கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.12.08

Page 1
CS55366 SARUNIHAR
34:27
砂
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
சமாதானப் பேச்சுக்கள்:
புதிய அரசாங்கம்
jeDL6500 GMĝi ĝj
திெர்வரும் நத்தார் பண்டிகையை அடுத்து, புலிகளுக்கும் அரச இடையிலான சமாதானபேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என்று அமைச்ச ளர் தர்மசிறி சேனநாயக்க தெரிவித்துள்ளார். காமினி திசநாயக்க அவர்களின் யுடன் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட இப்பேச்சுவார்தை திரும்பவ ஆரம்பிக்கப்படும் என்ற பத்திரிகையாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் அன்று புலிகளின் வானொலியில் உரையாற்றிய பிரபாகரன் அவர்களும் னத்தையே விரும்புவதாகவும், சந்திரிகா அரசாங்கம் நீட்டிய சமாதான கரத்தை கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும், ஆயினும் பூரீ லங்கா இராணு கடும் போக்காளர்கள் அமைதியை விரும்பவில்லை என்றும் அவர்கள் பேச்சு தடையாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இடைவெளிக்குப் பின் நாட்டில் நிரந்தரமான ஒரு தீர்வாக "அயல் நாடான இ
நீண்ட
தொடங்கவிருக்கும் இவ்வுத்தேச பேச்சுவார்த்தையின் போது புலிக ளின் நிலைப்பாடு எவ்வாறு அமை யப் போகிறது என்பதை பிரபாகர னின் இப்பேச்சு வெளிப்படுத்தியுள் ளது. அவரது உரையின் போது, அரசாங்கம் தனது சமாதான முயற் சிகளில் உண்மையாகவும், நேர் 60ւDեւ III&olվւb இருக்குமானால், எமது இலட்சியமான, கெளரவ மான அமைதியும் பாதுகாப்பும் சுதந்திரமும் கொண்ட ஒரு விாழ்க் கையை எமது மண்ணில் நாம் வாழ் வதற்கான எமது தேசிய அபிலா சைகளை வழங்கக்கூடிய ஒரு தீர்வை அது முன்மொழிய வேண் டும். இத்தகைய ஒரு தீர்வே இந்த
( Tண்டமானின் குடும்பத் துக்கு சொந்தமான திருச்சியிலும், சென்னையிலும் இருக்கும் எயர் லங்காவுக்கான ஏஜென்சியான ட்ரான்ஸ் லங்கா லிமிடெட் எயர் லங்காவுக்கு செலுத்த வேண்டியி ருந்த தொகையான 45 மில்லியன் ரூபாயில் 35 மில்லியன் ரூபா வினை செலுத்தியுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது.
சென்னையிலும், திருச்சியிலும் இருக்கும் ட்ரான்ஸ் லங்கா லிமி டெட் 45 மில்லியன் ரூபாய்களை எயர் லங்காவுக்கு செலுத்த வேண் டிள்ளதாகவும் மற்றைய எயர் லங்கா ஏஜென்சிகளுக்கு வழங்கப் படாத சலுகை தொண்டமானின் பேரனும் தற்போதைய பாஉறுப்பி
அமையும் என்று குறிப்பிட்டுள் GITITIT. பிரபாகரனின் இந்தப் பேச்சு தமிழ் Dáig, effición gráfusio e Sao Tsoare, ளைப் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு தீர்வுக்கு புலிகள் ஒத்துப்போக தயா ராக உள்ளார்கள் என்பதையே காட்டுகின்றது. புலிகள் குறிப்பிடுவது போல, ஏன் ஜனாதிபதி அவர்களே பல தடவை களில் குறிப்பிட்டிருப்பது போல இராணுவ கடும் போக்காளர்கள்
சமாதான முயற்சிகளை எதிர்க்கக் கூடும். ஆனால் அதிலிருந்து அர
FITIEICELD கொண்டு முழு மனதுடன் ஈடுபட வேண்டும்
தன்னை விடுவித்துக் பேச்சுவார்த்தையில்
தொண்டாவுக்கு வந்த சோதை
னருமான ஆறுமுகம் தொண்ட இருக்கும் ட்ரான்ஸ் லங்காவுக்கு வழங்கப் பட்டு வந்ததும், அதில் இடம்பெற்ற முறைகேடுகளும் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே சரிநிகளில்
மான் இயக்குனராக
வெளியானது வாசகர்கள் அறிந்
ததே. மீதிப் பணத்தை தவணை முறை யில் செலுத்துவார்கள் எனவும் கூறப்படுகிறது எப்படியிருந்தபோ தும் தொண்டமானின் பேரனான ஆறுமுகத்தின் இந்நிறுவனத்துக்கு வழங்கப்படும் டிக்கட் விற்பனைக் கடன்வசதி மீதான இடைநிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என எயர் லங்கா தலைவர் ஆட்டி கல அறிவித்துள்ளார்.
அமைச்சர் தொண்டமான்
இது
பிரச்சினையில் போடும் விதத்தில் ளக்கூடும் அண் காந்தி கொலை வ எதிரியான தொடர்பான காக வந்தாறுமூல 76 வயதான பீத னம் என்ற விவாக வர் இரகசிய கைது செய்ய விற்கு அனுப்பி GITT Guantots றிற்கு இன்னொரு கைப் பிரஜை ஒரு பது தொடர்பான
தொடர்பாக கரு யில் (பாராளும தனது பேரனுமா "தனிப்பட்ட
கூறியு அமைச்சர் தர்ப 'இது ஒன்றும்
606াu JITU) – গুটি
GTGOTö,
பொது மக்களி டம் தெரியப்
GALLLLb' Gre
ஆறுமுகம் விசேட சலுை முறையில் தொண்டமான னாலல்ல என்று பொய்யுரை : அறிந்ததே.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொடுத்துச் சிவக்கும் கரம்
வாங்கிச் சிவந்தவன் கரங்களுக்கு வந்ததனை தாங்கிடுமோ இந்தத் தமிழுலகு ஓங்குபுகழ் தொண்டாறி ஏன்கொடுத்தாய் துட்டுக் கொடுப்பதிலே
உண்டாமோ அறுகேதும் உரை
ബ
| 21
ங்கத்திற்கும் Da GujJFI படுகொலை ம் எப்போது
தாம் சமாதா தாம் பற்றிக் றுவத்தினரின் வார்த்தைக்கு
ந்தியா கூட இப் முட்டுக்கட்டை நடந்து கொள் மையில் ராஜீவ் க்கின் இரண்டா GALI JITL L LDL DIT GST விசாரணைகளுக் லயைச் சேர்ந்த ம்பரம் சிவஞா பதிவாளர் ஒரு பொலிஸாரால் ட்டு இந்தியா
வைக்கப்பட்டுள்
விசாரணை ஒன் நாட்டிற்கு இலங் வரை கையளிப் ந்த ஒப்பந்தமும்
一>名
தெரிவிக்கை ற உறுப்பினரும்
இந்த தமிழ்க் கடிதத்தை எங்களுக்கு வாசிக்கத் தெரியாது. ஒன்றில் சிங்களத்தில் அல்லது ஆங் கிலத்தில் திரும்பவும் எழுதிக் கொண்டு வாருங்கள் டிசம்பர் 6ம்திகதி காலை 9.30 மணி யளவில் தகவல் திணைக்களத் துக்கு அலுவலக போன சரிநிகர் அலுவலர்க்கு தக வல் அதிகாரி திருமதிகுசும் என்ப GLITITói)
CGNICOCDUIS
சொல்லப்பட்டதே மேலுள்ள வாசகங்கள் தகவல் திணைக்களத்தால் வழமை யாக பத்திரிகைகளுக்கு அனுப்பப் படும் அறிவித்தல்கள் கிடைக்காத தையிட்டு, அவ் அறிவித்தல்களை தொடர்ந்து பெறுவதற்காக சரிநிகர் ஆசிரியரால் எழுதப்பட்டிருந்த கடி தமே அது தகவல் திணைக்களத்தின் இத் தனை கால செயற்பாடுகள் எல் லாம் சிங்களத்தை மையமாகக் கொண்டே இயங்கி வருகின்றன.
குறிப்பாக தகவல் திணைக்களத்
தின் வெளியீடுகள் சிங்கள, ஆங் கில மொழிகளிலேயே தொடர்ந் தும் வெளியிடப்பட்டு வருகின் றன. விதிவிலக்கான ஓரிரு தமிழ் வெளியீடுகளைத் தவிர
நூற்றுக்கணக்கான பணிபுரியும் தகவல் திணைக்களத்
ஊழியர்கள்
தமிழ் கடிதமா
3.
தில் மொஹமட் எனப்படும் தகவல் உத்தயோகத்தர் ஒருவரும் திரும தி.செந்தில் எனப்படும் பிரதி ஒப்பு நோக்காளர் (proofreader) ஒருவரு மாக இருவர் மட்டுமே தமிழ்பேசும் உத்தியோகத்தர்கள் இருக்கின்ற GöTsr.
தகவல் திணைக்களத்தில் மட்டு மல்ல அரசாங்கத்தின் கீழ் இயங் கும் அனேகமான திணைக்களங்க ளில் தமிழர்கள் எதிர்நோக்கும் வழ மையான பிரச்சினை இது தமிழ்மொழி மூலம், ஒரு தமிழ் பத் திரிகை, தனக்கான பிரசுரங்களை அனுப்புமாறு கோரும்போதே இது தான் நிலைமை என்றால், சாதா ரண தமிழ் மக்கள் அரசாங்க அலுவ லகங்களில் எப்படிப் பந்தாடப்படு வார்கள் என்பது வெளிப்படை கடிதம் இதி லுள்ள விபரம் என்ன என்று கடிதம் கொண்டு சென்ற சரிநிகர் அலுவல கரிடம் கேட்கக் கூட பொறுமை யற்ற இந்த மனோபாவம் இன்னும் எத்தனை காலம் தான் நீடிக்கப்
GÉNGITTÉJU, GGlâOGOGA).
போகிறது.
சிறுபான்மையினங்களின் ஆதரவு டன் பதவிக்கு வந்த இந்த அரசாங்க மும் மேற்படி நிலைமை நீடிக்க அனுமதிக்கப் போகிறதா?
I) ஆறுமுகத்தின் ச்சினை' இது ார். ஆனால் றி சேனநாயக்க
LL ப்படாது. இது LIGOOTLD, LDé, Goss த்த வேண்டிய கூறியுள்ளார். தாண்டமானிற்கு கள் தனிப்பட்ட வழங்கப்பட்டது செல்வாக்குகளி றுவது சுத்தமான பது யாவரும்
2 ܤܦ
வுப்பகுதிகளுக்கென புதிதாக நியமனம் பெற்ற 24 கிராம சேவகர் கள் திரிசங்கு சொர்க்கத்தில் சிக்கிச் செய்வதறியாது விழிக்கிறார்கள் கொடுத்தாலும் பூசாரி வரங்கொடான் என்ற இக் கட்டான நிலை அவர்களுக்கு
5Lojat GJITIb
19894ல் இவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் யாழ்குடாநாட்டில் புலிக ளின் எல்லைக்குட்பட்டிருந்ததால் வெளியேற இவர்கள் அனுமதிக்கப்
படவில்லையாம். இவர்களோடு
கடவுள் வரம் கொடுத்தாலும்.
நியமனக் பெற்ற ஏனைய யாழ் இளைஞர் யுவதிகள் தத்தம் பகுதிகளில் கடமைகளை ஏற்றுக் கொண்டனர். எனினும் தீவுப்பகுதிக்கு நியமனம் பெற்ற மூன்று பெண்கள் உட்பட 24 பேரை புலிகள் அனுமதிக்கத் தயங்கிய தால் ஒன்றரை மாதங்கள் வரை இவர்கள் குடாநாட்டை விட்டு வெளியேற முடியாதிருந்தனர்.
தொடர்ந்து புலிகளின் அலுவலகங் களில் ஏறி இறங்கி, கிடைத்திருக் கும் அரச உத்தியோகத்தை இழந்து
கடிதங்கள்

Page 2
| ErfurtSasi ബ
| laoa அபிவிருத்திச் சபை யின் முன்னாள் 5 GOD GOGluff (chaiதிரு.கே.நடராஜா களை திரும்பவும் அச்சபையின்
rman) 9|Gust
தலைவராக்குவதற்கான முயற்சி அறிகிறேன். த.வி.கூ. பாராளுமன்ற உறுப்பினர் களின் ஆதரவுடன் திரும்பவும் இப் பதவிக்கு வரத்துடிக்கும் திருநட ராஜா அவர்கள் தொடர்பாக எனக்கு நிறையவே குற்றச்சாட்டுக் கள் வந்துள்ளன. இவரது கடந்த 13 வருட பதவிக்காலத்தைய ஊழல்
EGT நடப்பதாக
கள் தொடர்பாக, அதிகார நிர்வாக முறைகேடுகள் கிடைத்துள்ள தகவல்கள் அடிப்ப
தொடர்பாக
டையில் இவர் விசாரணைக்குட்ப டுத்தப்பட வேண்டும். இவ்வாறு எந்த விசாரணையும் இன்றி இவ்வூ ழல் பேர்வழி, த.வி.கூவினரின் அனுசரணை காரணமாக மீளவும் பதவியில் நான் இது தொடர்பாக பாராளுமன் றத்தில் கேள்வி எழுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன்.'
அமர்த்தப்பட்டால்,
இவ்வாறு கூறும் நவம்பர் 24ம் திகதி இடப்பட்ட கடிதம் ஒன்றை இரத்தினபுரி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் திரு.வாசுதேவ நாணயக்கார ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் தனது கடிதத்தில் மேலும் சுட்டிக் காட்டியிருப்பதாவது
1. இவர் அபிவிருத்திச்சபை ஊழி யர்களிடமிருந்து அறவிடப்பட்ட ஊழியர் நிதிக்கான தொகையை மத்திய வங்கிக்கு செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். (இது சட்ட விரோதமான ஒன்றா கும்) கிட்டத்தட்ட 7 லட்ச ரூபாய் வரையான தொகை இன்றுவரை நிலுவையாக உள்ளது. ஊழியர் சேமலாப நிதி வழக்கு ஒன்று அம்பாந்தோட்டை தொழில் நீதிமன்றத்தில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த சில அதிகா ரிகள், இப்பிரச்சினை காரணமாக மனமுடைந்து வேலையிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.
2. 1992 - 1993 காலஇடைவெளி யிலான முக்கிய அலுவலக ஆவ ணங்கள் காணமல் போயுள்ளன.
(ΕσίρουΠt
சம்பந்தப்பட்ட
3. காசோலைகளை அத்தாட்சிப்பு
GTGi)GUITL பொறுப்புக்களையம் அவர் தனது கையிலேயே வைத்தி ருக்கிறார்.
4 மார்ச் 1991இல் யாழ் மாவட்ட ஊழியர்களுக்கான சம்பளப்பணம் வழங்குவதற்காக ரூபா மூன்று லட் சம் கொழும்பிலுள்ள வங்கியிலி ருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூபா இரண்டு லட்சம் மட் டுமே யாழ் அரசாங்க அதிபரூடாக அனுப்பப்பட்டுள்ளது. மிகுதிப்ப ணம் இன்றுவரை யாழ்ப்பாணம் அனுப்பப்படவில்லை.
5. பிரதம கணக்காய்வாளர் (Ruditor General)திணைக்களத்தினால் QELIJUL'ULL கணக்காய்வு அறிக்கை இன்று வரை சபைக்கு சமர்ப்பிக்கப்படாமல் முடக்கப்பட்
டுள்ளது.
இது தவிர பனை அபிவிருத்திச் சபையை சேர்ந்த உத்தியோகத்தர் கள் இவரது ஊழல்களை பட்டிய லிட்டு பிரதமர் பொது தொடர்பு அலுவல் அமைச்சர் ஆகி
யோருக்கும் கடிதங்கள் அனுப்பி யுள்ளனர். இக்கடிதங்கள் திருநட ராஜா அவர்களது 13 வருட கால ஊழல் சாதனைகளை விரிவாக அம்பலப்படுத்துகின்றன. அக்கடி தங்களிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றோம்.
1. இவர் கடந்த 13 வருடகாலமாக தலைவராக இருந்த போதும், சபை யின் தலைமையகம் யாழ்ப்பாணத் திலேயே இருந்த போதும் 1985க்கு பின் இவர் ஒரு தடவையேனும் யாழ் சென்றதில்லை. (யாழ் அர சாங்க அதிபர் ஒவ்வொரு மாதமும் யாழ் சென்று வருகின்றார்.)
2. 1986க்கு பின் சபைக்கு ஒரு பொது முகாமையாளர் இல்லை. 1990 இல் ஆய்வு உத்தியோகத்தர் பதில் முகாமையாளராக நியமிக் கப்பட்டார். ஆயினும் 1993களிலி ருந்து அவர் இடைநிறுத்தப்பட்டுள் GTITÍ.
3. தலைவருக்கான செயலாளர் பத விக்கு எத்தக்ைய நேர்முகப் பரீட்சை ஒழுங்கு விதிகளும் இன்றி, தலைவரின் உறவினர் என் பதற்காகவே ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டு கால சபைக்கூட்டங்கள் எதற்கும் அவர்
சமூகமளிக்கவில்லை. இதில் ஆச்ச
at 08 ls.
பனை முழுங்கி நடராஜாவு
தமிழ்) விழுங்கி) கூட்டன
ளரோ சபை உ தக் கூட்டத்திலு யதில்லை என்ட
4. дGOL Juélo). ரான, தலைவர் 3.T60T G3, ITTC) றார். பொய்யா இவரால் சமர்ட் 2 1/2லட்சத்திற் G8)BuLi (GUITCS) 3
gFLDÍLIL Gă, CELULUL" றுக்கான காசோ லேயே அனும திப்படுத்தப்பட் பட்டுமுள்ளது. சரை தயாரிக்கு திரா என்பவர் டப்பட்டுள்ளது பணத்தில் ஒருட ருந்து பெறப்பட இன்றுவரை
pഞഖങ്ങഥ திணைக்களத்தி cliena.
* ஒரு லிகித காய்வாளராக சுக்கு தவறா கொடுத்து இவரே இப்பே ரது) வேலைகை ஆயினும் இவ காய்வு அறிக் தலைமை கணக் லகத்திற்கு அனு
* சபைக்கும், ச னருக்கும் பொ பந்தக்காரராக வது மகனே இரு துமகன் கொள்ள தராகவும், முதல் L9 GT FEGU EL" LL
பந்த அடிப்படை வும், இரண்டாவ பொருட்களை இ மதி செய்பவரா
இவ்வாறு பல கு அக்கடிதங்கள்
ജ്ജrgഞ6) LIg துணை போவதி றுமில்லை. ஆன
தாகக் கூறும்
செய்யப் போகி
ரங்க வைத்து அனுமதி பெற்று திரு கோணமலைக்கு கப்பலேறியவர்க ளுக்கு அங்கும் ஒரு அதிர்ச்சி 7,1094இல் திருகோணமலை வந்த இப்பரிதாபப் பிறவிகளை தீவுப்பகுதி செல்ல ஈ.பி.டி.பி அனு ம்திக்கிறார்களில்லையாம் HL Ljad போக்கு வரத்து இவர்கள் வசம் இருப்பதால் அனுமதி தரமாட் டோம் என்று மறுக்கிறார்களாம். சொந்த ஊரை விட்டு வந்து கடை யில் சாப்பிட்டு லொட்ஜில் படுத்து
5GIT. மாகாண அமைச்சுடன் தொடர்பு கொண்ட போது தீவுப்பகுதிக்குப் போய் நியமனங்கள் ஏற்றுக் கொள் ளுங்கள் என்று பதில் கிடைத்ததாம். "எங்களை புலிகளின் கையாட்கள் என்று நினைத்துத் தான் அனுமதி மறுக்கிறார்களோ?' என்று ஆதங் கப்பட்டார் ஒரு இளைஞர் இதுபற்றி திருகோணமலை வந்த ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பி
னர் ஒருவரிடம் இவர்கள் முறை
டுத்தல், அனுமதித்தல், மாற்றுதற் ரியம் என்னவென்றால், இது
கான அங்கீகாரம் அளித்தல் ஆகிய தொடர்பாக அமைச்சு செயலா
றங்கும் தங்களது கஷ்டத்தை எடுத் uʻGLʻLL . போது
துக் கூறியும்கப்பல் டிக்கட் தர மறுப் கிராமசேவகர் விடககூடிய பரிதாப நிலையை பதையிட்டு மனமுடைந்து போயி கடமையையும் எடுத்துக்கூறி, அவர்களை மனமி ருக்கிறார்கள் இக்கிராம சேவகர் ருக்கிறார்கள் இ
கள் ஏன் அங்கு அங்குள்ள கிரா களிடம் தங்கள் ஒப்படைப்பார்க என்ன உத்தரவ டதோடு எதற்கு பாருங்கள்' என்
திருகோணமலை இவர்கள் இப்பே கொண்டிருக்கிற
 
 
 
 

றுப்பினர்களோ எந்
ம் கேள்வி எழுப்பி பதுதான்.
ஊழியரல்லாதவ lett LD50360 дадоше, னவுகளை செய்கி ன பற்றுச்சீட்டுக்கள் பிக்கப்படுகின்றன. குமதிகமான இத்த ட்டுக்கள் அவரால் இவற்
ாலைகள் தலைவரா
டுள்ளன.
திக்கப்பட்டு, உறு டு அங்கீகரிக்கப் இதற்கான வவுச் மாறு லிகிதர் இந் தலைவரால் மிரட் இதற்கான பகுதியும் அவரிடமி ட்டுள்ளது. ஆனால் இது தொட்ர்பாக
டன்,
BEGGOOTä5 BESIT LIGJINTGITñi ற்கு அறிவிக்கப்பட
OU DIGITATES, ESGOT, அன்றைய அமைச் ன தகவல்களை
நியமித்துள்ளார். ாது சகல (தலைவ ளையும் செய்கிறார். ரது உள்ளக கணக் ஒருபோதும்
காய்வாளர் அலுவ
Gö} Ö5
|ப்பப்பட்டதில்லை.
:ற்பகம் நிறுவனத்தி ருள் விநியோக ஒப் தலைவரின் நாலா நக்கிறார். மூன்றாவ பனவு உத்தியோகத் மாவது மகன் சபை வேலைகளை ஒப் டயில் செய்பவராக து மகன் சபையின் ந்தியாவுக்கு ஏற்று கவும் உள்ளார்.
நற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றன. காக்க த.வி.கூ. ல் ஆச்சரியம் ஒன் ால் அதை எதிர்ப்ப அரசாங்கம் என்ன
"தீவுப் பகுதியில் ள் நியமிக்கப்பட்டு
செய்து கொண்டி ந்த நிலையில் நீங் போக வேண்டும்? ம சேவகர்கள் உங் பொறுப்புகளை T என்பதற்கு ாதம்? என்று கேட் ம் பொறுத்திருந்து 1றும் கூறினாராம்.
லொட்ஜ் ஒன்றில் பாது "பொறுத்துக்
|TT, GT.
-- 60]0861:51
இலங்கையிடம் இல்லாத போது இவ்வாறு இவர் அனுப்பப்பட்டது எப்படி என்று அரசியல் அவதானி கள் கேள்வியெழுப்பியுள்ளனர் இத்தகைய ஒரு நடவடிக்கை புலிக ளுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்ப டுத்தக்கூடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இவ்விடத்தில், அண்மையில் இந்தி யாவிற்கு விஜயம் ஒன்றை மேற் கொண்ட வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திரு. லஷ்மன் கதிர்காமர் அவர்கள் பத்திரிகையாளர் ஒருவ ரது கேள்விக்கு அளித்த பதில், 'பு லிகள் எனது பயணம் குறித்து எத்த கைய பீதியும் கொள்ளத் தேவை யில்லை, அங்கே நான் எத்தகைய ஒப்பந்தங்களும் செய்யப் போவ தில்லை' என்று தெரிவித்துள்ள தும் மனங்கொள்ளத்தக்கது. கதிர் காமரின் இத்தகையதொரு பேச்சு இந்தியா இவ்விடத்தில் எவ்வாறு நடந்து கொள்ளுமோ என்பது குறித்து அரசு மட்டத்திலும் ஒரு வகை அச்சம் நிலவுவதையே காட் டுகிறது என்றும் கருதப்படுகின் றது. புலிகள் தொடர்பாக இந்தியா இலங்கையை பிரபாகரனை விசார னைக்கு இந்தியாவுக்கு அனுப்பு வது போன்ற ஏதாவது ஒரு ஒப்பந் தத்திற்கு வலியுறுத்தக்கூடும் என்ற நியாயமான சந்தேகம் அரசதரப் பில் இருப்பதில் ஆச்சரியமில்லை.
இது தவிர இந்தியா தற்போது ஆந் திராவில் நடைபெற்று வரும் நக்க லைட்டுக்களின் நடவடிக்கைகட் கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பிரச்சாரம் செய்வதும், காமினி கொலையை புலிகளே செய்தார்கள் என்று இந் திய பத்திரிகைகளும் அதிகாரிக ளும் கருத்து தெரிவிப்பதும், எதிர் வரும் சார்க் மகாநாட்டின் போது காந்தி கொலைதொடர்பான விசார னைகள் துரிதப்படுத்தப்படுவதில்
GFDDITIE 5||601 - C -
இலங்கையின் ஒத்துழைப்பு கோரப் பட வேண்டுமென இந்திய ஆளுங் காங்கிரஸ் கட்சியினர் இந்திய அர சாங்கத்தை வலியுறுத்தி வருவதும், இலங்கையின் சமாதான பேச்சு கட்கு சாதகமான அம்சங்களாக இல்லையென அரசியல் அவதானி கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதைத்தவிர இலங்கையின் சிங் கள ஆங்கில தினசரிகளும் அர சாங்கத்தின் சமாதான முயற்சிக்கு ஆதரவு தரும் வகையில் செயற்படு வதாக இல்லை என்பது இன் னொரு பாதகமான அம்சமாக உள் ளது. அண்மையில் ஒரு ஆங்கிலத் தினசரி புலிப் பயங்கரவாதிக ளுக்கு ஒரு அரசுக்குரிய அந்தஸ்து எப்போது கிடைத்தது என்றும் பு லிகள் தனிநாடு கோருவதானால், ஏன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் எழுதியுள்ள து.
ஆக, அரசாங்கம் இப்பொழுது பலத்த சவால் ஒன்றை எதிர்நோக் குகின்றது. இச்சவால்களை வெற்றி கொண்டு சமாதானத்தை வென்றெ டுக்க உறுதியுடன் இருக்குமானால், அது இப்பிரச் சினை தொடர்பான தனது நிலைப்
அரசாங்கம்
பாட்டை தெளிவாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பிரச்சினைகளை வெறும் புலிப்பி
ரச்சினை யாகவோ அல்லது மொழிப் பிரச்சினையாகவோ பார்த்து திரும்பவும் ஏமாந்து
போகாதிருக்க நாட்டின் தேசிய இனப்பிரச்சினை இது என்ற பொறுப்புணர்வுடன் அதை அணு குவது அவசியம். இப்போது எதிர் காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பு அரசாங்கத்தின் துணிச்சலில்தான் தங்கியுள்ளது
SUDEGIADITIO ULI
G) lauara பாதிக்கப் பட்ட மக்களின் புனர்வாழ்வுக்காய் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணப் பணம் ஜமாலியாப்பிர தேச ஐதேக நகரசபை உறுப்பின ரின் கையாடலுக்குட்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்ற
6000 ரூபா பெறுமதியான நிவா ரன அட்டைகள் அவ்வப்பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் மூல மாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இப்பிரதேசத் தில் மாத்திரம் கிராமசபை உத்தி யோகத்தருக்கு வந்த அந்த அட் டைகள் நகரசபை உறுப்பினரான நூர்முஹம்மட் அவர்களின் கைக் குப் போயுள்ளது. அவரே தனக்கு விரும்பியவர்களுக்கு அதனை வழங்குவதாகவும், ஏனையவர்கள்
gamyamanlamlas Gill ||
'உங்கள் பெயருக்கு
இன்னும் வரவில்லை, வேண்டு மென்றால் வேறொரு ஆளுக்கு வந்ததை மாற்றித் தருகிறேன். அவ ருக்கு 2000 ரூபாவும் இன்னொரு வருக்கு 2000 ரூபாவும் கொடுத்து விட்டு மீதியை எடுத்துக் கொள் ளுங்கள்' என்று கூறி தனது கைவ ரிசையைக் காட்டுவதாகவும் அப்பி ரதேச மக்கள் கூறுகிறார்கள்
இந் நகரசபை உறுப்பினர் மீது நிறைய மோசடி, ஊழல் குற்றச்சாட் டுக்கள் இருப்பதாகவும் உயரதிகா ரிகளை கைக்குள் போட்டு வைத்தி ருப்பதால் இவரை யாரும் கண்டு கொள்வதில்லையெனவும் தெரிய வருகிறது. கிராம சேவை உத்தி யோகத்தர்கள் மூலம் விநியோகிக் கப்படுகின்ற இந்த நிவாரண அட் டைகள் நகர சபை உறுப்பினரின் கைக்கு எவ்வாறு மாறியது என்று மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இது இவ்வாறிருக்க அமைச்சர் தொண்டமான் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரும் கோரிக்கை ஒன்றை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முக்கிய ஐதேக உறுப்பினர்கள் சமர்ப்பித் துள்ளனர். தொண்டமானது எம். பிப் பதவி ஐதேகவின் தேசியப் பட்டியலால் கிடைத்தது என்பது
தெரிந்ததே.
எவ்வாறாயினும், ஐதேக எந்த நடவடிக்கையும் எடுப்பதை இட்டு தனக்கு ஆட்சேபனை இல்லை என
தொண்டமான் அறிவித்துள்ளார்.
O

