கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.01.12

Page 1
සර් තිහරි SAARINIAEAR
3.
இதழ் 63
சரிநிகர் சமமாக வாழ்வமிந்த நா
ーグ
7
டடிலே பாதி
ജ്ഞ1, 12 - ജൂൺ 2
| EignúllyétfangtöG SJöflueð st 0 தேசிய சுயநிர்ணய உரிமை
| "SHIJEFlua
DL 600T. சரிநிகருக்கு வழங்கிய பிரத்தியே கப் பேட்டி ஒன்றின்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, இத்த அரசியல் தீர்வு ஒன்றின் பாது வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு அம்பாறை மாவட்டத்தை அடிப்படையாகக்
LDலையகத்தில் சிறிது காலம் மெளனமாகியிருந்த பயங்கரவா தப் பிரச்சாரம் மீண்டும் திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இதன் உடனடி விளைவாக கடந்த இரண்டு மாதங்களாக மலையக நக ரங்களான ஹட்டன், டிக்கோயா பகுதித் தோட்டங்களைச் சேர்ந்த ஒரு டசனுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத முலாம் பூசப்பட்டு இருவோடிரவா கக் கைது செய்யப்பட்டுள்ளார்கள் 1989/90ம் ஆண்டுகளில் ஊவா சப்பிரகமுவ மாகாணங்களில் இவ் வாறான பிரச்சாரங்கள் மேற்கொள் ளப்பட்டமையின் விளைவாக நூற் றுக்கும் மேற்பட்டதமிழ் (தோட்டப் பகுதி) இளைஞர்கள் காணமல் ஆண்டுகள் பல கடந்தும் இவர்கள் பற்றிய எவ் வித விபரங்களையும் பெற முடியா தவர்களாக இவ்விளைஞர்களின் பெற்றோர் உள்ளனர்.
CELUITLIGGAL L Tito, GiT.
இவ்விளைஞர்கள் விடயத்தில் மனித உரிமைகள் பற்றியும் அரசி யல் அத்துமீறல் பற்றியும் வாய் கிழி யப்பிதற்றும் அரசியலாளரும் சரி மனித உரிமையாளர்களும் சரி எவ் வித மூச்சும் விட்டதாகத் தெரிய Εθουαρίου.
நவம்பர் மாத ஆரம்பத்தில் GTLIG) மலையக இளைஞர்கள் அட்டன் தோட்டங்களில் சந்தேகத்
கொண்ட ஒரு சுயாட்சி உள்ள மைப்பு வழங்கப்படுவதுடன் இவ் உள்ளமைப்பில் முஸ்லிம்கள் செறி வாக வாழும் ஏனைய பிரதேசங்க ளும் இணைக்கப்பட வேண்டும். சிங்கள மக்கள் வடகிழக்குக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள்
டார்கள். இவர்களிடம் துப்பாக்கி கள் வெடிகுண்டுகள் இருந்ததாக வும் இவர்கள் 'மலையக விடு தலை முன்னணி" என்ற பெயரில் விடுதலைப்புலிகளின் துணைப்ப டையாக உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம் எனவும் 16.11.1994 வெளிவந்த "லங்காதீப பத்திரிகை முன்பக்கத்தில் வெளியிட்டு பிரச் சாரப்படுத்தியுள்ளது. 15.11.1994 ஜலன்ட் பத்திரிகையும் தன் முன் பக்கச் செய்தியாக 'மலையகத்தில் புதிய பயங்கரவாதக் குழு' எனத் தலைப்பிட்டு LTTC யின் வழிகாட் டலுடன் மலையக தோட்டப்பகு தியை தனிநாடாக்குவதற்கு இக் குழு முயன்றது' என பிரச்சாரப்ப டுத்தியுள்ளது. இது இவ்வாறிருக்க "டெய்லி நியூஸ்' பத்திரிகையின் வாரட்பதிப்பான 'சண்டே ஒப்சே வர் 2011.1994 இல் பாதுகாப்பு அறிக்கை என்ற தலைப்பில் 'ഥബ யகம் புலிகளின் இன்னொரு முன் னணியாக மாறுமா?' என வினவி யுள்ளதுடன் செப்டெம்பர் மாதம் 14ம் திகதி பொகவந்தலாவ லெட்
EDITATENSIMMÄEOS
 ே தலைவர் விக்கிரமபாகு கருண
Iட்டின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ஒன்று காணப்பட னால் அது வடக்கு கிழக்கை தமிழ் மக்களின் தாயகம் எனவும் தேசிய சுயநிர்ணய உரிமை உண்டு எனவும் அரசியல் அமைப்பு ரீதியாக அங்க போது மட்டுமே சாத்தியமாகும். தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கில் பூரண சுயாட்சி உரிமை வழங்கப்படுவதும் அச்சுயாட்சி அமைப்பில் தேவைக்கு உகந்த அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதும் அவசியம் தெரிவிக்கிறார் இலங்கை நவசமசமாஜக்கட்சியின் தலைவர் விக்கிரம
வாழ்வது போன்ற களுக்கும் உருெ டும் எனவும் தெ
கலாநிதி பேட்டி உள்ளே
சுமி தோட்ட ே யும் அதிகாரிை
தையும் வெ6 வேலை நிறுத்த படுத்தி இவ்வ களை தடுத்து ெ கைக்கு பயங்கர இருப்பதாகக் க
GTS). இவற்றுக்கு வ வது போல லங் லாளர் யூனியன் தீனும் தொழிலா தலைவர் ஐயா 603, GTGlauciful ளர் ஐயாத்துை அறிக்கையில் களை அடைத் நடவடிக்கைளில் தொழிற்சங்க என குறிப்பிட்டு இதற்குக் காரண கிறார்.
சக்திமிக்க மை குப்பிற்கு அடி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 வட கிழக்கு இணைப்பு
போதாது கையழகைப் பாடுதற்கு
݂ ݂ போதாது நம்தமிழில் பொதிந்துள்ள சொற்களினிப் GIGö Jill 6 Iloliisi 60jollä கந்தரையும் சுட்டுவிட்ட கையழகைப் எந்த மொழி உண்டு இனி
ாடுதற்கு
-րյքGnnasit :
ODLOŽILINGÖ
வேண்டுமா இனங்களுக்கு கேரிக்கப்படும் அவர்களுக்கு அவர்களது ஆகும் என்று |-IMG SG600TT
நிலையை அவர் ாக்குதல் வேண்
வித்தார்.
விக்கிரமபாகுவின் (பக்:6)
ஒலுவில்:
துறைமுகம் பூத்தி
GÜLTIGÖ SEGÜEUlf GTIJGINGÖGUDE
யில்இருந்து வருகின்ற பேரீத்தம் பழங்களின் கதாநாயகனாக மாறி னார். இன்று மாஜி அமைச்சரின் முகவரியே இல்லை. இது அன் றைய ஐதேக ஆட்சியில் இருந்த
8க்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் வர்த்தக கப்பல்துறை அமைச்சராக இருந்த பழுதுபார்க்கதெரியாது என்ற ஒரே காரணத்திற்காக பதவி எடுக்கப் பட்டு வர்த்தக, வாணிப அமைச்சு
stuca)
ரான மன்சூர் அவர்கள் அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு பொத்து வில் ரயில்பாதையின் கதாநாயக னாக இருந்தார். பிறகு இவர் சவூதி
முஸ்லிம் அரசியலின்
FITSTäélutd.
இன்று அதற்கு நிகராக உருவெடுத்
தவிடயம் ஒலுவிலில் துறைமுகம்
→1E
லை நிறுத்தத்தை தடுத்து வைத்த ஓயா தோட்ட தையும் தொடர்பு றான அதிகாரி வக்கும் நடவடிக் பாதப் பின்னணி ட்ட முற்பட்டுள்
ாலத்து வாங்கு தோட்ட தொழி ரமுகரான முகை ர் தேசிய சங்கத் நுரையும் அறிக் ள்ளனர். திருவா பவர்கள் தமது தாட்ட அதிகாரி வைத்து தடுப்பு
ஈடுபடுவது வடிக்கையல்ல' விசமிகள் தான் எனக் குறிப்பிடு
IJE LITL LITGMG)
co e neolog,
SS
ளைப் பெற்றுக்கொடுக்கப் போரா டுவதற்கு பதில் அற்ப சலுகைக்காக அவர்களை விலைபேசிவருவத
னால் எழுந்த புரட்சிகர மனப் பான்மை காரணமாக மலையகப் பாட்டாளிகள் தம் வேலைநிறுத்தம் என்ற ஆயுதத்துடன் 'தடுத்துவைத் தல்' என்ற உத்தியையும் வளர்த் தெடுத்துள்ளனரே தவிர அவர்கள் எந்த விசமங்களுக்கும் ஆற்பட வில்லை. இவ்வாறு தடுத்து வைக் கும் நடவடிக்கையில் ஈடுபடும் தோட்டத் தொழிலாளர் உட்பட நாட்டின் அன்றாட நிகழ்வாகி விட்ட பொறுப்பான பாட்டாளிகள் என்ற முத் திரை குத்த இவர்கள் முயல்கின்றார் களா?. இந்தத் தடுத்து வைத்தல் ஒரு தொழிற்சங்க நடவடிக்கை யாக கூட இல்லாமல் இருக்கலாம். ஆனால் தம் கையாலாகாத தனத் தால் பாட்டாளிவகுப்பிற்கு மலை யக அரசியல் தொழிற்சங்க வியா மாற்றுவழிகாட்ட வில்லை. தம் நலன்களுக்கும், பத விகளுக்குமாகப் பேரம் பேசும் இந்
"பயங்கரவாதிகள்'
LIslsoiT
SS
இந்நிலையில், கடந்த காலங்களில்
தத் தொழிலாளர் தலைவர்கள்தான் தொழிலாளரை காட்டிக் கொடுக்கு மாற்போல் இவ்வாறு பேசுகின்ற GOTft.
இப்போது மலையகத்தில் நடக் கின்ற அரசியல் கைதிகள், பயங்கர வாதப் பூச்சாண்டி பற்றி எந்த மலை யக அரசியல்வாதியும் கண்டிக்க வில்லை, அல்லது கண்டு கொள் ளவே இல்லை. பல ஆண்டு சிறை வாசம் செய்து வெந்தணல் தாண்டி வந்தவர்கள் கூட மெளனமாய் இருப்பதானது ம்லையகத்தில் சிந் திக்க கூடிய படித்த முற்போக்கு எண்ணம் கொண்ட தலைமு றையை அழித்துவிட துணைபோ கும் செயல் என்பதில் சந்தேக
ിബ ஹோமியோபதி வைத்தியரான சாந்தகுமார் உட்பட பல இளைஞர் கள் கைது செய்யப்பட்டு வருவதா னது மலையக இளைஞர் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் அதிக ரிக்கச் செய்துள்ளது திடீர் திடீ ரென இரவில் சிவிலுடையில் வரு வோர் கண்களைக் கட்டி இளைஞர் களை காவிச் செல்வது நல்ல சகுன LDGOGD.
கைது செய்யப்பட்ட எந்த மலை யக இளைஞனாவது பயங்கரவாதி என நிறுவப்படவில்லை.
15 ܡܚ

