கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1994.12.22

Page 1
S665 SARINIHAR
37N2
சரிநிகர் சமrமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
யுத்த நிறுத்தம்
3IJõi jJÜL
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான இரண் பேச்சுவார்த்தைக்கான திகதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபோதும் தி ரப்பில் இம்முடிவு மாற்றப்பட்டு பேச்சுவார்த்தைக்கான திகதி பிற்போடட் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்து லயனல் பெர்னாண்டோ அவர்கள் தொடர்பாகவும் அரசுதொடர்பாக
உத்தியோகபூர்வ வானொலியில் தெரிவிக்கப்பட்ட விமர்சனக் கருத்துக்க
டுத்திக்கொண்ட பின்னரே பேச்சுவார்த்தையில் பங்குபற்றுபவர்கள் . களை அறிவிப்பதாக அரசுதரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.பேச்சுவார்த் மும் இரண்டொருதினங்களே இருக்கும்போது இம்முடிவு எடுக்கப்பட்டே கணம்வரை அரசதரப்பில் யார் யார் பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுவ பற்றி எத்ததைகய தீர்மானமும் எடுக்கப்படாத ஒரு நிச்சயமற்ற நிலை இப்பேச்சுவார்த்தையின் போது யுத்தத் தவிர்ப்பு நடவடிக்கைள் தொடர்பா பேசப்படும் என்பதனால் இராணுவ, அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் ே யில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசு தரப்பில் கருதப்பட்டதெ ணங்க இப்பேச்சுவார்த்தையில் அரச இராணுவ அதிகாரிகள் சிலர் செல்ல6 பேசப்பட்டது. அதேவேளை இப்பேச்சுவார்த்தையில் முன்னாள் வவுனி பொறுப்பதிகாரியும் தற்போதைய நடவடிக்கைகளுக்கான இயக்குனராக rector) இருப்பவருமான பிரிகேடியர் தேவிந்த களுபானவும் கலந்து கொ நம்பகமான தகவல்கள் தெரிவித்தன.
நடக்கவிருந்த இ
ജൂബേ முதல் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்து QlaJ,ITGöosTL Gu)LLIGISTá) QLJitG88TIT 6ôsTCBLIT அவர்கள், சில நாட்களுக்கு முன் புலிகளால் வெளியிடப்பட்ட ஆசி ரிய பதவிகள் தொடர்பான ஊழல் பற்றிய செய்தியொன்றில் தனது பெயரும் சம்பந்தப்படுத்தப்பட்டி
ருப்பதால் பேச்சுவார்த்தையில்
கலந்து கொள்வதில் தயக்கம் காட் டுவதாகவும், ஜனாதிபதியின் செய லாளரும் முதல் கட்டப் பேச்சு வார்த்தையில் பங்குபற்றியவரு மான பாலபட்ட பெந்தி அவர்கள் சுகயினம் காரணமாக இப்பேச்ச வார்த்தையில் பங்குகொள்ள மாட் டார் எனவும் அரசதரப்பு வட்டா ரங்கள் தெரிவித்திருந்தன.
யின் போது யு பாடு ஒன்று காண LIIT6öt eýslLusija,6 சத்தில் பின்வரும் கள் ஆராயப்பட் உடன்பாடு கெ லான ஒப்பந்தம்
LLJLJLJL LIGADITLD, GT 601
 
 
 

ஜன.11
அடலேறு வீரத்தின் அழகு!
அன்றெல்லாம் நீங்கள் ஆயுதத்தை தூக்கிவந்து சென்றியிலே நிற்கையிலே தெரியவில்லை - கொன்று கடலோரம் வீசுகையில் கண்டுகொண்டோம் : அடலேறு வீரத்தின் அழகு
இன்றும்
-ஈழமோகம்
1994
ongolaos
foTLITLD BİL"Lü டீரென அரசத பட்டுள்ளதாக கொண்ட திரு வும் புலிகளின் ளை தெளிவுப பற்றிய விபரங் தைக்கு இன்ன பாதும் இறுதிக் ார்கள் என்பது யே நிலவியது. st Slupilsit பேச்சுவார்த்தை ன்றும் இதற்கி விருப்பதாகவும் பா இராணுவப் (operations Diள்வார் எனவும்
ப்பேச்சுவார்த்தை த்தநிறுத்த உடன் ப்படுவது தொடர் பேசப்படும் பட் முக்கிய விடயங் டு இருதரப்பாரும் ாள்ளும் விதத்தி ஒன்று தயார் செய் தாம் கருதுவதாக
பாதை திறப்பு S.
அரசதரப்பு வட்டாரங்கள் தெரிவித் தன.
0 யுத்த நிறுத்தத்தின் பின் இருத ரப்பு படையணிகள் நிலை கொண் டிருக்கும் எல்லைகளுக்கு இடை யில் ஒரு யுத்த சூனியப் பிரதே சத்தை உருவாக்குதல். இந்த யுத்த சூனியப் பிரதேசத்தை கண்காணிப் பதற்கு இருதரப்பும் ஒப்புக்கொள் ளும் ஒரு நடுநிலையான கண்கா ணிப்புக் குழுவை நியமித்தல் 0 போக்குவரத்துக்கான பாதை திறக்கப்படும் பட்சத்தில் இதில் இரு தரப்பாரும் எவ்வாறு நடந்து கொள்வது என்பதையிட்டு ஒரு உடன்பாட்டுக்கு வரல் நிலக்கண் ணிகளை அகற்றல் புதிய நிலக்கண் ணிகள் புதைக்கப்படாமல் இருக்க உத்தரவாதம் அளித்தல் என்பன வும் இவை ஒழுங்காக நடைமு றைப்படுத்தப்படுவதை g,6öTGIT ணித்தல் எவ்வாறு எனத் தீர்மானிப் பதும். உதாரணமாக ஆனையிற வின் ஊடான பாதை திறக்கப்பட வேண்டுமெனில் அப்பாதையின் வடக்குப் பக்கமாகவும், தெற்குப் பக்கமாகவும் ஏறத்தாழ பத்து மைல் வரையிலான நிலக்கண்ணி வல LITÉS, GO) GITT (mine fields) (GlasciuGJ GEGOT அகற்றினால் மட்டுமே போக்குவ ரத்து இடம்பெற முடியும். இது
மிகச் சிக்கலான கவனமாக மேற்
கொள்ளப்பட வேண்டிய நடவடிக் கையாகும். 0 தாக்குதல்களை நோக்கமாகக் கொண்ட பாரிய படையணி நகர்த் தப்படுவதைக் கண்காணித்தல் இவ்விடயங்கள் பேசப்பட்டு சரி யான உடன்பாடு காணப்படும் பட் சத்திலேயே யுத்த நிறுத்தம் வெற்றி கரமாக அமைய முடியும் என்று இராணுவ வல்லுனர் அரசிற்குத் தெரிவித்திருப்பதாக அறியப்படுகி றது.
இதேவேளை இராணுவக் கட்டுப் UITL Lagy GTGT பிரதேசங்களான வவுனியா, மட்டக்களப்பு பிரதே சங்களில் புலிகளும் இராணுவத்தி னரும் எவ்வாறு நடந்து கொள்வது என்ற பிரச்சினையை இராணுவ உளவுத்துறைப் பிரிவினர் கிளப்பி
யிருப்பதாகவும் செய்திகள் தெரி
விக்கின்றன.
யுத்த நிறுத்த சூழல் ஒன்றின் போது புலி கள் இவ் இராணுவக் கட்டுப்பாட்டி லுள்ள பிரதேசங்களுக்கு வரு வதை அனுமதிப்பதா? அவர்கள் ஆயுதங்களுடன் வந்தால் என்ன செய்வது? இது குறித்து பிற தமிழ்
குறிப்பாக
குழுக்கள் எத்தகைய நிலைப் பாட்டை எடுக்கப் போகின்றன என்பவையே இவ்விடத்தில் கிளப் பப்பட்ட பிரச்சினைகளாகும். எனவே இவைதொடர்பான நடை முறை விபரங்களை உள்ளடக்கிய ஆவணம் ஒன்று தயாரிக்கப்படுவ தும் அதில் இருதரப்பாரும் கைச் சாத்திடுவதும் அவசியம் என்றும், இவ்வாவணத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர் பாக புலிகளுடன் விவாதிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள் பங்கு பற்ற வேண்டும் என்றும், இப்ப ணிக்கு பொருத்தமானவர்களாக யார் யார் அனுப்பப்படலாம் என்ற இறுதித் தீர்மானம் இன்னமும் தெளிவாக எடுக்கப்படவில்லை என்றும் அவ்வட்டாரங்கள் தெரி வித்திருந்தன.
ஆயினும் மேற்குறிப்பிட்ட புலிக ளின் வானொலிச் செய்திக்கு அப் போது அரசுதரப்பில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டி ருக்கவில்லை. பேச்சுவார்த்தை யின் போது பேசப்படவுள்ள விட யங்களின் முக்கியத்துவம் மற்றும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதில் உள்ள சிக்கல்
பொருத்தமான
GΤούΤι 1601 (2ο). பெயர்பட்டியலை செஞ்சிலுவைச் சங்கத்திடம் கைய ளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு
உண்மையான காரணமாகும்.
ஆக அரசுதரப்பினருக்கு தேவைப் பட்ட ஒரு கால அவகாசத்திற்கு புலிகளின் இச்செய்தி வாய்ப்பாக அமைந்துவிட்டதென்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின் றனர்.
சந்திரிகா அரசுக்கும்.
சறுக்கியது சாட்டோ?

Page 2
அண்மையில் திருமலை மாவட் டத்தைச் சேர்ந்த புல்மோட்டைக் கிரா மத்தில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர்
புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு
பழிவாங்கும் முகமாக அங்குள்ள முஸ் லிம்களின் கடைகளும், உடைமைக ளும் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸார் சுமார் ஏழு கடை களைச் சேதப்படுத்தி 35 லட்சம் ரூபா 6)JGOLITG) அக்கடையிலிருந்த பொருட்களை நாசமாக்கியதுடன் மூன்று பெண்கள் உட்பட இருபத்தியி ரண்டு பேரைக் கைது செய்து சிறையில்
அடைத்துமுள்ளனர். கைதானவர்க ளில் அவ்வூர் கிராம சேவகரும் அடங் குவார். இவர்கள் அனைவரும்
இரண்டு தொடக்கம் ஏழுநாட்கள் வரை சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுவிக் கப்பட்டுள்ளனர். அதிலும் மூவர் இன் னும் விடுவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை மாவட்டத்தின் எல் லைப்புறக் கிராமமான புல்மோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பான செய் திகளுக்காகச் சென்றிருந்தோம். ஒரு துருவப் பிரதேசம் போல் அந்நியப்பட் டிருக்கும் புல்மோட்டைக் கிராமத்தின் பாதுகாப்பற்ற தன்மை, போக்குவரத் துக் கஷ்டம், அண்மையில் இடம் பெற்ற சம்பவத்தின் பின்னால் ஏற்பட்டி ருக்கும் ஒருவகைப் பதட்டமான நிலைம்ை என்பவற்றால் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் செல்லமுடி யாத துர்திர்ஷ்ட நிலையினை எதிர் GITIGLITLD.
புல்மோட்டையில் இருந்து ஏழு மைல் முன்னாலுள்ள பிரதேசமான 10ம் கட்டை ராணுவ முகாமுடன் எமது பய ணம் தடைப்பட்டாலும், புல்மோட்டை யைச் சேர்ந்த சிலரை சந்தித்துப் பல விடயங்களைத் தெரிந்து GN BEITGESTIGEL LITLID.
திருகோணமலை, முல்லைத்தீவு அனு ராதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்க ளின் எல்லையோரத்தில் அமைந்திருக் கும் புல்மோட்டைக் கிராமமானது (கிழக்குப் பிராந்தியத்தின் ஓர் எல்லை யாகவும் இது உள்ளது.) 92 சதவீதத்திற் கும் அதிகமான முஸ்லிம் சனத்தொகை யைக் கொண்டுள்ளது. இலங்கையின் முக்கிய கணிப் பொருட்களில் ஒன்றான
onnicos saison est og er 6 bnr. e. எாக அரசாங்கத்தின் கலாசார தக வல் திணைக்களம் இயங்கிவரும் கட்டிடங்களுக்குள் பிரவேசித்து அதை தமக்குவிடுதியாக மாற்றித்த Dibina அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து கழற்சி முறை Gaia atortanggang Gino Garrorg Glórport
dos aonaosas possibles, Gajniji, ான இக் கட்டிடத்தை மக்குவிடு தியாக மாற்றித் தரும் வரை எமது Biron in Ggir in storino eurosoft Goshoololcorport (Q: பிரச்சினை தொடர்பாக மாணவர் தலைவர்கள் கல்வி அமைச்சர் ரிச்
SAN : propra stepsol கோரிக்கை நியாயமானது அவர்க ளுக்கு விடுதி வசதிகள் இல்லை என் தும் எண்மை இக் கட்டிடம்
துக்கே சொந்தமானது எனவும் கூறியதாக மாணவ தலைவர் ஒரு
cm cm-i kmm 。
GUST s 枋
த்திரனவை சந்தித்தபோது,
அலகளுக்கே (பல்கலைக்கழகத்
பழிவாங்க
இல்மனைட் தொழிற்சாலை இப்பிர தேசத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. IGT GTLDGoa) மாவட்டத்தின் மூவின மக்களினதும் சமனான எண் ணிக்கையிலிருந்து முஸ்லீம் மக்களைக் குறைத்துக் காட்டுவதற்காக இப்பிரதே சத்தை முல்லைத்தீவு அனுராதபுர மாவட்டங்களுடன் இணைக்கும் நடவ டிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந் தன என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கள மக்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவ தற்காக சில குடியேற்றங்களை ஏற்ப டுத்த முனைந்ததும், அதனை அனுராத புரம் மாவட்டத்தின் ஒரு சிங்களக் கிரா மமாக மாற்றும் நோக்குடன் கணிதபுர என்ற பெயர் மாற்றம் செய்யவும் முழு முயற்சி எடுக்கப்பட்டது பழைய கதை, அன்று திருமலை மாவட்ட பாராளு மன்ற உறுப்பினராக இருந்த திருசம் பந்தன் அவர்கள் தலையிட்டு இதனைத் தடுத்து நிறுத்தியதை பலர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்கள் புல்மோட்டை முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்ற வர் என்று பொதுவாக எல்லோராலும்
அறியப்படுகிறார் திருசம்பந்தன் ,GLIfig;GiT|9ے
புல்மோட்டை திருகோணமலை
மாவட்டத்தைச் சார்ந்ததாக இருப்பி னும் அதன் நிர்வாக அலகுகள் வெவ் வேறு மாவட்டங்களுடன் தொடர்புபட் டிருக்கிறது. உதாரணமாக புல் மோட்டை பொலிஸ் நிர்வாகப் பிரிவு அனுராதபுரம் மாவட்டத்துடன் தொடர் புற்றிருக்கிறது. அதேபோல் தற்போ தைய புல்மோட்டைக்கான ஒரே போக் குவரத்தான பஸ் சேவை அனுராபுர மாவட்டத்தின் கெப்பிடகொல்லாவ டிப்போவினாலேயே மேற்கொள்ளப்ப டுகின்றது. அது பெரும்பான்மையரின் ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதால் முஸ் லீம் பிரதேசமான புல்மோட்டைக்கான போக்குவரத்துச் சேவையில் கரிசனை யற்றிருப்பதை நேரடியாகக் கண்டு கொள்ள முடிந்தது கொழும்பிலிருந் தும், அனுராதபுரத்திலிருந்தும் புல் மோட்டைக்கு அண்மையில் ஆரம்பிக் கப்பட்ட பஸ்சேவை அண்மைய சம்ப வத்தின் பின் சீரற்றுக் காணப்பட்டது. 9606 தடைப்பட்டாலும் புல் மோட்டை செல்வதற்கான குறைந்த ளவு சேவையினை மேற்கொண்டு
பொழுது அருகில் இருந்த இன் Gattö on sai sinut i Su. 畸 * @。」匾」
pa si Gia Gla naglagong
தெரியாது எனக் கூறினார்
இக்கட்டித்திற்கு பதிலாக மூன்று கட்டிடங்களை கல்கிஸ்ல இரத்ம ara ni GaGa GUnang
வந்த கெப்பிடி ெ யும் தடைப்பட்டி கடந்து வந்து ஒரு ஊர் செல்ல முடி நிற்கையில், டிட் பஸ்வண்டிகள் சாலை ஊழியர் ணத்திற்காக வழ பெரும்பான்மை கொண்டிருக்கும் முக்கிய ஒரே தெ
மனைட் தொழிற்
களே அதிகள ளாக இருப்பதா உயர்மட்ட அ அனைத்திலும் சி கமே இருப்பத யைச் சேர்ந்த மி வித்தார்.
சொந்த ஊருக்கு லொறிகளில் பு சென்றதையும் ளுடன் மூன்று ப மோட்டையிலிரு தொழிலாளர்கள் பார்க்க முடிந்தது திருகோணமலை 35 கிலோமீற்றர் புல்மோட்டைப வாதப் பிரச்சை டுள்ளது. அதிலு மளவுக்கு பாது இடம்பெறுவதா தூரத்தைக் கடந்து வரையிலான பா தேசமாக்கி மக் திக் கொண்டிருக் தினரும் புலிகளு ஆதங்கப்பட்டார் லிருந்து 10 கிலே கமான தூரத்தை யாது. 150கிலே மான தூரத்தை டிய துர்ப்பாக்கிய ருக்கின்றனர் அ. புல்மோட்டையி காட்டுப் பிரதேச களுக்கு எல்லை முஸ்லீம்கள் உ
இடங்களில் த
செய்து தருவி த்தை விட் విధ స్తరణ sendo nom oor
làssición posson.
à @ or organix ...)
 
 
 
 
 

— ფam.11., 1994
Tфаутоu LuciuСВgGOGLI
நந்தது. பல மைல்கள் சில மைல்கள் கடந்து ாமல் மக்கள் தவித்து போவைச் சேர்ந்த 3 இல்மனைட் தொழிற் ளின் சுற்றுப் பிரயா கப்பட்டிருந்தது. பாக முஸ்லீம்களைக் புல்மோட்டையின் ாழிற்சாலையான இல் FITG8)aNou9lG) ÁRANÉISEGITIGAusti ான தொழிலாளர்க வும் அதன் நிர்வாக, லுவலக வேலைகள் ங்கள மக்களின் ஆதிக் கவும் புல்மோட்டை றழார் என்பவர் தெரி
செல்ல பஸ்ஸின்றி, க்கள் அடைபட்டுச் உல்லாச ஆரவாரங்க ஸ்வண்டி நிறைய புல் ந்து இல்மனைட் வந்ததையும் நேரில்
நகரிலிருந்து சுமார் தூரமளவில் இருக்கும் பணப்பாதை பயங்கர னகளால் தடைப்பட் ம் 27 கிலோமீற்றர் தூர EICILIGOT LIGioGFGOGJ கவும், மிகுதியான புல்மோட்டை வரும் தையை சூன்யப் பிர களைக் கஷ்டப்படுத் கிறார்கள் இராணுவத் நம் என்றும் ஒருவர் திருகோணமலையி ாமீற்றர்களுக்கும் அதி க் கடந்து செல்ல முடி மீற்றரருக்கும் அதிக கடந்து செல்ல வேண் ப நிலைக்கு உட்பட்டி bLDäGgít.
T Grababau GLIT্যািট্ট, ங்களில் இருக்கும் புலி ப்புறத்தில் இருக்கும் தவி செய்கிறார்கள்
காலிக விடுதி வசதி தாகவும் இக் கட்டி C3 accessib bunuh
அறிவித்துள்ளதா
ர்கள் மேலும் தெரி
ஆயினும் இந்த தாம் ஏற்கவில்லை கள் தெரிவிக்கின்ற
என்று இராணுவத்தின் மத்தியில் பரவ லாகக் கருதப்படுகிறது. இதனால் புல் மோட்டையை அண்டிய பகுதிகளைக் கடப்பதற்கான பாதைகள் தடைசெய் யப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து நடைபெறும் ஒரேபாதையான கெப் பிடி கொல்லாவ புல்மோட்டைப் பாதையும் இராணுவத்தின் பலத்த பாது காப்பின் கீழுள்ளது. இப்பாதையில் சுமார் நான்கு தடை முகாம்கள் உள் ளன. 10ஆம் கட்டை என்ற இடத்தில் இராணுவ, பொலிஸ் கூட்டு முகாம் ஒன்று உள்ளது. இங்கு அதிகமான கெடுபிடிகள் நிகழ்வதாகவும், மக்கள் கடுமையான சோதனைகளுக்குட்படு வதாகவும் சில அத்தியாவசியப் பொருட்கள் கூட குறிப்பிட்டளவுக்கு மேல் கொண்டு செல்லமுடியாத தடை இருப்பதாகவும் அறியமுடிகிறது. இப் போதும் பற்றரி, தீப்பெட்டி ஆகியன தடைசெய்யப்பட்ட பொருட்களாக இருக்கின்றன. 'தாண்டிக் குளத்தை விட மோசமானதுதான் இந்தத்தடைமு
காம்' என்று ஒருவர் விசனப்பட்டார்
இவ்வாறு பல கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் புல் மோட்டைப் பிரதேசம் ஓர் ஒதுக்கப் பட்ட பிரதேசமாகவே இருக்கிறது. 'அ றியப்படாத பிரதேசமாக இருக்கும் இவ்வூரின் வெளித் தொடர்புகள் கூட செயலற்று இருக்கின்றன.
எந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதற்குள்ளேயே முடித்துக் கொள் கின்ற நிலையில் அவ்வூர் இருக்கிறது. அண்மையில் இடம்பெற்ற சம்பவமும் அதையொட்டி மேலிடங்களுக்கு முறைப்பாடு செய்தமையும் புல் மோட்டை முஸ்லீம்களையே மிகவும் பாதித்துள்ளதாகத் தெரிகிறது எந்நி லைமை ஏற்பட்டாலும் ஊருக்குள் தீர்த் துவிடுகின்ற நிலைமையும் ஏனைய தலையீடுகளுக்கு முகம் கொடுத்துப் போகும் தன்மையிலேயே அவ்வூர் மக் கள் வாழ்ந்து வருகின்றனர் "இந்தப் பிரச்சினையை மேலே இழுத் துச் செல்லாமல் இங்கேயே முடித்திருக் கலாம் என்ன இருந்தாலும் இவ்வூர்
இதே வேளை, இப்பிரச்சினைக் கான தீர்வு எமது சக்திக்கு அப்பாற் பட்டது என கல்வி அமைச்சரால் கூறப்பட்டதாகவும் இக் கட்டி த்தை விட்டுப் போகும் வரை, ஜனாதிபதி பேச்சுவார்த்தை எதி லும் கலந்துகொள்ள மாட்டார் என ஜனாதிபதி செயலகம் அறிவித்ததா கவும் தெரியவருகிறது.
முன்னைய அரசாங்கத்தால் கீக
後 மக்களும் பாதுகாப்புப் படையினரும் தான் நிரந்தரமாக அதிக காலத்திற்கு இருக்கக்கூடியவர்கள் அரசியல்வாதி கள் நிரந்தரமானவர்களல்ல. தங்களை இனங்காட்டிக் கொள்வதற்காய் இதை யெல்லாம் தூக்கிப் பிடிக்கிறார்கள் பாதிக்கப்படுவது இங்கிருப்பவர்கள் தான்' என்று அவ்வூர்வாசியொருவர் தெரிவித்தார். பத்தாம் கட்டை வரையிலான பயணத் தில் முஸ்லிம்கள் சிங்களப் பகுதி மக்க ளுக்கு பயந்து வாழக்கூடிய ஒரு நிர்ப் பந்த நிலையில் இருப்பதைக் காணக்கூ டியதாக இருந்தது. திருகோணமலையு டனும், முல்லைத்தீவுடனும் தொடர் புற்ற தமிழ் பேசும் பிரதேங்களின் அந் நியப்பட்ட நிலைமை எல்லாவகை யான அடக்குமுறைகளுக்கும், ஆதிக் கங்களுக்கும் இவர்களை பணிந்து போகச் செய்துள்ளது. இல்மனைட் தொழிற்சாலை நிலைமைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். விஜிதபுர என்ற ஒரு சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதையும் ஒருவர் சுட்டிக் காட்டினார்.
திருகோணமலை புல்மோட்டை பய ணப்பாதையின் செயற்பாட்டின்மை காரணமாக புல்மோட்டைப் பிரதேச மாணவர்களது கல்வி நிலைமையும் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. முன்பு உயர்கல்வி, மற்றும் மேலதிக கல்விகளுக்காக புல்மோட்டை மான வர்கள் திருகோணமலை வந்து கற்கும் சூழல் இருந்தது இப்போது ஏற்பட்டி ருக்கும் கஷ்டமான சூழலில் கல்வி உட் பட திருமலை மாவட்டத்துடன் தொடர் புற்ற அனைத்து நடவடிக்கைகளும் செயலற்றுப் போயுள்ளன. 'சம்பந்தன் இம்முறை எம்பியாக வந்திருந்தால் புல்மோட்டைப் பாதையை நிச்சயமா கத் திறந்திருப்பார்' என்று பழைய நினைவுகளுடன் கூறினார் அப்துல் மஜீத் என்ற உள்ளூர் சுகாதாரத் திணைக்கள ஊழியர் ஒருவர் புல்மோட்டைப் பிரதேசம் பற்றிய மேற் குறித்த தகவல்களுடன் அண்மையில் நடைபெற்ற சம்பவம் பற்றியும் பல தக வல்களைப் பெற முடிந்தது தனியாருக் குச் சொந்தமான லொறியொன்றில் சார தியாகக் கடமையாற்றும் ஏரபாய்தீன் என்பவர் சம்பவம் பற்றி விளக்கிக் கூறி
ori
சைக்கிளில் சிவில் உடையில் சென்று கொண்டிருந்த இரு பொலிஸார் மீது சைக்கிளில் வந்த புலிகள் சுட்டிருக்கின் றனர். அதில் ஒருவர் கொல்லப்படவே ஆத்திரமடைந்த பொலிஸார் அங் குள்ள முஸ்லீம்களின் சில உடமைகள் மீது தாக்குதல் நடத்தியும் சிலரைக் கைது செய்துமுள்ளனர் பொலிஸார் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற் குக் காரணம் அங்குள்ள முஸ்லீம்கள் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்று பொதுவாக நிலவும் அபிப்பிராயமா
二之le
ரிஸ் விதியில் உள்ள இடம் ஒன்று அதன் பெறுமதியிலும் பார்க்க பல மடங்கு குறைத்து சர்வதேச பாட
சாலை ஒன்றுக்கு விற்கப்பட்டுள்
g a tõsa ழக விடுதியாக செயற்படுவதற்கு கொடுத்துள்ளதாக படத்துடன் ரூபவாஹினி செய்தியில் இந்த அர சங்கம் அறிவித்தது. இதில் எதுவி
loro e rapp. Gaara arco
கிடைக்கும் தகவல்களில் இருந்து தெரியவருகிறது.
இப்பல்கலைக்கழகத்தில் உள்ள Rubri 782 toreosto una sesjö, Goao, Bhojp தரமான விடுதி வசதி உள்ளது Gunggub nitom 720 prografia ளுக்கு தற்காலிக விடுதி வசதியே ధing() வசதி Kadavrund ബ Giċi ST Ta Sierra LL. ஒருவர் தெரிவித்தா
இந்த நிலையில் பல்கலைக்கழகத் திற்குச் சொந்தமான கட்டிடத்ை திருப்பித்தா கேட்பது நியாயமான ே யாகவே தோன்றுகிறது
Groot Drosoof