Page 3
UFort groot
பேச்சுவார்த்தை
ஆரம்பிக்கப்பட்ட வேகத்திலேயே நின்றுவிடவும் கூடும் இதற்கு முதல் எழுதிய இப்பத்தி யில் குறிப்பிட்டிருந்தேன். இப் போது பார்க்கையில் அது ஓரள விற்கு போலவே தோன்றுகிறது. நான் இவ்வாறு கூறுவதற்கு காரணம் இப்பேச்சுவார்த்தையின் வேகம் காமினி திசநாயக்காவின் படுகொ லைக்குப் பின்னர் எழுவதும் தாழ் வதாகவும் இருப்பதேயாகும்.
என்று
உண்மையாகிவிட்டது
அரசாங்கம் களை நடாத்த வேண்டுமென கூறு கின்ற போதும் தமிழீழ விடுத லைப் புலிகள் இப்பேச்சுவார்த்தை
சமாதானப் பேச்சு
கள் தொடர்பாக திருப்திப்படாத வர்களாக இருப்பதாகவே அவர்க ளது அறிக்கைகள் காட்டுகின்றன.
இதற்கு இரண்டு பிரதான காரணங்
களை நாம் ஊகிக்கலாம். 1 அரசாங்கத்திற்கும் த.வி.புலி
யினருக்குமிடையிலான .)bLמ பிக்கை இன்னமும் பலமுடையாத தாக இருக்கலாம்.
2. தா.வி.புலிகள் தாம் பேச்சு வார்த்தை தொடர்பாக திருப்திட்ட LIT, Gustafa TT 5 Ο αποτ வதை ஒரு தந்திரோபாய நடவடிக் ΕO5ιIIITθ, σου, 5,05 ποτα του Πιρ, οι αυ லது அவர்கள் ஒரு இராணுவ பலத் தில் நம்பிக்கை கொண்ட இயக்க
ITL L;
மாக இருப்பதால் அரசியல் ரீதியில் பக்குவமடையாதவர்களாக இருக் ΦούΠL51
இன்று பேச்சுவார்த்தை முயற்சிகள் இருதரப்பினர் பக்கத்திலும் தேக்க முற்று இருப்பினும் இவை ஆரம் பிக்கப்பட்டபோது இருதரப்பாரும் பேச்சுவார்த்தையை சாதகமாகவே (oibiri flaití. ஆரம்பிப்பதற்கு முன்னர் அரசாங் கம் தாவி புலிகளை வடபகுதி தமிழ் LEGA பிரதான பிரதிநிதி
யாக ஏற்றுக்கொள்வதாகக் கூறி
பேச்சுவார்த்தைகள்
யது. அது உண்மையிலேயே நல்ல தொரு முன்னெடுப்பாகும் அர சாங்கத்திற்கு தனிநாடு தொடர்பாக பேச முடியாது என்பதால், தாம் தனிநாடு சம்பந்தமாக அரசுட GOTT GOT பேச்சுவார்த்தைகளின் போது பேசப்போவதில்லை என தஈ.வி.புலிகள் அறிவித்தனர். முன்னையதைப் போலவே இது வும் ஒரு நல்ல முன்னெடுப்பாகும். இவ்வாறு நல்ல சகுனங்களுடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தை க மினி திசநாயக்காவின் படுகொ லையுடன் தேக்கமுற்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதும் நான்கு பிரதான காரணங் களைக் குறிப்பிடலாம்.
1 அரசாங்கம் சமாதான பேச்சு வார்த்தையை கையாண்ட விதம்
யில் கலந்து கொண்ட விதம்
கொழும்பை கொண்ட வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் இப்பேச்சுவார்த்தை ܵ ܵ செய்திகளை வெளி பிட்டமுறை (வடபகுதி வெகுஜன
OO). Οι ΙΙ ΟΙΤΟ,
தெ சாதனங்கள் பற்றி
2 த.வி.புலிகள் பேச்சுவார்த்தை
எனக்கு தெரியாததால், கொழும்பு வெகுஜன தொடர்பு சாதனங்கள் பற்றி மட்டும் குறிப்பிடுகிறேன்.) 4. இலங்கை வார்த்தை தொடர்பாக எதிர்பார்த்த GSlLLI.I.G.T.
LDá,56íT (ŠL je,
இந்த நான்கு விடயங்கள் தொடர் LT凸” சற்று நோக்குவோம்:
GSL JULDITS,
குறைந்தது இத்தீர்வு
டியான சில நெறி டங்களையாவது (G
விக்க வேண்டும். அழுத்திக் கூறுவத உண்டு. அதாவது
அளவுக்காவது அ அறி
LIDITaJIET GOOT OF GOD LI GUDG0DPI
முகப்படுத்தப்பட்ட
லாக்கத்தை
ஒடு
சிறுகதையாகப் போய்விடக்கூடாத சமாதானப் பேச்சுவார்த்
அரசாங்கம்
ஒரு நாட்டின் அரசாங்கம் என்பது அந்தநாட்டின் அனைத்து (இன. மத சாதியை சேர்ந்த) மக்களையும் உரியமுறையில் பிரதிநிதித்துவப்ப டுத்துவதாகும். அவ்வாறான உரிய பிரதிநிதித்துவம் ஒரு மக்கட்பிரி வுக்கு இல்லாத போது, ஜனநாயகக் கட்டமைப்புக்கு வெளியே போய் இம்மக்கட் பிரிவு தமது உரிமைகட் காக போராடுவது உலகின் எந்த வொரு நாட்டிற்கும் பொதுவானதா கும். இம்முறையிலேயே இலங்கை யின் ஜனநாயக கட்டமைப்புக்கு வெளியே சென்ற ஒரு நபரையோ அல்லது குழுவையோ அல்லது சமூகப் பிரிவையோ ஜனநாயக வழி முறையுள் உள்வாங்க வேண் டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே உரியதாகும். இவ்வாறு பார்க்கும் போது சமாதானப் பேச்சுவார்த்தை களில் அரசாங்கம், தமிழ், முஸ்லீம், பறங்கிய மக்களது அடிப்படைப் பிரச்சினைகட்கே அளிக்க வேண்டும். ஆயினும் அர சாங்கத்தின் இவ்வளவு கால சமா அகதிகள் புனர்வாழ்வு, புனர் நிர்மாணம்,
முன்னுரிம்ை
தான முயற்சிகளில்,
மின்சாரம் போன்ற அரசியல் தன் மையற்ற விடயங்களிற்கே முன்னு ரிமை அளித்தது.
ஆனால், அரசாங்கம் முதலில் செய்ய வேண்டியதோ, இனப்பிரச் சினைக்கான தமது அரசியற்
தீர்வை முன்வைப்பதாகும். ஆகக்
| GaoIII
سے صی !
றைய அரசின் பிரத பதியினதும் கட்சிய சுதந்திரக் கட்சி எதிர் லாகும். இன்றைய பொ.ஐ.மு.அரசாங் கூறப்பட்டாலும் அ ணுக்குப் புலனாகா ரீலேசுகவிடமே பூரீ ல.சு.கட்சியின் எதிர்ப்புப் போரா ரிகா குமாரணதுங்க பற்றியிருக்காவிட்ட பூரீமாவோ பண்டா ததை மறந்துவிட னால்தான் பொஐ. பல் தீர்வு என்ன வேண்டியுள்ளது.
த.ஈ.வி.புலிகள் தஈ.வி.புலிகள் அ கோருவது தமது (த உரிமைகளையாகும் GGTTai), lleol Gyfrig, Gorfflig பொறுப்பும் என்ன கட்காக அரசாங்கத் கொடுப்பதாகும்.
 
 
 
 

gar-08 - 1961Ե-- 21
1994.
க்கு முன்னோ படுத்தும் திட் lidelines) Qgs ான் இவ்வாறு ற்கு காரணம் மிகச் சொற்ப
ரசியல் பரவ முகப்படுத்திய யை அது அறி
போது இன்
蓟
மரதும் ஜனாதி ான பூரீலங்கா த்தது என்பதா
அரசாங்கம் LO என்று சுமீதான கண் செல்வாக்கு உள்ளது. இந்த
ΟΠΟΕΙΤ600T TΘ0) | 1 படத்தில் சந்தி அன்று பங்கு ாலும் பிரதமர் நாயக்க இருந் முடியாது. இத முவின் அரசி
Guard, (3дU 4
டிப்படையாக மிழ்) மக்களின் —9IL"JLILq. LLJIT
LഞഥL|ഥ. இந்த உரிமை ற்கு அழுத்தம்
ουρούτι 60) αυτ
மையமாக கொண்ட ஐ.ஆர்.ஏ இயக்கத்தின் நடவடிக்கைகளை இங்கிலாந்தின் மீதான இதன் அழுத்தங்களை இதற்கு உதாரண
மாகக் கூறலாம்.
(நான் ஏற்கனவே கூறியது போல) தஈ.வி.பு இயக்கம் இவ்வாறான அழுத்தம் எதனையும் அரசாங்கத் திற்கு கொடுப்பதில்லை. த.ஈ.வி.பு லிகள் தாம் ஜனநாயக கட்டமை வுக்கு வெளியே போய் நின்று அர சியல் வன்முறைகளில் ஈடுபட்டா லும் கூட தமக்கு தேவையான அர சியல் தீர்வு எதுவென கூறவேண் டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு வெறுமனே கிழக்கு இணைந்த சுயாட்சி என்று கூறுவதால் பயனில்லை. மாறாக
இதனால் அவர்கள் அர்த்தப்படுத்
துவது, அல்லது இவ்வாறு அவர் கள் கோருவது எதை என்று தெளி வுபடுத்த வேண்டும். (இவ்விடத் தில் கொழும்பை மையமாக
கொண்டு இயங்கும் தமிழ் குழுக்
முன்வைத்த 4 அம்சக் கோரிக் أهم أمر ياسر கைகள் தொடர்பாகவும் இவர்கள் இன்றுவரை எதுவும் தெரிவிக்க வில்லை என்பதையும் குறிப்பிட்
டாக வேண்டும்.) இவ்வாறு கூறினால்தான் தென்பகு தியிலுள்ள முற்போக்கு சிங்கள சக் திகள் அரசாங்கம் மீது அழுத் தத்தை பிரயோகிக்கவும் தேவை யான தீர்வை நோக்கி முன் செல்ல 6ւմ (Լքlգամ):
கொழும்பு வெகுஜன தொடர்பு சாதனங்கள்
பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட பின் கொழும்பு தொடர்பு சாதனங் கள் நடந்துகொண்ட விதம் மிகவும் துரதிர்ஷ்டம் மிக்கதாகும் த.ஈ.வி. புலிகளுக்கெதிரான உணர்வலைக ளுடன் (இத் தொடர்பு சாதனங் களை சேர்ந்தவர்கள்) வாழ்வதே இத்தகைய தொலை நோக்கற்ற நடைமுறைக்கு காரணமாகும் சமா தானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் பிரதான சிங்கள (MainStreem) பத்தி ரிகையொன்றி லும் சிறு அளவி லமைந்த (Tabloid) சிங்கள பத்திரி கையொன்றிலும் வெளி வந்த இரு செய்திகளை உதாரணத்திற்கு இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 02.12.1994 திகதிய திவயின’ பத் திரிகையில் வெளிவந்த இரு தஈ.வி.புலிகள் எதிர்ப்பு செய்திக ளுடன் சேர்த்து அதே பக்கத்தில் பிரபாகரன் தமக்கு தேவையானது சமஷ்டி ஆட்சியே' என்று கூறும் செய்தியும் வெளியிடப்பட்டிருந் தது (சமஷ்டி என்று குறிப்பிடப்பட் டிருந்த போதும் அதுபற்றிய விட ரங்கள் எதுவும் வெளியிடப்பட்டி ருக்கவில்லை.) சமாதானத்தை விரும்பும் ஒரு பத்திரிகையானால் பிரதான செய்தியாக மேலே குறிப் பிட்ட பிரபாகரனின் செய்தியை அப்பத்திரிகை பிரசுரித்திருக்க வேண்டும் முழு விபரங்களுடன் - என்று நான் நினைக்கிறேன்.
இவ்வாறே யுக்திய பத்திரிகை
யின் தலைப்புச் செய்தி சந்திரிகா வின் சமாதான முயற்சி குறித்து புலி கள் நடுக்கம் (செப்18,1994) என் றும் அதன் உள்ளடக்கம் தஈ.வி.பு லிகள் மூன்று குழுக்களாக உடைந் துள்ளனர் என்றும் அமைந்திருந் தது. இச்செய்தியை வாசிக்கும் ஒரு
| fifijū, CIT GUITUJ,f G6lQTIÊIflä, QUITøT
வது பெரும்பாலான தஈ.வி.புலி கள் சமாதானத்தை வில்லை என்பதையே
விரும்ப
இன்று இலங்கை எதிர்நோக்கும் இனப்பிரச்சினையை தீர்க்க பத்தி ரிகைகள் மிகுந்த பொறுப்புணர்வுட ணும் தொலைநோக்குடனும் செயற் பட வேண்டும் அல்லது இருவேறு கூறுகளாக்கப்பட்டுள்ள நிலப்பகுதி களை கொண்ட இரு அரசுகள் ஸ்தா பிக்கப்படுதலை தவிர்க்கமுடியா மல் போகலாம். அரசையும் தஈ தீர்வொன்றை நோக்கி தள்ளுவதே பத்திரிகையா
ளர்களது கடமையாகும்.
வி.புலிகளையும்
இலங்கை மக்கள்
இலங்கையில் வாழும் மக்கள் பல் வேறு மதங்களைச் சார்ந்தும் அவற் றின் ஒழுக்கவியல் நன்நடத்தை மீது நம்பிக்கை கொண்டும் ஒழுகு கின்றனர் எனச் சொல்லப்படுகிறது. சிங்கள தமிழ் மக்களில் பெரும் முறையே பெளத்த மத சித்தாந்தத்திலும், இந்து மத சித்தாந்தத்திலும் நம் பிக்கை கொண்டுள்ளார்.
இதனால் இவ்விரு மக்கட் பிரிவின ரும் இன்னொரு மனிதரின் இரத்தம் சிந்தப்படுவதை விரும்ப மாட்டார்
LIITGGTGOLD LLUIT GEGOTITIT
கள் என்றே கருதுகிறேன். ஆயி ஒனும் மத ஒழுக்கத்திற்குப் பதிலாக அராஜக அரசியல், மனித உயிர்க ளுக்கு அண்மித்ததாக தொடங்கிய தால் இரத்தம் சிந்தலே நடைபெற் றது. இனிவரும் காலங்களிலாவது இரத்த ஆறு ஓடுவதைத் தடுப்பதற் காகவே இலங்கை மக்களின் பெரும்பகுதியினர் சமாதானப் பேச்சுவார்த்தைகள் பற்றி எதிர் பார்ப்பு வைத்துள்ளனர். இவ்வெ திர்பார்ப்பு நிறைவேறுமா மரணிக் குமா என்பதே இன்றைய கேள்வி.
les
லக த்திலாகும் ... (§ இன சமாதானத்திற்கு
O Au concu un huit
என்னு @@、
、
ിങ്കൺ ( G இனக்குழுக்கலை 呜
്കി (18
့ကြီး ဗျွိချွဲနွား မျိုးရိုးကြီး
po os socorro, Con ് അ (
鷲 ിബ്
soos do Conner
·
് ബ്
鶯

Page 4
சிரிநிகர் இதழ் 58இல் நகிருஷ் ணராசா என்பவர் எழுதிய கடிதம் தொடர்பாக இதை எழுதுகிறேன்.
அன்புள்ள கிருஷ்ணராசாவிற்கு (அல்லது கிருஷ்ணராசாக்களுக்கு) உங்களது கடிதம் கண்டு - அதிலும் கவிதை (?) கண்டு எனக்குப் புல்ல ரித்துப் போய்விட்டது. 'கரப்பான் பூச்சி கவட்டுக்குள்நுழைந்தால் மட் டுமே விழிக்கிற உங்களிடம் கவி தைகளைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது என்று ஒரு மேதாவி போல நான் ஒதுங்கி விடலாம். ஆயினும், போன்ற ஒரு சாதாரணன் என்ப தால்- பத்திரிகைக்கு நான் எழுதிய முதற் கவிதையே இதுதான் என்ப தால், நான் ஒரு Escapist அல்ல
நானும் உங்களைப்
என்பதால், உங்களிடம் பேச எனக்குநிறைய விஷயங்கள் இருக் கின்றன.
300 சொற்களையாவது எதிர்
பார்த்த உங்களுக்கு 42 சொற்கள் தந்த ஏமாற்றத்திற்காக ஏனைய 258 சொற்களைத் தர முடியாதது எனதுகையாலாகாத்தனத்திற்காகGTGT6060T LDGT6th ILS fascTIT?
பாவம் நீங்கள், சொற்களை எண் ணுவதிலேயே நேரத்தை வீண டித்து விட்டீர்கள். இன்னும் நீள LDITLÜ எழுதாமல் 42 சொற்களோடு நிறுத்தி விட்டதால் உங்கள் நேரத் தில் சில நிமிடங்களையேனும் மீதப்படுத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். நல்ல வேளை எத் தனை சென்றி மீற்றர் என்று அளக் காமல் விட்டீர்களே அது வரைக் கும் நான் தப்பினேன்.
கவிதையின் தரத்தை சொற்களின தும் வரிகளினதும் எண்ணிக் கையால் அளவிடும் பழைய பரணி லேயே இன்னமும் நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள் (கவனம் காலை நீட்டி விடாதீர்கள் உங்கள்
சிரிநிகர் இதழ் 58 இல் ந.கிருஷ் ணராசா என்பவர் இது நான் பாடிய கவிதை' என்ற தலைப்பின் கீழ் எழுதிய அவரது கருத்துக்கும் கிடத்தல்' எனத் தலைப்பிட்ட கவி தையையும் பார்த்ததும் நானும் ஏதோ (கிறுக்கிப்?) பார்க்கலாம்
என ஒரு எழுகை,
செயலற்ற ஒதுங்குகிற யாரோ செய்வான் என எதிர்பார்க்காது எதையுமே நாமே செய்ய வேண் டும், நம்பிக்கைக்குரிய கவிதைக ளுக்குப் பரிசளிக்க வேண்டும் எனக் கிருஷ்ணராசா நினைப்பது நல்ல விடயமே. ஆனால் எமக்குப் பிடித்தமானவை மட்டுமே கவிதை கவிதைகளே யல்ல என்பது வெறும் வீம்பாகத் தான் இருக்கமுடியும். மேதாவித்த னங்கள் நல்ல இலக்கிய விமர்சனங் களை வெளிக் கொணரமாட்டா எல்லாமே நான் எனது மட்டுமே என்ற பாங்கை வளர்த்து வளரும் எழுத்தாளர்களை அடித்து விரட் டும் செயற்பாட்டையே செய்யும். GTGCGGTGGOT
கள் ஏனையவை
ஒவ்வொருவருடைய வெளிப்பாடுகளைக் குறைந்த பட் சம் புரிந்து கொள்ள முயல வேண் டும். (எத்தகைய சூழ்நிலையில் எழுத்தாளன் இருக்கிறான், அவ னது மனோநிலை என்ன என் பதை) அப்போதுதான் தனியே புளுகித்தள்ளுவது, அல்லது வெறும் நளினப்பாங்கு எழுத்துக்க ளைக் கையாண்டு அடித்து விரட்டு வது என்ற விமர்சனத்தைத் தவிர்த்து, தரமான வளர்க்கக்கூடிய விமர்சனங்களை முன்வைக்க முடி
கிடத்தலில் வந்தது போல் கறிச் சட்டி,முட்டும்) இதற்கு உங்களை விடவும் என்னை விடவும் வயதி லும் விஷயத்திலும் மூத்த எம்.ஏ.நு ஃமானிடம் நல்ல பதில் இருக்கிறது. வாசுதேவனின் 'வாழ்ந்து வருதல்
இப்படிச்
முன்னுரையில் அவர் GlgT6ögum sr:
"சலிப்புத் தரும் நீண்ட வரிகளை விட தொட்டு எடுத்து விடலாம் போல் தெரியும் நான்கு வரிகள் கவி தைக்கு அழகுதான். நான்கு வரி யில் நல்ல கவிதை எழுதுவதற்கு அதிகபட்ச திறமை வேண்டும் என் பது என் அனுபவம். நானூறு வரி யில் ஒரு நல்ல கவிதை எழுதுவ தற்கு அதைவிடவும் ஆற்றல் வேண்டும் என்பதையும் நான் உணர்ந்திருக்கிறேன். கவிதையின் நீளம் அல்ல முக்கியம் தரம் தான் முக்கியம்.'
'கவிதை கூறுபவன் யார்? யாருக் குக் கூறுகிறார்கள்? எதை எதில் எரிக்கக் கோருகிறார்? பின்பு ஏன் அழச் சொல்கிறார்? ஏன் மீண்டும் மீண்டும் உயிர்ப்பு (மீட்சி) ஒரு முறை போதாதா? அல்லது உண் GODILDLIG GEGLO GELLI இறந்துவிட்டாரா? புத்துயிர் பெற்ற வர் ஏன் ஒரமாய் ஒதுங்க வேண் டும்' என்று மிகவும் கொச்சையா
Gál Gílá,5LJLILLGJÍ
கக் கேட்டிருக்கிறீர்கள். இது உங் கள் அறியாமையா அல்லது கிண் LaiÃO LUIT 666fu GAGADITIGOT GISILDfgFGOSTILDI என்னும் அவசியமற்ற விவாதத் துக்குள் இறங்கி நாம் சேறு பூசுவது அபத்தமானது. இந்த அடுக்கடுக் கான கேள்விகளுக்கும் நுஃமானி டம் பதில் இருக்கிறது. சோலைக்கி
6MALL 966T “GTILLL னுரையில்,
'கவிதையின் லின் மொழி ( ஒன்றும் ஒன்று போல் முற்றி தல்ல. இது நெ கற்பனைத் தள கையில் இ குழந்தைகண் ரும் தேன்' என இங்கு தேன் நாம் தர்க்கவா காதலி கண்ை தீயினிலே வ வியக்கின்றான் டித் தீயாகும் தீயில் எப்படி என்றோ நாம் இத்தகைய வி குப் புறம்பா6 உணர்வுலகை, பாட்டுத் கொள்ள நம தர்க்க ரீதியான பாரதியின் இட் படுத்தும் உண Glorid Gigi அதை விளங் அவனது 'பான GEEITIGTIGT GEGAJ டால் ஒரு நல்ல ளற்றதாக அட ஏமாற்று வித் டும் ஆபத்து நி
இப்படிச் சொல் குள்' ஒளிந்து கெ பொருள் கெ
எச்சில் விழுங்கு
யும் சொல்லப்படுகின்ற விடயம் (கரு) தான் முக்கிய பிரச்சினையே தவிர அதன் உருவத்தையும், அள வையும் வைத்து அதுதான் சிறந் தது. இதுதான் சிறந்தது என்ற முடி விற்கு வரமுடியாது. ஒரு கவிதை யின் முழு அர்த்தமும் அக்கவிஞ னாலேயே விளங்க வைக்க முடி யும். எனினும் எனது பார்வையில் கவிதைகள்
1) இருத்தல் தனிமனிதர்களாக இருந்தாலும் சரி, அமைப்புகளாக இருந்தாலும் சரி, அமைப்புகளாக குழுக்களாக இருந் தாலும் சரி, தொடர்ச்சியான இழப் புகள், தோல்விகள் இதன் விளை வாக விரக்தி இது அனேகமாக எல் லோருக்கும் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வு இந்த விரக்தி, சலிப்பு நிலையில் இருக்கும் ஒருவன் ஒருத்தி அதைப்பற்றி தொடர்ந்து சிந்திப்பதும் அதன் விளைவான விபரீத முடிவுகளும் நிகழ்வு இந்த யோசினை அமைதியாக தனியே இருக்கின்ற போது அதிகரிக்கின் றது. இதையே கவிஞன் எச்சரிக்கி றான்.
"எச்சில் விழுங்கும் இரவுகள் பற்றி எச்சரிக்கையாய் இரு' கவிதையைச் சொல்லும் கவிஞ ணும் இந்நிலையைத் தாண்டி வந்தத தால் (கவிதையில்) இனியொருவ
அசலும்
ணுக்கு அப்படி கின்ற போத தொடர்ச்சியா GODGOTLLUITU, GITAflf.)
ஞன் கட்புலை ரவை மெளன விடுகிறான்.
plaši a Lua) iš GE)
TäT GYLDIGTGOT சேர்த்து எரி.
எப்பொழுதும் ராக வெளிவரு அமைதியடை GILDA) er 600Ts Gl. டும் என்கிறான்
DIT GOT 22 - 600L - G உயிர்த்தெழுந் றைய நடப்பு 6 ÉNGJIT, GTGGTGOTIT யும் செய்ய (LTL) plair (EGT
தனது அற்புத முடிக்கிறான்.
2) வங்காள வி அமைதியாக மனிதர்களைக் தொடங்கி எத்த கொன்று குவி 606ðIUGlgir ().6) ஒரு நல்ல கவி
 
 
 