Page 2
1ெழமைபோல் அன்றும் கந்த சாமி அங்கிள் வீட்டில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம் (கரவை கந்த சாமி அவர்கள், தமிழ் அரசியல் வட்டாரத்தில் அவ்வாறுதான் அழைக்கப்பட்டார் - கந்தசாமி அங்கிள்) கடக்கும் வருடத்தின் துயரங்களுக்கு விடை கொடுத்து வரப்போகும் வருடத்தை மகிழ்வு டன் வரவேற்கும் நாள் அது டிசம் பர் 31ம் நாள். அந்த நாள் அவர்க ளின் வாழ்விலும் மறக்க முடியாத
ஒரு நாள், ஏனென்றால், அது கந்த சாமி அங்கிளின் மகனின் பிறந்த நாளும் கூட அன்றைய தினம் அவர் தனது அடுத்தாண்டு கனவு கள் பற்றி குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். 54ஆம் வயதை நெருங்கிவிட்ட அங்கிள் அடுத்தவருடம் தனது 60ம் கல்யாணத்தையும் 40வருட அரசியல் வாழ்க்கையும், நினைவு கூர்ந்து விமரிசையாக விழாக் கொண்டாடுவது, இறுதி வருடத் தைப் பூர்த்தி செய்யும் தனது மக னின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை கண்டுகளிப்பது என்பன அவர் கண்ட கனவுகளில் சில
குடும்பத்தாரின் அன்றைய அகம கிழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும் கூட தான் சரி என நம்பிய தனது அரசியல் வாழ்வின் பணிகளையும் அவர் மறந்து விட வில்லை. அன்றும் கூட மாலை கூட் டணிக் காரியாலயம் சென்று தமிழ் அமைப்புக்களின் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி ஒன்றை நடாத்திவிட்டு வந்திருந் தார்.
தனது அரசியல் வேலைகள், மக னின் பிறந்ததின கொண்டாட்டங்
கலந்துரையாடல்
கள், குடும்ப உரையாடல்கள் எல் லாவற்றையும் கிரமமாக முடித்து விட்டு வீட்டின் முன் மண்டபத்தில் தொலைக்காட்சியைப் பார்த்தபடி தான் வழமையாக அமரும் சுவர் மூலையில் அங்கிள் வந்து அமர்ந்து கொண்டார் ரூபவாகி னிச் செய்தியின் பின்பு ஒலிபரப்பா கும் சிங்கள நாடகங்களை வீட்டா
ருக்கு மொழிபெயர்த்துக் கூறிரசித்
தவண்ணம் o Guit அமர்ந்திருந்தார்.
இரவு 8.25மணி இருக்கும் திடீ ரென மின்சாரம் நின்றுவிட்டது. வ சந்தா லைற் நின்றுவிட்டது. ரோச் லைற்றை கொண்டுவா’ என்றார்
60'g| விழித்து ஏன் எல்லா இடமும் லைற் இருக்குது எங்கள் வீட்டில்
அங்கிள் LD6960.16Élgðu
மட்டும் லைற் இல்லை எனக்
கூறிய வண்ணம் அறைக்குள்
※ ●。Qa" அரசியற் படுகொலை
நுழைந்தார் வசந்தா அன்ரி வாச லிலே யாரோ வந்து நிற்பது போல தோன்றியது அங்கிளுக்கு அங் கிள் எழுந்து நின்றபடி 'யார் அது? யாரைத் தேடுகிறாய் என்று கேட்ட வண்ணம் வாசல்புறம் பார்த்தார். துப்பாக்கி ஏந்திய ஒரு மனிதன் அவர் முன்னால் நின்றான். அதற் குள் அங்கிள் வாசலை நோக்கி நகர்ந்திருந்தார். டனோ பேசுவது கேட்டு திரும்பிய
அங்கிள் யாரு
EgoTL IIf. ஆயினும், அன்ரி எதையும் சிந் திக்க முதலே துப்பாக்கிவெடித்தது. அங்கிள் நிலத்தில் சாய்ந்தார்.
ஐயோ ஐயாவைச் சுட்டுவிட்டார்
அன்ரியும் அவனை
கள் என்று கத்தினார் அன்ரி சமை யல் அறையில் நின்ற மகள் ஜெய பாரதி ஐயாவுக்கு என்ன என்று கத் தியவாறு நோக்கி ஓடி வந்தாள். தான் இனம் காணப்பட்டாலும் என்ற அச்சத்தி
முன்மண்டபத்தை
னாலோ என்னவோ கையில் வைத் திருந்த கிரனைட்டைக் கழட்டி எறிந்தான் அந்த துப்பாக்கி மனி தன் கிரனைட் பாரிய சத்தத்துடன் வெடித்தது. மகள் பாரதி கண்ணாடி யன்னலுக்கருகில் தூக்கி எறியப் பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந் தாள் மறுபுறம் வசந்தா அன்ரியும் தூக்கி எறியப்பட்ட நிலையில்
வீட்டில் இருந்தவர்கள் கூக்குரல் போட்டார்கள் யாராவது வாருங் கள் இவர்களை வைத்தியசாலைக் குக் கொண்டுசெல்வதற்கு என்று. ஆனால் எவருமே வரவில்லை. எட்டு மணிக்கு வருவதாகக் கூறிச் சென்ற பாரதி மோகன் சைக்கிள் காற்றுப் போனதால் 8.45ற்கே சைக் கிளைத் தள்ளிக் கொண்டு வந்து
@ရီ
சேர்ந்தார். போதே காதைத்துளைத் நுழைந்தவுடன் வீடு இருளில் மூ யின் வெளிச்சத் தங்கை பாரதியு தில் கிடந்ததை ஒருவாறு LT வாடகை ஓட்ே களுபோவில : கொண்டு சென் Glco ed uGlfi
D89560)6IT e LGBT வைத்தியசாலை லுமாறு கூறினர் flöj:600 UEL LGNM GGN பட்டு மூன்று நா னைவைப் பெ வைத்தியசாலை சிகிச்சை நடைெ
40வருட அரசி கொண்ட கந்த வாழ்வு தமிழ் அ றிணைவு பற்றிய யுடன் 94ம் நாளாக 31ம் ந விட்டது. அவ அவ்வாண்டின் படுகொலையாக
விட்டது. அந்தந
is
துகளுக்கும், மாற் கும் மீண்டும் ஒ வைக்கப்பட்ட நா பதியப்பட்டுவிட் கந்தசாமி அங்கி லோடேயே ஒழு தபடி வீட்டுக்கான ணைப்பு ஃபியூஸ் கிறது. வீதியால் இலகுவில், T600 இருக்கிறது. மதி: செய்யாமல் மு. கொலைகாரன் ஃ விட்டு வாசலுக்கு கந்தசாமி அங்கில் cipalila, flurila,606 வைத்துக் கொண் னமாக வந்து த முடித்திருக்கிறான் உயரமான மதி அங்கிளின் வீட் சனங்களுக்குக் C என்பதாலும் மதி போது தான் அக u ITGITLð GIT600TLJLII பதால்தான் அவ கழட்டி வீசிவிட் வேண்டும் என்று அரசியலில் அ இய
கொலை புலிகள
புளொட்
ஒன்றே என்று கூ ஆயினும், இது
குள்ளேயே ஏற்ப Grtlar srTIJ GOOTLDIT6 தம்மை இனம் ச மற்றைய தமிழ்
ளின் முக்கிய பிர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

