கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.10.13

Page 1
حN<ص
2010 жыл ашытқыш та, отау алаб53, 5, то то, Сыр - алты,
ஒக்-13-ஒக்
இதழ் 57
பேசுவோர் தலைவிதியை
தி 60)
திட்டமிட்டபடி எதிர்வரும் 14ம் திகதி நாளை யாழ்ப்பாணத்தில் சமாதானப் பேச்சுக் உள்ளன. விடுதலைப்புலிகளின் சார்பில் கரிகாலன், டொமினிக், ரவி, இளம்பருதி ஆகியே t சார்பில் முன்னாள் யாழ் அரசாங்க அதிபர் லயனல் பெர்ணான்டோ, இலங்கை வ ராஜன் ஆசீர்வாதம், பிரதமரின் செயலாளர் பால பட்டபந்தி, நவீன் குணரத்தன ஆகியோ வார்த்தையில் கலந்து கொள்கின்றனர். யுத்தநிறுத்தம் சம்பந்தமான ஒருமுடிவும் எடுக்கப்பட தொடங்கும் இந்தப்பேச்சுவார்த்தை தொடர்பாக இருதரப்பாரது முயற்சியையும் பாராட்டும் இவர்கள் பலத்த நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியும் உள்ளது என அரசியல் அவத காட்டுகின்றனர்.
தெற்கில் இருக்கும் இனவாத அரசியல் சக்திகளும், இராணுவவாதிகளும் வடக்கு கிழக் அதிகாரப்பகிர்வு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை எவ்வாறு கையளி தொடர்பாகபலத்த எதிர்ப்பைக்காட்டி வருகின்றனர் என்றும் "இவ்வளவு காலமும் எமதுவி னர் தமது உயிரைக் கொடுத்து மீட்பித்த பூமியை சமாதானத்தின் பெயரால் மீளவும் பயங்க
கையளிப்பது மாபெரும் துரோகமாகும்" என்பது இராணுவவாதிகள் மத்தியில் பலமாக நிலவு மாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேவேளை, அரசியல்ரீதியாக தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கக்கூடியதல்லாத எத்த கைய அரைகுறையான அரசியல் தீர்வுக்கும் விடுதலைப்புலிகள்
முழுமையான ஆதர
விப் பெற்றுவிட முடியாது என் றும் 'புலிகளின் தலைவர் உடன் பட்டால் கூட ஒரு ஸ்தாபனம் என்ற வகையில் ஏனைய புலிகளும் இத்த கைய தீர்வுக்கு இணங்கி வருவார் களா என்பது சந்தேகமே' என்றும் புலிகளின் வட்டாரங்களை மேற் கோள் காட்டி அவர்கள் தெரிவிக் கின்றனர்.
பேச்சுவார்த்தை மூலம் காணப்ப டும் தீர்வு யுத்தத்தினால் வீர மர ணம் அடைந்த போராளிகளது
ஆத்மாவை சாந்தியடையச் செய் வதாக அமைய வேண்டும் என்ற கருத்து புலிகளின் மத்தியில் பல மாக உள்ளது என்றும் அண்மை யில் 12 புலிகளை புலிகளின் உள வுத்துறையினர் கைது செய்தது இப் பேச்சுவார்த்தை தொடர்பான கருத் துமாறுபாட்டை ஒட்டியே என்றும் இவ் அரசியல் அவதானிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
"மண்ணெண்ணைக்கும், பற்றரிக் கும், பிள்ளையை நான் பலி கொடுத் தேன்' என்று தமது பிள்ளைகளை பலிகொடுத்த போராளிகள் குடும் பங்களைச் சேர்ந்த பெற்றோர் புலி களிடம் கேட்டுள்ளதாகவும் தகவல் கள் தெரிவிக்கின்றன.
பாதைக்குமாகவா என்ரை
எனவே இந்தப்
பொறுப்புணர்வு
GlGIJGMLULUGOL LLUIT GOT
இரு இருக்க வேண்டும் மனதுடன் இனப் மூலவேரை இனங்க தீர்வு காணும் நோக் செய்தால் மட்டுமே கும் ஒரு தீர்வுக்குஇ தும் அங்கீகாரத்தை என்றும் அவர்கள் னர். முழுநாட்டிற்கு கொண்டு வரக்க நிலைமை இதன் மூல என்றும் அவர்கள் ெ
ஆகியன
சம்பந்தப்பட்ட இ அவதானமாக இருப்
ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம்! സള9 ജ്ഞ ഉഴ്ച ഡേറഠ1 இடைப் பிரச்சினைக்கு
அருசியல் திர்வு இரண்போம்!
இரு
ഞു ടെക്നേy() திருப்பிச் சொல்றாலg.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

arra, esa éasesibl
26, 1994
ாக்கைக் குவப்பதெல்லம் பினமென்றால் காமினிக்கோ
660216Inú 6ump môdolom விடுெந்து வந்தர்பின் வேண்டுமென்றே போய் விழுந்தர் டுட்டியதோ நெஞ்சுக்குள் முச்சு
ஈழமேகம்
666 7.O.
பும் தீர்மானிக்கப்போகும்
கள் ஆரம்பிக்க பாரும் அரசாங் ங்கித் தலைவர் ரும் இப்பேச்சு டாதநிலையில்
அதேவேளை னிகள் சுட்டிக்
கு இணைப்பு
ப்பது என்பன இராணுவத்தி ரவாதிகளிடம் ம் அபிப்பிராய
பின்னணியில் நிதானம்,
ട്രിബ്ര9(Uബ[) தரப்ட்ாரிடமும் என்றும் திறந்த பிரச்சினையின் 5ண்டு அதற்கு குடன் முயற்சி எடுக்கப்போ ருதரப்புமக்கள ப் பெறமுடியும் சுட்டிக்காட்டி ம் நிம்மதியைக்
h. LA ULI Ք(Մ) மே சாத்தியம் தரிவித்தனர்.
இருதரப்பாரும்
JLuraser?
புதிய அரசாங்கம் ஆட்சிபீட மேறி சில மாதங்கள் கழிந்த நிலை யில் மட்டக்களப்பில் இராணுவ
செயற்பாடுகளில் பல முக்கிய மாற் றங்கள் ஏற்பட்டுள்ளதை அவதா னிக்கக் கூடியதாக உள்ளது. கடந்த பல மாதங்களாக சுமுகமாக இருந்த திடீ ரென மாற்றமடைந்துள்ளன. புதிய இராணுவ முகாம்களை நிறுவுவ தும், இருக்கும் இராணுவ முகாம் களை விஸ்தரிக்கும் செயற்பாடுக ளும் பாரிய அளவில் நடைபெறு கின்றன.
நிலைமைகள் அனைத்தும்
மட்டக்களப்பில் இதுவரை செயற் பட்டுவந்து கடந்த பல மாதங்களாக மூடப்பட்டிருந்த சோதனைச் சாவ டிகள் அனைத்தும் மீண்டும் செயற் படத் தொடங்கியுள்ளன. மட்டக்க ளப்பு நகருக்குள் பிரவேசிக்கும் வழியில் ஒரு கிலோ மீற்றர் தூரத் திற்குள் மூன்று சோதனைச் சாவடிக இன்று பொதுமக்கள் சோதனை என்ற பெயரில் மிகவும் அலைக்கழிக்கப்படுகின்றனர். இது மட்டுமல்லாமல் சிறிதுகாலம் நடை பெறாமல் இருந்த சுற்றிவளைப்புக் கள் கைது செய்தல் என்பன மீண் டும் நடைபெறத் தொடங்கியுள் ளன. ஒவ்வொருநாளும் மட்டக்க ளப்பில் ஏதாவது ஒரு கிராமம் இன்று சுற்றி வளைக்கப்பட்டு தேடு தல்கள் நடாத்தப்படுகின்றன. இர வில் 7 மணிக்குப் பின்பு வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட் டுள்ளது.
மட்டக்களப்பில் கடந்த 10 ஆண்டு காலமாக இருக்கும் மிகப் பெரிய இராணுவ முகாம் கல்லடி இராணு
பழைய குருடி கதவைத்திறவடி"
போது மேலும் விஸ்தரிக்கப்படநட வடிக்கைகள் மேற்கொள்ளப்படு கின்றன. தற்போது உள்ள இரா ணுவ முகாமுக்குள் அகப்பட்டது போக மீதமாக இருந்த விவசாயத் திணைக்களத்திற்குச் சொந்தமான கட்டிடங்களும் பறிக்கப்பட்டிருக் கின்றன. இராணுவ முகாமின் எல் லையை விபுலானந்த விதிவரை விஸ்தரிக்க ஏற்பாடுகள் நடைபெற் றுக் கொண்டிருக்கின்றன.
இவ் இராணுவ முகாம் அனைத்து வசதிகளையும் கொண்ட இராணுவ இருக்கின்றது. அத் தோடு இது ஒரு இராணுவ பயிற்சி முகாமாகவும் செயற்பட்டு வருகின் றது. கடற்கரையை அண்மித்து இம் முகாம் அமைந்துள்ள காரணத்தி னால் போக்குவரத்துரீதியாகவும், பாதுகாப்புரீதியாகவும் அதிகவசதி களைக் கொண்ட இராணுவ முகா மாக இது இன்று உள்ளது. இந்நி லையில் இவ் இராணுவ முகாம் விஸ்தரிப்பு மட்டக்களப்பில் நிரந் தர இராணுவத்தளத்தை அமைப்ப தையும், ஒரே சமயத்தில் பல்லாயி ரக்கணக்கான இராணுவத்தினரைக்
(LρΦΙΤΙ ΟΙΤέ5
குவித்து வைத்திருப்பதையும் அடிப்படையாகக் கொண்டே நடைபெறுகின்றது.
செட்டிப்ாளையம், ஆரையம்பதி, கோட்டைமுனை, கும்புறுமூலை, டிப்போவுக்கு முன்புறம் ஆகிய இடங்களில் படையினர் திரும்ப வும் காவலரண்களை புதுப்பித்து பயணிகளை இறக்கி அடையாள அட்டை கேட்டு சோதனையிடுகி றார்கள்.
வமுகாம் ஆகும். இம்முகாம் தற் 15

Page 2
கரிநிகர்
ஜெயரட்ன ாலத்தை omnia fossessionam கொழும்பு 05
தொலைபேசி கை
பிரகாசமான இருட்டு
இறத்தாழ நான்கு வருடங்களின்யின் மீண்டும் அரகக்கும் புலிகளுக்குமிடையேயான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமா இன்றன.
இப்பத்திரிகை வெளியாகிற போது புலிகளுடன் பேசுவதற்
காக யாழ்ப்பானத்திற்குப்புறப்பட்டிருப்பார்கள் அரசபிரதிநி
திகள் பொதுஜன முன்னணி தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப் பிட்டபடி யுத்தத்தை நிறுத்தவும் இனப்பிரச்சினைக்கு அரசி மல் தீர்வு காணவுமான வழிமுறையில் முதல் காலடியை எடுத்து வைத்துள்ளதாகச் சொல்றொர்கள் ஜனநாயகவாதி
சந்திரிக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிற்பாடு வழங்கிய உரை
யில் குறிப்பிட்டது போல் ஊழல் அதிகாரத் துஷ்பிரயோகம் அற்ற ஜனநாயகமும் மனிதத்துவமும் சமாதானமும் மிகுந்த ஆட்சியை உருவாக்குவதற்கான முனைப்பின் முதற்கட்ட நட வடிக்கை தான் இவை என்பது இவர்களது அபிப்பிராயம்
புதிய அரசு பதவி ஏற்றதுடன் வடக்கிற்கான பொருளாதாரத் தடையைத் தளர்த்தியதும் வடக்கு மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை வழங்குவதற்கான முன்முயற்ெ களை மேற்கொள்ளப் போவதாக அரசு தரப்பு அமைக்கர்கள் அடிக்கடி அறிவிப்பதும்
மன்னார் கடலில் புலிகள் சாகரவர்த்தன என்ற கப்பலைத் தகர்த்த போதும் வெற்றிலைக் கேணி கடலில் ஒகள் றேடர் என்ற கப்பலைத் தகர்த்த பின்னரும் இத்தாக்குதல்கள் சமா தான நடவடிக்கைகளையோ அல்லது அரசு புலிகளுடன் பேசு வதையோ ஒருபோதும் பாதிக்காது என்று அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருவதும் கடந்த இரண்டு தசாப்தங்களாக தொடர்ச்சியாகமானத்தில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் வியப் வில்லை. அவர்கள் ஒளிமயமான பிரகாசமான ஒரு எதிர்கா
லத்தையிட்டு தமது நம்பிக்கைகளை வளர்த்துச் செல்வது
இயல்பானதே
ஆனால் எமக்கு முன்னால் உள்ள நான்கு தசாப்தகால வரலா
றும் இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளும் தீர்வுக
ளூம் இந்த நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கி அதன் முன்
ால் கேள்விக்குறிகளாக விஸ்வருமெடுத்து நிற்கின்றன.
அரசதரப்பினரது Linji விஜயம் புலிகளுடன் பேக்க புலிக ளும் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் யுத்தநிறுத்தம் சமாதா
ம்ை இனப்பிரச்சினை தீர்வு என்கிற மாதிரியான இலகுவான
சூத்திரமும்
மொழிப்பிரச்சினை வேலைவாய்ப்பில் பாரபட்சம் தேவை யற்ற கைதுகள் என்றவாறான தோற்றப்பாடுகளை மட்டுமே இனப்பிரச்சினையின் அடிப்படைகளாககான விளைறெதவ
றும் ஒருபோதும் பிரச்சினையின் நிரந்தரத் தீர்வுக்கு வழிகோ
ல போவதில்லை.
மறுபுறத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டத்திலி ருந்து கிடைக்கிற செய்திகள் சமாதானத்தை விரும்பும் எவருக் கும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இல்லை மட்டக்களப்பில் அரச படை முகாம்கள் விஸ்தரிக்கப்படுவதாகவும் மேலும் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பி லும் திருமலையிலும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்வதா கவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கடந்த பேச்சுவார்த்தைக் காலங்களைப் போன்று அ ரக புலிகளுடன் பேக்ககளில் திருப்திகரமான முன்னேற்றம் என்றவாறான வெற்று அறிக்கைகள் பின்னர் யுத்தத்தை தான் மீள்வித்தன என்பதுவும் நம் வரலாறு புத்தத்தை நிறுத்துவதற்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற் கும் ஆக்கபூர்வமான வழிகளில் அரசு இறங்க வேண்டும். புத்தநிறுத்தம் என்பது ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற் கும் இருதரப்பினரும் மீனவும் ஒரு யுத்தத்திற்கான தயார்படுத் தலை மேற்கொள்வதற்குமான கால அவகாசமாக மாறக்க
E. நிரந்தரமான தீர்வுக்காக இன்றுவரையான அரசுகள் என்ன முயற்சிகளை மேற்கொண்டன என்பது இன்னமும் வெறும் கேள்வியாகவே உள்ளன.
இந்தக் கேள்வி தொடரும் வரை இப்போதிருக்கின்ற
நிலைமை இருட்டுத்தாள். வேண்டுமானால் பிரகாசமான இருட்டு என்று சொல்லிக் ബ
சிரிநிகரின் கெ யாருக்கு இப்பத் முறைகளை நிரா வழி என்ன? தே னது எனின் உங்க வைக்காது ஏன் QasrgoTL6JffGTIT
சரிநிகர் கருத்துச் பாய் விரித்து சாதியை ஆதரித் மைத்தனத்தை ஆ டலை ஆதரித்து றையை ஆதரித்து ஆதரித்தும் எழு வாறுதான் கருத்து பேணவேண்டும் கும் இந்தத் ே கொள்பவர்களுக் பாடு? எதுவுமே ஒன்றே
சரிநிகர் பத்தோ பத்திரிகையாக
றது. ஓர் உறு இல்லை. எல்ல
துக்கும் தலையா மாக நீடிக்க, தம்: முனைகின்றனர். பிழைப்புவாத ப Luci) BEL" LAASGT யற்ற அனைத்து ளுக்கும் பேரால் களம் அ றனர். இனி சரிநிகர் 8 நந்தகுமார் இ ளுக்கு பதில் கூ கள் ஆணாதிக் வும், சாதி ஒடுக் வும் உள்ள ஒரு கரை அந்தக் எதிர்பார்த்து அவர்கள் சரிநி இல்லையென்ப யதுடன் ஒருவி டன் சம்பந்தப்ப சனம் வைக்க மு
அ.டேவிட் தன. யப்படுத்த முை தனது 13, 14வய தவை எனக் கூ போது அரசிய பெற்றுள்ளதாக டுரையில் இறு கூறியபடி கலை C&#EITL"LLITL"L60DL
றார்.
கலையின் தன்ன வமான இயக்க சாதி ஒடுக்குமு கட்டுரையில் நீ விடும் என நிய
BEGGS) GADä5&SSATGES GTIG
 
 
 

s. 26
99.
ருத்து சுதந்திரம் என்ற பெயரில்
கம்யூனிஸ GISTÜLIT?
|TGintadas GTGTGOT? திரிகை? தேர்தல் கரிக்கும் உங்கள் ர்தல் வழி தவறா 1ள் வழியை முன் சந்தர்ப்பவாதம் க உள்ளீர்கள்?
சுதந்திரத்துக்கு ள்ளது. அதில் தும், பெண்ணடி ஆதரித்தும், சுரண் ம், இத்தேர்தல்மு ம் இனவாதத்தை துகிறீர்கள். இவ் துச் சுதந்திரத்தைப் எனின் உங்களுக் தர்தலை ஏற்றுக் கும் என்ன வேறு இல்லை. எல்லாம்
உயர்த்தியபடி அதை நியாயப்ப டுத்த சிலரை அழைக்கின்றார். இவை தொடர்பாக சில விவாதம் நடைபெறுவதாகக் கூறி மார்க்சிய விரோதிகள் விவாதிப்பதுதானேசிவத்தம்பியை கூட்டுக்கு அழைக் கின்றார்.
சிவத்தம்பி ஆணாதிக்கவாதியா? எனக்கேட்டு சிவத்தம்பியை ஒரு புரட்சியாளராக சிபார்சு செய்கின் றார். சிவத்தம்பி ஒரு பேராசிரிய ராக ஒரு மாணவருக்கு இருக்கமுடி யுமே ஒழிய பெண்விடுதலையின் தலைவராக இருக்க எந்த தகுதியும் அற்றவர் அல்லவா அவர் பெண் ஒடுக்குறை இச்சமூக அமைப்புக் குள் புரையுண்டுள்ள ஒரு சகதியே! இதை மாற்ற முனையும் ஒவ்வொ ருவரும் இச்சமூக அமைப்பை மாற்ற முனைந்தவர் ஆவார்.
டு பதினோராவது சீரழிந்து செல்கி தியான கருத்து வகையான கருத் ட்டி சந்தர்ப்பவாத து இருப்பை பேண அனைத்து வகை ாராளுமன்ற அரசி CELUITá) QUEITIGTIGI085 வகைக் கருத்துக்க த்துச்சுதந்திரத்தின்
மைக்க முனைகின்
1இல் அ.டேவிட் ரண்டு வாசகர்க யுள்ளார். வாசகர் கத்திற்கு எதிராக குமுறைக்கெதிராக நிலையில் சரிகி ண்ணோட்டத்தில் எழுதியுள்ளனர். கருக்கு கொள்கை தைக் காணத்தவறி த அங்கலாய்ப்பு ட நபர் மீது விமர் னைந்தனர். து நிலையில் நியா னந்து நிற்கின்றார். துநிலையில் நடந் யதுடன் தான் தற் மில் முன்னேற்றம் கூறி அதைக் கட் யில் காணும்படி கலைக்காக என்ற உயர்த்தி நிற்கின்
ம அதன் கலாபூர் ம், ஆணாதிக்கம், றையின் பண்பை குவதால் இழந்து
ாயப்படுத்தி கலை
ற கோட்பாட்டை இந்தியா ருடே முற்போக்காக சமூ
அடேவிட் சிவத்தம்பியை QLair. விடுதலையின் சிபார்சு செய்ய என்ன ஆதாரத்தை முன்வைக்க முடியும். விஜிதரன் போராட்டத்தை முறியடித்து புலிக ளைப் பாதுகாத்தது மட்டுமின்றி 1988களில் இந்திய இராணுவத்தின் வருகையுடன் புலிகளின் பலத்தை மேம்படுத்த புலிசார்பு நாடகங் களை போட முனைந்தது முதல்,
Gштитећшта.
அண்மையில் டென்மார்க் வந்த சிவத்தம்பி அகதிக்கு எனச் சேர்த்த பனத்தை புலிகளிடம் ஒப்படைக்க மாட்டேன் என வாங்கிச் சென்று புலியிடம் ஒப்படைத்தது வரை யாக சிவத்தம்பியின் அரசியல் புலி அரசியலே. இப்படிப்பல. அப்படி யிருக்க சிவத்தம்பி பெண்விடுத லைவாதியெனின் புலிகளும் பெண்விடுதலையின் தலைவர்கள் தானா? அடேவிட்தன்னையறியா மல் இக்கட்டுரையில் சொற்பிர யோக திறனை பயன்படுத்தியிருக் கலாம். தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதை ஏற்க வேண்டும்
உணர்வுகளுக்கு அமைய கட்டுரையை அமைக்க இல்லாது தனது கலைத்தன்மையை நியாயப் படுத்தின் கலை கலைக்காகவே
GAUITGEGEff8; Gf GT
முனைய வேண்டும்.
என்ற நிலையை தக்க வைக்கவே முயல்வதாகும்.
அடுத்து எம்.எச்.எம்.ஜவ்பர் எழு திய வாசகர் கடிதம் தொடர்பாக எழுதிய கருத்துக்களில் முரண்பாடுகள் இருந்தபோதும் சரி நிகரின் கருத்துச் சுதந்திரம் என்ற போலியில் இந்தியா ருடேக்கு விளம்பரமும் முற்போக்குப் பாத்தி ரத்தையும் நியாயப்படுத்த முனைந் துள்ளது.
சூரியா
கத்தில் பங்கு ஏற்றுவதாக ஜவ்பர் வாதிட முனைவதன் நோக்கம் விளம்பரமும் வியாபார நோக்க முமே. இந்தியா ருடேயின் அரசி யல் இந்திய தரகு முதலாளிகளை யும் நிலப்பிரபுக்களையும் பாது காப்பதே அத்துடன் ஏகாதிபத்தி யத்தை பாதுகாப்பதுமே
அண்மையில் இந்தியா ருடே'டங் கல்' திட்டத்தை ஆதரித்ததும் " காட் ஒப்பந்தத்தை ஆதரித்ததும் தெரிந்ததே இந்தியாவை மறுகால னியாக்க தன்னால் முடிந்தளவு முயல்கின்றது. ஏகாதிபத்திய பொருளாதாரத்துக்கு கதவுகளைத் திறப்பதை ஆதரித்தும் அதை
எதிர்ப்பவர்களைக் கடுமையாகத்
தாக்கி வரும் ஏகாதிபத்திய விசு வாச பத்திரிகையாக இந்தி ருடே கம்யூனிச மையம் இந்தியப் புரட்சிக்காகப்
šistrifldouom (Baumutila.
போராடுவதும் மக்களை அணிதி ரட்டி ஆயுதப் புரட்சியில் முன்னே றுவதையும் கண்டு வெகுண்ட இந் திய ருடே கம்யூனிச அபாயத்திற்கு எதிராகப் போராட அழைத்து ஏகா திபத்திய விசுவாசத்தைப் பேண அறைகூவியது இந்தியா ருடே பற்றி இப்படிப்பலவற்றைக் கூறமு Iգամ),
அடுத்தது சபாலிங்கம் கொலை தொடர்பாக சேரன் எழுதிய கட் டுரை கம்யூனிச எதிர்ப்பாக வரை யப்பட்டுள்ளது. இச் சேரன்தான் சரிநிகரின் பிரதான ஆசிரியர் என நினைக்கிறேன். அப்படியாயின் சரி நிகர் கம்யூனிச எதிர்ப்புப் பத்திரி கையா? கம்யூனிச எதிர்ப்பின் மூலம் ஸ்ராலின், பொல்பொட் போன்றோரை சர்வாதிகாரிகள் என ஹிட்லருடன் ஒப்பிட்டது ஒரு புறம் இருக்க சுத்தியல் என தனியா கக் குறிப்பிட்டு தனது கம்யூனிச வெறுப்பைக் காட்டிக் கொண்டார். அரிவாளும் சுத்தியலும் கம்யூனி சத்தின் குறிப்பிடத்தக்க ஒரு முக் கிய சின்னம். அதன்மேல் சேரனின் வெறுப்பு எதற்கு? எல்லாம் கம்யூ னிச எதிர்ப்பே
வாழ்க சரிநிகரின் கருத்துச் சுதந்தி ரம் சரிநிகளின் அரசியல், மாற்று அரசியல் வழியல்ல எல்லாம் இச்ச மூக அமைப்புக்குள் சுற்றிச் சுழன்ற படி கருத்துச் சுதந்திரம் பற்றி வரை யறையை நிர்ணயிக்க விடுகின்றது.
சுதா Systeitch)

Page 3
th)
சரிநிகர்
ந்தப் பத்தியை எழுத உட்கா ரும்போது வெற்றிலைக்கேணியில் சரக்குக் கப்பல் ஒன்று தகர்க்கப் பட்ட செய்தி வந்து சேர்ந்திருக்கி றது. "ஓசன் டிரேடர் என்று அழைக் கப்படும் தனியாருக்கு சொந்தமா னதும், அத்தியாவசிய சேவைகள் திணைக்களத்தால் யாழ் குடாநாட் டுக்கு உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப் பட்டு வந்ததுமான இக்கப்பல், இரா ணுவ கடற்படை பாதுகாப்பு எதுவு மின்றி பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே இத்தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கப்பலின்சிப்பந்திகள் மற்றும் மாலு மிகள் எவரும் எந்தவித உயிராபத் துமின்றி பாதுகாக்கப்பட்டு விட்ட தாக தெரியவருகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார
BaLLL LIÉBEGGET ஆரம்பிக்கப்பட்டு
விட்ட நிலையில், நாட்டில் சமாதா
னத்தை கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகட் கான நாட்குறிக்கப்பட்டும் விட்ட நிலையில் இவ்வகையானதொரு சம்பவம் நடந்திருப்பது, அரசுதரப் பிற்கு அரசியல்ரீதியான நெருக்க டியை தரக்கூடும் என்ற சந்தேகம் எழுதுவதில் நியாயமில்லாமல் இல்லை. பொதுசன ஐ.முன்னணி அரசு ஆட் சிக்கு வந்தபின் நடாத்தப்பட்ட இரண்டாவது பெரிய கப்பல் தகர்ப்பு நடவடிக்கை இதுவாகும். மன்னார்க் கடலில் 'சாகரவர்தன கப்பல் ஏற்கனவே தகர்க்கப்பட்டி ருந்தது. அத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக தெற்கில் எழுந்த உணர்வலைகளை புதிய அரசாங் கம் ராமர்த்தியமாக அடக்கிவிட்ட துபோல இப்போது நடந்துள்ள இந்த ஒசன் றேடர் தாக்குதல் நடவ டிக்கை ஏற்படுத்தக் கூடிய உணர்வ லைகளையும், "யுத்தநிறுத்தம் ஏற்ப டாத சூழலில் இவை சாத்தியமே என்று சமாளித்து விடக் கூடும். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் நடைபெறப்போகும் பிரச்சாரமாரி யில் இத்தகைய சம்பவங்களை எவ் வளவு காலத்துக்கு சமாளிக்க முடி யும் என்பது கேள்விக்குறியே. பொதுசன ஐக்கிய முன்னணி, ஐ.தே.க. அரசை எதிர்த்து முன் ஒவத்த கொள்கைப்பிரகடனம் அல்லது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்த முக்கியமான அம்சங் கள் இரண்டு ஒன்று வடக்கு கிழக் கில் நிலவும் இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவது மற் றையது ஊழல், லஞ்சம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகள் என்பவற்றை இல்லாதொழிப்பது ஐ.தே.க. தனது 17 வருட கால ஆட் fluidir போது வடக்கு கிழக்கிற்கு எதிரான யுத்தப் பிகரடனத்தை (இடையில் ஒரு 14 மாத கால இடைவெளி இருந்தது) தொடர்ந்து அமுல் செய்து வந்தது. பெரும்பா லான காலத்திற்கு அவசரகாலச் சட் டத்தின் கீழேயே அரசு இயங்கி யது. அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம், ஊழல், படுகொலைகள் அனைத்துக்கும் வாய்ப்பளித்த தும், அனைத்து தொழிற் சங்க ஜன நாயக உரிமைகளையும் நசுக்கிய தும், அரசியல் இராணுவக் குழுக் கள், சதிக்குழுக்கள் போன்றவற்றை இயங்க அனுமதித்ததும் இந்த அவ
சரகாலச் சட்டத்தினைப் பயன்ப
டுத்தி இவற்றை இல்லாது செய்வ
தும், இத்தகைய நிலைமைகளால் பாதிக்கப்படாதிருப்பதற் கான உத்தவாதங்களை அரசியல மைப்புரீதியில் வழங்குவதுமே பொதுசன ஐக்கிய முன்னணி அர சின் தேர்தல்கால பிரதான அரசி யல் முழக்கங்களாக அமைந்திருந்
தன.
ஐ.தே.கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பிரதான பங்காற்றி யவை இவை இரண்டுமே. இன் னும் சரியாகச் சொல்வதானால், இனப்பிரச்சினைக்கான தீர்வை விட ஜனநாயக மறுப்பு படுகொ
DésaGGT
லைக் கலாசாரம் என்பவற்றுக்கு எதிரான பொ.ஐ.முவின் நிலைப் பாடே பிரதான பங்காற்றியது என a)ITLD.
ஆட்சிக்கு வந்தபின் புதிய அரசு தொடர்ந்து செய்துவரும் புதைகுழி தோண்டல் நடவடிக்கைகள், லஞ் சம் என்பவற்றுக்கு எதிரான சட்ட மூலத்தை கொண்டு வந்தது, ரூப வாஹினி, வானொலி ஆகியவற் றில் ஒருவகை தாராளமயத்தன் மையை உருவாக்கியது என்பவை பொ.ஐ.மு அரசு கொடுத்த வாக்கு றுதிக்கேற்ப இயங்குவதற்கான சான்றுகளாக உள்ளன.
ஆனால், ஜனநாயகத்தைக் கொண்டு வருவதும், மக்களது உரி மைகளுக்குப் பாதுகாப்பளிப்பதும் மட்டுமே ஒரு கட்சிக்கு அதிகா ரத்தை தொடர்ந்து பேணப் போது மானதென்று அரசாங்கம் கருதுமா னால் அது அதற்கு மிகவும் ஆபத் தாகவே போகப் போகிறது என்ப தற்கான அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்துவிட்டன. ஐ.தே.கவின் 17வருட கால அரசி யல் நடைமுறையை விமர்சித்து, அதற்கெதிரான மக்களது அலை யெழுச்சியின் ஆதரவுடன் ஆட்சி யைக் கைப்பற்றியது ஒன்றும் கடின மானதல்ல. ஆனால் அதே வேறு பாட்டை ஐ.தே.கவுக்கும் பொ.ஐ. முவுக்குமான தீர்க்கமான வேறு பாட்டை தொடர்ந்து பேணுவது
தான் அதைவிடச் அத்துடன், அப்ப தான், பொ.ஐமுவி தங்கி இருக்கிறது.
ஏனென்றால், புதிய யுத்ததந்திரம் அரசியல் ஜனநா குரல்களை ஏற்றுக்
அதற்கு முற்றுமுழு யும் கொடுப்பதா மாக, கடந்த பார வில் கொண்டு வ கமிசன் சட்டமூல
(Մ)(Ա)60ԼDLIIT607 - நிறைவேற்றப்பட்ட Garcia) Gorth. LD பெற்ற சட்டமூலங் தோடு ஆதரிப்ப வின் தேர்தல் (UPCU960LDUITs (D60) நிர்ப்பந்திப்பதும் றைகளினூடாக ஐ மக்களுடைய ந ராக செயற்பட ம ஒரு அபிப்பிராய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