ଗng: .21:
9.
ாவது நரகத்தின் முன்
மொழி கணக்கிய போல் நேரானதல்ல. ம் இரண்டு என்பது லும் தர்க்கரீதியான 1ளிவு சுழிவு மிக்கது ாத்தில் படிமச் சேர்க் யங்குவது பாரதி ணம்மாவை "ஆடிவ ன்று விளிக்கின்றான். ஆடி வருமா என்று தம் புரியமுடியாது. எம்மாவை உயிர்த் ளர் சோதி என்று 1. இங்கு உயிர் எப்ப
என்றோ உயிர்த் சோதி வளரும்
வினவ முடியாது. னாக்கள் கவிதைக் கவிஞனின் அவனது வெளிப் புரிந்து க்கு உதவாதவை. மொழிபெயர்ப்பில் படிமங்கள் வெளிப் ார்வு நிலையை நாம் ாள்ளவும் முடியாது. கிக் கொள்வதற்கு ஷயை நாம் புரிந்து ண்டும் இல்லாவிட் கவிதைகூட பொரு பத்தமானதாக, ஒரு தையாகக் கருதப்ப கழக் கூடும்'
0ᎢᎶ00Ꮆl J ,
ளத்தைப்
வதால் நுஃமானுக் த்தியமாக ாள்வதாய் நீங்கள்
நான்
restreoff Got GTSofløjt,
ஜெயகாந்தன் சொல்வது போல " உங்களைப் பார்த்து நான் சிரிக்கி றேன்'
வவுனியாவில் பிறந்த உங்களுக்கு எச்சில் விழுங்கும் இரவுகளை அனுபவிக்கக் கிடைக்கவில்லை எனில் இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு அது ஒர் ஆச்சரியமான செய்தியே.
ரத்தவெறி பிடித்த கொலை வெறி யர்கள் எங்கள் உயிர்களைக் காவு கொள்வதற்காய் அலைந்த எத்த 6060I(8LIII இரவுகளில், ধ্যে ডেটা hিa) பகல்களில் கூட நாங்கள் எச்சில் விழுங்கியே (அல்லது மிடறு விழுங்கியே) எங்கள் நாட்களைக் கடத்தினோம். (உங்களை இந்த அனுபவங்கள் பிடித்திருப்பின் அது அநேகமாக ராணுவத்தாலாலி ருக்கும். ஆனால் எங்களுக்கு இது புலிகளால் தான் கிடைத்தது.) இப் போதாவது அது எதன் குறியீடு என்பது உங்களுக்குப் புரிகிறதா? சரிநிகரில் வந்த கவிதைகளுள் உஸ் மான் மரிக்காரின் கவிதை தான் (' ஒரு கவிஞனின் வாக்கு மூலம்") அனைத்திலும் சிறந்தது என்று வேறு எழுதியிருக்கிறீர்கள். இது வும், உங்களுக்குக் கவிதை படிக் கும் எண்ணம் நேர்ந்தபோது வைர முத்துவின் புத்தகம்' ஞாபகத்துக்கு வருவதும் உங்கள் கவிதா ரச னையை எனக்கு நன்றாகவே புரிய வைக்கிறது. சரிநிகரில் வெளிவந்த நல்ல பல கவிதைகளை ஒரேயடி யாக நிராகரிக்கும் (க.நா.சு.பாணி) ரசனை சார்ந்த விமர்சகராகவே நீங் கள் எனக்குத் தெரிகிறீர்கள்
கடைசியாய் என் கவிதையில் வரு கிற நானை ஒரு செயலற்றுப்
போனவனாய் ஒரு சொல் விமர்ச
னம் வேறு செய்திருக்கிறீர்கள் நான் முன்னிலைப்படுத்திப் பேசும் அச்சம் நிறைந்த சூழலில் வாழும் அந்தத் தனி மனிதனை ஆறுதல்ப டுத்தவே நீ மட்டுமல்ல, நானும், இன்னும் நம்மைப் போன்ற அநேக ரும் கூட வேட்டையாடப்பட்டு நிரந்தர வடுக்களோடுதான் இங்கு வாழ்கின்றோம் என்பதை விளக் கவே அப்படிச் சொன்னேனே தவிர, இருத்தலின் மீதான ஒரு அவநம்பிக்கையை வெளிப்படுத்த அல்ல.
எனது கவிதையை ஆழமாகப் படித்துப் பாருங்கள். நான் காத்தி ருப்பதாய்த்தான் கடைசி அடியை முடித்திருக்கிறேன். அதாவது மீத முள்ள வாழ்க்கையை ஒரு அர்த்த புஷ்டியான நம்பிக்கையோடு எதிர் கொள்வதாகவே எனது கவிதை யின் மையப் பொருள் (theme) அமைந்திருப்பதைக் காண்பீர்கள். கவிதை எதையும் நேரிடையாய்ப் பேசுவதில்லை தயவு செய்து நீங்க ளும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள்.
எனது கவிதையைப் பிட்டுப் பிட்டு வைத்து விளக்கப் போனால் இந்தக் கடிதம் மிக நீண்டு விடும் தேர்ந்த ஒரு வாசகனுக்குச் செய்யும் துரோ கமாய்க் கூட அது அமைந்து விட லாம். இப்படியான ஒரு சந்தர்ப் பத்தை ஏற்படுத்தி, எனது கருத்துக் களைப் பகிர ஒரு களம் அமைத்த மைக்கு உங்களுக்கு'எனது இனிய நன்றிகள்
எலிராஜ் மஷ்ஹர் அக்கரைப்பற்று -02
இரவு -கிடத்தல்
நகலும்
யொரு நிலை வரு ITGOT GTögslä,6O3. ன சிந்தனை வேத றது. அப்போதுகவி
TT5 Tg5 560TS 25 க்காற்றுடன் கலந்து
ழிசலின்
சிதைவுகளையும்
அழுகை கண்ணி கின்ற போது மனம் கிறது. அத்துடன்நிற் கள் தழைக்க வேண் கவிஞன். இவ்வா புகளின் பின்னரும் து சாதாரண இன் வாழ்விலிருந்து வில ல் தனித்து ஒன்றை முடியாது நொண்டி ன் எனக் கவிஞன் தமான கவிதையை
lífl(5LT: இருந்த நிலைமாறி
கொல்லும் யுத்தம் நனை மனிதர்களைக் க்கிறது என்ற வேத ளிப்பாடு, இதுவும் தையே,
3) நாடோடிகள் குழம்பிய நிலையிலுள்ள ஒருவ னின் வெளிப்பாடு. ஆனால் அத னுள்ளும் கவிஞன் தற்கொலை aույն Պյ=ւenւքn == cճl(Ելbւ வில்லை. ஆனால் கடற்கரையில் அலையடிக்கும் இடத்தில் விக் கட்டை நட்டு கிறிக்கட் விளையாடு வதில் யதார்த்தத்திற்குப் புறம்பான வெறும் கற்பனை (Fantasy) என்ப தற்குச் சென்று விடுகிறார்.
யதார்த்தத்தையும், யதார்த்தக் கற்ப னையும் வெளிப்படுத்துகின்ற கவி தைகளும் வெறும் கற்பனையைப் புகுத்துவதோ அல்லது வெற்று நம் LGlği;GO)395GO)LLJLʻI புகுத்துவதோ கவிதை வரிகளுடன் ஒட்டாது வலிந்து எழுதுவதேயாகும்.
ஈழத்தின் கவிதை உலகின் கவிஞன் சேரனின் 'எலும்புக் கூடுகளின் ஊர்வலத்தில்' உண்மை நிலை யைச் சொல்ல முடியாத ஜீரணித் தும் பார்க்க முடியாத மனநிலை யில் வெளிப்படுகின்ற கவிதைவரி களாக யதார்த்தத்தை கொப்பளிக் இவை வெளிவருகின்றன மகாகவி பாரதி யார் சொல்லவருகின்ற விடயத்தை
கின்ற வார்த்தைகளாக
"வசனக் கவிதைகளாக'வும் எழு தியிருக்கிறார்.
எனவே சொல்ல வருகின்ற விடய மும், கவிதை வரிகளிடையேயான
தொடர்புகளே முக்கியமாக நோக் கப்படல் வேண்டும்
அவ்வகையில் "கிடத்தல்' கவிதை ഞu', ur'Gസ്ഥrണrc); "உயிர் மணிகளைத் தோலுரித்து சப்பித்துப்பும் அரிசி ஆலையின் இரைச்சல்" என்ற நல்ல வரியையும், "கரப்பான் பூச்சி கவட்டுக்குள்
நுழைய
விழித்து எழுந்தேன்'
முகட்டெலி முகத்தில் மூத்திரம் அடித்தது" போன்ற அமைப்பியல் வாதக் கவி தைக்குரிய படிமங்களைச் சில இடங்களில் கொண்டிருந்தும், இதற்குக் கருவோ சொல்ல வரு கின்ற விடயமோ இல்லை. மேலும் கரு இருந்தால் தான் வரிகளும் ஏதோ ஒரு வகையில் தொடர்புப டும். அதுவும் இல்லை. எனவே எவ்வாறு 'கிடத்தல்'ஐக் கவிதை யாக கொள்ள முடியும். ஆனால் ஒன்று கிருஷ்ணராசா முயன்றால் அவரால் நல்ல அமைப்பியல் வாதக் கவிதைகளைத் தரமுடியும்
கவிதைகள் ஈரிரண்டு நாலு என்கிற வெறும் சூத்திரங்களாக மட்டும் அமையாமல் "நூறு பூக்கள் மலரட்
டும்.'
துளசிமணி ஜேர்மனி

Page 5
சிரிநிகர் -58இல் வந்த கவிஞன் என்.ஆத்மாவின் கடிதம் ஏற்படுத் திய பாதிப்பே இச் சிறுகடிதம் என். ஆத்மாவின் LIGA ÜLumrat கவிதை களை புதுக்கவிதை பற்றிய அவ ரின் பார்வை மலினப்படுத்திவிடும் ஆபத்து இருக்கிறது என்பது சற்று நெருடலான விமர்சனமாக இருக் கட்டும்
அவர் "நவீன கவிதை' என்பது புதுக்கவிதையைத் தான் என எடுத் துக் கொண்டு விசயத்துக்கு வரு (ËGJITL).
கவிதை என்றால் 'அது சிலருக்குத் தான் எழுத வரும் அது ஒரு கொடை." என்றெல்லாம் புனி தம் பூசப்பட்டு மேட்டிமைத் தன் மையோடு இறுகிப் போயிருந்ததை உடைத்து நொருக்கியது. அது பரந்துபட்ட மக்களிடையே எடுத்துச் செல்லப்ப டும் ஒரு ஜனநாயகத் தன்மையை வார்த்தெடுத்தது. ஐரோப்பாவில் நவீனத்துவத்தின் தோற்றப்பாடு கள் தமிழ்க் கவிதையுலகை எட்டி
புதுக்கவிதைகள்
யதே மிகவும் தாமதமாகித் தான். இதன் சில கூறுகளை உள்வாங்கிக்
கொண்டு -ஈழத்தைப் பொறுத்த வரை -தமிழ் மக்களின் போராட் டக்கள்ம் இந்த புதுக்கவிதைத் தளத்தை மொட்டுடைத்து விரித் தது உண்மை. இன்று தமிழ்க் கவிதை உலகில் பல பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ஆரோக்கியமான போக்கிற்குதெரிந்தோ தெரியாமலோ- பரஸ் பர தடைகள் விதிப்பதை கவிஞர் கள் தவிர்க்க வேண்டும். புதுக்கவி தைக்கும் வரையறை கொடுக்க முனைவது இன்றைய கட்டத்தில் இந்தக் கவிதை முயற்சிகளை மீண் டும் கவிதை பற்றிய இன்னொரு "நவீன இறுக்கத்துக்கு இழுத்துச் செல்ல வழிகோலும்
அத்தோடு கவிஞர்கள் வாசகர்க ளுக்கு கவிதை பற்றி எதுவும் தெரி பாது என்ற தொனியில் பதிலடி கொடுப்பது கவிதையில் வளர்ச்சிப் போக்கினை வளர்க்க உதவும் பண் பாக இருக்காது. கவிதை வாசக னில் ஏற்படுத்தும் தாக்கம் கவிதை பற்றிய அவனது புரிதலின் அடிப்பு டையிலானதல்ல. அவன் வாழும் சூழல், அனுபவங்கள், உணர்வு
ஆத்மாவின் குரல் மீது
சில குறிப்புகள்
கள், உலகக் கண்ே பந்தப்பட்டவை. ருந்து பிறப்பதே ச FL L5685 (Frame வரித்துக் கொண்ட கவிதை வளர்ச்சி அ கிப் போவது தவி யாது. கவிதையின் போதும் இச்சட்டத் அத்தோடு யதார்த் டுவதே புதுக்கவி அது பாதிப்பை ஏ அந்த யதார்த்தத்து கர்களுக்குத்தான் எ யும் உள்ளடக்குவ உணர்கிறேன், ன் ஈழத்துக் கவிதை யர்ந்த வாசகனுக்கு தோரின் கவிதைகள் னுக்கும் பாதிப்ை வதை இந்தக் க னுாடு எப்படி விள லையில் 'நவீன கலி பரிபூரணமானநூை டிவரும்' என்று எ
கிப்பது ஒருவகை
மாகி விடுகிற்து.
லக்கியச் சந்திய குறி கள் பற்றி சேகரம் தமிழில் மொழிபெயர்ப்புகள் வரவேண்டியதின் முக்கியத் துவத்தை வலியுறுத்தும் படைப்பாளி செய்பவர் நுஃமான் பற்றிச் சொல்லப்பட்டவை முற்றிலும் தவறான புரிதலில் எழுந்தலை துல் மான் தெளிவான கோட்பாடு தளத்தில் நின்று கைலாசபதியை நோக்கி ார் கைலாசபதியின் பலவீனம் மார்க்ஸியக் கருத்தியலின் பலவீனம் என்று கண்டார் அவர் 28 ܀ இலக்கியச் சந்தில் ஏற்பாட்டாளர்கள் ற்றின் குறித்து DY MLTLTL LL LLL T ZL T MMMt S TtTtt tTTTT S T tTTTLTtLLLL LL LL Lq e S LL ttLL tt tTT G T TT L TTTTT T tttLLLLLLL TTZ TMtL OOO OtOLL LL LOLm மான் 0t put எல்லோருக்கும் புரியவரும் அதைத்தான் செய்ய (పicr(i பூஜ் நிலைத் தே லல்ல tratore நூறு பரிமாணங்களோடு விவாதங்கள் முன் வைக்கப்பட்டன அமர்வுகளுக்குத் தலைமை மி வகையில் இல்லாது போனது சரியான கோடாடு வரையறைக ளுக்கு வர இயலாமைக்கான துரதிர்ஷ்டமான காரணம் இது நடைமு றைப் பிரச்சினை நாமெல்லோரும் சேர்ந்து நிவர்த்திக்க வேண்டிய தந்தக் கோபுரங்களிலிருந்து கட்டுவிரல் நீட்டுவதால் எந்த விளைவும் நிவர்த்திக்கப்படப் போவதில்லை. ( புகலி இலக்கியம் பற்றியோ பெண்ணிலைவாதம் பற்றியே தேசீயம் ifigin. நாடக பிரக்ஞை பற்றியே எழுதப்படும் Go rais a corus
லுக்கான தளத்தில் அதை oči olako bi inicama o ona na தால் எவருக்கும் லமில்லை கருத்தமைவுகளை உருவாக்கும் பன்முகத் தன்மை சார்ந்த அபிப்பிரா பங்கள் அங்கு வந்தன. இச் சூழலில் இதுதான் முக்கியமும் கல. மற்றையது சிங்கள சினிமா பற்றி என்னை பற்றி இா குருஸ் எனும் சிங்களக் கிறிஸ்தவர் ஒருவரின் அடையாளம் i u obu o toto Before the dav stát o title Goro வந்த ஒரு படம்தான் நான் பார்த்த இரண்டு தீவிர சிங்களப் படங்கள் அதுவன்றி என் சிங்களப்படங்கள் பற்றின லறிவு பரந்து து LL LLLLL L YYLT LL YYT Y uL t t t t y TTLTL T TTTTTTTtkS Arias een piscirt arrasal opub Catacá, AlastCyper sarcopuruCatmársingu மி பேச்சு அல்ல எனது நண்பர்களுக்கிடையிலானது போன்ற LttM LMLM MT k L TT L L T L L TOOTtM SZY0t M TTTLLLLL கப் படங்கள் மத்திய கிழக்கும் படங்கள் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதை பிற்ாடு விடுபடுதலாகக் கண்டேன். இனவாதம் என் ரத்த அதிர்விலும் கூட இல்லாதது என் வாழ்நாளெல் லாம் எதிர்த்தும் போடுவது அந்தச் சிறுமையை எதிர்த்துத்தான் என்னுடையது புறக் கணிபல்ல இயல்பாக நேர்ந்து வி விடு டு 。 அதற்காக நான் வருந்தவும் செய்வேன் இனிமேலாவது தனிநபர்களை முன்னிறுத்தாமல் கருத்தமைவுகள் விவாதிக்கப்படும் கூட்டு மேடையாக சரிநிகர் ஆகட்டும் அப்போது தமிழன் உலகச் சிந்தனையின் கொடுமுடிகளையெல்லாம் தொடுவான் அடுத்த மனிதனை ஆரத் தழுவிக் கொள்லான்
யமுனா ராஜேந்திரன்
39.3
 
 
 
 

BOTTL || L. Lb... gutb
யதார்த்தத்திலி விதை' என்ற என்.ஆத்மா LITáb) 916urf gŵr அதற்குள்,முடங் ர்க்கப்பட முடி ன் தரம் ஒரு தை தகர்க்காது. த்திலிருந்து பீறி தை என்றால், ற்படுத்துவதும் it GuT(pub Gurg ன்ற பொருளை தாகவே நான் டுத்துக்காட்டாக கள் புலம்பெ ம் புலம்பெயர்ந் ஈழத்து வாசக ப ஏற்படுத்து ண்ணோட்டத்தி க்குவது? இந்நி விதை பற்றி ஒரு ல எழுதவேண் ன் ஆத்மா சிலா
மேதாவித்தன
UROPEAN TERARY FERENCE (LONDON)
1965 ITII 535 ULI
சந்திப்பு
Tör)
24.9.1994 JJY
TOS, 9.194 bls.) ITO. O.OO
ONSGRUARE HOLBORN NWOTR 4RL
- HOBORN
தேசம் முழுக்க தீப்பிடித்து LIDITGIMLLLb நொறுக்கப்படுகிற, வயிறு பற்றியெறிகிற நிலைமைக ளிலும் பூக்களின் மலர்வையும், நதி களின் அழகுகளையும், சாத்திய மேயற்ற குழந்தைகளின் சிரிப்பை யும், பனிக்கூதலின் சிலிர்ப்பையும் பற்றி மட்டுமே பாடிக் கொண்டிருக் கும் பம்மாத்து அல்லது போலி " சென்டிமென்ற் அல்ல நவீன கவிதை எதார்த்தத்திலிருந்து பீறி டுவதே அது' என்று என்.ஆத்மா வரைவிலக்கணிக்கிறார். எதை இவர் பம்மாத்து என்கிறாரோ அந்த வார்த்தைகளும் இங்கு உயிர் பெற்று அவரிடமிருந்து வெளிவரு வதற்கு என்ன விளக்கம் கொடுக் கப் போகிறாரோ தெரியவில்லை. அவைகள் கவிதைகளாகிவிட முடி யாதா என்ன? இதேபோலவே இன் னொரு கோணத்தில் நிற்கும் நட்சத் திரன் செவ்விந்தியனின் கவிதை பற்றிய கண்ணோட்டம் 'நாடோடி கள்' கவிதையில் (சரிநிகர்- 56) வெளிப்படுகிறது. '. கவிதைகள் செத்துக் கொண்டு போகிறது. தற் கொலையைப் பற்றியும் சஞ்சலம், கிலேசம், மனஅழுத்தம்/இவை பற் றியும் கவிதையில் வந்தால், அவன் கவிஞனாக இருக்க விரும்பவில் லை தண்டவாளத்தில் தலையை வைத்து, குருதி தரித்து மரித்துப்
கவிதை சஞ்சலம், கிலேசம். இப் படி கவிதை பாடுவதானால் BEGG ஞன் தண்டவாளத்தில் தலைவைத் துவிடுவான் என்று அநாவசியமாக உணர்ச்சிவசப்படுவது பற்றி அவர் கேள்விக்குள்ளாக்குவது நல்லது இந்தவுகைக் 56öTC3600TITL"Lriyası, ளைத் தகர்க்கும் எத்தனையோ கவி தைகளை ஈழத்துக் கவிஞர்களிடமி ருந்தும் கூட எடுத்துக்காட்ட முடி սկմ),
இதேபோலவே முடிவு கொடுப்பது நம்பிக்கையூட் டக் கூடியதாக எழுதுவது. என்ப தெல்லாம் வலிந்து செய்யப்படும் போது செயற்கைத் தன்மையை ஏற் படுத்தி விடுகிறது என்பதையும் இந்த இடத்தில் சொல்லவேண்டியி ருக்கிறது. 'இப்போதைய கவிதை
கவிதைக்கும்
களை எல்லாம் கவிதை என்று சொல்லி விட முடியாது. வசனங் களை முறித்து எழுதுவது புதிர்வி டுவது என்பதை கவிதை என்று புரிந்து கொண்டு பலர் எழுதுகிறார் கள்." என்றெல்லாம் சிவசேகரம் போன்ற கவிஞர்கள் விசனப்படுவ தும் கூட ஒருவகையில் புதுக்கவி தைக்கு ஒரு வரையறையை இடும் முயற்சியேதான். இது "நவீன மேட்டிமைத் தன்மையை உரு வாக்கி விடக்கூடிய ஆபத்தும் கொண்டது. கவிதைகளை கவிதை
போவான்.'
என்கிறது அவரின் ->}ー
1. 9. இலக்கியச் சந்திப்புப் பற்றித் துடைப்பான் கூறியவை பற்றி சிறிது எழுத வேண்டும் சரிநிகர் ஒக் 27 நவ09 99 Guam, Guitabless அவசியமில்லை என்ற தொனியில் நான் து துஞ்சொன்னதாக எனக்குநினைவில்லை எனக்கு இந்தக் எனின் கற்றைப் பற்றி முதலில் தகவல்கள் தந்த நண்பருக்கு நை LLLLLLLLS LLLLLLMTTTT OMTTTTT TTTT LS0 M MMMS SYYSSLLS চট্টগ্রা Glycérairaupih Giorg Guiúlélői előtop | Get Oce, பற்றி அங்கு வந்த பல நண்பர்கள் அறிவார்கள் நான் மேற்குறிப்பிட லாறு பேசியிருப்பின் அவர்களே அதுபற்றி என்னிடம் கூறியிருப்பார் 鶯 புலம் பெயர்ந்தோர் இலக்கியம் புகலிட இலக்கியம் என்பன இறுக் LLLLLBBBL LLLLLLLT LLLLTTLLLLLTTLTT Z TMMMTMLML M YYY YYLLLS ாடுகள் பலவற்றைப் போன்று இவை பற்றியும் தெளிவினங்கள் தொடர்ந்தும் இருக்கும். யமுனா ராஜேந்திரன் ஈழத்தவரல்ல சிங்கள சினிமா பற்றி அறிலா ஆயினும் பரிச்சயம் குறைவு என நினைக்கிறேன் தெரியாத விஷயம் 酗 Gugs懿 L呼 酚 * நுஃமான் கைலாசபதியை எந்த வகையிலும் அப்பழுக்கற்றவர் எனக் காட் முனையவில்லை கைலாசபதியின் தவறுகளை அவரது சூழலில் வைத்து மதிப்பிட வேண்டிய தேவையையே வலியுறுத்தினார் S LLLLLL S LLTLL LL LLLLL ZY LL TTTTTT L TLTLT MS TTT LLL LLTTTLLLL கூட்டுவதற்குத் தூசி அகப்படவில்லை என்றால் அதைத் தானே OLLL LLLL L YT TuL Y L q eKOuL Lt MM LLOMTCM T MTMTTTS S0 LL S TS பார்த்த இலக்கியப் பார்வை அவர்களுக்குகி வில்லையானால் அது நுஃமானின் நேர்மையினத்தைக் குறிக்காது OSLLLL LLLLLL T TTT ZY LLLLLL LTTTLTTOT tMTTTTTY tLLTTT L0LL TMMMLL ஆண்கள் எளிதில் அனுமதிப்பதில்லை முன்னைய சில சந்திப்புகளை விட இச்சந்திப்பில் அக்கோளாறு சற்றுக்குறைவாகவே இருந்தது விண் விவாதங்களை எழுப்ப விரும்புவோரை எல்வகையிலும் நிறுத்த இய லாது பெண்ணுரிமை பற்றித் துடைப்பானுடைய கோட்பாடுகளை அவர் சரிநிகளில் எழுதலாமே அல்லது ஐரோப்பிய ஏடுகளில் எழுத லாமே இலக்கிய சந்தியக்களுக்காகக் கோட்பாடுகள் காத்துக்கிடக்க அவசியமில்லை இலக்கியச் சந்தில் உரத்த சிந்தனைக்கான ஒரு களம் இன்னமும் அங்கு பெண்கள் தமது பிரச்சினைகளை ஆண்களது ஏளனத்துக்கு இடமின்றி முன்வைக்க இயலாத நிலை தொடர்கிறது முதலில் இதற்கு ஒரு முடிவு கட்டுவோம் பிறகு இலக்கியச் சந்திப்புக்க ளிலும் கோட்பாடுகளை வகுப்போம்
இந்த இலக்கியச் சந்திப்பு ஒரு பயனுள்ள சந்திப்பு என்பது வருகை தந்த நண்பர்கள் பலரது மதிப்பீடு ஓரளவுக்கு இதன் விளைவாகவே அடுத்த ஆண்டு ஒரு சந்திப்பைக் கனடாவில் நடத்த வேண்டும் என்ற ஆர்வமும் செயல்வடிவமும் பெறுகிறது குறை சொல்லவென்றே தீர் மானித்து விட்டவர்களுக்குக் கைடட்டாற் குற்றம் கால் ற் குற் நம் குற்றம் சொல்ல முதற் காது கொடுத்துக் கேட்கவும் கவனித்து விசாலமாக வாசிக்கவும் பழகுவது நல்லது
|ု့ူးဂျိုးfirit fit