250T,25, 1995
டை நெருங்கிய குரல்
560T,
சத்தங்கள் 6) IITσούου பழமைக்கு மாறாக ழ்கியிருந்தது, வீதி ல் தகப்பனும் தன் இரத்த வெள்ளத் கண்டு திகைத்தார். தியையும் தூக்கி ா ஒன்றில் ஏற்றி வத்தியசாலைக்கு ார். அங்கு அங்கி பிரிந்துவிட்டது. கொழும்பு பெரிய குகொண்டு செல் அவசர சத்திரசி 1) LD56T GSF stö,35Lu பகளின் பின் சுயநி றார். தொடர்ந்து பில் அவருக்கு பற்று வருகிறது.
பல் வரலாற்றைக் Fாமி அங்கிளின் மைப்புகளின் ஒன் பேச்சுவார்த்தை ஆண்டின் இறுதி ள் முற்றுப்பெற்று ரது கொலையே இறுதி அரசியல் வும் அமைந்து ாள் மாற்றுக் கருத்
று சிந்தனைகளுக் ரு முறை வெடி ளாக வரலாற்றில்
一芭l·
ரின் வீட்டு வாச ங்கையைப் பார்த் பிரதான மின்னி போடப்பட்டிருக் போகும் போதே க்கூடியதாக இது மீது ஏறி சத்தம் றத்தில் குதித்த பியூஸை பிடுங்கி வந்திருக்கிறான். ன் வழமையான் நன்கு தெரிந்து டே அவன் நிதா னது காரியத்தை
ஆகையாலும் ல் எப்போதும் றைவே இல்லை b தாண்டி ஓடும் படவோ அடை வோ கூடும் என் கிரனைட்டைக் டு சென்றிருக்க
தோன்றுகிறது. ர் சார்ந்திருந்த கத்தினர் இக் iò GlgLJLLILIULL
கின்றனர்.
அவரது அணிக் ட முரண்பாடுக ஒன்றே என்று ட்ட விரும்பாத ரசியல் கட்சிக கர்கள் தெரிவிக்
一> ー
1995, .
தற்கு சில மணி நேரங்களின் முன் துண்டித்துவிட்டு வீட்டிற்குள் புகுந்த ஆயுதம் தாங் கிய இளைஞன் ஒருவனால் திருக ரவை கந்தசாமியின் உயிர் பறிக்கப் பட்டுவிட்டது. தமிழ் மக்களின் விடுதலை தொடர்பாக திரு.கந்த சாமி அவர்கள் கொண்டிருந்த கருத் துக்கள் சரியானவையா பிழையா
மின்சாரத்தை
னவையா என்பதைவிட விடுதலை யின் மீது ஆர்வம் உள்ள ஒவ்வொ ருவரும் கருத்துச் சுதந்திரம் எப்படி யெல்லாம் யாரால் தண்டிக்கப்படு கிறது என்பதை ஆராயவேண்டி யது அவசியமாகும். தமிழ் மக்க ளின் ஆயுதம் ஏந்திய போராட்டம் ஆரம்பமாவதற்கு பல ஆண்டுக ளுக்கு முன்னரே வர்க்க விடுதலை யின் பால் ஆர்வம் கொண்டு தன்னை ஈடுபடுத்திக் திருகந்தசாமி கிட்டத்தட்ட 40ஆண்டுகளை தனது வாழ்நா ளில் அரசியலுக்கு அர்ப்பணித்த ஒரு மனிதர் திரு.கந்தசாமியின் இப்படுகொலையானது தமிழ் மக்க ளுக்கு புதியதோ அன்றி அதிர்ச்சி யைக் கொடுக்கக்கூடியதோ அல்ல. ஏனெனில், கடந்த பத்து ஆண்டுக ளுக்கு மேலாக இப்படியான் அரசி யல் சகோதர படுகொலைகளுக்கு மக்கள் பழக்கப்பட்டுவிட்டார்கள்.
ClaemaxTL
இதன் அர்த்தம் இக்கொலைகளை அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என் பது அல்ல. மாறாக இக்கொலைக ளுக்கு குர்ல் கொடுத்தால் தமது உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடும் என நம்புகின்றனர். அதனால் அப் படிக் குரல் கொடுப்பவர்களை ஆத ரிக்கக்கூட மறுக்கின்ற அரசியல் கலாசாரத்தில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.
இப்படியான படுகொலைகள் பற்றி இன்று தமிழ் பேசம் மக்கள் மத்தி யில் பேசப்படுவதோ, பேசஅனும திக்கப்படுவதோ இல்லாமல் போயிற்று சொந்தக் குடும்பத்தி னரை தவிர மற்றையவர்கள் எவ ரும் போல வாழும் ஓர் கொடிய மனநி
கண்டுகொள்ளாதவர்கள்
லையில் எமது சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலை மாற்றப்பட வேண்டும் இப்படு கொலைகள் நிறுத்தப்பட வேண் டும். கொலைக்கலாசாரம் மாற்றப் பட்டு ஜனநாயக நம்பிக்கை சமுதாயத்திற்காக நாம் போராடவேண்டும். தனிநபர் கள் படுகொலையூடாக ஒரு சமுதா யத்தை படுகுழியில் தள்ளுவதற்கு நாம் சாட்சிகளாகிவிடக்கூடாது.
D-60LU 905
மெளனமாகவும், தெரியாதவர்கள் போலும் இருந்த காலம் போதும். தடுத்து நிறுத்துவோம் படுகொலை களை மனம் திறந்து பேசுவோம். விடுதலை பற்றிய கொலை கலாசா ரத்தை தடுப்பதற்கு நம் உயிரையே னும் கொடுத்துப் போராட நாம் முன்வரவேண்டும். 'உன்னுடைய கருத்து எனது கருத்தை விட மாறு
ருத்தை கூறுவதற்கான உனது உரி மையை பெற்றுத் தருவதற்கு எனது உயிரைக்கூட கொடுத்துப் போராடுவேன்' என ஒரு LLULÁ கர எழுத்தாளன் கூறியதை இங்கு நினைவு கூர விரும்புகின்றேன். சிங்கள சோவனிஸ் அரசின் அடக்கு முறையின் உச்சக்கட்டத் தில் வெடித்தெழுந்த தமிழ் விடுத லைப் போராட்டமானது அடக்குமு றைகளையும் சுரண்டல்களையும் உடைத்தெறிந்து சாதிகளற்ற சமத் துவ சமுதாயத்தை உருவாக்கு வோம் என விடுதலை இயக்கங்க ளும் தமிழர்களும் நம்பினர், கனவு கண்டனர் விடுதலையின் தேவை யையும் போராட்ட அவசியத்தை யும் உணர்ந்து கொண்ட இளைஞர் குழாம் தமிழ் மக்களுக்கு இவை பற்றி தெளிவாகக் கூறி மக்களின் பாரிய ஆதரவை திரட்டத் தவறிய தும் பொடியன்கள் போராடுவார் கள் எனத் தமிழ் மக்களின் ஒரு பகுதியினர் தும், அவ்வப்போது எழுந்த சமு தாய இயக்க உள் முரண்பாடுகளை ஆயுதத்தினால் தீர்வுகாண முற் பட்ட போது மெளமாக இருந்ததன் விளைவுமே இன்றைய இவ்வு ரிமை கோரப்படாத படுகொலை
ஒதுங்கிக் கொண்ட
EGT .
விமர்சனங்கள் மாற்றுக்கருத்துக் BEGIT SHLLUGGLDiffSEGOITIÉ JUEGT GTIGSTLI வற்றை நேர் கொள்ள முடியாமல் கோழைகள் போல் பயந்து ஓடி இருட்டினிலே வந்து துப்பாக்கிக் குண்டுகளால் பதில் கூறுபவர்கள் மக்கள் விரோதிகள் மட்டுமல்ல, சமுதாயத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்களும் ஆவர். ஆயுத கலாசாரத்தால் ஆட்கொள்ளப் பட்டு தனிநபர் வழிபாடுகளும், சுயவிருப்புவெறுப்புக்களுக்கும் குழுவாதத்திற்கும் கொடுத்து நடந்து கொண்டிருக்கும் இப்போர்ச் சூழலில் மீண்டும் மீண் டும் நாம் மெளனிகளாக இருந்தால் ஜனநாயகம், ஐக்கியம், விடுதலை
முன்னுரிமை
என்ற சொற்கள் எமது அகராதியில் இருந்து அகற்றப்பட்டுவிடும். கடந்த கால செயற்பாடுகளை விமர் சனத்துக்கு உள்ளாக்கி, மாற்றுக்க ருத்துக் கொண்டோரையும் அங்கீக ரித்து உட்கட்சி ஜனநாயகத்திற்கு
மதிப்பளித்து செயற்படாத எவரும்
குறுகிய காலத்தில் வெற்றியை நிலைநாட்டினாலும் வரலாற்றில் மக்களால் இவர்கள் நிராகரிக்கப் பட்டே தீருவார்கள். இது வரலாறு காட்டிய உண்மை. தங்களுடைய உயிரைப்பணயம் வைத்து போரா டுகின்ற ஒவ்வொரு போராளியின் தியாகங்களுக்கும் தலைவணங்கு கின்ற இவ்வேளையில் இத்தியா கங்கள் வேறுசிலரின் சுயதேவைக ளுக்காகவோ அல்லது பழிவாங்க
லுக்காவோ பயன்படுத்தப்படும் போது எமது குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
பட்டதாக இருந்த போதும் அக்க