Page 3
அரசாங்கம் பதவிக்கு السط إسا வந்த நான்கு மாதங்களிலேயே பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டி வந்துள்ளது. தொடர்ச்சி யான வேலை நிறுத்தங்கள் இவற் றில் பிரதான இடம் பிடித்துள்ளன. ஜனநாயகத்தையும் சமாதானத்தை யும் மீளக்கொண்டுவரும் என எதிர்பார்த்து வாக்களித்தவர்கள் அவற்றை அரசிடம் எதிர்பரீப்பது நியாயமே, கடந்த 17 வருட கால மாக நிலவிவந்த தொழிலாளர் மீதான சட்டரீதியான கட்டுப்பாடு கள் தளர்த்தப்பட்டதும், புதிய அர சாங்கம் தமது பிரச்சினைகளுக்கு செவிகொடுக்கும் என்ற நம்பிக்கை யுடன் தொழிலாளர்கள் வேலைநி றுத்தத்தில் குதித்துள்ளனர். சம்பள உயர்வு போனஸ் போன்றவற்றை கோருவதுடன் கூடவே தொழிற் சங்கங்கள் தமது பலத்தைக் காட்ட வும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத் துகின்றன. புதிய அரசாங்கம் தேர்தல் காலத் தில் வெளியிட்டு வந்த ஜனநாயக முழக்கங்களை, நாட்டின் அனைத்து மக்களது ஆதரவையும் திரட்ட முன்வைத்த கருத்துக்களை இப்போது நடைமுறைப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது. ஒரு எதிர்க்கட்சிக்கு உள்ள வாய்ப்பு அது நாட்டுமக்களின் எல்லா வர்க் கப்பிரிவினரது குரலையும் எந்த வித முரண்பாடுமின்றி பிரதிபலிக்க முடிவதுதான் வாக்கு வேட் டையை நோக்கமாகக் கொண்டு அது தொழிலாளர் விவசாயிகள் முதல் பெரும் முதலீட்டாளர் வரை அனைவரது நலன்கள் பற்றியும் பேசமுடியும் தேர்தலுக்கு முன் பொ.ஐ.மு. அதைத்தான் செய்தது. ஆனால் ஆட்சி அதிகாரத்தை கைப் பற்றிய பின் இவ்வாறு பேசுவது சாத்தியமாவதில்லை. அரசு தான் எந்த முதன்மைப்படுத்தி அல்லது பிரதி நிதித்துவப்படுத்தி இயங்குகிறேன் என்பதை தெளிவாக இனங்காட்டி பாக வேண்டிய நிலை ஏற்படுகி றது. தொழிலாளர்களது நலன்க ளும் முதலாளிகளின் நலன்களும் ஒருபோதும் ஒன்றாக முடியாதவை என்பது வெளிப்படையானது. ஆனால், அரசாங்கம் தொழிலாளர் கட்கும் முதலாளிகட்கும் இடையில் நின்று சமரசத்தைப் பேணும்முக மாக ஒரு தொழிற்றுறை சமாதா னத்தை (Industrial Peace) ஏற்ப டுத்த முயல்கிறது. இந்த நில்ல ஒரு தற்காலிக இனக்கப்பாட்டை மட் டுமே ஏற்படுத்துகிறது. வர்க்க சமூ கத்தின் நியதியாக இருக்கும் சம மற்ற அல்லது அசமத்துவ நிலை இத்தகைய சமரசத்தால் இல்லாது போய்விடுவதில்லை.
மக்கட்பிரிவின் நலனை
அரசு தாராளவாத ஜனநாயகத் தை தனது கோட்பாடாக கொண்டு செயற்படும் போது இந்த சமரசம் தற்காலிகமான அமைதியை பேணு வதற்கான வாய்ப்பைத் தருகிறது. பொஐ.மு தேர்தலுக்கு முன் எழுப் பிய ஜனநாயக கோஷங்கள் மக்க ளுக்கு தமது சொந்த ஜனநாய கத்தை பாதுகாக்க உருவாக்கப்ப டும் அரசு என்ற நம்பிக்கையை ஏற் படுத்தி விட்டிருந்தன. இதனால் அவர்கள் தமது ஜனநாயக உரிமை களை பரீட்சித்துப் பார்க்க முயல்கி றார்கள். ஆனால் இந்த அரசாங்கம் அனைத்து வர்க்கங்கட்குமிடை யில் தற்காலிக அமைதியைப் பேணும் தாராளவாத ஜனநாயகத் தையே நடைமுறைப்படுத்துவது சாத்தியம் என்பதால் இத்தகைய
பரீட்சித்துப் பார்த்தல்களின் போது மக்களுக்கும் அரசுக்குமிடையில் முரண்பாடுகள் பலமாக வெடிக் கின்றன. ஏனென்றால் நடைமுறை யில் தாராளவாத ஜனநாயக கோட் பாடுகள் ஆளுகின்ற வர்க்கத் தையே பிரதிநிதித்துவப்படுத்து டன் அரசை நடுநிலையான ஒன் றாக மக்களை நம்பவைக்கவே பயன்படுகின்றன. உண்மையில் இந்த நம்பிக்கைகள் தீர்மானகர மான கட்டங்களில் தகர்ந்து போகின்றன.
எவ்வாறெனினும் திறந்த பொரு ளாதாரக் கொள்கைக்கும் பரந்து பட்ட மக்களது ஜனநாயக வாழ்வுக் கும் இடையில் நிலவும் முரண்பாடு களுக்கிடையில் சமரசத்தை பேணு
BIJID)
IIIă
Gens.
வதில் வெற்றி இந்த அரசின் இ கின்றது.
இதேவேளை ச கள் பற்றியும் ஜன ஜனநாயக புத்தி லும் பரவலான எ GJG05 ST600TCUPL தல் முடிவுகள் கிடைத்த மரண டில் ஜனநாயக நி: புள்ளதால் அதை தற்கும் சமாதான செய்வதற்கும் தீ பது ஒவ்வொருவ
றும் அவர்கள் கூ
முன்னெப்போது
I:
ஜனநாயகவாதிக மிகவும் பலமாக
கடந்த்கால ஐதே
முறைக்கும் இன் வின் ஆட்சிமுறை உள்ள வேறுபாட் டிக் காட்டுகின்ற காத பத்திரிகை
e flotDeir Gua
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெறுவதில்தான் ருப்பு தங்கியிருக்
மாதான முயற்சி நாயகம் பற்றியும் ஜீவிகள் மத்தியி திர்பார்ப்புநிலவு கிற்து. இந்த தேர் இனவாதத்திற்கு அடி என்றும் நாட் லைமை உருவாகி ப் பலப்படுத்துவ ம் வெற்றிபெறச் விரமாக உழைப் தும் கடமை என்
கின்றார்கள்
இல்லாதவாறு
ன் இந்தக் குரல் ங்கி ஒலிக்கிறது.
ககவின் ஆட்சி றய பொ.ஐ.மு கும் இடையில் டஅவர்கள் சுட் ார் அன்றிருக் தந்திரம், மனித ப்படல், மற்றும்
சமாதான முயற்சிகள் இன்று நிலவு வதையிட்டு அவர்கள் திருப்திப் பட்டு கொள்கிறார்கள் மக்களது நலன் பேணும் அரசாங்கம் உருவா கியிருப்பது குறித்து, அதை உரு வாக்குவதில் தாம் ஆற்றிய பங்கு
குறித்து பெருமைப்பட்டுக்கொள்கி றார்கள்
இவை நியாயமானவைதான்.
ஐ.தே.க. ஆட்சிக்காலத்தை விட இப்போது சுதந்திரக்காற்றை சுவா சிக்கும் வாய்ப்பு உருவாகியிருப்ப தும் உண்மைதான் யாரும் மறுக்க முடியாது படுகொலைகளும், அதி
கார மோசடிகளும் கட்டுப்படுத்தப் பட்டிருப்பதை யாரும் மறுப்பதற் கில்லை ஒவ்வொருவரும் சந்தோ all Gib இவை,
ஆனால், இந்த உணர்ச்சி வேகத் தில் ஜனநாயகவாதிகள் தாம் உச்ச ரிக்கும் ஜனநாயகம், சமாதானம்
நடவடிக்கைகள்தான்
என்பவற்றின் அடிப்படைக ளையே பல தடவைகளில் மறந்து விடுகிறார்களோ என்று தோன்றுகி றது.
யுத்தம் நிறுத்தப்பட்ட ஒரு சூழலை சமாதானம் என்று ஏற்றுக்கொள் ளும் போது அந்த சமாதானத்திற்கு அற்பாயுசு மட்டுமே இருக்கிறது என்பதை இவர்கள் காணத் தவறி விடுகிறார்கள் அண்மையில் ஜனா திபதிக்கும், புலிகளுக்கும் சமாதா னம் ஆம் ஜனநாயகத்துடன் என்ற தலைப்பிட்ட மகஜர்களை கையளித்த சமாதான விரும்பிக ளின் அறிக்கையைப் படிக்கும் ஒரு வர் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியும் சமாதானத்தை யும், ஜனநாயகத்தையும் குறித்து இவர்களுக்கு உள்ள ஆவர்த்தை யாரும் குறைத்து மதிப்பிட வேண் டியதில்லை. ஆனால் இவர்களது தாராளவாத ஜனநாயகம் இவர் களை சமாதானத்தையும் சரி ஜன நாயகத்தையும் சரி அவற்றை ஒரு நிரந்தர பயன்பாட்டு அம்சமாக, நடைமுறைக்குகந்ததாக காணத் தவறுவதில் கொண்டு போய்விட்டு விடுறது. உண்மையில் இந்த தாராளவாத ஜனநாயகம் தனிநபர்களது ஜனநா யகத்தை உரிமைகளை, மனிதாபி மானத்தைப் பற்றி காட்டுகிற அக்க றையை, பிரிவுகட்டு காட்டுவ தில்லை. ஒரு மனிதனுக்கு இவர்க ளால் அழுத்தி கூறப்படும் ஜனநாய கம், ஒரு இனத்திற்கு அழுத்தப்படு வதில்லை. ஒரு இனம், ஒரு வர்க் கம் என்ற ரீதியில் ஜனநாயக உரி
மைகளை வழங்குவது தொடர்பாக |g| அக்கறைப்படுவதில்லை. மனிதாபிமானம் தொடர்பாகவும் அது பொதுப்படையாகவே பேசி நழுவி விடுகிறது. தனி மனிதர்கள் மீதான மனிதாபிமானத்தை வலியு றுத்தும் அது தேசிய இனத்திற்கும் மனிதாபிமான அணுகுமுறையை கடைப்பிடிக்க அது விரும்புவ தில்லை.
சுருக்கமாக சொன்னால் உண்மை யில் இல்லாத ஒரு தனிமனிதனது ஜனநாயகம் பற்றி பேசும் அது இருக்கும் பிரிவுகளின் ஜனநாயகம் பற்றி எதுவும் சொல்வதில்லை. தே சிய இனங்களின் சுயநிர்ணய உரி மை' என்ற ஜனநாயக கோரிக் கையை அது சொல்வதில்லை; அல் லது வெறும் உதட்டளவு சொல்லா கவே உச்சரிக்கிறது. இதனால் சமாதானம் பற்றி பேசும் போது, யுத்தமற்ற ஒரு நிலை, மக் கள் தமது அன்றாட ஜீவியத்தை நடாத்தும் இதர வசதிகளை (போக் குவரத்து வைத்தியசாலை வசதி, மின்சாரம், எரிபொருள் இன்ன பிற) வழங்கின் சமாதானம் உருவா கிவிடும் என அது நம்புகிறது. ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் உரிமைகட்கு குரலெழுப்புவோருக் கும், ஒடுக்கும் இனத்தின் ஒடுக்குமு றைக் கோட்பாடுகளுக்குமிடை யில், அமைதி காண்பது - மெளன மாக இருதரப்பாரும் இருப்பது மூலம் சாத்தியம் என நம்புகிறது. சமாதானம், இனங்களுக்கிடையே என்று வரும்போது அது சமத்து வம் கெளரவம் என்பவற்றையும் இணைத்ததாக அமைகிறதாக அது நம்புவதில்லை. தொழிலாளிக்கும் முதலாளிக்குமிடையில் அசமத்து வம் பேணப்பட்டபடியே சமாதா னத்தை நடைமுறைப்படுத்தும் தொழிற்துறை சமாதானம்' என் கிற ஜனநாயகக் கோட்பாட்டை இனங்களுக்கிடையிலான சமாதா னத்திலும் கடைப்பிடிக்க விழை கின்றது இந்த தாராள ஜனநாயகம் இத்தகைய முயற்சிகள் தொழிற் துறை சமாதானம் போல் கூட அல் லாது மிகச் சில நாட்கூட தாக்குப்பி டிக்க முடியாமல் போய்விடும் என் கிற உண்மையை அவர்கள் மறந்து விடுகிறார்கள் வர்க்க சமத்துவ நிலைமையை இந்த அரசின் கீழ் கொண்டுவருதல் சாத்தியமில்லை என்பதை தாராளவாத ஜனநாயகம் தெரிந்து வைத்திருப்பதால் வர்க்க சமரசத்தை பேண முயல்கிறது. ஆனால் இன அசமத்துவம் இதே சமூக அரசியல் நிலைகளின் கீழ் தீர்க்கப்படுவதற்கான இருக்கும் போதே இனசமரசத் தை பேண முயல்வது தான்
வாய்ப்பு
வேடிக்கை
இந்த முயற்சிகள் வெற்றி பெறா என்பது மட்டுமல்ல இத்தகைய முயற்சிகளால் இனங்கள் தனித்த னியாக பிரிந்து தமது சமத்துவத் தையும் கெளரவத்தையும் தாமே நிலைநாட்ட முடிவெடுக்கும் போது, இத்தகைய ஜனநாயக கோரிக்கைகள் வெறும் கேலிக்குரி யவையாகிப் போய்விடும் என்ப தும் ஒரு முக்கியமான உண்மையா கும்.
யதார்த்தத்தை புரிந்து கொள்ள விடாப்பிடியாக மறந்து, தமது கற் பனா உலகத்தின் பொற்கால கனவு களிலே சஞ்சரிப்பதுதான் ஜனநாய கவாதிகளின் என்றென்றைக்கு மான தலைவிதியோ என்னவோ?

Page 4
தேசிய வாதமா இனவா தமா?' என்ற தலைப்பில் சரிநிகர் எழுதிய கட்டு ரையை விமர்சித்து கலாநிதி நுஃ மான் அவர்கள் எழுதிய கட்டுரை யைப் படித்தபின் இதை எழுதலாம் என்று தோன்றியது. இவ்விரண்டில் யார் சரியார் பிழை என்பதை கண் டறியும் நோக்கத்தில் நான் இதை எழுதவில்லை. அதற்குரிய அறிவு எனக்கு இருக்கிறதோ என்பதும் கேள்விதான். ஆனால் இவற்றைப் படித்த போது எனக்குள் எழுந்த
ஆசிரியபீடம்
சந்தேகங்களை முன்வைப்பதே நான் இதை எழுதுவதுதான் நோக்க மாகும்.
முதலில் சரியோ தவறோ சரிநிகர் ஆசிரியபிடம் எழுதியிருப்பதை நான் புரிந்து கொண்ட விதம் இது தான் என்பதைச் சொல்ல வேண் டும் தேசியவாதம், இனவாதம் என்ற சொற்கள் தமிழில் பாவிக்கப் படும் அதே அர்த்தத்தில் ஆங்கிலத் திலோ சிங்களத்திலோ பாவிக்கப்ப டுவதில்லை. தேசியவாதம் என்ற சொல் இனவாதத்தை குறிக்கவும் சிங்கள மக்கள் மத்தியில் பாவிக்கப் படுகிறது. இது ஆபத்தானது தமி ழில் தேசியவாதம் என்ற சொற்களுக்கு தெளிவான வேறுபாடு உண்டு. தமிழில் தமிழ் தேசியவாதம் என்ற சொல் தமிழ் இனவாதம் என்ற அர்த்தத்தில் பாவிக்கப்படுவதில்லை. எனவே மொழி பெயர்ப்பின் போது இந்த ஆர்த்தங்கள் கவனத்தில் எடுக்கப் விட்டால் ஆபத்தான நிலைமை உருவாகலாம். தமிழ் தேசியவாதம் தமிழ் இனவாதமாக மொழி பெயர்க்கப்படலாம். தமிழ்
தேசியவாதம் ஆனால் தமிழ் இனவாதம் அப்படி யல்ல. எனவே இது குறித்து பொறுப்பாக நடந்து கொள்வது இன ஐக்கிய முயற்சிக்கு முக்கியமா
60795).
இதனை விமர்சிக்கும் நுஃமான்
நியாயமானது
அவர்கள் இனவாதம், தேசியவா தம்' என்பன வேறுவேறானவை அல்ல. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கமுடியாது. தமிழ் தேசியவா தம் தமிழ் இனவாதமே. இதை வேறு வேறாக காண முயல்வது தவறு என்று குறிப்பிடுகின்றார்.
இரண்டு கட்டுரைகளையும் படித்த பின் எனக்கு உண்டான புரிதலடிப்
படையில் எழுந்த சந்தேகங்களை
< کار தேசியவாதமும் GUNGJITgpili:
flags
Ge. 22
முதலாவதாக, இனவாதம்' என்ற சொல்லை எந்த அர்த்தத்தில் பயன் படுத்துவது என்பது பற்றிய சந்தே கம் இனவாதம் என்ற சொல் வெறும் இன உணர்வு அடிப்படை யிலான கண்ணோட்டம் என்ற அர்த்தத்திலா வழக்கில் உள்ளது என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். வழக்கிலுள்ள அர்த்தம் இனவெறி இன Goa'ALGa பாவம்' போன்றவற்றை கொண்ட தாகும். இனஉணர்வு இனப்பற்று அடிப்படையிலான கருத்து நிலையை இனவாதம் என்ற சொல்லால் குறிப்பிடுவது பொருத் தப்பாடானதல்ல. அவ்வாறான சந் தர்ப்பங்களில் இனத்துவவாதம் என்ற சொல் அதிகப்பொருத்தப்பா டானதாக அமையும் என்று நான் கருதுகின்றேன். Communalism என்ற சொல் ஆங்கில நடைமுறை யில் இனவாதம் என்ற அர்த்தத்தி லேயே பயன்படுத்தப்படுகிறது. GGGTTINĖJáÉlä. கொள்ளப்படுகிறது -அதன் அகராதி அர்த்தம் நேரடி யாக அந்த அர்த்தத்தை தராவிட்டா லும் கூட
இரண்டாவதாக தேசியவாதம்
மான் அவர்கள்
ബീബ
மூன்றாவதாக, த என்று சொல்லி ஒருவரும் இப்ே தில்லை என்று நு சொல்வது உண் இன உணர்வு, இ பற்று உள்ளவ யாரும் கூறிக் லையா? இனவா (இனத்) தேசியல் இரண்டும் வேறு இவ்விடயங்கள் தானா?
நாலாவதாக இ ணர்வு என்பவ அல்லது தமிழ் தன்னை கூறிக் ெ பிற இனங்கள் கொண்டவராக வேண்டுமென்ப, இனத்தின் நலன் இன்னொரு இ ளுக்கு எதிராக வேண்டும் என்று கள் கூறுகிறார்க ளின் நலன்கள் ஐ LGlá) (EUGOSTUL
GOQUIT? GTGöIGOG. யில் நான் அறில் பிற இன விரோதி என்றைக்கும் தில்லை. ஆயி தீவிரமாக ஆ இதில் முரண்ட நான் ஒருபே தில்லை. இன் சமத்துவம்பேண நாட்டின் மத்திய என்றால் இந்தி டில் கூட இன ഖrg முடியும் எ நம்பிக்கையா?
ஐந்தாவதாக, தே வாதமும் நாட்டி தார அரசியல் கு ணமாக தவிர்க் வாகின்றவை விருப்பு வெறு பட்டு அவை ய Lഞഖ ഫ്ര|ബഖt களும் மோதல்
இனவாதம்
குகானந்தன்
என்ற சொல் பற்றி சரிநிகர் கிளப்பி யுள்ள பிரச்சினை. இது மிகவும் முக் கியமான ஒரு கேள்வி தமிழ் தேசி யவாதம் = தமிழ் இனவாதம் சிங் கள தேசியவாதம் = சிங்கள இன வாதம் என்று சொல்வது தவறு என் பதற்கு காணரமாக தேசியவாதம் முழு நாட்டையும் உள்ளடக்கிய அர்த்தத்தில் சிங்கள ஆங்கில மொழிகளில் பாவிக்கப்படுவதாக சரிநிகர் கூறுகிறது. இல்லை; இரண் டும் ஒன்றே என்கிறார் நுஃமான் அவர்கள். அப்படியானால் அரசி யல் அதிகார நோக்கில் தமிழ் தேசி யவாதமும் சிங்களத் தேசியவாத மும் இலங்கையை தமக்கு ஏக போக சொந்தம் கொண்டாட நடாத் தும் யுத்தமாகவா இன்றைய அரசி யலை விளங்கிக் கொள்வது? அப் படியானால் தமிழீழ கோசம் ஏன் எழுந்தது? இனத்தேசிய வாதம் இனத்தின் ஆட்சிப்பரப்பு பற்றி என்ன சொல்கிறது? சரிநிகர் எழுப் பிய முழுநாட்டையும் தமக்கு மட் டுமே சொந்தம் கொண்டாடும் இ னவாத அர்த்தத்தில் nationalism என்ற ஆங்கில சொல் பாவிக்கப்ப டுகிறது என்பது பற்றி ஏன் நுஃ
யும் தனிநபர்கள் புகளின் விளை வாதத்தை முறிய ளின் விருப்புகள் கும் ஒன்றா? ஆறாவதாக, இ பொருளாதார போடுவதில் ஏற் பிரிவினைக்கு நுஃமான் அவர் பிரச்சினையை பிரச்சினையாக தானா? இதில் அம்சமும், விடு மும் இருப்பது லவா? அது கள டியதில்லையா? இவையெல்லா ரைக்கான நுஃ விமர்சனத்தை கேள்விகள் சரி ளில் குழப்பம் பதை விட தெ6 தாக சொல்வே என்று நான் க இக்கேள்விகள் வாதத்திற்கு பய யும் என நம்புச்
 
 
 
 
 