Page 6
Ls) cog Gla. Ti i a) TGLрт (Scuoči டாமோ எனத் திகைத்துக் கொண்டி ருந்த நவ.26 கடந்த சனிக்கிழமை மாலை, பேராதனைப் பல்கலைக்க ழக சங்கீத நாட்டிய சங்கம் வழங் கும் 'அஞ்செவி அமுதம்' எனும் கதம்ப நிகழ்ச்சியொன்றினைத் பார்க்க முடிந்தது. (அழைப்பிதழ் தந்திருந்தார்கள். நன்றி.)
ரஞ்சன (கீழைத்தேய இசை) வரும் (நாடகம்), கர்ணன் (நாட்டுக் கூத்து) (மேலைத்தேய இசை) என நிகழ்ச் சிகள் கதம்பமாக இருந்தன.
LDTGOG)
அடிக்கடி 24 கரட் தங்க நகைகளை மதுஷா ஜூவல்லர்ஸில் வாங்கும் படி கரைச்சல் பண்ணிக் கொண்டி ருந்தார்கள் சங்கக்காரர் வீடு கட்ட புத்தகம் வாங்க
வீடியோ வாங்க ஏசியா வீடியோ லைபிறரி
சிடிஜயிடமும், ஜெயாவிடமும், கசற்
யிடமும் போகச் சொன்னார்கள் இது என்னடா கரைச்சல் என்றாகி விட்டது. முதலில் கீழைத்தேய இசை ரஞ்சன
மாலை என்று பெயர் நிகழ்ச்சி
யைப் பார்த்துக் கொண்டிருந்த
கீதாமிர்தம்
போது
கர்நாடக சங்கீதத்தைச் சார்ந்து இந்நிகழ்ச்சி அமைந்திருந் தது தெரிந்தது. இந்நிகழ்ச்சியைச் சினிமாப் பாடல்கள் ஆக்கிரமித் தன. கடைசியில் இல்லை; சினிமாவும் இல்லை என் றாகி விட்டது. இளையராஜாவின் இசையில் வைரமுத்துவின் 'அந்தி மழையைப் பொழிந்து' கொண்டி ருந்த போது பாடகருக்குக் குரல் பிசிறத் தொடங்கி விட்டது. மண்ட
கர்நாடகமும்
பம் முழுக்கக் கூச்சல் பாடகரைப் பார்த்துப் பரிதாபப்படுவதா அல் லது என்னைப் பார்த்துப் பரிதாபப் படுவதா? என்று தெரியவில்லை.
இறுதியில் 'பல்லியம் என்றார் அறி விப்பாளர் நிமிர்ந்து இருந்தேன். பல்லியம்களை கட்டியது. முடிய கைதட்ட கைகளைத் தூக்கினேன். அசைய மறுத்தது. பாழாய்ப்போன ஞாபகம் வந்து தொலைத்தது. எங் கேயோ கேட்ட மெட்டு, மே மாதம் எனும் சினிமாவில் ரகுமா னின் இசையில் 'மட்ராசைச் சுற்றிப் பார்க்கப் போறன், மரீனாவில் வீடு (வைரமுத்து வின் 'அமரத்துவமிக்க வரிகள்)
கட்டப்போறன்."
எனும் பாட்டின் மெட்டு ஜெயசிங்கம் (நெறியாளர்) அவர் களே, நான் உங்களை எப்படிப் பாராட்ட? அடுத்து வரும் என்றொரு நாட கம். பா.பாலநந்தகுமாரின் பிரதி யாக்கம், நெறியாள்கையில் உரு எடுத்துக்
கொண்ட கருப்பொருள் சிக்கலா
ΘLIIT60Tg). நாடகம்
னது தாய், தகப்பன், மகள் இரு மாணவர்கள், ஒரு வயோதிபர் இவர்கள் வள்ளமொன்றில் வரு கின்றனர். வள்ளத்தின் ஒட்டிகள் இருவர் வள்ளம் நடுக்கடலில் அகப்பட்டுக்கொண்டது. 9560) தெரியவில்லை. வள்ளத்தின் பிர
யாணிகள் ஒட்டிகளைத் திட்டுகி றார்கள். அவர்கள் பிரச்சினை அவ ரவர்க்கு நாடகத்தின் இறுதியிலும் கரை தெரியவில்லை. ஆயினும் பிரயாணிகள் ஒட்டிக்கு உதவத் தீர் மானிக்கின்றனர் கரை வரும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு நம்புவதைத் தவிர வேறு வழி LIGA GOGOGA).
9 (860TJBLDITSL யாவருக்கும் விளங்கிவிட்டது. இது வள்ளம் கடல், கரை மட்டு மான பொருள் அல்ல. இதனூடாக வேறு பொருளை நெறியாளர் கூற முற்பட்டுள்ளார். அது மிக அப்பட் டமாகத் தெரிகிறது. அரங்காடிக ளின் கொள்களியுடன் ஒப்பிடுகிற போது தெளிவாகவும் புரிகிறது. ஆரம்பத்தில் வள்ளமும், பின் னனிை ஒளியும் லாம்பு வெளிச்ச
மும், ஒட்டிகள் வள்ளத்தை தேடுவ
தும், கிளாலிக்கடலில் பயணப்பட் டவர்களுக்கு சட்டெனப் புரிந்து கொள்கிற சூழல் நெறியாள்கை யும், ஒளியமைப்பும், மேடைய மைப்பும் இதற்காக மெச்சப்பட வேண்டியது.
நாடகம் பற்றிச் சுருக்கமாகக் கூறுவ தெனில் மிகப் பாராட்ட வேண்டிய முயற்சி நாடகக் கருப்பொருள் தொடர்பாக விவாதிக்க வேண்டி யுள்ளது. அதற்கு இது சரியான இடம் அல்ல. நாடகம் அரங்க அம் சங்களை இன்னும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். சதீசன் (தகப்பன்) நன்றாக நடித்திருந்தார். மற்றவர்களின் நடிப்பில் இன்னும் செம்மை வேண்டும். பாலநந்தகு மாருக்கு இது முதலாவது நாட கமா? கையைக் கொடுங்கள்
அடுத்து வந்த நாட்டுக் கூத்தைப் பார்த்த போது தான் வரும் நாட கத்தை இன்னும் உயிர்த்துடிப்புடன்
LI JINTIGO) GULL UTGITT
இயக்கியிருக்க கர்ணன் நாட்டு டிப்புடன் இயங் தனால் ஆட்ட இயக்கம். அதன் துடிப்பு சாத்திய அவ்வளவு நே காமல் பார்த்த அருட்சகோதரர்
G00T60TIT85 924, Lq-UI மான ஆட்டம் டமும் கைகே என்ன உடம்பு" 9560) GITő59, MTLD GÄ), ஆடுகிறாரே? மற்றவர்களும்
தர்மன் இவர்க கும்படி இரு இயக்கிய யூ LITT ITUL Goua 6)JIÉ,J95G8)GITö; Ql4 கத்தை மாற்றி முயற்சிகளை யூ
* Qömöhamarü
முயற்சிகளும், டன் இணைத்து என்பதை யூட் தில் கொள்வார இரு நிகழ்வுக கூத்து) மகிழ் அப்புறம்தான் மேடை முழுவ டிங் கராச்சில் இருப்பது பே நிகழ்ச்சியின் மேலைத்தேய மேடையை முழு ஆக்கிமிப்பு செ யிடை இளைய 60ւսվի, 5աու குமாரையும் தேடியும் கான இதனால் யாரு பம்? ரகுமானு வும் சந்தோஷ கள் "அட நம் பல்கலைக்கழக GATUL L என்று கொப்பி ഥict (ഖഞെ யாரும் சொல் கொள்கிறோம். தான். அதற்ெ பது படைக்கப் படைப்பது உ உதாரணத்தை TLS GITGILDINGSINGIMO ராஜா பிரதி இன்று இளை இளையராஜா பண்ணியிருந்த இல்லை. பிரதி ரங்கனும், அப் யும் இருக்கி எதற்கு? மேலைத்தேய யில் பலர் எழு ÉNGGAL L Tiffa, GT
டும் காரணம் ளைக் கசெற்றி αυπth GTET(3ο).
(:EL 6öT.
9 (560LDUITGOT அப்து தொகுத்திருந்: துல் கையூம்
Luff
என்ன நடந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8 - 1969.21
ாம் எனப்பட்டது. க்கூத்து உயிர்த்து யது. கூத்து என்ப அதன் பிரதான ால் இங்கு உயிர்த் மாகிறது. பார்த்த
மும் கண்ணிமைக்
பத்து இது.
கருணாகரனா கர்
ருந்தார்? அபார அது நடிப்பும் ஆட் ர்த்து வருகிறது. கடைசி வரையும் கால் சோராமல்
குறைந்தவர்கள் அர்ச்சுனன், குந்தி, ஆட்டமும் ரசிக் தது. இவர்களை ட் முரளிதரனை எடும். இதே உரு ாண்டு, உள்ளடக் சில பரிசோதனை ட் முரளிதரன் மேற் இத்தகைய கூத்து அரங்க அம்சங்களு தயாரிக்க முடியும் முரளிதரன் கவனத்
t ளிலும் புடன் இருந்தேன். பிடித்தது சனி, தும் அதிர, வெல் (Uelding Garage) ல் உணர்ந்தேன். பெயர் கீதாமிர்தம் இசை இம்முறை ழவதுமாக ரகுமான் ய்திருந்தார் இடை ராஜாவும். டேவிட் ரனையும், செந்தில் (நெறியாளர்கள்) Acca) க்கு என்ன இலா ம், இளையராஜா பட்டுக்கொள்வார் மளை பேராதனை
மாணவர்கள் .
ண்ணுகிறார்களே' பண்ணுவதே கடின என்று உங்களில் லக்கூடும். ஒப்புக் கடினமான வேலை 6T60TP 3,60)G). GTGT படுவது புதிதாகப் பகளுக்குத் தெரிந்த L கூறுகிறேன். பநாதனை இளைய பண்ணியிருந்தால் யராஜா இல்லை. வ ரகுமான் பிரதி ால் நாளை ரகுமான் பண்ண மோகனும், FUTGno oth, parifaud ார்கள். தாங்கள்
இசையின் இடை து செல்ல தொடங் நேரம் போனது மட் அல்ல. இப்பாடல்க சுத்தமாகக் கேட்க ானும் எழுந்துவிட்
குரல் வளத்துடன் கையூம் நன்கு
ர், அதுசரி, அப்
அவர்களே, பிறகு
M
(நாடகம்,
சிரமத்தில் கழிவதாகவும் கூறியுள்ளார்.
கொண்டிருப்பவர்களுக்கும் இச்செய்தி சமர்ப்பணம்
1991.
T کیلئے وقت (eلiaکو روےےے
எஸ்.பொவின் பன்முகப் பரிமாணம்
LTM LLLLu Y YuLuLTT YT LLtT L TTTLLTMt L ttLL LL TTTTTLT S LL L LmTTLL TTTTtT TTTS TTTLLLLLTL S LLTLLLLLLLLMMt துடைக்கும் கழுவும் வேலைகளுக்கும் மவுசு இதனால் துடைப்பா னின் துடைக்கும் தொழிலுக்கும் தற்சமயம் கோவிந்த இதனால் வாசிப்பு நேரம் அதிகம் இந்த வாசிப்பில் கலிட இலக்கியங்கள் அனேகம் இவற்றில் எதுவும் துடைப்பானை மீண்டும் அவற்றை நினைவு கொள்ளத் துண்டியதில் வெற்றி கண்டது இல்லை (து ை ானுக்கு சில வேலை இலக்கிய நுகர்வுத்திறன் GespGen தெரியாது) OTZ L LMT L L TTT L L L 0 TTTTTTS LLL LTLTL S TT aLaL LM T Y 00 TTT L S S LLe LL0L LLL LLLLL L ZZTTLT M LTTTZ காக இவைகளை படிப்பதுண்டு துடைட்டான் Gilesia ஆரோக்கிய நிலைக்கு உகந்ததல்ல என்பதோடு விமர்சனத்துக்கும் உரிய வியடமா STTT S LLLLL ML t L T TTLMt L S T MYLLYLL LY LL0S L LLM L LLLLLL SL TTTTT LL S TT TTT00S S L TTTTTOL Z LLL LLL LLL LLLL L LT Y LLLLL னங்களை இதனுள் காண முடிந்ததில் ஓர் வியப்பு எஸ்.பொ தொடர் பான துடைப்பானின் மாறுபட்ட அபிப்பிராயங்களுக்கு அட்டால் உன்
goore T. GPR
மனிதனின் இளமைக் கால படிமங்களை இவ்வாறு தேக்கி வைத்தல் T TTT L T Yt L L LLLL LL T T LLTL TT LL L T TS பால் எஸ் யொ வின் உரைநடையும் அன்றைய யாழ்ப்பாணத்தின் சமூக நிலைகளின் ஒரு கோணத்தையும் மைக்களிக்கும் பங்கு அலாதி பானது பின்புலம் அனைத்தும் 50 வருட கால பழமையை மண் வாசனையை அப்படியே பிரதியாக்குகின்றது இந்நூலில் நாம் எஸ்.பொ.வின் சில பண்புகளை தவிர்த்து ஏனையவற்றை நிறை பலே எடுத்து அன்றைய யாழ்பாண மண்ணில் கஞ்சரிக்க எம்மால் முடிகின்ற தன்மை சிறப்பானது எஸ் டொவின் இளமைக்கால முஸ் பாத்திகள் எக்கக்கக்கம் ဦးူမျိုး နှီး နူးညှိုး။ Setoni. o al Z L ttt LtttLY J S L tY Y0 TY TTTTL Y MLM S LLLLLL
வைப் பற்றி இங்கு துடைப்பான் எழுதும் போதுமு தளையசிங்கத்தின்
எஸ் டொ பற்றிய கற்று ஞாபகத்திற்கு வருகின்றது வென்றது ரையின் எழுத்துக்களின் பண் களை ஆராயும் போது முதலில் அவர் புரட்சிவாதியாக ിട്ടിങ് (, R} ജൂൺ ഷട്ടു gabi தோற்றம்தான் வெறும் மேற் தோற்றம்தான் உண்மையில் பொன்னுத் துரை அந்தளவிற்கு ஒரு சிவாதி அல்ல அவரும் ஒரு 08: ஒரு துப் பண்டிதர் ஆரம்பத்தில் அவர் மீது எனக்கு இருந்த கலாச்சி eee L L L L L L L S J TLLT T T L L T Y MKM TTT O tmTTT LLe ராகவே மாறுகின்றார் (s pressor Osmano San Guadarstörf á ensi 12
குறி மு தளையசிங்கமும் எஸ் பொன்னுத்துரையும் நற்போக்கு or gյth (opտուն տaուբե5, օգտրոնն 9: 60 (6)out 95.056.000 | IST 独
தமிழக சினிமா உலகம் இப்படித்தான்
భ
Glg. நடந்த ஜேர்மன் திரை
葱
விழா ஒன்றில்
தான் முதன் முதலில் இவரைச் சந்தித்தேன் அறிமுகப்படுத்தியவன்
நண்பன் ரம் இதன் பின் பல இடங்களிலும் கந்திக்கும் கந்த ம் OOOO LLLLLLL YL MM t M LLLL MM S L M MMM M YZ m என்னைத் திணற வைக்கும் இதனால் இவரை கண்டு ஒளிந்து கொள் ണ്ണ ബ്
சத்தியேந்திராவைப் பற்றி பின்னர் முழுமையாக அறிந்துகொண்டதும்
என்னுள் வேதனை தமிழக திரையுலகம் தொடர்பாய் அதிவெறு சத்தியேந்திரா எம் ஏ (கன்னடம் எம்ஏ தத்துவம்) பிரென்சு ஜேர் மன் மொழிகளில் டிப்ளோமா படங்கள் பெற்றவர் கன்னடத்தி கைகளிலும் டெக்கால் ஹெரால்ட் எனும் ஆங்கில குகையிலும் முன்னுறுக்கு மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார் தோல் டொம் e0 LL LL GG G S S S 0 L YYLS sa on se
ni i KUIGJ Gormr (6) Garibs la Gugger ornar S ttttttLLtLLtyS SASAgTMMtLT MT TT Y L LLtLLt LD YYLL
ார் அமைச்சர் நாடகங்களில் நடித்துள்ளதோடு விவிகந்த கிரிஸ் tLLL LY q q q YYTTTTLLLLLLL S MKYT TLTY YYY MMTS நடித்த கிரஹணா என்ற கன்னட படம் சர்வதேச விருது பெற்றது. இத்தகைய திறமை வாய்க்கப்பெற்ற ஒருவரை ஏன் தமிழக திரைப்ப e aosno upėse, consciigos
இவரைப்பற்றி பத்திரிகை செய்தி ஒன்று சில காலங்களுக்கு முன் கண்ணில் சிக்குண்டது நகருதீன் ஷா போன்று ஒரு சிறந்த குணசித்திர நடிகனாக பெயரெடுக்க வேண்டும் என்றும் தற்சமயம் தனது வாழ்வு
திறமைக்கும் தமிழக சினிமா உலகிற்கும் தொடர் ஏதும் இல்லை என்பதற்கு சந்தியேந்திரா ஒர் உதாரனம் இங்கே துதி பாடுபவர்களுக் கும் கூழைக் கும்பிடு போடுபவர்களுக்கும் முதலிடம் தமிழக திரை உலகில் திறமைக்கு இடம் உண்டு என்ற மாயைக்குள் சிக்குண்டு
அவதியற நினைக்கும் எம்மலர்களுக்கும் தற்சமயம் அவதியுற்றுக்

Page 7
மேற்கு நாடுகளிலும் கிழக்கு ஆசி யாவிலும் உழைப்பாளர் கூலியின் உயர்வுகள், சமூக நலன் போன் றவை உற்பத்தித்திறனின் வளர்ச்சி வீதத்துடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்தன. இது ஒரு வரலாற் றுப் போக்காகும். மேற்கு ஐரோப் பாவில் தொழிலாளர் சம்பள உயர் வுகள் பெரும்பாலும் தொழிற்சங் கப் போராட்டத்தின் விளைவா கவே கிடைத்தன. கிழக்காசிய நாடு களில் (உதாரணமாக தைவான், தென்கொரியா) சம்பள உயர்வுகள் கோரிப் போராடும் தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டும், கட் டுப்படுத்தப்பட்டும் இருந்த போதும் பல சந்தர்ப்பங்களில் அர
தியாவசியமானவைகளில் ஒன்றா கிவிட்டது. இலங்கையின் பல பொருளாதாரத் துறைகளின் உற் பத்தி சக்திகளின் பின்தங்கிய நிலைமை கூலி உயர்வு மற்றும் சமூ கநல சீர்திருத்தங்களை முன்னெ டுத்துச் செல்லத் தடையாக அமை கிறது, இங்கு அரசியல், சமூக கார ணங்களுக்காக அரசாங்கம் தலை யிட்டுத் தற்காலிக சம்பள உயர்வு களை ஏற்படுத்தலாம். ஆயினும் இதன் உண்மையான பயன்பாடும் தற்காலிகமானதே.
உதாரணமாக இலங்கைப் பெருந் தோட்டத்துறையில் 1992ல் ஒரு தடவையும் 1993ல் இரண்டு தட வைகளும்
சம்பள உயர்வுகள்
நிலைமைகள் போராட்டங்களுக் யான தடைகளை இந்தத்தடைகளை தார தொழிற்நுட் டங்களில் தொடர் புகள் செயற்பாடுக கின்றன.
பெருந் தோ பொறுத்தவரை சி அரசியல் L உண்டு. முன்னை ப்ெருந்தோட்டங்க யைத் தனியார் து ஒரு திட்டத்தைக் ெ இது தோட்டங்கை
மையாக்குவதை
திறந்த பொருளாதாரக் கொள்ை ஜனநாயகப் போராட்டத்தின்
சவால்களும், !
சின் தலையீட்டால் தனியார் துறை யில் சம்பள உயர்வுகள் வழங்கப் பட்டன. ஆயினும் மேற்கு ஐரோப் பாவிலும் கிழக்காசியாவிலும் சம் பள உயர்வுகளை விட அதிகமான வேகத்தில் தொழிலாளர் உற்பத்தித் திறன் வளர்ச்சி பெற்றது.
இலங்கையில் ஒரு குறிப்பிட்ட துறையின் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிப் போராடும் பட்சத் தில், அந்தத்துறையின் உற்பத்தித்தி றன் வளர்ச்சி மந்தமாயிருந்தால், அதிகரிக்கும் வீதத்தில் வளராது இருந்தால் முதலாளிகள் அதைக்கா ரணம் காட்டி சம்பள உயர்வைத் தர மறுக்கலாம். சம்பள உயர்வு உற் பத்தித்திறன் உறவு உபரி உழைப் பின் பெறுமதியைக கைப்பற்றும் போராட்டத்தின் ஒரு அம்சமாகும். உற்பத்தித்திறன் வளர்ச்சி வீதம் அதிகரித்துக் கொண்டு போகும் போது சம்பள உயர்வுக் கோரிக்கை
வழங்கப்பட்டன. இவை அரசாங் கத்தினால் எடுக்கப்பட்ட முடிவுக ளாகும். அதே காலத்தில் தோட்டத் தொழிலாளருக்கு மாதத்தில் 25 நாட்கள் வேலை வழங்க வேண்டு மென்ற கோரிக்கையும் முன்வைக் கப்பட்டு அரசாங்கத்தினால் ஏற்றுக்
தோட்டத்
நலன்களைப்
கொள்ளப்பட்டது. தொழிலாளரின்
பொறுத்தவரை இவை அவசிய மான மாற்றங்களே. அதேவேளை பெருந் தோட்டத்துறையின் நீண்ட காலக் குறைவிருத்தியின் விளை வாக இத்தகைய சம்பள உயர்வும் வேலை நாட்கள் பற்றிய உத்தரவா தமும் உற்பத்திச்செலவை மிதமிஞ் சிய மட்டத்திற்கு அதிகரிக்கவே உதவியுள்ளது. தனியார்துறைக்குச் சொந்தமாயிருந்த காலத்திலும் பின் ΕΣτη அரசுடைமையாக்கப்பட்டி ருந்த காலத்திலும் இன்னும் பெருந்
தோட்டங்கள் நன்கு பராமரிக்கப்ப்
சமுத்திரன்
களின் வெற்றியின் சாத்தியப்பாடுக ளும் அதிகரிக்கின்றன. நடைமுறை யில் இந்த வெற்றியின் பெறும தியை தொழிற்சங்கங்களுக்கூடாக நடத்தப்படும் வர்க்கப்போராட்டங் களின் பலமும் அரசியலமைப்பும் தீர்மானிக்கின்றன. ஆகவே மொத்த உற்பத்தி வெளியீட்டு மட் டத்தில் மட்டுமன்றி உற்பத்தித் திற னிலும் துரிதம்ான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரு பொருளாதா ரம் தொழிலாளர் வருமான உயர்வு மற்றும் சமூக நல சீர்திருத்தங்கள் டான்றவற்றிற்கு FT55LDITGOT உருவாவதற்கு அத்
டாது அவற்றின் நீண்டகால உற் பத்தி நலன்கள் கவனிக்கப்படாத நிலையே தொடர்கிறது. இதனால் இத்தோட்டங்களில் உற்பத்தித் திறன் வளரவில்லை. உற்பத்தித்திற னின் மந்த நிலையுடன் சம்பள உயர்வு வேலைநாட்கள் போன்ற வற்றின் வளர்ச்சியும் இணைந்தால் அந்தத்துறையின் லாபவிதம் பயங் கரமாக வீழ்ச்சியடையும் சாத்தியப் பாடுகள் அதிகரிக்கின்றன. இவற்று டன் உலகச் சந்தை விலைகளும் வீழ்ச்சியடைந்தால் பெருந்தோட்ட ஏற்றுமதிகளின் போட்டித்திறனும் வீழ்ச்சியடையும். இத்தகைய
ணங்களுக்காகத் கொள்ள உதவும் முகாமையை மட்டு Löffläcfll Lè 605u Je யாகும். ஐ.தே.க. தனியுடமையாக்கா ணம் தோட்டத் நலன் சம்பந்தப்பட் தோட்டங்களின் உ பந்தப்பட்டதோ அ விவசாயிகள், பிர எதிர்ப்பைத் தவி இந்தவழி கையாள விளைவு தொழிலா லதாயில்லை. அே
மையை மட்டும்
பொறுப்பேற்றிருக் ளுக்கும் இது LI9lábG8)GA).
காலனித்துவ தொடரும் அமைப்பு சமூக ெ யில் காலாவதியான ரால் நிரூபிக்கப்ப
இலங்கையில் இர்
தொடர்வதால் இந் தாக ஏற்றுமதி உலகச் சந்தையி றனை இழக்கின்றன பின் நவீனமயமாக் நாயக மயமாக்கலு தொடர்புடையது. டையும் இதுவரை கங்கள் எதிர்கொ இருக்கவில்லை.
போன்ற தனிமன் வாக்கு ஜனநாயக வளர்ந்திருப்பதற்கு அமைப்பின் ஜனற மையும் அடிப்பை கும். பழைய அரச கொள்ள விரும் பொதுமக்கள் மு கொள்ளுமா? இ சந்தைத் தீர்வுகளு LULL- P(E5 SFGJIT வருத்தத்திற்குரிய பெருந்தோட்டங்க 605 L (Մ)&T60ԼDեւ பெரிய தலையிடி பிரச்சினையே
தான் தோட்டங் லக் குறைவிருத்தி GAJ GODELL UITGOT GÉ தொழிலாளர்கள் கள் இல்லை.
 