Page 3
சரிநிகர்
தமிழீழ விடுதலைப்புலிகளுக் கும் அரசுக்கும் இடையிலான தாக் குதல் தவிர்ப்பு ஒப்பந்தம் அமு லுக்கு வந்துவிட்டது. கடந்த சனி யன்று அமுலுக்கு வந்த இவ்வொப் பந்தத்தின் பின் இக்குறிப்பு எழுதப் படும் கணம்வரை எத்தகைய தாக் குதல் சம்பவங்களும் நடைபெற வில்லை என்று அரசுதரப்பில் அறி விக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தவிர்ப்பு ஒப்பந்தம் நடைமுறைப்ப டுத்தப்படுவதை கண்காணிக்க வென நியமிக்கப்பட்டுள்ள ஆறு கண்காணிப்புக்குழுக்களும் இன்ன மும் லும், தாக்குதல் நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது என்று அரசியல் வட்டாரங்கள் அபிப்பிராயம் தெரி விக்கின்றன.
இயங்கத்தொடங்காவிட்டா
அரசதரப்பில் இருவரையும் புலி கள் தரப்பில் இருவரையும் கனடா நோர்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த ஒருவரைத் தலைவராக கொண்டு இயங்க வுள்ள இந்தக்குழுக்கள் ஆறும் மன் னார், முல்லைத்தீவு, திருகோண மலை, வவுனியா, மட்டக்களப்பு அம்பாறை, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் நிலைமையை ஆரா
செய்திகள் கூறுகின்றன. ஆயினும்
சமஷ்டி (federal) என்ற பதத்தைப் பாவிப்பதில் ஏதாவது சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் இதை சிங்கள இனவாத சக்திகள் அரசுக்கு எதிரா கப் பயன்படுத்த தயங்கமாட்டா என்றும் அரசு தரப்பில் அச்சம் நில வுவதாகத் தெரியவருகிறது.
தமிழீழ பொறுத்தவரை, ஜனாதிபதிஅவர்க
விடுதலைப்புலிகளைப்
ளின் பண்டா செல்வா ஒப்பந்
தத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்வு திட்டம் தயாரிக்கப்படும் என்ற செய்தியை எவ்வாறு ஏற்றுக் கொள்வார்கள் என்பது கேள்விக்கு றியே. ஏனென்றால், பண்டா - செல்வா ஒப்பந்தம் எழுதப்பட்ட காலத்தின் பின்னான கடந்த சுமார் 35 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இவ்வொப்பந்தத்தை
போதாதவையாக்கிவிட்டன. ஏன்
1987ல் எழுதப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கூட இன்று
யும் தமது பணியை செய்யும் என் றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரச தரப்பிலும் புலிகள் தரப்பி லும் தத்தமது படைத்தளபதிக ளுக்கு தாக்குதல் நடவடிக்கைக ளில் ஈடுபட வேண்டாம் என்று உத் தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்த ஒப்பந்தத்துடன் கூடவே பாதை திறப்பு சோதனைச்சாவடிக ளில் கெடுபிடி குறைப்பு அதிரடிப் படையினருக்குப் பதில் பொலிசார் கடமையேற்பு பிரபாகரனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேரடி யாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு போன்றவைக ளும் அறிவிக்கப்பட்டுள்ளன. பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரின் வருகையோ டொட்டி உருவாகியுள்ள இந்த நிலைமை இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றை தரும் என்ற நம்பிக் கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. இதேவேளை இனப்பிரச்சினைக் கான தீர்வு ஒற்றையாட்சி முறை யின் அடிப்படையில் சாத்திய மில்லை என்பதை அரசு தரப்பினர் தெளிவாக என்றும் ஒற்றையாட்சிமுறைமைக ளுக்கு பதில் ஒருவகை al-T சியே (United) பொருத்தமானது என்று ஜனாதிபதி அவர்கள் தெரி
seen stra girl
உணர்ந்துள்ளார்கள்
உத்தேச ஒன்றிய அ Confedorato ழிழம் என இ அமையும் டும் இரண் றங்களைக் கும் இவற்ற ாக இருே இருப்பர் ബU6 அதிகாரம் ெ
பதி இருப்பு
இரு பி
போதுமான ஒரு தீர்வாக கொள்ளப் பட முடியாத சூழலே நிலவுகிறது. தவிரவும் பண்டா-செல்வா ஒப்பந் தம் பேசாத வடக்கு கிழக்கு இணைப்பு இன்று ஒரு முக்கிய நிபந்தனையாக மாறியும் விட்டிருக் கிறது.
ஆயினும், பண்டா - செல்வா ஒப் பந்தத்தை
el, LilleOLLIT5
-
bртатей, பெளத்த கு െ ബ
Logo esqui கும்
கொண்ட தீர்வுத் திட்டம் என்பதை மட்டும் வைத்துக்கொண்டு இப் போதைக்கு எதுவும் சொல்லமுடி யாது என்றும் பாரிய அதிகாரப் பங்கீடுகளை தாம் செய்ய தயாராக இருப்பதாக ஜனாதிபதி அறிவித் துள்ளார் என்பதால் நடக்கப் போவது என்ன என்பது குறித்தே எந்த முடிவுக்கும் வரமுடியும் என் றும், வடக்கிலுள்ள புத்திஜீவிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறு கின்றன. இதே வேளை, புலிகள் தரப்பில் இருவேறு சுதந்திர அரக
பர.அந்
ளின் ஒன்றியம் எ ஒரு அரசியல் எதிர்ப்பார்ப்பும்
செய்திகள் கூறுகி
இச்செய்திகள் ே தாவது இவ்வு ளின் ஒன்றிய அ6 nfedoration) என இரு குடிய எனவும் இவை இ பாராளுமன்றங்க ருக்கும் என்றும்
s
 
 
 
 
 
 

ஜன25, 1995
3.
இருக்க pau TOT கருதுவதாக வும் தெரிவித்துள்ளதாக தெரியவ ருகிறது.
இத்தகைய உத்தேச ஒன்றியத்தில்
முஸ்லிம், மலையக மக்களது நிலைமை தொடர்பாக இதுவரை எத்தகைய தீர்மானமும் எடுக்கப்ப டவில்லையென்றும், இன்னமும் இவ்வுத்தேசத் திட்டம் பருமட்ட அளவிலான நிலையிலேயே உள் ளது எனவும் தகவல் அறிந்த வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சமஷ்டி முறை யானது மிகவும் விரிந்த அர்த்தம் உள்ளது என்பதால் இது தொடர் பான தேளிவான விபரங்கள் அவற்றின் வெற்றி தோல்வி குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.
வெளியிடப்படமுன்
தற்போது நடைமுறைக்கு வந்திருப்
பது தாக்குதல் தவிர்ப்பு உடன்பாடு ம்ட்டுமே. இது அரசியல் தீர்வு குறித்த தீர்மானம் ஒன்று எடுக்கப்ப டுவதற்கு அடிப்படையான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துமே ஒழிய இதுவே தீர்வாக அமைந்து விடாது. இன ஐக்கியத்தைப் பேண வல்ல அரசியல் தீர்வு முயற்சிகள் இந்த சுமூகநிலை வழங்கியுள்ள வாய்ப்பானநிலைமையின்கீழ் அக்
குடியரசுகளின் மைப்பின் கீழ் ரீலங்கா தமி ரு குடியரசுகள் இவை இரண் டு பாராளுமன் கொண்டிருக் ற்கு தனித்தனி ாறு பிரதமர்கள் ஒன்றியத்தின் நிறைவேற்று கண்ட ஜனாதி ார். இத்தகைய
)
B lib serifianco
ரீலங்கா ாக இருக் ளை தமிழீழ இன மதச்சார் ாகவும் இருக்
இருப்பார் என்றும் ஒன்றியத்தின் தலைவராக நிறைவேற்று அதிகா ரம் கொண்ட ஜனாதிபதி இருப்பார் எனவும் கூறப்படுகிறது. இத்த கைய ஒரு தீர்வுத்திட்டம் சரிவருமா னால், பூரீலங்கா பெளத்த குடியர சாக இருக்கும் அதேவேளை தமி Nழ குடியரசு ஒரு இன, மதச்சார் பற்ற குடியரசாகவும் இருக்கும் என்
தசாமி
ன்ற அளவிலான மைப்பு பற்றிய நிலவுவதாக சில எறன.
லும் தெரிவிப்ப தேச குடியரசுக மப்பின் கீழ் (Co|ங்கா, தமிழீழம் சுகள் அமையும் ாண்டும் இரண்டு ளைக் கொண்டி வற்றிற்கு தனித்
பிரதமர்கள்
றும் அச்செய்திகள் மேலும் தெரி விக்கின்றன.
இதேவேளை யாழ்பல்கலைக்கழ கத்தின் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய புலிகளின் அரசியல் பிரமுகரான திரு.ஆஞ்சநேயர் அவர்கள் குடிய ரசுகளின் ஒன்றியம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில், இது பற்றி தாம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக வம், இதுவே இப்போதைக்கு பொருத்தப்பாடான தீர்வாக
முன்னெடுக்கப்பட வேண்டும். அந்த முயற்சிகள் பின் வருவனவற்றைக் கணக்கிலெ டுத்து செய்யப்படுமானால் வெற்றி பெறுவதற்கான உண்டு.
கறையுடன்
வாய்ப்புகள்
* தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
* இலங்கை அரசை ஒரு மதச்சார் பற்ற அரசாக அறிவித்தல்.
* வடக்கு கிழக்கில் நடைபெற்ற, நடைபெறும் திட்டமிட்ட குடியேற் றங்கள் தொடர்பாக ஒரு தெளி வான முடிவு எடுக்கப்படல்; இத்தீர் மானம் இனங்களை பிரதேச ரீதி யில் சிறுபான்மையினராக்கும் நில GlÖ)Lß)Gሀ)Ul ! இல்லாதொழிப்பதாக அமைய வேண்டும். (உதாரண மாக, அரசின்குடியேற்ற கொள்கை கள் தேசிய இனங்கள் ஒவ்வொன் றினதும் பாரம்பரிய நிலங்களில்
அக்குறிப்பிட்ட தேசிய இனத்
திற்கே முன்னுரிமை வழங்கப்படு வதாக அமைய வேண்டும்.) * அரசின் எல்லா உயர்மட்டஸ்தா பனங்களிலும் எடுக்கப்படும் தீர்மா னங்களில் தேசிய இனங்களின் பாதிப்புறாவண்ணம் இருக்க, அவ்வினங்களது அதிகார மையங்களது பெறுவது வேண்டும்.
நலன்கள்
அங்கீகாரத்தைப் நியதியாக்கப்படல்