ஒன்றும் GJITGOGO
ன்னை இனவாதி க் கொள்வதற்கு பாது முன்வருவ ஃமான் அவர்கள் மைதான். ஆனால் இனமானம், இனப் ர்களாக தம்மை கொள்வதும் இல் தம் என்ற சொல், பாதம் என்ற சொல் படுத்தி காட்டும்
வெறும் பொய்
னப்பற்று, இனஉ ற்றைக் கொண்ட தேசியவாதியாக காள்ளும் ஒருவர் மீது வெறுப்பு இருக்கத்தான் து நியதியா? ஒரு நடைமுறையில் |னத்தின் நலன்க அமையத்தான் று நுஃமான் அவர் ள் ஏன்? இனங்க ஐக்கியமான முறை டல் சாத்தியமில் எப்பொறுத்தவரை பறிந்த நாள் முதல் மனோபாவத்தை கொண்டிருந்த னும் தமிழீழத்தை தரித்திருக்கிறேன். ாடு இருப்பதாக ாதும் உணர்ந்த ாங்களுக்கிடையே Tப்படும்நிலையில் அரசு இருக்கும் பா போன்ற நாட் வகள் ஐக்கியமாய் ன்பது பொய்யான
சியவாதமும் இன ன் சமூக பொருளா ழ்நிலைகளின் கார கமுடியமால் உரு அல்லவா? எமது புகட்கு அப்பாற் தார்த்தமாக நிலவு
Eal Illi i filleil Gilgil Ill
bேற்பாறைகளுக்கு மத்தியில் ஏராளமாக இரத்தம் சிந்திய ஒரு ஆணின் உடல் காணப்பட்டது. அவனது கண்கள் மூடப்பட்டிருந்த துடன் அவனது தலை நிலை கொண்டிருந்த விதம் அவன் உயிரு டன் இல்லை என நிரூபித்தது. இப் பயங்கரத்தைக் கண்டுபிடித்த நபர் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய வெள்ளவத்தை பொலி ஸுக்குச் சென்றார். சில நிமிடங்க ளுள் (குற்றப்பிரிவு) பொறுப்பதி காரி (OC யான, இன்ஸ்பெக்டர் பிரசன்ன அல்விஸ், உதவி இன்ஸ் பெக்டர் ஜயசிங்க தலைமையில் ஒரு பொலிஸ் குழு குற்றச் செயல் நடைபெற்ற இடத்திற்கு வந்தது.
TTE சிங்க வீதியின் முடிவில் உள்ள புகையிரத தண்டவாளத்துக்கு அப் பால் கற்பாறைகளுக்கு மத்தியில்
வெள்ளவத்தையிலுள்ள
Gudiña ಎರಿಕ್ತು! TEOTIP
வில்லை. வெள்ளவத்தைப் பொலி ஸார் இச் சவாலை ஏற்று விரிவான தொரு விசாரணையை ஆரம்பித்த GOTİ.
தீவிர
கொண்ட பொலிஸார் எட்டு நாட்க
விசாரணையை மேற்
ளின் பின்பு கிடைத்த இரகசிய தக வல்களை அடுத்து கொழும்பி லுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட் சியின் தலைமைக் காரியாலயத்தில் வேலை செய்யும் இரு இளைஞர்க ளைக் கைது செய்தனர். இதனுடன் சம்பந்தப்பட்டதாக நான்கு வாக னங்களும் பொலிஸாரால் கண்டறி யப்பட்டன. அவை ஈ.பி.டி.பியின ரின் பாவனையிலுள்ளவை என் றும் கைது செய்யப்பட்ட இவ்விரு நபர்களும் ஈ.பி.டி.பியின் கறுப்புப் பட்டியலிலுள்ளோரைக் ഞെകg| செய்யும் வேலையில் இருப்பவர்க ளெனவும் பொலிஸாருக்குத் தெரி யவந்தது.
? இன முரண்பாடு களும் பிரிவினை
து விருப்புவெறுப் இச் சடலம் கிடந்தது. விசாரணைகளிருந்து கைது செய் புகள் தானா? இன ஆரம்ப மேலோட்டமான விசார անել է ಆಣ್ರಹ நபர்கள் இருவ டிப்பது தனிநபர்க னைகள் இறந்த மனிதனின் ரில் ஒருவர் முன்னாள் திருகோண
பினால் சாத்தியமா
னத்தேசியவாதம், வளங்களை பங்கு பட்ட போட்டியில் வழி கோலியதாக 5ள் கூறுகிறார். இப் வெறும் பங்குப்
பார்ப்பது சரி டுக்குமுறை என்ற தலை என்ற அம்ச
முக்கியமானதல் னிக்கப்பட வேண்
சரிநிகரின் கட்டு ான் அவர்களின் ார்த்ததும் எழுந்த நிகரின் கட்டுரைக இருக்கிறது என் வுக் குறை உள்ள பொருத்தமானது துகிறேன். எனது தொடரும் இவ்வி னுள்ளதாக அமை
றேன்.
வயதை 27 இற்கும் 30திற்குமி டைப்பட்டது எனப் பொலிஸாருக் குக் கணிப்பிட உதவின. ஒரு கூரிய ஆயுதத்தினால் பல முறை குத்தப் பட்டிருப்பதை உடலிலுள்ள தட யங்கள் காட்டின. கல்கிஸ்ஸை மஜிஸ்ரேட் ஜயந்த பெரேரா சம்ப வம் நடந்த இடத்திற்கு வந்ததுடன் கூறு பாட்டாய்வை (Autopsy) தாம திக்காது நடத்துமாறு பணித்தார். அதன்படி களுபோவில வைத்திய சாலையின் உதவி கனிஷ்ட மருத் துவ அதிகாரி (MO Drஅனில் குமார பிரேத பரிசோதனை (Post Morem) நடத்தி உடலில் ஏற்படுத தப்பட்ட 16 குத்துக் காயங்கள் கார ணமாகவே மரணம் சம்பவித்துள் ளது என்று தெரிவித்தார் அதேசமயம் இறந்த மனிதனை g960)LLLITTGTTLİb 55 m 600 Tü” GİLİTÇöl Gnomi திணறினர். அவர் யாராக இருக்க லாம் எனக் குறித்துக் காட்டக் கூடிய ஒரு புதிர் கூட குற்றம் நிகழ்ந்த இடத்தில் கிடைக்க
மலை பகுதி ஈ.பி.டி.பியின் தலைவ ரெனவும் தெரியவந்தது. நீண்டநேர தீவிர விசாரணையின் பின் இறந்த நபரை சந்தேக நபர் கள் இருவரும் அடையாளம் காட் டினர் இறந்தவர் ஈ.பி.டி.பியின் தீவிர உறுப்பினரென்றும் யாழ்ப்பா ணத்தைச் சேர்ந்தவரென்றும் அவ ரது பெயர் உதய சூரியகுமார் என் றும் இனங்காட்டினர் 90இலிருந்து 92 வரை தற்போ தைய யாழ்.மாவட்ட பா.உ மதனு டைய (அப்போது இவர் தீவுப்ப குதி ஈ.பி.டி.பி அரசியல் பொறுப் பாளராக இருந்வர்) மெய்ப்பாது காவலராக இருந்தவர். 92இன் பின் தற்போதைய யாமாவட்ட பா.உ வும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடைய மெய்ப்பாது காவலராக கடமையாறறியவர் பின்னர் ஈ.பி.டி.பியின் நடவடிக் கைகள் தொடர்பாக அதிருப்தி யுற்று அதிலிருந்து வெளியேறி இருந்தார். உதயசூரிய குமாரன் யாழ்ப்பான
35 ܘ ܕ ܚ

Page 5
s
சரிநிகர் டிசெ.22 - ஜன.11, 1994
இலங்கை இராணுவத்தின் அனைத்துக் காலாட்படை அணிக (GI 15 lb (infantry regiments) 106.Jg5 நிரந்தரப் (10th regular battalions) 11 Gug,
படைப்பிரிவுகளையும்
தொண்டர் படைப்பிரிவுகளையும் (11th Volunteer battalions) p O வாக்குவதற்கான ஆட்சேர்ப்பினை அண்மையில் பூர்த்தியாக்கியுள்
oTGOT,
சிங்ஹ', 'கெமுனு, கஜபா', 'விஜ யutஆகியனவே இக்காலாட்படை அணிகளாகும். இலங்கை இராணு வத்தின் காலாட்படை பற்றாலியன் ஒன்றில் படைவீரரும் அதிகாரிகளு மாக மொத்தம் 800 பேர் இருப்பர். இவ்வாறாக 8 படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு, தற்போது புதி தாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டவர் களுக்கான பயிற்சி நடைபெற்று வருகிறது. தொண்டர் கான அதிகாரிகள் தேர்விற்கு கணி சமான தொகையினர் சமூகமளித்த
படைப்பிரிவுகளுக்
தாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
தொண்டர் படைப்பிரிவுகளில் சேர் துெ உணர்வு பரவலாக உள்ளமையா லும் இப்பிரிவுகளில் சேர்வோ ருக்கு ஏனையோரைப் போல் 12
பாதுகாப்பானது என்னும்
வருட கட்டாய சேவை இல்லாமை யாகும் நிரந்தரப் படைப்பிரிவுக ளில் சேர்வதை விட தொண்டர் படைப்பிரிவுகளில் பல சிங்கள இளைஞர் சேர விரும்புகின்றனர். தற்போது நிரந்தரப்படைப் பிரிவுக ளுக்குச் சேர்க்கப்படும் அதிகாரிக ளுக்கு ஜனாதிபதி விரும்பும்போது மட்டுமே சேவையினின்றும் விலக லாம்எனக் கூறப்பட்டுள்ளது. அத் துடன் வடகிழக்கிற்கு தொண்டர் படைப்பிரிவுகள் அனுப்பப்படும் போதும் ஏற்கனவே பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு புலிகள் இல் லாப் பகுதிகளாகக் கருதப்படும் இடங்களிலேயே சேவையில் ஈடுப டுத்தப்படுகின்றன.
திருமலை நகரம், புனானை, வெலிக்கந்தை இன்னோ
(உதாரணம் கந்தளாய்,
ரன்ன) எனினும் முன்னிலைப் பாது காவல் அரண்களில் (FDLS) வெறுமனே கண்காணிப்பில் இலகு வாக ஈடுபட்டிருக்கலாம் எனக்க ருதி தொண்டர் படையணிகளில் பலர் இணைந்து சேவையில் ஈடு பட்டிருப்பது உண்மையாயினும், இரண்டாம் ஈழப்போர் தொடங் கிய காலத்திலிருந்து சிங்கள தமிழ் எல்லைப் பகுதிகளில் கடுமையாக அடி வாங்கிய பிரிவுகள் தொண்டர் பிரிவுகளே. பொத்த ஜானக புர)
(உதாரணம் கட்டுப்
இம்முறையும் அதிகாரிகள் பயிற் சிக்கு கா.பொ.தர சாதாரண பரீட்ச யிைல் 6 பாடங்கள் சித்தியடைந்த வர்களே தெரிவுசெய்யப்பட்டுள்ள னர் தொண்டர் படைப்பிரிவு அதி காரிகளுக்கும் நிரந்தர படைப்பி ரிவு அதிகாரிகளுக்கும் இதுவே அடிப்படைக் கல்வித் தகமையா கும். நிரந்தரப் படைப்பிரிவு அதிகா ரிகளுக்கு 24 மாத முழுநேரப் பயிற் சியும், தொபடை அதிகாரிகளுக்கு 12 மாதப் பயிற்சியும் நடைபெறும். பயிற்சிக்காலத்தில் உணவு ഉ_ഞ[) விட வசதிகளுடன் ஐயாயிரம் ரூபாய் வரையிலான சம்பளமும் இவர்களுக்கு வழங்கப்படும். பயிற்சி முடிந்து வட கிழக்குச் செல் லும் போது இவர்களின் ஆரம்பச் சம்பளம் 7200 ரூபாயாகும். வேறு
சலுகைகள் தனி கா.பொ.த.சாதா ரண பரீட்சையில் 6 பாடங்களுடன் இங்ங்னம் ஆரம்பச் சம்பளமும் சலுகைகளும் வேறு எங்கும் இன் றைய காலத்தில் கிடைக்காது என்ப தாலேயே படை அதிகாரிகள் தேர் விற்கு கணிசமான இளைஞர் தோற் றியுள்ளனர் எனச் சில பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை யினால் ஏலவே உள்ள படைப் பிரி வுகளின் ஆட்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய படைப்பிரி புதிதாகச் சேர்க்கப்பட்டவர்களாலேயே உரு
வுகள் முழுமையாக
வாக்கப்படுவதில்லை. ஏலவே உள்ள படைப்பிரிவுகளில் இருக் கும் உயர் அதிகாரிகள், இடை நிலை அதிகாரிகள் மற்றும் அனுப வமிக்க காலாட்படையினர் ஆகி யோரை எடுத்து புதிதாகச் சேர்ந்து LuuGibé பெற்றவர்களையும் இணைத்தே புதிய படைப்பிரிவு கள் உண்டாக்கப்படுவது இரா இணுவ நடைமுறை
இதன் காரணமாக முன்னர் சராசரி யாக 7 படைப்பிரிவுகளுடன் (battalions) GLUGGESTÜLJLL GAIL &5&6667 சில பாதுகாப்பு முன் அரண் நிலை கள் தற்சமயம் 12 படைப்பிரிவுக ளைக் கொண்டு பேண வேண்டி உள்ளது. மேற்கூறிய புதிய படைப் பிரிவுகளை அமைக்க என ஆட்கள் எடுக்கப்படுவதாலும் படையை விட்டு ஓடுவதாலும் (Deserion) மொத்தம் 800 வீரர்களைக் கொண்டிருக்க வேண்டிய நிரந்தர
LUGADñi
காலாட்படைப்பிரிவுகள் (regular infantry battalions) 5 spg Louth FTTg, ரியாக 600 வீரர்களுடனேயே சமா ளிக்க வேண்டியுள்ளது. இதன் கார ணமாகவே ஒரு குறிப்பிட்ட முன் அரண்நிலையைப் பாதுகாக்க தற்ச மயம் முன்னரை விட 4 அல்லது 5 பிரிவுகள் கூடுதலாகத் தேவைப்ப டுகின்றது. இவ்வாறு புதிய படைப்பிரிவுகள் உண்டாக்கப்படுவதன் 95 TOT 600TLDT39, காலாட்படைகளின் சண்டையிடும் திறன் பரவலாக வீழ்ச்சியடைய வாய்ப்பேற்படுகிறது. குறைந்த தொகையினரான சண்டை அனுப வமும் தேர்ச்சியும் உடைய அதிகா ரிகள் கூடிய தொகையினராக உள்ள அனுபவமோ தேர்ச்சியோ அற்ற காலாட்படைவீரர்களை வழி நடத்த வேண்டிய சூழலை இப் படை விரிவாக்க நடவடிக்கை ஏற் படுத்துவதே இதன் பிரதான காரண மாகும். இத்துடன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டு பயிற்சிக்கு அனுப் பப்பட்டுள்ள இளம் அதிகாரிகள் பயிற்சி முடிந்து வர இரண்டு வரு டங்களாகும். அதுவரை குறுகிய காலத்துள் தம் பயிற்சியை முடித்து வரும் காலாட்படை வீரர்களை ஏலவே உள்ள அதிகாரிகளே தம் ஆணைவழிச் செலுத்த வேண்டும். ஆனால் தற்சமயம் இலங்கை இரா ணுவத்தில் காலாட்படை அதிகாரி கள் தேவையான அளவிற்கில்லை. இதன் காரணம்
1. நிரந்தரக் காயம் படல். 2. சண்டையில் இறத்தல் 3. சண்டையனுபவம் இருந்தும் ஆங்கில அறிவின் குறைபாட்டால் பரீட்சைகளிற் தேறி நிரந்தரப் பதவி உயர்வடையாமல் இருத்தல். கடந்த வருடம் மட்டும் படைப்பிரி வுகளுக்குப் பொறுப்பதிகாரிகளாக இருக்க வேண்டிய லெப்றினன்ட் கேணல் தரத்திலுள்ள 17 பேர்
படையை விட்டோடி உள்ளனர்
அதிகாரிகள் மட்ட ஓட்டத்திற்குப் ப கூறப்படுகின்றன.
சுவாரசியமானது.
முன்னைய அரசா திலிருந்து ஓய்வு ெ ரிகளை மீண்டும்
சேவைக்கமர்த்த மு காரணமாக கிட் பழைய அதிகாரிச ULLGOTÍ. -96)ña.
யத்துடன் #Lb|LuGATC
 
 
 
 
 

த்திலான இந்த
காரணங்கள் அவற்றில் ஒன்று
கம் இராணுவத் |ற்ற பல அதிகா ல துறைகளிற் டிவு செய்ததன் டத்தட்ட 60 Т go drouTIBIJELI ருக்கு ஓய்வூதி
ம் வழங்கப்பட்
டது. (இதை pp.scales என்பர்- pay andpension)இவர்கள் அனைவரும் கொழும்பு அனுராதபுரம் போன்ற இடங்களில் பெரும்பாலும் இரா @ର ।
அமர்த்தப்பட்டனர்.
வேலைகளில் இவர்கள் படைத்துறையில் பழைய கைகளா
நிர்வாக
தலால் பலப்பல சலுகைகளை சுலப மாகத் தமதாக்கிக் கொண்டனர். இதனால் போர்க்களத்தில் பணிபுரி யும் அதிகாரிகள் கொழும்பு வரும் வேளைகளில் அவர்களுக்குப் பல
வசதிகள் - குறிப்பாக வாகனங்கள்
கிடைக்காமற் போயின. இவ் வாறு அடிக்கடி நடைபெற்று வந்த மையால் களத்தில் நின்று போரிட்டு வந்த பல படைப்பிரிவு அதிகாரிக ளுக்கு வெறுத்துப் போய்விட்டது. ஈடுபட்டிருக்கும் தம்மை விட ஓய்வூதியம் சம்பள மும் மற்றும் இதர வசதிகள் பெற் றும் சில ஊழல்களில் ஈடுபட்டுப்
y G8 o TGODL lu Glú)
பணம் சம்பாதித்துக் கொண்டும் கொழும்பில் குஷியாகவும் பாது காப்பாகவும் இருப்பவர்கள் முக்கி யமாகி விட்டார்கள் என்ற கசப்பு ணர்வு வடகிழக்கில் பணியாற்றும் பல படைப்பிரிவு அதிகாரிகள் மட் டத்தில் ஏற்பட்டதும் ஓட்டத்திற்கு ஒரு காரணம் எனப்படுகிறது. புதிய படைப்பிரிவுகள் உருவாக் கப்படுவதால் காலாட்படை அணி களின் போரிடும் திறனில் ஏற்படும் வீழ்ச்சி தற்காலிமானதே எனவும் இரண்டு மூன்று வருடங்களில் இத் திறன் முன்பிருந்ததை விட ஓரிரு மடங்காவது அதிகரித்துவிடும் எனவும் இலங்கை இராணுவத்தின் p LiLSLLI) நம்புகிறது. கூடியகாலப் பயிற்சியும், போரிடும் திறனை அதிகரிக்கும் தரமான பயிற்சி முறைகளுமே காலாட்ப டைக்குத் தற்போது அத்தியாவசி யமாகத் தேவை என நம்புபவர் இன்றைய இராணுவத்தளபதி ஜெரி சில்வா, புதிய படைப்பிரிவுகள் உண்டாக்கப்படுவதால் ஈழப்போ ரில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த பல படைப்பிரிவுகளில் உள்ள பெரும் பாலார் ஓய்வு எடுக்கவும், மாற்ற LDITGIL) (rest and rotation) GSCBL பயிற்சிகள் பெற அனுப்பப்படவும் நல்ல வாய்ப்பு ஏற்படுவதால் அவர் களின் போரிடு திறன் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் அதே வேளை, புதிதாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் வீரர்கள் ஆகியோரும் தமக்குரிய பயிற்சியும் போரனுபவ மும் பெற்றிடுவதால் ஓரிரு வருடங் களில் காலாட்படைகளின் போர்த் திறன் ஒட்டுமொத்தமாகப் பன்ம டங்கு அதிகரித்திடும் என்பது ஜெரி யும் அவரைச் சார்ந்தோரும் கொண்டுள்ள கருத்து, இரண்டாம் ஈழப்போர்ச் சண்டைகள் கடுமை யாக நடைபெறாதிருக்கும் பட்சத்தி லேயே இத்திட்டம் வெற்றியளிக் கும் என்பது வெளிப்படை
ஏனெனில் புலிகள் தொடர்ந்து தரைவழியிலான தாக்குதல்களை மேற்கொண்டால் s-2ᏏᏪlg5ᎶDIᎢ60I பயிற்சிக்கும், களைத்தோரின் ஒய் விற்கும், விசேட வெளிநாட்டுப் பயிற்சிக்கும், அனுபவமிக்க காலாட்படை வீரர்களையும் அதி காரிகளையும் பெரிய அளவில் (BLITf3,6ITLV இருந்து வெளியெடுக்க முடியாது. இவ்வகையில் பார்க்கும் போது குறைந்த பட்சம் ஒரு வருடமாவது புலிகளுடன் மோதல் இல்லாமல் இருப்பது இராணுவத்திற்குத் தன் போர்த்திறனை உயர்த்தவும் விருத்தி செய்யவும் இன்றியமை யாமலிருப்பதையும் சந்திரிகாவின் முயற்சிக்கு இராணு
வத் தலைமைப்பீடம் பெரிய முட்
பிராந்தியங்களில்
J, TT600TGDITLD.
டுக்கட்டை போடாமலிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம்.
சந்திரிகாவும் அனுருத்த ரத்வத்தை
யும் இராணுவத்தின் மேற்கண்ட நிலைமையைச் சரிவர உணர்ந்தே யுத்த நிறுத்த முயற்சிக்கு முன்னு ரிமை அளிக்கின்றனர் என்பதும் புலப்படுகிறது.