 
 
 
 
 

1994
“. 21
தொழிற்சங்கப் கு அமைப்புரீதி போடுகின்றன. நீக்க பொருளா முகாமை மட் LLJITGOT 960) LDL
ள் தேவைப்படு
படத்துறையைப் விசேட சமூக ரச்சினைகளும் ய அரசாங்கம் ரின் முகாமை றைக்கு மாற்றும் காண்டு வந்தது. ளத் தனியுடை அரசியல் கார
தவிர்த்துக்
அதேவேளை ம் தனியார் கம் ரிக்கும் ஒருவழி தோட்டங்களை மைக்கு கார தொழிலாளரின் டதோ அல்லது ற்பத்திநலன் சம் அல்ல. கண்டிய தேசவாதிகளின் ர்ப்பதற்காகவே ப்பட்டது. இதன் ளர்களுக்கு நல் தவேளை முகா
தற்காலிகமாக கும் நிறுவனங்க ஊக்கமளிப்பதா
காலத்திலிருந்து பெருந்தோட்ட பாருளாதார ரீதி எது என்பது பல LL D_6öTGOLD. த அமைப்புத் நாட்டின் பெருந் ப் பொருட்கள் ல் போட்டித்தி ா இந்த அமைப் கல் அதன் ஜன டன் நெருங்கிய இவை இரண் Slalomraí -9. Is gifiéil ள்ளத் தயாராக தொண்டமான் னிதனின் செல் மற்ற முறையில் தோட்ட நாயக மற்ற தன் p és 35 TOT 600TLDT ாங்கங்கள் எதிர்
LIE FഖTഞ6) ன்னணி எதிர் து பலவகையில் ருக்கு அப்பால் லாகும். இங்கு தென்னவெனில் ளின் தற்போ ாளர் தங்களின் தொழிலாளர்கள்
எனக்கூறுவது களின் நீண்டகா க்கும் அதன் பல ளைவுகளுக்கும் பொறுப்புதாகி
பெருந்தோட்டத்துறையில் மட்டு மல்ல சிறிய உற்பத்தியாளர் விவசா யத்துறையிலும் உற்பத்தித் திறனில் வளர்ச்சி ஸ்தம்பிக்க ஆரம்பித்துள்
GTS). தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் இப்போ மட்டநிலைக்கு வந்துள் ளன. அதேநேரம் இறக்குமதி செய் யப்படும் உள்ளீடுகளின் விலை
'பசுமைப் புரட்சியின்'
உயர்வால் உற்பத்திச் செலவு அதிக
ரிக்கிறது. உற்பத்தித்திறனின் மந்த
நிலையுடன் இது இணையும் சிறிய
உற்பத்தியாளரின் விவசாய விருத் தியும் பாதிக்கப்படுகிறது.
இது தேசிய பொருளாதார வளர்ச் சிக்கும் விவசாயிகளின் வருமானத் திற்கும் பாதகமாக அமைகிறது. கடந்த பதினேழு வருடங்களாக திறந்த பொருளாதாரக் கொள்கை விவசாயத்தின் இருதுறைகளிலும் (பெருந்தோட்டம், சிறு உற்பத்தி யாளர்) உற்பத்தி சக்திகளின் விருத் திக்கு குறிப்பிடத்தகுந்த வகையில் உதவவில்லை. இங்கு சந்தை தோல்விகளுடன் அரச கொள்கை யின் தோல்விகளும் இணைந்துள் ளன. இந்தக்கால கட்டத்தில் விவ சாயிகள் மத்தியில் வருமானப் பங் கீட்டின் அசமத்துவப் போக்குகளி னால் பாதிக்கப்பட்டோர் தொகை யும் அதிகரித்துள்ளது விவசாயத் தைப் பொறுத்தவரை அமைப்புரீதி யான சீர்திருத்தங்கள் தேவை. பெருந்தோட்ட அமைப்பின் சீர்தி ருத்தம், சிறு உற்பத்தியாளர் விவ சாயத்தை மேலும் உற்பத்தியாள ருக்கும் தேசிய பொருளாதாரத்திற்
கும் சூழலுக்கும் சாதகமான வகை
யில் விருத்தி செய்வதற்கான சீர்தி ருத்தங்கள், இவற்றிற்கு வேண்டிய தொழிநுட்பங்கள் பற்றிய முழுமை யான கொள்கைத் திட்டங்களை பொதுமக்கள் முன்னணி இதுவரை முன்வைக்கவில்லை. பெற்ற நாடுகள் தமது விவசாயத்
Glersrör f)
தைத் திறந்த சந்தைக் கொள்கைக ளுக்குக் கீழ்ப்படுத்தாதுமானியங்க ளுக்கூடாகப் பாதுகாத்து வருகின் றன. ஆனால் வளர்முக நாடுகள் மானியங்களை மற்றைய பாதுகாப் புகளை நீக்கும்படி நிர்ப்பந்திக்கப்ப டுகின்றன. இந்த நிர்ப்பந்தத்திற்கு விட்டுக் கொடுப்பதால் வரும் பாத கமான விளைவுகளை ஏற்கனவே
இலங்கை விவசாயிகள் அனுபவிக்
கின்றனர் எந்த அளவிற்கு எத்த கைய கட்டங்களுக்கூடாக எந்த உற்பத்தித் துறைகளில் கட்டற்ற சந் தைகளைப் பயன்படுத்துவது என் பது பற்றிய விவாதங்கள் மிக அவ சியம் அரசாங்க மட்டத்தில் இவற் றைக் கையாளக் கூடிய ஆற்றல் உள்ள திட்டமிடல் நிறுவனம் தேவை. கடந்த பதினேழு வருடங் களாக நீண்டகால பொருளாதார திட்டமிடல் வில்லை. இதனால் அரசின் திட்ட மிடல் திறனும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
66.JGölü,GÜLL
பொருளாதார அபிவிருத்தியைப் பொறுத்தவரை இன்றைய சவால் திறந்த பொருளாதாரம் என்ற பெயரில்
கள் பாரதூரமானவை.
ஐ.தே.க பல அடிப்படைப் பொரு ளாதாரப் பிரச்சினைகளைக் கவ னிக்காது விட்டது. இதன்விளைவு உற்பத்தித்திறனின் போதிய வளர்ச் சியின்மை, வறுமையின் அதிக
ரிப்பு வேலையில்லாதோர் தொகை 18 வீதமாக உயர்ந்தது. ஆக,ஐ. தேக தோற்கடிக்கப்பட்டதில் ஆச் gsflu Ilflá)Gða).
ఆకలిగాలో

Page 8
  

Page 9
தேசியத்தின் எழுச்சி யானது ஒரு தசாப்த காலமாக அபி விருத்தியடைந்து வருகின்ற ஒன் றாக காணப்பட்டாலும், தற்போ தைய புதிய ஆட்சியில் ஒரு சோர்வு நிலையையும் மந்தகதியை யும் உள்ளடக்கிய ஒன்றாகவே காணப்படுகின்றது எனலாம். முஸ் லீம் தேசிய எழுச்சியில் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பா டும் பங்கும் மிகவும் பிரதான இடத்தை வகித்து வந்துள்ளது. ஏனெனில் முஸ்லீம் காங்கிரஸின் அரசியல் சமூக மயப்படுத்தல் முஸ் சமூகத்தில் ஒரு தீவிரப் போக்கை ஏற்படுத்தியது. முஸ்லீம் தேசிய எழுச்சிக்கு இன்னுமோர்
@\ီLih)
பிரதான காரணம் தமிழ் தேசியவா தத்தினால், அடாவடித்தனங்களும், ஒடுக்குமு றைகளுமாகும். ஆரம்பகாலங்க ளில் ஆமை வேகத்தில் வளர்ந்து வந்த தமிழ் தேசியவாதத்தின் ஒடுக் குமுறைகள் காலப்போக்கில் மிக வும் மனித நாகரீகத்திற்கு அப்பாற் பட்ட தொன்றாகவும், பாஸிஸம்
மேற்கொள்ளப்பட்ட
நாஸிஸம் என்பவற்றின் உச்ச நிலையாகவும் மாறியதை நாம் இல குவில் மறக்க முடியாது. இவற்றில் வரலாறுகளில் எழுதவேண்டிய நிகழ்ச்சிகளாக,
1 1985ல் இடம்பெற்ற சித்திரைக் கலவரம் 2. காத்தான்குடி பள்ளிவாசல் படு Gls, ITGOGD5, GT 3. ஏறாவூர் பள்ளிவாசல் படுகொ G)G)J.GT 4. சம்மாந்துறைப் படுகொலைகள் 5. அழிஞ்சிப் பொத்தானை படு Gla, Tapaya,dt 6. பள்ளித்திடல் படுகொலைகள் 7 பொத்துவில் முஸ்லீம் பயணிக ளின் மீது இருமுறை மேற்கொள் ளப்பட்ட தாக்குதல் ஆகியன இடம் பெறுகின்றன. முஸ்லீம் தேசிய எழுச்சியின் குவி மையம் உளவியல் காரணமாகும் தாங்கள் ஒரு தேசிய இனம் என் னும் வெளிப்படுத்துகையின் பிரதி பலிப்பே முஸ்லீம் மாகாண கோரிக் கையரகும். முஸ்லீம் மாகாண கோரிக்கை என்னும் போது அதன் பிதா மகன் முஸ்லீம் ஐக்கிய விடு தலை முன்னணியின் பொதுச் செய லாளர் நாயகம் எம்.ஐ.எம்.மொகி தீன் அவர்களாகும். ஆனால் இன் றைய அரசியல் அரங்குகளில் முஸ் லீம் மாகாண கோரிக்கையின் கதா நாயகர்களாக முஸ்லீம்காங்கிரஸே பேசப்பட்டு வருகின்றது. இதுபற் றிய யோசனை 1984ம் ஆண்டின் இறுதிப்பகுதியில் றில் உள்ள எம்.ஐ.எம். மொகித்
அக்கரைப்பற்
னின் வீட்டில் வைத்து அவரால் முன்வைக்கப்பட்டது. அச்சமயம் அம்பாறை மாவட்டபூரீலங்கா சுதந் திரக் கட்சியின் முக்கியஸ்தர் இஸ் மாயில் ஆதம்லெப்பை (சட்டத்த ரணி) அவர்களும், முன்னாள் முஸ் லீம் காங்கிரஸ் தவிசாளரும் தற் போதைய ஐக்கிய தேசியக் கட்சி யின் அக்கரைப்பற்று தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி எம்.எச்.சேகு இலத்தீன் அவர்க ளும் இதற்கு ஆதரவாக இருந்தார்
SGT
ஆனால் முஸ்லீம் காங்கிரஸானது
1987 ல் இந்திய - இலங்கை சமா
தான உடன்படிக்கையின் போது ஏற்படாகிய மாகாண சபைத் தேர் தல் பிரச்சாரத்திற்கு ஒரு கேடயமா கவே முஸ்லிம் மாகாண சபை Ο Επτη τα οι முன்வைத்தது.
அதன்படி தீவிர பிரச்சாரங்களை
மேற்கொண்டு அந்த ஆண்டு நடை பெற்ற வட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 17 உறுப்பினர் களை வென்றெடுத்தது. இந்த வெற் றியானது முஸ்லீம் தேசிய எழுச்சி யில் தீவிரப் போக்கும், முஸ்லீம் காங்கிரஸின் வளர்ச்சியில் தீவிரப் போக்கும் ஏற்படுவதற்கு ஒரு உந்து சக்தியாக அமைந்தது எனலாம்
யாக் பிரேமதாஸ் அ தற்கும் பிரார்த்த6ை அந்தக் காலகட்டத் சியான ஐக்கிய தே அமைச்சர்களுக்கு
நடந்து கொண்டா முஸ்லீம்களின் பி தீர்வில்
வில்லை என்றே ச
உன்னிப்
அக்கால கட்டத்தில்
இன்னொரு கோணத்தில் ஆராய் இந்த இந்திய - இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் முஸ்லீம்களின் பிரச்சினைக்கு ஏதா வது ஒரு தீர்வு இருந்ததா? இல் லவே இல்லை. இதை முஸ்லீம் காங் கிரஸ் விமர்சித்தது. அப்படியிருந் தும் அது மாகாண சபைத்தேர்த லில் பங்கு கொண்டமையானது முஸ்லீம்களின் பிரச்சினைக்கான தீர்வுகளில் அதன் இரட்டைத்தன் மையினையும் அசமந்தப் போக் கையம் வெளிக்காட்டியது என
Gaumontu GeoT
லாம். பின்னர் முஸ்லீம்க்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வில்லை என்று அது சபைக்கூட்டங்
களைப் பகிஸ்கரித்தமை அதன் அர சியல் வினோதத்தை வெளிப்படுத் தியது.
பின்னர் 1989ம் ஆண்டு நடை பெற்ற பொதுத்தேர்தலில் 4 பாரா ளுமன்ற ஆசனங்களைக் கைப்பற் றியது. தெரிவு செய்யப்பட்ட 4 உறுப்பினர்களிலும் இருவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவா ளர்களாக மாறி தலைவரை பகிரங் கமாக எதிர்க்கத் தலைப்பட்டனர். இதேயாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேரினவாதக் கட்சி இரண்டையும் ஆதரிக்கப் போவ தில்லை, நடுநிலைமையே வகிக் கும் என அதன் அரசியல் அதியுயுர் பீடம் முடிவெடுத்து விட்டு ஒரு பக் கச் சார்பாக ஐக்கிய தேசியக் கட் சியை ஆதரித்தது மட்டுமின்றி மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதி
யக் கட்சியுடன் இ வால் முஸ்லீம் கா டாந்த மகாநாடுக ஜனாதிபதி ஆகியே தனர்.
தற்போதைய புதிய வோம். ஜனாதிபதி தலைமைத்துவத்தி பந்தப்படி பூரீலங்க கிரஸ் பங்காளி ஆசி இந்த ஆட்சியில் னைக்கான சமாதா திபதி ஆட்சிமுறை கிய அம்சங்களாக றன. இவை இரண் வேற்றுவதற்காக யல் அமைப்பு மாற் வுள்ளது. ஆனால் இங்கு குறிப்பிட போது இனக்கலவர்
ஓட்டமாவடி எம்.
மாணத்தன்மையுை மடைந்துள்ளது. அ - தமிழ்க் கலவர தமிழ் முஸ்லீம் கல டுள்ளது. இப்பிரச் வாக சமஸ்டி முை என்கின்றனர் பல
BEGIT.
ஆனால் முஸ்லீம்க முஸ்லீம் கவுன்ஸி கப்பட வேண்டுெ இயக்க பிரதித்தை தசாமி அவர்கள் ளார். இருந்தும் பிரச்சினைக்கு தீ
வழங்கப்படவிருக்
 
 
 

அவர்கள் வருவ னகள் செய்தது. தில் ஆளுங்கட் FLá, ELFu96óT.
ஆதரவாக ர்தளே ஒழிய ரச்சினைக்கான இருக்க கூற வேண்டும். ஐக்கிய தேசி
ዚ_1በ J};
லீம் காங்கிரஸ் என்ன கோரிக் கையை முன்வைத்துள்ளது? வட கிழக்கில் உள்ள முஸ்லிமகள் குறிப் பாக கிழக்கு முஸ்லீம்கள் எதிர் பார்ப்பது தங்களுக்கு தனியான முஸ்லீம் அதிகார அலகு வழங்கப் பட வேண்டும். இந்த தனியான முஸ்லீம் அதிகார அலகு வெறும் சம்பிரதாய பூர்வமானதாக வழங் கப்படக்கூடாது, அது பின்வரும்
மைத்துவமும்
ருந்த தீவிர உற ங்கிரஸின் வரு ரூக்கு பிரதமர் பார் சமூகமளித்
ஆட்சிக்கு வரு சந்திரிகாவின் ல் தேர்தல் ஒப் முஸ்லிம் காங் இெருக்கின்றது. இனப்பிரச்சி னத்தீர்வும் ஜனா ஒழிப்பும் முக் காணப்படுகின் எடையும் நிறை வேண்டி அரசி றம் செய்யப்பட ஒன்றை மட்டும் வேண்டும். இப் மானது முப்பரி
எச்.எம்.நெளபல்
டயதாக மாற்ற தாவது சிங்கள ம் மட்டுமன்றி வரமும் ஏற்பட் சினைக்கான தீர் றயே அமையும்
அரசியல்வாதி
5ளுக்கு தீர்வாக ல் ஒன்று வழங் மன்று புளொட் லவர் கரவை கந் குறிப்பிட்டுள் முஸ்லீம்களின் ffGATS, GTGTGOT கின்றது. முஸ்"
அம்சங்களை மிகப் பிரதானமாக உள்ளடக்கியிருக்க வேண்டும்.
1. நிலப்பரப்பு
அ.விவசாய நிலங்கள் குடியேற்ற நிலங்கள் இ.விவசாயத்தை மையமாகக் கொண்ட கைத்தொழில் வலயங்க ளைஉருவாகக் கூடிய நிலங்கள் 2. முஸ்லீம் அதிகார அலகின் சனக் கொள்கையாகும். சனக்கொள்கை என்பது முஸ்லீம் அதிகார அலகில் வரையறை செய் யப்பட்ட மாகாணசபை, பாராளு மன்ற பிரதிநிதித்துவங்களில் மாற் றங்களை செய்ய முடியாமல் திட்ட மிட்ட குடியேற்றங்களை நிறுத்து தல் வேண்டும்.
3. முஸ்லீம்களின் பாதுகாப்பு முஸ்லீம் அதிகார அலகில் தனி
யான முஸ்லீம் பாதுகாப்பு பிரிவு ஒன்று வழங்கப்பட ஏற்பாடு செய் தல் வேண்டும்.
4. சமய, கலாசார கல்வி பொருளா தார விடயங்களில் சட்டவாக்கத் தத்துவம் வழங்கப்பட வேண்டும்.
இவற்றை நாம் முன்வைக்கின்ற போது இக்கோரிக்கைகளை முன் னெடுத்துச் செல்ல வேண்டிய கட மைப்பாடு யாருடையது. இதற்காக முஸ்லீம் காங்கிரஸின் அதிருப்தி யாளர்களை உள்ளடக்கிய முஸ்
யில்லை, இவற்றை முஸ்லீம் காங்கி ரஸ்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
கட்சியொன்று தேவை
அடுத்த அம்சம் அமைச்சர் அஷ்ரப் - சந்திரிகா ஒப்பந்தம் அதில் முஸ் லீம்களின் பிரச்சினைக்கான தீர்வுக ளில் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட
விருக்கும் அதிகாரங்கள் என்ன வென்று பார்ப்பதற்கு முன்னர் திரு லக்ஷ்மன் கதிர்காமர் அவர் கள் சொல்லிவிட்டார். அஷ்ரப் - சந்திரிகா ஒப்பந்தம் ஒரு தேர்தல் கூட்டு உடன்படிக்கை மட்டுமே ஒழிய அது முஸ்லிம்களுக்கான தீர் வுகள் பற்றி எதனையும் குறிப்பிட வில்லை என்று. ஆனால் தேர்தல் பிரச்சார மேடைகளில் அமைச்சர் அஷ்ரப் பிரசாரம் செய்த போது, சந்திரிகா அஷ்ரப் ஒப்பந்தம் தொண்டா- அஷ்ரப் ஒப்பந்தம் சானக - அஷ்ரப் ஒப்பந்தம் இவை யெல்லாம் முஸ்லீம் மக்களின் பிரச் சினைக்கான திறப்பு என்றார்.
இது ஒருபுறம் இவ்வாறிருக்க யாழ்ப்பாணம் சென்ற தூதுக்குழு வில் ஏன் முஸ்லிம் ஒருவர் அனுப் பப்படவில்லை என்பதற்கு பேராசி ரியர் ஜி.எல்.பீரிஸ் தகுதியான முஸ் லீம் ஒருவர் இல்லையென்று குறிப் பிட்டுள்ளார். இவையெல்லாம் எத னைக் காட்டுகின்றது எனின் ஆட்சி யில்தான் மாற்றம் ஏற்படுகின்றதே ஒழிய கருத்துக்களில் எவ்வித மாற் றமும் கிடையாது என்பதாகும்.
இந்நிலைமையில் தான் அமைச்சர் அஷ்ரப் சரியான நேரத்தில் சரி யான முடிவு எடுக்க வேண்டும். 'நான் முஸ்லிம் அமைச்சைக்கோர வில்லை. முஸ்லிம் திணைக்களத் தைதான்கோரினேன்' என்ற அறிக் கைகளை இனியும் விடக்கூடாது. இது ஒரு தகுந்த சந்தர்ப்பம் ஆகும். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் அதி கார அலகுக்கான முன்வரை முன் வைக்க வேண்டும் முஸ்லீம் அதி கார அலகுக்கான தீவிரப்பிரசாரங் களையும் மேற்கொள்ள வேண் டும். இந்த சந்தர்ப்பத்தை அமைச் சர் அஷ்ரப் பயன்படுத்த தவறுவா ராயின் முஸ்லீம் தேசிய உணர்வு வேறுதிசை நோக்கி செயற்படத் தொடங்கலாம்.
இன்று இல்லாவிட்டாலும் 25 வரு டங்களின் பின்னர் கூட முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமது சமூகத்தின் விடுதலைக்காக போரி டக் கூடிய சூழ்நிலை ஏற்படக்கூ டும். எனவே இப்படிப்பட்ட ஒரு நிலைமைக்கு இடங்கொடாமல் இந்த அலையிலேயே முற்றாக அமைச்சர் அஷ்ரப் அவர்கள் மூழ் கிப் போகாமல் இனி ஏற்படுகின்ற அலைகளுக்கும் முகங்கொடுக்க வேண்டும் இல்லாவிடின் அமைச் சர் ஷ்ரப் பேசிய இனப்பிரச்சினைக் கான திறப்பு உருக்கி செதுக்கப் பட்டு முஸ்லிம் சமூகத்தின் விடுத லைக்கான ஆயுதமாக மாற்றப்ப டும். அந்த திறப்பு துரதிர்ஷ்டவச மாக பல முஸ்லீம் இளைஞர்களை பும் பலி கொடுக்கும். எனவே இப் படியொரு நிலைமை முஸ்லீம் சமூ கத்தில் தோன்றுவதற்கு சந்தர்ப் பத்தை கொடுக்கமல் இந்த சந்தர்ப் பத்தை தமக்கு சாதமாக்கிக் கொள்ள வேண்டும்.
இறுதியாக சிங்கள பெருந்தேசிய வாதத்திற்கு நாம் மீண்டும் ஞாபக மூட்ட வேண்டிய விடயம் என்ன வெனில் இந்த நாடு ஒரு மொழி கவே தான் இருக்க வேண்டுமென் றால் அது இரு நாடுகளே தான். மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட மொழியென்றால் அது ஒரேயொரு நாடாகவேதான் இருக்கும்.

Page 10
சரிநிகள்
டிச08 -
ந்நாட்டில் மற்றவர்களுக்கு காணிகொடுப்பதுபோல் எங்களுக் கும் காணி வேண்டும். எங்களுக் குத் தொழில் வழங்கி எங்கள் உயி ரைக் தேயிலையை அழித்து திட்டமிட்ட குடியேற்றம் வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் நடந்தது. இவ்வளவு காலமும், மலையக மக்களின் எண்ணத்தில் உதிக்காத இக்கோரிக்கையை முன் வைத்து எழுந்த இப்போராட்டம் மலையகத்தின் திருப்பு முனையா
GITägib
டன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். முறியடிக்க முனைந் தும் முடியாமல், துப்பாக்கிப் பிர யோகம் செய்தபோது சிவனு லெட்சுமணன் என்ற இருதொழிலா ளர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி யாகி துடி துடித்து மாண்டனர். இச்
செய்தி காட்டுத் தீபோல் எங்கும்
பரவியது. மக்கள் போராட்டக் களத்திற்கு அணி அணியாக புறப் பட்டுச் சென்றனர். சென்ற மக்கள் வழியில் வழிமறிக்கப்பட்டு, சைக் கிள் சங்கிலியாலும், கத்தி, கம்புக
ளினாலும், பேரினவாதிகளால் தாக்கப்பட்டனர். TIL FT20G) LL S M M L0 GccMGGL
பகிஷ்கரித்து ஊர்வலம் நடாத்தி தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்த னர் பள்ளிப் பாலகர்கள் என்றும் பாராது ஊர்வலத்தை அடித்துக் கலைத்தனர் அடிபட்டு, மிதிபட்டு, துயருற்ற மாணவ - மாணவியர் நெஞ்சத்தில் ஒரு வைராக்கியமே ஏற்பட்டது.
சிவனு-லெட்சுமணனின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ள வந்த மக்கள் தாக்குதலுக்கு இலக்காகி யும் துணிவுடனும் நெஞ்சுரத்துட னும் முகம் கொடுத்து வீரத்துடன் கலந்து கொண்டனர். இந்த இறுதிக்கிரியைகளில் மலைய கத்தின் எல்லா அமைப்புகளும் வேற்றுமை பாராது கலந்து கொண் டன. மக்களின் உணர்வுகளைக் கண்டு திகைத்து நின்றனர். இந்த உணர்ச்சிமிகு சம்பவத்தை இ.தொ. காங்கிரஸ் தனது தேர்தல் வெற்றிக் காகப் பயன்படுத்த எண்ணியது. உயிர்நீத்த இருவரினதும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட மக் கள் கூட்டத்தை அப்படியே திசைதி ருப்பினர் இச்சம்பவத்தால் மலை யக மக்களின் ஒற்றுமை வலியுறுத் தப்பட்டது. மலையகத்தின் GQ Luffulu அமைப்பான இ.தொ.காங்கிரஸின் சக்தியையும் தொண்டமானின் தலைமையையும் பலப்படுத்தி னால் தான் மலையக மக்களுக்கு திரு. வெற்றி மலையக மக்களின் உரிமைக்குக் இந்
நாட்டில் மலையக மக்கள் சம உரி
விமோசனம் கிடைக்கும். எஸ்.தொண்டமானின்
கிடைக்கும் வெற்றியாகும்.
மையுடன் வாழ இ.தொ.காங்கிரஸ் பலவீன்ப்படாமல் இருக்கவேண் டும் என்ற எண்ணம் உருவாக்கப் பட்டது. இ.தொ.கா
LaGGTLE:
கக் கருதப்பட்டது. மக்கள் துடிப்பு
அடைந்தால் அது மலையக reps தின் அழிவுக்கு வழிவகுக்கும் என எண்ணிய திரு. இரா.சிவலிங்கம், திரு எஸ்.தொண்டமானின் வெற்
றிக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொண் LITT.
தேர்தலில் திரு.எஸ்.தொண்ட
மான் வெற்றிபெற்றார் மலையகம் தங்கள் தாயகம் அந்த மண்டறி போவதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தின் தியாகச் செம்மல் SITT சிவனு-லெட்சுமணன் செய்ததியாகம் மலையகத்தின் உரி மைப் போராட்டத்திற்கு வழிவகுக் காமல் இ.தொ.காங்கிரஸின் தேர் தல் வெற்றிக்கு வழிவகுத்தது. தேர் தல் வெற்றியோடு உயிர்த்தியாகம் செய்த தியாகிகளை மறந்து விட்ட னர் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈழமானவர் அமைப்பு (EROS) அவர்களின் கல்லறைக்கு மரி
தேர்தல் வெற்றியோடு சிவனு - லட்சுமணன் தியாகத்தை
இ.தொ.கா
யாதை செய்து நினைவு கூர்ந்தது. சிவனு-லெட்சுமணனின் உயிர்த்தி யாகம் திரு இரா.சிவலிங்கத்தின் முழுநேர அரசியல் பிரவேசத்தைத் தடுத்து விட்டது. மலையக எழுச் சிக்கு அத்திவாரமிட இருந்த சந் தர்ப்பம் கை நழுவிப் போய்விட் டது. சிவனு-லெட்சுமணனால் உந் தப்பட்ட எழுச்சி அலை மழுங்கடிக் கப்பட்டது. இவ் அமைப்பின் முன்னோடிக ளுக்கு அறிவும், துணிவும், செயற் திறனும் இருந்த போதிலும், முழு நேர சமூகப்பணிபுரிய அவர்களின் பொருளாதாரநிலைஇடம் கொடுக் கவில்லை. இந்த அமைப்பில் செயல்பட்டவர்கள், பெரும்பாலா னோர், அரசாங்க ஊழியர்களாக வும், ஆசிரியர்களாகவும் இருந்தது
காரணம் எனலாம்.
இதே காலகட்டத்தில் இரத்தினபுரி, பலாங்கொட, பதுளை போன்ற பகு திகளில் வேறு இளைஞர் அமைப்பு கள் செயல்பட்டு வந்தன. "முத்த மிழ் மன்றம்"; மலையக இளை ஞர் பேரவை, அவைகளுள் சில வாகும். இவைகள் அப்பகுதியில், கலை இலக்கியத் துறையில் அதிக நாட்டம் கொண்டு செயற்பட்டன.
SAf ಒಂಟಿ
மலையக இளைஞர் முன்னணி தனது குறுகிய கால செயற்பாட்டில் மலையக வரலாற்றில் இடம்பெறக் கூடிய அளவு பெரிய சாதனைகள் புரியாவிட்டாலும் மலையகத்தின் எதிர்பார்ப்பான கல்வி அபிவிருத் திக்கான அடிக்கல்லை நாட்டியது. மலையக இளைஞர் முன்னணி மலையகத்தில் உருவாக்கிவிட்ட கல்வித்தாகத்தை இன்றும் தீர்த்து வைக்க முடியாமல் திணறிக்கொண் டிருப்பதைக் காண்கிறோம். இம் முன்னணி அக்காலகட்டத்தின் தேவையை முன்வைத்து இயங்கி வந்தது. 1977ம் ஆண்டு தேர்தலுக் குப் பின்வந்த அரசியல் அலை முன்னணியையும் ஒதுக்கியது.
பேரவை:
Lo GOODGAoulas Loises ஞர்கள் மத்தி அமைப்புகளை டத்தில் தொழி கள் மத்தியி வினை ஏற்படு: எண்னத்துடன் ஞர் பேரவை 1 வரி மாதம் 15 லையில் ஆரம் வமைப்பினை ஜி.ராமசாமி, ! நாகலிங்கம், எஸ்.செல்வரா அமைத்தனர். தொழிலாளர் பு விழிப்புணர்ச்சி வேண்டும்; இல
மலையக அரசியலில் சமுக கலாசார அமைப்புகள்
வந்த இடதுசாரி இணைத்து தொ
99,608 -CU56 தோட்டப்பகுதி
கொண்டு இய
கங்களை ஒரு திட்டத்தின் கீழ் அதன் ஊடாக னேற்றத்திற்காக வேண்டும்; ம6 G)ITFTT Duuri வேண்டுமென்ற கொண்டு இந்த பட்டது. இந்த அமை பொகவந்தலா? பூண்டுலோயா ளில் இயங்கி கலந்துரையாட அரங்குகள், ! பட்டிமன்றங்க களை ஏற்பாடு நடத்தியும் கெ மத்தியில் எடுத்
1968ம் ஆண் இரத்தினபுரி மிழ் மன்றம் எ filluu LuGBoffa56fha திருவாளர்கள் பெரேரா, எ யோர் இந்த ணியிலிருந்து
மலையக இ 196996) Lou ஓர் இலக்கிய அதிதியாக
Tഞഖ ജൂ|ബഗ്ഗ ழாவின் சிறப் இருந்த கண்ட திரு.வி யக இளை இணைந்து ெ முத்தமிழ் ம கொண்டது.
Då
மலையக இ6 முக்கியஸ்தர் செயற்பட்டா பொதுச் செய Clytullul
 