— விரும்புகிறார்கள்.
LIn MTGtD600
முறைக்கு திரும்புவது - ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது என்று கூறிய பொ.ஐ.மு, ஆட்சிக்கு வந்த தும் அதை நடைமுறைப்படுத்துவ தற்கு ஐதேக முழு ஆதரவும் தருவ தாக அறிவித்தது. ஜனாதிபதித்தேர் தலை நடத்தாமல் விடுவதன் மூல மாக கோடிக் கணக்கான ரூபாய் களை மீதப்படுத்தலாம் எனவும் அறிவித்தது. ஆயினும் பொ.ஐ.மு
"8 யால் அதைச் செய்ய (playu ப் பேணுவதில் ബി.ബി. ன் எதிர்காலமே
ஆக, பொ.ஐ.மு, எதிர்கட்சியான Ceasalariflest ஐ.தே.கவுக்கு முன்னால் அரசியல் B. G5. ரீதியான முன் முயற்சியை இழப்ப பொ.ஐ.முவின்
தற்கான வாய்ப்புக்கள் உருவாக்கிக் Luas 2 flauDi QABEITGES
காண்டிருக்கின்றன. கொள்வதுடன்
bIJFDDIT5)
தான ஆதரவை திறந்த பொருளாதார கொள் தம் உதாரண கையை நடைமுறைக்கு கொண்டு ளுமன்ற அமர் வந்து கடந்த 17 ஆண்டு காலமாக ப்பட்ட ஊழல் அதை தண்ணீரூற்றி வளர்த்தும்
ஐ.தே.கவின் விட்ட ன்ெ ஐ.தே.கவுக்கு இவ்வ தரவுடனேயே ளவு காலம் செய்து வந்த தீவிரமணி ருக்கிறதை தப்படுகொலை மற்றும் ஜனநாயக களது ஆதரவு மறுப்பை தொடர்ந்து கடைப்பி ளை முழுமனத் டிக்க வேண்டிய அவசியம் ம், பொ.ஐ.மு குறைந்து போயுள்ளதெனலாம். ரகடனங்களை தவிரவும் தற்போதைய கட்சித் " தலைவர் காமினி, பிரேமதாச ஆட் தே.கவினர்தாம் சியை எதிர்த்து வெளியேறியவர் ன்களுக்கு எதி எனற முறையில் POU) குறிப்பிட்ட ட்டோம் என்ற காலத்தில் (1991-1992) இலங்கை யின் ஜனநாயகத்தை மீட்டெடுக்
தை ஏற்படுத்த
கும் முயற்சியில் இறங்கிய ஜனநா யகவாதிகளுக்கு தலைமை தாங்கி யவர் என்றும் பெயரையும் கொண் டவர் காமினி - லலித் உடைவுக் குப் பின்னர்தான், பூரீல.சு.கட்சி
கூட ஒரு பலமான ஜனநாயக இயக் கத்தை நடாத்த முன்வந்தது. எனவே ஜனநாயக கோட்பாடுகள் மற்றும் புதைகுழி தகவல்கள் (அவை தோண்டப்படுவதும் Đ_6ảT மைகள் வெளிக் கொணரப்படுவ தும் போதும்) நீண்டகாலத்துக்கு புதிய -காமினி தலைமையிலான ஐ.தே.க
அவசியம்தான் என்ற
வுக்கு அரசியல் நெருக்கடியைத்
தரும் என எதிர்பார்க்க முடியாதுஅதனை மக்களிடமிருந்து தனி மைப்படுத்த
BITGOTCUPLUT5. ஜனாதிபதித் தேர்தலில் குதித்திருக் கும் சந்திரிகா குமாரணதுங்கவின் இன்றைய செல்வாக்கும் ஐ.தே.க வின் கடந்தகால விரோத நடவடிக்கைகளும் இந்தத் தேர்தலில் ஒரு வெற்றியை பெற் றுக் கொள்ள சந்திரிகாவுக்கு போது
Tea,
போதுமானதென
360.5 Tues
ஆனால் அடுத்து வரப்போகும் காலங்களிலும் இதேநிலைமை நீடிப்பது என்பது பொஐமுவின் சமூக பொருளாதார அரசியற் கொள்கையின் வீரியத்தில் தான் தங்கியிருக்கப் போகிறது.
வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை யைப் பொறுத்தவரை, அதை முடி வுக்கு கொண்டு வருவது என்ப தைக் கூட வெறும் ஐ.தே.கவைத் தேர்தலில் தோற்கடிப்பதற்கான ஒரு முழக்கமாக மட்டும் கருத முடி யாது. அத்தகைய ஒரு முயற்சி நீண்ட காலத்துக்கு வெற்றியைத் தரப்போவதில்லை. இன்றைய
பொ.ஐ.மு. தரப்பில் இனப்பிரச்சி
னைக்கு சமாதான தீர்வை விரும் பும் அனைவரிடமும் தெளிவாகத் தெரிகின்ற பலவீனம், புலிகளை சமாதானம் செய்வதே இப்பிரச் னைக்குத் தீர்வாகும் என்று கருதுவ தாகும்.
உண்மையில், பொஐமுவின் சார் பாக இனப்பிரச்சினையை தீர்ப்ப தற்காக வாதாடுகின்ற புத்திஜீவி கள், மற்றும் அரச2உயர்மட்டத்தவர் கள் எல்லோரும் இனப்பிரச்சினை பற்றி விளங்கிக் பவை எல்லாம் இன்றைய தோற்றப் பாடுகளை மட்டுமே முழுமையான தெனக் கருதுவதாகும். மொழியில் தமிழருக்கு கடிதங்கள்
கொண்டிருப்
frĖJBEGIT
அனுப்பப்படுவது போன்ற மொழிப்பிரச்சினையாகவும், அரச உத்தியோகங்களில் தமிழர்க்கு
உரிய இடம் வழங்கப்படாமை போன்ற வேலைவாய்ப்புப் பிரச்சி னையாகவும், உயர் கல்விக்கழகங் களில், தமிழ் மாணவர்களுக்கான மறுக்கப்படுவது தொடர்பான கல்விப்பிரச்சினையா கவும் மற்றும் இன்னோரன்ன தோற் றப்பாடுகளிலினுடாகவும் டுமே இனப்பிரச்சினையை இனங் GTGOLDulci). தோற்றப்பாடு களே ஆழமாக வேரோடியுள்ள இனப்பிளவின் காரணமாக மேற்ப ரப்பில் தோற்றங்காட்டும் அம்சங் களே இவை.
கடந்த ஐம்பது ஆண்டுகட்கு மேலான வரலாற்று வளர்ச்சிக்கு நாட்டை இரு தேசங்களாக பிளவுப டுத்தி வைத்துள்ளதென்ற உண் மையை விளங்கிக் கொள்ளும்
15 ܥ
வாய்ப்புக்கள்
LDL
காண்கின்றனர். இவையெல்லாம்

Page 4
( சியற்கையாகவேனும் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்த மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் அச்சமும் பீதியும் நிறைந்ததாக மாறி வருகின்றது. செப்.27ம் திகதி செவ்வாய்க்கி ழமை இரவு 10.15 மணியளவில் காத்தான்குடியின் மேற்குப்புற ஆற் றக்கரையோர காவலரண் புலிகளி னால் தாக்கப்பட்டது. இச்சம்பவத் தில் ஒரு முஸ்லிம் இராணுவ வீரர் உயிரிழந்தார் காவலில் ஈடுபட்டி ருந்த ஏனைய இரு இராணுவ வீரர் களும் ஒடித் தப்பிச் சென்று விட்ட தால் இறந்தவரின் இயந்திரத் துப் பாக்கியையும் புலிகள் எடுத்துச் சென்றிருந்தனர். மறு நாள் பகல் 12.00 மணியோடு காத்தான்குடி பஸாரிலுள்ள சகல கடைகளும் அடைக்கப்பட்டு GlauciTa)GTä. கொடிகள் 560T.
காத்தான்குடியில் தச்சர்கள், மேசன் களாக வேலை செய்யும் இரண்டா யிரத்திற்குமதிகமான தமிழ் தொழி லாளர்கள் வராததால் அன்றும் அடுத்த நாளும் நகர் வெறிச்சோ டிப் போய்க் கிடந்தது. 28ம் திகதி புதன்கிழமை இரவு முழுக்க படுவான் கரைப் பக்கத்தி லிருந்து வேட்டுக்கள் தீர்க்கப்படும் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்
தன. 30ம் திகதி வெள்ளிக்கிழமை கல் லடி உப்போடை சிவானந்தா வித்தி
பறக்கவிடப்பட்டிருந்
அதிகரித்து வரும் த இயல்பு நிலை சிதை
யாலயத்திற்கருகிலுள்ள வீதியில் குண்டொன்று வெடித்த போது இராணுவத்தினரின் நீர் எடுத்துச் செல்லும் பவுசர்கள் சேதமாகின. சனிக்கிழமை இரவு பத்துமணியிலி ருந்து GJTGSlaoui நோக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட தோடு ஷெல் தாக்குதல்களும் இடம் பெற்றன. வாவிக்கரையில் இனந்தெரியாத வாலிபர்களின் நட மாட்டம் காணப்பட்டமையே இரா ணுவம் மேற்கொண்ட இத்தாக்குத லுக்கு காரணமென்று தெரிவிக்கப் படுகிறது. இத்தாக்குதலில் இரா ணுவ ஹெலி கொப்டர்களும் பங்கு பற்றின. அடுத்தடுத்ததாக இராணுவத்தின ருக்கும் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் அதிகரித்து வருவ தைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் சுமூக நிலை சீர்கு லைந்து வருகிறது. அது மட்டு மன்றி 'சென்றி'களும் பாதுகாப்பு நிலைகளும் இராணுவத்தினரால் மறுசீரமைக்கப்பட்டு பலப்படுத்தப் படுகின்றன. மட்டுநகரின் தெற்கு நுழைவாயிலுள்ள 'சென்றி' பிர மாண்டமான முறையில் அமைக் கப்பட்டு வருகிறது. காத்தான்குடி யிலும் ஏனைய இடங்களிலுமுள்ள பாதுகாப்பு நிலைகளில் மேலதிக இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.
மட்டக்கப்பு
முன்னர் எப்போதுமில்லாத அளவு இரவுகளில் மாத்திரமன்றி பகல் வேளைகளிலும் தமிழ்ப் பிரதேசங்
களுக்குள் புலிக அதிகரித்துக் க நல்லெண்ணங் ெ ழர்கள் தமிழ் பி வரும் முஸ்லிம்க தைக் குறைத்துக் சியமாகக் கூறி வ இடம் பெறும் ச நிலைமைகளையு கொள்ளும் போ! சியல் தீர்வு அது கொண்டாலும் பு வமும் மறைமுக மொன்றுக்குத் த போலவே தென்ப வழமையை விட
ணுவம் ரோந்து தோடு சோதனை கடுமையான சே பெறுகின்றன. இ CLIITUá, Qgirgð வளைப்புகள் கைதுகள் மீண்டு ஆரம்பித்துள்ளன
நடைபெறும் நி ஆண்டை ஞாபக மக்களின் முகங்க லும் எதுவும் நிக LDGEGOTIITLIITalLES தெரிகிறது. இருதரப்பு ஆயுத மது எதிரிகளைச் இல்லையோ இம் FaTrÉ,Ja,GGsT LGla போடப் போகிறா டும் நிச்சயம்
கொழும்பின் மத்தியப ازHgلاتیک குதி, ஒரு மாலைவேளை சனநெ ருக்கடி மிகுதியாய் காணப்படும் இடம் அஞ்சுலாம்பு சந்தியைத் தொடும் செக்கட்டித்தெரு மூலை யில் வைத்து ஒரு இளைஞர் கடத் திச் செல்லப்பட்டு இரண்டு நாட்க ளின் பின்னர் விசாரணை முடிவில் Gl&ngւbւ காலிமுகத்திடலில் விடப்பட்டுள்ளனர்.
செப்.15ம் திகதி மாலை நேரம் வத் தளையைச் சேர்ந்த ஒரு தமிழ் இளைஞர் செக்கட்டித்தெரு (கதிரே சன் வீதி) சந்தியில் வைத்து இரண்டு தமிழ் இளைஞர்களால் மறிக்கப்பட்டுள்ளார்.
'சத்தம் போடாமல் எங்களோட வா இல்லையேல் இந்த இடத்தி GaoGBL go GÖTGO) GOT LIDGESTGOL LLIGANGA) போடுவம்' என்று மிரட்டியபடி அழைத்துச் சென்று அஞ்சுலாம்புச் சந்தியிலுள்ள ஒரு எண்ணைக் கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டி ருந்த வெள்ளை வான் ஒன்றில் ஏற் றிச் செல்லப்பட்டுள்ளார். இந்த வானின் உள்ளே திரை போடப்பட் டுள்ளதால் வெளியே எதுவும் தெரி LJo.coດ. வான் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக அங்குமிங்கும் ஓடி கடைசி யாக ஒரு கரடுமுரடான பாதையில் ஒடி ஒரு பெரிய வீட்டின் முன்நின் றுள்ளது.
வானிலிருந்து இறங்கும் போதே கறுப்புத் துணியினால் கண்களை கட்டியபடி இறங்கி அந்த வீட்டின் ஒரு அறையில் வைத்தே இவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
அந்த அறை ஒரு இருட்டறை போல் காணப்பட்டதாகவும், அந்த இளைஞரை விசாரிக்க வரும் போது ஒரு லைட்டை போட்டால் முன்னால் இருந்து கேள்வி கேட்ப வர்களின் முகம் கூட தெரியவில்
GOGULLITLib.
கொண்டு செல்லப்பட்டவுடன் சில தமிழ் இளைஞர்களின் பெயரைச் சொல்லி இவர்கள் எங்கேயிருக்கி றார்கள்? உனக்கு அவர்களுக்கும் என்ன உறவு? கடைசியாக எப் போது யாழ்ப்பாணம் சென்றாய்? என பல கேள்விகளை கேட்டுள் GITIMITÍTacit
இந்த இளைஞர் தனக்கும் யாழ்ப் பாணத்துக்கும் எந்த தொடர்பு மில்லை, தான் கொழும்புதான் என தனது முழுவிபரங்களையும் கூறி புள்ளார். அதற்கு பின்னர் சிங்களத் தில் ஒருவர் வந்து விசாரித்துவிட்டு தாங்கள் தவறுதலாக உன்னை கடத்தி விட்டோம் எனச் சொல்லி
| LGTGITTi.
முதலில் கூட்டிச் சென்றவுடன் தாக் கப்பட்டுள்ளார். | Glaici நல்ல சாப் பாடும் கொடுத்து இனிமையாக பேசியுள்ளார்கள் தன்ன்ை கடத்தி
செக்கட்டித் தெருவிலிரு
இளைஞர் கடத்தல்
வந்து விசாரித் யாருக்கும் சொ என எச்சரித்துமு:
இறுதியாக 22ம் : களை கட்டியபடி முகத்திடலுக்கு Gloucht GOGIT GUITGMG விட்டுச் சென்றுள் செல்லும் போது எடுத்த நாலாயிரம் யும் திருப்பிக் ெ விட்டார்களோ ெ இவரை கடத்திச் கொழும்பில் வா தமிழ்க் குழுவின் கிடைத்த தகவல்க கின்றன.
முன்னைய ஐதே லும் முனாஸ், புளொட்
LDL Liga
குழுவினர் வெள் கட்டிய சம்பவங் பில் சில தமிழ் ரெஜிமென்ட் என் ளுடன்இணைந்து வீடுகளிலும் தமிழ் கடத்துவதற்கும் ( தான் உபயோகிக் தையும் யாரும் இ விட முடியாது. வான் மக்கள் மத் யும் புரளியையும் டிருக்கிறது.
-
 
 
 
 

* 1°4
ரின் நடமாட்டம் னப்படுகின்றது. காண்ட சில தமி தேசங்களுக்கும் ளிடம் புழங்குவ கொள்ளும்படிரக ருகின்றனர்.
LDUGUNEAJ9560GITULILD கவனத்திற் வெளியில் அர இது என்று பேசிக் லிகளும் இராணு ாக பாரிய யுத்த பாராகி வருவது டுகின்றன.
அதிகமான இரா 5Garfildo FIFG) L(G) a
சாவடிகளிலும் தனைகள் இடம் லேசாய் மறந்து டிருந்த சுற்றி காரணமில்லாத ம் தலையெடுக்க
கழ்வுகள் 90ம் ப்படுத்துவதால், ளில் எந்நேரத்தி pலாம் என்ற பிதி தோன்றியுள்ளது
ாணிகளும் தத்த தைப்பார்களோ மாவட்ட ஏழைச் ழைப்பில் மண் கள் என்பது மட
ம்ெலா O
அடுத்த இதழிலிருந்து
1ിഗ്രി സ്ഥ.
oTeapolu. சோசலிசக் கருத் துகட்கு 75வருட கால வரலாறு இருக்கிறது. இலங்கையில் நாம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினூடாக சோவியத் யூனியனையும், சோவி பத் கம்யூனிஸ்ட் கட்சியினூடாக சீனப்புரட்சியையும் பார்க்கும் ஒரு வகை கண்ணோட்டத்திற்குப் பழ கிப் போய் விட்டிருக்கிறோம். இத னால் இவற்றை தனித்தனியான
பொருண்மைகளாக (objectives) ஆராயும் தன்மையை நாம் இழந்து விட்டிருக்கிறோம்.
எங்களுக்கு உண்மையில் புதிய சிந்தனை தேவை. ஐ.தே.கவை அதன் திறந்த பொருளாதார கொள் கையை 17வருடகால அதன் ஆட் சியை எல்லாம் ஒரே வரியில் நாம் நிராகரித்து விடலாம் அதில் நியா யமும் உண்டு. ஆனால் இந்தப் பார் வையே அவற்றை ஒரு பொருண் மையான ஆராய்வுக்கு உட்படுத் தாமல் பண்ணிவிடக் கூடாது.
அரசியல் தாராளவாதம், பொரு ளாதார தாராளவாதம் என்பவற் றோடு மூலதனக் குவிப்புக்கும் அதற்கெதிரான மக்களது எழுச்சிக ளினால் வென்றெடுக்கப்பட்ட மக்க எதுவாழ்வியல் ஜனநாயக உரிமை கள் என்பவையும் ஏகாதிபத்திய பொருளாதாரவாதக் கோட்பாடு scit என்று கூறி நிராகரிக்கப்படுவ தால், அவற்றில் மக்கள் பெற்ற
போராட்ட அனுபவங்கள் தொகுக் கப்படாமலே போகின்றன.
கட்டற்ற சந்தை ஏற்படுத்தும் உலக மூலதன குவிப்பை எதிர்க்கும் தொழிலாளர்களதும் மக்களதும் தொழிற்சங்க சூழலியல், சமூக மற் றும் பெண்ணிலைவாத எதிர்ப்பு கள் பல உரிமைகளை வென்றுள் ளன. இவையெல்லாம் நாமும் கற்க வேண்டியவைகளே. இவ்வாறு கூறுகிறார். அண்மையில் சரிநிகர் அலுவலகத்திற்கு வருகை தந்த சமுத்திரன் அவர்கள் சரிநிகர் அலுவலகத்தில் நடந்த உரையாட லின் பின் திறந்த பொருளாதாரம், அதன் தாக்கங்கள் ஜனநாயக உரி மைகட்கான மக்களது எழுச்சி என் பன போன்ற விடயங்கள் தொடர் பாக அடுத்தடுத்த இதழ்களில் எழு துவதன் மூலம் ஒரு திறந்த விவா தத்தை நடாத்த விரும்புவதாக குறிப்பிட்டார். நோர்வே விவசாயப்பல்கலைக்கழ கத்தில் அமைந்துள்ள நோர்வே ஜிய சர்வதேச விவசாய அபிவி ருத்தி நிலையத்தில் கடமையாற் றும் சமுத்திரன் அவர்கள் தற்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய உயர் பட்டப்படிப்பு நிறு வனத்தில் வருகைப் பேராசிரிய ராக இயற்கை வளங்களின் முகாமை பற்றிய முதுமாணிப்பட்ட மாணவர்களுக்கு விரிவுரையாற்றி வருகிறார்.
த விடயத்தை DGA), GBGNGGOTL ITILIN
[[{{[[Tifa, T.
திகதி இரவு கண் கொழும்பு காலி அருகே அதே கொண்டு வந்து ார்கள் கடத்திச் இவரிடமிருந்து ரூபா பணத்தை காடுக்க மறந்து ரியாது?
சென்றவர்கள் ஓம் ஏதோ ஒரு ார்தான் என்று ள் கோடி காட்டு
க அரசு காலத்தி "ILGANG) ELL GÓT மோகன் குட்டி IGIT GIFTGMFG) EGGST ளும் கொழும் ஒழுக்கள் தமிழ்
1町一°町°LGQL、 விருந்துகளிலும் இளைஞர்களை GIGT GOOGST GITGI ப்பட்டது என்ப லகுவில் மறந்து மீண்டும் இந்த யில் அச்சத்தை loIII, Illili, Gilgirai
மைதிலி O
TOTU
916:57ܦܢ ܘܘܘܘܘܘܘܘܘܘܘܘܗlܗܶܶ மைக்காலமாக நகர்ப்பகுதியில் எங்கு பார்த்தாலும் நீர்க்குழாய் இணைப்புகள் மும்முரமாக இடம் பெறுவதைக் காணலாம். சிறந்த முறையில் நகர மக்களுக்கு நன்னீர் வழங்கப்படல் வேண்டுமென்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது குடிநீர்க் குழாய் இணைப்பு அபிவிருத்தியின் ஒரு அங்கம் தானே
ஆனால் ஒரு வருடத்துக்கு முன்னர் திருமலை நகரத்துக்கு வந்து போன ஒருவர் இப்போது இங்கே வந்தால் நகரம் அபிவிருத்தி அடைவதாக அவர் ஏற்றுக் கொள்ளவே மாட் டார் மாறாக நகரம்
தாகத்தான் கருதுவார். அந்த அளவுக்கு நகரவீதிகள் யாவும் பாழ்படுத்தப்பட்டுள்ளன. சாரதிகள் அதீத கவனமெடுக்கா மல் எதிரே வரும் வாகனத்தைக் கடந்து செல்ல முடியாது பாதசாரி கள் கூட 'நிலம்பார்த்து நடக்கா விடில் ஆஸ்பத்திரிக்குத் தான் போக வேண்டிவரும் ஒரு சின்ன விதி தானும் விதி விலக்காக
Εθούς.0ού.
ԿԱԶ60|-6ւ
நடமாடும் ஜனாதிபதிச்சேவையின் போது பளிச் சென்று திருத்தப் பட்ட அத்தனை வீதிகளும் பள்ளம் படு குழிகளாகக் காட்சியளிக்கின் றன. கொந்தறாத்துக்காரர்கள் வீதி களை வெட்டிக் கொத்தி குழாய் பதித்து நீர் வழங்கல் சபையிடம்
பணத்தைப் பெற்றுக் கொண்டு
விலகி விடுகிறார்கள் அவை சரி யாக மீளவும் மூடப்படுகிறதா
என்று எவரும் கவனிப்பதில்லை. எல்லா விதிகளும் ஒரு அடி அல் லது அரை அடி ஆழம் கொண்ட நீண்ட பள்ளங்களுள்ளேயே காணப்படுகின்றன.
விதியைச் செப்பனிடாமல் பணத் தைப் பெற்றுக் கொள்வது கொந்தா றாத்துக் காரர்களின் வழக்கம்தான். ஆனால் அந்தப்பகுதி கிராமோதய சபைகளும் நீர் வழங்கல் சபையும் ஏன் கவனிப்பதில்லை என்பது தான் புதிரானது. அதுமட்டுமல்ல வீதியை உடைக்க முன்னரேயே தார் போட்டு பழைய நிலைக்குச் செப்பனிடுவதற்கான பணத்தை வடிகால் சபையிடம் 'சல்லிக்காசு' பிசகாமல் பெற்றுக் கொண்ட வீதிக் குப் பொறுப்பான திணைக்களங்க ளும் அல்லவா தூங்கி வழிகின்றன. நகரசபையோஉடைந்த-நொய்ந்தவிதிகளுக்கு பெயர் மாற்றுவதில் ஆர்வம் காட்டுகிறது. மின்சார நிலைய வீதியைத் தந்தை செல்வா விதி எனப் பெயர் மாற்றியிருக்கி றார்கள். நல்ல விடயம் தான். பொருத்தமும் கூட அகலமாக இருந்த வீதி கொந்தறாத்துக்காரர் கள் கைங்கரியத்தால் தந்தை போலவே தளர்ந்தும் மெலிந்தும் இருக்கிறது. கஸ்கிசன் வீதிக்குத் திருவள்ளுவர் வீதி என்ற புதிய பெயர் கூட 'வான் சிறப்பு அதிகா ரத்துக்கு வடிவம் கொடுத்து நிற்கி @g மக்கள் கண்களைத் திறக்க விரும் பாத வரையில் இவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
விவேகி