Page 6
Alama கருத்தியல் தமிழகத் தில் ஒரு சமூக அரசியல் இயக்க மாக வடிவெடுக்கத் தொடங்கிய காலகட்டமாக இந் நூற்றாண்டின் முதற் 16 வருடங்களைகுக் கூற லாம். 1912 இல் Cநடேசன் அவர் கள், திராவிடர் சங்கம் என்னும் அமைப்பை தமிழகத்தில் ஆரம்பித் தார். இன்று திராவிடக் கட்சிகள் தம் அரசியல் அடிமூலமாக கருதும், தென்னிந்திய நலவுரிமைச்சங்கம், 1916 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதே காலப்பகுதியில் (1900-16) இந்தியத் தேசிய விடுதலை இயக் கத்தினுள்ளும் தமிழ்த் தேசிய மீளெழுச்சி பற்றிய கருத்துக்கள்
பாரதி, மு.இராகவையங்கார் ஆகி யோராலும், மதுரைத் தமிழ்ச் சங் கம் போன்ற இந்தியத் தேசிய இயக் கம் சார் அமைப்புகளாலும் வலியு றுத்தப்படலாயின. இவற்றின் தாக் கம் பொதுவாக இலங்கைத்தமிழர் மத்தியிலும் குறிப்பாக யாழ்ப்பாண தமிழர் மத்தியிலும் கணிசமாக இருந்தது. இலங்கை சுதந்திரமடை யும் வரை தமிழகமும் இலங்கைத் தமிழரும் மிக நெருங்கிய கலாசார அறிவியல் தொடர்பினைக் கொண் டிருந்தனர் என்பதை இங்கு நாம் மனதில் கொள்ள வேண்டும். நாம் மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் தமிழ் இனம், மொழி என்பன பற்றி மூன்று வகையான சிந்தனைப் போக்குகளை இலங்கைத் தமிழர் மத்தியில் அவதானிக்கக் கூடிய தாக இருக்கின்றது. ஒன்று, தமிழர் தம்மைப் பிரதானமாக இந்துக்களா கவே கணித்து தாம் ஆரியர் என வும், வடமொழி தமிழை விட உயர்ந்த தேவமொழி எனவும் கரு தும் போக்கு இரண்டு, தமிழ் மொழி தனித்துவமானது ஆனால் அத்தனித்துவத்தின் அடித்தளம் சைவத்தமிழ் மரபுகளினுள்ளேயே காணப்படுகிறது எனும் போக்கு மூன்றாவது கால்டுவெல் பாதிரி யார், போப்பையர் போன்றோர்க ளுடைய திராவிட இன, மொழி வரலாற்று கோட்பாடுகளின் அடிப் படையில் சாதி, மதம் ஆகிய வற்றை மேவிய தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் போக்கு இவற்றில் முதல் இரண்டு போக்குகளும் கொழும்பிலும், குடாநாட்டிலும் இருந்த உயர் சைவவேளாளர் மத் தியிலேயே காணப்பட்டது. மூன்றா வது போக்கு இவர்களல்லாத பிற
இலங்கைத் தமிழர் மத்தியில் காணப்பட்டது.
இனி முதலாவது போக்கை ஆராய்
வோம். இன்று நமக்கு கிடைக்கும் அனைத்துச் சான்றுகளும் நாவலர் LDULI மற்றும் பொன்.இராமநாத னின் குடும்ப அரசியல் ஆகியவற் றுடன் இது பின்னிப்பிணைந்து வெளிப்படுவதையே காட்டுகின் றன. திராவிட கோகிலா 5.1.1902 இதழில் நூதனவினா சைவர் பிரா
மனராகப்படாதா?
என்னும்
தலைப்பின் கீழ் வருமாறு காணப்ப டுகின்றது.
1.'வேதாரணியத்துச் சைவப்பண் டாரங்கள் இங்குள்ள அசற் சூத்திரர் களை சட்சுவாதி தீட்ஷைகளினால் சைவர்களாக்கலாமென்றால் பரம்ப ரைச் சைவர்களைப் பிராமணர்கள் USlJILD6ooris,6ITIršál(ols\Osrsť?
2. வட தேசத்து நின்றுவரும் மதுமா Alig LJU govofoетITélu IlILD500Tita,sit யாழ்ப்பாணத்துச் சுவாமிகளைத் தீண்டலாமென்றால் யாழ்ப்பாணத் துச் சற்சூத்திரர் சுவாமிகளைத் தீண் டினால் வருங்குற்றமென்ன?
இதற்கு வண்ணைச் சிவன் கோவில் ஆதீன கர்த்தர்களும் வண்ணைக் கதிரீசன் கோயிலாதீன கர்த்தர்க
ளுமே வினாவி விடைபகர்வார்க
6ΠΠΟ, ""
உயர் சைவ வேளாளருக்கு சாஸ் திர ரீதியாக உயர் அந்தஸ்தைப் பெற்ற சூத்திரர் எனப் பொருள்ப டும், சற்சூத்திரர் எனும் கெளரவப் பட்டத்தை நாவலர் நிறுவியிருந் தார்.
தாம் பற்றிப் பிடித்துக் கொண்டி ருந்த இந்து சமூக அமைப்பினுள் இதனிலும் மேல் நிலையடைந்து பிராமணியமயப்பட வேண்டும் எனும் அவாவே மேற்கண்ட நூ தன வினாவில் மேலோங்கி நிற் பதை நாம் காணலாம். யாழ்ப்பா ணத்தில் ஒரு சில பகுதியினரே உயர் வேளாளர் என்றும், இவர் களே நால்வர்ண சமூக ஏணியில் ஏறி மேற்செல்லும் தகுதியுடைய சற்குத்திரர் என்றும், சைவர்களாக தீட்சை பெற்று உயர்வடைய விரும் பிய ஏனைய வேளாளர் உண்மை யான வேளாளர் அல்ல என்றும் கருத்துக்கள் நிலவியதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவ் வாறானவர்களை மட்டம் தட்டு கின்ற தொனியையும் நாம் தெளி வாக கேட்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக சுதேச நாட்டியம் 25.6.1906 இதழ் 'சென்ற வாரம் இவ்வூரில் ஓர் கோவியமாது இறக்க அவள் பிரேதத்தைப் பறைமேளவா ரம்பத்துடன் எடுத்துத் தகனஞ் செய் விக்க வேண்டுமென்று இங்குள்ள கோவியர் குழு முயற்சிக்க, இதைய றிந்த அரை வேளாளர், கால் வேளா smi, osvojskomesto (Boustmenti Leoi குழுமி அப்படியுமாச்சுதாவென்று வீண்வாயடித்து விகட நாடகமாட இதையறிந்த கோவியர் ஈயுதைத்து மலை விழுமா' என்று நகைத்து விட்டு இனிப்பாருங்களடா எங்கள் சமர்த்தையென்றெழுந்து' என எழு திச் செல்கிறது
இந்து மதத்தில் அதி உயர்நிலை பெற்றவர்கள் பிராமணர்களே என் றும் அவர்கள் தம்மை ஆரியர் எனக் கருதுவர் என்றும் தெளிவா கவே உணர்ந்திருந்த கொழும்பி லும் குடாநாட்டிலும் இந்து மதத் தின் உன்னத காவலர்களாக செயல் பட்ட யாழ் சற்சூத்திரர் தம்மை ஆரியர் என அழைக்கவும் தயங்க வில்லை. சமஸ்கிருதத்தை 'நமது
ஆரிய பாஷை GÉIL GESETÉNao
அதன் 16.11.19 யர் தலையங்கத்
'அறிஞர்களே!
நம்மவர்களாகிய யவர்களை விட மேற்பட்டவர்கெ sites:6TITIGO GAIN கள்' என எழு 19ம் இலக்க தி வில் (கிடைக்க தர் புண்ணியபூட குமரிக்கண்டமா தமிழரின் ஆதி கூறப்படுவது) எ திராவிடப் பிர
திய சபாபதி ந பூமி குமரிக் கண் யிறுத்தது தவறு LDIT600TIBiJe95ITLLq | 11:21,1900 தி வில் எழுதுகிற தம்மை ஆரியரா வர்ண ஏணியில் கொண்டிருந்த Galatrict Gung, களை மனதிற் லத்தில் ஆத்மே திரிகையை நடத் வைத்தியநாத ச யர்களின் பரித ஆசிரியர் தலை திரிகையில் (2 னால் போல் தெ மத்தில் நால்வர் பற்றி விளக்கி நாடாக்கி அரச அங்கு நால்வர் யேற்றி முறை த6 செய்தனர் எனக் "முற்கூறிய நான் பெரும்பான்மைே ஆரியர் பொன்னி விடர் முதலிய ஆரியர்களின் பழ கூட்டுறவாலும் ர களோடு கலந்தும் ளாக காணப்ப(
மிக நாகுக்காக
ளுக்கு ஆரியத்தி றார். இது எந்தள (86)Jøllsrollsflói (9) தல் பற்றிய உள் மருந்தாய் அை 6Willioရံ)၉ဈ)၅). இ தமிழ், தனித்து ஆரியரிலும் மிக இனத்தை சேர்ந்த கருத்து பிரதான (86)JøIII Grfi glög. யில் இருந்து ப6 யிற்று. திராவிட மானது மங்கோெ வற்றை அண்டி மொழிக் குடும்ப டையது என்பது யியல் கோட்பா தம்மை ஆரியர்
 
 

- ஜன.1, 1994
எனக்கூறிய திரா II (11.11, 1900) 02 இதழின் ஆசிரி தில்
ஆரியர்கள் மற்றை த் தரும சிந்தையில் ளன்று பிற தேசத்த ண்டாடப்படுகிறார் pதிற்று. இத்துடன் திராவிட கோகிலா வில்லை) ஒரு கடி மி பாரத கண்டமா
(கடல் கொண்ட த் தாயகம் என ான வினவியதற்கு
காசிகையை எழு
மத சமூக ஏற்பாட்டினுள் உயர்நி லையடைய பாடுபட்டுக் கொண்டி ருந்த யாழ் சற்சூத்திரருக்கு திராவி டக் கோட்பாடு பெரும் சவாலாக அமைந்து விட்டது. எனினும் தம் முயற்சியில் சிறிதும் தளராத அவர் கள் திராவிட கோட்பாட்டையே மறுதலிக்கவும் தயங்கவில்லை. யாழ் வரலாற்றாசிரியரும் நாவல ரின் ஓர் வாரிசும், நாவலர் கோட் ஆமுத்துத்ததம் பிப்பிள்ளை "பாலசந்திரன்' எனும் பத்திரிகையில், (3.12.1910) தமி ழர் சீனரா'எனும் தலைப்பில் பின் வருமாறு முகப்புக் கட்டுரை வரைந் தார்.
'ஆரியனொருவனையும்,
டவாசியுமான
ພື້ອທ
ாவலர், புண்ணிய
I GLD Greg ellem என நாவலரை பிர இன்னோர் கடிதர் TITIGÉIL GESETÉNaoT ார். இவ்வாறாக க சித்திரித்து நால் ஏற முயற்சித்துக் தன் யாழ் உயர் ர்களின் ஆதங்கங் கொண்டே அக்கா பாதினி எனும் பத் தி வந்த கே.எஸ். ாஸ்திரிகள். 'ஆரி ப நிலை' எனும் பங்கத்தை தம் பத் 3.1908) எழுதி ரிகிறது. இந்து தர்
"GOOD EGNOL DLUGOL ULI யாழ்ப்பாணத்தை TATL Destastriaci னங்களையும் குடி வறாது ஒழுகும்படி கூறும் சாஸ்திரிகள் கு வருணத்தாருள் யோர் ஆரியரேயாம் றமுடையவர் திரா சில கருநிறத்தவர் க்கவழக்கத்தாலும் நாளடைவில் அவர் பல தொழிலாளிக கிென்றனர்" என யாழ்.சற்சூத்திரர்க
னொருவனையும், மலாயனொரு
வனையும், அமெரிக்க வேடனொ ருவனையும் காப்பிலியொருவ னையும் நிரையே நிறுத்தி இவரெல் லாம் ஒரு சாதி மக்களா, பல்வேறு ஜாதியினராவென்று ஒருவனை வினவினால் அவன் இவ் ஐவரும் ஐ வேறு ஜாதியினரே என்று சிறி தும் கூசாது கூறுவனன்றோ உலக மனுவர்க்கத்தாரெல்லாம் வடிவங் இவ் வைந்து காரணங்களில் அடங்கு Guit. (See Northan Antiquities Revised by F.A. Blackwel)
ஐரோப்பியருள் வட நாட்டிலுள்ள சிலரொழிய வடிவங்குண முதலியவற்றில் ஆரி யரின் வேறல்லர். அதுபோலவே தமிழ் நாட்டு மக்களும் ஆரியரின் வேறல்லர் அவரும் சீனரும் வடி வத்தால் ஒரு சிறிதும் ஒவ்வார். தமிழ் நாட்டு மக்கள் தமது சரீர
குணம் முதலியவற்றால்
ஏனையரெல்லாம்
அமைவால் ஆரிய மக்களின் வேறல்லர் என்பதும் சொல்ல GQULTʼ
நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தமிழ் மொழி, இனம் பற்றி இந்நூற் றாண்டின் ஆரம்ப வருடங்களில் காணப்பட்ட இரண்டாவது கருத் துப் போக்கும் யாழ் உயர் சைவ வேளாளரிடமிருந்தே வெளிப்படு கிறது. இது மொழி, இனம் பற்றி
னுள் இடமளிக்கி விற்கு யாழ் உயர் JITLD6ofu | LDLon ஆதங்கங்களுக்கு மந்ததோ தெரிய க்காலப்பகுதியில், LILDIT6079), தமிழர் வேறான திராவிட வர்கள் என்கின்ற (DTő, LJ Tip Gogol ாதவர் சிலர் மத்தி JLDT5š (35LEGOT மொழிக் குடும்ப மியா, சீனா ஆகிய ய தூவரேனிய த்துடன் தொடர்பு திராவிட மொழி ட்டின் ஒரு கூறு. எனக் கூறி இந்து
அவ்வர்க்கத்தினுள் காணப்பட்ட இரண்டக நிலையையும் காட்டுகி றது எனலாம். நாம் ஏலவே கூறி யது போல இக் கருத்தியற் Curtis, IT னது தமிழின் தனித்துவத்தை ஒரு பழமையான சைவ இலக்கிய, இலக்கண மரபினூடாக நிலைநி றுத்த முற்படுகின்றது. சபாபதி நாவ 60(560)L-ul 'திராவிட பிரகாசிகை" (1899) இவ்வாறான ஒரு முயற்சியே என பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகின்றார். எனி னும் 1900த்தின் பின் இக்கருத்தி யல் போக்கானது மதுரைத் தமிழ் சங்கத்தினூடாக கொண்டிருந்த தமிழ் மீளெழுச்சிக் கருத்துக்களாலும், பாதிப்புக்குள்ளாகியிருந்தது என்
பதை
வெளிவந்து
3,600 fly-LDITGOT
காணக்கூடியதாக
இருக்கிறது.
மதுரைத் தமிழ்ச் சங்கம், நாவலரை ஒரு காலத்தில் ஆதரித்தவர்களும் சுவாமி விவேகானந்தர் அமெ ரிக்கா செல்ல உதவியவர்களுமான சேதுபதிகளால் போஷிக்கப்பட் டமை அதற்கும், அதன் கருத்துக்க ளுக்கும் யாழ் உயர் சைவ வேளா ளர் மத்தியில், ஓர் வரவேற்பைகக் கொடுத்தது எனலாம். கால்டுவெல் பாதிரியாரின் திராவிட கோட்பாட் டினை புறக்கணித்துவந்த இந்து சாசனம் மதுரை தமிழ்ச் சங்கத்தின் செந்தமிழ் ஏட்டில் தமிழின் தனித் துவம் பற்றி வெளிவந்த சில கட்டு ரைகளை மீள் பிரசுரம் செய்து வந் தது. இந்த வகையில் முத்துத்தம் LGlu"JLGlGiTG8)GITu9l6öT கட்டுரையை வெளியிட்ட பாலச்சந்திரன் பத்திரி கையின் முதலாவது இதழிலிலும் தமிழ்' எனும் தலைப்பில் ஓர் தமி ழன் என தன்னை குறிப்பிடும் ஒரு வர் தமிழ் அபிமானத்தை நோக்கா கக் கொண்ட ஒரு நீண்ட முகப்புக் கட்டுரை வரைந்துள்ளார். இதில் அவர் வடமொழியிலிருந்தே தமிழ் வந்தது என நிறுவ முற்பட்ட பிர யோக விவேகம் எனும் இலக்கண நூலின் ஆசிரியர் சுப்பிரமணிய தீட் சிதர் (17ம் நூற்றாண்டு) சமஸ்கி ருத சொல்லான 'திரமிளம்' என்ப தில் இருந்தே தமிழ்' என்னும் சொல் வந்தது எனும் கருத்து தவறு TOT வாதிட்டு, அகத்தியம் பாணினி (சமஸ்கிருதத்தின் மூல இலக்கண ஆசிரியர்) வழித்தோன் றியது என கூறுபவரும், தொல்காப் பியத்தின் முதல்நூல் வடமொழி ஐந்திரம் என கூறுபவரும் தவறி ழைக்கின்றனர் என்றும், இதற்குக் காரணம் அன்னோர் ஆரிய பாஷையிற் கொண்ட அபிமானமே யாம்' என்றும் தமிழின் தனித்து வத்தையும் சிறப்பையும் விரிவாக எடுத்துரைக்கின்றார். இக்கட்டுரை யாளரின் தமிழ் அபிமானம் அக்கா லத்தில் படித்த இலங்கைத் தமிழர் மத்தியில் பரவலாக அறியப்பட்டி ருந்த கால்டுவெல் வழி திராவிடக் கோட்பாட்டை முற்றாகத் தவிர்த்து சிவஞான முனிவர் போன்றோரின் மரபினைத் தன் அடித்தளமாகக் வெளிப்படுகின்றது. யாழ்.உயர் சைவவேளாள மரபின் ஒரு சித்தாந்தரீதியான மற்றும் ஸ்தாபனரீதியான தளமாக இருந்து வந்த தமிழகத்தின் திருவாவடு துறை ஆதினத் தலைவர்களாக 17ம் நூற்றாண்டில் இருந்த சுப்பிரம ணிய தீட்ஷிதர் - வைத்தியநாத தேசிகர், சாமிநாத தேசிகர் ஆகி யோர் தமிழ் மொழியின் இலக்கிய, இலக்கணங்கள் வடமொழியைப் பின்பற்றியே எழுந்தனவென்றும் சமஸ்கிருதமே தெய்வமொழி, பிற மொழிகளுக்கெல்லாம் விளங்கும் மொழி என நிலை
எடுத்த மறுத்து, அதே மடத்தில் பிற்காலத் தில் பெரும் புலவராக இருந்த சிவ ஞான முனிவர் வடமொழியாளர்
Glasmajor
ASTUT3,
நாட்ட முயற்சிகளை
அஞ்சத்தக்க வகையில் மறுப்பெ ழுதி தமிழ் தனித்துவமானது என நிறுவினார். அக்காலத்தில் தமிழக மெங்கும் பலம் பெற்றுவந்த சுதே சிய இயக்கத்தினால் கவரப்பட்டு அதன் சுயபாஷைக் கல்வியே சுதே சிகளாவதற்கு அடித்தளம் எனும் கோஷத்தால் உந்தப்பட்டு ஆங்கி லக் கல்வியைவிட தமிழ்க் கல் céGill சிறந்தது என யாழ்ப்பாணத் தில் பிரச்சாரம் செய்ய முற்பட்ட
ーア!ら

Page 7
  

Page 8
லங்கை முஸ்லீம்கள் நிகழும் அரசியலில் திருப்திகரமான கவ னத்தைக் கவராத சமூகப் பிரிவின ராகவே கணிக்கப்பட்டு வருகின்ற னர். இப்பிரிவினருக்கு தலைமை கொடுக்கப்போவதாக அடையா ளப்படுத்தியவர்கள் பேரினவாத கட்டுக்குள் சிறைப்பட்டும், முதலா ளித்துவ நலன்களுக்கு ஈடுகொடுத் தும் விலை போயிருக்கிறார்களே யன்றி முஸ்லீம்களது அபிலாசை களை நிறுவனரீதியாக அடைந்து கொள்வதில் வெளிப்படையான அனுபவித்து வருகிறார்கள். இவ்வாறான சூழ்நி லையில் புதிய அரசாங்கம் அரசிய லமைப்பு சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருவதினை அவதானிக் கக் கூடியதாகவுள்ளது. உத்தேச அரசியல் சீர்திருத்தத்தில் முஸ்லீம் களது நலன்களும், அபிலாசைக ளும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்பதனை உணர்ந்தி ருத்தல் அவசியமாகும்.
இனப்பிரச்சினை பொதுவாக தமிழ் மக்களுக்குள், சிங்கள மக்களுக்கும் இடையி லான போராட்டமாகவே கருதப் பட்டு வருகின்றது. ஆயினும் இல் விரு சாரார்களுக்கும் இடையில் இலங்கை முஸ்லீம்கள் குறிப்பாகக் கிழக்கு முஸ்லீம்கள் சம்பந்தப்பம்
டும் உள்ளனர்.
தோல்விகளையே
இலங்கையில்
சிங்களப் பேரினவாத ویikلانا ہeف களைக் கொண்டதேசியக்கட்சிகள் என்று நம்பப்படும் ஐ.தே.க்ட்சி சுதந்திரக் கட்சி ஆகியன முஸ்லீம்க ளது நலன்கள் விவகாரத்தில் திருப் திகரமான பங்களிப்பைச் செய்ய வில்லை எவரும் ஒப்புக் கொள் வது அதிகக்கஷ்டமானதல்ல. தமது கட்சியில் அங்கம் வகிக்கும் ஒட்டுண்ணிகளுக்கு அமைச்சர் L5 விகள் வழங்கியும், முஸ்லீம் கிரா மங்களில் பாதை திறந்தும், மின்சார வசதி கொடுத்தும் முஸ்லீம்களை இவ்விரு கட்சிகளும் தந்திரோபா யமான முறையில் ஏமாற்றிவந்துள்
GT60.
இத்தகைய கவர்ச்சிகரமான ஏமாற் றுக்களின் ஊடாக முஸ்லீம்கள் பார தூரமான தோல்விகளைச் சந்தித்து உள்ளனர். அதேவேளை முஸ்லீம் கள் வாழும் பகுதியில் குறிப்பாக கிழக்கில் சிங்களக் குடியேற்றம், முஸ்லீம்களது காணிகளை பறித் தல், முஸ்லீம்களுக்கான உயர் கல்வி வாய்ப்பு வேலை ம்றுப்பு ஆகியன மிகவும் வெற்றிகரமாய் நடந்து முடிந்துள்ள சமாச்சாரங்க ளாகும்.இத்கையசமூகஅநீதிகளே சிங்களப் பேரினவாத Air முஸ்லிம் சமூகத்துக்கு நன்ைெட யாக்கிய இறுதிப் பரிசுகளாகும் சிங்களப் பேரினவாதத்தின் இக் கொடூரம்ரின் அரசியலுக்கு
லீம்களுக்கு வழங்கிய ஒத்துப் புக்கள் ஒன்றும் சாதகமானதல்ல தமிழ்த்தேசியப் போராட்டிம் 80களின் பிற்பகுதியில் தமிழ்க் குறுந்தேசியவாதப் போக்கைப் பிர திபலித்துக் காணப்பட்டது. பொது எதிரிக்கு எதிராக சகல சிறு பான்மை பிரிவினரையும் ஐக்கியப் படுத்த வேண்டிய தமிழ் சக்திகள் முஸ்லீம்களைத் தமது வணக்கஸ்த லத்தில் வைத்தே பட்டப்பகலில் கொன்று குவித்து வீரம் காட்டினர். அத்துடன் வடபகுதி முஸ்லீம்களை 24 மணித்தியாலத்திற்குள் ஒரு இர வில் விரட்டி சாதனை செய்தனர்.
எான முஸ்லீம்
LöluleMJðuleMúlí
முஸ்லிம்களது பாது
இவற்றுக்குக் கூறப்பட்ட அன்றைய நியாயம் பாதுகாப்பு சம்பந்தப்பட் டது ஆகும். இத்தகைய கேலிக்கு ரிய காரணங்களுக்கான விலை யினை தமிழ் குறுந்தேசியவாதம் இன்றுவரை செலுத்தியே வருகின் D5).
இத்தகைய முரண்பாடான சூழலில் முஸ்லீம் காங்கிரஸ் முஸ்லீம் தேசி யத்தின் மீது இலகுவான முறையில் ஏறி அமர்ந்து கொண்டது. சிங்க ளப் பேரினவாதக் கட்சிகள் தமிழ்த் தேசிய கட்சிகள் அல்லது இயக்கங் களால் ஏமாற்றப்பட்ட முஸ்லீம்கள் தமது குரல் கொடுக்கும் ஒரு கட்சியினை நம்பி யது பிழையாகாது. முஸ்லீம் காங்கி ரஸ் முஸ்லீம் தேசியத்தை முதன் மைப் படுத்தி முஸ்லீம்களுக்கு எல் லாம் எடுத்துத்தரும் ஒரு கட்சி என அப்பாவித்தனமாக நம்பியது
நலன்களுக்காக
பிழையானது என்று தெளிவாகுவ தற்கு அதிக நாட்கள் பிடிக்க GólábGOGL).
சிங்களப் பேரினவாதத்திற்கும் மனித முகத்தை ஆரம்பத்தில் அணிவித்தவர் திரு.ரணசிங்க பிரே மதாசாவே ஆவார். இவரது மனித முகத்திற்குள் இருக்கும் மிருக முகத்தை அல்லது சிங்களப்பேரின வாதத்தை பிரேமதாசாவின் சீடர்க அமைச்சர்கள் புரிந்து கொள்வதில் தோல்வி அடைநதார்கள் என்றால் முஸ்லீம் காங்கிரஸின் தேசியத் தலைவர் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் பரிசுத்தத் தலைவர் அஷ்ரப் அவர்களும் அதே அனுப வத்தையே பெற்றுக் கொண்டார். இவர் ஒருபடி மேலே சென்று 'பி ரேமதாசா முஸ்லீம்களின் நண்பர்' என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி னார். அஷ்ரப் இவ்வாறு புகழ்ந்து கொண்டிருக்கும். வேளையில் கொழும்பில் முஸ்லீம்களது பாரம் பரிய நிலங்கள் அபகரிக்கப்பட்டு
ஆடம்பரமான மாடி வீடுகள் அரங்
G35)|GOT, SG Lrne) i LLDT60 களக் குடியே யான முறையி பட்டன. இவற் டும் காணாதது 5GT GJELIG)LIL விக்காய் ஆல ஜனாதிபதித் பண்ட்ாரநாயக் Gifj;, GBGNGGOTL
களை பகிரங் GEITGRÖSSTIL LITT. போல் பிரேம வாக்குகளை ே லேயே அஷ்
 
 
 
 
 