 
 
 
 
 
 
 
 
 

af. 2
1991
இளைஞர்
பில் படித்த இளை பில் உருவாகிய போன்று தோட் புரியும் இளைஞர் ம் விழிப்புணர் த வேண்டும் என்ற மலையக இளை 68ம் ஆண்டு ஜன திகதி கொட்டக்க க்கப்பட்டது. இல் திருவாளர்கள் விநாதன், இள ஆர்.ரட்னராஜா, 2. -2,é)Gurfi
த்தியில் அரசியல் DGSTILLITäsas ங்கையில் இயங்கி
12
மறந்த
அமைப்புகளுடன் ழிலாளர் விவசாய பாக்க வேண்டும்
BOLI GOLDULOITSÄ.
ங்கும் தொழிற்சங் பொது கொள்கைத் கொண்டு வந்து D606olLJé Geps (Upst s பணிபுரிய லையகத்தில் கலைக வக்கு வழிவகுக்க கொள்கைகளைக் அமைப்பு செயற்
ப்பு கொட்டகலை ப, ரட்ணபுர காவத்த ஆகிய பிரதேசங்க அப்பிரதேசங்களில் ல்கள், கவிதை பாதுக்கூட்டங்கள் ா, விவாத அரங்கு செய்தும் பத்திரிகை GTGDSSGDGT LDä. Seit துச் சென்றனர். டிற்கு முன்பிருந்த ரதேசத்தில் முத்த ன்ற அமைப்பு இலக் ஈடுபட்டு வந்தது. ευπεσιτεήυ, εδ.ετείο. ஸ்.கந்தையா ஆகி அமைப்பின் முன்ன சயற்பட்டனர். ளைஞர் பேரவை லடியில் நடாத்திய விழாவிற்கு பிரதம திரு.வி.எல்.பெரே திருந்தனர். இவ்வி பையும் பேரவைக்கு |ள் ஆதரவையும் எல்.பெரேரா மலை ர் பேரவையுடன் ண்டார். அவருடன் ாறமும் இணைந்து ரு.வி.எல்.பெரேரா ளஞர் பேரவையின் ளுள் ஒருவராகிச்
பேரவையின் ாளராகவும் தெரிவு
T.
--bعریقgGrعصبہ
வெள்ளை அலரி மரங்களை நான் வெறுக்கிறேன் ஏனென்றால் அதன் அடியில் கிடத்தியும் தொங்கவிட்டும் தான் என் வேதனையின் அமோக விளைச்சலை அவர்கள் அறுவடை செய்து வேடிக்கை பார்த்தார்கள் மோடு கழன்று சிதைந்த கட்டங்களையும் செங்கல் தூளும், ஒட்டுத்துண்டுகளும் சேர்ந்து கிடக்கும் தரைகளையும் GITT IGGWIDGET
கான மறுக்கும்
ஏனென்றால்
அங்கே தான் என் உறுதியான பற்களுக்கு உயில் எழுதினார்கள் என் கறுத்த உதடுகளை சிதைத்து சிவப்பாக்கினார்கள் நேற்றுவரை எனக்கு நிம்மதிதந்த
நீலக் கடலையும் நெஞ்சம் இனி மறக்கும்
ஆம்! அந்த கடலின் அலைகள்தான் அம்மாவின் செவிகளுக்கு எட்டாதபடி
என் சத்தத்திற்கு சமாதி கட்டின இல்லையென்றால் அ.ம்.மா.அம்.மா என்ற என் அலறல் அண்டமெல்லாம் கேட்டிருக்கும் என்ன யோசிக்கிறீர்கள் இந்த வெள்ளை அலரியும் நீலக்கடலும் பாழடைந்த கட்டடமும் எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான் என் விலங்கைக் கழற்றி விட்டார்கள் நான் போக வேண்டும் போகும் போது எந்த வேளையிலும் மண்ணில் அடம்பன் முளைத்து அதில்
இரத்தக் காயங்களுடன் சுருங்கியபடி விங்கிய உடல்கள் அசையலாம்.
திடீரென வானில் கழுகுகளும், பருந்துகளும் பறந்து என்னைப் பயமுறுத்தலாம். அற்கேன் சேர்வையொன்றின் ஆவி நிறைந்த
சொப்பிங் பைகளும் என்முகத்தை மூடலாம்.
ஆனாலும் நான் போக வேண்டும் Granaša SATs கொண்டிருக்கும்
உள்ளங்களைப் பார்க்கவேண்டும்
பார்வை எனக்கு விளங்குகிறது உங்கள் ஏக்கங்களும் எனக்கு புரிகிறது என்னால் என்ன செய்ய முடியும்
நான் வருகிறேன்
சசி மகரி?

Page 11
த்தகைய சாதனைகள் படைத்த வீராதிவீரான சுகார்ட்டோ தான் கிழக்கு ரிமோர் மீது ஆக்கிர மிப்பு நடாத்தி அதனை கபஸ்ரீகரஞ் செய்ய 1973 - 75 காலப்பகுதியில் திட்டந் தீட்டியவர், மேற்குலகின் செல்லப்பிள்ளையாகத் தன்னை உறுதிப்படுத்திய பின்பே அவர் திட் டத்தைச் செயற்படுத்த முனைந் தார் ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமைகள் பற்றி வாய் கிழி யப் பேசும் அமெரிக்கா, கனடா பிரான்ஸ், பிரிட்டன், அவுஸ்ரே லியா போன்ற காவற்காரர்கள் இரு தோனேசியாவைப் பொறுத்தவரை அன்புக்கு அடிமையானவர்கள் இதற்கான காரணம் பொருளாதா ரம் மட்டுமல்ல, பசுபிக் பிராந்தியத்
ஜனநாயகக் குடியரசு எனப்பிரகட னப்படுத்தியது. ஆனால் நாட்டை அங்கீகரிக்கப் போர்த்துக்கல் மறுத் துவிட்டது. அது படிப்படியான அதிகார மாற்றத்தை விரும்பியிருந் தது. இதைவிடச் சரியான தருணம்
வாய்க்காது என்பதை சுகார்ட்டோ
எடைபோட்டு விட்டது. துரிதமா கச் சீரடையும் வாய்ப்பு கிழக்கு ரிமோருக்கு இருந்தது. மக்கள் புரட் சிகர முன்னணியின்பக்கம் திரண்டு நின்றனர். ஆயுதப்படைகள் பலம் பெற்று, மேற்குநாடுகளில் ஏதே னும் ஒன்று கிழக்குரிமோரை அங்கீ கரிக்க முன்னர் ஆக்கிரமிப்பை நடாத்தும் திட்டத்தைச் செயற்படுத் தினார் சுகார்ட்டோ
1975 அமெரிக்காவுக்குத் தலை
யிடி கொடுத்த ஆண்டாகும். அத
அறிமுகப்படுத்திய 5T 66oT 66ofiliċi, GoDe, BalL LI கொள்ளும் பொறு வம் ஏற்றுக் கொண் மான இனப்படுசெ எமது மேற்குலக கடுமையான தூக் கொண்டார்கள் கிழக்கு ரிமோரைத் மாகாணமாக இந்ே கடனப்படுத்தியது.
சிறிய மீனைப் பெ கும் யதார்த்தம் இது உலக நாடுகளின் மூ ளும் வாளாவிரு குறிப்பாக இந்தியா கோவா மாகாணத் ஞாபகப்படுத்திக் ெ விருந்து விட்டது.
LIGADITjE5TJğgölgÖT LILLICUITGÖ 2
f'pLJITGirlGDID!
உதவும் கரங்களின்றி உரு algájs6lonij.
தில் வடக்கே சீனா, வியட்நாம், லாவோஸ் என்பவற்றின் செல்வாக் கினால் அவுஸ்ரேலியாவும் நியூசி லாந்தும் சோசலிஸ் நாடுகளாக மாறும் அபாயம் உண்டு அதைத் தடுப்பதானால் இந்தோனேசியா முதலாளித்துவ நாடாக என்றைக் கும் இருக்க வேண்டும் அதற்காக என்ன விலையும் கொடுக்கலாம் என்பது மேற்குலகின் அணுகு முறை அந்தளவில் மனித உரிமை களும் மக்களின் சுயநிர்ணய உரி மையும் மிகக் குறைந்தளவு விலை களே என்பதை இங்கு நாம் விளங் கிக் கொள்ள முடிகிறது. கண்களை மூடிய கனவான்
56t
சுதந்திரப் பிரகடனஞ் செய்த FRE TILIN நாட்டைக் கட்டியெழுப்புவ தில் தீவிரமாக முனைந்தது. 1976 ஒக்டோபரில் தேர்தலை நடாத்துவ தாகவும், 1978 ஒக்டோபரில் புதிய அரசியலமைப்புடன் பூரண சுதந்தி ரத்தை வழங்குவதாகவும் போர்த் துக்கல் ஒப்புக் கொண்டது. இந்த முடிவு 1975 மே மாதமளவில் லிஸ் பனில் எடுக்கப்பட்டதாகத் தெரிகி றது. ஆனால் உடனடிச் சுதந்திரம் வேண்டுமென FRETILN வலியு றுத்தியது. இந்நிலையில் இந்தோ னேசியா ஆதரவுக்கட்சியான UDT அதிரடித் தாக்குதல் நடாத்தி (கிழக்கு ரிமோரின்) இரு பிரதான நகரங்களைக் கைப்பற்றியது. போர்த்துக்கேய அதிகாரிகள் நாட் டைவிட்டு ஓட்டம் பிடித்தனர் எஜ மானின் விசுவாசத்துடன் இருந்த சிலர் பின்பு புரட்சிகர முன்னணி யில் தம்மை இணைத்தனர் ஏற் பட்ட உள்நாட்டு யுத்தத்தில் 2,000 GL முன் னணி நடைமுறை அரசாங்கத்தை ஸ்தாபித்தது போர்த்துக்கீச கலாசா ரத்திலிருந்து மீண்டு ரிமோரில் மக் கள் தமது சொந்தக் கலாசாரத்துக் குப் புத்துயிர் கொடுப்பதில் தீவிர மாக ஈடுபட்டிருந்தனர்.
GASTGJOGAOLUL JILL GOTT.
1975 teilio i 28இல் புரட்சிகர
முன்னணி நாட்டைகிழக்குரிமோர்
னுடைய கொள்கைகள் இந்தோ (860TélUITCSlän தோல்விமேல் தோல்வி கண்ட ஆண்டு அது அப் பிராந்தியம் முழுவதும் 'கம்யூனி ஸக் காடாகிவிடும்" என்று அமெ ரிக்கா அஞ்சியது அமெரிக்க ஜனா திபதி ஃபோர்ட்டும் அவரது வெளி யுறவு அமைச்சர் கில்லாடி கீஸ்லிங்க
ரும் நவம்பர் மாதத்தில் இந்தோ
னேசியாவுக்கு வந்திருந்தனர் ஆக் கிரமிப்பை எப்படி நடாத்துவது எனக் கீஸிங்கர் தனிப்பட்ட முறை பில் அறிவுறுத்தல்கள் வழங்கியி ருந்தாரென இப்போது முற்போக் குப்பத்திரிகைகள் ஐரோப்பிய நாடு களில் செய்தி வெளியிட்டுள்ளன. 1975 டிசம்பர் 7ஆந் தேதியன்று இந்தோனேசியா இராணுவம் கிழக்கு ரிமோருக்குள் அணிவகுத் தது. இரண்டாவது உலகயுத்தத்தில் நடந்தவையாவும் சிறுவட்டத்துக் குள் கிழக்கு ரிமோரில் அரங்கே றின. முதல் மூன்று மாதத்துக்குள் மட்டும் 60,000 பேர் சுட்டுக் கொல் லப்பட்டனர். படையெடுப்புக்கான எந்தவித நியாயத்தையும் இந்தோ னேசியா முன்வைக்கவில்லை. பெருமளவு முஸ்லீம் இராணுவத் தைக் கொண்ட படை பெருமளவு கிறிஸ்தவர்கள் வாழும் கிழக்கு ரிமோரில் தான் விரும்பியவாறு வேட்டை ஆடியது. மக்கள் முகம் குப்புறக் கிடத்தப்பட்டு அவர்கள் மீது இராணுவ வாகனங்கள் அணி வகுத்தன.
நேபாம் குண்டுகள், பீப்பாய்க்குண் டுகள் என்பன மலைப்பிராந்தியங் கள் மீது பொழியப்பட்டன. காடுக ளில் ஒடியொழித்த யுவதிகள் இரா ணுவத்தின் கைகளில் சிக்கி முகாம் களில் நிரந்தரப் போதைப் பொருட் களாக வைக்கப்பட்டனர். அன்று தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயவில்லை. உள்ளே வந்த இராணுவம் திரும்பிப்போக முடிய வில்லை. 7 லட்சம் மக்களில் பாதிப் பேர் காணாமற் போய்விட்டதாக கிழக்கு ரிமோர் கத்தோலிக்கத் திருச்சபை குறிப்பிடுகிறது. இராணு வமே கட்டாய கருத்தடையையும்
ரிக்க நாடுகள் ம தாமும் முன்னாள் ே குடியேற்ற நாடுகள என்றளவில் கிழக்கு வினர் என்றவாறா குதித்தன. GELUI வேண்டா வெறுப்ப தீர்மானம் எடுக்கும வற்புறுத்தியது. ஒரு தொகையில் 15% கொல்லப்பட்டது இ
டவை. ஹிட்லர்கூட
நாடுகளில் இந்தளவு ளைக் கொன்று கு ஐ.நா. பாதுகாப்புச்ச 1975 இலும், ஏப்ரல் இரண்டு தீர்மானங்க (384, 386) இந்தோ னடியாக வாட்ஸ்பெற னக் கோரியது. இத் அங்கத்துவ நாடுகை டுத்துவன. இந்தோே மானங்களைப் புறங் விட்டது. ஏனைய தொடர்ந்தும் ஆயுத 2 வருகின்றன. பிரிட் Hawk 5 T5(556)
கிழக்கு ரிமோரின்
5Gö)GIT CGILG போதிய வெற்றி ( ஆக்கிரமிப்பு நடந்து ளுள் ஐ.நா.வின் பெ (3485) 15 நாட்களு
 
 
 
 

து. ரிமோயரின் ாதபடி பார்த்துக் ப்பை இராணு ாடது. இது சுத்த ாலை, ஆனால் 6 660TGUITGöTEEGT கத்தில் ஆழ்ந்து 1976 யூனில் தனது 27 வது தானேசியா பிர
ரிய மீன் விழுங் என மூன்றாம் மத்த தலைமைக ந்து விட்டன. " தான் முன்பு தில் நடந்ததை காண்டு வாளா ஒரு சில ஆபி
காப்புச் சபையும் தீர்மானம் எடுத் தன. இன்று 19 வருடங்கள் கடந் தும் இத்தீர்மானங்களைச் செயற்ப டுத்த எந்த வல்லரசும் அக்கறை எடுக்கவில்லை. ஆனால் குவைத்ஈராக் விடயத்தின் தீர்மானம் எடுக் கப்பட்ட மறுகணமே மேற்குலக விமானங்கள் ஈராக்கை வட்டமிட் டதை வாசகர்கள் ஞாபகப்படுத்திப் பார்க்க வேண்டும்.
தனது 27வது மாகாணத்தில் வசிக் கும் சிறுபான்மை மக்களான இந்த ரிமோரியர்களுக்கு ଜୃ|TଗTର | g, LLUITL’éfl வழங்கத்தான் தயாராக இருப்பதாகவும் ஆனால் முதலில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுகார்டோ கூறி வருகிறார். ஆனால் கிழக்கு ரிமோரை இந்தோனேசியா
ட்டும் அவை போர்த்துக்கேய ாக இருந்தவை ரிமோரின் உற ாகத் துள்ளிக் ார்த்துக்கல்லும் ாகக் கண்டனத்
ாறு ஐ.நா.வை நாட்டின் சனத் ஆக்கிரமிப்பில் துவே முதற்த
صبر
தான் புகுந்த வீதமான மக்க 6ăscolabona).
பை டிசம்பர் 1976 இலும் ளை எடுத்தது னேசியா உட வேண்டுமெ தீர்மானங்கள் ளக் கட்டுப்ப னசியா இத்தீர் கையால் தட்டி பெரிசுகள் உதவி வழங்கி | GofflcóT BAC
விமானங்கள் மலைப்பகுதி டயாடுவதில் பெற்றுள்ளன. ஐந்து நாட்க ாதுச்சபையும்
நக்குள் பாது
மயப்படுத்தும் கொடூர முயற்சி அங்கு தீவிரமாக நடைபெற்றுவரு கிறது. குறிப்பாக, கத்தோலிக்க கன் னியாஸ்திரிகளைக் கருத்தரிக்க வைத்தல் என்பதில் இராணுவம் கூடிய அக்கறை எடுத்து வருகிறது. இதனால் அமெரிக்க, கனடா, பிரிட் டன் போன்றவற்றில் 1991 இலி ருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்
\ ,
@pकाल्या கிழக்கு ரிமோரியர் ஒருவரை வெளியிலி ருந்து கொண்டு வரப்படும் ஒருவ ருக்குக் கட்டாயத் திருமணஞ் செய்து வைத்தலும் அங்கு நடை பெறுகிறது.
சித்திரவதை என்பதிலும் இந்தோ னேசியா இராணுவம் புதிய சாதனை படைத்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கை கள் வருடா வருடம் இதற்கெனக் கூடுதல் பக்கங்களை ஒதுக்கியுள் ளன ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்பாக இச் சபை 1994 யூலையில் 36 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்து சித்திர வதை விடயத்தை விலாவாரியாக விவரித்தது. காணாமல் போனவர் களின் பட்டியலை ஆகஸ்டில் சமர்ப்பித்தது. ஆனாலும் மேற்கு நாடுகள் இப்போது இதனைப் பொதுவான மனித உரிமைகள்
பிரச்சினையாகப் பார்க்கின்றனவே தவிர கிழக்கு ரிமோர் என்ற நாடு என்னாயிற்று என்று கேட்பதாகத் தெரியவில்லை.
துரோகிகள் தூரத்திலிருப்ப தில்லை.
கிழக்கு ரிமோருக்குப் பெருமள வில் நன்றிக்கடன் பட்டிருந்த அவுஸ்ரேலியா தான் இன்று மிகப் பெரிய துரோகியாக மாறியுள்ளது. ஐ.நா.வின் தீர்மானங்களைத் தடுப் பதிலும் மேற்குநாடுகளிடையே இவ்விடயத்தில் தரகராகச் செயற்ப டுவதிலும் அவுஸ்ரேலியா முதலி டத்தை வகிக்கின்றது. அதனது ஒரே இலட்சியம் இந்தோனேசியா வுடனான நிரந்தர நட்பு தன்னை ஆயுதபலத்தால் வெல்லுங் சக்தி இந்தோனேசியாவுக்கு உள்ளதென அவுஸ்ரேலிய அஞ்சுகிறது. தனது அண்டைநாடு கம்யூனிஸ மயமா னால் தனது எதிர்காலம் சூன்யமா கிவிடும் என்ற அச்சம் அதற்கு அத னால் எல்லா வழிகளிலும் அது இந் தோனேசியாவின் நிரந்தர விசுவா சியாக மாறிவிட்ட நிலை. இத்த னைக்கும் இரண்டாம் உலக யுத்தத் தில் யப்பானிடமிருந்து அவுஸ்ரே 6ól IIT60 Gulio, பாதுகாப்பதற்காக 40,000 கிழக்கு ரிமோரிய வீரர்கள் அவுஸ்ரேலிய மண்ணில் தமது உயிரைத் தியாகஞ் செய்தனர். ஆனாலும் தனக்கு அருகே இன் னொரு கியூபா உருவாகுவதைச் சீரணிக்க முடியாத நிலையில் அவுஸ்ரேலியா செயற்படுகின்றது. எல்லாவற்றுக்குஞ் சிகரம் வைத் தாற்போல 1978 ஜனவரியில் அவுஸ்ரேலியா தனது அங்கீகா ரத்தை இந்தோனேசியாவின் இணைப்புக்கு வழங்கி விட்டது. கிழக்கு ரிமோர் நடைமுறையில் இந்தோனேசியா வசமுள்ளது என் பதை ஒப்புக்கொள்வதாக அது. அறிவித்தது. இன்று இராணுவப் பயிற்சியும் வழங்குகிறது அவுஸ் ரேலியா,
போலந்தில், ஆப்கானிஸ்தானில், ஸிம்பாவேயில் போன்ற தூரநாடுக ளில் சமாதானஞ் செய்ய முயன்ற அவுஸ்ரேலியா தன்னை நம்பிய கிழக்கு ரிமோரியருக்குப் பச்சைத் துரோகமிழைத்தது. இன்றுவரை ஐ.நா.கிழக்கு ரிமோர் இந்தோனே சியாவின் ஒரு பகுதி என்பதை அங் கீகரிக்கவில்லை. ஆனால் அவுஸ் ரேலியா, அமெரிக்கா போன்றவை இந்தோனேசியாவின் கட்டுப் பாட்டை ஏற்கிறோம் என அறிவித் துள்ளன. 'ஆக்கிரமிப்புச் சரியா
பிழையா என்பதை நாம் தீர்மா
னிக்க விரும்பவில்லை. ஆனால் ஒன்றிணைப்பு முடிந்து விட்டது. நாங்கள் எதிர்ப்பதால் மட்டும் யதார்த்த நிலை மாறிவிடாது. இந் தோனேசியாவுடனான எமது உற வைப் பொறுத்தளவில் இதற்கு எதிர்ப்புக் காட்டுவதானால் எமது நலன்களுக்குப் பிரயோசனம் எது வுமில்லை' என அமெரிக்கப் பிரதி நிதி ஒருவர் தெரிவித்த கருத்து (1977இல்) மேற்கு நாடுகளின் அக் கறையைத் துலாம் பரமாக்குகின் றது. இந்த வரிசையில் இரட்டை வேடநாயகர்களாக அடுத்து 6ւI(ԵL வர்கள் கனடாவும் யப்பானுமா கும். ஆக்கிரமிப்பு நடந்த அடுத்த வருடமே சுகார்ட்டோவுக்கு மாபெ ரும் வரவேற்பளித்த கனடா அவ ருக்கு 200 மில்லியன் கடனுதவிக் கான வாக்குறுதியும் வழங்கியிருந்
→15

Page 12
U Tழ்ப்பாணத்திலே, தமிழ் மொழி, உணர்வை அடித்தளமாகக் கொண்டு, உருவான முதல் ஸ்தாப னம் யாழ்ப்பாண தமிழ் சங்கம் எனத் தோற்றினாலும் (பார்க்க சரி நிகர் இதழ் 60) அது தமிழ் அபிமா னத்தை விட யாழ்.சைவவேளாள நலன்களையும், அந் நலன்களுக்கு பிரதான உந்து சக்தியாக இருந்த இந்துமத உணர்வையுமே தன் அடித்தளமாகக் கொண்டு இயங் கிற்று என்பதே உண்மை. இதை நாம் கூறக் காரணம் உண்டு.
இலங்கையில் தமிழ் மொழியு ணர்வை தன்நோக்கமெனப்பிரகட னப்படுத்தி வெளிவந்த முதற்பத்தி
ரிகை 'திராவிட கோகிலா என லாம். இதே பேரில் இப்பத்திரிகை ஆங்கிலத்திலும் சில பக்கங்களைத் தாங்கி இந்து சாதனம் போல இரு மொழிப் பத்திரிகையாக வெளிவந் தது. பத்திரிகையின் பெயரே முதல் முதலாக இங்கு திராவிடக் கருத்தி யலின் தாக்கத்தைக் காட்டிற்று என லாம். எனினும் இதனுடைய முத லாவது இதழில் (13.1900) அதன் ஆசிரியர் தமிழில் ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற அவாவே திராவிட கோகிலா'வை ஆரம்பிப்பதற்கு முதன்மையான காரணமென்று கூறுகின்றார். அவர் மேலும், 'கேட்போருக்கு இனிமை யும், மகிழ்வையும் தருவது கோகில மொழி, தமிழ் மொழியோ இனிமையில் தனக்கு நிகரற்றது. இரண்டுஞ் சேர்ந்தவிடத்து உலகில் யாவருக்கும் மிக்க விருப்பையும் ஆனந்தத்தையும் தராமல் போகா அன்றேல் இங்கிலீஷ் பாகத்திற்கும் இப்பெயர் பொருத்தமோவெனில் அதற்கும் பொருத்தமாகும். திரா விட நாட்டுக் குயில் தன் இனிய குரலினாலே பேசினாலும் திராவிட மணமே கம
எம்மொழியைப்
ழும்படி பேசும்.' இப்பத்திரிகை
சேர்ந்த க.வேலுப்பிள்ளை என்பவ ரால் வெளியிடப்பட்டது. இதுநாவ லர் மரபு வழி வந்த ஒரு சிலரா லேயே நடத்தப்பட்டது எனத் தெரி கிறது. முதலாவது இதழ் தன் முதற்
பக்கத்திலேயே (BTGIGO(D60LL
CugiratiloMITGOGOTÁ
சைவப்பிரகாச வித்தியாசாலை கட் டிட வேலைக்கு பொருள் உபகரிக் குமாறு கோரிற்று. அத்துடன் ஈராண்டுகளுக்கு முன் தொடங்கப் பட்ட யாழ்ப்பான தமிழ் சங்கத்துட னும் திராவிட கோகிலா நெருங் கிய உறவு கொண்டிருந்தது.
சைவப் பிரகாச வித்தியாசாலை கட் டிடத்திலே 28.2.1900 அன்று நடந்த யாழ் தமிழ் சங்க கூட்டத் தைப்பற்றி இந்து சாதனமும், திரா விட கோகிலாவும் எழுதின. இச் சங்கக் கூட்டத்தின் நோக்கம் சங்கப் 9 J5 ஏற்றுக் கொண்டு, சித்தி பெறும் சங்கமான வருக்கு உத்தியோக விடயங்களில் Flav வேண்டும் என்பதேயாம். அக்கா லத்தில் இலங்கையின் பிரதம பதி
LuffL" GODSFUGG300GT
சலுகைகள் வழங்கப்பட
வாளராக இருந்த பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் சங்கத்தி னுடைய சான்றிதழ்களை நொத்தா ரிசுகளாவதற்கான ஆரம்பப் பரீட் சையில் ஏற்றுக் கொள்ளலாம் என அனுமதித்திருந்தார். மேற்குறித்த கூட்டத்தில் அதன் பிரதம விருந்தி னராக அழைக்கப்பட்டிருந்த யாழ். கல்வி அதிகாரியாக அன்று இருந்த வெள்ளைக்காரரான எம்.எஸ்.ப றோஸ் என்பவரிடமும் அவருடன் அழைக்கப்பட்ட யாழ் அரச அதிப ராக அன்று இருந்தவரான ஐவேஷ் துரையிடமும் சங்கம் உருவாக்கும் மாணவர்களுக்கு கல்வி நிறுவனங் களிலும், மற்றும் இடங்களிலும், வேலை வாய்ப்பு வசதி ஏற்படுத்தப்
Είου Προοδες தமிழ்த் BassAlluar
பட வேண்டும் என்ற வேண்டு GESEITIGT பிரதானமாக விடுக்கப்பட் டது. இக்கூட்டம் இவ்வாறு முடிந் தது எனக் குறிப்பிட்டு'தமிழ் சிறக் குங்காலம் சமீபத்தது' என அப் பொழுது யாவரும் மகிழ்ந்தனர் என 'திராவிட கோகிலா கூறிற்று.
GuСТfićfluenu u பற்றியும் (213.1900) யாழ்ப்பாண தமிழ்ச் சங்கம், விருத்தியடைய வேண்டும் என்பது பற்றியும் (1.4.1900) திரா விட கோகிலா ஆங்கிலத்திலும், தமிழிலும் விரிவான ஆசிரியர்
தலையங்கங்களை வரைந்தது.
தமிழ்க்கல்வி
வேண்டும் என்பது
தமிழ்ச் சங்கத்தினுடைய சான்றிதழ் கள் அங்கீகரிக்கப்படுவது பற்றி யும், அது அரசால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு நிறுவனம் அல்ல என் றும் திராவிட கோகிலா தமிழ் சங் கத்தின் பத்திரிகையே என்றும் அது இந்து சாதனத்துடன் கூட்டாகச் செயற்படுகிறது என்றும் அக்காலத் தில் வெளி வந்த கத்தோலிக்கப் பத் திரிகையான 'சத்தியவேத பாதுகா வலன்' (இது ஆங்கிலத்தில் Catholic Guardian glas Glaucinals தது) முன்வைத்த குற்றச்சாட்டுக ளுக்கு பதிலிறுக்கும் வகையி லேயே யாழ் தமிழ் சங்கத்தைப் பற் றிய திராவிட கோகிலா'வின் ஆசி ரியர் தலையங்கள் இருந்தன. இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் திராவிடப் பண் தூக்கிப்பிடிப்பதில் இருந்த அக்கறையை விட யாழ் சைவவேளாள மத நலன்களை பின்னணியாகக் கொண்டே திரா விட கோகிலா இயங்கிற்று என்ப தேயாம். இப் பின்னணியைக் கண் டஞ்சியே கத்தோலிக்க மதப்பரம் கொண்டு வெளி வந்த 'சத்திய வேத பாதுகா வலன்', 'திராவிட கோகிலா'வை தாக்கிற்று என்க.
LUNTILL66)L
பலை நோக்கமாகக்
பண்டைய தமிழ் இலக்கியங்களை மீட்டெடுப்பது பற்றியோ, தமிழ் மொழியை வளர்த்தல் பற்றியோ, தனக்கு ஆட்சேபனை இல்லை யென்றும், ஆனால் அவை ஒரு பல் கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்ட பின் செய்யப்படலாம் என்றும், ' சத்தியவோ பாதுகாவலன்' தெரி வித்ததாக 'திராவிட கோகிலா'
டிச08 -
ஆசிரியரின் தெரிகிறது. ( திய வேத பா
கிடைக்கவில்
ஆரம்பமான லேயே திரா D GÄSTGOLD GAUL திராவிடக் கரு கவே புறந்த வேளாள நல யில் இறங்கிய கள் தினந்தே GOTLD (GFLÉ JULI (1.6.1900) கஞ்சராயிராது Gay-Luu
ஆறுமுகநாவலரே !
(21.6.1900) 3.Tan Curtist கள் பற்றியும் ஆசிரியர் தை டுரைகளும் அதுமட்டுமல் இருந்து சைவ தழுவிக் கெ (Balot IIGITi Aa ழுதி அப்போ மென்பதை வ அத்துடன் க லே சேர்ந்த லோர் யாழ்ப் தாழ்ந்த சாதிக துக்கீசர் யாழ் G05ulá) GN) a GII மைகளை இ இது போன்ற சாட்டுக்களை கத்தோலிக்கை லா தாக்கியது
திராவிடகோ துமத அடிப் லுக்கு GSfGhum திய வேத ட GSL (35 ITAla)
ருமாறு சாடி பார் அக்கால தீட்சித்தது ே புள்ள சைவர்
சிக்க வேண்டு புத்தியேவுகிற சம்பந்தர் எ ரைக் கழுவிே ரைத் தீட்சித்து லத்திலுள்ள
களைப் பிடி
கொன்று வி றாரோ? அந் விட்டா. இப் இங்கிலீஷ்
(30.6.1900)
திராவிடக் கு மொழி நலன் மென்றும், யா ளர் குழாத்தின் திராவிட ே இந்து மத ந6 ளில் இறங்கி தாற் போல்
 