Page 4
1994. ( .
ளப்பு உன்னிச்சைக்குளத்திலிருந்து சிறுபோக வேளாண்மை செய்து சரி யான முறையில் நீர்ப்பாசனம் நஷ்டமடைந்த விவசாயிகளில் நானும் ஒருவன் என்ற வகையில் நீர்ப்பாசனத் திணைக்களம் பற்றியும் அதன் மேலதிகாரிகளின் தில்லுமுல்லுகள் பற்றியும் தங்கள் பத்திரிகை மூல மாக நியாயம் கோரலாம் என
கிடைக்காததால்,
நினைக்கின்றேன். 1994) ஆண்டு சிறுபோக (3GJ GITIT GÖSTGOOLD ĝi Gligo LIGM) 35 ĝ59, ITGOT
ஆரம்பக் கூட்டம் 30.01.1994 அன்று காலை 10 மணியளவில் அரச அதிபர் திரு.மோனகுருசாமி தலைமையில் மட்டக்களப்பு வில் லியம்ஸ்' மண்டபத்தில் கூடியது. இக்கூட்டத்தில் 1993ல் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டும் கடந்த ஏழு வருடங்களாக திருத்தப் படாமலுமிருக்கும் ஆறுகள் வாய்க் கால்களை திருத்திச் செப்பனிட வேண்டும் எனவும் இதற்கென திணைக்களத்திலுள்ள இரண்டு இலட்சம் ரூபா போதாதெனவும் பிரிகேடியர் ரொகான் குணவர்த் தனா ஜனாதிபதி நிதியிலிருந்து 25 இலட்சம் ரூபா பெற்றுத் தருவதாக வும் அடுத்த கூட்டம் ஆயித்திய மலை நீர்ப்பாசன பணிமனையில் ஆராயப்படும் எனவும் தீர்மானிக் கப்பட்டது. இதன்படி, 01.02.1994 அன்று பிரி கேடியர் ரொகான் குணவர்த்தன தலைமையில் உன்னிச்சை குள பயன்படுத்தி வேளாண்மை செய்யப்படும் பகுதி களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதி களும் அழைக்கப்பட்டு, ஒருசில விவசாயிகளும் கலந்து கொள்ள கூட்டம் கூடியது. இதில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
நீர்ப்பாசனத்தைப்
05.03.1994க்கு முன் முறிவுகள் திருத்தப்பட்டு தண்ணீர் திறந்து தரு
வதற்கு நீர்ப்பாசன திணைக்களம் ஒப்புக் கொண்டது.
2003-94இல் தொடங்கி 05.04.1994ந் திகதிக்கு முன் நெல் விதைப்பு யாவும் முடிவடைய
வேண்டும்.
ஆனால் 05.05.1994க்கு பின்பே தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இத னால் ஆறுகள் மூலம் நீர் பெறப் பட்டு விதைப்பு 20.05.1994க்குப் பின்பே ஆரம்பமானது. வாய்க்கால்கள் மூலம் நீர்பெறப் பட்டு காட்டு முள்ளாமுனைக் கண் டம் 15.06.94க்குபின்பே விதைப்பு தொடங்கியது. (இதில் இவ்வாய்க் கால்கள் அப்பகுதி விவசாயிகளின் சிரமதான அடிப்படையிலான பணி மூலமே திருத்தியமைக்கப் பட்டு நீர் எடுத்து வரப்பட்டது.) ஒதுக்கப்பட்ட நிதி விபரம்:- 1. வலதுகரை வாய்க்கால் பராம
füL -265,000.00 2. முறிவுகள் திருத்தியமைக்க
285, OOOOO
3. இடதுகரை வாய்க்கால் பராம
fiúL –760,000.00 4. ஆற்றுப் பாய்ச்சல் 05 கண்டத்
துக்கு - 655,000.00
ஆனால், ஆற்றுப் பாய்ச்சல் வேலைகள் சுமார் 360,000.00 ரூபாவிற்கு மட்டுமே ஓரளவு வேலைகள் நடைபெற்றதனைக்
காண முடிந்தது. எனவே ஏனைய
ஒதுக்கப்பட்ட நிதியின் நிலை
ঢেT60ানো? ডেTIট|G¢J¥8?
இந்த வேலைகள் நடைபெறாதத
னால் காட்டுமுள்ளா முனைக் கண்ட விவசாயிகள் 100% நஷ்ட மும், மகிழவட்டவான் கண்டம் 75% நஷ்டமும், சேனை 50% நஷ்டமும் அடைந்த
னர் என்பது உண்மை. இந்த விவ
பாவற்கொடி
சாயிகளின் நஷ்டத்துக்கு யார் கார ணம்? நீர்ப்பாசன திணைக்களம் வேலைகளை முடித்துக் காட்ட தீர்மானப்படி நடந்து கொள்
a ful
ளாததேயாகும்.
jš65ÜLILL DI GIÁBas?
எனவே இதற்கு நீர்ப்பாசன தினை ரிகள் இதற்கான தெரிவிப்பதுடன் விவசாயிகளுக்கு டினையும் வழங் வும், எதிர்கால நடைபெறாமலும் கொள்ள வேண்டு டுக் கொள்கிறேன்
பி.குறிப்பு
Gj605 6601J GJITULI நீர்ப்பாசன தினை EITsfléchén C ணங்க அப்பகுதி க.கனகசுந்தரம் ( சி.கதிர்காமப்போ சோ.யோகானந்த ஆகியோ கட்டி முடிக்கப்பட்
UITSFIT
னங்களை ஈடு ெ ரூபா ஒன்றரை ( பணம் பெறப்பட் இங்கு வேலை இற்றைவரைக்கும் ஒருபகுதியேனும் ofiaboo Great எங்கே? யாருை லது யாருக்கு வழ
நடந்து முடிந்த ஒ ளும் அவ்வப்பகு நிதிகள் மூலமாக தாக இருந்தும், நீர் கள உயரதிகா நலன் கருதி தன் றாத்துக்காரர்கள்
அரைகுறையாக
பணம் பெறப் இங்கு குறிப்பிட
இது ஏன் இப்பட
GJITTO, GITT?
சிரிநிகர் டிசெம்பர் 22 - ஜனவரி 11 என்ற தேதியிடப்பட்ட இதழ் 62இல் ஜனநாயக்க கட்சி விதியும் அதே இயக்க விதி தானா?" என்ற தலைப்போடு 4ம் பக்கத்தில் பிரசுர மாகியிருந்த செய்தி வாசித்த போது எனக்கு பேரதிர்ச்சி ஏற்பட் டுவிட்டது. அதிர்ச்சி செய்தியை படித்தமை யால் ஏற்பட்டதல்ல. புலிகள் தவிர்ந்த சகல தமிழ் அமைப்புக்க ளையும் தாங்கள் துணிச்சலாக விமர்சித்து வருவதை நான் அறி வேன். புலிகளைப் போல் அல்லா மல் அந்த அமைப்புக்களும் விமர்ச னங்களை வரவேற்பதனால் பத்தி ரிகை சுதந்திரம் தங்களுக்கு இனிப் பாக இருக்கிறது.
கட்சியை விமர்சித்துவிடும் அவச ரத்தில் தங்கள் கண்கள் மூடிவிட் டன. 4ம் பக்கத்தில் இருக்கும் குறிப் பிட்ட செய்தியின் மத்தியில் ஒரு
ஆனால், அந்தச் செய்தியில் ஒரு
படம் வெளியிட்டுள்ளீர்கள். அந்த
கண்ணுற்றதும்
எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. பெரிய படம் ஒன்றும் அதன் உள்ளே சிறிய படம் ஒன்றும் வெளி
படத்தை தான்
யிட்டுள்ளீர்கள். அந்த சிறிய படத் தில் தலையில் தொப்பியோடு இருப்பது சாட்சாத் நானேதான்.
அந்தப் படத்தை கண்ணுற்ற எனது உறவினர்கள் மத்தியில் பல்வேறு ஏற்பட்டுவிட்டன. நான் இறந்து விட்டதாக சிலரும், எனக்கும் தாங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ள சம்பவத்திற்கும் தொடர்பிருக்குமோ என்று வேறு
சந்தேகங்கள்
சிலரும் நினைக்க வைத்து விட்டீர்
ԵGTT.
ஐயாத்துரை பூரீரங்கதாஸ் ஆகிய நான் உயிரோடு இருக்கிறேன். குறிப்பிட்ட செய்தியில் எனது பட மும் இடம் பெற்றதால் மனமுடைந் துள்ளேன். எனக்கும் அந்த செய்தி யில் தாங்கள் குறிப்பிட்டுள்ள விட
யத்திற்கும் இடை பும் கிடையாது
தெரிவித்துக் கெ
இக்கடிதத்தை சரி வெளியிடுமாறு றேன்.
"வாழ்க பத்திரில்
முக்கிய குறிப்பு: இருப்பதை தாங் [[léMITéo D L61 யோடு தொடர் நேரில் வந்து ச ளுக்கு ஏதாவது தால் தீர்த்து வை
Għases maibaouiul u lil சார்ந்துள்ள கட் என்பதாலும்,
முகச் சாயல் ஒ லும் இவ்வாற நேர்ந்துவிட்டது துகிறோம்; தங் ஏற்பட்ட அ காக மனம் வரு
 