Page 5
சரிநிகர்
ஆரம்பத்தில் இங்கு ஒரு விடயத்தை நான் கட்டாயமாக குறிப்பிட வேண்டியுள்ளது. முஸ் லீம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட பின் நடை பெற்ற இரண்டாவது பொதுத் தேர் தலில், 3 மேலதிக ஆசனங்களை பெற்று தேசியரீதியில் கவனத்தைப் பெற்ற ஒரு அரசியல் கட்சியாக திகழ்கின்றது. இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வின் சுழற்சிமுறை யால் விரக்தியின் உச்சக்கட்டத்தில் நின்ற கல்குடாத் தொகுதி முஸ்லீம் கிராமங்களான ஒட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை பிர தேசங்கள் இம்முறை நடந்த பொதுத்தேர்தலில் நிரந்தர நோய்க்கு உள்ளாகியுள்ளது. இப்பி ரதேசங்களுக்கு இம்முறையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காமல் தவறியதற்கான கார ணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏனைய முஸ்லீம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கிடையே காணப்பட்ட பிரதேசவாதங்களும், குறுகிய சிந்தனைகளுமாகும்.
ஓட்டமாவடி (86 Illustentia,6t
ஓட்டமாவடி என்னும் போது இங்கு கல்குடாத் தொகுதியின்
இரண்டு முஸ்லீம் பிரதேசங்களும் அதாவது வாழைச்சேனை மீரா வோடை என்பனவும் உள்ளடங்க லாக இரண்டு வேட்பாளர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் முஸ் லீம் காங்கிரஸின் இடைமட்டமூத்த உறுப்பினர் எம்.எல்.எம்.சுபைர் என்பவர் மற்றவர் பொதுத் தேர் தல் சமயத்தில் முஸ்லீம் காங்கிர ஸில் இணைந்து கொண்ட எஸ்.ஐ. முஹமட் தம்பி என்பவருமாகும். இவர்கள் இருவருக்குமிடையே எவ்வித போட்டியும் ஏற்பட வில்லை. ஆனால் இங்கு பிரச்சி னைக்குரியவராக இருந்தவர் முஸ் லீம் காங்கிரஸின் முன்னாள் பொரு லாளரும் தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளருமான எம்.பி மொகை தீன் அப்துல்காதர் என்பவர். இவர் கல்குடாத்தொகுதியில் இருந்து ஐக் கிய தேசியக் கட்சி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். தேர்தல் வேலைகளுக்காக அவ ருக்கு கட்சியால் கூடுதலான பண மும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தான் தோல்வியடைவது நிச்சயம் என்று தெரிந்தும், முஸ்லீம் காங்கிரஸில் இருந்து கல்குடாத் தொகுதியில் ஒரு உறுப்பினர் வரா மல் தடுத்தால் ஐக்கிய தேசியக் கட் சியில் தன்னுடைய செல்வாக்கி னையும் இலாப நோக்கங்களையும் ஆழமாக பதிந்து விடலாம் என்றி ருந்தார். இவர் ஒரு உயர் குடும்பத் தைச் சேர்ந்தவர் என்பதால் குடும் பம் சார்பான செல்வாக்கு ஒட்டமா வடி என்ற கிராமத்தில் மட்டும் உள் ளது. ஆனால் அது ஒரு பாராளு மன்ற ஆசனத்தை வாங்குவதற்கு போதுமானதாக இருக்கவில்லை என்பதை இவர் உணரவில்லை.
ஆனால் ஓட்டமாவடி என்னும் முஸ்லீம் கிராமமானது, முஸ்லீம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு பெரிதும் D-D15G0600TL Té ஆரம்பத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. சென்ற பிரதேச சபைத் தேர்தலுக்கு முன் போட்டியின்றி தெரிவு செய்
---- BELLIOUC0 வந்த பிரதேச
பப்பட்டு முஸ்லீம் காங்கிரஸால்
ஒக் 18 - ஒக்
ராவார். அதே ஆண் பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறு மிக்கப்பட்டவர் இ பெறப் போகும் பெ தான் தோல்வியுறு என்று தெரிந்ததும், வழி என்ன செய் தித்து கொண்டிருந் இவரின் ஜிஹாத் எ யில் அஷ்ரப் அவ னார். இவ்வளவு கா களின் விடுதலைப் ( இராணுவ மயப்படு தேடி அலைந்த டே என்ற தளபதி கட் இறைவனின் வரம் GT GÄSTGBosfNGOTITI, LIGISf செயற்பாடுகள் எல் களிலும் அரசியல் தொன்றாகவே குடித்தால் தானே டும் அல்லது குடத் உடைக்க வேண்டுெ டாத் தொகுதியின்
மட்டு மாவட்ட முஸ்ல
Llogsgjöf ESITTg
குறுகிய சிற் BillbeM
சபை இந்த ஓட்டமாவடி பிரதேச சபை என்பது இங்கு குறிப்பிடத்தக் கது. அப்படியிருந்தும் முஸ்லீம் காங்கிரஸில் இவர்களுடைய செல் எழுத முடியாததும் வாயால் சொல்ல முடியாததுமா கும். முஸ்லீம் காங்கிரஸின் அரசி
வாக்கு
யல் குழுவிலோ அல்லது செயற்கு ழுவிலோ இவர்களில் யாரும் இடம் பெறவில்லை. இது இவர்க ளாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒன்றாகும். இதனைப்பற்றி தலை மைத்துவம் அசமந்த நிலையி லேயே இதுவரையும் இருந்து வந் 芭芭
ஜிஹாதின் மறுபிறவியும் ஏறாவூர் வேட்பாளரும்
ஏறாவூரில் இரண்டு வேட்பாளர் கள் முஸ்லீம் காங்கிரஸால் நியமிக்
கப்பட்டிருந்தார்கள் அவர்களில்
ளுக்கு இவர் பாரிய ளையும் ஏற்படுத்தி லுக்குமுன்னர் இவரி களுக்கு வாழைச்
கறுப்பு நிறம் பூசப் அவதானிக்க முடிந்த இவர் தான் சென்ற அ
ஓட்டமாவடி எம்.
ஈரோஸின் முன்னாள்
ஒருவர் உறுப்பினரான பஸிர் சேகுதாவூத்
என்பவர் மற்றையவர் அஹமட் நஸிர் என்பவர் நஸீர் தான் ஒரு செல்வந்தர் என்றரீதியில் தான் பாராளுமன்ற உறுப்பினராக வரத் தேவையில்லை, குறைந்தது சொற்ப வாக்குகளையாவது பெற் றுவிட வேண்டும் என்றிருந்தார். மற்றைய வேட்பாளர் அவர்களைப் பற்றி சற்றுக் கூடுதலாக இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. அவர் தான் பஸிர் சேகுதாவூத் என்ற ஜிஹாதீன் மறுபிறவி அல்லது புதிய கோணலாகும். இவர் 1985ல் தோழர் பொன்னம்பலத்தின் வெற்
றிடத்தை நிரப்பிய முஸ்லிம் தோழ
தேசியக் கட்சி ஆதர தியில் செயற்பட்ட டைய பொறுப்பில் காவத்தமுனை கம்2 தின் மூலம் வாக்கு லாம் என்ற இவரி மாயமாகியது. இன்று களப்பு மாவட்ட இணைப்பாளராக நி யப்படவிருப்பது கட கின்ற சிலருக்கு பூர யாகும்.
இங்கு இன்னுமொன் டல் வேண்டும். ஏற கின்ற முஸ்லீம் குடிய ஒன்றான மிச் நகர
 
 
 
 
 
 

| 26
டு நடைபெற்ற தோல்வியுற்று பினராக நிய ம்முறை நடை துத் தேர்தலில் வது நிச்சயம் அதற்கு மாற்று து என்று சிந் த போதுதான்
STAD LDITULI GNJ GODGA) ர்களும் சிக்கி லமும் முஸ்லீம் பாராட்டத்தை த ஒரு தளபதி ாதுதான் பஸிர் க்கு கிடைத்த ான்று தலைவர் ன்தேர்தல்கால பாப் பிரதேசங் நாகரிகமற்ற ாணப்பட்டது. குடிக்க வேண் தை தான்தான் மன்றார். கல்கு (βολι . ΠρΠίτες
1994
ஹிஸ்புல்லாஹ்வுக்கு கூடுதலான வாக்குகள் விழுந்துள்ளது. இதற்கு காரணமாயிருந்தவர். காங்கிரஸின் முன்னால் மாகாணசபை உறுப்பின ரான ரூபி மொஹிதீன் என்பவர். இவர் ஏறாவூரில் 'ரூபி' என்ற ஐஸ் கிறீம் கடையின் முதலாளி, இவ ருக்கு குருநாகல், பதுளை போன்ற இடங்களில் ரூபி என்ற பெயரில் ஐஸ்கிறீம் கடைகள் உண்டு. 'மிச்' கிராமத்தில் உள்ளவர்களில் ரூபி மொஹிதீன் உட்பட பலர் மகாவலி குடியேற்ற திட்டமான ரெதிதென்ன ஜெயாந்திலாய போன்ற இடங்க ளில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி. மூலம் ஏற்கனவே காணிகளைப் பெற்ற னர். இந்த ரூபி மொகிதீன் சென்ற பிரதேசசபைத் தேர்தலில் போட்டி யிட்டு தோல்வியடைந்தமை குறிப் பிடத்தக்கது.
ஏறாவூரில் பஸிர் சேகுவூத் எம்.பி யாக வரவேண்டுமென்று ஒரு (Ց(Ա) வினர் இயங்கினார்கள். இவர்க ளின் நிலைமை இப்போது மிகக் கவலைக்கிடமாக இருப்பதாக தெரி விக்கப்படுகின்றது. காத்தான்குடி மக்கள் ஓட்டமாவடியைச் சேர்ந்த வேட்பாளரின் இலக்கத்துக்கு தங்க ளுடைய விருப்பத் தேர்வு வாக்கு களை இடக்கூடாது அப்படி வாக்க ளித்து ஒட்டமாவடி வேட்பாளர் எம்.பி. ஆக வந்தால் மூட்டை முடிச்சுகளுடன் போய் எம்.பியை சந்திப்பதற்கு நிற்க வேண்டு மென்று பிரதேசவாதம் எழுப்பி னார். முஸ்லீம்காங்கிரஸின் மட்டக் களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் என்று தன்னை அழைத் துக் கொள்ளும் கவிஞர் ரீ.எல். ஜெளவர்க்கான் அவர்கள். இவர் மட்டுமல்ல இன்னும் சிலரும் தாங் களாகவே முஸ்லீம் காங்கிரஸில் தங்களுடைய பதவிகளை ஏற்படுத் திக் கொண்டு மேடைகளில் தங் களை அறிமுகப்படுத்துவார்கள்
ம்ே காங்கிரஸ்:
இடைஞ்சல்க தேர்த ன் சுவரொட்டி
(35606Mulci) பட்டிருந்ததை து. இருந்தும் ஆண்டு ஐக்கிய
götfrír.
காத்தான்குடி Caul Luntertiserfst. Lu60LLuft" sog
காத்தான்குடி பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு முக்கிய வேட் பாளர்களை அறிமுகப்படுத்தியது. ஒருவர் கல்விமானும் சட்டத்தரணி யும், பள்ளிவாசல் தலைவருமாக இருந்த ஜவாட் அவர்கள் மற்றையவர் எம்.எல்.ஏ எம். ஹிஸ்புல்லாஹ் இவர்கள் இருவருக்குமிடையே பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட் டன. இதுவரையும் அரசியல்ரீதி யாக ஒற்றுமைப்பட்டிருந்த காத் தான்குடிகிராமம் இரண்டாக பிரிய வேண்டிய நிலைமை. எல்லோரும்
FLÉS GELDIGTGOT
அவர்கள்
எதிர்பார்த்தார்கள் ஜவாட் அவர் கள் எம்.பியாக தெரிவு செய்யப்
பட்டால் முஸ்லீம் காங்கிரஸை மட்
எச்.எம்.நெளபல்
டக்களப்பு மாவட்டத்தில் இலகு
வாளர் என்ற போது தன்னு விடப்பட்ட தாவ திட்டத் ளை சுருட்ட பகற்கனவு இவர் மட்டக் புனர்வாழ்வு LILD60TLð Glgu | சியில் இருக் ண அதிருப்தி
றை குறிப்பி வூரில் இருக் ருப்புக்களில் தில் இருந்து
வாக வளர்த்தெடுக்கலாம் என்று ஏனெனில் ஹிஸ்புல்லாஹ் மீது ஏற் கனவே கல்குடா, ஏறாவூர் முஸ்லீம் களில் கூடுதலானோர் வெறுப்ப டைந்தனர் ஜவாட் ஏற்கனவே வசதி குறைந்தவர்களுக்கு குறைந்த விலையில் வழக்குகளை வாதாடிக் கொடுத்ததனால் பரவலான செல் இருந்தும் நிலைமை தலைகீழாக மாறியது. தேர்தல் தினத்தன்று சுமார் ஆயிரக்
56öOT55 TGÓT. GJITő, J, TGITITöEGIT G.JITá, J,
வாக்கை பெற்றவர்.
ளிக்காமல் திரும்பிச் சென்றமைக் இவர்களுக்கி
டையே ஏற்பட்ட மோதல்களாகும்.
கான காரணம்
இதனைத் தவிர காத்தான்குடியிலி ருந்து எவரும் வராமல் தடுத்து
மாற்றமாக தலைவர் வரும் தினத் தன்றில் மட்டும் சாதாரண தொண் டர்களாகவே இருப்பார்கள்
இறுதியாக
முஸ்லீம் காங்கிரஸ் போராளிக
உங்களைப்போன்ற
ளுக்கு சொல்லவேண்டிய விடயம் என்னவென்றால் முஸ்லீம் காங்கி ரஸ் விளரும் கட்சி வளர்க்கப்பட
pä5G)GITLI ஆக்கிரமிப்பு கடந்த காலங்களில் தவிர்க்க முடி யாததொன்று. நீங்கள் தொடர்ந்தும் முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்தவராக இருக்க வேண்டுமென்றால் அதன் மூலம் முஸ்லீம் சமூகத்தின் விடுத லைப் போராட்டத்தை பலப்படுத்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டியி ருந்தால் தயவு செய்து தலைமைத் துவத்திடம் நெருங்காதீர்கள். அப் படி நெருங்கினால் நீங்களாக உங்க ளுக்கு சில சமயங்களில் வேதனை யையும் விரக்தியையும் தேடிக் QBEITGÖTGŠiitseäT.
வேண்டிய கட்சி
போன்றவர்களின்
O

Page 6
SS
ஒக் 18 - ஒ
சரிநிகர்
s
G Tதுசன ஐக்கிய முன் னணி அரசாங்கத்தை அமைத்ததன் பின்னர் நாட்டின் இனப்பிரச்சினை குறித்து, புதிய போக்குகள் வெளிப் படத் தொடங்கியுள்ளன. ஆழ வேரூன்றிவிட்ட இனப்பிரச்சி னைக்கு சமாதான வழியில் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் முன் னெடுக்கப்படுகின்றன. வடபகுதிக் குத் தடை செய்யப்பட்டிருந்த பல பொருட்களின் மீதான தடையை அரசாங்கம் நீக்கியிருப்பதும், புலி கள் இயக்கத்தினர் தாம் சிறைப்பட் டிருந்த பொலிசாரில் சிலரை விடு வித்திருப்பதும் இதற்கான ஆரம்ப நடவடிக்கைகளாக அமைகின்றன. எனினும் சமாதானப் பேச்சுவார்த் தைகளின் மூலமாக இனப்பிரச்சி னையானது அர்த்தமுள்ள வகை யில் தீர்க்கப்படுவதற்கு யுத்த நிறுத் தம் ஏற்படுவது அவசியமானது என புலிகள் இயக்கம் அறிவித்துள் GT5). உண்மையில் சண்டையில் ஈடுபட் டுள்ள இருதரப்பினரிடையே பேச் நடைபெறுவதற் கும் அதன்மூலம் பொருத்தமான தீர்வுகளை நோக்கிச் செல்வதற்கும் யுத்தநிறுத்தம் ஏற்படுவது முன்னி பந்தனையாகின்றது. உலகில் எங் குமே இதுதான் பொதுவான விதி யாக இருக்கின்றது. ஒருபுறத்தில் தமது சொந்தப் பிரிவினர் அழிந்து கொண்டிருக்க மறுபுறத்தில் சமாதா னப் பேச்சுவார்த்தைகள் வெற்றிகர
சுவார்த்தைகள்
மாக நடத்தப்படலாம் என்பது இல குவில் சாத்தியமாகக் கூடியதல்ல. எனவே யுத்த நிறுத்தம் என்பது அர்த்தமுள்ள சமாதானப் பேச்சு அடித்தளமாக அமைகின்றது. இப்போது வட அயர்லாந்துப் போராளிகளுக்கும், பிரிட்டிஷ் அரசுக்கும் இடையில் ஏற்பட்டிருந்த யுத்தநிறுத்தம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமா கும். இவ்வகையில் எமது நாட்டி
வார்த்தைக்கான
லும் இனப்பிரச்சினையானது சமா தான வழிகளில் தீர்த்து வைக்கப்ப டுவதற்கு சாத்தியம் இருக்குமா யின், முதலில் யுத்தநிறுத்தம் ஏற்ப டுவது அவசியமாகின்றது.
ஆயினும் புலிகளின் யுத்தநிறுத்தக் கோரிக்கையானது, வடகிழக்கு முஸ்லீம்களிடையே அச்சத்தை ஏற் படுத்தியிருக்கிறது. இந்த அச்சம், தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டு விடலாம் என்பதன் எழுந்ததல்ல. மாறாக இடைக்கால அமைதியின் போது அல்லது ஒரு யுத்த நிறுத்தத் தின் போது தமது உயிருக்கும் உட மைகளுக்கும் ஏற்படக்கூடிய அழி வுகளைக் குறித்தே இந்த அச்சம் தோன்றியுள்ளது. வடகிழக்கு முஸ் லீம்களிடையே ஏற்பட்டுள்ள இந்த
அடிப்படையில்
அச்சம் வெறும் கற்பனைக்குரிய தல்ல. மாறாக கடந்த காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்க ளில் அவர்களுக்கு ஏற்பட்ட கொடூர அனுபவங்களின் வெளிப் பாடுதான் இந்த அச்சம்.
ஆயுதம் தாங்கிய தமிழர் அமைப்பு கள் வடகிழக்கு முஸ்லீம் பகுதிகளி டையே செயற்படத் தொடங்கியதி லிருந்து அவற்றின் அச்சுறுத்தல்க ளையும் அடக்குமுறைகளையும் முஸ்லீம்கள் எப்போதும் முகம் கொடுக்க வேண்டியே வந்திருக்கி றது. இந்த ஆயுதப் பிரிவினர் சுதந் திரமாக நடமாடக் கூடிய சந்தர்ப் பங்கள் ஏற்பட்ட போதெல்லாம் முஸ்லீம்கள் மீதான அவர்களின் அச்சுறுத்தலும் அடக்குமுறையும்
மிகவும் உக்கிரமடைந்திருந்தன. இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியப் படையினர்
இருந்த காலங்களிலும் அதன் பின் னர் புலிகளுக்கும் - அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலங்களிலும் வடகி ழக்கு முஸ்லீம்கள் மீதான தமிழ் ஆயுதப் பிரிவினரின் - அவர்கள் இருந்தாலென்ன ஏனைய அமைப்புகளாக இருந்தா லென்ன - அடக்குமுறைகள் மிக உக்கிரமடைந்திருந்தன. LT5 காப்பு படையினரின் கட்டுப்பாட்
LaSla, GTTg,
டிற்குள் முஸ்லீம் பிரதேசங்கள் இருக்கின்ற போது இந்த தமிழர் அமைப்புகளினால் முஸ்லீம்க ளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள்
எல்லைக்குட்பட்டதாகவும், எப்
னர் தம்மைத்
விரோத அமைப் படுத்தி வந்திரு தான்குடி, ஒந்த வூர், அழிஞ்சிப் இடங்களில் முஸ்லீம்களைப்
தமை, முஸ்லீம்
வைத்து அழித் முஸ்லீம்களை அ இடங்களிலிருந்து யமை என புலிக விரோத நிலைப் கவே வெளிப்படு றனர்.
தனது சமூகத்தின் கப் போராடுகின்
FILOFTgj TEDT jjfjjfjiE முஸ்லிம் 2Dija
போதாவது ஒருமுறையே நிகழக் கூடியதாகவும், சில நபர்கள், குடியி ருப்புகள் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் இத்தகைய யுத்த நிறுத்தக் காலங்களிலோ அல்லது தமிழ் ஆயுதக் குழுக்கள் சுதந்திரமாக நட மாடக்கூடிய சந்தர்ப்பங்களிலோ முழு முஸ்லீம் கிராமமும் அங் குள்ள முழு முஸ்லீம்களும் தமிழர் அமைப்புகளினால் அடக்குமு றைக்குள்ளாக்கப்படுகின்றனர். எவ்வித தடையுமின்றி முஸ்லீம் பிரதேசங்களின் மீது இந்த அமைப் பினர் தமது கட்டுப்பாட்டை ஏற்ப டுத்துகின்றனர். தாம் விரும்பிய எந்த நபரையும் கொல்லவும், எந்த வீட்டையும் கொள்ளையடிக்கவும், எவரிடமிருந்தும் பணம் பறிக்க வும், எந்த நேரத்திலும் முஸ்லீம் களை வீட்டிற்குள் முடங்கச் செய்ய வும் இந்த அமைப்புகளினால் முடிந்திருக்கின்றன. அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் முற் றாக கைவிட்ட நிலையில், கடந்த கால யுத்தநிறுத்தங்களின் போதும் தமிழ் இயக்கங்கள் சுதந்திரமாக நட மாடிய சந்தர்ப்பங்களிலும் அப் பாவி வடகிழக்கு முஸ்லீம்கள் பெற்ற அனுபவங்கள் இவ்வாறு கொடிய அடக்குமுறை சார்ந்ததா கவே அமைந்திருந்தன எனவே தான் மீண்டும் ஒரு யுத்தநிறுத்தம் பற்றி புலிகள் குரல் எழுப்பும் போது வடகிழக்கு முஸ்லீம்களி டையே அச்சம் எழுவது தவிர்க்க முடியாததாகின்றது.
ஆயுதம் தாங்கிய அனைத்து தமிழ் இயக்கங்களும் வடகிழக்கு முஸ் லீம்களின் மேல் அடக்குமுறை யைப் பிரயோகித்த போதிலும் புலி கள் இயக்கத்தினால் முஸ்லீம்க ளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மிகக் கடுமையானது புலிகள் இயக்கத்தி
எப்போதும் எல் லும் GOGIGU GJ.ITGö
FfuLITGGT
எதிர்பார்க்க மு மற்றநிலையும்த ளும் எதிர்பாராத மைகளும் பல
தவறான முடிவு
பாடுகளையும் செய்கின்றன. GSLJIT JITL LLLJ LJIET
தவறு கொண்டு அதன்
GÖ) 595 ULI
கத்தின் உரிை கொள்வதற்கான களை நோக்கி
னேற வேண்டு GUITE, GTGo GDIT GL ளினதும் அனு றது. கடந்த ழக்கு முஸ்லி வத்தை நிராகரி
 
 
 
 

s. 26
99.
தீவிர முஸ்லீம் IITB,CBG) | Glaucis) கின்றனர். காத் ச்சிமடம், ஏறா த்தன. போன்ற ாற்றுக்கணக்கான படுகொலைசெய் ராமங்களைத் தீ மை, வடபகுதி வர்களது சொந்த
வெளியேற்றி தமது முஸ்லீம் ாட்டை தெளிவா த்தி வந்திருக்கின்
உரிமைகளுக்கா ற ஒரு இயக்கம்
மிழர்களாக' அடையாளப்படுத்த முனைந்த தவறை சகல இயக்கங்க ளும் செய்திருந்தன. எனினும் இவற்றில் சில இப்போது வடகி ழக்கு முஸ்லீம்களை தனியான தனித்துவமான சமூகமாக அங்கீக ரிப்பதற்கு முன்வந்துள்ளன.
ஆனால், விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையில் அவர்கள் வட
கிழக்கு முஸ்லீம்களைத் தனித்துவ
மான சமூகமாக அங்கீகரிக்காத தோடு தமது முஸ்லீம் விரோத நிலைப்பாட்டையும் கூட இன்ன மும் இருக்கின்றனர் என்பதையே அவர்
கைவிடாதவர்களாகவே
களது தற்போதைய நிலைப்பாடுக ளும் காட்டுகின்றன. வடப்குதி
TGITIS2OGIL)
DañEGGIMET
Maidrigilili.
DGIDIT GÉAL LLUINĖJEGIM
நிலைப்பாடுக டிருக்கும் என்று 다니마g gl-al வறான மதிப்பீடுக நெருக்கடி நிலை சந்தர்ப்பங்களில் களையும் நிலைப்
முஸ்லீம்களின் வெளியேற்றத் திற்கு கிழக்கில் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற வன்முறைகளைக் கார ணமாகக் காட்டுவதும் முஸ்லீம்கள் மீண்டும் தமது இருப்பிடங்களுக் குத் திரும்புவதை தமிழ் அகதிக ளுக்கு இருக்க இடமில்லை என்ப
தைக் காரணமாகக் காட்டி தடுப்ப
மேற்கொள்ளச்
芭LP邬 தையினூடாக இத்த ளைத் திருத்திக்
மூலம் தமது சமூ களைப் பெற்றுக்
எனினும்
கூடுதல் வாய்ப்பு ஒரு இயக்கம் முன் அதுதான் பொது ராட்ட அமைப்புக வமாக இருக்கின் TGADĒJS, Gifháo GAUL &É களின் தனித்து து அவர்களை 'த
தும் முஸ்லிம்கள் மீது இன்னமும் புலிகள் கொண்டிருக்கின்ற அந்நிய மனோபாவத்தின் வெளிப்பாடு களே தவிர வேறல்ல. இவற்றை விட வடகிழக்கு எங்கும் முஸ்லீம் களுக்கு சொந்தமான பல ஆயிரக்க MézénéM Gloug-ITué, GITGooflé6ff முஸ்லீம்களால் செய்கை பண்ணப் படாமல் இருப்பதற்கும், முஸ்லீம் கடற்றொழிலும் ஏனைய தொழில் முயற்சிகளும் போக்குவரத்துக்களும் இன்னமும் பாதிக்கப்பட்டி நிலையில் இருப்ப தற்கும் புலிகள் இயக்கத்தினர்
மீனவர்களின்
குறித்து வட கிழக்கு முஸ்லீம்களுக் குள்ள அச்சமே பிரதான காரணமா கும். இந்த அச்சத்தைப் போக்கும் விதமாக எந்தவித உத்தரவாதங்க ளையும் இதுவரை புலிகள் இயக் கம் வழங்கவில்லை. நிலைமை இவ்வாறிருக்க வடகிழக்கு மாகா ணமானது தமிழ் பேசும் மக்களா கிய தமிழர்களுக்கும் முஸ்லீம்க ளுக்கும் தாயகம் என்று மீண்டும் அழுத்திக் கூறுதவதால் புலிகள் முஸ்லீம்கள் மீது அக்கறையும் நேச மும் கொண்டிருக்கிறார்கள் என்று இதற்கு 'தமிழ்
பேசும் மக்களாக' மீண்டும் அடை
அர்த்தப்படமாட்டாது. மாறாக முஸ்லீம்களை
யாளப்படுத்துவதன் மூலம் தம்மை மீண்டும் அடக்கி வைக்க புலிகள் இயக்கத்தினர் முயற்சிக்கின்றனர் என்றே வட கிழக்கு முஸ்லீம்கள் கருதுகின்றனர். புலிகள் இயக்கத்தினர் வட கிழக்கு முஸ்லீம்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காத நிலையிலும் முஸ் லீம்கள் மீதான விரோத மனப்பான் மையைக் கைவிடாத நிலையிலும் ஒரு யுத்த நிறுத்தம் ஏற்படுமாயின் அதன்மூலம் தம்மீது புலிகள் இயக் கத்தினர் மீண்டும் அடக்குமு றையை பிரயோகிக்க வழி ஏற்ப டும் என்ற வட கிழக்கு முஸ்லீம்க ளின் அச்சம் நியாயமானது. இந்த அச்சம், பூத்து வருடகாலமாக முஸ் லீம்கள் பெற்றிருக்கின்றதுயர அனு பவங்களின் திரட்சி இந்த அச்சம் வெறும் இயலாமையின் வெளிப் பாடல்ல. இது தனது சொந்த சமூகத் தின் இருப்பும், கெளரவமும் மீண் டும் ஒருமுறை அவமானப்படுத்தப் படக்கூடாது என்ற உணர்ச்சியின் வெளிபாடு தனது குழந்தையின், தனது கணவனின் தனது மனைவி யின் தனது தாயின் உடன் பிறப்பு களின் உயிர்கள் மீண்டும் ஒரு முறை அராஜகக் கரங்களால் பறிக் கப்படக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வின் வெளிப்பாடு இந்த அச் சம். தமது தனித்துவத்தையம் உரி மைகளையும் பேணுவதற்காக வாய்ப்புகள் தால் தோன்றும் ஆவேஷத்தின் வெளிப்பாடு
மறுக்கப்பட்டிருப்ப
வடகிழக்கு முஸ்லீம்கள் நிலைமை களின் எதார்த்தத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் சகல சமூகங்களும் தமது தனித்துவத்துடனும் உரிமைகளுட னும் வாழ்வதற்கு ஏதுவாக சமா தான வழியில் இனப்பிரச்சினைக் குத் தீர்வுகாணப்படமுடியுமாயின், அதற்கு யுத்த நிறுத்தம் ஏற்படுவது அவசியமானது தவிர்க்க முடியா தது. தமது பாதுகாப்பைக் காரண மாகக் காட்டி யுத்த நிறுத்தம் செய்ய வேண்டாம் என வட கிழக்கு முஸ் லீம்கள் அரசாங்கத்தைக் கோர முடி யாது. ஏனெனில் இத்தகைய
=