 
 
 
 
 

எழுத்தில் இருந்து சம்பந்தப்பட்ட 'சத் துகாவலனின் பிரதி லை.)
ஒரு சில மாதங்களி விட கோகிலா தன் வினை காட்டிற்று. த்தியலை விரைவா ள்ளி அது சைவ ன் பேணும் முயற்சி து. சைவ மேன்மக் ாறும் சந்தியாவந்த வேண்டுமென்றும். செட்டிப்பிள்ளைகள் சிவ தருமங்கள் வேண்டுமென்றும்
சங்கராச்சாரியர் ற இந்துமத விசயங் திராவிட கோகிலா லழங்கங்களும், கட் வெளியிடலாயிற்று. லாது கிறிஸ்தவத்தில் சமயத்தை மீண்டும் TGöOTL 0ர் பற்றிப் புகழ்ந்தெ க்கு தொடர வேண்டு லியுறுத்தி எழுதியது. த்தோலிக்க மதத்தி வர்களில் பெரும்பா பாணத்தில் இருந்த ளே என்றும், போர்த் |ப்பாணத்தை ஆளு ர்களுக்கு பல கொடு ளைத்தனர் என்றும், இன்னும் சில குற்றச் முன்வைத்து, யாழ் ரை திராவிட கோகி
கிலா வின் இந்த இந்
LIGOLLIGladrot gourt
யாழ் உயர்
க விடையறுத்த 'சத் ாதுகாவலன்' 'திரா ஆசிரியரை பின்வ று 'சம்பந்தர் என் த்திருந்த சமணரைத் பால இக்காலத்திலே கிறிஸ்தவர்களை தீட்
11.11.1900 திகதியிட்ட திராவிட கோகிலா 'ஆரிய பாஷை என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் தலை யங்கம் வரைந்தது. அது வருமாறு: 'பரமபதியாகிய சிவபெருமா னாலே பிரதம மகா சிருட்டி ஆரம் பித்திலே அருளிச் செய்யப்பட்ட தும், தேவேந்திரன் முதலியோர்க ளாலேதத்தமக்குரிய பாஷை எனப் புகழ்ந்து பேசப்படுவதும், அத் தேவேந்திரன் முதலியவர்களாலே செய்யப்பட்ட ஐந்திர வியாகரணம் முதலிய சாஸ்திரங்கள் நிறையப் பெற்றதும். ஆற்றல் படைத்த இன்றியமையாத கருவியு மாயுள்ளது நமது கடவுட்டண்மை
தக்க
பொருந்திய ஆரிய பாஷையே'
(தொடர்ந்தும் 'நமது ஆரிய பாஷை என்றே இத்தலையங்கம் கூறிச் செல்கிறது.)
தமிழ்தேசிய ஆரமபத்தின் மையக் கரு ஆரிய- திராவிட இன, பண் பாட்டு வேற்றுமையும் தமிழ் - சமஸ்கிருத மொழி முரண்பாடும் ஆகும் என்பது தமிழ் கற்றார் அனைவரும் அறிவர் தமிழ் தேசிய இனத்தின் வரலாற்றைக் கூட மேற்கண்ட முரண்பாட்டின் அடிப்படையிலும், வேற்றுமை யின் அடிப்படையிலும் பல தமிழக வரலாற்று ஆசிரியர் விளக்கிச் செல் வர் தமிழ் சமஸ்கிருதத்திலிருந்து உருவான ஒரு மொழி என 19ம் நூற்றாண்டில் நிலவிய கருத்தினை தீர்க்கமாக மறுத்து எழுதியும் பேசி யும், மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளே சென்ற நூற்றாண்டின் கடைக்கூற்றில் தமிழ் தேசியம் ஒரு கருத்தியலாக உருவாக வழிவகுத் தன என்பதும் நாம் அறிந்ததே.
ஆரியம் (சமஸ்கிருதம்) போல், வழக்கொழிந்து போகாமல் இன்று வரை வழங்கிவரும் தமிழ் மொழி யின் 'சீரிளமைத் திறம்வியந்து பேராசிரியர்,சுந்தரம்பிள்ளை தமிழ் தாய் வாழ்த்து பாடியதும் ஆரிய திராவிட இன மோதலாக
மென்று பத்திராதிபர் ார். அக்காலத்திலே ண்ணாயிரம் சமண லற்றிக் கொன்று அவ து விட்டவாறு இக்கா சைவரும் கிறிஸ்துவர் த்துக் கழுவிலேற்றிக் விடும்படி சொல்லுகி த அம்மா மலையேறி போது அது செய்ய
அரசு விடுமா?"
யில் என்றும், தமிழ் பேணலே தன் நோக்க ாழ் உயர் சைவவேளா னால் தொடங்கப்பட்ட காகிலா இவ்வாறாக பன்புரி நடவடிக்கைக யதற்கு சிகரம் வைத் ஒரு வேலை செய்தது.
டி.சிவராம்
இராம - இராவண யுத்தத்தை சித்த ரித்து எழுதியதும் இதனாலேயாம் யாழ்ப்பாண தமிழ் சங்கம், திரா விட கோகிலா ஆகியவற்றின் மேற்கண்ட போக்கினை ஆராயும் பொழுது நமக்கு ஒன்று தெளிவா கப் புலப்படுகின்றது. அதாவது நாவலர் வழிவந்த சைவவேளாளர் மரபு ஒரு வரையறுக்கப்பட்ட அடிப்படையில் தன் வர்க்கம்சார் தேவைகளை GOLDLLULDIT 19:55, கொண்டே தமிழ் தேசியத்தை பயன்படுத்திற்று என்பதே அது தமிழ் தேசியம் என்பது அதனு டைய உள்ளார்ந்த பண்பாக
Glaucifl"Il L. Goldbe0a). LD TADIT 5
அதன் உள்ளார்ந்த பண்பு சமஸ்கி
ருத மயமாதலேயாம் பிராமணிய மத மொழி, கலாசார விழுமியங் களை தழுவுவதன் மூலம் சமூக உயர்ச்சி பெற முயற்சிக்கும் போக்
கினையே சமஸ்கிருதமயமாதல்
GT6TGDITLD.
இந்திய உபகண்டத்தில் பிராமண ரல்லாத பல சமூகக் குழுக்கள் நால் வருணப் பாகுபாட்டின் அடிப்ப டையிலமைந்த இந்து சமூக அமைப்பில் தம்மை உயர்த்திக் கொள்ள இவ்வழியைப் பின்பற்றி யுள்ளதை ஆராய்ந்த இந்தியச் சமூ கவியலறிஞரான எம்.என்.சிறிணி வாஸ் என்பவர் இப் போக்கினை சமஸ்கிருமயமாதல்" என விளக்கி 6örn fr.
தமிழ் சமூகத்தினுள் வேளாளரி டமே இப்போக்கு பல நூற்றுண்டுக ளாக காணப்பட்டு வருவதை வர லாறு பகரும். இதற்கு முதன்மை யான காரணம் நால்வருணா பாகு பூாட்டினடிப்படையில் அமைந்த இந்து சமூக அமைப்பினுள் சூத்தி ரரே மிக இழிவானவராகவும், ஏனையவர்களான பிரமாணர், சத் திரியர், வைசியர் ஆகியோருக்கு சேவை செய்ய வேண்டியவர்களா கவும் வேத அறிவை பெறக்கூடாத வர்களாகவும் வரையறுக்கப்பட்ட னர் நால்வருணச் சமூக அமைப்பி னுள் வேளாளர் சூத்திரர் என்றே கருதப்பட்டனர். ஆனால் 'சங்க காலத்திற்கு பின் வந்த காலங்களில் தமிழ் சமூகத்தினுள் பொருளாதார ரீதியாக உயர்ச்சி பெற்ற வேளா ளர், தாம் சூத்திரராக வகுக்கப்பட் L-605 விரும்பாது உயர்நிலைய டைய பிராமணிய கலாசார விழுமி பங்களை அவாவினர். இதன் கார ணமாக மாமிச போசனம் தவிர்த் தல், வேதாகமங்களையும் சமஸ்கி ருதத்தையும் கற்றுத் தேர்தல் போன் றவற்றில் முன்நின்றனர். ஏனை யோர் தம்மை (வேளாளரை) சூத்தி ரர் என கூறமுற்பட்ட சந்தர்ப்பங்க ளில் தாம் உள்வாங்கிக் கொண்ட சமஸ்கிருத கலாசார விழுமியங் களை தூக்கிப்பிடித்தனர்.
செட்டிகள் வைசியர் ஆதலில் சூத் திரரான வேளாளரிடம் திருமண உறவு கொள்வதில்லை எனும் கூற் றிற்கு மறுப்புரையாக 'வேளாளர் நாகரீகம்" என்ற தலைப்பில் தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் மறைமலையடி கள் ஒரு சந்தர்ப்பத்தில் (1919) யாழ் நகரசபை மண்டபத்தில் ஒரு நீண்ட சொற்பொழிவை நிகழ்த்தி னார். இதை நூல்வடிவில் கொண்டு வர யாழ் உயர் சைவ வேளாளர் பலர் நிதி வழங்கினர் என்பது வர லாறு. இவை போன்றவற்றின் அடிப்படையிலேயே சமஸ்கிருத மயமாதல் யாழ் சைவவேளாள வகுப்பினரின் உள்ளார்ந்த உந்து சக்தி என நாம் கூறினோம்.
திராவிட கோகிலா'வின் போக்கு இதன் PCD வெளிப்பாடே இதுவே, அன்றிலிருந்து இன்று வரை யாழ் உயர்சைவவேளாள வகுப்பின் பண்பாக இருந்து வருகி றது. இத் தளத்தில் நின்றே இவ்வ குப்பு காலத்திற்குக் காலம், சிற்சில வரையறைகளோடு தமிழ் தேசியத் துடன் உறவாடி வந்துள்ளது. இத னாலேயே தமிழகத்தில் பிராமணி யத்தை திராவிட இயக்கம் கடுமை யாகச் சாடி மேற்கொண்ட சில நட வடிக்கைகளை அது சில சந்தர்ப் பங்களில் எதிர்க்கவும் துணிந்தது. இதைப் பின்னர் பார்ப்போம்)
நாவலர் வழி நின்ற பண்டிதர் கக திராவிட இயக்கத்தின் தமிழ் தேசியக் கருத்தி யலை கொண்டு இயங்கிய வேந்த 15 yܚ
ணபதிப்பிள்ளைக்கும்

Page 13
7 O. பிந்திய கடந்த இரு தசாப்தங்களில் தமிழ்ச் சினிமாக்க ளில் பெண்கள் எவ்வாறு சித்திரிக் கப்படுகிறார்கள் என்பதும் தமிழ்ச் சினிமா பெண்பற்றிக் டுள்ள கருத்துக்களும் பற்றி சுருக்க மான ஆய்வுக்குட்படுத்துவதே இக் கட்டுரைத் தொடரின் நோக்கமா கும்.
தமிழ்ச்சினிமாவைப் பொறுத்து பல
G3, ITGBoT
ருக்கு பலவாறான கோபம் எழு வது தவிர்க்க முடியாதது கருத்து நிலையிலிருந்து படு பிற்போக்குத் தனமானதும், நச்சுத்தனமானது மான கருத்துக்களை இச்சினிமா கொண்டுள்ளது. தமிழ் பேசும் மக் களை மூளைச் சலவை செய்து கொண்டிருக்கிறது. உருவத்தைப் பொறுத்தவரையிலும் இசையும் தரமான தொழிநுட்ப மும், இருந்தும் அவை அர்த்தமற்று வீணாகிக் கொண்டிருக்கின்றன. அது பிணத்திற்கு அலங்காரம் செய்து நிமிர்த்தி வைப்பதனைப்
உயர்ந்த
போன்றது. பிணம் பிணம் தானே? சரிந்து விழுகின்றது. 'கொச்சைத் தனம் மிக்க வர்த்தகச் சூதாடிக |6heit gosu56) ślsfluoró66060 இருக்கும் வரை நன்மையைக் காட்டிலும் தீமையே அதிகம்" எனும் கூற்று மிகப் பொருத்தமா
GTS).
இத்தொடர் கட்டுரை தமிழ்ச்சினி மாக்களில் பெண்கள் எவ்வாறு சித் திரிக்கப்படுகிறார்கள் யும், தமிழ்ச்சினிமா பெண் பற்றிக் கொண்டுள்ள கருத்து நிலையை யும் தொட்டுச் செல்வதாக -9||60ԼD
என்பதை
யும் பின்வரும் ஆரம்பங்களைக் கொண்டிருத்தல் இக்கட்டுரைக்கு பலம் சேர்க்கும் என்ற போதிலும் ஒரு பத்திரிகையின் தொடர் கட்டு
ரைக்கு இது அதிக விரிவாகி விடும் என்பதனால் தவிர்க்கப்பட்டுள்
துெ.
(1) சினிமாவின் கலையாக்கம், தோற்றம், வளர்ச்சி (2) சினிமாவின் தனித்துவப் பண்பு
EGGST (3) தமிழ்நாட்டில் சினிமாவின் தோற்றம் (4) தமிழ்ச் சமூகத்தில் பெண் பற் றிய கருத்தோட்டங்கள்.
இத்தலைப்புக்களின் பின்னணியில் இக்கட்டுரைத் தொடர் அமைவது விரும்பத்தக்கது. எனினும், இவற்
றைத் தவிர்த்து கட்டுரையைத் தொடரலாம்.
தமிழ்ச்சினிமாக்களைப் பெண்
ணிலை நோக்கில் கவனிப்பதற் கும், இத்தொடர் எழுதக் காரண மாக இருந்தமைக்குமாக சித்திர லேகா மெளனகுரு அவர்களை இங்கு நினைவு கூர்வது அவசிய மாகும். அவரின்றேல் தொடர் ஒன்றை எழுதும் ஆர்வம் எனக் குள் உருவாகியிருந்தபோதும் நடைமுறைக்கு வந்திருக்குமா என் பது சந்தேகமே
ଭଞ୍ଜ 5TLIT தொடர்பான விவாதங் களை மேற்கொள்வது சினிமாக் கலை- பெண்ணிலை நோக்கு என் பன தொடர்பான விரிவான பார் வைகளை நாம் பெற்றுக் கொள்ள உதவும் என்பது எனது நம்பிக்கை
வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் என நம்புகிறேன்.
1970க்கு முந்தைய திரைப் படங்களின் பொதுவான போக்கு:
தமிழ்ச் சினிமா 1970கள் முக்கியமான கால கட்ட மாகும். 1970க்கு முன்னர் இருந்த நிலைமைக்கும், பின்னர் இருந்த நிலைமைக்கும் அதிகம் வேறுபாடு உண்டு. ஆனால் 1970ம் ஆண்டில் திடீரென மாற்றம் ஏற்பட்டதெனக் கொள்ள முடியாது. ஒரு திடீர்ப் என்றும் அதனைச்
வரலாற்றில்
UITLI"Jé#3FGÄ) சொல்ல முடியாது. இது படிப்படி யான மாற்றம் தான். எனினும் 1970க்கு முன்னும் பின்னும் உள்ள மாற்றங்களைத் தொகுக்க முடிகின்
1970க்கு முந்திய திரைப்படங்க ளின் தன்மையை பொதுவாக நோக்கும் போது அவற்றைக் கதை
· უოლ უოლკეული — კუს უკვე სულ „ , !
ఖతా,08 - 1966
1970க்கு முந்திய ளின் கதைப் பண்பி போது அங்கு கற் தியாகம், கணவ6ை வணங்குதல், ஆ6 வாழ்தல் போன்றன டன. வீரப் பெண்க: களால் எதுவும் ெ என்றோ காட்டப்ப லும் இரண்டாந்தர காட்டப்பட்டது.
பாத்திரத்தினைப் ப அவளை ஒரு குடும் கவே காட்டப்பட்டு GDITLb. 3, GJÍjáló, J.
கவர்ச்சி உடைகே கான அமைதியா கவே அவளின் பா திருந்தது. சொந்தக் Luacant Lorrant to வும், மென்மையா உடையளாகவுமே வாக்கம் வளர்த்தெ
தது.
பாடல்கள் இரட்
தொனிக்காது பெண் சிகரமாகச் சித்திரிக் ஏற்படுத்தாது ஆனால் அவளை
பாத்திரம், பாடல்கள், காட்சிகள் என்ற வகைப்பாட்டின் வழியே நோக்கலாம். இந்த வகைப்பாட் டின் வழியே ஒவ்வொன்றையும் தொகுத்து 1970க்கு முன் உள்ள திரைப்படங்க
நோக்குவதன் மூலம்
ளின் போக்கை அறிந்து கொள்ள GDTLD.
"என் தமிழர் படமெடுக்க ஆரம்பம் செய்த
எடுத்தார்கள் ஓரிரண்டு பத்து நாறாக ஒன்றேனும் தமிழர் நடையுடை பாவனைக உள்ளதுவாய் அமைக்கவில்லை உயிர் உள்ளதி
ஒன்றேனுந் தமிழருமை உணர்த்துவதாயில் ஒன்றேனும் உயர் நோக்கம் அமைந்ததுவாயில் ஒன்றேனும் உயர் நடிகர் வாய்த்ததுவாயில் ஒன்றேனும் விழ்ந்தவரை எழுப்புவதாயில் வ நாட்டார் போன்ற உடை வ நாட்டார் ெ மறத் தமிழர் நடுவினியே தெலுங்கு கீர்த்தன. வடமொழியில் ஸ்லோகங்கள் ஆங்கில
வாய்க்குவா இந்துஸ்தான் ஆபாச நடன அடையுமிவை அத்தனையும் கழித்துப் பார்க்கு அத்திம்பேர் அம்மாமி எனுந் தமிழ் தான் மீ கடவுளர்கள் அட்டை முடி காகிதப் பூஞ்சோ கண்ணாடி முத்து வடம் கண்கொள்ளாக் கா பரமசிவன் அருள் புரிய வந்து வந்து போல பதிவிரதைக் கின்னல் வரும் பழைய படி தீ சிரமமொரு தாளம் எண்ணிப் போட்டியிலே ப
லெ பாடி மிருதங்கள் ஆவர்த்தம் தந்து வரும் காதல் அவ்விதமே துன்பம் வரும் பே மகரிஷிகள் கோயில் குளம் இவைகள் தாக இரக்கமற்ற பட முதலாளிக் கெல்லாம் இதன் ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சியது லாப படக்கலை தான் வராதா என நினைத்த நெ
பாழ்படுத்தும் முதலாளி வர்க்கத்தின் செயல படக் கலையாம் சனி யொழிந்தால் போதுமென
பாவேந்தர் பா
தியும், அவளின்
யும், தாய்மைப் பண் றியும் பாடல்கள் அ
திரைப்படத்தில் க கைப் பார்க்கும் டே கவர்ச்சிக்குரியவர்க
Guasta, GTITEGau. It
LLബിസ്മെ).
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரைப்படங்க வினை நோக்கும் பு, பெண்ணின் னத் தெய்வமாக ண்களில் தங்கி வே காணப்பட் ாாகவோ அவர் செய்ய முடியும் டவில்லை. எதி U LJIL "SFLIDITU, GGN
ார்க்கும் போது DULJ GILJOTOMTI ள்ளதைக் காண ன்னியாகவோ, ாா இன்றி அழ GET GLJGT600RT த்திரம் அமைந் கருத்து இன்றிப்
60T (UDGIT GYTGAU GITT 95 ன இதயத்தை
பாத்திர உரு டுக்கப்பட்டிருந்
L
அர்த்தம் TEGO) GT 5, 5GJä காது விரசத்தை ST600TLLL LOT.
அடிமைப்படுத்
லைவாத நோக்கில்
ழ்சினிமா
திதாசன்
GLUgo TGODLDIGEDILL
பையும் போற்
மைந்திருந்தன.
TLálu%lót Lié ாது பெண்கள் GITITasă, 5IILLL, லை அணிந்த
LLL Legist.
நடனம் இன்றி, கவர்ச்சி
யான காட்சிகள் இன்றி 1970க்கு முந்திய திரைப்படங்கள் காணப் LULL GOT.
1970க்குப் பின்னர் இந்தப் போக் கில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவ தைக் காண முடிகின்றது. முற்று முழுதாக மாற்றம் ஏற்படா விட்டா
றங்கள் தென்படவில்லை என்றே கூறலாம். இவைகள் பற்றி விரி வாக இனி நோக்கலாம்.
மரபு ரீதியான கற்பு, அதன் கருத்து ருவம் ஆகியன 1970க்கு முந்திய காலங்களில் மிகவும் அழுத்தமாகக் கூறப்பட்டன. சினிமாவின் செய்தி களும் அதுவாகத்தான் இருந்தன.
லும் பெண்கள் உரிமைகள் பற்றி யும் அவர்கள் சமூகத்தில் வகிக்கும் நிலை பற்றியும் சிந்தித்து மாற்றங் களை முனு முனுப்புடனாவது காட்டினர். 1970க்குப் பின் கதைப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டுள் ளதைக் காணலாம். பெண்களின் மறுமணம், அவர்களின் வீரம், அவர்களின் சுதந்திரம், சொந்தக் காலில் தனித்து வாழ முடியும் ஏன்
UGOT GTGOGOTLD (SLI FLIULLGOT.
கதைப் போக்கிலும், பாத்திரத்தி லும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள தைக் காணலாம். மேற்கூறப்பட்டவற்றைப் பார்க்கும் போது 1970க்குப் பின்னரான c மாவில் பொதுவாக மாற்றங்கள் தென்படுகின்றன. உடை என்கிற அளவில் கவர்ச்சிகரமானதாகக் 1970க்குப் பின்னர் கவர்ச்சிகரமான உடைக
BITLLL LLGoldbe0a).
ளைப் பெண்கள் அணிகிறார்கள் பாடல்களில் இரட்டை அர்த்தம் தொனிப்பதாகவும், விரசம் ததும்பி யதாகவும், பெண்களை அடிமைப் படுத்தும் போக்குடனும் பாடல்கள் வெளி வருகின்றன. முன்னைய
காலங்களில் பெண்களை அடி
மைப்படுத்தும் போக்கே பாடல்க ளில் அதிகம் தென்பட்டது. தொகுத் துப் பார்க்கும் போது பாடல்கள் உடைகள் என்கிற அளவில் பல மாறுதல்களும் பாத்திர உருவாக் கம் என்பதில் சில மாற்றங்களும் உள்ளன. கதை, பெண்கள் பற்றி கருத்துக்கள் போன்றவற்றில் மாற்
பத்தினிப் பெண்டிர் பற்றியும், அது அதிகம் பேசியது. கணவனே கண் கண்ட தெய்வம், மனா எானே மங்கையின் பாக்கியம் போன்ற படத்தின் தலைப்புகளும் கூட அவை பற்றித் தெளிவாக்கு கின்றன. பதிபக்தி போன்ற திரைப் படங்களின் தலைப்புகளும், இது போன்றனவே.
முன்னைய கால கட்டங்களில் பெண்கள் பற்றிபு பல்வேறு பார் வையைத் தமிழ் சினிமா கொண்டி ருந்தது. உதாரணமாக ஒரு பெண் தன் மகனின் மனைவியை அடக்கு வதும், (மாமியார் மருமகள்) அவர்களுக்கு இடையில் அடிக்கடி ஏற்படும் பிணக்குகளும் முன் னைய திரைப்படங்களில் முக்கிய செய்திகளாகக் காட்டப்பட்டன. முக்கியமாக மாமியாரின் கொடு மைகளே அதிகம் காணப்பட்டன. இவற்றிற்கு இடையே அமைதி யான போக்கும் இருந்தது. திரைப்ப டங்களின் தலைப்புகள் இவைக ளைத் தெளிவாக்கி விடுகின்றன. 'மாமியாரும் ஒரு வீட்டு மருமக ளே', 'மாமியார் மெய்ச்சிய மரு
திரைப்படத் தலைப்புகள் இங்கு உதாரணங்க
மகள்' போன்ற
ளாகும். பின்னைக் காலத் திரைப்ப
டங்களில் இவ்வம்சம் குறைவா
கவே இருந்தன.
(வரும்