பொறுப்பான க்கள மேலதிகா காரணங்களை நஷ்டமடைந்த உரிய நஷ்ட ஈட் வேண்டுமென தில் இவ்வாறு பார்த்துக்
ம் எனவும் கேட்
பே.பிரபாகரன் மட்டக்களப்பு
க்கால் முறிவுகள் ாக்கள உயர் அதி வண்டுகோளுக்கி GG GJEMTLIGSEGÍslá) சண்முகசுந்தரம்) டி, க.ஆறுமுகம், ராஜா, க.யோக ரைக் கொண்டு டது. இச் செலவி ய்யும் பொருட்டு 1 1/2) இலட்சம் டுள்ளது. ஆனால் செய்தவர்களுக்கு இப்பணத்தில் வழங்கப்பட வே இப்பணம் டய கையில் அல் 2ங்கப்பட்டது?
ரு சில வேலைக தி விவசாய பிரதி வே நடைபெறுவ ப்பாசன திணைக் களின் சொந்த சிப்பட்ட கொந்த மூலமாகவே முடிக்கப்பட்டு பட்டிருப்பதையும் வேண்டியுள்ளது. டி நடந்தது? கூறு
யே ஒரு தொடர்
- என்பதையும் |ள்கிறேன். எனது நிகர் இதழ் 63இல் கேட்டுக்கொள்கி
கச் சுதந்திரம்"
நான் உயிரோடு கள் அறிய விரும் எனது முகவரி கொள்ளுங்கள் மூகமளித்து தங்க சந்தேகம் இருந்
ό95ου Πιο
ஐபூரீரங்காதாஸ் கொழும்பு - 7
நபர் தாங்கள் சியில் இருந்தவர் இருவருடைய ன்றாக இருந்ததா ான ஒரு தவறு தவறுக்கு வருந் களுக்கு இதனால் செளகரியங்களுக்
ලේකම් කාර්යාලය
· ජනාධිපති
தவிர்ப்பு ஒப்பந்தம்
ஜனுதிபதி செயலகம் HE PRESIDENTIAL SECRETARIA
துகிறோம்-ஆர்
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாக ரன் அவர்களும் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா அவர்களும் கைச்சாத்திட்டு வெளியிடப்பட்ட போர் தவிர்ப்பு பிரகட னத்தின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. புலிகளுக்கும் அரசுக்குமிடையில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு குறிப் பிட்ட காலத்திற்கான போர் தவிர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விபரங்கள் வருமாறு:
1. இக்காலப்பகுதியில் இருசாராரில் எவராலும் தாக்குதல் நடவடிக்கை கள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது. இவ்வாறான நடவடிக்கை கள் எதுவும் செய்யப்படுமிடத்து அவை ஒப்பந்த மீறல்களாக கருதப்ப டும். 2. புலிகளும் அரசும் தாம் இன்று நிலைகொண்டிருக்கும் பகுதிகளில், ஆக குறைந்தது 600 மீற்றர் இடை தூரத்தை இருவரது நிலைகளுக்கு மிடையில் பேணும் விதத்தில் நிலைகொண்டிருப்பர் ஆயினும் இருத ரப்பாரும் தமது பாதுகாப்பரண்களில் இருந்து 100 மீற்றர் தூரம் வரை முன்னோக்கி நகர முடியும் இடையில் 400மீற்றர் இடைத்தூரம் யாரும் பாவிக்காத இடமாக இருக்கும். இதற்குள் வருவது ஒரு தாக்குதல் நடவடிக்கையாக கருதப்படும். 3. விமானப்படையும், கடற்படையும் வெளியார் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டின் இறைமையையும், பிராந்திய பாதுகாப்பையும் பேணும் தமது சட்டபூர்வ நடவடிக்கைளில் ஈடுபடுவார்கள். ஆயினும், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடவோ, தெரிவுசெய்யப்பட்ட இடங்களில் உண்மையான மீன்பிடிநடவடிக்கை களில் ஈடுபடுவோருக்கு தடை விதிக்கவோ மாட்டார்கள் 4. நாசகார நடவடிக்கை குண்டு வெடிப்பு ஆட்கடத்தல், அரசியல் குழுக்கள் கட்சிகள் தனிநபர்கள் மீதான எந்தவகையான மிரட்டல் களோ, படுகொலைகளோ குற்ற நடவடிக்கைகளாகக் கருதப்படும்.
5.அ. ஒப்பந்த மீறல்கள் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கென நியமிக்கப்படவுள்ள குழுக்கள் எல்லா ஒப்பந்த மீறல்களையும் கண்காணிக்கும் இக்குழுக்கள் மன்னார், வவுனியா முல்லைத்தீவு, திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களி லும், தேவைப்படின் பிற இடங்களிலும் நியமிக்கப்படும்.
ஆ. இக்குழுக்கள் இருதரப்பின் எத்தரப்பாரது சார்பாக்வேனும் ஏதா வது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் அவற்றை உடன் விசாரித்து தீர்ப்பதனை தமது கடமையாகக் கொண்டிருக்கும். இ. கனடா, நெதர்லாந்து நோர்வே, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அல்லது பொதுசன அதிகாரிகள்
மதகுருமார்கள் மற்றும் தலைமைப் பிரஜைகள் ஆகியோரைக் கொண் |-5|T& eenւում): ஈ. எல்லாக் கண்காணிப்புக் குழுக்களும் ஐந்து பேரினைக் கொண்ட தாக அமையும்.
அரச தரப்பில் இருவர்
புலிகள் தரப்பில் இருவர்
வெளிநாடு ஒன்றைச் சேர்ந்த ஒருவர் அவரே குழுவின் தலைவர்
உ. இக்கண்காணிப்புக் குழுக்கள் சுதந்திரமாக இயங்குவதற்கு ஒப்பந் தத்திற்கு வந்துள்ள இருதரப்பாரும் உரிய உறுதிப்பாட்டைத்தர வேண் Göஊ. இக்குழுக்களுக்குத் தேவைப்படும் வசதிகள் இருதரப்பாதும் பரஸ்பர உடன்பாட்டின் கீழ் வழங்கப்படவேண்டும். எ. அரச பாதுகாப்பு படைகளுக்கும், புலிகளின் பிராந்திய தலைவர்க ளுக்குமிடையிலான நேரடி தொலைபேசி தொடர்புகளுக்கான ஒழுங் குகள் மேற்கொள்ளப்படுவதையும், இதன் மூலம் அவர்கள் தம்மளவி லேயே ஏதாவது பிரச்சினைகள் ஏற்படின் தீர்த்துக்கொள்ள ஊக்குவிப் பதும்.
ஏ. இந்த ஒப்பந்தம் ஏதாவது ஒரு தரப்பினரால் முறிவடைந்ததாக அறிவிக்கப்படும் வரை அமுலில் இருக்கும். இத்தகைய மீறல் பற்றிய அறிவிப்பு எழுப்பத்திரண்டு மணிநேரத்திற்கு முன்னதாகவே அறிவிக் கப்பட வேண்டும்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் சந்திரிகா குமானது பண்டாரநாயக்க
தலைவர்
ரீலங்கா ஜனாதிபதியும் முப்படைத்தளபதியும்
தமிழீழ விடுதலைப் புலிகள்
இவ்வரைபு பத்திரிகையாளர் மாநாட்டில் வழங்கப்பட்டிருந்தது அதற் குப்பின்னர் இவ்வரைபில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதாகத் தெரிய வருகிறது. குறிப்பாக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், தமது சங்கத் தில் இராணுவ நடவடிக்கைகளில் நிபுணத்துவம் மிக்கவர்கள் இல்லாத தால் இச்சமாதான குழுவில் இடம்பெறமுடியாது என அறிவித்திருக்கி
町g

Page 5
  

Page 6
இனப்பிரச்சினைக்கான அரசி யல் தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் எனக்கருதுகிறீர்கள்? இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் போது தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்பது அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்படவேண் டும். இதன் அடிப்படையில் வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். அத்தாயகத்தில் அவர் களுக்கு முழுமையான சுயாட்சி உரிமை வழங்கப்பட வேண்டும். அச்சுயாட்சி அரசிற்கு அவர்களின் தேவைக்கேற்ற அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும். நிதி மூல வளங்களைப் பொறுத்தவரையி லும் தேவையான அளவு நிதி வழங்கல் கிடைப்பதற்கு வழிவகை கள் செய்தல் வேண்டும். ஆனால் சந்திரிகா அரசு தமிழர்க ளின் தாயகக் கோரிக்கையை ஏற்க வில்லை, அவர்களுக்கான அமைப்பை ஏற்க வில்லை, அவர்கள் ஒரு தனியான தேசிய இனம் என்பதை ஏற்க வில்லை. இதனாலேயே தமிழர்க ளுக்கான சரியான அரசியல் தீர்வை அவர்களால் வைக்க முடிய
சுயாட்சி
ബിബ്ലെ.
வடக்கு - கிழக்கில் வாழும்
முஸ்லிம்,
பற்றி.
முஸ்லிம் மக்களுக்கு அம்பாறை
Ariassert மக்கள்
மாவட்டத்தை அடிப்டையாகக் கொண்ட ஓர் சுயாட்சி உள்ள மைப்பு வழங்கப்பட வேண்டும். இச்சுயாட்சி வடக்கு - கிழக்கில் முஸ்லிம்கள்
உள்ளமைப்புடன்
செறிவாக வாழும் ஏனைய பிரதே சங்களும் உள்ளடக்கப்பட வேண் டும்.
சிங்கள மக்களுக்கு வடக்கு - கிழக் கிற்கு வெளியே வாழும் தமிழ் மக் கள் வாழ்வது போன்ற நிலையை உருவாக்குதல் வேண்டும்.
சுயநிர்ண
"தேசிய
அரசியலமைப்பு ரீத அங்கீகரிக்கப்பட வே
கலாநிதி விக்கிரமபாகு கரு ந.ச.ச.க பொதுச்செய6
சில அரசியலமைப்பாளர்கள்
சிங்கள மக்களின் பிரதேசங் களை அருகிலுள்ள சிங்கள மாவட்டங்களுடன் இணைத்து விடலாம் என கூறுகிறார்கள்
அது பற்றி என்ன கூறுகிறீர்கள்?
இது தீர்வு முயற்சியின் போது கலந் துரையாடி தீர்க்கப்படுகின்றவிட யம், சிங்கள மக்கள் அவ்வாறு விரும்புவார்களாயின் அவ்வா றான ஒழுங்குகளைச் செய்லாம்.
தமிழ்ஈழவி அவர்களின் பற்றி என்ன
தமிழ் ஈழ வி தமிழ்த் தேசிய கட்சி, அவர்கள் வினையை நா அவர்கள் ஒரு சியான படியா போதும் கொண்டு வர மு
G ரெஞ்சு மொழியையே தனது கவிதை மொழியாக்கொண்ட கலா மோகனுடைய "நாளை?'(CT DC MRIN) என்ற பிரெஞ்சுக் கவிதைத் தொகுப்பு 10.12.1994 அன்று சனிக்கழமை பாரிசில் நடைபெற்ற பிரெஞ்சு சுதந்திரவிழாவொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இங்கு வந்து ஐரோப்பிய மொழிகளைப் படித்து மொழிபெயர்ப்பு கவிதைக ளைச் செய்தவர்களை விட ஒரு ஐரோப்பிய மொழியிலேயே கவி தைகள் படைக்கப்பட்டு கவிதைத் தொகுதி ஒன்றும் வெளிவந்திருந் தது இதுவே முதல் தடவை ஆகும். அகதி வாழ்விற்குள் எழுத்துக் களை அடையாளமாய் தூக்கி நிறுத்தி இருக்கும் கலாமோகனின் இப்படைப்பு இலக்கியத்துறைக்கு ஆழமான வேரோட்டமாய் நிற் பதை அவதானிக்க முடியும்.
கோலாஜ் (Cologe) பாணி வண்ண முகப்புப்படமுமாய் அசத்திவிடும் அட்டைப்படத்துடன் ஆரம்பமா
கும் இத்தொகுப்பானது 27 கவிதை
களை அடக்கியுள்ளது. இவை
பிரெஞ்சு சஞ்சிகை ஒன்றில் வெளி வந்திருப்பதோடு, இக்கவிதைத் தொகுப்பில் இறுதியாக இடம்பெற் றுள்ள 1. 'யாரோஒருவனின்விட்டிற்குள் நான்" 2. அன்னியமாதலுக்கு எதிராக" 3. 'புறப்படுதல் ஆகிய மூன்று கவிதைகளும் அண் மையில் நடைபெற்ற புகலிடக் கவி ஞர்களின் பிரெஞ்சுக் கவியரங்கில் வாசிக்கப்பட்டதாகும். இக்கவிதை களில் சில ஏற்கனவே தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்
sju (GAGTGTGGT.
பிரெஞ்சுப் பாடசாலை மாணவர்க ளுக்கான ஆசிரியர்களின் பாடவி தான நூலில் ஜெர்மனியக் கவிஞன் QLluír o Gymreiou LGQAJ&L" (Bertolt Brecht) , லத்தீன் அமெரிக்கக் கவி G56&T ULÜGaoT GJ5(5LIT (Poblo Nerudo), ஆகியோரின் கவிதைகளோடு அகதி நிலம் எரிகிறது என்ற கவி தையின் மூலம் ஈழத்துக் கவிஞ னாய் கலாமோகனும் இனங்கண்டி ருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதா கும்.
இக்கவிதை நூலிற்கு பின்னுரை வழங்கியுள்ள முன்னாள் பிறேசில் பல்கலைக்கழக பேராசிரியரும், பிரெஞ்சு நாட்டின் அகதிகள் ஆவண காப்பக இயக்குனரும், கவிஞருமான பேதறு வியன்னா (Pedro Vianno). தனது பின்னுரைக் குறிப்பில் கலாமோகனுடைய இக்க மொழிக் கவிதை இலக்கியத்திற்கு ஒரு புதிய வளம் சேர்க்கின்றதெனக் குறிப்பிட்
விதைகள் பிரெஞ்சு
டுள்ளார்.
ஒரு கவிஞனாய், சிறுகதை எழுத் தாளனாய், நாடக எழுத்தாளனாய் எல்லாவற்றிலும் தொட்டுக் கொண்ட கலாமோகன் அகதி வாழ் வின் சிதிலங்களை அப்பட்டமாக் கிய குளிர் சிறுகதையானது பனி யும் பனையும் சிறுகதைத் தொகுப் பில் இடம்பெறுகிறது. இச்சிறுகதை குமுதம் (17.11.1994) இதழில் அண்மையில் மறுபிரசுரமானதைய டுத்து பரந்த வாசகர் மட்டத்தில் பேசப்படும் புகலிடச் சிறுகதையா ளனாக அவர் தன்னை ஸ்தாபித்தி ருக்கிறார். "வீடும் வீதியும் என்ற நாடக நூல் ஏற்கனவே வெளிவந்தி ருக்றது.
e
இ
(b6)L
 