 

pg6তা-11, 1994
தார். ஆயின் முஸ்லீம் தேசியம் மட் டும் அநாதை போல் ஒரமானது. முஸ்லீம்களைப் பொறுத்தவரை யில் முஸ்லீம் தேசியம் என்பது விபத்துபூர்வமானதல்ல. முஸ்லீம் கள் நீண்டகாலமாய் ஒடுக்கப்பட்ட சூழ்நிலையில் ஆர்த்தெழுந்த சுலோகமே முஸ்லீம் மாகாணசபை யாகும். இத்தகைய முஸ்லீம் மாகாண சபையினை முஸ்லீம்கள் சிங்களவர்களிடமிருந்தோ தமிழர் களிடம் இருந்தோ கடன் பெற்று வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசியல் அமைப்பு என்பது ஒரு நாட்டின் மிகப்பெரிய சட்டமாகும். அந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள விடயங்கள் பெறுமதியானவை.
தமது கட்சியில் அங்கம் வகிக்கும் ஒட்டுண்ணிகளுக்கு
அமைச்சர் பதவிகள் வழங்கியும்,
முஸ்லீம் கிராமங்களில் பாதை திறந்தும், மின்சார வசதி கொடுத்தும் முஸ்லீம்களை இவ்விரு கட்சிகளும் bhfóIGJITILIITILIIDIT GOI (p60) puissò ஏமாற்றி வந்துள்ளன.
வெறுமனே முஸ்லீம் மாகாணசபை யினை ஏற்றுக் கொள்வதென்ற வாதமானது ஏற்புடையதல்ல.
புதிய அரசாங்கம் அஷ்ரப்பின் நம் பிக்கையைப் பெற்றுள்ளது. திரு மதி சந்திரிகா பேரினவாதத் தலை
- வரே அல்ல என்று வேறு முஸ்லிம்
ரப்பின் சொந்த அம்பாறையில் சிங் றங்கள் அமைதி ஒழுங்கு படுத்தப் றையெல்லாம் கண் மாக அஷ்ரப் அவர் டு அமைச்சுப் பத ப் பறந்தார். 1989 தர்தலில் திருமதி ாவுக்கு ம் என்று முஸ்லீம் கமாய் வேண்டிக் தொண்டமானைப் சாவிற்கு முஸ்லீம் பற்றுக் கொடுப்பதி குறியாக இருந்
காங்கிரஸ் கத்திச் சொல்கிறது. ஆயின் முஸ்லீம் மாகாணசபை யினை ஏற்றுக் கொள்வது தொடர் பாக திருமதி சந்திரிகா ஒரு வார்த்தை சாதகமாகக் கூறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இவ் வாறான சூழ்நிலையில் முஸ்லீம் கள் தமது கோரிக்கை தொடர்பாக விழிப்பாக இருக்கவேண்டிய தேவை உள்ளது.
புதிய அரசியல் அமைப்பு சீர்திருத் தம் இனப்பிரச்சினைக்கான தீர்வுக் காய் சில புது அம்சங்களைப் புகுத் திக் கொள்ளும் என்பது பலரது நம் பிக்கையான எதிர்பார்ப்பு ஆகும்.
அவ்வாறாயின் முஸ்லீம் மாகாண சபை ஒன்றினை புதிய அரசியல் யாப்பு பிரேரித்தலும் பிரதானமான தாகும். வடகிழக்கு இணைப்பு என் பது ஒரு கட்டாயத் தேவையாகும். வடகிழக்கை இணைக்காது ஆரம் பத்தீர்வுகளையும் அடைய முடி யாது. வடகிழக்கு பிரிப்பு என்பது தமிழ் தேசியத்தை கூறு போடுவ தற்கே உதவும் இவ்வாறான செயற் பாடானது ஒருங்கிணைந்து கண் டிக்கப்பட வேண்டியதும், நிராகரிக் esLJLJL வேண்டியதுமாகும். இணைந்த மாநிலத்தில் முஸ்லீம் பிரதேசங்களை உள்ளடக்கிய முஸ் லீம் அலகு முஸ்லீம்களது பாது காப்பை சுயகெளரவத்தை உறுதிப் படுத்தும் உத்தேச முஸ்லீம் நிர் வாக அலகு சம்மாந்துறை, பொத்து வில், கல்முனை தேர்தல் தொகுதி களை அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும். இவ்வலகுக் குள் மட்டக்களப்பு மாவட்ட திரும லைமாவட்ட முஸ்லீம்களையும் இணைப்பது Φlη 60TLOITe5Πg). கொழும்பிலுள்ள மத்திய நிர்வாக அலகுக்குள் மட்டக்களப்பு திரு மலை நிர்வாகங்கள் ஒன்றிணைக் கப்பட முடியுமானால் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ் லீம் நிர்வாக அலகுக்குள் மட்டக்க ளப்பு, திருமலை முஸ்லீம் நிர்வா கம் இணைக்கப்படுவது அதிக சிர மத்திற்கு உள்ளாகாது ஆயின் வட பகுதி முஸ்லீம்களை உத்தேச முஸ் லீம் அலகுக்குள் தொடர்பாக வடபகுதி முஸ்லீம்கள் தீர்மானிக்க வேண்டும். அதே வேளை உத்தேச முஸ்லீம் அலகு வடகிழக்கு மாகாணத்தின் கீழ் இயங்குவதா இல்லையா என்ப தினை முஸ்லீம்நிர்வாக அலகுமுடி வெடுக்க வேண்டும்.
இணைப்பது
வடகிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் கள் சிதறி வாழும் பகுதியில் முஸ் லீம் கிராமசேவகர் பகுதிகள், முஸ் லீம் கிராமசேவகர்கள் நியமிக்கப்ப டல் வேண்டும். அத்துடன் முஸ்லீம் உதவி அரசாங்க அதிபர் பிரிவு களை ஏற்படுத்துவதும் முஸ்லீம்க ளது நிர்வாகத்திற்கு உதவியாக அமையும். இதே நிலை வடகிழக் கிற்கு வெளியே வாழும் முஸ்லீம்க ளுக்கும் பொருந்தும் முஸ்லீம்கள் மேல்மாகாணத்திலும் தென்மாகாணத்திலும் சில இடங்க ளில் கணிசமான அளவு செறிந்து வாழ்கின்றனர். இவ்வாறான பிர தேசங்களில் உதவி அரசாங்க அதி பர் பிரிவுகள் ஏற்படுத்தப்படுவது முஸ்லீம்களது பாதுகாப்பை உறு திப்படுத்தும். அத்துடன் முஸ்லீம்கள் அதிகமாக வாழும் இலங்கையின் சகல பகுதிக ளிலும் முஸ்லீம் பொலிஸ் அத்தி யட்சகர்கள், முஸ்லீம் பொலிஸார் நியமிக்கப்படுவதுடன் இந்நடவ டிக்கைகள் தமிழில் தொடரப்படல் வேண்டும்.
அரசியல் அமைப்புரீதியாக இந்த நிவாரணங்கள் உத்தரவாதமாகு
தல் வேண்டும். தமிழர் பிரச்சி னைக்கு தீர்வை முன்வைக்கும் இடத்தில் முஸ்லீம்களது நலன்கள் பாதுகாக்கப்படுதல் வேண்டும். முஸ்லீம்களை புறக்கணித்து புது அரசாங்கம் தீர்வினை முன்வைக் கும் இடத்து அது நிரந்தர அமை திக்கு வழிகோலப் போவதில்லை.

Page 9
W.
曲 ழக்கு மாகாணத்தின் ஒரே ஒரு பொது வைத்தியசாலையாக உள்ள மட்டக்களப்பு பொது வைத் தியசாலை தற்போது ஊழல்கள் மலிந்த ஒரு வைத்தியசாலையாக விளங்குகின்றது.
தனியார் வைத்தியசாலைக ளில் அதிக பணம் கொடுத்து வைத் தியம் செய்ய வழியில்லாமல் வைத் தியசாலையையே தஞ்சம் என வந்
ஆயிரக் நோயாளிகளைப்
தடையும் satissitat பாதிப்பதாக இவர்களுடைய நடவடிக்கைகள் அமைந்துள்ளன. முக்கியமாக மட் வைத்தியசாலையில்
'' 'ᎯᎧifleᎴflᏜ ' 'ᏣᎧpᏣu ]
நோயாளர் பெரிதும் பாதிக்கப்படு
டக்களப்பு
நடைபெறும்
கின்றனர். இங்கு நடைபெறும் கண் கிளினிக்கில் தங்களைக் காட்டி மருந்து எடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்தில் இருந்தும், மட்டக்க ளப்பும் மாவட்டத்தில் தொலைவில் பின் தங்கிய கிராமங்
மிகத்
களில் இருந்தும் நோயாளர்கள் வருவது இயற்கை. இவர்கள் கிளி னிக் நடைபெறும் நாளுக்கு இரண்டு நாட்களுக்குமுன்பே தங்க ளது வீட்டை விட்டுப் புறப்பட்டு ஒருநாள் பிரயாணத்திலும், மறு நாள் வைத்தியசாலையில் தங்கி நின்று தான் கிளினிக்கிற்கு செல்வ தற்கு இலக்கம் எடுக்கவேண்டியுள் ளது. மீண்டும் கிளினிக்கழிந்து ஒரு நாள் பிரயாணம் செய்தே வீடு போய்ச் சேர வேண்டியுள்ளது. மொத்தத்தில் நான்கு நாட்களைச் செலவழித்தே கிளினிக்கிற்கு வர வேண்டி ஏற்படுகின்றது. இதற்கி டையில் நான்கு நாட்களுக்குமான செலவு மற்றும் ஏனைய செலவுகள் என பல்வேறு வகையிலும் நோயாளிகள் கஷ்டப் பட்டாலும் உரிய பலனைப் பெறமு
சாப்பாட்டுச்
டியாது போகின்றது. இரவிரவாகத் தங்கிநின்று கிளினிக்கிற்கு நம்பர் எடுக்க நோயாளிகள் காத்திருக்கும் போது, வைத்தியசாலையில் கட மையாற்றும் ஊழியர்கள் தங்க ளுக்கு வேண்டியவர்களுக்கு அல் லது பணத்தைப் பெற்றுக் கொண்டு கிளினிக்கிற்கு நம்பர் எடுத்துக் கொடுக்கும் கைங்கரியத்தையும் செய்து வருகின்றனர். இவர்கள் வரும்போது கையில் நான்கைந்து கற்களுடன் வருவார்கள். நம்பர் எடுப்பதற்காக வருபவர்கள் இருப் பதற்கான வரிசையில் போடப்பட் டிருக்கும் வாங்குகளின் மீது அக்கற் களை வைத்து விட்டு அவ்விடங்க ளில் ஆட்கள் இருப்பதாகவும்
அதில் யாரும் இருக்கக்கூடாது என வும் ஏனையோரை எச்சரித்து விட் டுச் செல்வார்கள். பாவி நோயாளிகளும் இவர்களுக் குப் பயந்து அவ்விடங்களில் யாரையும் உட்கார விடாது இடத் தைப் பாதுகாத்துக் கொடுக்க பின்பு யாருக்காக அந்த இடங்கள் பிடிக்கப்பட்டதோ அவர்கள் ஒய்
பாவம் அப்
யாரமாக சாவகாசமாக வந்து கிளி னிக் முடித்து விட்டுச் செல்வதெல் லாம் ஒரு சாதாரண நடவடிக்கை யாக இன்று மாறிவிட்டது. இப்போ தெல்லாம் கிளினிக்கிற்கு நம்பர் செல்லும் நோயாளிக ளெல்லாம் நமக்கு முன் எத்தனை
எடுக்கச்
கற்கள் இருக்கின்றதோ என்று பர பப்புடன் செல்வதையே காணமுடி கின்றது. வெறும் கற்களுக்கு இந்த மகிமையைக் கொடுத்த பெருமை மட்டக்களப்பு யையே சாரும்.
வைத்தியசாலை
மட்டக்களப்பு பொது 6ை
யெல்லாம் கஷ்டப்பட்டு இடம்பி டித்து ஒரு வழியாக வைத்தியரை யும் சந்தித்து தங்கள் வருத்தங்க ளைச் சொல்வதற்கு முன்பே வைத் தியரால் எழுதிக் கொடுக்கப்பட்ட மருந்துத் எடுத்துக் கொண்டு மருந்து எடுக்குமிடத்திற் குச் சென்றால் அங்கு அடுத்த சோதனை மருந்து எடுப்பதற்கா கக் கால் கடுக்க நோயாளி வரிசை
துண்டை
யில் நின்று கொண்டிருக்க வைத்தி யசாலை ஊழியர்கள் ஆள் மாறி ஆள் துண்டுகளைக் காட்டி மருந்து எடுத்து யார் யாருக்கோவெல்லாம் கொடுப்பதையும் இவ் அப்பாவி நோயாளிகள் சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்.
இவை எல்லாவற்றிக்கும் மேலாக வைத்தியர் எழுதித் தருகின்ற மருந்தை மருந்து கொடுக்கும் "Pharmacist" Glassim(6) ä595mTLD do eG (6) வதுதான் பெரிய கொடுமை. வருத் தத்திற்குரிய முக்கிய மாத்திரை யைக் கொடுக்காமல் மற்றைய சாதாரண மாத்திரைகளை மாத்தி ரம் கொடுத்து ஆட்களைக் கடத்தி விடும் இவர்கள் இவ்வாறு கொடுக் காமல் விட்ட முக்கிய மாத்திரை களை தனியார் வைத்தியசாலைக ளுக்கு விற்று விடுகின்றார்கள் என்று தெரியவந்துள்ளது. அண் மையில் இருதய நோய்க்கு மருந்து எடுக்க வந்த ஒரு படித்த நோயா ளிக்கு உரிய மாத்திரை கொடுக்கப் படவில்லை என்பதை அவர் வீட் டுக்கு வந்த பின்பே அவதானித்
இது ஒருபுறம் இருக்க, இப்படி துள்ளார். உடனே அவர் திரும்பச்
சென்று அம்மாத்தின் போது அவ்வாறா எழுதப்படவில்லை ளார். இவர் விடாப் துத் துண்டை எடு Qg|TGoGSlà; (33:L_5 G மருந்துத் துண்டைப் அதில் குறிக்கப்பட எழுதியிருந்தது.
களவை மறைக்க அ கையிருப்பில் இல்
 
 
 

ஜன.1, 1994
jIETOG):
2Sigirlei
ரயைக் கேட்ட ன மாத்திரை என்று கூறியுள் பிடியாக மருந் த்துக் காட்டச் வறுவழியின்றி பார்த்த போது ட மாத்திரை
தன்னுடைய |ந்த மாத்திரை ல என அடித்
துக்கூறி அம்மாத்திரையை வெளி யில் காசு கொடுத்து வாங்கும்படி கூறியுள்ளார் அவர் ஆனால் உண் மையில் அம்மாத்திரை அன்று வைத்தியசாலையில் இருந்துள் ளது பின்பு ஏனையோருக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரைகளில் இருந்து இது கண்டு பிடிக்கப்பட் டுள்ளது எவ்வளவோ கஷ்டங்க ளுக்கு மத்தியில் மருந்து எடுக்க வரும் நோயாளிகள் இப்படியெல் லாம் கஷ்டப்பட்ட பின்னரே அரை குறை மருந்துகளுடன் வைத்தியசா லையை விட்டுச் செல்ல வேண்டி யுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் கடந்த வருடத்திலும் இருந்தபோதும் அப் போதிருந்த வைத்தியசாலை மதியு ரைக் குழுவினரால் ஓரளவிற்கு கட் டுப்படுத்தப்பட்டு வந்தது. இம்மதி யுரைக்குழுவினரின் காலமும் கடந்த பொதுத் தேர்தலுடன் காலா வதியானதைத் தொடர்ந்து வைத்தி யசாலை ஊழியர்கள் கேட்க யாரு மின்றி தாங்கள் நினைத்தவற் றையே இன்று செய்வதைக் காண முடிகின்றது. இக்கொடுமையில் இருந்து நோயா ளிகளை யார் பாதுகாப்பது? விரை வில் புதிய 'வைத்தியசாலை கண் காணிப்புக்குழு' நியமிக்கப்பட் டால் இவற்றிற்கு ஓரளவாவது தீர்வு காணலாம். இவ்விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர்களாவது மீது
கருணை கொண்டு செய்வார்களா?
அப்பாவி நோயாளிகள்
வத்தி mana நோயாளிகளை ஏற்றி இறக்கவெ னப் பயன்படுத்தப்படும் அம்பு லன்ஸ் வண்டிகள் அநேகமாகக் கொழும்பிற்கு ஒரு நோயாளியைக் கொண்டு செல்லும் போது அந்நோ யாளியுடன் குறைந்தது ஐந்து கொழும்பு செல்லும் பிரயாணிக ளையாவது ஏற்றாமல் செல்வ தில்லை. இதற்கேற்றவாறு அம்பு லன்ஸ் வண்டியில் பொறுப்பாகச் செல்லும் ஊழியர் ஆட்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு தயாராக இருப்பார் இவ்வாறான நடவடிக்கைகள் பல தடவை சுட் டிக்காட்டப்பட்டும் இன்றும் இதே நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. அத்தோடு அம்பு லன்ஸ் வண்டிகள் வைத்தியசாலை உத்தியோகத்தரின் Glosteo6IT). ளைப் பாடசாலைக்குக் கொண்டு செல்வதற்கும், சமயத்தில் கொண் டாட்டங்களுக்கு குடும்பத்தாரு டன் செல்லவுமே பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
அடுத்து மட்டக்களப்பு வைத்திய சாலையில் நிலவுகின்ற மிகப் பெரிய குறைபாடு வைத்தியசாலை யின் சுகாதாரம் சம்பந்தப்பட்ட விட யமாகும் மிகவும் சுகாதாரமான முறையில் இருக்க வைத்தியசாலை இன்று அதற்கு நேரிடையாகக் காட்சியளிக்கின் றது வைத்தியசாலைக் கழிவுகள் சரியாக அகற்றப்படாமல், அக்கழி
வேண்டிய
வுகளே வைத்தியசாலைக்கு வருட வர்களுக்கு நோயை ஏற்படுத்துப வையாக இருக்கின்றன. சிலசமயம் இக்கழிவுகளுடன் குறைப்பிரசவத் தில் பிறந்து இறந்த சிசுக்களும் காணப்படுவது சாதாரணமாகி விட் டது வைத்தியசாலையில் வாட்டுக ளில் தங்கியிருக்கும் நோயாளிக ளுக்கு சமைத்துக் கொடுக்குமிடம் எல்லாவற்றையும் விட மிக மோச மாகக் காட்சியளிக்கின்றது. வெள வால் எச்சமும், நாய், பூனைகளின் இருப்பிடமாகவுமே இச்சமயலறை காட்சியளிக்கின்றது. இதேபோன்று நோயாளிகள் தங்கி யிருக்கும் வார்ட்டுக்களும் நாய்கள் குடித்தனம் நடாத்துகின்ற இடமா கவே காட்சியளிக்கின்றன. இந் குட்டி ஈன்றிருக்கும் வேளையில் அவ்வழியால் செல்
நாய்கள்
லும் நோயாளிகளைத் துரத்திக்க டிப்பதும் இங்கு நடைபெறுகின்ற ஒரு விடயம்.
இன்னு
(560IDUTLT5
வைத்தியசாலையின் மொரு முக்கிய இங்கு நிலவுவது, பிரேத அறைக்கு குளிரூட்டி வசதியின்மையாகும். கடந்த பல வருடங்களாக இக்குறை பாடு இங்கு நிலவுகின்றது. மாறி மாறி வந்த அமைச்சர்களும் இங்கு வருவதும் உறுதிகளை வழங்குவ தும் வழக்கப்பட்டுப் போன ஒரு விடயமாகிவிட்டது இறந்தவர்க ளின் உடலை சரியான முறையில் பாதுகாக்க முடியாமல், துர்நாற்றம் வீசும்வரை இறந்த உடல்களை இங்கு வைத்துப் பின்னர் உற்றார் உறவினர் அவ்வுடலைப் பொறுப் பேற்கும் போது படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமன்று இவ்வளவு குறைபாடுகளுக்கும், சீரற்ற நிர்வாகத்திற்கும், ஊழலுக் கும் பெயர்போன மட்டக்களப்பு
வைத்தியசாலை மிகவிரைவில் போதனா வைத்தியசாலையாகத் தரமுயர்த்தப்பட இருப்பதாக
கடந்த இரண்டு வருடமாகக் கதை அடிபடுகின்றது. ஆனால் நடைமு றையில் எதுவுமே இல்லை

Page 10
உருவாகியது மலையக இளைஞர் பேரவையை திரு.வி.எல்.பெரேரா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தனக்கு துதிபாடு வோரை தன்னோடு இணைத்துக் GJEMT GOOTL ITF
LDQ)Q)山」リ அமைப்புகளான தொழிற்சங்கங்களிலும் அமைப்புகளிலும் ஒரு பொது அம் சம் விரவி வந்திருப்பதைக் காண லாம். அந்த அமைப்புகளின் தலை
மைப் பதவியைப் பெற்றுக் கொண் டோர் அதனைத் தமது சொத்தாக
மாற்றும் எண்ணங்களுடன் செயல் பட்டு தனக்கு வேண்டாதவர்களை அகற்றி தமக்கு துதிபாடுவோரை பதவிகளில் அமர்த்தி தலை மையை இறுதிவரை இறுக்கிப்பிடித் துக்கொள்ளும் அம்சம் இடம்பெற் றது. அங்கு ஜனநாயக அமைப்பு முறைக்கு மாத்திரமில்லை மக்க ளின் கருத்துக்களும் மதிக்கப்படாத நடைமுறை பின்பற்றப்பட்டு வந்த தையும் காணலாம்.
தங்களின் பதவி ஆசைகளை அபி லாசைகளை மறைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் நல்லவர்களைப் போல் காட்சியளித்தார்கள். அவர் களின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ளாத மக்கள் தங்களை இரட் சிக்க வந்த கடவுளாகக் கருதி மதிப் பளித்து ஏமாந்து வரும் நிலை இன் னும் நீடிக்கின்றது.
இதற்கு வி.எல். பெரேரா விதிவி லக்கல்ல. தன்னை அந்த அமைப் பின் தலைவனாக்கிக் கொண்டு அதனை தொண்டர் ஸ்தாபனமாக வும் மாற்றிக் கொண்டு தனக்கு தொழிலாளர்களின் ஆதரவும் இருக்கின்றது என்பதைக்காட்ட “GSl6) Jg MILLI தோட்டத் GlgTulsom ளர் முன்னணி என்ற தொழிற்சங் கத்தையும் அமைத்துக் கொண்டு அரசியல் பிரமுகராகவும் வரமுயற் சித்தார்.
இவரின் 'தாக்கம்' என்ற மாத இத ழில் தன்னை ஒரு சோஷலிசவாதி என மக்களுக்கு காட்ட முயன்றார். 1990வரை இவரும் அமைப்பும் இயங்கி வந்தன. இவ ரின் எழுத்தையும் பேச்சையும் நம்பி உணர்வு பூர்வமாக அந்த அமைப்பிற்குள் சென்றோர் மனமு டைந்து வெறியேறியும் இருக்கின்ற னர் தம்மை மையமாக வைத்து அமைப்புகளை அமைத்தவர்கள் அல்லது ஆக்கிக் கொண்டவர்கள் பலர் இன்று இருக்குமிடம் தெரிய வில்லை. அந்தவரிசையில் இவ
1971ம் ஆண்டு மலையக இளை ஞர் பேரவையை ஆரம்பித்தவர்க ளுக்கும் வி.எல். பெரேராவுக்கும் ஏற்பட்ட முரண்பாட்டால் ஆரம்ப கர்த்தாக்கள் வெளியேறும் நிலை
இவரின்
ரும் அடங்குவதை மறுக்கமுடி யாது தங்களின் பணத்தால், அதி காரத்தால், மயக்கும் வார்த்தைக ΕΤΠού மறைத்துக் கொண்டு நீண்டகாலமாக இருப்ப தோடு மட்டுமல்லாமல் தங்கள்
தங்களை
வாரிசுகளையும் உருவாக்கும் நிலைமை வரை மக்களை ஏமாற்றி வெற்றிக்களிப்பில் திகழ்கின்றார் EEGIT.
மலையக இளைஞர் பேரவை
இவ்வாறு கொள்கைப் பற்றுள்ள &(Մ5 உணர்வுள்ளவர்களிடமி ருந்து பறிக்கப்பட்டு வேறு வடிவ மெடுத்துச் சீரழிந்துவிட்டது.
Losset
lossus இயக்கம்:-
மலையக மக்களின் பிரச்சினைகள் தொழிலாளர் வர்க்க பிரச்சினை யோடு தொடர்புடையன, அதனை சோஷலிச அரசியல் அமைப்பின் ஊடாகவே தீர்க்க முடியும். எனவே மக்களை வர்க்க ரீதியான சிந்தனை யில் ஈடுபடுத்த வேண்டும் எனற கொள்கையை முன்வைத்து மலை LIL JU இயக்கம் அமைப்பு 1974ம் ஆண்டு உரு வாக்கப்பட்டது. இதனை திருவா
LDó, GGT. என்ற
ளர்கள் - சாந்திகுமார், பி.மரிய தாஸ், எம். தர்மலிங்கம், ஜோதிக்கு பி.சுதந்திரராஜ், கணபதி, எஸ்.சரவணபிரகாசம் ஆகியோர் இணைந்து தோற்றுவித்தனர். மக் கள் சக்தியை வர்க்க ரீதியாகத் திரட்ட செயற்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்தனர். மலையக மக்கள் சோஷ
LDITs.
வேண்டுமென தங்கள்
லிசக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் பிரதானப்ப டுத்தி செயற்பட்டனர்.
இலங்கையில் இயங்கிக் கொண்டி ருந்த சோஷலிச கொள்கைகளைக் கொண்ட அமைப்புக்களுடனும், நபர்களுடனும் தொடர்புகொண்டு இயக்கத்திற்கு
தங்கள் LJá,5L
லத்தை உருவாக்கினர் அட்டன், கண்டி, மாத்தளை, ராகல, பதுளை, கொழும்பு ஆகிய பகுதிகளில் செயற்பட்டதுடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு திருகோணமலை போன்ற பகுதிகளில் மலையக மக் கள் இயக்கம் அறிமுகமாகி இருந் தது. இது புத்திஜீவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வளர்ந்தது.
இவ் இயக்கத்தின் சார்பாக வெளி யிடப்பட்ட 'தீர்த்தக்கரை' என்ற சஞ்சிகை புத்திஜீவிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்
மலையக அரசியல் சமூக கலாசார அமைப்புகள் - 13
திகழ்ந்தது. சம ளைத் தெளிவ யப் படைப்புக் கப்பிரச்சினைக வெற்றி நடை ே டமைத் தத்துவ ഖു_ഞഥt') || ! களையும் தெளி இவ்விதழ் இ சிக்கு தேவையா
55).
மலையகத்தில் இளைஞர் முன் யக மக்கள் இ நடந்த பொதுத் தேசியக் கட்சி வெற்றியினால் GLITUIGfill L GINI.
நடந்த வன்செய
GOOGTT LI JGIO D - 60 வைத்தது. இல ளர் காங்கிரஸ் கட்சி அரசாங்க தன்னை வளர்த் கவனமாக இருந் சாங்கத்தின் ஒரு ஜே.ஆர்.ஜெயவ யிலான அரசாங் CMITả), LDC)ạ0uug: னைகள் அனை யில் தீர்த்து வை LDä53560)GIT QEFITÍ
GO)6JLIGEL UITLD நிறைந்த முழக்க பதவிகளைப் ெ லில் எதிர்க்கருத் ளும் மக்கள் தீர்த்து coal in கிரஸை ஆதரித் கள் மெளனமாக பார்த்துக் கொண்
காலங்கள் கடந்த ஆவலுடன் எதிர் டிருந்த சொர்க் லும், பத்திரிகைய களுடன் வெளி ரமே அறியமுடி அவலம் காங்கிர ரிப் பதவிகள் கெ
ட விரிதர்மல்
நீங்கிவிட்டதாக கொண்டார்கள்
ரஸை மறக்காமல் வடிக்கைகளைப் டிருந்தார்கள் GDa)GL GTOTä. கொண்டிருந்தார்
¿Alguori
கொண்டிருந்தார்
 