Page 14
99|Tay, தமிழ்மொழியை அரசு கரும மொழியாக அங்கீகரித்தது பழைய செய்தி இதனை தமிழ் பேசும் மக்கள் வசதியாக மறந்து வருவதுதான் புதிய செய்தியாகும். அரச கரும மொழி என்கிற அங்கீ காரத்தை ஸ்தாபன ரீதியாக நடை முறைப்படுத்த வேண்டியது அரச அலுவலகங்களே தமிழ்பேசும் மக் களின் ஒரே அதிகாரத்துவமுள்ள மாகாணமான வடகிழக்கின் அரச அலவலகங்களில், தமிழ் மொழி அமுலாக்கம் எவ்வளவு தூரம் நடைமுறையிலுள்ளது என்பதை எண்ணும் போது வெட்கமாக உள்
GT5).
பல்வேறு காரணிகளை நாம் இங்கு
அவதானிக்க முடிந்தது.
நிருவாக மட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகள் ஆங்கில மோகம் பிடித்தவர்களாக உள்ளமை, ஆங்கில அறிவு போதாத உயர் அதிகாரிகள் கூட கடிதங்கள் சுற்ற றிக்கைகள் மற்றும் காசோலைகள் என்பவற்றை சிரமப்பட்டு ஆங்கில மொழியிலே எழுதும் போக்கு இதனை ஒரு கெளரவ நடவடிக்கை பாக அவர்கள் கருதுகின்ற நிலை இதனால் அரச அலுவலக கருமங் கள் காலதாமதமாகவும் வீண்செல
வகளையும் குழப்பங்களையும் தோற்றுவிப்பதை அவதானிக்க முடிந்தது.
பிறமொழிப் புலமை நமது அறி வையும் ஆற்றலையும் விருத்தி செய்ய உதவலாம். ஆனால் நிர் வாக நடவடிக்கைகளை மக்களுக் குப் பரிச்சயமான மொழியிலே வைத்துக் கொள்வதுதான் புத்திசா லித்தனமானது பிறமொழியில் வலிந்து அவற்றைக் கையாள்வது எமது விபசாரக் குணத்தையும், சோரம் போன மனநிலையையும் படம் பிடித்துக் காட்டுவதாகும். சிங்கள மக்களின் மனோபாவமே வித்தியாசமானது பெரும்பாலான அரச உயர் அதிகாரிகள் கூட சிங் கள மொழி மீது தீவிர பற்றுடைய வர்களாகக் காணப்படுகின்றனர். சகல நடைமுறைகளையும் சுய பாஷையிலே மேற்கொள்பவர்க STILH 2 GTGITGITs østlGahl Long, அவர்களது கையொப்பங்கள் சிங் கள மொழியிலே காணப்படுவது கண்கூடு 1958ன் சிங்கள மொழிச் சட்டத்தி மொழிவெறியர்களாக வளர்ந்த சிங்கள இளைஞர்கள் தற் சமயம் மொழியின் தீவிர விசுவாசி கள் என்ற அடையாளத்தோடு புதிய தளத்தில் பிரவேசிக்கிறார்
GUSTTG)
5οΤ. சிங்கள மொழிச்சட்டத்தினால் உத்
வேகம் பெற்று பூரீ எழுத்தழிப்பு போன்ற மொழி எதிர்ப்பு நடவடிக் கைகளில் நமது தலைவர்களும், இளைஞர்களும் மும்முரமாக செயற்பட்ட காலமும் இருந்தது. சிங்கள மக்களுக்கு சளைக்காது, தமிழ் மொழியில் பற்றுறுதி கொன் மொழிவெறியர்க ளாக நம்மை நாமே பிரகடனப்பு டுத்திக் கொண்ட சந்தர்ப்பங்கள் அவை, ஆனால், தாய் மொழியின் விசுவாசிகளாக நாம் எப்போதும்
Laigo TU,
இருந்து வந்துள்ளோமா என்பதே எம்முன்னால் எழுப்பப்பட வேண் டிய கேள்வியாகும்.
இந்த வினாவின் அடித்தளத்திலி
ருந்து எழுகிற தொடர்ச்சிதான் எமது பிரதேசங்களில், எல்லாத் துறைகளிலும் அந்நியமொழிக
ளில் நம்மை நாமே அடகு வைத்த பரிதாப காட்சியாகும்.
தலைநகரிலிருந்து அனுப்பப்படு கிற அரச சுற்றறிக்கைகள் தமிழ் மொழியில் இருப்பதில்லை என்று பாராளுமன்றத்தில் நமது பிரதிநிதி கள் முழங்குகிறார்கள். அதேசம யம், வடகிழக்கு பிரதேச அரச அலுவலகங்களில் தமிழ் மொழி அமுலாக்கம், உறசாகமான பயன் பாடு என்பவை பற்றி அவர்கள் அக்கறைப்படுவதாயில்லை.
தமிழுக்கு எதிரி ஏனையவர்க ATA)(A).
நம்மவர்களே.
தமிழ்மொழியை நடைமுறைப்ப டுத்த வேண்டும் என்று அக்கறை யோடு பேசுபவர்கள் ஒன்றில் தமிழ் மொழியின் தீவிர ஆதரவா ளர்களாக இருப்பார்கள் அல்லது ஆங்கில மொழி தெரியாதவர்க எாக இருக்க வேண்டும். தாய்மொழியின் மகிமை பற்றியும், அதன் தொன்மை பற்றியும் நாம் மிகவுமே பீற்றிக் கொள்பவர்கள் நமது கையொப்பங்களைப் பார்த் தாலே அது தெளிவாகப் புரிந்து விடும். கையொப்பங்கள் அழகாக ஆங்கி லத்தில் சிரிக்கும்
தமிழுக்கு அமுதென்றும் உயி ருக்கு நேர் என்றும் பாடிய பாரதி தாசன் இன்றிருந்தால்- மயிருக்கு நேர் என்று பாடியிருப்பாரோ நமது இழிநிலையை நினைத்து நமக்காக அழுவதற்கு வேறெவ ரும் தேவையில்லைநாமே போதும்
っニ=エー
நடைபெற்ற குறிகள்
| it iංඝඨ. Ο விடுதலை தமிசைப்
9-11-1994 அன்று குருகெதர மண்டபத்தில்
LT T T MM tT S T TT LL LL LLL LL
2) ബ
வானமே எல்லை
இருகே மேஜின் தலைவர் கரு சார்ள அபோகவும், செயலாளரும் சரிநிகர் வெளியிட்டாளருமாகிய திருவல்ாலகிருஷ்ணனும் அமர்ந்திருக்கிறார்கள்
மாவிாருவர் பர் பெறுகிறார்.
() ബ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

%

Page 15
is. 08 - Gana
ஆத்மாவின்.
களா இல்லையா என்று தீர்மானிப் H颚 யில்லை. இன்று பாதிப்பைத் தராத கவிதைகள் கூட நாளை பாதிப்பை தரலாம் ஒருவரைப் பாதிக்காத கவிதை இன்னொருவரைப் பாதிக் கலாம். எனவே இந்த புதுக்கவி தைத் தளத்தில் பொல்லுகளோடு நுழைவதை கவிஞர்கள் தவிர்ப்பது நல்லது.
கவிதையை அரசியற் பிரக்ஞை அல்லது சமூகப் பிரக்ஞையுடன் மட்டும் குறுக்கிவிடுவது சரியானது தானா? கவிஞனின் மனதைப் பாதிக்கும் எந்த விடயமும் கவிதை யாக முடியாதா? யதார்த்தத்தைப் பாடுவதுதான் கவிதை என்ற சட் டத்தை (Frame) உலுக்கிப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு துரும்புகூட ஒரு கவிஞனுக்கு உள்ளத்தைத் தொடும் பாடுபொருளாக முடியும். அதை அனுமதியுங்கள் ஒரு கவி ஞன் தனது படைப்பை புதுக்கவி
கவிஞர்களின் வேலை
தையின் முழுமையாகக் காண்பது பொதுமைப்படுத்தவது அகநிலை சார்ந்த ஒன்றாகும்- இது தவிர்க்கப் பட வேண்டும்.
எங்கள் ரசனையை கேள்விக்குள் ளாக்க வேண்டியுள்ளது. அழகா னது என்று ரசிப்பதை அருவருப் பானது என்று ஒதுக்குவதை எல் லாம் கேள்விக்குள்ளாக்க வேண்டி புள்ளது எமது மலத்தை சாதாரண மாகப் பார்க்கவும், மணத்தை குறைந்தபட்சம் சகித்துக் கொள்ள
வும் முடிகிற போது மற்றவர்களின் மலத்தை மட்டும் எப்படி அருவ ருப்பாய் உணர முடிகிறது? எனவே ஒதுக்கப்பட்டவையெல் லாம் கிளறி நாம் தேடுதல் நடத்த வேண்டியுள்ளது. பூ என்றால் ஒரு பெண்ணின் முகம். சந்திரன் என் றால் ஒரு குழந்தையின் முகம். கொவ்வைப் பழம் என்றால் ஒரு பெண்ணின் கொண்டு என்றெல் லாம் ஒன்றைப் பரிமாணமாய் ரக னிக்கக் கற்பிக்கப்பட்டதிலிருந்து விடுபட்டு பல பரிமாணங்களிலும், முரண்பட்ட படிமங்களுடாகவும் எமது ரசனையை விரிவுபடுத்த வேண்டியுள்ளது. அத்தோடு முரண்களை அருகருகே வைத்து இன்னொன்றை உருவாக்கும் முயற்சிகள் தமிழ்க் கவிதையுல குக்கு வந்து விட்ட சங்கதிதான் என் றாலும் அதிலும் இன்னும் நாம் பயிற்றுவிக்கப்பட வேண்டியுள்
GATUSI,
கவிதையை மரபுச் சட்டத்துள் அறைந்து பள்ளிப் படிப்பாக்கிய அவலம், எமது கல்விமுறை, வாழ் வியல் முறை. எல்லாம் எமது ரச னையை மோசமான நிலையில் பேணுவது ஒரு சாபக்கேடு. இதன் தொடர்ச்சியாக கவிதையை தர்க்க ரீதியிலோ விஞ்ஞான ரீதியிலோ பொருத்திப் பார்ப்பது அல்லது பொருள் கொள்ள முனைவது, முடி வைத் தேடுவது வகைப்படுத்து
வது வசனங்களை சொற்களை
பிரித்தெடுத்து அர் வெறும் வார்த்தை ரித்துப் போவது. கொச்சைத்தனம் பு வாசகனைத் திட்டு மற்றது. இந்த ரசை LDTGATÉIS Glá) GL ஒரு பாரிய பணி வாதிகளுக்கு-கவி இருப்பதை பொறு வேண்டிய தேவை
"ஆணலை கவிை இனவாதத்தின் கொடுத்தால் அன பதோ, மறுப்பது இழுபறிப்பிரச்சி6ை தோற்றப்பாட்டுக்கா யத்தை ஒரு கவிஞன் பில் முதலில் அங் வேண்டும். பிறகு முயற்சிக்க வேண்டு தின் பெயரால் இன: யப்படுத்தினால் அ பட வேண்டியது) கனை வெற்றிகொ சினை கவிஞனுக்கு னது அதை கவிதை
பலாத்காரத்தினால்.
கனடா இந்தோனேசியா வர்த்தக உறவில் வருடாந்தம் புரளும் தொகை 500 மில்லியன் விமானங் கள், நவீன ஆயுதங்கள் என்பவற் றைக் கனேடிய கம்பனிகள் விற்று விட்டுப் பதிலுக்கு சந்தனக் கட்டை களையும் சிறுதானியங்களையும் கொண்டு போய்க் சேர்க்கின்றன. பிரதானமாக எண்ணெய் விற்ப னையைக் குறிப்பிட வேண்டும் OPEC அமைப்பின் உறுப்பு நாடு இந்தோனேசியா
இத்தகைய நயவஞ்சகம், சுயநலம் என்பவற்றிற்கிடையிலும் ERETLIN யின் கெரில்லாக்கள் போராட் டத்தைக் கைவிடுவதாக இல்லை. குறிப்பாக மாணவர்கள் தேவாலா யக் குருமார் ஒரு சில ஆபிரிக்க நாடுகளின் முற்போக்காளர் போன் றோரின் ஆதரவுடன் போராட்ட தைத் தொடர்கிறது முன்னணி வரு டாவருடம் நிலைமை சீரடைவதாக இந்தோனேசியா அறிக்கையிடுகி றது ஐநாவுக்கு பொதுச்சபையும் ஒவ்வொரு ஆண்டும் தனது தீர்மா னத்தை வலியுறுத்தி வந்தாலும் வாக்குகளின் பலம் இந்தோனேசி யாவுக்கு ஆதரவாக மாறிவருவ தும் தெரிகிறது எப்படியாவது தீர் மானத்தைத் தோற்கடித்து ஐ.நா. வின் நிகழ்ச்சிப் பட்டியலிலிருந்து கிழக்குரிமோரை எடுத்துவிடஆக் கிரப்பு நாடு சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தனாகச் செயற்படுகி றது. இதில் மேற்குநாடுகளின் பரிபூ ரன ஆதரவு அதற்கு உறுதி செய் Lill (Baill I gl.
கிழக்கு ரிமோரின் தலைநகர் டிலில் 1991 டிசம்பரில் நடைபெற்ற படு கொலைகள் மிகப்பிரசித்தி பெற் மவை இதுவரை இறந்துபட்டவர்க ருக்கு அஞ்சலி செலுத்தவெனக்
கூடிய மக்கள் கூட்டம் மீது இராணு வம் கண்மூடித்தனமாகச் சுட்டது. 250 பேர் அந்த இடத்திலேயே மாண்டனர். வெளிநாட்டு நிருபர் கள் நான்குபேர் மாண்டனர். காயப் பட்டு வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டிருந்த யுவதிகளை அங் கேயே வைத்து இராணுவம் கற்ப ழித்ததாக சர்வதேச மன்னிப்புக் சபை கூறுகிறது. இதைக் கண்டித்து ஐநா மனித உரிமைகள் ஆனைக் குழுவில் தீர்மானம் வந்தபோது அமெரிக்க, கனடா, யப்பான் அவுஸ்ரேலியா போன்ற மனித உரி மைகள் ஜாம்பவான்கள் தலை யிட்டு தீர்மானத்தின் கடுமையைத் தணித்து கவலையுடன் நோக்கப்ப டும் சம்பவங்கள் என்று பதில் வாச கம் அமைத்தன. இந்தோனேசியா வுக்குள் நடைபெறும் மனித உரி மைகள் மீறல்களும் எவ்விதத்தி லும் குறைந்தபாடாக இல்லை. முக் கிய பிராந்தியத்தில் அமைந்துள்ள பொருளாதாரச் சகபாடி என்பதன் அடிப்படையில் இந்தோனேசியா வைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் என்பது அதன் தயவுக் குட்பட்ட விடயமாகிறது. ஆனால் சிறுபான்மையினர் என நாமஞ்சூட் டப்பட்ட கிழக்கு ரிமோரியரைப் பற்றிக் கவலைப்பட எவருமில் லாத நிலைதான் மிகவும் வருத்தத் துக்குரியது.
எல்லா நாடுகளிலுமே சிறுபான் மையினர் பிரச்சினைகள் உள்ள தால் இந்தோனேசியா மீது கறை தொடுக்கப் பலரும் தயங்குகின்ற னர் குறுகிய முதலீட்டு லாபத்து டன் ஏராளமாகச் சம்பாதிக்க வழி செய்யும் நாட்டைப் பகைக்க மேற்கு நாடுகள் ஒருபோதும் முன் வரா தமது குருதியை மட்டும்
தானஞ் செய்து சுத துடிக்கும் கிழக்கு ரி ளின் நெஞ்சுறுதி தனை நாளைக்கு நி பது ஏமாற்றமான ட கூடும் கிழக்குரிமே ரிகைகள் எழுதுவதி பிய நாடுகளிலுள்ள பத்திரிகைகள் இதுட திருந்தாலும் தற்பே அரசியலில் அவற்றி கும் கவனத்தைக் கடு
இந்நிலையில் அரச நிறுவனங்களும் அமைப்புகள் சில: ரிமோருக்கு ஊட்டம துள்ளன. இவ்வாண் ஐநாவின் குழு வுெ ரிமோர் வந்தது. காணாமற் போதல்
கையை அது தய இந்த அறிக்கை பற்றி திபலிப்பு ஏற்படும் எ மார்ச்சில் மனித ஆணைக்குழு கூடும் G)ë, TGTCTGDITLD. giften புச் சபை, ஏசியா உ6 லுள்ள கிழக்கு ரிபே அமைப்பு என்பன பங்களிப்பை மு
வேண்டு ரிமோர் சுதந்திர நா லது சிறுகச் சிறுக சிறு
LITUITLL
TITELJ CELUITLÉ , eL TÉ பது மனித உரி விழிப்பிலேயே தங்க்
(இந்தோனேசியா வி னொரு பிரதேசமான யன் பற்றி அடுத்துப்
 

2.
த்தம் தேடுவது, ஜாலத்தில் புல்ல என்றெல்லாம் ரியும் ரசனைக்கு வதுகூட அர்த்த GOTGOJ) LLJ LIGA) Luff ளர்த்தெடுக்கும் கலை இலக்கிய ஞர்கள் உட்படபோடு அணுக
உள்ளது.
த வாசகனுக்கு தொனியைக் த அங்கீகரிப் என்பதோ ஒரு னயல்ல. அந்தத் 60 சாத்தி ன் வாசகன் தரப் கீகரிக்கப் பழக பதில் சொல்ல ம் (யதார்த்தத் வாதத்தை நியா து கண்டிக்கப் இங்கே வாச ள்ளும் பிரச் அநாவசியமா செய்யட்டும்
ரவீந்திரன்
ཡོད།།
O.
ந்திரம் பெறத் |GELDITfLLI LIDésia. இன்னும் எத் லைக்கும் என் திலையே தரக் 『リー。一幸。 Bosnia esg Gymru. இடதுசாரிப் ற்றி எழுதி வந்
|ITGDSL 2-6.085 ன்ெ செல்வாக்
பரTது.
ாங்க சார்பற்ற கிறிஸ்தவ வுமே கிழக்கு |ளிக்க முனைந் டு யூலையில் பான்று கிழக்கு சித்திரவதை பற்றிய அறிக் பாரித்துள்ளது. எவ்விதப் பிர ான்பதை 1995 2 fle). Dager போது கண்டு தேச மன்னிப் பாச் லண்டனி மார் ஒற்றுமை ஆற்றிவரும் ழு உலகும் ம் கிழக்கு டாகுமா அல் LIGIGOLDIAlat கிவிடுமா என் மைவாதிகளது கியுள்ளது.
ழுங்கிய இன்
மேற்கு இரி பார்ப்போம்)
அதே பழைய கதை (சென்ற இதழ் தொடர்ச்சி)
சென்ற இதழில் வெளியான தேர்
தல் மோசடிகள் அதே பழைய கதை' என்ற செய்தியின் இறுதிப் பகுதி இடமின்மை காரணமாக வெளியிட முடியாமல் போய்விட் டது. அப்பகுதி இப்போது இங்கு பிரசுரமாகிறது.
呜一鹰 பன்வில பொலிஸ் நிலையத் திற்கு சென்றபோது பின்வரும் விட
யங்களை கண்டு பிடிக்கக் கூடிய தாக இருந்தது. வெட்டகமநகரசபையின் ஐ.தே.க. உறுப்பினரான எஸ்.வைத்திலிங் கம் என்பவருடன் இ.தொ.கா. உறுப்பினர்கள் இருவரையும் சேர்த்து 1994 நவம்,7ம் திகதி கல்பி ரிய தோட்டத்தில் பன்வில பொலி ஸார் வான் (இலக்கம்54-5450) ஒன்றுடன் கைது செய்தனர்.
455 #fl(Surg (இவை அரசுடமையானவை என் பதற்கு அடையாளமான அரசு முத் திரை இடப்பட்டிருந்தது.)கட்டு தமிழ் பிரசுரங்கள் அதில் உரிமை கோரப்படாத இரண்டு ஒன்றில் ஐ.தே.கவுக்கு வாக்களிக்கும்படி கேட்கப்பட்டிருந்தது. மற்றதில் தொண்டமானினதும் காமினியின் படுகொலை செய்யப்பட்ட உடலு டன் சிறிமாவினதும் படங்களுடன் காமினியின் படுகொலை தொடர் பாக தொண்டமான் விடுத்த அறிக்
பக்கற்றுக்கள்
கையும் மேற்கோள் காட்டப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இன்னு மொரு கட்டில் யானையின் படம் உள்ள ஸ்ரிக்கர்கள் எமக்கு காண்
பிக்கப்பட்டன. கதிரைக்கு வாக்க
ளிப்பது நாட்டை புலிகளிடம் கைய ளிப்பது யானைக்கு வாக்களிப்பது ஒருமைப்பட்ட இலங்கைக்கு வாக் களிப்பது என விளக்கப்படுத்தும் வகையில் சிவப்பு நிறத்தால் வரை யப்பட்ட சில சுவரொட்டிப் பிரதிக ளும் கண்டுபிடிக்கப்பட்டன. யன் னல் கண்ணாடிகள் உடைக்கப் பட்ட வான் ஒன்று தடுத்து வைக்கப் பட்டிருந்தது. இது பொ.ஐ.மு ஆதர வாளர்களால் செய்யப்பட்டது என எமக்கு கூறப்பட்டது. நாம் சென்ற நேரம் சந்தேக நபர்கள் நீதிமன்றத்
தில் ஆஜர் செய்யப்பட்டு பொலிஸ்
நிலையத்தில் காவலில் வைக்கப் பட்டிருந்தனர்.
நாம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போது வெட்டகமை நகர சபை (ஐ.தே.க.) உபதலைவரும், ஒரு சீருடையுடனான பொலிஸ் சார்ஜண்டும் மற்றும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்ததை கண் டோம் பொலிஸ் நிலைய அதிகாரி அவருக்கு கிடைத்த தகவலின்படி
9ம் திகதி910 மணிக்குகாத்திருந்து கைது செய்ததாக எமக்கு கூறினார். நாம் பொலிஸ் நிலையங்களில் காணக்கூடிய 84Sதன்னியக்கி துப் பாக்கியே, இந்த பொலிஸ் சார் ஜன்டு (இல.2662)க்கும் உரியது.
அத்துடன் திருமதிதிசாநாயக்கா வின் கண்டி வீட்டுக்கு பாதுகாவல ராகவே இவர் நியமிக்கப்பட்டிருந் தார். இந்த நிலைமையில், உபத லைவருக்கு எந்தவிதமான பாது காப்பும் அளிக்கப்படவில்லை. இது சட்டத்திற்குப் புறம்பானது. இப்பிரதேசத்தின் சிரேஷ்ட அரசி யல்வாதிகளின் கண்காணிப்புடன் பொ.ஐ.மு. ஆதரவாளர்கள் ஐ.தே. கடிை எப்படியாவது தோற்கடிக்கப் பதற்காக வெளிப்படையாகவே பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட் டனர். இந்த ஆதரவாளர்களில் சிலர் மேற்கூறப்பட்டதை ஏற்றுக் கொண்டு கூறினர், கடந்த காலங்க ளிலிலும் ஐ.தே.கவானது தொடர்நது அதிகாரத்தை கையில் வைத்திருப்பதற்கு இது போன்ற ஆள்மாறாட்ட நடவடிக்கைகளி லேயே தேர்தல்காலங்களில் ஈடு பட்டது. அதனால் நாமும், அதே வழியில் ஈடுபட்டோம் என்றனர். ஐ.தே.கவை அதிகாரத்தில் இருந்து அனுப்புவதற்கு மக்கள் முடிவு செய்தமைக்கு ஐ.தே.கவின் இது போன்ற சில நடவடிக்கைகளும் தான் காரணம் என்பதை இவர்கள் முற்று முழுதாக மறந்து விட்டனர். கண்டி பிரதேசத்தில் குறிப்பிட்ட சிரேஷ்ட பொஐ.மு அரசியல்வா திகளின் செல்வாக்கும் கூட பிரச்சி னையாக இருந்தது. தங்களுடைய தேர்தல் தொகுதிகளில் இருந்து பொஜமுக்கு எப்படியாவது அதிக வாக்குகளை பெறுவதனூ டாக தங்களது அதிகாரத்தையும் பிரபல்யத்தையும் நிலைநாட்டுவ தற்காக தமது ஆதாரவாளர்கள் மீது செல்வாக்கை பாவிக்கும் முயற்சி யில் ஈடுபட்டதைக் காணக்கூடிய தாக இருந்தது. இப்படியான காரணங்கள் இருந்த போதும் ஜனநாயகத்தை பிரதிநி தித்துவப்படுத்தும் இலட்சியத்தை பாதுகாக்கும் ஆர்வம் நிச்சயமாக இல்லை என்ற போக்கு ஜனாதிப தித் தேர்தல் காலங்களில் கண்டி யில் காணப்பட்டது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் ஜனநாயகமும் ஒன்று மக்களை இந்தளவுக்குப் பயமுறுத்துவது பொஜமுயின் பிரச்சாரங்களில் போது முன்வைக்கப்பட்டு உறுதிய ளிக்கப்பட்ட அச்சுறுத்தலும், பய மும் அற்ற ஒரு சமுதாயத்தை உரு வாக்க உகந்ததல்ல.
LDä, 35 GafflicóT
தமிழ்.
னாருக்குமிடையில் நடைபெற்ற கருத்து மோதலும் இதனால் உரு வானதேயாம். இன்று தென்னா சியா முழுவதுமே சமஸ்கிருத கலா சாரத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அகண்ட பாரதம் தோன்ற வேண்டு மெனப் பாடுபடும் விஸ்வ இந்து பரிஷ்சத் எனும் பிராமணிய இயக் கத்திற்கு உள்ளூர் ஏஜன்டாக முன் னிற்பது வரை யாழ் உயர் சைவவே ளாள வகுப்பின் உள்ளார்ந்த உந்து சக்தியாக சமஸ்கிருத மயமாதல் இருந்து வருகின்றது.
யாழ் மையப்பட்ட தமிழ் தேசியத் தின் பலவீனத்திற்கு இதுவே முதன் மையான காரணம் என்றறிக சமஸ் கிருத கலாசாரத்தினால் உருவாக் கப்பட்டு பிராமண வர்க்கத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரும் இந்திய தேசியம் எனும் ஆற்றினுள் தமிழ் தேசியத் தனித்துவத்தை உருத்தெ ரியாமல் கரைத்து விடக் கூடிய ஒரு உள் ஊக்கியாக (catalyst) நாவலர் வழி சைவவேளாள மரபு எவ்வாறு அமைகிறது என வரும் கட்டுரைக ளில் நோக்குவோம்.
--

Page 16