 
 
 
 
 
 
 
 
 

- ஜன25 1995
சினைக்கு அரசு சரியான தீர்வினை முன்வைக்காவிட்டால் அவர்களே வெல்லுவார்கள். அவ்வாறு அவர் கள் வெல்லுவார்களாயின் சர்வாதி கார ஆட்சியையே அவர்கள் மேற் QUITGTGITsitas, GiT.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் முத லாளித்துவ அமைப்பாக இருந்தா லும் அவர்களின் போராட்டம் நியாயமானது இடதுசாரிகள் என் றவகையில் அரசுக்கு எதிரான அவர்களின் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டும்.
டுதலைப்புலிகள், நடவடிக்கைகள் கூறுகிறீர்கள்? டுதலைப் புலிகள் வாத முதலாளித்து தமது வழியில் பிரி டி நிற்கின்றார்கள் முதலாளித்துவ கட் ல் அவர்களால் ஒரு சோஷலிஸத்தை
புலிகள் அரசுக்கு யுத்தநிறுத் தம், போக்குவரத்துப் பாதையை திறத்தல், அகதிகளை மீளக் குடி யேற்றுதல், கடல் வலயத்த டையை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள் ளார்கள் அதுபற்றியாது கூறுகின் றிர்கள்? இக்கோரிகைகள் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், இந்த உரி மைகளை அரசு மீறியுள்ளது. இந்நி லையில் புலிகளின் இக்கோரிக்கை களுக்கு எதுவித நிபந்தனையுமில் லாத ஆதரவினை நாம் வழங்குதல் வேண்டும்.
இனப்பிரச்சினைக்கான தீர் வுக்கு புலிகளே இன்று தடை untes esiintentimriesent stest vyresmini கத்தை சேர்ந்தவர்களும், தென் இலங்கை புத்திஜீவிகள் சிலரும் குற்றம் சாட்டி வருகின்றார்களே அது பற்றி யாது கூறுகிறீர்கள்?
இக்குற்றச்சாட்டு ஒரு அபத்தமால
குற்றச்சாட்டு இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசிடம் நேர் மையில்லை. அரசிடம் இது
தொடர்பாக நேர்மை இருக்குமா
யின் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள் ளக்கூடிய தீர்வை முன்வைத்திருப் பார்கள். அவ்வாறு ஒரு தீர்வை முன்வைத்து அதனை தமிழ் மக்கள் ஏற்று புலிகள் ஏற்கவில்லையா
னால் அது தொடர்பாக தமிழ் மக் கள் புலிகளுடன் பேசிக் கொள் வார்கள். அதற்குப் பின் பிரச்சினை புலிகளுக்கும் தமிழ் மக்களுக்குமே தவிர புலிகளுக்கும் அரசுக்கும்
9 GöGA),
மலையக மக்கள் மத்தியில் வளர்ந்துவரும் மலையக தேசிய வாதம் பற்றியும், மலையகத்துக் கான அதிகார அலகு கோரிக்கை பற்றியும் யாது கூறுகின்றீர்கள்? ஒரு இனம் தொடர்ச்சியாக ஒடுக் கப்படும் போது அங்கு தேசியவா தம் வளர்வதும், தேசிய இயக்கம் வளர்வதும் தவிர்க்க முடியாதது. மலையக மக்கள் இன்றுமோசமான ஒடுக்கு முறைக்கு உள்ளாகி வரு கின்றார்கள். அவர்களுக்கு போதிய கல்வி வசதி இல்லை, காணி இல்லை, வீடு இல்லை, சுகா தார வசதி"இல்லை இந்நிலையில் அவர்கள் மத்தியில் தேசியவாத இயக்கங்கள் வளர்வது எதிர்பார்க் கக்கூடியதே. அமைக்கப்பட்ட மாகாணசபைக்குள் LOGOGDu Is Loős ளின் நலன்களைப் பேணக்கூடிய சுயாட்சி உள்ளமைப்பு ஒன்று உரு வாக்கப்பட்டிருந்தால் இதனை தவிர்த்திருக்கலாம். இடதுசாரிகள் என்ற வகையில் மக் கள் ஆதரவுடன் கூடிய கோரிக்கை LLUT 95 தேசியவாத கோரிக்கை வளருமாயின் நாம்
LOGO) OULUS
அதனை ஆதரிக்க வேண்டும்.
டியாது. இனப்பிரச்
இலக்கியத்தின் புதிய பரிணாமம்
Lஎஸ்.மணிவண்ணன்
"என்னிடம் விளக்கு இருக்கிறது உன்னிடம் ஒளி இருக்கிறது திரியை விற்றவர் யாரோ?" என்ற பிரெஞ்சுக் கவிஞர் ஜக் பிற வேரின் (Joque Preve) பெரும்பா லான கவிதைகளை தமிழுக்குக் கொண்டுவந்ததில் இவர் பெரும் பங்குவகிக்கிறார். பிரெஞ்சுமொழி யில் இருந்த மூன்றாம் உலக புகலி டக் கவிஞர்களின் கவிதைகளை யும் தமிழில் கொண்டுவந்துள்ளார். "பிரெஞ்சின் இலக்கியக் கொடுமு டியான ஜெனே', 'புகலிடக் கவி தையின் மீதான இருத்தலியல் விசா ரணைகள்' ஆகிய இவரது விமர்ச னக்கட்டுரைகள் இலக்கிய விமர்ச னத்தில் இவரது ஆளுமையை வெளிக்காட்டுகின்றன. புகலிட இலக்கியத் தளத்தில் பரந்த வீச் சைக் கொண்டிருக்கும் கலாமோக னின் படைப்புக்கள் வெளிவராத புகலிடச் சஞ்சிகைகளைத் தேடல் அரிது
தாய் மண்ணிலிருந்து 1983ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டின் ஒரு தொழிலாளர் விடுதிக்குள் தள்ளிவி டப்பட்ட கலாமோகன், "வானத்திற்கும் நிலத்திற்கும் இடையே
மனிதர்கள்
இனிமேலும் அழகிய நாட்கள் வருமென இவர்கள் நம்புகிறார்கள்?" என்று இந்தக் கவிதைக் தொகுதி யின் மூலம் எழுப்பும் இந்தக் கேள்வி ஒர் அகதியின் குரல்தான். இதை ஒரு கலாமோகன் தான் எழுப்பமுடியும்.