Page 7
கோரிக்கை தமக்கு உரிமைகள் முஸ்லீம்கள்
வழங்கப்படுவதை எதிர்க்கிறார்கள் என்று தமிழ் மக் கள் கருதக்கூடிய நிலையைத் தோற் றுவிக்கும். அதேவேளையில் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தைக் கூடாக வடகிழக்கு முஸ்லீம்களின் உரிமைகள் பெறப்படுவதையும் அது பாதிக்கும். இந்நிலையில் யுத்த நிறுத்தத்தின் அவசியத்தை ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை யில் அத்தகைய யுத்த நிறுத்தத்தி னால் தமக்கு ஏற்படக் கூடிய அபா யங்களை வெற்றி கொள்வதற்கான வழிமுறைகளையும் முஸ்லீம்கள் கண்டு கொள்ள
வடகிழக்கு
வேண்டியுள்ளது.
கடந்த கால அனுபவங்கள் அனைத்தும் அரசாங்கமோ அல் லது பாதுகாப்புப் படையினரோ வடகிழக்கு முஸ்லீம்களை பாது காக்க கூடியவை அல்ல என்ற கசப் LIGOI go GaoTGOLDGOUGBU GG GLIL
டுத்தி இருக்கின்றன. எதிர்காலத்
நேர்கின்ற பிரச்சினைகளை தேசிய ரீதியிலும், சர்வதேசரீதியிலும் வெளிப்படுத்த முடியும் என்ற உண் மையை வடகிழக்கு முஸ்லீம்கள் இன்றுவரை போதுமான அளவுக்கு இத்தகைய அமைப்புகள் உறுதியான முறை யில் செயற்படுவதன் மூலம் வட கிழக்கு முஸ்லீம்களுக்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை வெகுஜ னரீதியில் எதிர்க்கவும் (உதாரண
உணரவில்லை.
மாக கடையடைப்பு ஹர்த்தால், உண்ணாவிரதம் என) இத்தகைய அச்சுறுத்தல்களை உடனுக்குடன் வெளி உலகிற்குத் தெரியப்படுத்த வும் வழி ஏற்படும். இங்குள்ள தூத ரகங்கள்- குறிப்பாக முஸ்லீம் நாடு களின் தூதரகங்கள் - மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஏனைய நிறு வனங்களுடன் முறையான தொடர் புகளை ஏற்படுத்துவதன் மூலம் தமக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை
தில் இந்த நிலைமை தானாகவே மாற்றமடையும் என்பதற்கான சாத் தியப்பாடுகள் எதுவும் தென்பட
வில்லை. இதைவிட புலிகளி
(னொலோ அல்லது ஏனைய தமிழ்
குழுக்களினாலோ வடகிழக்கு முஸ் லீம்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப் புகளைத் தாம் தடுத்து நிறுத்தக் கூடி யவர்கள் என்பதை தமிழ் மக்களும் இன்றுவரை செயல்பூர்வமாக வெளிப்படுத்தவில்லை. இந்நிலை யில் வடகிழக்கு முஸ்லீம்கள் தமது பாதுகாப்பைத் தாமே உறுதிப்படுத் திக் கொள்ள வேண்டியவர்களாக
D GÖTGITT GOTT.
எனினும் பரந்தளவிலான அமைப்பு வடிவங்கள் எதுவும் அற்ற கிழக்கு முஸ்லீம்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அத்துணை எளிதான விடயமல்ல, ஓரளவிற்கு இதைச் சாத்தியமாக்கு வதற்கு வடகிழக்கு முஸ்லீம்கள் தம்மிடையே பலமான வெகுஜன உருவாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண் டும். வடகிழக்கு முஸ்லீம்களி டையே வெகுஜன அமைப்புகளை உருவாக்குவது குறித்து இதுவரை
அமைப்புகளை
எந்தவொரு முஸ்லீம் தலைமையும்
தீவிரமாகச் சிந்திக்கவில்லை. சமூக சேவை நிறுவனங்கள் பிரஜைகள் குழுக்கள் மத நிறுவனங்கள் மனித உரிமை அமைப்புகள் என பல் வேறு விதமாக உள்ள இத்தகைய வெகுஜன அமைப்புகளின் மூலம் ஒரு சமூகம் தான் முகம் கொடுக்க
அவற்றுக்குத் தெரியப்படுதத முடி யும். இதன் மூலமாக இவை இலங்கை அரசின் மீதும், வடகி ழக்கு முஸ்லீம்களுக்கு அச்சுறுத்த லாக அமையக் கூடிய இயக்கங்க ளின் மீதும் நிர்ப்பந்தங்களை ஏற்ப டுத்தி தமது பாதுகாப்பை கணிச மான அளவு உறுதிப்படுத்த முடி யும்.
எனவே வட கிழக்கு முஸ்லீம்கள் அவசரமாகச் செயற்படுவது அவசி யமாகின்றது. ஒரு யுத்த நிறுத்தம் தமக்கு ஏற்படுத்தக் கூடிய அழிவுக ளைக் கருத்திற்கொண்டு வருமுன் காப்பாக அவற்றை உறுதியாகத்
மருதூர் பவத்
தடுக்கக்கூடிய நடவடிக்கைகளை இப்போதே தொடங்க வேண்டும். வெறும் நம்பிக்கைகளும் அதிசயங் களும் நிகழலாம் என்ற எதிர்பார்ப் புகளும் அர்த்தமற்றவை. எல்லா வற்றுக்கும் முதலாக வடகிழக்கு முஸ்லீம்கள் தமக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்த்து வெகு ஜனரீதியில் உறுதியாக செயற்படு வதற்குத் தயாராக இருக்க வேண் டும். ஏனெனில் மீண்டும் ஒரு முறை அடிமைப்படுவதும் தமது அன்புக்குரியவர்களையும். உட
மைகளையும் பறிகொடுப்பதும்
நடைபெற அனுமதிக்கக் கூடாது.
செ26 ழமை மட்டக்கள ரியில் ரயில் பா வில் வரை விள்
ணையையொட்டி நடைபெற்றது. இ 25ம் திகதி, ஞாயி கேசரியில் 'சூழல் பல்கலைக்கழகம் தலைப்பில் ஒரு டப்பட்டிருந்தது. 'புகையிரதப் பா தொடர்பாக பொ கள் வரவேற்க இதற்காக மேற்ப ஒழுங்கு செய் சொல்லப்பட்டிரு
எனினும் இந்தக் நடத்தப்பட்ட மு வுெம் இதை ஒழுங் கள் நடந்து கொன் றியும் பலத்த சர்ச் மக்களிடையே ஏ
அரச அதிபர் தை பெற்ற கூட்டமே தப் பாதை விஸ்த தொடர்பான கல ரகே (மொரட்டுை ழகம்) நீரியல் திரு மனோகரதா மனோ சபாரத்தி லான கிழக்குப் சூழல் மதிப்பீட்டு ஆகியோர் அமர்
அரச அதிபரின் ஆ துடன் கலாநிதி அவர்கள் பொதுப களைக் கூறும்ப பொதுமக்கள் தெ களில் முக்கியம பட்ட கருத்துக்களி
* சனநெரிசல விடுத்து இன்னும் மாகச் செல்லுதல் + 85ébGDLL's UITk வாகன நெருக்கடி பாலமொன்றை அ *முன்பு தெரி னைப்படி புனாை பாறைக்கு புகைய விஸ்தரித்தல் முத கூறப்பட்டன. ஆரம்பத்திலிருந் நடந்த முறையா6 தப்பட்டவர்கள் ச கண்துடைப்பு நா முனைந்ததாகவே கூட்டம் நடத்திே ങേണ് (bl சொல்லி விட்டு நடப்பதற்காக இ. தாக பலரும் கருது ருகிறது. கூட்டம் னேயே கலாநிதி அவர்களுக்கோ சூழல் ஆய்வுக்கு சம், ஊர்கள், இட என்பன பற்றி எ வல்களையும் தெ கவில்லை என்ப
தெரிந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 

cm。26
1994
வில் வரை ரயில் பாதை விஸ்தரிப்பு
திகதி திங்கட்கி ப்பு இந்துக்கல்லூ தையை பொத்து ஸ்தரிக்கும் பிரேர கூட்டம் ஒன்று தற்கு முதல் நாள் ற்றுக்கிழமை வீர பாதிப்பு குறித்து
ஆய்வு' என்ற செய்தி வெளியி இந்தச் செய்தியில் தை விஸ்தரிப்பு துமக்கள் கருத்துக் ப்படுவதாகவும்' டி "கருத்தரங்கு'
யப்படுவதாகவும்
ந்தது.
'கருத்தரங்கம்' றை தொடர்பாக பகு பண்ணியவர் எட முறைமை பற் சைகளை பொது ற்படுத்தியுள்ளது.
லைமையில் நடை டையில் புகையிர ரிப்பு மதிப்பீடுகள் நிதி அமல் குமா DGIL Ligi).568)G)53, பொறியியலாளர் ஸ், பேராசிரியர் னம் தலைமையி பல்கலைக்கழக க்குழு உறுப்பினர் ந்திருந்தனர்.
ஆரம்ப அறிமுகத் அமல் குமாரகே மக்களை கருத்துக் டி வேண்டினார். ரிவித்த கருத்துக் ாக வலியுறுத்தப் ரில் சில வருமாறு:
ான பகுதிகளை கடற்கரையோர
லம் ஏற்கனவே யுள்ளதால் புதிய அமைத்தல்.
Šlég5 - 2Geoff G னயிலிருந்து அம் பிரதப் பாதையை லிய கருத்துக்கள்
தே இக்கூட்டம்
னது இதில் சம்பந்
ருத்தரங்கை ஒரு
டகமாக நடாத்த தோன்றியது. னோம். ஆலோச ட்டோம் என்று விரும்பியபடி து நடாத்தப்பட்ட துவதாக தெரியவ ஆரம்பித்தவுட அமல் குமாரகே
பல்கலைக்கழக ழுவுக்கோ பிரதே ங்களின் அமைவு ந்த விதமான தக ரிந்து வைத்திருக் து தெளிவாகவே
கதைக்கிற ஆக்களுக்கு ஆமியாலநடந்தது தெரியாதா?
மேலும் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கும் ராணுவத்துக்கு முள்ள தொடர்பு காரணமாகவும் அரச அதிபர் போகுமிடமெல்லாம் ராணுவ பாதுகாப்பு தூள்பறப்பது காரணமாகவும் அவர் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியும் ஐ.தே.க.ராணுவ கூட்டின் ஆதரவுப் பிரச்சாரமா கவே கொள்ளப்படுவதும் 9, ITT600T மாக, அவர்கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சுதந்திரமான கருத் துக்கள் வெளிப்படுவதில்லை என் பது யாவரும் அறிந்ததே. இந்தநி லையில் மொரட்டுவை, கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எப்படி ஒரு சுதந்திரமான கருத்துப் பரிமாறலை அல்லது இதை ஒரு கண்துடைப்பு நாடகமாக நடத்தி னால் போதும் என்று கருதியிருக்க வேண்டும். இத்தகைய நிகழ்ச்சி ஆய்வாளர்களது தனித்துவித்துக் கும் கல்வித்துவ நேர்மைக்கும் பங் கம் விளைவிப்பதாகவும் உள்ளது என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
இதில் மக்களைச் சஞ்சலப்படுத்திய முக்கியவிடயம் என்னவென்றால் அங்கு பேசியவர்களது கருத்துக் கள் ஒலிப்பதிவு நாடாவிலும் பதிவு செய்யப்பட்டதுடன் பேச்சாளர்க ளும் புகைப்படமெடுக்கப்பட்டனர் என்பதே இந்த ஏற்பாடு கருத்துக் கூற வந்த பலரிடம் அச்சத்தை ஏற்ப டுத்தியதால் அவர்கள் அபிப்பிரா யம் கூற மறுத்துவிட்டனர். பேச்சா ளர்களும் படமெடுக்கும் போது கைகளினால் தங்களை மறைக்க முயன்றனர். பலர் வெளிப்படையா கவே இந்த ஏற்பாடுகள் பற்றி விச னப்பட்டனர். மக்கள் ஐக்கிய முன்
பல்வேறு வாவிகள், களப்புகள் கோணாக்கள் இயற்கை வளமிக்க சதுப்புநிலங்களுடாகச் செல்லலாம். என்றும், இந்த ஆய் வில் ஈடுபடுபவர்களோ கிழக்கின் சூழல் பற்றி எந்த வித அக்கறைய றிவோ கொண்டவர்கள் அல்ல என
GGiorgo0III
ஒரு அபிப்பிராயம் தெரிவிக்கப் பட்டது.
முக்கியமாக பேராசிரியர் மனோ சபாரத்தினத்தின் நடுநிலைமைமீது ஒன்றுக்கு மேற்பட்ட பேச்சாளர்கள் சந்தேகங்களை எழுப்பினர். அவ ரது தலைமையில் வெளியிடப்ப டும் ஆய்வுகள் பிரதேசரீதியாக அமைந்திருக்காதா என்ற சந்தேக மும் எழுப்பப்பட்டது. இந்த ஆய் வுக் குழுவில் ஒரு முஸ்லீமைக்கூட சேர்த்துக் கொள்ளாதது இந்தப் பிர தேசரீதியான அணுகுமுறைக்கு நல்ல உதாரணம் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியர் மனோ சபாரத்தினம் அவர்கள் பொதுவாகவே யாழ்.பிர தேசவாதம் பேசுபவர் என்ற குற்றச் சாட்டுக்கு உள்ளாக்கப்படும் ஒரு வர் என்பதும், யாராவது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டால் அவ ரது முதல் கேள்வி 'நீ எவடம்?" என்பதாகவே இருக்கும் என்றும் யாழ்ப்பாணம் தவிர்ந்த மற்றைய வர்களுக்கு மூளையில் பண்ட மில்லை என்பது அவரது ஆணித்த ரமான நம்பிக்கை என்றும் பொது வாகப் பேசப்படுவது உண்டு. மாணவர்கள், இளம் விரிவுரையா ளர்கள் மத்தியில் இவர் இந்த வேறு பாடுகளைப் பிரதேசரீதியில் வளர்ப்பவர் என்ற குற்றச்சாட்டும் அவருக்கு உண்டு.
குமாரதாஸ்
னணயின் ஒரு முன்னணி அங்கத்த வர் கூட "இப்பிடிப் படமெடுக்கக் குள்ள என்னெண்டு நாம எழும்பிக் கதைக்கிறது? கதைக்கிற ஆக்களுக்கு ஆமியால நடந்தது தெரியாதா' என்று கேட்
மட்டக்களப்புல
டார். 'நாம இங்க கதைக்கேலா" என்று கூறிவிட்டு அவர் மெளனம்
FITS55 Tit.
மேற்கூறிய சர்ச்சைக்குரிய ஏற்பாடு
கள் தவிர, கிழக்குப்பல்கலைக்கழக
சூழல் ஆய்வுக்குகுழுவினரும் மிக
வும் காரமாக விமர்ச்சிக்கப்பட்ட
னர் பேராசிரியர் மனோ சபாரத்தி
னமும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்துவதற்கு தகுதியற்ற வர்கள் என்றும் அவர்கள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் வெளிப்படையாகவே பலர் கூறி னர். ஒரு கருத்துரையாளர் பேசுகை யில் இந்த ஆய்வுக்குழு கிழக்கு மாகாணச் சமூகம் பற்றியோ, சூழல் பற்றியோ அறிவுபடைத்தவர்கள் அல்ல எனவும், அவர்கள் சார்ந் துள்ளதுறைகள் சூழல்பற்றிய ஆய் வுக்கும் உரியவையல்ல எனவும் குறிப்பிட்டார். புதிய ரயில் பாதை
சமீபத்தில் நடைபெற்ற பொதுநலவாய நாடு கள் புலமைப்பரிசில் தெரிவிலும் கூட இவரும் இவருக்கு சார்பான ஒருசில துணைத்தலைவர்களுக் கும் பிரதேசரீதியாக தெரிவு நடத்தி யதாகப் பல்கலைக்கழக விரிவுரை யாளர் வட்டாரங்களில் குற்றஞ் சாட்டப்பட்டுமுள்ளது. இந்தச்
சர்ச்சை பல்கலைக்கழக மூதவை
பல்கலைக்கழகத்தில்
வரை வந்ததாகவும், பேராசிரியர்
இதை எவ்வாறோ சமாளித்துவிட் டதாகவும் பல்கலைக்கழக வட்டா ரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் பேராசிரியர் அவர் கள் தாங்கள் அறியாத சரிவரமதிக் காத ஒரு பிரதேசத்தில் உண்மை யான இதய சுத்தியுடன், நடுநிலை மையாகச் செயற்படுவார்களா என்
பது முக்கிய கேள்வியாகும்.
இந்த சூழல் ஆய்வு, புகையிரதப்
பாதை விஸ்தரிப்பு தொடர்பான முடிவுகளைப் பொறுத்தவரையில் ஒரு முக்கிய ஆய்வாகும். புகையிர தப் பாதையை விஸ்தரிப்பதா, கைவிடுவதாபோன்ற முக்கிய முடி
ータ 15

Page 8
Navnegara புதிய அரசாங் கத்திற்கும், விடுதலைப்புலிகளுக்
குமிடையிலான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை ஒக்.13ம் திகதி ஆரம்பமாகிறது. விடுதலைப்புலிக ளின் வார்த்தைகளில் சொல்வதா னால், முதலில் ஆராயப்பட இருப் பவை அத்தியாவசியப் பிரச்சி னைகளே.
அடிப்படைப் பிரச்சினைகள் அத்தி யாவசியப் பிரச்சினைகள் என்ற அடிப்படையில் சமாதானப் பேச் சுக்களை ஆரம்பிப்பது நல்லது
விடுதலைப்புலிகளின் கோரிக்கையில் 'அத்தியாவசிய பிரச்சினைகள் என்று சொல்லப்படு பவை கடந்த 10 ஆண்டுகட்கு மேலாக நடைபெறும் யுத்தத்தி னால் ஏற்பட்டுள்ள மனித கட்டிட
என்ற
மற்றும் தளபாட பொருளாதார மற் றும் இன்னோரன்ன சிதைவுகள் தொடர்பானவையே என்பது GlGIAJ Gf. L'ULUGOL L.
சமாதானத்திற்காக பேச்சுவார்த்தை யில் ஈடுபடுவதை வலியுறுத்தும் சமாதான விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், உண்மை யில் இந்த அத்தியாவசியப் பிரச் சினைகள் எவ்வளவு தூரம் மோச மான விளைவுகளை ஏற்படுத்தி யுள்ளன என்பது தெளிவாகட புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே. நிலைமையின் உக்கிரத்தை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் அவதானிக்கும் ஒருவரே அதனுள் ஊடுருவி நிற் கும் கசப்பான அனுபவ வெளிப்பா
டுகளையும் கூட இனங்கண்டு கொள்ள முடியும் 'கடந்த கால யுத்தத்தால் இதுவரை
649 உள்ளக இயந்திரப் படகுக ளும் 205 வெளியக இயந்திரப் படகுகளும் சிதைக்கப்பட்டுள் ளன. 1990ல் செய்யப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி யாழ் மாவட் டத்தில் 822 உள்ளக இயந்திரப்பட குகளும் 1928வெளியகஇயந்திரப் படகுகளும் இருந்தன. இப்போது இவற்றில் பெரும்பான்மையா 6T606 அழிக்கப்பட்டுவிட்டன அல்லது பாவிக்க முடியாதளவு சிதைக்கப்பட்டுவிட்டன.
"1990ல் யாழ். குடாநாட்டில் 1661 தொழில் நிறுவனங்களும், 561 குடி சைக் கைத்தொழில்களும், 1084 சேவைத் தொழில்களும் இருந்தன. யுத்த நெருக்கடி, எரிபொருள், மின் சாரம் என்பவற்றின் மீதான தடை என்பவற்றையடுத்து 70% LIDMTGOT தொழிற்துறைகள் மூடப்பட்டுள் ளன. கட்டிட வேலை மற்றும் திருத்த வேலைகளில் ஈடுபட்ட 6000 தொழிலாளர்கள் இப்போது வேலை இழந்துள்ளனர்.
'169 பஸ்களை கொண்டு இயங் கிய பஸ் போக்குவரத்து இப்போது முற்றாக ஸ்தம்பித்து விட்ட தென்றே சொல்ல வேண்டும் தனி யார் பஸ்களினால் 5 பிரதான பாதைகளில் மட்டும் மிகவும் மட் டுப்படுத்தப்பட்ட நடாத்தப்படுகிறது. பஸ் கட்டண மும் பத்து மடங்காக அதிகரித்துள்
துெ.
இந்த பஸ் சேவை பொதுமக்க ளுக்கு பெருமளவு பயனற்ற ஒன் றாகவே உள்ளது. கட்டண உயர்வு, நீண்ட நேரக் காத்திருப்பு, சிறு சிறு நிலைமை மாற்றங்கள் கூட (ஒரு ஷெல் அடி அல்லது விமான குண் டுக் வீச்சு) சேவையை நிறுத்திவிட
லாம் என்பனவற்றால் அச்சேவை
சேவையே
· ඉණි. 18 - ඉණි. ;
பயனற்ற ஒன்றாகவே உள்ளது. இதனால் பெரும்பாலானவர்களின் போக்குவரத்து சாதனமாக உள் ளது துவிச்சக்கர வண்டிகளே.
'தனியார் வியாபார நிலையங்க ளில் பலவும் சதொச சலுசல நிறுவ னங்கள் முற்றாகவும் நிறுத்தப்பட்டு விட்டன. வங்கிகள் அவற்றின் ஊழியர்கள் பலரும் மாவட்டத்தை விட்டு வெளியேறி விட்டதால் மிக வும் மட்டுப்படுத்தப்பட்ட சேவைக ளையே நடாத்துகின்றன
இவ்வாறு கூறுகிறது யாழ் மாவட்ட QABELLUGA) ELS QABELUL LÍDLust 1994) Glouctuell” L யுத்தத்தினால் சிதையுண்ட யாழ் மாவட்டத் தின் சமூக பொருளாதார நிலை மைகள் என்ற அச்சிறு பிரசுரம்
யாழ் குடாநாடு தொடர்பாக விரி வாக விளக்கும் அவ்வறிக்கையின் இறுதிப் பகுதியை இங்கே மொழி பெயர்த்துத் தருகிறோம்.
யாழ் மாவட்டத்தில் 37% மானோர் விவசாயத்திலும் 28%ஆனோர் தொழில் துறைகளிலும் 35% ஆனோர் சேவைத் துறைகளிலும் ஈடுபடுகின்றனர். 103,000 ஹெக் டேயர் நிலப்பரப்பைக் கொண்ட இம்மாவட்டத்தில் 39.75% மான நிலப்பரப்பே விவசாயத்திற்கு பய னுள்ள அல்லது பயன்படுத்தப்ப Lisan Liu நிலப்பரப்பாகும். மழையை நம்பி நெற்செய்கை செய் யப்படும் பிரதேசமாக 12,000 ஹெக்டேயர் நிலப்பரப்பு உள்ளது. ஆயினும் இப்போது 9,135 ஹெக் டேயர் நிலப்பரப்பே நெற்செய்கை செய்யப்படுகிறது. 1992ல் 4,082 ஹெக்டேயர்நிலத்தில் வெங்காயம் செய்கை பண்ணப்பட்டது. இப் போது இந்நிலத்தில் 25வீத பகுதியி Cao Cu Glourismuth Luuq if GStJul" படுகிறது. கடந்த 10 ஆண்டுகளும் மிளகாய் செய்கை 84.4% விழுக் காடு கண்டுள்ளது. 231 ஹெக்டே யர் நிலத்தில் செய்கை பண்ணப் பட்ட முந்திரிகை செய்கை 22 ஹெக்டேயர் அளவுக்கும், 600 ஹெக்டேயர் நிலத்தில் செய்யப் பட்ட வாழைப்பயிர்ச்செய்கை 325 ஹெக்டேயர் அளவுக்கும் வீழ்ச்சி கண்டுள்ளது.
பயிர்ச் செய்கைக்குகந்த பிரதேசங் களான செம்மண் பிரதேசங்களில் நடைபெறும் இராணுவ நடவடிக் கைகள் பல விவசாயிகளை இடம் பெயர வைத்துள்ளன. கோப்பாய், சண்டிலிப்பாய், உடுவில், தெல்லிப் பழை உதவி அரசாங்க அதிபர் பிரி வுகளில் உள்ள பல விவசாயிகள் தமது விவசாய நிலங்களை விட்டு வெளியேறிவிட்டதும் இடுபொருட்கள் மற்றும் தெளிம ருந்துகள் மீதான தடைகளும் விவ சாயத்துறையை பெருமளவு வீழ்ச் சியடையச் செய்துள்ளன.
GÉNGJISFITULU
கோழி வளர்ப்பு மந்தை வளர்ப்பு என்பனவும் யுத்த நிலைமைகள் காரணமாக பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளன. 1982 இல் 43,350 மெற்றிக்தொன் (இலங்கை யின் மொத்த பாவனையில் 24%) மீனை வழங்கிய மீன்பிடித் தொழில் யுத்தம் காரணமாக 1991 இல் 1111மெ.தொன் ஆககுறைந்தி ருந்தது. யாழ் குடாநாட்டு மீன் பாவ்னைத் தேவை (6000 மெ.தொன்)யை கூட இது நிவர்த் திக்கப் போதுமானதாக இல்லை. இப்போதோ (1994) கிட்டத்தட்ட மீன்பிடி இல்லை என்றே சொல்லி 6θι ωΠLib.
மீன்பிடித் தொ மொத்த 107.177 C:Lflcio கும் இப்போது எ மான வாய்ப்பு நிலையே நிலவுகி
இராணுவ நடவ பெறும் இடங்கள் இடம் பெயர்வே முகம் கொடுக்கு னையாகும்.
இடம்பெயர்வு
குடா நாட்டின் ச auffehé, BIT 600TÜL ஊர்காவற்துறை, இரு உதவி அரசா ஆகியவற்றிலிருந் லான மக்களும், FÉIGIT GOOGIAT, EFGÄSTI வில், கோப்பாட் ஆகிய உதவி அ பிரிவுகளிலிருந்து GBosflå, GROSS LIGGADTGOT பெயர்ந்துள்ளனர் 01.07.1994ற்குள் பேரைக் கொண்ட பங்கள் இடம் அவற்றில் 37. கொண்ட 8,968 கு சாங்கசார்பில்லா உதவியுடன் அரச பாலிக்கப்படும் ந Geislä) 2 cite:Igot, g யர்ந்தோர் தமது நண்பர்கள், நல டன் தங்கியுள்ளன டச் சனத்தொன லொரு பங்கினர் . னுள்ளேயே இட GOTÍ. பிற மாவட்டங்க குடும்பங்கள் யாழ் இடம் பெயர்ந்து மாகத் திருகோண திலிருந்து 1990ல் முறைச் சம்பவங் பெயர்ந்தவர்களே
 
 

வெவ்வேறு
டும் இடை கப்பட்ட ரா
85 TOT 600TLDT35
மக்கள் தமது தையும் விட் னர். இவ்வ குடும்பங்கள் மட்டுமன்றி மான வழிை தற்போதைய GEGAJGOGA) GJIT
லாததனால் குள்ளாகியுள் சீமெந்தும் álcOLá,5LG) திற்கு ஒன்று வான கிடு இருப்பிடங்க
சிதையுண்ட யாழ்ப்
தத்தினால் சிதையுண்ட யாழ் மாவட்டத்தின் சமுக (ப
குறித்த சில தகவல்கள்
ழிலில் ஈடுபடும்
னத்தொகையான
75% மானோருக்
ந்த விதமான வரு களும் இல்லாத றது.
டிக்கைகள் நடை ரிலிருந்து மக்கள் த இம்மாவட்டம் ம் பாரிய பிரச்சி
னத்தொகை செறி டும் தீவுகளான
G36AJGAD GOGBOTLIGGÖT ங்க அதிபர் பிரிவு து பெரும்பா
தெல்லிப்பழை, டிலிப்பாய், உடு மருதங்கேணி ரசாங்க அதிபர் குறைந்த எண் மக்களும் இடம்
264,335 79,834 குடும் பெயர்ந்துள்ளன. 767 பேரைக் டும்பங்கள், அர நிறுவனங்களது Tங்கத்தினால் பரி பன்புரிநிலையங் ஞ்சிய இடம்பெ
உறவினர்கள்,
எ விரும்பிகளு f。 ப்ாழ். LDTALகயின் மூன்றி அம் மாவட்டத்தி ம்பெயர்ந்துள்ள
ரிலிருந்து 6186 மாவட்டத்துக்கு ாளன. பிரதான D60).) மாவட்டத் இடம்பெற்ற வன் ளினால் இடம்
இவர்கள்