 
 
 
 

துவக் கொள்கைக கக் கூறும் இலக்கி களையும், மலைய ளையும் தாங்கி பாட்டது. பொதுவு ங்களையும், பொது வரலாற்று நிகழ்வு வாக விளக்கியது. பக்கத்தின் வளர்ச் ன பங்கினை வகித்
எழுந்த 'மலையக னணியும்', 'மலை பக்கமும்' 1977ல் தேர்தலில் ஐக்கிய பெற்ற மாபெரும் வாயடைத்துப் அவ்வேளையில்
J Gä) LD68)Gu)LLI 395 LDği;
ார்வுடன் நடமாட
ங்கைத் தொழிலா
ஐக்கிய தேசியக் த்தில் இணைந்து துக் கொள்வதில்
தது. தாங்கள் அர அங்கம் கெளரவ ர்த்தன தலைமை பகத்தின் உதவியி மக்களின் பிரச்சி நதையும் துரிதகதி
போம், மலையக
க்கரியில் வாழ என்ற த்துடன் மந்திரிப் பற்றனர். அரசிய துக் கொண்டவர்க பிரச்சினைகளைத் என இ.தொ.காங் தனர். புத்திஜீவி இப்போக்கினைப் டிருந்தனர்.
607, -9,6060/6ն(ԵԼԸ பார்த்துக் கொண் கபுரி வாயளவி பிலும் வீரவசனங் வந்ததை மாத்தி ந்தது. மக்களின் ஸ்காரருக்கு மந்தி ாடுத்ததின் மூலம்
ங்கம்
நினைத்துக் மக்கள் காங்கி இவர்களின் நட பார்த்துக் கொண் சீறமுடியவில் சிலர் அடித்துக் ள், நிதானமாக
சிந்தித்துக்
GT
(வரும்)
மகிழ்ச்சி
என்னைத் துரத்தாதே தயவு செய்து துரத்தாதே உன் இதயத்தில் கூடுகட்ட வந்தேன் என் சமாதான முட்டையை
அ ைகாக்க வந்தேன் தயவு செய்து துரத்தாதே
உன் இதயத்தில் இல்லையாயினும்
உன் இல்லத்தின் ஒரு முலையில் அல்லது உன் கூரை இடுக்கில்
அல்லது உன் கொல்லைப் புறத்தில்
அதுவும் இல்லையேல்
உன் சாக்கடை ஒதுக்கத்திலாவது என்னை ஒதுங்கவிடேன். ஒரு சிறு கூடு
அதில் ஒரே ஒரு முட்டை அது ஆயிரம் குஞ்சுகள் பொரிக்கும்.
உன் இதயத்தில் சமாதானப் பறவை சிறகடித்துப் பறக்கட்டுமே அதன் சடசடப்பில் உன் இதயம் லிெர்க்கட்டுமே அது உன் இதயத்தைக் குண்டுகள் போல் கல்லடையாய்த் துளைக்காது உன் நரம்புகளின் குருதியைப் பிறி அடிக்காது உன் இல்லத்தைக் குருதியில் நனைக்காது. என்னை அனுமதியேன் உன் இதயத்தில் ஒரு சிறு கூடுகட்ட அல்லது உன் சாக்கடை ஒதுக்கத்திலாவது பல்லாயிரம் ஆண்டுகளாக நான் பறந்து திரிகிறேன் வானில் இருந்து மண்ணுக்கும் மண்ணில் இருந்து வானுக்குமாக கடல்களையும் சமுத்திரங்களையும் தாண்டி மலைகளையும் வனங்களையும் தாண்டி மனிதனின் இதயத்தில் ஒரு சிறு இடம்தேடி நீ என்னைத் துரத்தி அடிக்கிறாய் என் இறக்கைகளைத் துண்டித்து கழுத்தில் சுருக்கிட்டு பாதாளச் சிறையில் விசி எறிகிறாய்.
எனக்கு மீண்டும் மீண்டும் இறக்கைகள் முளைக்குமே மீண்டும் மீண்டும் உன்சிறைகளைவிட்டு சுதந்திர வானில் பறந்திடுவேனே
இனியும் என்னைத் துரத்தாதே என் இறக்கைகளைத் தறிக்காதே உன் இயத்தில் கூடுகட்ட வந்தேன் என் சமாதான முட்டையை
அ ைகாக்க வந்தேன். உன் இதயத்தில் அன்பு கசியட்டும் அதன் இளஞ் சூட்டில் நான் குஞ்சு பொரிக்கட்டும்
ബ് இந்த மயானத்தில் குருதியில் மிதக்கும் இப் பினங்களின் நடுவில்
榭 காத்திருப்பே
இன்னும் ஒர் ஊழியாயினும் காத்தே இருப்பேன்.
2009、

Page 11
  

Page 12
GTங்கள் வீட்டின் முன்வாசலில் நின்றிருந்த வயது போன பெரிய கறுத்தக் கொழும்பான் மாமரத்தின் குளுமையான நிழலில் ஒரு பதின் மூன்று பதினான்கு வயதுச் சிறுமி யாக - வெள்ளை யூனிபோமில் வெட்கங்கலந்த சிரிப்போடு நிற் கும் சுண்டிக்குளிப் பாடசாலைச் சிறுமியாகத்தான் சிவரமணி என் நினைவில் தெரிகிறார். அவளை சேலை கட்டிய பெண்ணாக - கவிதை எழுதுபவளாகவெல்லாம் நான் அறிய மிகப்பின்னால், அவள் மரணித்த
நேர்ந்ததெல்லாம்
செய்தியுங்கூட அவளுடைய மிக நெருங்கிய தோழி எனக்கு எழுதிய கடிதத்திலிருந்து நான் அறிய வந்த துதான் என் மனதில் ஒரு பாடசா லைச் சிறுமி என்ற சித்திரப்படிமத்தி லேயே உறைந்து போய்விட்ட சிவ ரமணியின் மரணம் குறித்து நான் தனிப்பட்ட முறையில் பெருந்துய ருற்றேன். மிகச்சிறந்த கவிஞை யாக விகசித்திருந்த அவர் ஏன்அப் படிச் செய்து கொண்டார் என்ற கேள்வி என்னை அலைக்கழித்தது. அந்தப் பெண்ணின் இழப்பை யார் ஏற்றல் கூடும்? அவரின் மரணத் தின் மீது ஒரு ஒற்றைவரி நிராக ரிப்பை மட்டும் செய்து விட்டு என்
னால் அமைதிகாண முடிய வில்லை. அந்தப் பெண்ணின் மீது கோபங்கொள்ளவும் CUPL-L
வில்லை. தற்கொலையை நான் ஏற் றுக் கொண்டவனோ, ஆராதிப்ப வனோ இல்லை. யாரையும் விடத் தற்கொலையை நான் பூரணமாக நிராகரிக்கிறேன். இவை எல்லாம் தற்கொலை நிகழ்வு குறித்த ஒருவ ரின் அபிப்பிராயத் தீர்வு மட்டுமே. இத்தற்கொலை நிகழ்விற்குப் பின் னால் எத்தகைய காரணிகள் செயற் பட்டிருந்தன என்ற விவகாரம் மிக விரிவானது. ஒரு யுத்த சூழல்நிலை மையை மிகவும் மோசமாக்கியமை யும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்தின் போர்க்காலச் சூழல் எத்தகைய உளவியல் தாக் கங்களை அங்கு ஏற்படுத்தியுள் ளது என்று உளநோய்ச் சிகிச்சை நிபுணர் ஆராய்ந்து வெளியிட்ட முடிவுகள் திகைப்பை ஏற்படுத்துவன. 'குழந் தைகளில் இருந்து முதியோர் வரை பெரும்பாலானவர்களுக்கு யுத்தத் திற்குப் பிந்திய உளவடுநோய் ஏற் பட்டுள்ளகாக மருத்துவ ஆராய்ச்சி தெரிவித்துள்ளனர்.
தயா சோமசுந்தரம்
யாளர்கள் நோய்க்காக மருந்து எடுக்கச் செல் லும் நோயாளிகள் பலருக்கு மனோவியல் தொடர்பான மருந்து களையே தாம் வழங்குவதாகவும் அதன்பின் அவர்கள் உளவலு தேறி வருவதாகவும் உள்ளூர் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்' என்று சரிநிகர் (1-15 செப் 93) கூறும் செய்தி ஏனோதானோ விவ காரமல்ல.
இவ்வாறு சிக்கலான பல காரணி கள் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரு சூழலில் சிவரமணி விவகாரம் மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோ டும் இத்தகைய ஒரு சாவுக்கு இலக் காகிப் போனவர் மீது ஆழ்ந்த அனு |தாபத்தோடும் நோக்கப்பட வேண் டிய ஒன்றாகும். மனித மனத்தின் விசித்திரப்புதர்களை இருண்ட மையங்களை - அடிமன ஆழங் களை - மனக்குகை ஓவியங்களை சில வேளைகளில் தரிசித்தும், பல சமயங்களில் துளாவியும் இடறி யும் தவ்விப் பாய்ந்தும் அறிய முய லும் மிகக்கடுமையான பணி அது
"சிவரமணியின் தற்கொலையும்
சிவரமணியின் கவிதையும்' என்ற தலைப்பில் சரிநிகர் (மார்ச் 10-23, 1994) இதழில் மாதவன் என்பவர் எழுதியிருந்த கட்டுரையைப் பார்த் தேன். மரவள்ளிக்கிழங்கு பயிரிடு வது எப்படி என்பதற்கான கட்டு @t(pg|ഖഞg GGIL Lös குறைந்த கால அவகாசத்தில் இம் மாதிரிக் கட்டுரைகளைத் தயார் பண்ணி விடலாம். ஒரு பிரேத விசாரணை அதிகாரியின் மென்னு GROTT GOD GAuš5
ᎶᏛᏘᎶᏛᏤ] ]
கூடத் தொலைத்து விட்டு ஒரு கவிஞையின் ஆத்மா வையே குதறியிருக்கும் மாதவன் போன்றவர்களின் கைகளில் தனது கவிதைகளுக்கு இத்தகைய அவஸ்தை நேர வேண்டாம் என்ற நோக்கத்தில்தான் சிவரமணி தனது கவிதைகளையே அழித்து விட்டுப் போய் விட்டாரோ என்றே எனக்கு நினைக்கத் தோன்றியது.
"தற்கொலை செய்தது மாத்திர மல்ல, 'எனது கைக்கெட்டியவரை எனது அடையாளங்கள் யாவற் றையும் அழித்து விட்டேன்' என்று தன்னடையாளங்களை அழித்துக் கொண்டு விட்டார்' என்று அதிக பட்சக் குற்றச்சாட்டையும் மாதவன் சிவரமணி மீது சுமத்துகிறார்
டால்ஸ்டாய் தனது 'புத்துயிர்ப்பு நாவலைத் தவிர மற்ற எல்லா சிருஷ்டிகளையும் அழிக்கச் சொல் லியிருக்கிறார். ஜெர்மனிய எழுத் தாளன் ஃபிரான்ஸ் காஃப்கா இன் னும் ஒருபடி மேலே போய் தனது சிருஷ்டிகள் அனைத்தையுமே அழித்துவிடச் சொல்லியிருக்கி றான். இதனாலெல்லாம் இவர்கள் சமூகத்துரோகிகளாகவோ, குற்ற ஆகிவிடுவ தில்லை. இந்த மேதைகள் எல்ல ருமே இப்படிச் சொல்லியிருந்தா லுங் கூட அவர்களின் சிருஷ்டிக
GJITGha,GITITE:Gajr
ளைக் கெளரவிக்க எழுத்துலகம் தயாராகவே இருந்திருக்கிறது.
'என்னதான் சப்பைக்கட்டு கட்டி னாலும் சிவரமணி தன் வாழ்வினூ டாக உலகிற்கு விட்டுப் போயிருக் கும் செய்திதான் இவரை நம்பி வந்திருந்த பெண்க ளுக்கு இவர் கூறும் செய்தி என்ன?
ωΤούΤοOI 2, ...
'வாருங்கள் வாழ்வில் நம்பிக்கை வையுங்கள். பின் விரக்தியடையுங் கள். தற்கொலை செய்து கொள் ளுங்கள்' இதுவா செய்தி?' என்று மாதவன் தனது கட்டுரையில் ஆவேசமாய் கேள்வி எழுப்புகி
DITT
'சிலரிற்கு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழி தெரிந்திருக்கவில்லை' என்று ஒருசிட்டுக்குருவி அல்லது அணிற்
குஞ்சு' என்ற 1-5 செப்.93) பது தற்கொை கட்டுவது என்று யும்?
சரிநிகர் இதழ் 43
தற்கொலை
கவிதையும் என்
எழுதிய குறிப்
பிரான்ஸிலிருந்
ബി(1) ||
தற்கொலை செ
எல்லாரும் உ செய்தி தற்கொ ளுங்கள் என்பது பித்துக் குளித்த லும் சனநாயக தின் பேரில் மாத தகைய அபிப் துக் கொள்வை வும் செய்வதற் சரிநிகரின் சே யான'யுக்திய "மரணத்தின்
இரத்தத்தாலும் மிடும் விவசாயி தலைப்பில் சிெ தியிருக்கும் க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* — ფოთი-11, 1994
சிவரமணி
ஒருமுறை
செத்தது போதும்!
(தாயகம் 4.03.94 தமிழாக்கம்
தொடரில் (சரிநிகர், அரவி எழுதியிருப் 0க்கு சப்பைக்கட்டு
செலோகநாதன்) குறைந்தபட்சம் மாதவன் வாசித்துப் பார்த்திருக்க
யார் வாதாட முடி லாம்.
விவசாயத்திற்காக ლ. InHuქმuნეlaტ) ருந்து வாங்கிய கடனைத் திருப்பிச்
செலுத்த முடியாமல் முதியன் சலாகே ஜினதாக என்ற 50வயது
விவசாயி கிருமிநாசினி அருந்திக் தற்கொலை செய்து கொண்டு விட்
டதால் அவர் உலகுக்கு விடும்
புக்கள் மீது தனது செய்தி வங்கிக்கடனை ஒழுங்காகத்
வெளிப்படுத்துகிறார் திருப்பிக் கட்டி விடுங்கள் என்று ஒருவர் முடிவுக்கு வருவது எத்
முறித்தியானந்தன் துணை அபத்தமானது
மாத்தளையில் ஒரு விவசாயி தனது தக்காளிப்பழங்களை நல்ல விலைக்கு விற்றுக் கொள்ளமுடி யாது தற்கொலை செய்து கொண்ட தால் அவர் உலகுக்கு விடுக்கும் செய்தி தக்காளியை கிலோ பதி னைந்து ரூபாய்க்கு விற்று விடாதீர்
மு.நித்தியானந்தன்
என்று அர்த்தப்படுத்திக்
பது கொள்பவர்கள் கள்'
குக்கு விடுக்கும் கொள்ளும் பேதமை எவ்வளவு லை செய்து கொள் நகைப்பிற்கிடமானது
தான் என்ற ரிே தற்கொலை செய்துகொண்டுவிட்ட "தி " முதியன்சலாகே ஜினதாக என்ற கருத்துச் சுதந்திரத் விவசாயியை நீர் உலகுக்கு
வன் என்பவர் இத் விடுத்த செய்தி இதுதானா?" என்று கட்டுரையாளர் தொடாவத்த
கறுவிக் கொட்டவில்லை. 'உலகத்
பிராயத்தை வைத் ப் பற்றி நாம் எது láUGOGA). துக்கு தாம் வேண்டப்படாதவர்கள்
ாதரப் பத்திரிகை என்பதை இன்றுதான் அவர்கள்
(4.02.94) இதழில் முதற்தடவையாக அறிகின்றனர். காலடியிலிருந்து தமக்குத் தாமே மிகவும் பாரமான ண்ணீராலும் ஒப்ப வர்கள் என அவர்கள் இன்று அறிந்
துள்ளனர். இது தனிமைப்பட்ட சம் பவங்கள் அல்ல' என்று கூறும் தொடவத்த இம்மரணங்களின் பின்
ன் நிருபம்' என்ற தாடாவத்தை எழு -டுரையையாவது
'மரணம்
னணியில் இயங்கும் முழு உலகின் சமூக, பொருளாதாரக் கட்ட 60)шоljci)ш நோக்கித் தன் பார்வை யைச் செலுத்துகிறார். தொடவத்த வின் ஆய்வு தற்கொலைக்கு சப் பைக் கட்டு கட்டுவது என்று மாத வன் போன்றவர்கள் மிகச் சுளுவா கத் தீர்பு வழங்கிவிடுவார்கள்.
குருநாகலை மாவட்டத்தில் உள்ள கொக்கரல்ல என்னும் கிராமத்தில் கடந்த 1993ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரையும் 128 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளமை குறித்து வஜிர கஸ்தூரி என்பவரின் துணையுடன் நந்தன வீரரத்ன 'ராவய' இதழில் (128 தற்கொலைகள் இடம் பெற்ற 6.02.94 தமிழில் செலோகநாதன், 18.2.94) எழுதியிருக்கும் கட்டுரை இவர்கள் எவ்வளவு சிரமப்பட்டுத்
கிராமம்' -
தாயகம்,
தகவல்களைத் தேடி பொறுமை யோடு நிதானித்து இப்பிரச்சி னையை நுணுகிப் பார்க்க முற்பட் டுள்ளனர் என்பதை நன்கு புலப்ப டுத்துகிறது.
"இவரை (சிவரமணியை) நம்பி வந்திருந்த பெண்களுக்கு இவர் கூறும் செய்தி என்ன?' என்கிறார் மாதவன். சிவரமணியை நம்பி வந்திருந்த பெண்களெல்லாம் சந்தியில் சிதை மூட்டிக் கொண்டு சாகக் காத்திருப் பவர்கள் போல தமிழ் சினிமாக் கதாநாயகிகளின் பாணியில் மாத வன் உகுத்திருக்கும் கண்ணீர் மிக மிகப் போலித்தனமானது. சிவர மணி என்ற கவிஞையின் வாழ்வில் எதைத் தெரிவது, எதைத் தவிர்ப் பது என்பதில் அவரின் கவிதைக் குரலால் ஆகர்ஷிக்கப்பட்ட பெண் கள் மிகத் தெளிவாகவே இருக்கி றார்கள்.
"ஈழத்தின் கவிதைப் பாரம்பரியம் வாழ்வின் மீதான நம்பிக்கையைப் புலப்படுத்துவன வாழ்தலின் தேவையை வலியுறுத்துவன. வாழ்வு, அதன் மீதான அழுத்தம், நெருக்குதல்கள், அதனை எதிர் கொள்ளல் வாழ்ந்து முடித்தல் இது எம் கவிதைப்பாணி. அதனால் தான் சண்முகம் சிவலிங்கம் மர னத்துள் வாழ்வோம்' என்றார். ' என்று மாதவன் தனது கட்டுரையில் பிரஸ்தாபித்திருக்கிறார்.
"1977க்குப் பிந்திய பத்தாண்டுகள் சசியின் (சண்முகம் சிவலிங்கத் தின்) தனிப்பட்ட வாழ்க்கையிலும் நெருக்கடிகள் மிகுந்த காலம் விரக் தியும் சோர்வும் நிராசையும்
அவரை ஆட்கொண்டகாலம் இது.
அவரது சொந்த மனமுறிவுகள் இக் காலத்தில் எழுதப்பட்ட பல கவி தைகளில் பதிவாகியுள்ளன. சில வேளை நிராசையை ஒரு வாழ்வி யல் தத்துவமாகக் காணவும் இவர் தூண்டப்பட்டுள்ளார். மறுதலை யில் இந்த நோக்கு கூர்மையாக வெளிப்படுகிறது. ÁAGADGGAJIGADGIT இவர் தன்னை அளவுமீறி நசித்துத் துன்புறுத்துதிறார் என்று தோன்றுகி றது' என்று சண்முகம் சிவலிங்கத் தின் 'நீர்வளையங்கள்' என்ற கவி தைத் தொகுப்பின் முன்னுரையில் எம்.ஏ.நுஃமான் கூறிச் செல்கிறார்.
மகத்தானதுதான். ஆனால் வாழ்வு அதைவிட மகத் தானது' என்று கவிதைக்குரல் எழுப்பும் கவிஞன் ஜெயபாலன் அகதி வாழ்வில் மனஞ்சோர்ந்து போய் வெறுமையைத் தரிசிக்கும்
நான்
- 0911 -
கணங்களையும் கண்டதுண்டு.