Page 9
சரிநிகர்
ஒக். ஒக்.
99.
ளில், வேறுப
ல் ஆரம்பிக்
டவடிக்கைகள் குதிகளிலுள்ள மகள் அனைத் த்தப்பியோடி ம் பெயர்ந்த
LL6) Ltdoot பிரதான வரு ழந்துள்ளனர். பில் புதிதான
எதுவும் இல் நெருக்கடிக்
பொருட்களும் னால் குடும்பத் O'X12' set கொட்டில் மே வழங்கப்
பட்டுள்ளன. இவற்றை அமைப்ப தற்கான நிதி அரசாங்க அரசங்க சார்பில்லாத நிறுவனங்களிடமி ருந்து பற்றாக் குறை காரணமாக இடம்பெயர்ந்த குடும்பங்களைத் தமது உறவினர் கள், நண்பர்கள், நலன்விரும்பிக ளுடன் தங்குவது ஊக்குவிக்கப்பட் டது. அவ்வாறாகத் தங்கும் வசதி கிடைக்காதவர்களுக்கு மட்டுமே நலன்புரிநிலையங்களில் தங்க இட மளிக்கப்பட்டது. நிதி நெருக்கடி காரணமாக இந் நிலையங்களில் போதியளவு மலசல கூட குடிநீர்
கிடைக்கின்றன.
வசதிகளை வழங்க இயலவில்லை. கிடுகுக் கொட்டில்களின் கூரை வரு டத்துக்கொரு முறை மாற்றீடு செய் யப்பட வேண்டியதோடு பிற திருத்த வேலைகளும் அவசியமா னவையாகும். பனை மரப்பலகைக ளும், கிடுகளும் பாரிய விலை
Toob
ாதார நிலைமைகள்
யேற்றம் கண்டுள்ளதாலும் நிதிப் பற்றாக்குறையாலும் இவற்றை
மேற்கொள்ள முடியாதுள்ளது.
இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் இல வசமாகவே வழங்கப்பட்டாலும் அவற்றின் அளவுகள் போதியள வானதாக இல்லை.
இடம்பெயர்ந்த பாடசாலை செல் லும் பிள்ளைகளின் கணக்கிடப் பட்ட எண்ணிக்கை 66,000 ஆகும். பாடசாலைகள் நடத்த தற்காலிக கிடுகுக் கொட்டில்கள் அமைக்கப் பட்டுள்ளன. சிலர் தற்போதுள்ள பாடசாலைகளில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். சிறு அளவு தளபாடங் கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது டன் மேலதிக இடவசதி, தளபாடங் கள், புத்தகங்கள் ஆகியவை வழங் கப்படுவது மிக அவசரமானதும் Glost GOGIT கள் தமது கல்வியைத் தொடரத் திருப்திகரமான ஏற்பாடுகள் செய் யப்படாவிட்டால் அவர்கள் திசை
அவசியமானதுமாகும்
மாறிச் சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம். இன்னொரு கரிசனைக்குரிய விடய மானது நலன்புரி நிலையங்களி லும் இட நெருக்கடியான வீடுகளி லும் நேர்த்தை வீணாகக்கழிக்கும் இடம் பெயர்ந்த நபர்களுக்கும் பொழுது போக்கு நூலக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தன் அவசியம் பற்றியதாகும். வீணாக நேரத்தைக் கழிப்பவர்க ளின் குறிப்பாக இளைஞர்கள் சமூக விரோத தீய பழக்கவழக்க நடவடிக்கைகளுக்குத் திசைமாறிச் செல்லும் போக்கு உள்ளது.
உணவுப் பற்றாக்குறை
யாழ் மாவட்டத்துக்குக் தேவை Umraot of FuG á 10% LIDLY GOGLE அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மிகுதித் தேவையான அரிசியும், கோதுமை மா, சீனி, பருப்பு ஆகிய
னவற்றின் முழுத் தேவையும் குடா நாட்டுக்கு வெளியேயிருந்தே கொண்டு வரப்படுகிறது. குறிப் பாக யாழ். மக்களினால் விரும்பப் படும் கைக்குத்தரிசி, நாட்டரிசி, அருகிலுள்ள கிளிநொச்சி, வவு Giffuust, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்டே மீதி அரிசித் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. வட பகுதிச் சந்தையைக் கருத்திற் கொண்டே இவ்வகை அரிசி இந் நான்கு மாவட்டங்களில் விளை விக்கப்படுகின்றன.
LocoratITi,
தற்போது யாழ் மாவட்டத்தில் 722,593 பேரளவில் உள்ளனர். கிளிநொச்சி மாவட்ட நிர்வாகத் தின் பகுதியான பளை உதவி அர சாங்க அதிபர் பிரிவு ஆனையிற வுக் கூடான தரைவழிப்பாதையின் மூடுகை காரணமாகக் கிளிநொச்சி யிலிருந்து தொடர்பற்றதால் பளை உ.அ.அ.பிரிவைச் சேர்ந்த சனத் தொகையான 25,000 பேரை யாழ் மாவட்ட நிர்வாகமே உணவளித் துப் பராமரிக்கிறது.
பிரதான நிலப் பகுதியிலிருந்து யாழ் குடா நாட்டுக்கான தரைவ ழிப் பாதையின் மூடுகையின் கார ணமாக எல்லா அத்தியாவசிய உணவுப்பொருட்களுமே கொழும் பிலிருந்தும், திருகோணமலையிலி ருந்தும் கப்பல் மூலமாகப் பருத்தித் துறைக்குக் கொண்டு வரப்பட்டே குடாநாட்டில் விநியோகிக்கப்படு கின்றன. தனியார் வர்த்தகர்களும் கூடவே ஒரு சில அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கப்பல் மூலம் கொண்டு வந்து பகிரங்க சந்தை யில் விற்கின்றனர். சில வர்த்தகர் கள் சிறுஅளவு உணவுப்பொருட்க ளைக் கிளாலி ஏரியினூடாகக் குடா நாட்டினுள் கொண்டு வருகின்ற னர் தனியார் படகுகளினால் ஏரி யைப் பயன்படுத்துவதைக் கூட்டுப் படைத் தலைமையகம் தடை செய் துள்ளதால் கிளாலியினூடாக போக்குவரத்து மிகுந்த அச்சுறுத்த லுக்கு மத்தியிலும் அதிக செலவுட னேயே நடத்தப்படுகிறது. தனியார் வர்த்தகர்களினால் கொண்டு வரப் படும் ப.நோ.கூ. சங்கத்தில் விற்கப்படும் விலையை விட மிகக்கூடிய விலை யிலேயே பகிரங்க சந்தையில் விற் கப்படுகிறது.
உணவுப் பொருட்கள்
வருடாந்த அத்தியாவசிய உண வுப் 135,492 மெற்றிக் தொன்கள் ஆக இருந்த போதும் 1993இல் கப்ப லில் கொண்டு வரப்பட்டதோ 81,159 மெற்றிக் தொன்களேயா கும். 54,333 தொன்கள் குறைவான தாகும்.
பொருட்களின் தேவை
கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட் கள் குடாநாட்டில் வாழும் சனத் தொகையான 747,593 பேரது முழுத் தேவையையும் சமாளிக்கப் போதுமானதாக இல்லையென்பது டன் கப்பல் மூலம் கொண்டு வரப் பட்ட அளவு தேவையின் ஒரு பகு தியை மட்டுமே சமாளிக்கப் போது மானதாகும் தனியார் வியாபாரிக ளினால் கொண்டு வரப்படுபவை மிகச் சிறிய தொகையாகும். இதன் விளைவாக மக்கள் தமது அத்தியா வசிய உணவுப் பொருட்களின் முழுத் தேவைகளையும் பெற்றுக் கொள்ளப் பல கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியுள்ளது.
இழுபட்டுக் மோதல் காரண மக்களின் வரு குறைந்துள்ளது தியினர் மிக ே பட்டுள்ளனர்.
சனத்தொகையி னரது வருவாய் தள்ளப்பட்டத முழுத் தேவை 6).JPTFEAJ&5855 85n Liq, LLU இல்லை. பல _ങ്ങ് ഞഖ ജൂ|6 D GROOT GODGAJGulu s SITGROGAO DI GOOTGÉS பாடசாலைக்கு Lusitas, GT LUGAoff son
GELTermekâleti
சுகாதார அதிக பல்கலைக் கழ பட்ட ஒரு மதி LDTGL Glei போஷாக்கின்ை சினையாக உரு கான உறுதியான ளன. இடம் டெ பங்களின் நலன் சிலவற்றில் நடத் களிலிருந்து 5 штLапсоa) Gla யில் அவர்களி கும், கணிப்பீட்டின்ப்பு
6ւյաց
alsTGOLD LDLLL உயர்ந்துள்ளது. வட்டத்தினதும், முன்னைய புள்ள ஒப்பிடுகையில் கும். இந்நிலைை தருவதாகும் சிதைக்கப்பட் கங்கள்
1983 முதல் அமைதியின்மை
நிலையங்கள், நி LITsluJGTGSla)ITGOT கப்பட்டது. யா தும், அருகிலுள் னதும் தேவை போதுமானளவு மேற்கொண்ட இ துத் தொழிற்சா GLIGiorgiu (asbest யினதும் இயக்கப் மேலும் அங்குப னிய கண்ணாடித் ளும், ஏனையபி நிறுவனங்களும், பண்டங்கள் தயா களும் கூடவே ! தின
 
 
 

கொண்டிருக்கும் OfT5 இம் LOTGJLL ாய் படிப்படியாகக் மக்களில் சில பகு
சமாகப் பாதிக்கப்
பெரும்பகுதியி மிக கீழ்நிலைக்குத் அவர்களது nഥTഞ് 2-ഞ്ഞഖ வழி அவர்களுக்கு ஒரு வேளை து குறைந்தளவு ட்கொள்கின்றனர். எறிப் பிள்ளைகள் வருவதாக ஆசிரி யுள்ளனர்.
Tu9)LDy 67.7596
ரிகளாலும் யாழ் த்தாலும் நடத்தப் பீட்டின் படி யாழ் хоспаст மத்தியில் ம ஒரு பாரிய பிரச் வடுத்துவருவதற் அறிகுறிகள் உள் யர்ந்துள்ள குடும் புரி நிலையங்கள் தப்பட்ட மதிப்பீடு வயதுக்குட்பட்ட ல்பவர்கள் மத்தி னுடைய எடைக் க்குமிடையிலான IL- போஷாக் 67.75% ഖഞj இவ்வீதம் இம்மா இலங்கையினதும் ரி விபரங்களுடன் மிக உயர்வானதா
ம மிகுந்த கவலை
பட தொழில
தொடர்ச்சியான |ւմ: வர்த்தக
இயந்திரங்களதும், அவற்றை இயங்க வைக்கத் தேவையான பொருட்களதும் குறைபாடு விவ சாய உற்பத்தியைப் பாதித்ததுடன் இது விவசாயிகளின் வருமானத் தில் பாரிய வீழ்ச்சியையும் ஏற்ப டுத்தியுள்ளதால் இவர்கள் வெகு வாகப் பாதிக்கப்பட்டார்கள் மீன் பிடித்தலுக்கான வசதிகள் வெகு இடைநிறுத்தப்பட்டுள்ளது டன் மீன் பிடித் தொழிலில் மும்முர மாக ஈடுபட்டிருந்த 17,000 குடும் பங்கள் தமது பாரம்பரிய வருமான வழியைத் தற்போது இழந்துள்ள னர். அவர்கள் தற்போது மிகுந்த
(6) UT895
ஏழ்மை நிலையில் வாழ்கிறார்கள் பெற்றோல், டீசல், சீமெந்து கட்டி டப் பொருட்கள் மீதான மொத்தத் தடையும் மின் விநியோகத் தடை யும் அனைத்துத் தொழிற்சாலைக ளதும் ஏனைய நிறுவனங்களதும் மூடுதலுக்கு வழி சமைத்தன. இது ஆயிரக்கணக்கானோர் வேலையி ழக்கக் காரணமாயிற்று
பொருட்சேதம்
1994 ஜனவரி முதல் மார்ச் காலப்ப குதி வரை எடுக்கப்பட்ட துரித மதிப்பீட்டின்படி படையினரின் கட் டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களை விடுத்து யாழ் மாவட்டத்தில் உற் பத்தி தயாரிப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளு டன் தொடர்புபட்ட தனியார் துறைச் சொத்துக்கள் மீது விளை விக்கப்பட்ட சேதம் ரூபா 2126 L66oGSluLu66T GTGT., goTALLULL டுள்ளது. தனியார் துறைச் சொத் துக்களுக்கு விளைவிக்கப்பட்ட பாரிய சேதத்துக்கு இது உதாரண மாகும்
மேற்குறிப்பிட்டுள்ள நிலைமைக ளிலிருந்து இம்மாவட்டத்தில் வேலை, தொழிலுக்கான வாய்ப்புக் கள் இல்லையென்பதைக் காண லாம். உண்மையிலேயே அங்கு
,
கையில் 1/3 பங்கு வகிக்கும் இடம் பெயர்ந்த குடும்பங்களின் அடிப்பு டைத் தேவைகளை வழங்குவதில் பிரதான சிரத்தை கொண்டுள்ள தோடு மாவட்டத்தின் மக்களுக் கான மிகத் தேவையான உணவுப் பொருட்களை வழங்குவதிலுமே மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத் துகிறது.
இப்பொதுத் துறைக் கட்டிடங்க ளின் புனர்நிர்மாணத்துக்கான செல வாக மொத்தம் கணக்கிடப்பட் டுள்ள தொகை ரூபா 2.587மில்லி யனாகும். அதனுள் பாரிய பாதிப் புக்குள்ளான உள்ளமைப்புகளுக் கான சேதங்கள் உள்ளடக்கப்பட வில்லை. அவையாவன, வீதிகள் புகையிரத மைப்பு நீர்வழங்கல் விநியோகம், மின்சக்தி விநியோகம், தொலைத் தொடர்புச் சேவை, போக்குவரத்
சேவை, வடிகால
துச் சேவைகள் மாவட்டத்தின் புன ருத்தாரணத் தேவைகளின் இறுதிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்
வனங்கள் மீதும் சதம் விளைவிக் மாவட்டத்தின LOITo) Τι Πάιθ, οή 1ளச் சந்திக்கப் உற்பத்திகளை பெரும் சீமெந் லகளும் அஸ் தொழிற்சாலை றுத்தப்பட்டது. புடவை, அலுமீ தொழிற்சாலைக |றுஅளவிலான இனிப்புத் தின் கும் நிறுவனங் க்கத்தை நிறுத்
பாரிய வேலையில்லாப் பிரச்சினை
நிலவுகிறது.
விமானத் தாக்குதல், ஷெல் அடி கள், வன்முறைகளினால் பொதுத் துறைக் கட்டிடங்களுக்கு விக்கப்பட்டி சேதங்கள் காரணமாக பொதுத் துறை நிறுவனங்களின் இயக்கம் பாரதூரமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. வன்முறை பாரிய திருப்பு போது 1990 ஜூனிற்குப் பின்பு
முனைக்கு உள்ளான
நிலைமை மிக மோசமடைந்தது. பின்தொடர்ந்த நிகழ்வுகள் பொதுச் சேவையை மிகக் கடுமையாகப் பாதித்தன.
தற்சமயம் மாவட்டச் சனத்தொ
போது படையினரது கட்டுப்பாட்டி லுள்ள பகுதிகளும் உள்ளடக்கப் பட்டு, முழுமையாக மாவட்டம் உள்ளடக்கப்படும போது அதற்குத் தேவையான நிதி பாரியதா கும்.
வாடகைக் கட்டிடங்களிலிருந்த போது சேதத்துக்குள்ளான அரசாங்
கக் காரியாலயங்களை வேறிடங்க
ளில் இயங்க வைக்கத் தற்காலிக
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிக்கள உத்தியோகத்தர்கள் சைக்கிள்களில் சென்று தமது கட GOLDEGOGITë செய்கின்றனர். தொலைபேசி தொலைத் தொடர்பு
ーラ1ご

Page 10
சரிநிகர்
ஒக். 18 - pi
LDக்கள் மத்தியில் சங்கத்தினர் விரிவாக விளக்கி மக்களைத் தங் கள் பால் ஈர்ப்பதற்காக பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினர் தோட் தோறும் கிளைகளை அமைத்தனர். "இளைஞன் குரல் ' என்ற பத்திரிகையைத் தங்கள்
List
அமைப்புக்கென வெளியிட்டனர். அதன்மூலம் சங்கத்தின் கொள்கை களையும், மலையகத்தின் பிரச்சி னைகளையும் துணிவுடன் வெளி யிட்டனர். இதன் ஆசிரியராக எல்
தலவாக்கொல்லைப் பிரதேசத் தைப் பிரதானமாகக் கொண்டு இயங்கியது. இவ்வியக்கத்தின் செயல்பாட்டினை, தொழிற்சங்கங் கள் அவதானித்த வண்ணம் இருந் தது மட்டுமல்லாமல் இச்சங்கத்தின் செயற்பாடுகளை தோட்டப்பகுதி யில் விஸ்தரிக்கப்படவிடாமல், தோட்டத்தலைவர்கள் மூலம் முட் டுக்கட்டை போட்டுத் தடுத்தனர்.
இக்காலப் பகுதியில் வடகிழக்குப் பகுதியில் தமிழரசுக் கட்சி, தமிழ்
என்ற கோரிக்கை தார். அது தோல்ல
L5).
இலங்கை சுதந்திர தமிழர்கள் இந்நாட் GITULLLGOTIT GJL
LIGlá) éÉSGIT LDäSG) இப்பகுதிகளின் தய பான்மையாக்கும் ஆட்சியாளர்கள்
டுத்தினர். இதனால்
பிரச்சினைகளைத்
மலையக அரசியல் சமுக கலாசார அமைப்
லாளன்' செயல்பட்டார். இவரின் தலையங்கங்கள் மக்களின் மனநி லையை, மலையகத்தின் நிலைமை எடுத்துக்காட்டுவனவாக அமைந்தன.
56.6
ஆங்காங்கே நடக்கும் அநீதியான செயல்களை வெளிக்கொணர்ந்தது இப்பத்திரிகை இதனால் மக்கள் மத் தியில் பவனி வந்தது. இப்பத்திரிகையில் வெளிவந்த செய்திகளைக் கண்டு சில தொழிற்சங்கங்கள் துணுக்குற்
செல்வாக்குப் பெற்றுப்
றன. முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் என்ற அவர்களின் தார கமந்திரத்திற்கேற்ப தொடங்கினர் முளையைக் கிள்ளி னால், செடி செழிப்பாக வளரும் என்பதைக் கவனத்தில் கொள்ள மறந்து விட்டனர். அன்று மலைய கத்தின் எழுச்சிக் குரலைக் கேட்டுத் தாங்க முடியாதவர்கள் மலையகத் தில் விழிப்புணர்ச்சி வேண்டும்,கல் வித்துறையில்
செயல்படத்
GЈGТfićfila;IGMT வேண்டும் என்றெல்லாம் இன்று கூக்குரலிடுவது போலிஉணர்வு என்பது தெளிவாக விளங்குகின்றது.
அவர்களின்
"இளைஞன் குரல்' என்ற பத்திரி கையை அச்சடித்துக் கொடுக்க அச் சகங்கள் மறுத்தன. அவர்களின் பயத்தினால் பத்திரிகை தொடர்ந்து வெளியிடமுடியாத நிலையேற்பட் டது. 'இளைஞன் குரல்' பத்திரி கையை எப்படியும் வெளியிட வேண்டும் அதன் மூலம்தான் மக்க ளின் உணர்வுகளையும் பிரச்சினை களையும் வெளிக்கொணர முடியும்
மொழியும் அரசகரும மொழியாக் கப்படல் வேண்டும் என்று போரா டிக் கொண்டிருந்தது. தமிழ் மக்கள் உள்ளத்தில், தமிழ் உணர்வினை தட்டி எழுப்பிய போராட்டத்தின் ஒரு கட்டமாக 1961ம் ஆண்டில்
சத்தியாக்கிரகப் நடாத்தியது.
போராட்டத்தை
اما ܠܐܬܢܘܬܙܗ
தமிழுக்கு சம அந்தஸ்து வேண்டும்:
தமிழர்கள் இலங்கையில் சகல உரி மைகளுடன் வாழ வேண்டுமென நீண்டகாலமாக குரலெழுப்பிக் கொண்டு வந்தனர். வடக்கு கிழக்குப் பகுதிகளில் செறிந்து வாழும் தமிழர்கள் பாரம்பரியமாக அப்பகுதியை கொண்டவர்கள். இவர்கள் யாழ்ப் பாண ராஜ்ஜியத்தை ஆண்டு தங்க ளுடைய தேவைகளை தாங்களே பூர்த்தி செய்த வரலாற்றை அனை வரும் அறிவர். இவர்களின் ராஜ்ஜி யத்தை போர்த்துக்கேயர்கள் 15ம் நூற்றாண்டில் கைப்பற்றி இலங்கை யின் கரையோர ராஜ்ஜியத்துடன்
பெரும்பான்மையாகச்
பிறப்பிடமாகக்
இணைத்து நிருவாகம் செய்தனர். இவர்களுக்குப் பின்வந்த ஒல்லாந் தரும் ஆங்கிலேயரும் தொடர்ந்து அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். 1815ம் ஆண்டு கண்டி ராஜ்ஜியத்தையும் கைப்
துக் கொள்ள ( கருதி, சுதந்திர
சமஷ்டி அமைப்பு கோரினர். அதனை கக் கொண்டு 'த 'யை உருவாக்கினர் SWRD பண்டார ளம் மட்டும் ஆட்சி கோஷத்தை முன் அமைத்து 1956ம்
பெற்ற பொதுத் தே
பெற்றார் ஆட்சிை தார். தமிழரசுக்கட் மன்ற உறுப்பினர்க தமிழர்களின் தனிப் யாகத் திகழ்ந்தது.
காவின் பூரீலங்கா
கூட்டுச் சேர்ந்து L முன்னணியின் ஆட் தது. ஆட்சிக்கு 6 ளத்தை ஆட்சிமெ தமிழும் ஆட்சிமெ வேண்டுமென தட போராடியது. இத ஆண்டில் முதன்மு ரம் இலங்கையில்
பல அழிவுகள் ஏற் |GlgóT60Tsi flÉJEGTGIf
கட்குமிடையே வெ
வெறுப்பு ஆரம்பம சுக் கட்சி, படிப்பு போராட்டத்தை ஆ
1961ம் ஆண்டில் : அந்தஸ்து வேண்டு
கிரகப் போராட்டத்
வி.ரி.தர்மலி
என்ற தாகத்தினால் இச்சங்கத்தின்
ஆரம்ப கர்த்தாக்கள் ஒன்றுகூடி ஒரு தனியான அச்சகத்தையே உரு GUIT53, திட்டமிட்டனரென்றால்
அவர்களின் உறுதியான கொள்கை எவ்வளவு உணர்வுபூர்வமானதாக இருந்திருக்கின்றது அறிந்து கொள்ள முடியும். வெண்ணிலா' அச்சகம் என்ற
என்பதனை
பெயரில் வட்டகொடையில் ஆரம் பிக்கப்பட்டு அது சுயநலக் கும்பல் ஒன்றின் பிரவேசத்தால் சில காலங் களின் பின்னர் மூடப்பட்டது.
இந்த 'இளைஞர் தமிழ் சங்கம்' முழுக்க முழுக்க தோட்டப்புற இளைஞர்களைக் கொண்டே
அமைக்கப்பட்டது. வட்டகொடை
பற்றி நிருவாக வசதிக்காக இலங் கையை ஒரே ராஜ்ஜியமாக ஆக்கிக் கொண்டனர். 1948ல் ஆங்கிலே யர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கி யபோது இந்த வரலாற்று உண் மையை மனதில் கொள்ளவில்லை. இதனால் இன்று வடகிழக்கில் வாழும் தமிழர்கள் பல பிரச்சி னைக்குமுகம் கொடுக்க வேண்டிய நிலை உருவாகியது. இந்நிலை உருவாகும் என்பதை உணர்ந்தே தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலை வர் திரு ஜி.ஜி.பொன்னம்பலம் இலங்கையில் சோல்பரி அரசியல் திட்டத்தை உருவாக்கும் போது பாராளுமன்றத்தில் ஐம்பதுக்கு ஐம் பது பிரதிநிதித்துவம் வேண்டும்
னர் கொழும்பு கா தந்தை செல்வநாய யில் போராட்டம்
டது. அது முறிய ஆனால் யாழ்ப்பா
இப்போராட்டம்
நடந்தது. தமிழர்க வேகத்தை ஏற்படுத் கள் கொதித்தெழுந் விழித்தெழு' என்ற கிளர்ந்தெழுந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

யை முன்வைத்
1994
10
******** | 29 FOU OOKS நாடாகிய பின் ৭) {
uoਠ கிழக்குப் பகுதி ளக் குடியேற்றி மிழர்களை சிறு 6
நோக்கத்தை நடைமுறைப்பு 66) 65 S) தமிழர் தங்கள் கஜிபி தங்களே தீர்த் புகள் |இரு குவிருவின்/ உரக்குடூலம் வேண்டுமெனக் | சான் Z
இலங்கையில் JEUNUGOSLAO 7%
முறையைக் நீக்கமற நிறைந்திருக்கும் அடிப்படையா நீக்ரோப்பட்சி மிழரசுக் கட்சி தாங்கும் பூமியைத் இதேவேளை தட்டியெழுப்பும் BITL53, IT dria, வைகறைப்பறவை மொழியென்ற நான் வைத்து கட்சி Desa-Desir Gunna ஆண்டு நடை கூண்டுகளை அங்கேரிப்பதில்லை ர்தலில் வெற்றி
யயும் அமைத சி 14 பாராளு ளைப் பெற்று ப்பெரும் கட்சி பண்டாரநாயக் சுதந்திரக்கட்சி மக்கள் ஐக்கிய சியை அமைத் பந்ததும் சிங்க ாழியாக்கியது. ாழியாக்கப்பட மிழரசுக் கட்சி GOTTG) 1958L தல் இனக்கலவ நடைபெற்றது. பட்டன. இதன் கட்கும், தமிழர் bilo JUGOLLJIGMT கியது, தமிழர
JL-UT85 5LD5 ரம்பித்தது.
தமிழுக்கும் சம மென சத்தியாக் தை ஆரம்பித்த
Hasib
மிமுகத்திடலில்
கம் தலைமை ஆரம்பிக்கப்பட் டிக்கப்பட்டது. GROOT LID GÖSTGBosflói) வெற்றிகரமாக ரிடையே உத் தியது, தமிழர் தனர். 'தமிழா கோஷத்துடன்
குயில்களைப்போல கூடுகளை நிராகரிப்பதுமில்லை
இன்னும்
அந்நியக் கடுகளில் அநாமதேய முட்டையிடுவதுமில்லை
எனது முட்டைகளை நானே அடைகாத்து
குஞ்சு பொரித்து குடும்பம் நடத்துகிறேன்
臀。 அன்ன நடையுமல்ல; ஆனை நடையுமல்ல
எனக்கு மட்டுமே சொந்தமான தனிநடை
நான்
புறாக்களைப்போல அந்நிய மாடங்களில் வசிப்பதில்லை நான் விரும்பும் மரக்கிளையில் எனது கட்டை நானே கட்டிக்கொள்கிறேன் எனக்கு இஷ்டமான பாஷையில் என் சொந்தப்பாணியில் கர்வத்தோடு கரைகிறேன்
க்கா.க்காக.க்காகாக
லம்ை
suure
@ീഥെ லேஸ்
a 11: ിജ്ഞഅല്ല *\sდჰეფსტდრიბჭისმა პუდრა) Dassa) itasar esseurau Gassmuuroses, gaine) was. Dassa
aerousan დაშნავსტრაც -
nenašao குல்லெதிரு.
ikawasgitaanúrnua Gibsono asiáUSGRätsthetiaanse
Bronnexes
உைண்ஆைகஸ் 9*Genua esimum De ante ல்டட்லஸ்ளூஜை ல ി& G
ல்ல் லலிரு * namଧ୍lue)

Page 11
கொ நாட்களாக மனசுக்குள்ள ஒரே அரிப்பு தில்ல. அவளைப்பற்றித்தான் சதா நெனப்பெல்
ராவக்கெல்லாம் நித்திரயும் வார
லாம். பாயில் சுருண்டு கிடந்தேன். நுளம்பு வந்து காதுக்குள்ள தொண தொணத்தது. ராவெல்லாம் மூட்டைக் கடி இப்ப நடுச்சாமம் மூணு மணி இருக்கும் போல முன்பென்றால் அவள் கைவிளக்க எடுத்து வந்து என்ட பக்கத் திலகுந்தி, நுளம்ப விரட்டுவாள்- காலுக்குள்ள சிக்குப் பட்டு வழுவி கிடக்கிற துப்பட்டிய எடுத்து கழுத்து வர மூடுவாள் மூட்டை பூச்சிய தேடித் தேடி நகச்சிப் போடுவாள்.
என்ட தலகாணிய சரியா வச்சி, அடர்த்தியான தலய அவள்ர விரலால கோதிக் கோதி, நித்திர பாக்கி அவள் எத்துன மணிக்குதூங்குவாளோ யாது. கும்பிலாம்புடன் அவள் நடந்து வந் தால் எனக்கு 'நைட்டிங் கேர்ள்'ர நெனப்பு தான் வரும் சனியன் புடிச்ச நித்திர வருகுதும் இல்ல மோட்டுல எலிகள் ஒடுர சத்தமும், பூனை மறியேறுர சத்தமும் எரிச்சலைத் தான் தந்தது. சின்னப்புள்ளயல் கத்துற மாதிரி இந்த பூனட கரச்சல் ஜன்னலுக்குள்ளாள மாமரம்
அசைந்தது. எல்லா இலயிலும் அவள் அசை யிற மாதிரி, பூவெல்லாம் அவளப் போலவும் மாவடுக்களெல்லாம் அவள் சாயல் மாதிரி பும் ஒரே பிம்பமாய் நெளிகிறாள்
'பக்குல்' என்ட கிணத்தடிய கேவிக்கேடி கத் துது யாருமெளத்தோ அவள் இருந்தா பக்குல கத்த விடாம உப்புக்கல்ல அடுப்புக்குள்ள போட்டு அது டப்டப் என வெடிக்கும் சத்தத் தில துரத்துவாள் பக்குல் கத்துனா யாருண் டாலும் மெளத்தா போவாங்களாம் அவள் எனக்கு விளங்கப்படுத்துவாள் எழும்பி துரத் தனும் போல இருந்திச்சி. சரியான சோம்பலாக வும், பயமாகவும் வந்தது. இப்பிடி எத்துன நாளக்கி தனியா படுக்குற கனவெல்லாம் அவள்ர உருவம் தான் கிணத்தடிக் கட்டுல அவள் என்ட களிசான் சேர்ட் கழுவுற மாதிரி யும், முதுகுக்கு ஊத்த தேச்சி குளிக்க வாத்துர மாதிரியும் மாறி மாறி காட்சிகள் வருகின்றன. சரியான பசியா இருக்கு எழும்பி குசினிக் குள்ள போனன் நேத்து பின்னேரம் கொணந்த பாண் காய்ஞ்சி கிடந்தது. பானைக்குள்ள ஒரு சொட்டும் தண்ணியும் இல்ல வெளிய போக வும் அச்சமாயிருந்தது. அவள் இருந்தா மூத்தி ரம் பேய எழுப்பி கூட்டிட்டு போவாள். இப்ப கனவு கண்டு பாயில பேய்ஞ்சி நான்தான்
விடிய எழும்பிகழுவனும் வயித்த குமட்டும்.
பாவம் அவள் என்ட மூத்திர களிசானை எப் வைட்டாள் எனக்கு அழுகை வரட்
"مسحصیات
|エ
பார்த்தது. சங்கத்துல வாச்சர் நாலு மணிக்கு பெல் அடிக்கிறது கேட்டது. புரண்டு படுத் தேன். சுபஹலக்கு பாங்கு கேட்டா பேயெல் லாம் காட்டுக்கு ஓடுமாம் என்ட கூட்டாளி நாதன் சொன்னான். இன்னும் கொஞ்சத்தால பாங்கு கேட்கும் வெளியபோய் தண்ணி எடுக் கனும் மூத்திரமும் முடுக்குது வெடிக்கப் போற மாதிரி இருக்கு காலை யாரோ நக்குறதப் போல வழவழப்பாய் இருந்தது. வெடுக்கென இழுத்து தலமாட்டில இருக்கிற 'லாம்ப எடுத் துப் பார்த்தன் என்ட செல்லப்பூனைதான்.
அதுக்கும் பசி போல பானைக் குடுத்தாலும் தின்னாது விடியட்டும் ஆராவது மீன் அறுப் பாங்க தலய கேட்டு இதுக்கு குடுக்கனும் என்ட வளவுக்குள்ள ஒரு மூலையில வேப்பமரம் ஒன்னு நிற்குது. அதுல வைரவன் இருக்கு தாம் அதுக்கு வெள்ளிக்கிழமை ராவயில சுருட்டு வாங்கி வைப்பாள். அதான் கள்ளன் வராம வூட்ட காப்பதுதாம் வெளியாக்கள் யாரும் ராவயில வந்தா வைரவன் அச்சங் காட்டுமாம். அவள் சுருட்ட வேப்ப மரத்தில LuTT TT T S LLLLS சுருட்டு கொளுத்த நெருப்புப் பொட்டி வக் கல்யா ? நான் கேட்பேன் கன்னத்தில் குழி விழ வசீகரமா சிரிப்பாள் என்னை அள்ளி முகம் முழுக்க அவள்ர முக்கால உரசுவாள்' கண்ணா அது வைரவன் பத்த வைக்கும். அதுர கண்ணுல நெருப்பு இருக்குதாம்.
ULI
൧ (-ഗ്ര
எனக்கு வெலவெலக்கும் புறாக் குஞ்சப் போல அவள்ர புடவைக்குள்ள சுருண்டு கொள் வேன் ஆறு மணி ஆகினா வேப்பமரத்த பார்க் கவே மாட்டன் விடியப் போய் பார்த்தா
சுருட்டு இருக்காது. சுபஹுக்கு பாங்கு கேட்டு
| Sir நேரம் போல, கதவு இடுக்குக்குள்ளாள
அந்த வேப்பமரம் அசைந்தது. நான் வெளியே வந்தேன் புழக்கட்ப் பக்கமா மூத்திரம் பேஞ் சிட்டு கோப்பையில தண்ணி எடுத்து பாணை தொட்டு தின்டன் தொண்டைக்குள் இறுகியது. பச்சத் தண்ணியில பாணைத்திண்டா என்ன செய்யும் குமட்டியது. பசிவேற வேற என் னத்த தின்னலாம். அப்படியே போட்டிட்டு படுத்து விட்டேன். அவள்ர புடவையெல்லாம் இண்டக்கி நல்லா மடிச்சி வக்கனும் புத்தகம் பேப்பரெல்லாம் வித்தாலும் சோறாவது வாங்
Ε) Π.
CEL
 
 
 
 
 

ஒக், 18 - ஒக், 26 1994
தின்னலாம். குசினிக்குள்ள "கீச்கீச்சென்று ர அலறல் எழும்பிப் போய்ப் பார்த்தன். ணுக்கு மேல, எலியப்புடிச்சி பூனை தின் க்கிட்டு நின்றது. மெல்ல எழும்புறன். தகரப் ட்டிக்குள்ள அவள்ர புடவையெல்லாம், சிங்கமாக கிடந்தது. அண்டக்கி சாச்சி வந்து ண்டு புடவையை கொண்டு பெய்த்தா எட உசிரே போற மாதிரி இனி யாருக்கும் நதுணியும் குடுக்கப்படாது தகரப் பொட்டிற ப்பை தலவாணிக்குள்ள ஒளிச்சி வச்சன். றைய அவுட்டு திறப்ப எடுத்து புடவையெல் ம் மடிச்சி வடிவா அடுக்கினேன். அவள்ர வாடையெல்லாம் கீழ மடிச்சி போட்டு, புட வயையும், சட்டைகளையும் மேலே வச்சன். னி திறக்கவே கூடாது.
று மணிக்கு நான் பல்லுத் தீட்டி முகம் கழுவ ம் இல்லாட்டி அவளுக்கு கோவம் வரும். ரஷ்சில மருந்த பீச்சித் தருவாள். மணக் டிசவுக்காரமும் தந்து கிணத்தடிய கூட்டிட்டு ாய் நல்லா முகத்த தேய்க்க சொல்லி, தண் ய அள்ளி "குறச்சி'க்குள்ள ஊத்துவாள். ப்ப பற்பொடியும் இல்ல. தேங்கா தும்ப டுத்து பல்லை தேச்சன் என்ட மூத்த வாப்பா கொடுப்புக்குள்ள
ய்ப்பதைப் போல
ாட்டு தேச்சி, முகம் கழுவி, பழைய சாரத்
நல்லம் எண்டு மம்மிகிட்ட சொல்லுங்க." றிஸானா உச்சர் சொல்லுவா, அத கேட்டு அவள் சும்மா சிரித்துக் கொள்வாள். எனக்கும் படிக்க வேண்டும் போல் ஒரு ஆசை அவள் கிணத்தடிய போன சமயம் பார்த்து எழுதி வச்ச ஒரு கதய படிச்சன். 'ச்சீ ஒரு மண்ணும் விளங் கல. தாமோதரன் சேர்ர கணக்குப் பாடம் போல இருக்கு பெரிய்ய ஆட்களுக்கு விளங்கவா போகும். அவள்ர கதயில இப்ப எரிச்சல்தான் வந்தது. அவள் வாரத்துக்குள்ள அவள் எழுதி வச்ச அந்த கதப் பேப்பர அடுப்புக்க போட்டு எரிச் ağAL"L6öT.
எனக்கே விளங்காட்டி
குளிச்சிட்டு ரொட்டியத்தின்னுட்டு எழுதஇருந் தாள் பரக்கப் பரக்க தேடினாள் பிறகென்ன, நான்தான் திட்டு வாங்கினேன். ஒருநாள் அவள மேடையில் ஏத்தி என்டவாப்பாட வாப் பாவுட 'சால்வயப் போல அவள்ற முதுகுப்பு றமா போர்த்தினாங்க எனக்கு ஒரே சிரிப்பு ஆம்புளட சால்வய இவள்ர தோள்ர போடு றாங்கன்னு அவளப்பத்தி, எழுதுறத பத்தி புகழ்ந்து பேசினாங்க எனக்கு எரிச்சலாய் வந் தது. யாருக்கும் விளங்காத எழுத்துக்கு என் னத்துக்கு மேடையும், மாலையும். அவள்ர கதி
துடச்சிட்டன் எனக்கெண்டு பூ துவாய் ருந்தது. இப்ப அதுலதான் பூனை குட்டி ாட்டிருக்கு
சல்ல ஒரே இலைகள் கூட்டுமாத்தயும் ணல்ல. வேப்பமரத்துல சாத்தியிருந்தது. னக்கு இப்ப அதுக்குகிட்ட போக சரியான பம் வைரவனுக்கு சுருட்டு வக்கல்ல எண்ட பமில்ல. அது வேற பயம் சைக்கிளாலஇலை ளை குத்தி வெட்ட வளவுக்குள்ள போட்டன் யில மாம்பூ தட்டிப் போட்டு வூட்டுக் iள வந்தன் நேத்தும் ஒருத்தரும் சோறு ல்ல சாச்சிர வூட்டயும் ஆக்கல்ல. பசி வயகத்தியது வகுத்துக்குள்ள புழு நெளிவ ப் போலவும் கோழி சீப்பதை போலவும்
வள் விடிய எழும்பினா பசுப்பாலும் முட்ட தரவாள். நான் வேணாம் எண்டு அடம்பி பன் சில நேரம், முதுகுல தட்டி நான் அழுது ம்ப தீத்தி விடுவாள். அவள்ர சின்னமேசய ர்க்கிறன் நிறைய புத்தகமும், பேப்பரும் லா புத்தகத்தையும் அடுக்கினேன். பழைய கதி க்கு மேல அவள்ர பேனை உடஞ்சி கிடந் இதால அவள் ஒரே எழுதிக் கொண்டே நப்பாள் ராவக்கி பன்னிரண்டு மணிக்கெல்
کیخلاء وے ویکی صے
ம் எழுதுவாள் அவளுக்கு நிறைய புத்தகம் றுப்புவாங்க அவள் எழுதுற நேரம் யாரும் சமுடியாது. அழகா எழுதுவாள். நான் பக் தில் நின்று கண் கொட்டாமல் பார்த்துக் ாண்டே இருப்பன் இடக்கிட தலய நிமிர்த்தி ான பார்த்து சிரித்துக் கொள்வாள் கண்ணா
ப்பரெல்லாம் வேறாய்கட்டினேன்.
குள்ள அவள்ர கண்கள் என்ன வடிவா க்கும். அந்த கண்ணாடிய நான் எடுத்து நாள் போட்டுப் பார்த்தன் ஒண்டும் தெரி ல. அவள்ரபேனய உடச்சி, வெள்ளப்பேட் 1ல்லாம் பத்த வக்கனும் போல இருக்கும். க்கிட்ட பேசாம அப்படி என்ன எழுத்து பள்ர எழுத்துக்கள்ள, எனக்கு கோவம் th
பர்ல எல்லாம் அவள்ர பேரு வருமாம். ங்கட மம்மிட கத வந்திரிக்கி ரொம்ப
சரிநிகள் நடாத்திய சிறுகதைப் போட்டியில் ம்ே பரிசு பெற்ற சிறுகதை
ரயில ஏறி இருந்தன் அவளப்போல எழுத வேண்டும் என்ற ஆசைத்தீ மனசுக்குள்ள படர்ந்தது. பேனைய எடுத்து கொப்பியில எழு தினேன். ஒன்றும் எழுத வரல்ல என்ட பேரும் இங்கிலிஷ் எழுத்துமாய் கிறுக்கினேன். அவள் எவ்வளவு நேரமா எழுதுவாள். பெரிய பேப் பர்ல நிறைய எழுதுவாளே எனக்கு அவள் இமயம் போலவும், வானம் போலவும் உயர்ந்து நின்றாள். ஒருநாள் கடிதம் ஒன்று வந்தது. அதை படித்து விட்டு அழுதாள். பின்பு சிரித்தாள். அவள் அழுவதற்குக் காரணம் அந் தக் கடிதம்தானே. அத கிழித்து குப்ப மடுவுக் குள்ள போட்டன் பொறகு அவள் சோறு தின் னவும் இல்ல. எனக்கு மட்டும் தீத்தி விட்டு எதையோ தீவிரமாய் எழுதினாள் எனக்கு தனியப் படுக்க பயமா இருந்தது. அவளயும் கூப்பிட்டன், மம்மி இல்லாம இனி படுக்கப் பழகனும் சரியாடா கண்ணா' எழுந்து வந்து நெற்றியில் கொஞ்சி விட்டு போனாள். அவள்ர உடைந்த பேனையையும், மேச லாச் சிக்குள்ள போட்டன் பழைய பேப்பர் கட்ட கடயில குடுத்து ஒரு பார்சல் சோறு வாங்கி வந்தன். பகலக்கிம் ராவக்கிம் தின்னலாம். இண்டக்கி சரியான கச்சான் காத்து மாங்காப் பிஞ்செல்லாம் கீழ கொட்டிக் கிடந்தன. வேப்ப மரம் பெரிதாய் அசைந்தது. தலைய ஆட்டி ஆட்டி பயங்கரமாய் அசைந்தது. வைரவன் தான் ஆட்டுது போல. அவள்ர ஆவியோ? இந்த பகலயில ஆவி வராது. அப்ப என்னத் துக்கு இப்படி ஆடுது. தொண்டைக்குள் சோறு இறங்க மறுத்தது. தனிமையாய் இருந்து அவளயே நெனச்சி பைத்தியம் புடிக்கும் போல் இருந்தது. தென்ன மரம் முறிவதைப் போல வளைந்து சுருண்டு வீசியது காத்து புழுதியும் மண்ணும் கலந்து கண்ணுக்குள்ள ஒரே அரிப்பு அவள் வேகாத வெய்யிலுக்குள் வேப்ப மரத்தின் கிளைகளில் தொங்குவதான ஒரு பிரேமை கிளர்ந்தது. ஒரு நாள் நான் அவளின் முகம் பார்த்து இருந் தன். அந்த கடிதம் படிச்சதிலிருந்த என்னவோ சுருக்கா எதையோ எழுதுறாள். கூர்ந்து பார்த் தன் அழுதாள். "மம்மி ஏன் கத்துறிங்க' கண் ணாடி கழட்டி கண்ணதுடைச்சி, என்ன பக்கத் துல இழுத்து மூசிமூசின்னு கொஞ்சினாள். தின்
ー>-15

Page 12
சரிநிகர்
Tió ஆட்சியதிகாரம் கைமாறும் போது தலைமைத்துவத் தில் உடனடி மாற்றம் ஏற்படுகின்ற நிறுவனங்களில் ஒன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அரசு மாறிய சில தினங்களில் ஒலிபரப் புக் தமிழ் சேவைக்கு வீ.என்.மதியழகன்
கூட்டுத்தாபன
பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள் ளதாக தேசிய தினசரிகளில் செய்தி கள் வெளிவந்தன. முன்னாள் அறிவிப்பாளரும் வர்த் தக சேவை தமிழ்ப்பிரிவு கட்டுப் பாட்டாளருமான என்.சிவராஜா அப்பதவியை -அதாவது பதில் பணிப்பாளராக (Acting) LGOLD புரிந்து வந்தார். மதியழகன் பணிப்பாளராக நிய மிக்கப்பட்டதும் கச்சேரி குழம் பிற்று சேவை நீடிப்பில் இருக்கும் சிவராஜா கதிரையை விட்டுக் கொடுப்பதாக இல்லை. பி.எச்-அப்துல் ஹமீத் தலைமையி லான வர்த்தக சேவை அறிவிப்பா ளர்கள் சிலரும் இசைக் கட்டுப் பாட்டாளர் அருந்ததி பூரீரங்கநாத னும் சிவராஜாவுக்கு சார்பான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள னர் மதியழகனை விடவும் சிரேஷ் டமானவர்கள் இருக்கும் போது மதியழகன் அப்பதவியை ஏற்பது பொருத்தமில்லை என்பது இவர் கள் பக்க வாதம் குறிப்பாக அருந் ததி பூரீரங்கநாதனுக்கு இப்பதவி சேர வேண்டும் என்பதில் இவர்கள் முனைப்பாக இருக்கின்றனர்.
அருந்ததி பூரீரங்கநாதனுக்கு இப்ப தவி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தா லும் சிறிது காலத்துக்கு முன்பு அருந்ததி ரீரங்கநாதனுக்கு இப்ப தவி போய்ச் சேரக்கூடாது என்ப தில் கவனமாக இருந்தவர்களும் இவர்கள்தான் என்றும் அறியக் கிடைக்கிறது. இதன் அடிப்படை யில் பார்த்தால் ஹமீட் தலைமையி லான குழுவினர் மதியழகன் பக்கம் சார்ந்திருக்க வேண்டும் நிலைமை அவ்வாறில்லை. அதற்கு பல கார ணங்கள் சொல்லப்படுகின்றன.
அவற்றை விளங்கிக் கொள்ள சற்று
பின்னோக்கிர்
வேண்டியுள்ளது.
சென்று திரும்ப
1983க்குப் பிறகு ஆலமரமாக நின் றிருந்த தமிழ்ச்சேவை அறுகம்புல் லாக மாறிப் போனது வர்த்தக சேவை, தேசிய சேவை என இருக GOGOLJIH IJOING) ஒலிபரப்பான
நிகழ்ச்சிகள் ஒரே கலையகத்துக்கு
சுருக்கப்பட்டது. இன்றுவரை அதன் தலைவிதி அப்படியே இருந்து வருகிறது.
1983க்கு முன்பு இருந்தபடி சேவை
களை விரிவாக்க அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டார்களா இல் லையா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால் முன்னைய ஆட் சியிலிருந்த தமிழ் முஸ்லீம் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் அதைப் பற்றி அலட்டிக் இல்லை நடைபெற்ற ஒலிபரப்புக் குள் தங்களுக்கு வெளிச்சம் ஏற்ப டுத்திக் கொள்ள முயற்சித்த சில ரும் கூட இதுபற்றி அக்கறை செலுத்தவில்லை.
கொண்டதாக
வர்த்தக சேவையை அநேக அறி விப்பாளர்கள் விரும்பினார்கள் விளம்பரங்கள் மூலமான பணவரு வாய், பாடல் ஒலிபரப்பில் இலகு வான பிரபல்யம் ஆகியன விரை வில் கிடைப்பது அந்த விருப்பத் துக்கு காரணமாக இருந்தது தேசிய
சேவைக்குள் செய்திகள் -நேர்முக வர்ணனை முக்கிய அரச அறிக் கைகள் ஆகியன உள்ளடங்கியிருந் தன. இதனால் தேசிய சேவை அறி விப்பாளர்களுக்கு ஒரு கெளரவம் இருந்தது.
1983க்குப் பிறகு தேசிய சேவை
யில் அறிவிப்பாளராக கடமை
புரிந்த அநேகர் பகுதிநேர அறிவிப் பாளர்களே தேசிய சேவையின் அநேக நிகழ்ச்சிகள் மாலை 600மணிமுதல் இரவு 1100மணி வரை ஒலிபரப்பாகி வருகின்றன. இதற்குள் முஸ்லீம் சேவையும் அடங்குகிறது. முஸ்லீம் சேவை யில் அறிவிப்பு செய்யும் அநேகர் பகுதி நேர அறிவிப்பாளர்களாக இருக்கின்றனர். சில தயாரிப்பாளர் களும் கூட பகுதிநேர அறிவிப்பா GTT GEGT
தமிழ்சேவை நிகழ்ச்சிகள் ஒன்றி ணைக்கப்பட்டாலும் கூட அறிவிப் LIITGIIsig, Gir ஒன்றிணைக்கப்பட வில்லை. சிங்கள வர்த்தக - தேசிய
DGFilarigior
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மற்றும் ஒரு சேவையான City FM சேவையில் 14 1/2 மணித்தியால ஒலிபரப்பு நடந்த போது 4 1/2 மணித்தியாலங்கள் தமிழ் நிகழ்ச் சிகளுக்கென ஒதுக்கப்பட்டிருந் தது. படிப்படியாக இந்த நேரம் குறைந்து வந்து முன்னைய ஆட்சி யின் அந்திமகாலத்தில் 2 மணித்தி யாலங்களுக்கு சுருக்கப்பட்டு
விட்டது. ஆனால் ஒலிபரப்பு நேரம் 18 1/2 மணித்தியாலங்க ளாக நீடிக்கப்பட்டுள்ளது. இதில் ஹிந்திப் பாடல்களுக்கு மட்டும் 4 /2 மணித்தியாலம் ஒதுக்கப்பட் டுள்ளது. ஹிந்திப் பாடல்களை
இருக்கலாம். ஆனால் இந்நாட்டின் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களை இதன் மூலம் கேவலப்படுத்தியிருக்கிறது கூட் டுத்தாபனம் தகவல்துறைக்கு தடையேதும் கூடாது என்பவர்க
ளூக்கு இது சமர்ப்பணம்
(SJa)GIgGiT GlGJ6. லும் அறிவிப்ப வைகளிலும் கட கின்றனர் தமிழ்ச் பிரிவு அறிவிப்பு GJG)GJuGlá) J.L. தவிர்த்தே வந்திரு கின்றனர். தேசிய சேவை ளுக்கு வர்த்தக ஒ யத்துவம் கிடைட் பாக சில நிகழ்ச் ளுக்கு வாய்ப்டே தில்லை என்கிற தேசிய சேவையே திகள், வர்ணனை கள் ஆகியவற்றில் அறிவிப்பாளரான முதன்மை பெறுகி GOLDULJIT GOT GAuf GTIGST ளும் ஆனால் ஏனைே
முரண்பா
தற்கான வாய்ப்பு வதில்லை என்று ட வதாக தெரிகிறது அறிவிப்பாளர் யுற்று கல்விச் சேை மாக இருமாதங்க தன்னை இணைத் வும் தெரிய வருகி
முன்னாள் ஆட்சி மிகப்பெற்றிருந்த அறிவிப்பாளர் எ ரப்பு ஒழுங்கு கட்( வும் பதில் கடை றார் வாரத்தில் 4 விப்பாளராகவும் குறித்த பதவியை ஒதுக்கிக் (SG) 16060 g)|LL G)J6 இதற்கு முன்னர் க பரப்பு ஒழுங்கு க கள் இப்படி இ தில்லை என்றும் றது. இதேவே6ை தினங்கள் ஒலிபரப் னிக்க நடேசசர்ம
e?Ꭽ,60TᎢ ஆறுதினங்களும் மையை செய்து 6 ஹமீட் அதனை க ளில் அறிவிப்பாள றுவதில்லை. ஒலி கவனிக்கும் காரி
(6) GITGITTñt.
நேரத்தை 8.30 - 9.30 - 5.30 GT6 கேற்ப ஹமீட் மா
 
 
 

வேறாக இருந்தா ாளர்கள் இருசே மை புரிந்து வரு சேவை வர்த்தக ாளர்கள் தேசிய மை புரிவதை
நக்கின்றனர் வரு
அறிவிப்பாளர்க லிபரப்பில் முக்கி பதில்லை; குறிப் சிகளில் இவர்க வழங்கப்படுவ ார்கள். ஆனால் பாடு உள்ள செய் அரச நிகழ்ச்சி வர்த்தக சேவை அப்துல் ஹமீத் றார். ஹமீத் திற பதில் யாருக்குள் டு கிடையாது. பாருக்கு வளர்வ கள் வழங்கப்படு பலர் வருத்தப்படு தேசிய சேவை ஒருவர் விரக்தி வயில் தற்காலிக ளுக்கு முன்னர் துக்கொண்டதாக
றது.
பில் செல்வாக்கு -
அப்துல் ஹமீத் ன்பதோடு ஒலிப இப்பாட்டாளராக b புரிந்து வருகி தினங்கள் அறி தினங்கள் மேற் மேற்கொள்ள ண்டுமுள்ளதாக ண சொல்கிறது. மை செய்த ஒலி ட்டுப்பாட்டாளர் கடமை புரிந்த சொல்லப்படுகி இந்த நான்கு புஒழுங்கை கவ நியமிக்கப்பட் ல் நடேசசர்மா
ولق) يوقف ருகிறாரே தவிர
95L .
பனிக்கும் நாட்க ாக கடமையாற் ரப்பு ஒழுங்கை
JT Gl)ULU 95L GO)LD
| 50 -916ö60ILDá)
தனது வசதிற் றிக் கொண்டும்
曲 (655mLugo D: தேதி மரீரங்கநாதன
函回函啤
செய்து வருகிறார் என்றும் QBEITGä)
லப்படுகிறது.
வேலை அட்டவணையில் முன்னர் பகுதிநேர அறிவிப்பாளர்களின் பெயர்களும் இடம்பெற்று வந்தன. அப்துல்ஹமீத் ஒலிபரப்பு ஒழுங்கை பொறுப்பேற்றதும் பெ யர்களை இடம் பெறச் செய்தால் நிரந்தரத் தொழிலுக்கு ஒரு காலத் தில் இவர்கள் தொழில்நீதிமன்றங்க ளுக்கு செல்லக்கூடும்' என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டு அவற்றை குறிப்பிடப்படுகிறது. ஆனால் அதி கமான பகுதிநேர அறிவிப்பாளர்
நீக்கியுள்ளதாகவும்
கள் வேறு இடங்களில் நல்ல தொழில்களில் இருக்கிறார்கள் அவ்வாறு பகுதி நேர அறிவிப்பா ளர்கள் செய்தாலும் கூட அதனால் ஹமீத், தனிப்பட்ட முறையில் நஷ் டமடையப் போவதில்லை என்ப தையும் சுட்டிக் காட்டுகிறார்கள் தவிரவும் நிரந்தர அறிவிப்பாளர் கள் தேர்வின் போது பகுதிநேர
DITUIDITS
அறிவிப்பாளர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட
கொண்டு பலர் மதியழகன் வரவை விரும்புவதாக தெரிகிறது. மதியழ கன் கைக்கு அதிகாரம் போகுமி
காரணங்கள்
ஒக். 18 - ஒக், 26 1994
டத்து சகலருக்கும் சகலதும் கிடைக் கும் அல்லது எல்லாம் உரிய ஒழுங் குப் பிரகாரம் நடக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.
அதேவேளை - ஜானாப் அலவி மெளலானா அவர்கள் தகவல் பிரதி அமைச்சராக பதவிப் பிரமா ணம் மேற் கொண்டபின் அப்துல் ஹமீத் அவரைப் பேட்டி கண்டார். அது முஸ்லீம் ஒலிபரப் பப்பட்டது. பாடகர்களையும், நடி கைகளையும் பேட்டி கண்டு தமிழ் வர்த்தக சேவையில் ஒலிபரப்பும் ஹமீத் முஸ்லீம் சேவைக்கென்று திடீரென எடுத்துக்
கொண்டமை பற்றிப் பரவலாக
Eflg.60601
பேசப்பட்டது. அதன்பின்னர் கூட் டுத்தாபன மேலிடத்தின் அனுமதி யின்றி இவ்வாறான பேட்டிகள் இடம்பெறக்கூடாது என்று பணிப் புரை விடுக்கப்பட்டதாகவும் சொல் லப்படுகிறது. ஐ.தே.கட்சி தொழிற். சங்கத்தில் இருந்தும் ஹமீத் தனது அங்கத்துவத்தை வாபஸ் பெற்றதா கவும் ஒரு தகவல் வந்துள்ளது. இதன் விளைவாகவோ என்னவோ மதியழகன் தமிழ்ச் சேவையின் மேலதிக பணிப்பாளராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். யார் பணிப்பாளராக இருந்தாலும் நமக்குப் ஆனால் இந்நாட்டின் தமிழ், முஸ்
லீம், மலையக மக்களின் அபிலா
பிரச்சினை இல்லை.
ஷைகளைச் சரியான முறையில் நிறைவேற்ற அவர்கள் பாடுபட வேண்டும். ஏறக்குறைய 30 லட்சப் மக்களின் பிரதிநிதிகளாக கடமைபு ரிபவர்கள் புரிந்துணர்வோடும் உரி மைகளை காக்கும் உற்சாகத்தோ டும் செயல்பட வேண்டும். சுயநல கதிரையில் உட்கார்ந்து விட்டு
வாதிகளாகவும்
QADDITULUIT 95 எழுந்து செல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருப்பார்களா?
சொறிய
(!P●l@
முருங்கைக்காய்
எழுத்தாளர்கள்!
Tருடைய ஆட்சி கவிழ்ந்தா லும் கவலைப்படாத ஒரு கூட்டம் நாட்டில் இருக்கிறது வென்ற கட்சி யில் இக்கூட்டம் உடனே ஒட்டிக் கொள்ளும் இவர்களுக்குள்ளும் ஒரு விஷே. ့မျိုးနီါးါဗူးဂျိုး ဗျွိ ဂူifiုးfiုးfi† வென்ற கட்சியில் உள்ள தங்களால் இலகுவில் அணுகக்கூடிய ஓர் உறுப்பினரைப்பற்றி பத்திரிகை யில் பக்கம் பக்கமாக எழுதத்துவங் குவார்கள் அந்த எழுத்துக்களின் படி குறிப்பிட் உறுப்பினர் கல்வி கற்ற அதற்குப் பக்கத்திலுள்ள பாடசா லையில் கல்வி கற்றிருப்பார்கள் அல்லது அடுத்த வகுப்பில் இவர்க ளும் படித்திருப்பார்கள் அல்லது ஒன்றாக சிறுவயதில் மாங்காய் பறித்திருப்பார்கள் மற்றும் இட்ட டில் பல எப்படியோ ஒருவாறு m. pringlorificism " ar GSuq t gafon G வார்கள் அதனைக் கொண்டு பத்தி ரிகைகளிலும் இடம் பிடித்து விடு
பாடசாலையில் அல்லது
வார்கள்
15ம் நூற்றாண்டின் வைத்தியம் மு ருங்கைக்காய் சிறந்ததா இலை சிறந்ததா றிஸ்ட்வோச் பெயர் வந்தது எப்படி என்பன போன்ற
48 தடவைகள் பத்திரிகை சஞ்சிகை afico Gregorgo GGli uffico யாராவது ஒருவர் பிரதிவண்ணி அனுப்பிவைக்க அதனைத் தொகுத்து 49வது தடவையாக பிர
கரித்து தமது பெயரையும் நடுவே
போட்டு விடுவார்கள்
பிறகென்ன. அவர்களை விட சிறந்த இலக்கிய வாதிகள் இந்த நாட்டில் வேறு யாருமே இல்லை. அயல் நாடுகளில் நடக்கும் கருத்த ரங்குகள் மாநாடுகள் போன்றவற் få uforand giftgassor Glostroit Ginst கள் எப்படியாவது புகுந்து புறப் பட்டு அங்கு சென்று வடை தோசை புரியாணி தின்று முடியுமா னால் பொன்னாடை பொற்கிழி பெற்று உலகப் புகழ் பெற்ற எழுத் தாளர்களாக நாடு திரும்புவார்கள் பிறகு பயணக்கதை எழுதி வாக கர்களின் வாழ்க்கையை வெறுக்கக் (ါံjñjī jိjifig;ွfir;
கலாநிதிப்ப ஆய்வுக்கு Subject தேடுபவர்கள் அவர்களைப்பற்றி ஆராய்ந்து எழுதலாம் எழுதும் விடயத்தை புத்தகமாக வெளியிட் | [[20 & 0 & 0 TCTLD[[J. Cứlị0Ởh. தமாஷாக இருக்கும் என்பதால்
- (ypačo GNOIT