Page 13
(c. Tதுஜன ஐக்கிய முன் னணி ஆட்சியில் இலங்கை அரசை ஒரு ஜனநாயக அபிவிருத்தி அர g Tas (Democratic Developmental State) சீர்திருத்தியமைக்க முடியுமா என்ற கேள்வியை முன்னர் எழுப்பி யிருந்தேன். இந்த இறுதிப் பகுதி யில் இந்தக்கேள்வியின் சில அம் சங்களைப் பார்க்க விரும்புகிறேன். இன்றைய காலகட்டத்தில் இலங்கை போன்ற பல நாடுகளின் -Eygssálgfölgeir g) að8,6) Irkláfi gífgu தேச நிதியம் போன்ற நிறுவனங்க ளில் பெருமளவு தங்கிநிற்கவேண் டிய நிலையில் உள்ளன. பொது ஜன ஐக்கிய முன்னணி இத்தகைய தங்கி நிற்றலை விரும்பாமலிருக்க லாம். ஆனால் இன்றைய அரசாங்க மும் ஐ.தே.க.அரசாங்கம் போன்று உலகவங்கி சர்வதேச நிதியத்தில் தங்கியிருக்கிறது. அதேவேளை இந்தத் தங்கியிருத்தலைப் பொறுத் தவரை பொஐ.மு. ஆட்சி சமீப கால இலங்கை வரலாற்றிலும் சர்வ தேச ரீதியிலும் ஒரு முக்கிய சவா லையும் வேறுபாட்டையும் பிரதிநி தித்துவப்படுத்துகிறது. இந்த விசேட அம்சத்தைப் பின்வருமாறு சுருக்கமாக விவரிக்கலாம்:
0 உலகவங்கி-சர்வதேச நிதியத் தின் தாராளவாதக் அடிப்படையில் தாராளவாதத்தை முதன்மைப்படுத் துகிறது. இந்நிறுவனங்கள் ஜனநா யகமயமாக்கல் ஊழல் ஒழிப்பு போன்றவைபற்றிப் பேசும் அதே வேளை இத்தகைய சீர்திருத்தங் களை பொருளாதார தாராளவாதத் திற்கு கீழ்படுத்துகின்றன. நிறை போட்டிச் சந்தைகளை ஊக்குவிக் கும் ஸ்தாபனரீதியான சீர்திருத்தங் களும் ஊழலின்மையும் திறமை கொண்ட நிர்வாக அமைப்புகளும் இந்தப் பொருளாதாரக் கொள்கை யின் செயற்பாட்டிற்கு மிகவும் வேண்டியவை. அதேவேளை பல கட்சிகளைக் கொண்ட இயக்கப் s பாடு மிகுந்த ஒரு ஜனநாயக அரசி அமைப்பு இந்தக் கொள் கைக்கு இன்றியமையாததல்ல. நடைமுறையில் அத்தகைய ஜனநா யக மயமாக்கல் பொருளாதார தாராளவாத நலன்களுக்கு மாறா 3:3, Glgucü LLCUTLD.
கொள்கை
பொருளாதார
பரவலான ஜனநாயகமும் தொழிற் சங்க சுதந்திரங்களும் இருக்கும் நாட்டில் நிறைபோட்டிச் சந்தைகள் மீது பலவகையான கட்டுப்பாடுகள் வருவதைத் தவிர்க்க முடியாது. முதலீட்டாளர்கள் மீது தொழிலா ளர்கள் பொதுமக்கள் சார்பில் சில கட்டுப்பாடுகளைச் செலுத்த அர リ
திலிருந்து கொழும்பிலுள்ள 4,
aftrap 6. In }
წწწწწ; ვნს
|------............းန့် မွိုဖြိုး
தகவலின்படி கு
ஜனநாயக.
டிசெ2
திறந்த பொருளாதார GasMGermasugih ஜனநாயகப் BLITT TILLöggi
சமுத்தின் அவர்களின் இக்கட்டுரைத்ெ
இவ்விதழுடன் நிறைவு பெறுகின்றது. வாச
இது தொடர்பான விவாதத்தில் பங்குபற்ற
கோருகிறோம். ஆர்
சாங்கம் நிர்ப்பந்திக்கப்படும் சாத்தி யப்பாடுகள் அதிகம்
0 இத்தகைய நிலைமைகளில் அரசாங்கத்தின் அரசியல்ரீதியான கருத்தமைவுரீதியான நியாயப் பாட்டின் தேவைகளுக்கும் பொரு ளாதார தாராளவாதத்தைத் திறனு டன் செயற்படுத்தும் தேவைகளுக் குமிடையே முரண்பாடுகள் தோன் றுகின்றன. பொதுமக்கள் முன்ன னிக்கு மக்களின் ஆதரவு இலங் கையில் திறந்த பொருளாதாரம் ஒன்றை எப்படியும் எத்தகைய அர சியல் நிபந்தனைகளை ஏற்றும் ஏற் படுத்தலாம் எனும் அடிப்படையில் கிடைக்கவில்லை. மக்கள் தமது வாழ்க்கைத்தரத்தின் வளர்ச்சிக்கும் சுதந்திரங்களுக்கும் உதவக்கூடிய ஒருபொருளாதார அபிவிருத் தியை எதிர்பார்த்தே இன்றைய அர சாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள் ளனர். அதேநேரம் இலங்கையின் தேசிய பொருளாதாரம் உலக முத லாளித்துவப் பொருளாதார அமைப்பின் ஒரு அங்கம் எனும் அடிப்படையிலேயே பொருளா தார அபிவிருத்திக் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் சர்வதேச பொருளாதாரத்திடமிருந்து வெளிப்படும் குறியீட்டை வைத்து இலங்கை தனது குறுகிய கால நீண்ட கால பொருளாதாரக் கொள் கைகளை வகுக்க வேண்டிய நிலை யில் உள்ளது. இது இலங்கையின் உள்ளார்ந்த பலங்கள் பலவீனங் கள் ஸ்தாபன ரீதியான சீர்திருத்தங் களின் சாத்தியப்பாடுகள் போன்ற
வற்றில் தங்கியுள்
0 இது சம்பந்த தனது கொள்கைத் வைக்கிறது. இல aset e aos eur:Jfu பற்றிய சைக்குள்ளாக்குகி
நிலைப்பு
ளின் ஜனநாயக ச{ கைகள் தூய பொரு வாதத்துடன் மு மக்களால் தெரிய சாங்கம் வகுக்கும் திட்டத்தின் அதற்கு உதவி வ லது உலக வங்கித முடிவெடுத்துள்ள திணித்து அவைச் வழங்குவதா? பி தான் உலக வங்கியி அதன் ஜனநாயகப் மில்லை. ஏற்கனே போல் இன்னும் டெ முன்னணி ஒரு தெ மான அபிவிருத்தி வைக்கவில்லை. ெ
LGT3GT 9 GDI, 6) யிலேயே பேசுகி வங்கி சர்வதேச நி வற்றை எதிர்கொ யின் பொது நலன்க சமரச பொருளா கையை உருவாக் பொதுஜன ஐக்கிய டம் எவ்வளவு உ அதன் ஆதரவாள கர்களும் எதிர்ப்பா
ான்றினா
கொலை
ht
வில்லை அது கட அல்லது கற்
பில் மறைத்தோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DT, 2 GOEGrif திட்டத்தை முன் ங்கை நிலைமை பின் ஜனநாயகம் ITL"L60DL"). Lliff" | மது நாட்டு மக்க முகநலக் கோரிக்
5GTTTT:95TTYY 5 TITATGIT ரண்படுகின்றன. ப்பட்ட ஒரு அர பொருளாதாரத் அடிப்படையில் ழங்குவதா அல் ானே ஏற்கனவே கொள்கைகளை கமைய உதவி ன்னைய வழி பின் வழியெனில் பேச்சில் அர்த்த வ குறிப்பிட்டது பாதுஜன ஐக்கிய 1ளிவான பூரண திட்டத்தை முன் வளிவந்த பிரக ங்கியின் பாஷை ன்றன. தியம் போன்ற ண்டு இலங்கை ளுக்கேற்ற ஒரு தாரக் கொள் கும் ஆற்றல் முன்னணியி ண்டு என்பதை
ΕΣ ΘΑ) 9,
களும் விமர்ச ளர்களும் இனி களில் ஒரளவு
காண்டார்கள். அத்தகைய பேரம் பேசலுக்கான சந்தர்ப்பத்தை அர சாங்கத்திற்கு மக்கள் ஏற்படுத்திக் கொடுததுள்ளனர். இதில் அது பெரிய வெற்றி பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகம் இங்கு இலங்கையின் சர்வதேசரீதி யான பலவீனத்தையும் மனங் கொள்ளல்தகும். சர்வதேச {Մ605 னச் சந்தையில் கடன் பெறும் சக் தியை இலங்கை அரசு பெருமள வில் கொண்டிருக்கவில்லை. அத னால் அபிவிருத்தி மூலதனத்திற்கு உலகவங்கி மற்றும் கடனுதவி ஸ்தா பனங்களில் அதிக அளவிற்கு தங்கி நிற்க வேண்டிய நிர்ப்பந்த மும், வெளிநாட்டு மூலதனத்தின் வரவும் அதன் முதலீட்டுத் தன்மை களும் இன்னும் போதாத நிலை யில் இருப்பதும் இத்தகைய தங்கி நிற்றலை அதிகரிக்க உதவுகின்றன. இலங்கை அரசு ஒரு ஜனநாயக அபிவிருத்தி அரசாக மாற்றிய மைக்கப்பட்டால் அது எத்தகைய தன்மைகளைக் கொண்டிருக்கும்? இதுபற்றி விவாதத்தில் பயன்தரும் சில அம்சங்களை இங்கு குறிப்பிட α) Τι 5.
0 ஜனநாயக மயமாக்கல் இலங் கையின் சகல மக்களினதும் பிரதே சங்களினதும் பன்முகரீதியான அபிவிருத்திக்கு உதவும் வகையில் ஸ்தாபன மயமாக்கப்படல், வடகி ழக்கு யுத்தம் நிரந்தரமாக முடிவு பெறுவதற்கான தீர்வும் அப்பிரதேச மக்களும் மூல வளங்கலும் அபிவி ருத்திக்கு அணிதிரட்டப்படும் விதத்தில் உதவும் அமைப்புக்களை உருவாக்குதல் (இலங்கை ஒரு பல் லின மக்கள் ஜனநாயகத்தைக்
கொண்ட நாடாக உருப்பெற்று வளர உதவும் அரசியலமைப்புச் சீர் திருத்தம்
இதற்கு அவசியம்)
சமஷ்டி அரசியல் அமைப்பை அபிவிருத்தி நோக்கங்களையும்
கணக்கிலெடுத்து திட்டமிடல் அரசு இனரீதியில் நடுநிலைமைத் தம்மையுள்ள ஸ்தாபனமாக இயங் குதல்
0 இலங்கையின் சமூக பொருளா தார மாற்றம் பற்றிய ஒரு நீண்டகா லப் பார்வையுள்ள தலைமையும் அப்பார்வையைச் செயல்திட்டங்க ளாக மாற்றவல்ல, திறமைகளைக் கொண்ட சமூக பொருளாதார திட் டமிடலில் நிறுவனங்களும் இவற் றின் திறந்த ஜனநாயக போக்குக ளும் (உதாரணமாக திட்டமிடல்
மக்கள் அமைப்புகளின் பங்குபற்
in han in ရှုံးဖြစ္က်န္ ခ္ရုံရှီး) iణ ബി.
anoregii ar ao com .
தகவல்
SUNDAY
றல்) இத்திட்டமிடல் அரசு சந்தைகள் சமூகம் ஆகியவற்றின் உறவுகளைப் பற்றிய விளக்கத்தின் அடிப்படையில் அமைதல் 0 இதன் உதவியுடன் உள்நாட்டு வெளிநாட்டு மூலதனத்தை துரித | DIT60) பொருளாதார விருத்திக்கு உதவும் வகையில் வழிநடத்தல், உற்பத்தி மூலதனத்தின் வளர்ச் சிக்கு உதவும் கொள்கைகளை அமுல்படுத்தல் 0 மனித வளத்தின் விருத்திக்கும் தொழினுட்பத்தின் டுத்தலுக்கு உதவும் முதலீட்டைச் செய்து துரித உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு உதவுதல் (விவசாய
Ð GiTG ||[[]] |
கைத்தொழில் சேவை துறைகள்)
0 உற்பத்தித்திறனின் வளர்ச்சிக் கேற்ப உழைப்பாளரின் ஊதியம் உயர்ச்சி பெறுவதை உத்தரவாதப் படுத்தல் தொழிற்சங்கங்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல்
O பெருந்தோட்டத்துறையின் உற்பத்தி உறவுகளை ஜனநாயகம யமாக்கல், தோட்டத் தொழிலாளர் களுக்கு வீடு, நிலம் போன்ற வற்றை சொந்தமாய் பெறும் உரி மைகளை வழங்கல் தோட்ட நிலங் தனியுடமையாக்கப்படும் போது தோட்டத் தொழிலாளர்களா கும் சிறு உடைமை உற்பத்தியார்க ளாகும் சந்தர்ப்பத்தை வழங்குதல்
0 சூழலைப் பாதுகாக்கும் சட்டங்
EGIT
களையும் விதிகளையும் அமுலாக் கல். இதில் மக்கள் அமைப்புக ளுக்கு அதிகாரம் வழங்கல் 0 பின்தங்கிய பிரதேசங்கள் சமூ கக் குழுக்களுக்கு விசேட சலுகை களை வழங்கி அவற்றின் விருத் திக்கு உதவுதல்
இவை ஆகக்குறைந்த அம்சங்க ளில் அடங்கும். மக்கள் ஜனநாயக
சமுத்திரன்
நிலைப்பாட்டிலிருந்து இந்த பட்டி யலை மேலும் வளர்க்கலாம். இது
பற்றி இங்கு விவரிக்காது. இக்கட்டு
ரைத் தொடருக்குப் பின் எழும் விவாதங்களின் போது எடுத்தா வாலே எனது நோக்கம் அதிகாரப் பரவலாக்கலுக்கும் பொருளாதார அபிவிருத்திக்குமிடையிலான உற வுகள் பற்றியும் விவாதித்தல் அவ சியம். இலங்கையின் பொருளா தார அந்தஸ்துக்கும் ஜனநாயகமய மாக்கலுக்குமிடையிலான முரண் பாடுகளையும் மேலும் ஆழப்பார்த் தலும் அவசியம். இவை பற்றி விவாதிப்போமாக
Aerosos no ao anos, o can
sob soos o Gordian Cill få  ി. ിട്ടു് ( ബി. வைக்கப்படுபவர்கள் மீண்டு வரு
வதில்லை என்றும் அத்தகவல்கள்
byi தெரிவிக்கின்றன.
ADER நமது மட்டு நிருபர்

Page 14
தியிலே நியூ கினியா என்றொரு தீவு இருந்தது. இது உல கத்திலேயே இரண்டாவது பெரிய தீவாகவும் இருந்தது. பாதியிலே, அந்நியர் படையெடுப்பால் பங்கு போடப்பட்டது இத்தீவு கிழக்குப் பகுதி ஆஸ்திரேலியாவினூடாகப் போய்ப் பிரித்தானியரைச் சேர்ந்து பின்னர் பாப்புவா நியூகினியா என்ற புதிய நாடாக உருப்பெற்றது. மேற்குப் பகுதி டச்சுக்காரரினூடா கப் போய் ஐநா என்ற தரகர் கைமாறி இந்தோனேசியாவின் இரும்புப் பிடிக்குள் விழுந்தது. |புதிய நாடு ஒன்று இருக்கவேண் டிய இடத்தில் இந்தோனேசியா வின் இன்னொரு மாகாணத்தைப் பார்க்க வேண்டிய துர்திர்ஷ்டம் ஆனால் யாரைக் குற்றஞ் சொல்ல லாம்? விடைகாண இந்த ஆய் வினை மேற்கொள்வோம். இந்தோ னேசியா, ஆஸ்திரேலியா, நெதர் லாந்து, பாப்புவா நியூகினியா என்று பலரதும் பாவங்கள் குவிக் கப்படும் பூமியாக மேற்கு இரியான் இன்று பரிதாபமாகக் காட்சியளிக் கின்றது. இதற்குள்ளேதான் குற்ற வாளியைக் குறிவைக்க வேண்டி யுள்ளது. இன்று இங்கு மக்கள் தொகை 24 லட்சத்து 30 ஆயிரம்
ஆனால் இதில் இரியான் மக்கள் 20 GAOL FLD gol GTTGG GayGulu
9 GTGITITiscit.
ஏராளமான ஆத்வாசிகளின் பிரிவு களும் பல்வேறு வகையான வழக் காறுகளும் வாழ்ந்த தீவு நியூகினியா இதனு டைய பழைய பெயர் எமாலுக் காஸ் தீவு என இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள் ஏறக்குறைய 1,000 வகையான மொழிவழக்கு இத்தீவில் நிலவுவ தாகவும் நம்புகிறார்கள். நரமாமி சம் சாப்பிடுபவர்களும் வெளிய லகு பற்றிய அறிவேதும் இல்லாத வர்களும் இங்கு இன்னும் வாழ்கி றார்கள் என்பது ஊர்ஜிதமாகியுள் ளது. அபிவிருத்தி இவர்களை எட் டக்கூடாது என்பதில் அக்கறை யுள்ள சக்திகள் அநேகமாக இருப்ப தால் இத்தீவின் மேற்குப்பகுதி மக்க ளுக்கு தாம் யாரால் ஆளப்பட் டோம், இப்போது யாரால் ஆளப்ப
QasrTgisTL LDö;asGiT.
டுகின்றோம் என்பதுகூடத் தெரியா திருக்கின்றது. அதைத் தெரிந்து கொள்ளும் அக்கறை கூட அவர்க ளுக்கு இல்லை. பன்றிக் கொழுப் பைப் பூசிக் குளிரிலிருந்து மேனி யைப் பாதுகாக்கிறார்கள். இயற் கையான மலையரண், சகதியான நிலம், அடர்ந்த காடுகள் என்பவற் றால் எல்லாவித ஊடுருவல்களை யும் தடுத்து நிற்கும் இப்பிரதேசம் இந்தோனேசியாவின் இரும்புப் பிடிக்குள் சிக்கியபோதும் இன்னும் குற்றுயிராய்க் கிடந்து சுதந்திரக் காற்றைச் ச்வாசிக்கும் வேட் கையை வெளிப்படுத்தி வருகிறது.
போர்த்துகேயர், ஸ்பானியர், டச் சுக்காரர், பிரிட்டிஷார், பின்பு ஜேர் மனியர் என்று வெள்ளைத் தோலுள்ளவர்கள் காலத்துக்காலம் சுற்றிவந்த பகுதியாக இந்தத் தென் கிழக்காசியப் பிரதேசம் விளங்கிய போதிலும் நியூகினியா தீவில் அரசாங்கம் அமைக்கும்
என்ற
எண்ணம் இவர்களில் எவருக் குமே இருந்திருக்கவில்லை. தீவின் கரைகளில் வர்த்தகர்கள் இறங்கிச் சென்றிருந்தாலும் ஐரோப்பிய அர சுகள் தீவின் மீது ஆதிக்கஞ் செலுத் தும் விருப்பைக் காட்டவில்லை ஆயினும் முதன் முதலில் டச்சுக்கா
ரர் 1848இல் இத்தீவின் கரையோ
ரங்களை உள்ளடக்கியதாகத் தமது எல்லைகளைப் பிரகடனப்படுத்தி கிழக்கிந்தியத்தீவுகளான
சுமாத்ரா, யாவா, பாலி, புளோரஸ்,
60া.
சுளவெசி, மொலுக்காஸ் என்பவற் றுடன் சேர்த்துநியூகினியாத் தீவின் மேற்குக் கரைகளையும் உள்ளடக் கியதாகத் தமது டச்சுக்கிழக்கிந்தி யத் தீவுகள் அமைந்துள்ளதாக டச் கக்காரர் பிரகடப்படுத்தினர்.
ສ.
THAILAND AAN
/
இந்தோனேசியா
பிரிட்டனின் லியா அரசு
வாசிகள் தம கிழக்கு-மே கடந்து உலா6 G0605, 3, ITGué)ë யைக் குடியே GrëISET SITULLI ap Groeg, 'GELINT fel கிழக்குப் பகு
ONG SNT KONG TOT
போதுமான வளங்கள் கொண்ட
பிரதேசமாகவும் இன்றும் உலகில் முழுதாக ஆராயப்படாத நிலப்பகு தியாகவும் அமைந்துள்ள இந்த மேற்குத் தீவினுள் டச்சுக்காரர் அதி கதூரம் செல்லவில்லை கரையாரச் சிறு நகரங்களையும் துறைமுகங்க ளையும் அமைத்ததோடு நின்று விட்டனர். பின்னாட்களில் இப்பகு தியை திறந்தவெளிச் சிறைச்சாலை யாகவே டச்சக்காரர் பயன்படுத்தி னர். இந்தோனேசியாவில் சுதந்தி ரம் கோரிப்போராடிய தேசியவாதி கள் பலர் இங்கு கொண்டு வந்து அடைக்கப்பட்டனர். ஆக, எவ்வித அக்கறையுமின்றி ஏனோ தானோ வென்று டச்சுக்காரர் கையகப்படுத் திய பகுதி பின்பு மேற்கு இரியான் என்று பெயர் பெற்றது. இதன் பின் சிறிது காலத்துக்குள்ளாகத் தீவின் வடகிழக்குப் பகுதி ஜேர்ம னியின் கைகளில் வந்தது. குயின்ஸ் லாந்திலிருந்த (ஆஸ்திரேலியா) பிரிட்டிஷாரின் முகவர் Tri Ca. தென்கிழக்கு நியூகினியாவும் ஜே மன் வசம் போய்விடுமோ என்று அச்சத்தில் 1883 இல் அப்பகுதி யைப் பிரிட்டனின் ஆள்புலமாகப் பிரகடனப்படுத்தினார். இதை இலண்டன் கூட அப்போது விரும் பியிருக்காமல் தனது முகவரின்
செயலைக் கண்டித்ததாகவும் வர லாறு கூறுகிறது. ஆனால் பின்னர் அதுவே ஆஸ்திரேலியாவுக்கு இயற்கை அரணுமாயிற்று.
ஆஸ்திரேலியா என்ற புதிய நாடு உதயமானதும் நாம் மேலே குறிப் பிட்ட நியூகினியாத் தீவின் கிழக் குப் பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பைப் பிரித்தானியா சார்
பில் அது ஏற்றுக் கொண்டது.
(1901) பின்பு முதலாம் உலகப் போரில் தீவின் வடகிழக்குப் பகுதி 60ասկth ஜேர்மனியிடமிருந்து ஆஸ்திரேலியா கைப்பற்றிக் கொண்டது போரின் முடிவில் நா டுகள் அவை உருவான போது ஆஸ்திரேலியா தீவிரப் பிரச்சாரஞ் செய்து தீவின் கிழக்குப் பகுதி முழு வதையும் தன்னோடு இனத்துக் கொண்டது.
முடிவிலிருந்து ஆரம்பம்
இப்போது நியூகினியா என்ற தீவின் கதை முடிந்து புதிய கதை ஆரம்பமாகி விட்டது தீவின் Globo. கிழக்கே
jej,,J
னர் பப்புவா
gub LICILIT Gol. பட்டு ஆஸ்தி கால அபிவி பைத் தொடர் ரில் பப்புவா
புதிய அரசாக
LITUSTOTLDT 60 || டுத்தும் எனப்
சுறுத்ததிய பே கினியாவில் அ கள் எதுவுமே
இன்று மேற்கு குத் தீவும் ப போன்ற புதிய லாம். அல்லது ணைந்து நியூக் ருக்கலாம். அ மெர்லுக்காஸ் ஒரு கூட்டை ஏற்பட்டிருக்க தேர்வுகளுக்கு இரியான் ஏன் டம் சிக்கியது யானின் சுதந் நியூகினியாவு பிரச்சினையில் உள்ளது. ஆ இதுதலையிடி வேண்டிவரும் துள்ள ஆஸ்தி
வுக்கு இந்தோ துப் போய்ச்சப் கிறது. காரணம்
மேற்கு இரியா ரேலியப் பக்க டுள்ளதே தவி GÉleSI Lása, LDáve. கள் கறுப்பாக டையோராகவு இவர்களைப்
வான்' என்ற
ளேயே அடக்க யர் கிறிஸ்த விட பழைய
முறைகளையே றார்கள் இந்ே கும் இவர்களு விதத் தொடர் ஊடுருவலைத் விருப்பு என்ன மலேயே தீவு வின் ஒரு பகுதி
| ğigi;asrTiJifiLL{
 
 
 
 