Page 13
சரிநிகர்
ஒரு கலைப்படைப்பினு SY S S L 0 S LLLS களை பாதிக்கச் செய்யலாம் இனப் புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் கலைஞர்களால் அதிகம் பங்காற்ற (tpլգամ) |
இன்றைய சிங்கள பெண் கவிஞர்க ளில் முன்னணியில் திகழ்பவர்க ளில் ஒருவரான சீதா ரஞ்சினியின் ஆர்வ வெளிப்பாடே இது சீதாரஞ்சனி யுக்திய சிங்கள வார இதழின் (சரிநிகரின் சகோதரப் பத் திரிகை) உதவி ஆசிரியராக பணி யாற்றி வரும் ஒரு பெண்நிலை வாதி சிறுகதை, வானொலி நாட கம் கவிதை போன்ற இன்னும் பல இலக்கிய படைப்புகளின் மூலம் முத்திரை பதித்தவர் மனித
மேர்ஜ் இயக்கத்தின்  ുപേin
தொடங்கினார் சங்கலயை சஞ்சி கையானது இனப்பிரச்சினை தொடர்பாக முதன் முதலில் வெளி யான இலக்கிய சஞ்சிகையாகும் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்குள் எாக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தது இது தமிழ் கவிஞர்க ளின் படைப்புகள் பலவற்றை மொழியாக்கம் செய்து வெளியிட் டது. இனவாதத்துக்கெதிரான சிங் கள படைப்பாளிகளின் ஆக்கங்க ளையும் நிறையவே தாங்கி வந்தது дГtila,a)ш.
யாழ்ப்பாண நூலகம் எரிப்பு நிகழ் வைப் பற்றிய கவிஞர் நுஃமானின் புத்தனின் படுகொலை எனும் கவி தையின் மொழியாக்கம் தென்னி லங்கையில் வெளியான போது
Anna DiGG.D.
கண்ணி விடுகிற
ρεύο
ைெத இந்த റ്റഓn.
*、
(230 மொத்
நேயத்தை வெளிக்கொணரத் துடிக் கும் படைப்பாளி இவர்
அனுராதபுர மாவட்டத்தில் பிறந்த சீதாரஞ்சினி அனுராதபுர மாவட் டத்தில் 1973இல் நடந்த பாடசா லைகளுக்கிடையிலான இலக்கியப் போட்டியில் கவிதைக்கான முதலி டத்தைப் பெற்றுக்கொண்டவர் அப்போதிருந்து கவிதைத்துறை யில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் இவர் வானொலியில் கவிதை, சிறுகதை, வானொலி நாட கம் பாட்டு என்பவற்றை தொடர்ச் சியாக எழுதியும் வந்துள்ளார். 1983 இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டு Ο π. Παίος). Η Τι FILOLI JGJ TÉIGHT| இவரை பெரிதும் பாதித்திருந்தன. இப்பாதிப்பு இவரது படைப்புக ளில் வெளிப்பட்டது இனவாதத் தின் கோரத்தன்மையை இவர் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். 83இனக் கலவரத்தின் போது சீதா வால் எழுதப்பட்ட ஹெட்ட ஹிரு பிபிரெஸ் (நாளை சூரியன் உதிக் கும்) என்ற கவிதை பலரையும் கவர்ந்த ஒரு கவிதையாகும் இக்க விதை பின்பு ஆங்கிலத்தில் மொழி Lumé, Bub Ggu Juul-JLJLGLib LSTRIJDIT யிற்று 80களின் நடுப்பகுதியில் சங்கலய
எனும் சிங்கள சஞ்சிகையை
சிங்கள இனவாதசக்திகளின் மிரட் டல்களுக்கும் மிகுந்த கண்டிப்புக் கும் உள்ளானார் சீதா ரஞ்சினி இதே காலப்பகுதியில் மேர்ஜ் இயக்கத்தால் யுக்திய சஞ்சிகை யாக வெளியிடப்பட்டுக் கொண்டி ருந்த போது சங்கலய சஞ்சி கையை யுக்தியாவின் இலக்கிய பகுதியாக நடத்துவதற்கு தீர்மா னிக்கப்பட்டது. அதன் பேரில் சீதா யுக்தியவுடன் இணைந்து கொண்
L TIT
யுக்தியவில் இணைந்து கொண்ட GANGST e GSSITCO) LDŠ LDL U GJITÉJU, GR) GITT LIGANGST னணியாக வைத்து பல தொடர் கதைகளை அவர் யுக்திய இதழ்க ளில் எழுதினார். தெல கெரில்லா பட்டயகுகே கதாவ (தமிழ் கெரில்லா போராளி யொருவனின் கதை) என்ற கதை யுக்தியவில் 14 இதழ்களாக தொட ராக வெளியிடப்பட்டது. அதன் U FTIT Lib:
தென்னிலங்கையில் கண்டியில் சிங் களப் பிரதேசமொன்றில் வாழும் குடும்பமொன்று ஒவ்வொரு இனக் கலவரத்தின் போதும் இனவாதிக ளால் தாக்கப்படுகிறது. இக்குடும் பத்தைச் சேர்ந்த சிறுவன் இனவாத சூழல் மத்தியில் மிகுந்த பாதிப்புக் குள்ளாகிறான். 1956இல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்ட
Kini sila எமது Con ைெத
றைற்
இத்தை சிதைக்
இதறடி κτή η மீள இ итов
மரத்து
*、
ni வரு
யுத்தரு இன்னு
sejaran
உயிரு
A
en இன்ன mh Đorb Թյուն:
Grupp லகத்
४ेoे ।
Difiża
 
 
 
 
 
 
 

பா ைஇந்தக் கிராமங்களுக்கும் ருக்கும் லைகொடுத்து விடுவது
сілті әрі விலைக்கு வரப்போன்ெற களாலும் மெந்தாலும்
போய்க் டெக்கின்ற டுகளை மீளக்கட்டிவிடுவதும்
காலமாய்ப் பெற்ற அனுபவத்தால்
sono
க் கண்ணி வடிக்க கற்றுக் கொண்டிருப்பதாலும்
აწმიუიფუს უწევს
ாத்தைக்
நவரான சீதா ரஞ்சனி
ܘ ܬܬܐ 49tth ܬ00ܠܘ hܬܐag)
ான்
ன் துயரங்களை முடித்து வைக்கின்ற
‐ - கொள்வது ஒன்றும் ன இலகுவானதல்ல
சிதைவுகளைக் கவனமாகப் பாருங்கள்.
த ஒவ்வொரு செங்கட்டிக் கடாகவும்
றப் பாருங்கள் ழ்வதற்கு முன்பாகவே osiguió son niini
வாஞ்கிறார்களின் யிர்களும் கலக்கான மனித யிர்களது களும் து இடப்பதைக் காணுங்கள் ன ஆண்டுகளாய் கப்பட்ட எம் ரைப்புக்கு விலை கொடுக்க முடியும்
று கால்வேறாக கப்பட்டுவி ாச் சிதிலங்களை nan din nasa | (Արագ պտո:
போய் வி லங்கள் மனங்களுக்கும்
ότι οι: வினை வழங்க 5 (լուդ պահ:
மரணமும் நிறைந்த இவ்வுலகில் பிறக்காத முந்தைகளின் மனங்களை த்தல் யாருக்கு முடியும் ன் பிறந்ததால் ബn
pub se nailer air custom anali ழுதோம் ரிெத்தோம் sub seg sinh
o nos o no ിg
臀 லை இதுவே
மட்டுமே கண் விடுகின்ற பத்துக்காக ன் கைகோர்க்கும்படி த நாம் கேட்பதற்காக ன்னிரை நாம் భగభగr
பின் சிங்களம் அரசகருமமொழி யாக ஆக்கப்பட்டதன் பின் தமிழ் மொழி கற்றால் எதிர்காலம் இல்லை என்ற முடிவில் அச்சிறுவ னின் தந்தை சிறுவனை சிங்கள பாடசாலையொன்றில் C( றார் சிங்கள பாடசாலையில் தமி ழன் என்பதற்காக அச்சிறுவன் ஏனைய மாணவர்களால் பல இம் சைகளுக்கு உள்ளாகிறான் தெரி யாத மொழியில் படிக்கநிர்ப்பந்தித் ததினால் அவனுடைய இயல்பை சீர்குலைக்கிறது.
கற்று முடிந்ததன் பின் தொழில் நிர்ப் பந்தம் காரணமாக யாழ்ப்பாணம் போகிறான். தமிழர் போராட்டம் எழுச்சியுற்று வரும் அந்தச் சூழ லில் சிங்களம் மட்டுமே கற்ற
இவன் புறக்கணிக்கப்படுகிறான்.
இருபக்க நெருக்கடிகள் தொடர் கின்றன. தீர்வைத் தேடுகிறான். பல இயக்கங்களோடு இணைகிறான். ஏமாற்றத்துக்குக்குள்ளாகிறான். குழப்பம் மிஞ்சுகிறது. சிங்கள இளைஞர்களோடு தெற்கில் போராட முனைகிறான். அங்கும் அவன் எதிர்பார்த்த தீர்வு இல்லை. விரக்தி, சோர்வு ஏமாற்றம் குழப் பம் என்பவற்றின் மத்தியில் இன்ன மும் தீர்வைத் தேடிக் கொண்டே இருக்கிறான் எனும் கட்டத்தில் அந்த கதை முடிக்கப்பட்டுள்ளது. சீதாரஞ்சனி இதுவரை இரு நூல் களை வெளியிட்டுள்ளார். ஒன்று இனப்பிரச்சினையைப்பற்றி தமிழ் கவிஞர்களால் எழுதப்பட்ட கவி தைகளை மொழி பெயர்த்து தொகுத்து வெளியிடப்பட்டுள் ளது 'தோங்காரய" (எதிரொலி) எனும் பெயர் கொண்ட அந்நூலில் பல சிறந்த தமிழ் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. சேரன், ஜெயபாலன் இளவாலை விஜயேந்திரன், சோலைக்கிளி ஊர்வசி, சிவரமணி, செல்வி ஒளவை மைத்ரேயி, முரளிதரன், ஐங்கரன் உட்பட இன்னும் பல கவி ஞர்களது கவிதைகள் மொழியாக் கம் செய்யப்பட்டுள்ளன. இவரு டைய மொழி பெயர்ப்புகள் உண் மையில் படைப்புக்களே. ஏனெ னில் தமிழ் மொழியின் பரிச்சயக் ജ്ഞഖ J,TJesor LDITS, frë.J9, GTL) தெரிந்த தமிழ் நண்பர்களின் உதவி யுடன் கவிதையில் உட்பொரு ளைப் புரிந்து கொண்டு மீளப் படைப்பிக்கிறார் இவர்
இரண்டாவது "கதாகரன கினி தலு (பேசுகின்ற தீம்பிளம்பு) இது சீதாரஞ்சனியால் எழுதப்பட்ட சொந்த கவிதைகளின் தொகுப்பு இனப்பிரச்சினை, அதன் கோரத் தன்மை, இனவாதம், பெண்கள் உரிமை என்பனவற்றை வெளிப்ப டுத்தும் அக்கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகள் பல ஆங்கிலத்தி லும் மொழி பெயர்த்து பிரசுரிக்கப் பட்டுள்ளது.
இவரது இலக்கிய படைப்புகளைப் பற்றிய சிங்கள இனவாத சக்திகளி டமிருந்து வரும் நெருக்கடிகள்
தொடர்ந்து Gla, TGöTC&L இருக்கின்றன
யுக்திய பத்திரிகையில் இவர் எழுதி வந்த சொல்தாதுதுவகே
பாபொச்சாரயை (படைவீரனின் வாக்குமூலம்) எனும் தொடர்கதை இராணுவத்தில் அதிருப்தியுற்று அதிலிருந்து விலகிய இராணுவவி ரன் ஒருவன் 83 கலவரத்திலும், அதற்குப் பின்னரும் நடந்து
15 ܡܝ

Page 14
சரிநிகர்
9ாகாதார அமைச்சர் பெளஸி அவர்கள் அண்மையில் மட்டக்க ளப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவருடன் இம்மா வட்ட எம்பியும் பிரதியமைச்சரு மான ஹிஸ்புல்லா அவர்களும் வருவார் என எதிர்பார்க்கப்பட்
L-35.
ஆனால், நடந்ததோ வேறு. பெளஸி மட்டுமே வந்தார். அது மட்டுமன்றி, வந்திறங்கியதும் நேராக இம்மாவட்ட ஐ.தே.க. எம். பியான அலிசாகிர் மெளலானா வின் ஏறாவூரிலுள்ள இல்லத் திற்கே முதலில் சென்றார். அங்கு விருந்துண்ட பின் மாவட்டத்தி லுள்ள் வைத்தியசாலைகளுக்கு இருவரும் ஒன்றாகவே சென்றனர்.
அலிசாகிர் மெளலானா முன்னாள் சில சுக ஆதரவாளர் அக்கட்சி யின் நீண்ட கால உறுப்பினர் துர திர்ஷ்டவசமாக பொஜமு. அரசு ஆட்சியமைப்பதற்கு சில மாதங்க ளுக்கு முன்பாகவே ஐ.தே.கவில் இணைந்த தனது முட்டாள் தனத்தை எண்ணி தற்போது வருந் திக் கொண்டிருப்பவர் மீண்டும் தனது முன்னாள் கட்சிக்கு எல் வாறு தாவுவது என்று தவித்துக் கொண்டிருந்த அவருக்கு பெளசி
யின் மட்டக்களப்பு விஜயம் தலை கால் புரியாத மகிழ்ச்சி. அதிலும் விஷேடமாக தன் னையே தேடி வந்து சந்தித்ததில் இரட்டித்த சந்தோசம் கிடைத்த சந் தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு ஜமாய்த்து விட்டார்
அமைச்சர்
QLDGITGOITGOTIT. பெளஸி கலந்து கொண்ட சகல வைபவங்களிலும் மெளலானா வும் கலந்து கொண்டதால் பச்சையி லிருந்து மெளலானா மீண்டும் நீலத் திற்கு நிறம் மாறும் நேரம் நெருங்கி விட்டதாக பலரும் பேசிக் கொண் டதை கேட்க முடிந்தது. இவர்களின் அரசியல் கூத்துக்க ளின் அரங்கேற்றம் ஒரு புறமிருக்க தற்பொழுது இங்கு எழுந்துவரும் பரவலான வினா இதுதான். பெளசி யுடன் ஹிஸ்புல்லா வராதது ஏன்?
இது விடயமாக மு.கா.வட்டாரத் தில் விசாரித்துப் பார்த்த போது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சி தரு வனவாக இருந்தன. ஆட்சியின் பங்காளர்கள் எனக் கூறிக்கொள் ளும் மு.கா.வினருக்கு புதிய அர சில் ஏற்பட்டுள்ள முக்கியத்துவம் சிலசு கட்சியில் ஆரம்ப காலத்தி ருந்து பாடுபட்டு வரும் பெளஸி, அலவிமெளலானா போன்ற அதன்
முஸ்லீம் அங்கத்தவர்களுக்கு
JUDITAJ Misio tiu LISP alamutugtigil B.Bg5 a!
தேர்தல் முடிந்த கையோடல் லாமல் ஒரு மாதகால மிகுந்த நிதா னத்தின் பின் ஏறாவூரில் பழி வாங் கும் படலங்கள் ஆரம்பித்திருக்கின்
DGOT.
முகமூடி அணிந்த குழுவொன்று சீருடை அணிந்த பொலிஸாருடன் இணைந்து ஐ.தே.க ஆதரவாளர்க ளின் வீடுகளுட் புகுந்து தாக்கி வரு ன்ெறனர். பின் இரவுகளில் நன்கு இருட்டிய பிறகே இத்தாக்குதல் சம் பவங்கள் இடம்பெறுகின்றன. அல றல் சத்தங்கள் கேட்டாலும் அச்சம்
95 TYTGOOTLDT 895 எவரும்
தில்லை. தப்பித் தவறி அப்படி யாராவது சென்று விட்டாலும்
அயலிலுள்ளவர்கள்
உதவிக்குச் செல்வ
பொலிஸார் நிற்பதால் எதுவும் பெய்ய இயலாத நிலை பொதுமக்களின் பீதியை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் இக்குழு வினரால் கடந்த இருவாரங்களாக அநேகமான ஐதேக ஆதரவாளர் கள் தாக்கப்பட்டு விட்டனர்.
கடந்த உள்ளூராட்சிச் சபைகளுக் கான தேர்தலின் பின் அத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அலிசாகிர் மெளலானாவின் ஐ.தே.க சார்பு சுயேட்சைக்குழு ஏறாவூரில் பல மான தளபல்லாதிருந்த முஸ்லீம் காங்கிரஸினரை கடுமையாக அடித்துத் தாக்கி இருந்தது. பொதுத் தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன் பும் ஏறாவூரின் கடைத் தெருக்க ளில் முஸ்லிம் காங்கிரஸினரை ஒட்
டோக்களில் வந்த ஐ.தே.கவினர் வீதி வீதியாகத் துரத்தித் துரத்தி
9 La-5560TT. இந்த சம்பவங்களெல்லாம் தற் போது விஸ்வரூபமெடுத்திருக்கின்
DGOT. ஆளும் தரப்பில் இருக்கும் மு.கா. வையும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஈரோஸ் இயக்கஉறுப்பி னர் பஸிர் சேகு தாவூத்தையும், தேர்தல் காலத்தில் மு.காவினருக்கு தாம் இழைத்த அட்டூழியங்களை யும் நினைத்து உயிரைக் கையில் பிடித்தபடி ஒவ்வொரு இரவையும் பீதியுடன் கழித்து வருகின்றனர் ஐ.தே.கவினர். நல்லவேளையாக ஐ.தே.கவின் பொம்மை ஜனாதிபதி டீ.பி.யிடமி ருந்து இன்னும் பாதுகாப்பு அமைச்சு முற்றாக பறிபோக வில்லை. இந்த இருட்டடி சம்ப வங்கள் குறித்து ஐ.தே.க பாராளு மன்ற உறுப்பினரான அலிசாகிர் GLDOTOITGOTT முறையிட்டதைத் தொடர்ந்து காட் டுக் கந்தோரைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய சிங்கள இளைஞர்கள் தற் போது ஏறாவூரில் இரவுகளில் காவல் புரிந்து வருகின்றனர்.
ஜானாதிபதியிடம்
இக்காவல் ஏற்பாட்டின்பின் இருட் டடி சம்பவங்கள் குறைந்துள்ள தாக பொதுமக்கள் தெரிவிக்கின்ற னர். எனினும் இச்சம்பவங்கள் ஏற் படுத்திய அசாதாரண பீதியால் இர வுகளில் ஏறாவூர் உறைந்துபோய்க் கிடக்கிறது.
GI (STS-5 - 6DGITGDI
துளிவிடும் உறவு
வயிற்றெரிச்சை கிறதாம் இதன் QLIGITGIS LDLLä. செய்த ஹெலிெ லாவிற்கு ஆசன GSligo GoLITL).
மு.காவின் மற் இதே கருத்தை கூறினர். அதா யின் முஸ்லீம் பொறாமை கார புகளில் ஈடுபட அவர்களுடனா தள்ளியே இரு மாக நடந்து ெ அஷ்ரப் அவர் வுக்கு கூறிய ஆ காரம் ஹிஸ்புல் oriter LDL Lisa, தவிர்த்துக் கொ
இந்தக் கூத்துக் போது ஒன்று ம தெரிகிறது. தமி ளது உரிமைப் முட்டுக் 25Ll" - 600 L = கள இனவாதிக ழர்களுக்கு தமி ளுக்கு முஸ்லீம்
என்னவென்று
célálcou.
G F.305.
ழமை இரவு ஐ. G).JL'LL GTLD.L9).
னாவின் ஏறா இனந் தெரியா வீசித்தாக்கப்ப றிய இக்குன் GGJGä: GJf3 டைந்தன. ளுக்கு எதுவித
uL LIGGINGDGOGA).
ஏறாவூரில் டைந்து வரும் கும் கலாசா Gloucil ILITGL டுகிறது.
ஐ.தே.கவிற்ெ டிக்கைகளுக்கு காரணம் என் ருக்கும் ஐே மு.கா.வினரின் குற்றஞ் சாட்டு
அரிடு. Àé54
Laug
59。
 
 
 
 

ல ஏற்படுத்தி இருக் பிரதிபலிப்பாகவே களப்புக்கு விஜயம்
ாம் கொடுக்கப்பட
காப்டரில் ஹிஸ்புல்
றுமொரு சாரார்
வேறு விதமாகக் வது, பொ.ஐ.மு.
அங்கத்தவர்கள், ணமாக கழுத்தறுப் டலாம் என்பதால் ன உறவில் சற்றுத் க்குமாறும் கவன காள்ளும் படியும் கள் ஹிஸ்புல்லா லோசனையின் பிர லாவே பெளஸியுட ாப்பு விஜயத்தைத்
ண்டாராம்.
களைப் பார்க்கும்
ட்டும் தெளிவாகத்
ழ், முஸ்லீம் மக்க போராட்டத்திற்கு யாக இருப்பது சிங் ள் மட்டுமல்ல தமி ழர்களும் முஸ்லீம்க களும் தான்.
சொல்வது எம்
(י" (hy 6 ע
திகதி வெள்ளிக்கி தே.கவின் மட்டுமா அலிசாகிர் மெளலா வூரிலுள்ள இல்லம் தவர்களால் குண்டு
ட்டது. இலக்குத்தவ
எடினால் வீட்டின்
ள் மட்டுமே சேதம
வீட்டிலிருந்தவர்க பாதிப்புகளும் ஏற்
மிகவும் உக்கிரம தேர்தல் பழி வாங்
ரத்தின் மற்றொரு
இது என்று கூறப்ப
கதிரான சகல நடவ நம் மு.கா.வினரே று கருதும் நிலையி தகவினர் இதுவும் ன் வேலையே என்று கின்றனர்.
ΕΕ ήταστ
ත)ෂrrරහණව இலதனம்
列6/5'
Ο
.ாலையில் நடந்து வந்தோம் ஒரு விதியின் இருபுறமுமிகச் தாங்கள் .ாலும் (மனகக்குள் அவன் நடந்தான் என்றும் ாக நடந்தேன் என்றும் அந்நியப்பட்ட த ை உறைபனிக்குளிர் or
ாைலைப் பொழுதிலும்
வி
பூக்களைப் பிரசவித்து
எந்த யுத்தமும் .திர்ப்பந்திக்கவில்லைக்" பனிப்புகாரினூடே நண்பனின் விழிகள் பளபளத்தன. இடுப்புக்குக் கீழே அழுத்திப்பி" 2 அவனின் அவஸ்தை நான் த்ெதேன் பல இன்னும் வரவில்லை
வளையல் கரங்கள் துல்ை மோதி; தோளில் தொட்டு விழிகள் பாது மெய்யும் விஷமம்
ஆக்குள் உஷ்ணம் தத்திற்று தைரா இதில் மைக்காரிதான்
திாக்கும் கிழட்டுக் குரலில் முன்னால்  ாே சொன்ன டான் அப்பாவித்தனத்துக்கு வறன்றும் நமஸ்காம் அன்று தான் அவள்முகம் அறிமுகமா" இந்த அதிகாலையிலும் நாம் நகர டியூட்டரி தேடி
esse ஆலாய்ப் பறப்பதை எந்த ஆனைக்கு முன்பாகவும் கண் க் ர் ாைல்லக்கடும்
ga மொகத்தவுக்கும் கொஹித భయపర
லயும் புரிவதில்லை منابع
தப்பி சேவல் கூவிற்று ..வி. எமக்கு வித்தை யுத்தம் .றோ மாற்றி விட் து இதயம் இகரென ஆனந்த அவஸ்தைால்
ம்பிக் குதித்தது. ரத்தில் வெளிக்க வாளேந்தி
பைகார் அறுத்து வந்த
ஒருடைகள் சுமந்து ரி இகள் எங்கும் வெறிச்சோடிக் டெந்தன
ம்ை கும்பிற்று வழியெங்கும் நாங்கள் புத்தத்தை சபித்துக் கொண்டே நடந்து Gorno
உயரத்திரிகன்
நகாமல் போயிற்று

Page 15
ஒக், 19 ஒ.
வாகரைப்பகுதிக்கு உணவுப்பொ ருட்கள் கொண்டு செல்வதில் படை யினர் கடும் கெடுபிடிகளை விதித் திருக்கிறார்கள் கொண்டு செல்லப் படும் மருந்துப் பறித்தெடுக்கிறார்கள் ஒருவர் ஒரு கொத்து அரிசி, அரைக்கிலோ சீனி, ஒரு சோப், இரண்டு தேங்காய் என் பவற்றுக்கு மேல் கொண்டு செல்ல
(playLITS).
இதேவேளை வவுனதிவில் உள்ள இராணுவமுகாமை பாரிய அள வில் விஸ்தரிக்க வேலைகள் நடை பெறுகின்றன. முன்பு பொது மக்க ளுக்காகத் திறந்து விடப்பட்டிருந்த பாதைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால் ஆனையிறவுப் பாலத்தைக் கடந்து படுவான்கரைக்குள் பிரவேசிக்கும் பொதுமக்களும், விவசாயிகளும்
பொருட்களை
பெரும் சிரமங்களை அனுபவிக் கின்றனர். தற்போது விவசாய நட வடிக்கைகள் ஆரம்பிக்கப்பட் டுள்ள காலமாக இருக்கின்றபடி யால் இப்பிரதேச விவசாயிகளே பெரும் கஷ்டங்களை அனுபவிக் கின்றனர். விதைப்பதற்காகக் கொண்டு செல்லும் விதை நெல்
முழுவதும் சோதனை என்ற பெய
ரில் நடுவீதியில் கொட்டிசோதனை யிடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இரவு ஏழு மணிக்குப் பின்பு இப்பிரதேசம் ஒரு புத்தப் பிரதேசமாகவே மாறிவிடுகின்றது. தொடர்ந்து குண்டு வெடிப்பும் வேட்டுச் சத்தங்களுமே கேட்ட வண்ணம் இருக்கின்றன.
இதேவேளை மாவட்டத்தின் எல்லைக் கிராமங்க
Lol-L5Setti L
சேவைகள் சீர்குலைந்துள்ளதால் யாழ்நகரத்துக்கும், பிரிவுக் கோட் டக் காரியாலயங்களுக்குமிடையி
லான தகவல்கள் சைக்கிள்கள் மூல
மாகவோ அனுப்பப்படுகின்றன. கொழும்பிலிருந்தும், திருகோணம லையிலிருந்தும் யாழ் மாவட்டத்தி லுள்ள தொடர்புகள் கப்பலில் வரும் கடி தங்கள் மூலமாக அனுப்பிவைக்கப் படுகின்றன. அடிக்கடி கடந்து செல்லும் இடங்களில் தடைப்படுவ தல் இவை தாமதித்தே கிடைக்கின் றன. இதன் விளைவாக அவசர
காரியாலயங்களுக்கான
விடயங்கள் தொடர்பாக உள்ளுர்த் திணைக்களங்கள் துரித நடவ டிக்கை எடுக்க முடியாதுள்ளன. இதனால் அவசர விடயங்களுக்கா கக் கொழும்புக்கும், திருகோணம லைக்கும் அதிகாரிகள் நேரடியாகச் செல்ல நிர்ப்பந்திக்கப் பட்டுள்ள GOTft.
சுற்றாடல் மாசடைதல்
பல உள்ளுர்த் திணைக்களங்களின் தலைவர்கள், அரசர்ங்க அதிபர் கொழும்புக்குத் தனது விடயமாகச் செல்லும் போது பல விடயங்க ளைக் கவனிப்பது தொடர்பாக அவரது (GA) உதவியைக் கோரு வர் மாவட்டத்தில் திணைக்களங்க ளின் நல்ல இணைப்பு செயற்பாடு காரணமாக அரசாங்க அதிபர் தனது அதிக சுமைகளுட னும் இப் பொறுப்புகளைப் പ്രi്ഥ டுப்பதுண்டு.
இராணுவ நடவடிக்கைகள் நடக் கும் இடங்களிலிருந்தும் யாழ்நக
#Tा@ा
ளான கெவுளியாமடு, புழுகுநாவி, சாமிமலை ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் அனைவ ரும் அடித்து விரட்டப்பட்டு தற் போது இங்கு இராணுவத்தினரின் பெரிய முகாமகள் அமைக்கப் பட்டு வருகின்றன.
அத்தோடு இல் இராணுவ முகாம்க ளைச் சுற்றி தற்போது சிங்கள மக் கள் பெரிய அளவில் குடியமர்த்தப் பட்டுள்ளனர். இவ்வாறு குடியேறி யவர்கள் தற்போது நிரந்தர வீடுக ளையும் கட்டத் தொடங்கியுள்ள
இதற்கான ஆராய்ந்த போது கட்டிடங்களை நிரத்தரமாகக் கட்டிவிட்டால் சட் டத்தினால் கூட அவர்களை வெளி யேற்ற முடியாது என இம்மக்களி டம் இராணுவத்தினர் கூறியதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் அர சாங்கமோ அகதிகளைச் சொந்த இடத்தில் குடியேற்றுவது என்று உறுதியாக நிற்கின்றது. அப்படியா னால் இக்கிராமங்களில் இருந்த மக் கள் எங்கு குடியமர்த்தப்படுவார் கள் என்பது புரியாமலே உள்ளது. இதில் இக்கிராம மக்களை ஏதாவது ஒரு வசதியுள்ள இடத்தில் குடி யேற்றி விட்டு இவர்கள் ஏற்க னவே இருந்த தற்போது சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டுள்ள கிரா மங்களை சிங்கள மக்களுக்கே தாரைவார்த்துக் கொடுத்து இவற்றை அம்பாறை மாவட்டத்து டன் இணைத்து விடும் நடவடிக் கையும் மேற்கொள்ளப்பட இருப்ப தாகவும் நம்பகமாகத் தெரியவரு கின்றது.
EMIT.
- சத்தியேந்திரா
ருக்குள்ளும், புற நகர்க் கிராமங்க ளுக்குள்ளும் இடம் பெயர்ந்தவர்க ளின் உட்புகை காரணமாகவும் சன நெருக்கடி தோற்றுவிக்கப்பட்டுள் ளது. சாக்கடை கழிவு நீக்கம், நீர் விநியோகம் என்பன Grana
காரணத்தை
போது மட்டுமே, டையேயான ஐக் படையில் தான் G086uIITGITUZILUL || 0 உண்மை உணரப் தத் தோற்றப்ப GLOGJIT LLOTSI என்ற தெளிவு பி
நளின் டி சில்வா இனவாதிகள் இ இன்றைய அர விட தெளிவாகத் ருக்கிறார்கள் ஆ முழு இலங்கைய ளது என்று சொந் வதால், ஒரு தேசி ழிதல் அவ்வினத் பெயரில் அன்றி பேரில் சாத்தியமி ஏற்றுக் கொள்ள சினைக்கு தீர்வாக மொழிகின்றனர்.
படுத்துவதை ஒ காரியம் என்று அவர்கள் பிளவை வழி என்று பு ஆனால் யுத்தம் மேலும் ஆழப்பு லும் ஐக்கியப்பாட்
வாய்ப்புகளையும்
என்பதை அவர்க றார்கள். அவர்க வரை ஐக்கியமல்ல மைத்தனத்துக்கு
இனம் தயாராகு, துக்கு வழி என்று அவர்கள் நேரடி கூறாவிட்டாலும்
அபிப்பிராயத்தின்
யொன்றைத் தோ நிதிப் பற்றாக்குறை வரையறுக்கப்பட்ட வழங்கப்பட்டுள்ள கழிவகற்றல் வசதி சாக்கடை அகற்ற மையால் சுற்றாட ala L -eläI -
கொண்ட முறையை தான் நடந்து கொண்ட முறையை எண்ணிமனம் வருந்துவதோடு, இராணுவம் எவ் வாறு தமிழ் மக்களுக்கெதிராக நடந்து கொண்டது என்பதை தனது ՅIց)|LIGULOTE விவரிக்கிறான். (இது உண்மைச் சம்பவம்)
இந்த தொடர் வெளியிடப்பட்டுக கொண்டிருந்த போதே அவருக்கு மிரட்டல்கள் பல வந்துள்ளன. தொலைபேசியின் மூலம் வந்த மிரட்டல் ஒன்று 'சீதாரஞ்சினியை நூறு டயர்கள் போட்டு எரிக்க வேண்டும்' என மிரட்டியிருக்கி
DS). சீதாரஞ்சனியிடம் பலர் இப்படியும் கேட்டிருக்கிறார்கள் 'ஏன் நீங்கள் தமிழர்களைப்பற்றியே எழுதுகிறீர் கள்? அதற்கான பதிலாக அவர் எல்லோரிடமும் கேட்பது
'ஏன் சிங்களவர்களைப் பற்றியே
எழுதுகிறீர்கள் என யாரையும் நீங்
Ο
கள் கேட்பதில்லை?
வுகள் இந்தச் சூழல் புள்ளன. இத்தல் ஆய்வை இத்தை flui GLITIroful தலைமையில் pla எப்படிக் கொடுக்க பது பலராலும் எழு கேள்வியாகும்.
அரச அதிபர் தை டம் ஒழுங்கு ப6 புகைப்படம் ஒலிப் நடவடிக்கைகளின துக்களை மறைமு தும் கூட இந்த ஆய் களப்பு அம்பாறை யல், சமூக சூழல் ருந்து எவ்வளவு நிற்கிறது காட்டுகிறது.
இந்தப் பின்னணியி பாலான கருத்துரை ஆய்வுக் குழுவின் தேகங்களை எழுப்
 
 
 

எனவே, சமாதான முயற்சி வெற்றி
ளின்ஐக்கியம் என்ற அடிப்படையி
இரு தேசங்களி கியம் என்ற அடிப் இப்பிரச்சினை வேண்டும் என்ற படும்போதே இந் ாடுகள் வெறும்
6éll LIé1666 மக்கும்.
போன்ற சிங்கள LutЗlтäälсоситсярш, சிலுள்ளவர்களை தெரிந்து வைத்தி
GOTTOAD, -29GLITÆGT |b Arija Loša. தம் கொண்டாடு ய இனம் கரைந்த தின் விருப்பின் கட்டாயத்தின் ல்லை என்பதை மறுப்பதால், பிரச் யுத்தத்தை முன் நாட்டை பிளவு
15 LITGUBI DITGIT குரலெழுப்பும் நிறுத்த யுத்தமே பிரேரிக்கின்றனர். பிளவை மேலும் டுத்தியே செல் டடுக்கான எல்லா துண்டிக்கும் ள் மறந்து விடுகி ளைப் பொறுத்த முக்கியம் அடி தமிழ் தேசிய பதே சமாதானத் கருதுகிறார்கள்Luftës si Liqë அவர்களது சாரம் அதுவே.
ற்றுவித்துள்ளது. காரணமாக மிக வசதிகளே ன போதியளவு கள் குறிப்பாகச் வசதிகள் இன் εί το Τεται οι
Ο
ஆய்வில் தங்கி முக்கிய கய சர்ச்சைக்கு பாரத்தினத்தின் TIGT குழுவிடம் நேர்ந்தது என் ஒப்பப்படும் ஒரு
உள்ளது.
ബിറ്റ് (L' . iотовић шsошици, பதிவு போன்ற ால் மக்கள் கருத் கமாகத் தடுத்த வுக்குழு மட்டக் மாவட்ட அரசி
யதார்த்தத்திலி அந்நியப்பட்டு
என்பதையே
ல்தான் பெரும் யாளர்கள் இந்த மீது தங்கள் சந்
பியுள்ளனர்.
O
லான முயற்சிகளாக அமையாத போது அதை சந்திரிகா என்ன பிர பாகரன் என்ன யார் விரும்பினா லும் அது சமாதான நோக்கத்தை வெற்றிக்கு இட்டுச் செல்லப்போவ தில்லை.
எனவே, சமாதான முயற்சி புலிக ளுடன் பேசுவதின் பின் செய்யப் பட வேண்டிய ஒன்று என்கிற வழ மையான சிந்தனையை ஒதுக்கி விட்டு சிறுபான்மை தேசிய இனங் கள் இந்த நாட்டில் சுயாதிபத்தியத் துடனும் பாதுகாப்புடனும் இருப்ப தற்காக, பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அரசு என்ற முறையில் பொ.ஐ.மு தனது திட்டத்தை அறிவிக்க வேண் டும். அத்திட்டம் 1 தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாக 2 நாட்டின் அரசதிகாரம் தேசிய இனங்களின் கூட்டரசதிகாரமாக 3. எந்த மதமோ, எந்த மொழியோ எந்த இனமோ அரசியலமைப்பில் விசேடசலுகைகள் அற்ற தாக்கப்ப டுவதாக 4 நாட்டின் பாதுகாப்புப்படை தேசிய இனங்களின் கூட்டுப்படை யாக அமைய வழிவகுக்க வேண் ()լԻ.
அப்போதுதான் புதிய அரசு அரசி யல்ரீதியாக முன்னேறிய ஒரு நிலையை - ஐ.தே.கவை விட முன் னேறிய ஒரு நிலையை கொண்டி ருக்க முடியும் கடைசியாக, புலிக ளுடன் பேசுவதன் முக்கியத்து வத்தை சற்றேனும் குறைத்து மதிப் பிடாமல், அதன் அவசியத்தை
னாம கிடந்த மாட்டுக்கு தவுட்ட வச்சா குடிக்கிற வேகம் போல தடவி கொஞ்சி அழுதாள் "மம்மி.
STTL e L LSGAL DADITLE
լուուճl, eren LOLDլճl arch ouTլյլն :
பொத்தி ஓவெண்டு சத்தம் போட்டு கத்தினாள் மாமா மெளத்தானாவு டன் மாமி அழுதாவே அப்படித் தான் அவளும் குலுங்கி கத்தி னாள் 'கண்ணா மம்மி இல்லாட்டி நீ அழக்கூடாது, சாச்சி சோறு தரும், உடுப்பு தரும், இண்டைக்கி LDLIFOLIÓ... னா' எனக்கு சரியான கோவம் தான். இவள் இண்டக்கி எங்கயோ போப்பறாள் என்னய வுட்டுட் டும் நித்திர கொள்ளாம கிடக்க ணும்.
அவள்ர யாரோ கொல்லுவேன்னு கடிதம் போட்டானுகளாம். இவள் என்னத்
னும், நான் இப்ப யோசிச்சன்
கதைய பிடிக்கலன்னு
அண்டக்கி யாரோ வந்து கதவ தட்டி கூப்பிட்டாங்க, இவள் தஸ்பீ மாலய உருட்டி என்னவோ ஒதிக் கொண்டு கதவ திறந்தாள். வெளிய' எண்டு ஒரு குரல் கேட் டுது. அவள் எனக்கு 'இச்' தந் திட்டு போனாள்.
“6) III
நான் பேசாம எழும்பி ஜன்னலைத் துறந்து பார்த்தன் வேப்ப மரத்தடி யில அவள்ர உருவம் ஆடியது. வைரவனுக்கு சுருட்டு வைக்க லன்னு கூட்டிட்டு போயிட்டு போல அவள்ர பக்கத்துல ஆயி யப் போலவும், பொலிஸப் போல வும் இரண்டு பேரு என்னமோ சத்
ஒண்னுமில்லடா கண்
வாயால வடியிற சாறப் போல
அவள்ர வயிரவன் தான் கொன்
வலியுறுத்தும் அதேநேரம் நான் சொல்ல விரும்புவது இதுதான்
தேசிய இனங்களின் சமத்துவம் நிலவும் ஒரு நாட்டிலேயே இன முரண்பாடுகள் தவிர்க்கப்படமுடி யும். எனவே சமாதானம் காணவி ரும்பும் அரசு சிறுபான்மை தேசிய இனங்களை ஐக்கியப்படுத்தும் தனது திட்டத்தை பெரும்பான்மை தேசிய இனத்துள் முன்வைத்து தன் ஆதரவை வென்றெடுக்கவேண் டும். அப்போதான் முழுமையான வெற்றிக்கு வாய்ப்பு கிட்டும். இல்லாவிட்டால், 1987ல் சமாதா னப்படுத்தப்பட்ட புலிகளும், பிற தமிழ்கட்சிகளும், பிறகும் யுத்தத் தில் குதித்தது போலவே திரும்ப வும் ஒரு யுத்தம் தவிர்க்க முடியா |Dá) (:LIIrgaðirlb. புலிகளை வென்றெடுப்பது என்ப தைவிட இனமுரண்பாட்டுக்கு தீர்வை முன்வைப்பதே நிரந்தர மான வெற்றிக்கு வழிகோலும், பொ.ஐ.மு. ஐ.தே.க என்ற இரு கட்சிகளில் எது சிறந்தது என்ற மக் களின் தீர்மானத்திற்கு இத்தகைய மாற்றங்கள் அவசியமானவை.
அல்லது போனால், சந்திரிகாவா காமினியா என்ற தீர்மானத்திற்கு மக்கள் போக வேண்டி வரும் அத்தகைய நிலைமை, எப்போ தும், பொஜமுயை விட கட்டுக் கோப்பான ஒரு தனிக்கட்சியாக இயங்கும் ஐ.தே.கவுக்கே வாய்ப்
LUIT 60.Tg5).
எதைச் செய்வது என்பதற்கான முடிவை தீர்மானிக்க வேண்டியது இப்போது மக்களல்ல பொஜ
முவே.
போட்டு பேசுறாப்போல.
ELD அவள் அவனுகளபார்த்து கைவிசி பேசினாள். அவளுக்கு ஒன்டும் வராது. வைரவன் அடிக்கும்.
நான் கனநேரமா நின்டன் வாறாப் போல இல்ல. இருட்டாய் இருந் தது. அவளின் வெள்ளப் புடவை மண்மேல கிடக்குறது தெரிஞ்சுது வந்த ஆக்களை காணவும் இல்ல. எனக்கு கண்ண சொருகியது. விடிஞ்சவுடன் அவளப் பார்த்தன். வேப்பமரத்தின் வேரில் தலைய கெழித்து பழிச்சிக் காட்டுறதைப் போல கிடந்தாள். இன்னும் எழும் பலயா "மம்மி.மம்மி எழும்பன் ' மூத்தம்மாவிட வெத்தில
அவள்ர வாயெல்லாம் ஒரே சிவப் பாய். எனக்கு பயமாய் கத்துறத்துக் கும் தொண்டை வராமல் இருந்தது.
னுட்டு, என்னயும் கொல்லுமோ அந்த மரத்தில் சிவப்பாய் எழுதி ஒட்டியிருந்தது, 'நீ எழுதிய சமூக நாடகத்திற்கான நோபல் பரிசு உன் னுயிர்' எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. எழுதினா நானும் என்ட மம்மியைப் போல வைரவனால் கொல்லப்படுவனா? வேப்பமரத் தப்பார்த்தன். அது இன்னும் ஊழித் தாண்டவம் ஆடி வீசியது. வேப் பங் கொட்டையும், பழமுமாய் உதிர்ந்தன. நான் கோடரியை எடுத் தன் அந்த வைரவன்ட தலய இன் டக்கி புளக்கணும் ஆவேசமாய் நடந்தன் கோடரியை ஓங்கிய போது அதன் வேரில் அவள் வாய் நிறைய சிவப்பாய் தெரிந்தாள். O

Page 16
LDட்டு, ப.நோ.கூ. சங்கத்தில் இடம்பெற்று வந்த வீண்விரயம், ஊழல், மோசடி என்பன அம்பலத் துக்குவந்துள்ளன. பிரேத வாகனம் கொள்வனவில் எழுபத்தையாயி ரம் ரூபாவும், ஒவ்வொரு பிரேதப் பெட்டிக் கொள்வனவிலும் 500/- வீதமும் மோசடி செய்யப்பட்டுள்ள தாக எமக்குக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இது பற்றிய விப ரம் வருமாறு:
பத்மநாதன் ஐக்கிய தேசியக் கட்சி யின்
அமைப்பாளராவார். மட்டக்களப்
மட்டக்களப்பு மாவட்ட
பில் நிலை கொண்டிருக்கிற படை யினருடன் அன்னியோன்னிய தொடர்புடையவர். ஐ.தே.க. வட் டாரத்தின் முக்கிய இருப்பதால் இவருடன் பகைத்துக் கொள்ள எவரும் விரும்புவ தில்லை. ஐ.தே.கவின் பலத்துடன் மட்டக்களப்பு பல் நோக்கு கூட்டு றவு சங்கத்தின் பொதுச் சபையால் 28-1-94இல் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் தெரிவு செய்யப் பட்ட நாளிலிருந்து ஐந்தாவது மாதம் வரையிலான காலத்திற்குள் ம.ப.நோ.கூ.சங்கம் 30 ரூபாய் நஷ்டமடைந்துள்ளது. இவர் தெரிவு செய்யப்பட்ட போது சங்கத்தின் 50 லட்சம் பெறுமதி யான நுகர்ச்சிப் பொருட்கள் ஒப்ப டைக்கப்பட்டபோதும் ஐந்து மாதத் தின் பிறகு கணக்கெடுப்பின் போது
Lq GirlGaflu u Tas
GAOL A
7 லட்சம் பெறுமதியான பொருட் கள் வீண் விரயம் செய்யப்பட்டுள் ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இவர் பதவி ஏற் கும் போது 2 லட்சம் ரூபா மேலதி கப் பற்றாக இருந்திருக்கிறது. ஐந்து மாதங்களின் பின் (30.6.94) கணக் கெடுப்பின் போது 12 லட்சம் மேல திகப் பற்றாக பாவிக்கப்பட்டுள் ளது. இதற்கான மேலதிக நிதி 10 லட்சத்தையும் வங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளது.
சங்கத்துக்கு சொந்தமான மூன்று பஸ்களில், 61-3451 இலக்கம் கொண்ட பஸ் கவனயீனமுடைய சீர்கெட்ட நிர்வாகத்தின் காரண மாக 13 லட்ச ரூபாவுக்கு மேல் நட் டமடைந்துள்ளது. அதற்கான பிர தான காரணம் பிரதேச செயலாள ரால் ஒழுங்காற்று விசாரணை நடத் தப்பட்டு வரும் சாரதியொருவரை தனக்கு வேண்டியவர் என்பதற் காக பஸ்சாரதியாக நியமித்ததும் பஸ் விபத்துக்குள்ளானதும் தான் எனத் தெரிய வருகிறது. இதனைவிட தனது நடவடிக்கைக ளுக்கு சார்பாக இல்லாத ஒரே கார ணத்தினால் பொது முகாமையாளர் சுந்தரலிங்கத்தை பதவி இடைநிறுத் தம் செய்ததுமில்லாமல் தனக்கு இசைந்து போகக்கூடிய நால்வரை நியமித்துள்ளார்.
அந்திமகால சேவை ஆலோசகராக
தவராஜா என்பவரையும் பஸ்
மட்டக்களப்பு ப.நோ.கூ. ச
Only
போக்குவரத்து ஆலோசகராக கே.வாசுதேவன் என்பவரையும் ஒழுங்காற்று விசாரணை ஆலோச கராக சிவலிங்கம் என்பவரையும் பொது முகாமையாளராக எஸ்.செ ளந்தரராஜன் என்பவரையும் நிய மித்துள்ளார். இத்தனை காலம் ஒரு வர் செய்து வந்த வேலையை நால் வரை நியமித்து செய்து வருவத னால் அவர்களுக்கான சம்பளம் வீண் விரயமே என கூட்டுறவுச் சங் கத்தை சேர்ந்த பலர் முணுமுணுக் கின்றனர்.
முன்னர் கூட்டுறவு சங்கத்துக்கான பிரேதப் பெட்டிகள் 1250/= வீதம்
கொள்வனவு செய்யப்பட்டு வந் தது. ஆனால் இவரால் நியமிக்கப் பட்ட தவராஜா என்பவரை ஒரு பிரதேப் பெட்டிக்கு 350/= தொடக் கம் 500/= வரை தங்களுக்குகொமி ஷன் வைத்து 1600/= தொடக்கம் 1750/= வரையான விலையிட்டு கொள்வனவு செய்துள்ளனர்.
பத்மநாதனின் சகபாடியும் அந்திம கால சேவை ஆலோசகருமான தவ TT2g T என்பவரால் 1600/-க்கு கொள்வனவு செய்யப்பட்ட கட்ட 1250/-க்கு தான் கொள்வனவு செய்ததாக ப.நோ. கூ.ச.வர்த்தக முகாமையாளர் அரு
பெட்டியை
ளானந்தம் சுட்டிக் காட்டியிருந்தார்.
lugh Gunäanälängstellengl.
இரண்டு லட்சத் (250,000) ரூ. னவு செய்துள்ள 75,000/= pagpg தரகர் பொன்ே ரூபா தரகுக்கூ இறுதி வரையும் முழுதையும் சு
T.
இந்த ஊழல் வி விப்பட்ட ஜெய e fileOLDuumTGITñt. தலைவர் அழைத்து நீங் செய்து விட்டு
கள் மேல் பழிே ளிர்கள் என்று எச்சரித்ததாகவு றது. இவர் இச்ச கொணர்வதற்கா ளிக்கவும் தயார் தெரிவித்துள்ளர
பொது முகாமை லிங்கத்தை பத நீக்கம் செய்தை இடைநீக்கம் முறைகேடானது ஊழியர் ஆணை tive Employees ( 04:08,94 திகதி மூலம் பத்மநாத
என்.சரவணன்
இதைவிட பிரேத சேவை வாகனக் கொள்வனவிலும் தவராஜாவின் தலைமையில் எழுபத்தையாயிரம் (75,000/=) ஏப்பம் விட்டுள்ள விட
ԱI(Մ)LD அம்பலமாகியுள்ளது.
கொழும்பு டீன்ஸ் வீதியிலுள்ள '
ஜெயரத்ன புளோரிட்ஸ்' இல் கடமை புரியும் பொன்சேகா எனும் நபரே அவ் ஊழலுக்கு தரகராக இருந்திருக்கிறார். இந்த ஜெய ரத்ன புளோரிட்ஸ் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியொரு SuffléöT 560)Luff (GLö.
குறிப்பிட்ட அந்த வாகனம் ஒரு லட் சத்து எழுபத்தையாயிரத்துக்கு ஏற் கனவே விலை பேசப்பட்டிருந்த
போதும் Башпутgт өтөйтшөuй
செய்துள்ளது எ நாதனின் திரு தொடர்பாக நட பதற்கு அவரது வாக்கு தடையா
இது எல்லாவற்றி 94 ஜனவரியில் தலைவராக தெ அதேநேரம் 94 உள்ளூராட்சி ச ᏓᏝfᎢfbᏭ5Ꮃ Ꮽ6ᏡᏓ !
தெரிவு செய்யப் ஆம் ஆண்டு
திருத்தச் சட்டத் முக்கிய பதவிகள் துக்கு முரணான
STTTT S TTTMTTTT MTT S TTT TM TT 0S ട്--ബ്
 
 
 
 
 

து ஐம்பதினாயிரம் பாவுக்கு கொள்வ ார். இந்த மேலதிக லுக்கு துணைபுரிந்த சகாவுக்கு 10,000 லி தருவதாக கூறி b ஏமாற்றி விட்டு ருட்டிக் கொண்டுள்
விவகாரத்தை கேள் ரட்ன புளோரிட்ஸ் தவராஜாவையும் பத்மநாதனையும் கள் செய்வதையும் எங்களது ஊழியர்
யேற்பட வைத்துள் பேசி கடுமையாக ம் தெரியவருகி
ம்பவத்தை வெளிக் க தான் சாட்சியம எனவும் தற்போது ITL b.
யாளர் எஸ்.சுந்தர வியிலிருந்துஇடை தயிட்டு அவ்வாறு செய்யப்பட்டது என கூட்டுறவு Tá(5(g (Co-OperaCommission) 560 g, யிட்ட கடிதத்தின் னுக்கு எச்சரிக்கை
ன்ற போதும் பத்ம நவிளையாடல்கள் வடிக்கைகள் எடுப் அரசியல் செல் க இருந்து வந்தது.
க்கும் மேல் இவர் கூட்டுறவுச் சங்க ரிவு செய்யப்பட்ட மார்ச்சில் நடந்த பைத் தேர்தலில் உறுப்பினராகவும் பட்டுள்ளார். 1992 கூட்டுறவுச் சங்க தின் படி இப்படி வகிப்பது சட்டத்
O
திக்கும் சமத்துவத்திற்குமான ge சார்பில் வெளியிடுபவர் சபாலகிருஷ்
புளியாவத்தை வேலைநிறுத்தம்
"el Til sličnčič 8-mi.
(2 ஆம் திகதி முதல் புளியாவத்தை பலிங்போனிதோட் டத்தைச் சேர்ந்த சுமார் 52 தோட் டத் தொழிலாளர்கள் சம்பள உயர் வுகோரி வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டு வருகின்றனர். 84ம் ஆண்டு உயர்த்தப்பட்ட சமபள உயர்வும் மாத கொடுப்பனவும் இதுவரை இவற்றை வழங்கக் கோரியே இத் தொழிலா ளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டுள்ளனர். 1972இல் இருந்து தனியார் இருவருக்குச் சொந்த மான 50 ஏக்கர் பரப்பளவு உள்ள இச்சிறிய தோட்டம் 52 தொழிலா ளர்களையும் 10 சிறுவர்களையும் 47 கீழ் வகுப்பு மாணவர்களையும் இரண்டு உயர் வகுப்பு மாணவர்க ளையும் கொண்டுள்ளது.
இத்தோட்ட முதலாளிகள் இருவ ரும் தொழிலாளர்களின் நலன்கள் தொடர்பாக எந்த அக்கறையும் காட்டியதாக தெரியவில்லை. ஏறத்
வழங்கப்படவில்லை.
தாழ 13 வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற கைவிடப் பட்ட தோட்டப்பகுதியாகவே இது விளங்கிவருகிறது.
குடிநீர்வசதி, மலசலகூட வசதி, சிறு வர் பராமரிப்பு நிலையம் சலூன்
மருத்துவ வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகள்
BHAGITSITIU,
எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை. ஏனைய தோட்டங்களில் கொடுக்கப்படும் வருடாந்தப் படி யும் கொடுக்கப்படுவது இல்லை. கால்நடை வளர்ப்புப் பட்டிகளோ தற்காலிக கொட்டில்களோ அமைக்க முடியாது. குடியிருப்பு லயன்கள் இன்றுவரை திருத்தப்பட ബി.ബി.
ஆக, ஒரு அடிமை சமூகம் போல் இவர்கள் நடத்தப்பட்டு வருகின் றார்கள். இதேபோல் இப்பகுதியில் சமுத்திரவள்ளி, வனராஜா (தனி
யார் பிரிவு) நியூட்டன் முதலான
தோட்டங்களும் இருப்பது குறிப்பி டத்தக்கது.
இத்தனிப்பட்ட முதலாளிகளுக்கு சொந்தமானதோட்டத்தில் ரூபா62 நாள் ஒன்றுக்கான வழங்கப்படுகிறது. ஏனைய கம்ப னித் தோட்டங்களில் இது ரூபா 72 என்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தோட்டத்தில் காணப்படும் 2 ஏக்கர் புல்நிலத்தில் புல் அறுக்க வும், மாடு வளர்க்க கொட்டில் அமைக்கவும் உரிமை கேட்டு பல வருடங்களாக போராடியும் பயன் இல்லாததால் செப்.30இல் தாமாக கணபதி, காளிமுத்து கதிரேசன் ஆகிய தொழிலாளர்கள் தற்காலிக கொட்டில்களை அமைத்தார்கள் இதுசம்பந்தமாக காணி பிடித்து விட்டார்கள் என தோட்ட கணக்கர் கருணாரட்ன,
FlbuGTLorra,
பலவந்தமாக
நோர்வூட் பொலீசில் முறையிட்ட தைத் தொடர்ந்து இத் தொழிலாளர் கள் இருவரும் கைதுசெய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின் னர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்
இவர்கள் எல்லோரும் இ.தொ.கா வின் உறுப்பினர்கள். இதுபற்றி " தொண்டமான் வீடு சொந்தம் வீட்டு தோட்டம் சொந்தம் என்கி றாரே யாருக்கு ஐயா சொந்தழ்? ஒன்றும் அறியாத எங்களை எவ்வ ளவு காலத்திற்கு ஏமாத்துலிங்க? இனி நாங்க விழிச்சுகிட்டோம்' என்கிறார் தோட்ட கமிட்டி தலை வர் சோலமுத்து.
"நாங்க பேர்பதிஞ்சுநாள்முதலாய் இதே நிலையிலதான் வாழ்ந்து கிட்டு இருக்கோம் வோட்டு வாங்க மட்டும் ஓடிவாற சங்க தலை வர்கள், அரசியல் வாதிகள் எங்க ளுக்கு ஏதும் பண்ணலையே." என் றும் அவர் தொடர்ந்து கூறினார்.
சுதந்திர இலக்கிய விழா
99.4
மூன்றாவது சுதந்திர இலக்கிய விழாவை முன்னிட்டு ஆக்க இலக்கியப் படைப்பாளிகளுக்கு விருது வழங்கல். விருது வழங்கல் இரு பிரிவுகளாக வகுக்ககப்பட்டுள்ளது.
1. 01.01.1993இல் இருந்து 31.12.1993 வரையான காலப்பகுதிகளில், கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு இலக்கியம் ஆகிய துறைகளில் வெளியாகிய நூல்களை விழாத் தெரிவுக்குழுவே சேகரித்து சிறந்தவற்றுக்கு விருது வழங்கல்,
குறிப்பு: தவறுகளைத் தவிர்க்குமுகமாக படைப்பாளிகள் தங்களது படைப்புகள் பற்றிய விபரங்களை அமைப்புக் குழுவிற்குத் தந்துதவுமாறு வேண்டப்படுகிறீர்கள்
வழங்கல்.
2. சிறுகதை, கவிதைத் துறைகளில் புதிய எழுத்தாளர்களுக்கான போட்டியொன்றை நடாத்தி சிறந்த படைப்புகளுக்கு பரிசு
போட்டி முடிவுத்திகதி 31.194
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கும், விண்ணப்பப்படிவங்களுக்கும் சுயமுகவரியிடப்பட்டு, முத்திரை ஒட்டப்பட்டநீண்ட கடிதஉறை ஒன்றை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
அமைப்பு குழு,
மிரிஹான நுகேகொட தொலைபேசி: 81927
சுதந்திர இலக்கிய விழா -1994 இல. 61, பழைய கொட்டாவ விதி
o/SSA