சார்பில் ஆஸ்திரே ஆனால் தீவின் ஆதி து விருப்புப்போல் காக எல்லைகளைக் விவர முடிந்தது. எல் ளில் அதிக சிரத்தை ற்ற நாட்டு அரசாங் வில்லை. இரண்டாம் ஸ்யப்பானியர் தீவின் தியில் இறங்கிவிட்ட
960-11, 1994
NW
பெற்றுச் சுதந்திர நாடாகப் போகும் கிழக்கிந்தியப் பகுதிக்கு என்ன பெயர், எத்தனை தீவுகளை ၅. များ டக்குவது என்ற பேச்சுவார்த்தை 1945இல் நடந்தபோது மேற்கு இரி யானை அதில் உள்ளடக்குவதா என்பதில் பலத்த கருத்துவேறுபாடி ருந்தது. கலாசாரரீதியில் ஒருமித்த பகுதிகளை ஒன்றிணைத்துப் புதிய நாடு அமையட்டும் என்றனர் சிலர்
NBA 。心ー。 *T
நியூகினியாப் பிரதே பரிடமிருந்து மீட்கப் ரேலியாவின் நீண்ட ருத்திப் புறக்கணிப் து 1975 செப்டெம்ப
நியூகினியா என்ற மலர்ந்தது. சுதந்திரம் விளைவுகளை ஏற்ப
பழமைவாதிகள் அச்
ாதிலும் பப்புவா நியூ அப்படியான மோதல் உருவாகவில்லை.
இரியான் என்ற மேற் ப்புவா நியூகினியா நாடாக மாறியிருக்க
இரண்டுமே ஒன்றி
னியா நாடாக வந்தி ல்லது அயலிலுள்ள தீவுகளுடன் சேர்ந்து Damas (Federation ாம். இந்த மூன்று ம் மாறாக மேற்கு இந்தோனேசியாவி இன்று மேற்கு இரி திர தாகம் பப்புவா குே - வெளியுறவுப் முதலாமிடத்தில் ஸ்திரேலியாவுக்கும் யே. தான் தலையிட என்பதை நன்கறிந் ரேலியா இயன்றள
இப்படிப் பார்த்தால் மேற்கு இரி யான் உள்ளடங்காது. மலேசியா வின் சில பகுதிகளை உள்ளடக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் சுகார்ட்டோவின் கருத்தில் டச்சுக் குடியேற்றப்பகுதிகள் முழுவதை யும் அப் பிராந்தியத்தில் உள்ளடக் கியதாகப் புதிய நாடு அமைய வேண்டும். இதில் மேற்கு இரியா னும் உள்ளடங்க வேண்டும் இறுதி
யில் சுகார்ட்டோவின் கருத்தை யொட்டியே இந்தோனேசியா உருவாக்கப்பட்டது. ஆனால்
மேற்கு இரியான் பற்றிப் பின்னர் தீர்மானிக்கலாம் என்று ஒப்புக் Glassi TassTLGTi L -ATTI
வளமிக்க இத்தீவினை விரைவில் அபிவிருத்தி செய்து தமக்குச் சாதக மான நாடாக மாற்றுவதற்குத் திட்ட மிட்ட டச்சுக்காரர். 1949இலிருந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட னர். ஆனால் எதிர்ப்பு மூன்று பக் கங்களிலிருந்தும் வந்தது. நெதர் லாந்து இந்தோனேசியா மேற்கு இரியான்மக்கள் என மூன்று தரப்பி னரும் நெதர்லாந்து அரசின் அபிவி ருத்தி நடவடிக்கைகளை ஆதரிக்க வில்லை. அதிலிருந்து கைகழு பும் நடவடிக்கை ஆரம்பமா யிற்று. இங்கு படையெடுக்கும் அறி குறிகளையும் இந்தோனேசியா
னேசியாவுடன் ஒத் ாளிக்கவே விரும்பு முன்பு பார்த்தோம்.
ன் உறவில் ஆஸ்தி (:ELD grupdiy (Qasirçövr ர இந்தோனேசியா இங்கு வாழும் மக் வம் அகன்ற மூக்கு ம் இருந்தாலும் பொதுவில் பாப்பு பொதுக்குழுவினுள் முடியும். இஸ்லாமி Jň gTGTUGliescocit LDU (Gloomam GuaОТšд, மக்கள் பின்பற்றுகி தானேசிய மக்களுக் கும் இடையில் எவ் மில்லை. அரசியல்
தவிர, என்று அறியப்படா இந்தோனேசியா யாக்கப்பட்டது.
LDj.J. GílőI.
ருந்து விடுதலை
காட்டியது. இங்கு சுகார்ட்டோ கெட்டித்தனமாக இருமுனைத் தாக் குதல் கொடுத்தார் நாட்டுக்குள்ள்ே டச்சுக்காரரைத் தொல்லைப்படுத்தி அப்பிராந்தியத்திலிருந்து அகற்றும் முயற்சி ஒருபுறம் நடக்க மறுபுறத் தில் ஐநாவில் சிறிய நாடுகளின் உதவியுடன் அரசியல் போர் தொடுத்த அவர் இரண்டாவதில் எதிர்பாராத வெற்றியையும் பெற்று விட்டார். இங்கே நெதர்லாந்தை ஆஸ்திரேலியா ஆதரிக்க அமெ ரிக்கா கையை விரித்து விட்டது மேற்கு இரியான் விரைவில் தனது கைவசமாகும் என இந்தோனே சியா திருப்திப்பட்டுக் கொண்டது. 1962 ஒக்டோபரில் நாடு ஐநா வின் பொறுப்பில் ஒப்படைக்கப் பட்டது. 1963 மேயில் ஐநா மேற்கு இரியானை இந்தோனேசி LITEGNILLÎ ஒப்படைத்தது.
நெதர்லாந்து சார்பில் ஐநா ஒரு முக்கிய வாக்குறுதியளித்தது 1969
இல் மக்கள் விருப்புக் கண்டறியப் பட்டு அதன் பின்னரே மேற்கு இரி யானின் அரசியல் எதிர்காலம் தீர் மானிக்கப்படும் என்பது இந்த வாக் குறுதி இந்தச் சர்வசன வாக்கெ டுப்பை நடாத்தும் பொறுப்பு ஐ.நா. வையே சாரும், ஆதிவாசிகளின்
தலைவர்கள் சிலரை அழைத்து
அவர்களின் கருத்தைக் கேட்டு அதுவே அந்தந்தக் குழு மக்களின் கருத்தென்று இந்தோனேசியா அதி காரிகள் வெளிக்காட்ட ஐ.நா.அவ தானிகள் மெளனமாகி விட்டனர்.
இத்தேர்தல் மூலம் ஐநா பலத்த கண்டினத்தை தேர்தல் முடிவை ஐ.நா.பொதுச்
எதிர்கொண்டது.
சபை 1969 நவம்பரில் உறுதிப்படுத் தியபோது (30 நாடுகள் வாக்களிப் பில் கலந்து கொள்ளவில்லை) மேற்கு இரியானின் சுயநிர்ணய உரிமைக்கு கல்லறை கட்டப்பட்டு விட்டது. விடுதலைப் போராட்டம்
ஏற்கனவே இருந்து வந்த சில முணு முணுப்புக்கள் முனைப்படைந்து 1963இல் சுதந்திரப் பாப்புவா இயக் கம் (OPM) என்பது உருவாகியது. உண்மையில் டச்சுக்காரருக்கு எதி ராக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமா
யினும் இந்தோனேசியாவின் இன
வாதப் போக்கால் அதற்கு எதிரான தாக மாற்றம் பெற்றது. ஆனால் மேற்கு இரியானின் பூகற்ப அமைப்பு முறையால் இந்த இயக் கம் மக்களை ஒன்று திரட்டிப் பெரிய கிளர்ச்சி எதனையும் 1969இல் நடாத்த முடியாமற் போயிற்று இந்தோனேசியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு sistiLK GELLIT தலைவரானதும் மேற்கு இரியானில் அபிவிருத்தி வேலைகளைத் தீவிரமாக முன்ன்ெ டுத்தார். பாப்புவா நியூகினியா சுதந்திரம் பெற்று அங்கு குழப்பம் ஏற்பட்டால் அது மேற்கு இரியா னுக்கும் பரவும் என்று அச்சப்பட்ட SEBGMTfL GELLIT ஆகக்கூடுதலான செலவுகளை இந்த மாகாணத்துக் கு' என ஒதுக்கினார். புதிய நாடான பாப்புவ நியூகினியாவுடன் எல் GOGOL சமரசமாக நடாத்தி முடித்தார். இத னால் OPM இயக்கம் பாப்புவாவி லிருந்து பெற்றுவந்த ஆதரவும்
பேச்சுவார்த்தைகளையும்
அடைக்கலமும் வெகுவாகக் குறைந்து போயின.
ஆனாலும் போராட்டம் ஒய
வில்லை. 1976 - 78 காலப்பகுதிக் குள் 3,515 இந்தோனேசியா இரா ணுவ வீரர்களும் 5,269 இரியத் தீவிரவாதிகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டதாகச் செய்திகள் கூறுகின்றன. 1977 செப்டெம்பரில் இந்தோனேசிய இராணுவ விமான Stras DC3 ஐகெரில்லாக்கள் சுட்டு வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. 1978 யூலையில் இந்தோனேசியா இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரி SGOGITä. சிறைப்பிடித்து அவர்க ளைப் பணயம் வைத்துச் சர்வதேச நடாத்துமாறு
Gle, flá) GAOITö,,GÍT
மகாநாடொன்றை வற்புறுத்தினர் ஆனால் பின்னர் இவர்கள் விடு விக்கப்பட்டனர். மகாநாடு நடை பெறவில்லை.
பாப்புவா நியூகினியா மக்களில் கிராமவாசிகள் இரியான் மக்களின் சுதந்திரப்போரை ஆதரிக்கின்றனர். ஆனால் அரசாங்கம் பகிரங்கமாக
ஆதரவு எதனையும் வழங்க
வில்லை மறுபுறத்தில் ஆஸ்திரே

Page 15
  

Page 16
5டந்த 27 வருடங்களுக்குப் பிறகு மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வரலாறு படைத்திருக்கின்றது. மட் டக்களப்பில் உள்ள அனைத்து சிறிய, பெரிய நீர்பாசனக் குளங்க ளும் நிரம்பி வழிந்து உடைப்பெ டுக்கும் அபாய நிலையில் அதன் அனைத்துக் கதவுகளும் திறந்து விடப்பட்டு பெருமளவு நீர் ஆற் றிற்கு விடப்பட்டது. தொடர்ச்சியா கப் பெய்த மழையினால் மட்டக்க முழுவதுமே GGGGIT, ITLITS3, ETLäLucil, கின்றது. அகதி முகாம்களில் இருந்து அவல வாழ்க்கை வாழ்ந்த மக்கள் ஒருபுறம் இருக்கக் காணி இல்லாமல் கிடைத்த இடங்களில்
குடில்களைக்
ளப்பு மாவட்டம்
கட்டிக் கொண்டு வாழ்ந்த ஏழைகள் மறுபுறம் என பல தரப்பட்ட மக்களை அடுத்தவே ளைக் கஞ்சிக்கு வழியில்லாமல் அடித்து விட்டது பெருவெள்ளம் G66TSITSITLITSUT. LDITGIL Lib
மட்டக்களப்பு மாவட்டத்தில் கட லோடு தொடர்புடைய மூன்று வாவிகள் உள்ளன. மட்டக்களப்பு வாவி, வாழைச்சேனை வாவி, U6ofliggräJCBg,66of GUITGG GTGöTL 601 (3:6) அவை இவ்வாவிகள் மூன்று வரு டத்தில் 10 மாதங்கள் கடலுடன்
தொடர்புபட்டிருக்கும் ஏனைய இருமாதங்களிலும் LD68OTGA)ITGä) மூடப்பட்டு தொடர்பு அற்றுவிடும்.
மீண்டும் மழைகாலத்தின் போது
வாவியில் நீர் மட்டம் உயர கடலு டன் தொடர்பு பட்டு மழை நீரை கடலுக்குச் செலுத்தும் நடவடிக் கையை மேற்கொள்ளும், ஆனால் இவ்வருடம் இம்மூன்று முகத்து வாரங்களும் மூடப்படாத காரணத் தினால் ஆரம்பத்தில் பெய்த மழை நீர் முழுவதுமே கடலைச் சென்ற
டைந்ததன் காரணத்தினால் வெகு
விரைவாக வெள்ளம் வடிந்தோ டும் தன்மை காணப்பட்டது. ஆனா லும் தொடர்ந்து பெய்த பெருமழை யினால் நீர்மட்டம் உயர்ந்து கடலுக்குச் மழை நீரின் வேகத்தையும் தாண்டி
மேலும் செல்லும்
மாவட்டம் முழுவதும் வெள்ளக்கா டாகி விட்டது. இந்நிலையில் முகத் துவாரம் மூடப்பட்டு இருந்திருக்கு மேயானால் வெள்ள அனர்த்தங் கள் மட்டக்களப்பு மாவட்டத்தை இன்னும் சிலவருடம் அபிவிருத்தி யில் பின்நோக்கித் தள்ளியிருக்கும்.
வருடா வருடம் இதே கதை
ஒவ்வொரு வருடமும் மழை பெய் வதும், மக்கள் இடம் பெயர்வதும், கால்நடைகள் நீரில் அடித்துச் செல் லப்படுவதும் நகரத்தின் அழுக்கு கள் சகல கிராமங்களில் பரவுவதும் சாதாரண நிகழ்வாகக் கருதுவதும், அது தொடர்பாக சில பத்திரிகை அறிக்கைகளை விடுவதும், சில நிவாரணங்களை வழங்குவதோடு மழையும் நிற்க பிரச்சினையையும் கிடப்பில் போடுவது வழமையா கிப் போய்விட்டது.
இவ்வளவிற்கு வடிகாலமைப் ளப்பு மாவட்ட குமேயானால் தில் இருந்து
முடியும் ஆ6 அபிவிருத்தி
செயற்படுத்தப் டாத சில நட L 3,956T UGOLI
தற்கு முக்கிய குறிப்பாக தன் தற்கு உரிய வ gici Gla u JuЈLIL கட்டப்படுவது அமைப்பதும், களை ஏற்படு
LDTGOT 95 TOT 600TI டுச் சொல்ல மு
இவ் வருடத்தி வெள்ளத்தின் L ġEJJEGATLI L9ldii) LI யம் முற்று முழு டுள்ளது. எ6
பட்டு விதைத் அனைத்தும் ெ அழிந்து விட்ட விதைக்கவே பட்ட நெல் வ LDL Lig. GITILG
என அழைக் арууш பிரதேச டத்தில் வெளி துதான்
பழிவாங்கப்படும்.
கும். இந்த அபிப்பிராயமே இராணுவத் தினர் அண்டைய சிங்களப் பிரதேசத்த வர்களுக்கும், புல்மோட்டை முஸ்லீம்க ளுக்குமிடையே அதிருப்தி நிலவக் காரணமாகும் உண்மையில் அங் குள்ள முஸ்லீம்களில் சிலர் அதுவும் புலிகளின் பிரதேசத்து எல்லைகளில் இருப்பவர்கள் நிர்ப்பந்தமான நிலை யில் புலிகளுக்கு உதவவேண்டிய தேவையிலிருக்கிறார்கள் தங்களது பாதுகாப்பான இருப்புக்காக அவர்க ளது வேண்டுகோளை தட்டமுடியாது நிறைவேற்றும் சூழலில் இருக்கும் அந்த அப்பாவி மக்களால் இந்த முழு ஊருமே இராணுவத்தினதும் குறிப்பாக பொலிஸாரினதும் அச்சுறுத்தலிலிருப் பது கவனிக்கத் தக்கதாகும்.
பொலிஸார் நடத்திய தாக்குதலில் இக் பால் என்பவரது வீடு, வீடியோ கடை கொழும்பு சென்டர் சலாம் ஹொட்டல் (எவரெஸ்ட்) சென்ரல் ஸ்டோர்ஸ் - இந்தக் கடையினுள் சுமார் 12 இலட்சம் வரையாகன மீன்பிடி உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது- ரபீக் ஹொட் டல் (இந்த ஹொட்டல் பள்ளிவாசல் காணிக்குள் இருப்பது குறிப்பிடத்தக்க தாகும்.) ஆனாலும் பள்ளிவாசலுக்கு எதுவித சேதத்தையும் ஏற்படுத்த வில்லை- போன்ற கடைகள் சேதம டைந்திருக்கின்றன. இதனால் 35-40 லட்சம் வரையில் நஷ்டம் ஏற்பட்டிருப் பதாகத் தெரியவருகிறது.
அதன்பின்னர் "தலையாட்டி' ஒருவர் மூலம் மூன்று பெண்கள் உட்பட சுமார் 22 பேரைக் கைது செய்திருக்கின்றனர். அதில் கிராம சேவகர் சுபைர் என்பவ ரும், ரஹ்மான் என்பவரும் கைதாகி இரண்டு நாட்களின் பின் விடுதலையா கியிருக்கிறனர் கைதான பெண்களில்
இருவர் கடைகள் வைத்திருப்பதாக வும் அவர்கள் புலிகளுக்கு Ք-56ւ6ւ5" கவும் கூறி கைது செய்திருக்கிறார்கள் அவர்களைக் கைது செய்யும் போது கூடவே அவர்களது கணவன்மார்க ளையும் பிள்ளைகளையும் கைது செய் திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் சுமார் இரண்டு தொடக்கம் ஏழு நாட் கள் வரை சிறைவைக்கப்பட்டு மேலி டங்களின் தலையீட்டினால் விடுதலை யாகியிருக்கின்றனர் அதிலும் மனாப், பாறூக், ராசாமுஹம்மத் ஆகிய மூவ ரும் இதுவரை விடுதலை செய்யப்பட வில்லை. இவர்களை புல்மோட்டைப் பொலிஸ் நிலையத்திலிருந்து கெப்பிடி கொல்லாவ பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றிருப்பதாகத் தெரியவ ருகிறது. இந்தச் சம்பவத்தின் பின் புல்மோட்டை பிரதேசத்தவர்களது போக்குவரத்து டன் தொடர்புடைய அலுவல்கள் மிக வும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. திருத்தப்பட்டுக் கொண்டிருந்த புல் மோட்டை கெப்பிடிக்கொல்லாவ (தற் போதைய ஒரே போக்குவரத்துப் பாதை) பாதை வேலைகள் இந்தச் சம்ப வத்தின் பின் நிறுத்தி வைக்கப்பட்டுள்
ΘΤούΤ.
தொடர்ந்தும் எல்லாவிதமான இன்னல் களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகி வரும் புல்மோட்டைப் பிரதே சம் அரசியல் கவனிப்புக்கும் அவ்வ ளவு ஆளாகுவதில்லை. காரணம் அதன் தனிமைப்படுத்தப்பட்ட கவ னிப்பாரற்ற நிலைமையே. இப்பிரதேச மக்களுக்கு எது நடந்தாலும் எங்கா வது போய் ஒட்டிக் கொள்ளவோ பாது காத்துக் கொள்ளவோ முடியாத நிலை தற்போது உருவாகியிருக்கிறது. இந்
திய ராணுவம் الكالورك تاتالانقله வூர் மக்களில் ளுக்கு இடம் ெ பிடத்தக்கது.
இரண்டு வகை டையே மக்கள் கொண்டிருக்கு சகலரதும் அக் தின் பின்னா பெற வேண்டும் வைத்து அறிக்ை Luci) GAOTTL u Lib G3 களை மாத்திரம் du LDITGOT LIGoof
தனது சுய அை திரமாக வாழ வசதிகளும் நட Githë ELDITLLIT. காப்பாக சுதந்தி கொடுக்க வேண் ஏற்பாடுகளைய செய்து கொடுச் றைந்தது திரும ணப்பாதையை ஆதிக்கத்திலிரு காக்கும் முய இதற்கான உந்து மக்கள் ஒன்றுப களிடத்தில் வழ விரும்பியவர்க றுக் கொடுப்பத டைப்பிடித்துக் தாம் சுதந்திரமா காகவாவது Glgirgir GIT (SGu6ði
ஒவ்வொருவன இன்னொருவரு டிருக்கும் அவ6 D. GTG)LDLLITGT
புல்மேர்ட்டை பு அந்தச் சுதந்திர
சரிநிகர் (இரு வாங்களுக்கொருமுறை) இதழ் இல182 அலோசாலை கொழும்பு 08 இன S S S S S S SS SLS S S L S
 

ம் சரியானதொரு
பு வசதி மட்டக்க ம் முழுவதும் இருக்
வெள்ள அபாயத் தப்பித்துக் கொள்ள னால் அதே சமயம் GULLI flat) படும் திட்டமிடப்ப
என்ற
வடிக்கைகளும் மட் வெள்ளம் பாதிப்ப மானதொரு காரணி ாணிர் வடிந்தோடுவ டிகாலமைப்பு வசதி டாமல் கட்டிடங்கள் |ம் சுற்றுமதில் புதியகுடியேற்றங் த்ெதுவதும் முக்கிய ங்களாகக் குறிப்பிட் plquith.
நில் ஏற்பட்ட பெரு தாக்கத்தினால் மட் டுவான்கரை விவசா ழதாகப் பாதிக்கப்பட்
வவளவோ கஷ்டப்
ந்த நெல் வயல்கள் Guair GTLi STUGOTLDITS நிலையில் மீண்டும் வசதியற்று கைவிடப் |யல்களும் ஏராளம் ன் நெற் களஞ்சியம் கப்படும் படுவான்க நீதிற்கே அடுத்த வரு மாவட்டத்தில் இருந் பாட்டிற்கு அரிசி
கொண்டு செலல வேணடிய நிலை யைப் பெருவெள்ளம் ஏற்படுத்தி விட்டது. வெள்ளத்திற்குப் பலி
வெள்ளத்தின் அகோரம் உயிர்க ளுக்கு உலை வைத்துள்ள நிகழ்வுக ளையும் ஏற்படுத்தியிருக்கின்றது. வாழைச்சேனை பிரதேச செயலா ளர் பிரிவில் உள்ள ஒரு பின்தங்கிய கிராமம் திகிலிவட்டை இக்கிரா மம் ஆற்றிற்கு மேற்கே இருக்கின் றது. கடந்த வாரத்தில் இக்கிராமத் தில் உள்ள தங்களது சேனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் வேறும் 6 பேருமாய் (கற்பிணிகள் குழந்தைகள் உட்பட) 11 பேரும் ஆற்றைக்கடக்கும் போது பெரு வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துள் ளனர். வழமையாக திகிலிவட்டை யில் இருந்து ஆற்றில் நேரடியாகப் பயணம் செய்தால் 10 நிமிடங்க ளில் ஆற்றின் அக்கரையான சந்திர
வெளி கிராமத்தை அடைந்து விட லாம். ஆனால் பாதுகாப்பு படையி னர் தங்கள் பாதுகாப்புக் கருதி இப் பாதையைத் தடைசெய்து ஆற்றில் குறைந்தது 1 மணித்தியாலம் பய ணம் செய்து முறக்கொட்டாஞ் சேனை என்னும் இடத்தை அடை யவே அனுமதித்திருந்தனர். இவ் வாறு நீண்டதூரப் பிரயாணமே இவ் உயிர்களைக் காவு கொண்டுள்
இங்கிருந்த வேளையில் நிலையின் போது இவ் அநேகர் வெளியூர்க
பயர்ந்திருந்தமை குறிப்
யான அச்சுறுத்தல்களி அகப்பட்டு வாழ்ந்து b புல்மோட்டை மீதான கறை இந்தச் சம்பவத் லாவது செயலுருவம் இந்தச் சம்பவத்தினை கைகள் விடுவதும் அரசி தடுவதும், நஷ்ட ஈடு கோருவதும்தான் முக் களல்ல. ஒரு சமூகம் டயாளங்களுடன் சுதந் முடியாதவிடத்து எந்த டவடிக்கைகளும் பயன முதலில் மக்கள் பாது ரமாக வழி ஏற்படுத்திக் ண்டும். அதற்கான சகல பும் பொறுப்பானவர்கள் கெ வேண்டும். ஆகக்கு லை-புல்மோட்டை பய த் திறந்தாவது பேரின ந்து அவர்களைப் பாது ற்சியில் ஈடுபடலாம். துதல்களை அப்பிரதேச LLL L-Gluff), GITT &B, sed fluuolusi 2ங்க வேண்டும் தாம் ளுக்கு வாக்குப் பெற் ற்காக பிளவுபட்டு சண் கொள்ளும் மக்கள் க பயமின்றி வாழ்வதற் ஒற்றுமைப் பட்டுக் டியிருக்கிறது. து மூச்சுக் குழாயும் டன் கையில் அகப்பட் பம் தீர வழியமைப்பது
தந்திரமாகும்.
மக்களுக்கு இருக்கிறதா Ο
துெ.
இவ் உயிர்களைப் பலிகொடுத்த துயரத்தில் பொதுமக்கள் இருக்கும் போது பயணம் செய்த 11 பேரில் ஒரு புலி இருந்திருக்கின்றது. அத னால் தான் அனைவரும் மூழ்கி இறந்து விட்டனர் என்று இராணு வம் கூறுகிறது. இவர்களுடைய வக்கிரமடைந்த மனோ நிலையை விபரிக்க இச்சந்தர்ப்பம் ஒன்றே
போதும்.
இவ்வாறாகப் பல தாக்கங்களை ஏற்படுத்திய வெள்ளம் மிக மோச மாக வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர் மட்டக்களப்பு கிழக்கு ஆரையம்பதி, காத்தான்குடி, களு வாஞ்சிக்குடி, வெல்லாவெளி, பட் டிப்பளை, வவுணதீவு ஆகிய பிர தேச செயலாளர் பிரிவுகளை தாக்கி யுள்ளது. பொதுவாக இவ்வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப் பட்டு வீடு வாசல்களை இழந்தவர் கள் அனைவரும் மிகவும் கஷ்டப் பட்ட வறியவர்களாகவே காணப்ப டுகின்றனர். எனவே வெள்ளத்திற் கான பாதிப்பில் இருந்து தப்ப எடுக் கும் நடவடிக்கைகள் மறுபுறத்தில் இம்மாவட்டத்தில் உள்ள ஏழை மக் களுக்கு ஒரு விமோசனத்தை கொடுக்கும் நடவடிக்கையாகவும் அமையும். எனவே இவ் ஏழை மக் களின் விமோசனத்தைக் கருத்தில் கொண்டாவது முறையான வடிகா
l5حي
சிந்திரிகா குமாரணதுங்கவுக்கு எதிராக ஜே.வி பியைச் சேர்ந்த அஜித் குமார தாக்கல் செய்திருந்த மான நஷ்ட வழக்கு விசாரணை is a fourt 1、 திகதியன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத் தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்
ଗTSU,
கடந்த செப்டம்பர் 9ம் திகதி (சந்தி ரிகா அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள்) பியகம சுதந்திர வர்த்தக வலய வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக அன் றைய பிரதமர் சந்திரிகாவின் உரை யில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள் ஜே.வி.பி அஜித் குமாரவின் பெய ருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு மேற்படி வழக்கு தாக் கல் செய்யப்பட்டிருந்தது. சந்திரிகாவின் சர்ச்சைக்குரிய அந்த
உரையில் பியகம போராட்டத்
துக்குதலைமைதாங்கியவர் அஜித் குமார எனும் ஜேவிபி நபரென் றும் இவர் பாராளுமன்ற குண்டு வெடிட்ட சம்பவத்தில் குற்றஞ்சாட் டப்பட்டவரென்றும் குறிப்பிட்டி ருந்தார்.
துடன் தொடர்புடைய அஜித் குமா என்பவர் வேறு ஒரு அஜித் குமார எனும் நபரே என்ற உண் மையை ஆராயாது விடுத்த அந்த
ஜனாதிபதியின் அதிகாரம்
அறிக்கை தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அறிவிக்கப்பட் டது நாடறிந்த விடயம். சந்திரிகா வின் இந்த உரை தனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக கூறி அவருக்கு எதிராக 50 هot': '%6او - ஈடு வழங்குமாறு கோரும் வழக் கொன்றை கொழும்பு மாவட்ட நீதி மன்றில் அஜித் குமார தொடுத்தி ருந்தார்.
ஆனால் சந்திரிகா இன்று நிறை வேற்று அதிகாரம் கொண்ட ஜனா திபதியாக இருப்பதனால் இலங்கை யின் குடியரசு அரசியலமைப்பின் படி 35(1) சரத்தின்படி அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவோ தொடரவே முடியாது என்று கூறி நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளு படி செய்வதாக தீர்ப்பு வழங்கியுள் ಇಂಟ್ರಿ!
நாடறிந்த இந்த பகிரங்க விடயம் தொடர்பாக ஜனாதிபதி சந்திரிகா வருத்தம்
தெரிவித்து * அறிக்கை விடுக்காதது அவரது நேர்மையினத்தை வெளிக்காட்டுவ
திாகவும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதை கோஷமாக
வைத்து பதவிக்கு வந்தவர் இன்று
அந்த பதவியை பயன்படுத்தி குளிர்காய்வது முட்டாளாக்கும் செயல் என்
ஜேவிபியினர் தெரிவிக்கின்றனர்
ங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் சார்பில் வெளியிடுபவர் ச.பாலகிருஷ்ணன்
стфСалеолцth
sa A