Page 7
அண்மையில் சரிநிகரில் எழுந் துள்ள தேசியவாதம் பற்றிய விவா தம் இந்தக் காலகட்டத்தில் நிதான மாகவும் ஆரோக்கியமான விதத்தி லும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு முக்கிய விவாதமாகும். இதன் நிமித்தம் கருத்துக்கள் சிலவற்றை முன்வைக்கும் நோக்குடனேயே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
இலங்கையின் இனப்பிரச்சினை பிரித்தானியர் ஆட்சியிலேயே ஆரம்பமாக வளர்ந்து படிப்படி யாக வலுப்பெற்ற ஒன்று. ஆகவே இனப்பிரச்சினை பற்றிய கருத்துக்க ளும் தேசியவாதம் பற்றிய கருத் துக்களும் இந்த ஆரம்பங்களுடாக ஆராயப்பட வேண்டியது அவசி
பிரித்தானியர் ஆட்சி முறை உத்திகளும் இரு
இனங்களை அடிப்படையாகக்
u Lib. கையளித்த
கொண்ட இரு தேசியவாதங்களின் வளர்ச்சியை கோரி நின்றன. பிரித்தானியரிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு தேசியவாத போராட்டம் தேவைப்படவில்லை. ஆயினும் அரசியல் கொண்ட சிலர் மத்தியிலும் அறிவி யல் சமூகத்தினர் மத்தியிலும் தேசி யவாதம் பற்றிய கருத்துக்கள் நில விவந்தன. இந்த தேசியவாதம் பற் றிய கருத்துநிலை இலங்கையில் பொது தேசியவாதம் என்ற alla. வம் பெற்றதற்கு இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் முக்கிய காரணியாக அமைந்திருந்தது.
நாட்டம்
பிரித்தானிய ஆட்சியாளர் இலங் கையரில் மேலாதிக்கம் செலுத்தும் பொது எதிரி என்ற வடிவத்தை பெறாதபடியால் இலங்கையில் வாழ்ந்த இனங்களுக்கிடையில் பிரித்தானியரை ஒன்றுபட்டு எதிர்க் கும் உணர்வு வலுப்பெறவில்லை. இலங்கையரின் சுயநிர்ணய உரி மைக்காக போராடும் உத்வேகமும் அவ்வளவாக தேவைப்பட்டிருக்க வில்லை. இதனால் இலங்கையின் தேசியவாதம்' என்ற கருத்தாக்கம் செயற்பாட்டு வடிவம் பெறத் தேவையான சூழ்நிலை உருவாக ബിബ).
பிரித்தானியர் வெளியேறிய பொழுது இலங்கையின் ஆட்சி அதிகாரம் இலங்கையரின் கைக்கு மாறியது. இந்த ஆட்சி அதிகாரத் தைப் பெற்றவர்கள் வசதிபடைத்த மேற்கத்தைய போக்குடைய ஒரு குழுவினர். இவர்கள் இலங்கைய ருக்கு எசமானர் போலவும் பிரித்தா னியரை பிரதியீடு செய்பவர்களாக வும் அமைந்தார்களேயன்றி தமது நாட்டில் தமது சக மக்களின் அரசி யல் தலைவர்களாக செயற்படத்த வறினார்கள்
இதனைத் தொடர்ந்து நடந்த ஜன நாயக ஊடாட்டத்தில் கட்சிச் செல் வாக்கினை முதன்மைப்படுத்த சிங் கள இனவாதமும் பெளத்த மதமும் அரசியல் தளத்தில் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இப்படியாக அரசியல்வாதிகள் இனம் மதம் இரண்டையும் தமது சொந்த அரசி யல் நலன்களுக்காகப் பயன்படுத் தப் பழகிக் கொண்டார்கள். இத்தரு ணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி
|யின் தோற்றத்திற்கு பெளத்த சிங்க
ளவாத சுலோகம் அடிப்படையாக
அமைந்ததனை நாம் மனங்
கொள்ள வேண்டும்.
வில் சிங்கள தமிழ் தேசிய
தொடரும் விவாதம்
வாதங்களின் வளர்ச்சிக்கும் முக்கி யத்துவத்திற்கும் பிரித்தானியர் கையளித்து சென்ற ஜனநாயக அர சியல் முறைமையின் பங்களிப்பு முக்கியமானது. இந்த பல் கட்சிப் பாராளுமன்ற ஜனநாயக அரசியல் அமைப்பின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் இலங்கையில் இன வாதமும் மதவாதமும் அடித்தளங்களாயமைந்து வந்துள் ளன. ஆகவே இங்கு கருத்திலெடுக் கப்பட வேண்டிய இன்னொரு முக்
முக்கிய
கிய அம்சம் ஜனநாயக அரசியல்
ஜன.12
, (U) 에 வெற்றிக்கு அந்த அந்த கலாசாரச் சூ னதாக அமைவது றது. இந்த மேலைத்தேய (Uഞpഞഥ 6്ഥg| 0; திற்கு நேரடியாக டக்கூடிய அரசிய
மேலைத்தேய ஜ மைகளில் இருக்கு யங்களை எமது அ தமக்கு சாதகமாக தாலேயே எமது இவ்வளவு சிக்க போயுள்ளன. இ6
னைய அரசிய
தமிழ்த் தேசியம்
முறைமையின் பொருத்தப்பாடு பற் றியதாகும். நாமறிந்தளவில் செயற்பாட்டு வடி வில் ஜனநாயக அரசியல் அதிகார மானது பெரும்பான்மையினரின் ஒரு குழுவிற்கு பெரும்பான்மை மக்கள் சிறுபான்மையினர் மீது ஆட்சிசெலுத்த கொடுக்கும் அதிகா ரம் தான். இந்த ஆட்சியமைப்பில் பெரும்பான்மையினரின் நலன் களை பாதுகாப்பது ஆட்சியாள ரின் தலையாய கடமையாக மாறி யுள்ளது. பெரும்பான்மையினரின் நலன்க ளைப் பாதுகாப்பதில் ஒவ்வொரு வெவ்வேறு பொருளாதார, அரசியல், இரா ணுவ, அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கிறார்கள் இந்த செயற் திட்டங்களில்
ஆட்சியாளரும்
ஆட்சியாளரின் போக்கு மாற்றமடையும் போது அல்லது அந்த ஆட்சியாளர் மீது பெரும்பான்மையினர் சலிப்படை யும் போதுமக்கள் இன்னொரு குழு விற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க குகிறார்கள் ஜனநாயகம் மக்களி ையே இருக் கும் பிரிவுகளையும், பிளவுகளை யும் முதன்மைப்படுத்துவதனை ஊக்கக்கூடிய ஒரு அரசியலமைப் பாகும். எம்மைப் பொறுத்தவரை யில் மதம், இனம், மொழி ஆகிய பிரிவுகள் ஜனநாயகம் வளர்ந்த அடித்தளங்களாய் அமைந்துள்
ΘTToOT.
ஜனநாயகம் தோன்றி வளர்ந்த கலா சாரம் எமது கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஜனநாய கம் தோன்றி வளர்ந்த நாடுகளில் நிலவிவரும் அரச நிர்வாகமும் அதனைக் கட்டுப்படுத்தி ஆற்றுப்பு டுத்தும் அரசும் அவற்றிற்கிடையி லான உறவுமுறையும் முற்றிலும் வேறுபட்டது. அந்த நாடுகளின் அரசியல்வாதிகள் ஜனநாயகத்தை கையாளும் விதமும், சக மனிதர்க ளுடைய ஜனநாயக உரிமைகளை மதிக்கும் விதமும் எம்மவரின் புரித லுக்கும் அப்பாற்பட்ட விடயங்க ளாகும்.
சிறுபான்மையினர் சம்பந்தமான பகு பட்டதுமுதற்கொ றித்தனமாக அரசி றப்பட்டது வரை
மனப்பாங்கினருக் அரசியலமைப்பு ( வுத்தன்மையின் ெ இன்றைய நிலை. வாதிகள் ஜனநா தக்க முறையினை சியல் பக்குவம் அ
ஆகவே எமது கல திற்கு இந்த ஜன மைப்பின் பொரு விக்குள்ளாக்கப்ப தேவை உள்ளது. (UDG0)AD60)LD 95GDIT89FI பட வேண்டிய ே இப்படியான ஜன மைப்பின் துஷ்பி மாக தமிழ் மக்கள் ளாதார அறிவி அரசியல் தளங்க கட்டைகளை எதி ஏற்பட்டது. இ இருப்பை நிச்சய வேண்டிய தேை மிழ் தேசியவா தொடங்கியது.இ யலாக மட்டுமன் வடிவினையும் தமிழ் தேசியவா துக்களும் அரசி லாது அறிவிய ஏனைய தளங்க றத் தொடங்கிய பல அறிஞர்களி காணலாம் அறி ழத்தமிழர் என் தேசியமும் மிகப் குடன் ஒரு இ னத்தை சுட்டு பாவிக்கப்பட்டத GAOTL).
இருப்பினும் இந் என்ற கருத்தியல் யலுக்கு ஒரு கே டத்தொடங்கியது வாதிகள் தமிழ் கருத்தியலுக்கு
 
 
 
 

250T,25, 1995
ŠlLGOGDLDLL Glis அரசியலமைப்பு ழலுக்கு தோதா அவசியமாகி அடிப்படையில்
360TBITULJ5 ாசார பின்புலத் பிரயோகிக்கப்ப மைப்பு அல்ல.
10.Tf5 TUJUH (UPG00AD ம் சில பல விட ரசியல்வாதிகள் பயன்படுத்துவ பிரச்சினைகள் ான நிலைக்கு ங்கையின் முன்
பமைப்பிலிருந்த
கொண்டாடி தம்மை தமிழரின் ஏக பிரதிநிதிகளாகவும் காப்பாளராக வும் நியமித்துக் கொண்டார்கள் அரசியல் தளத்தில் இந்த கருத்தி யல் வலுப்பெற்று காலப்போக்கில் அதுவே யாழ்ப்பாணியத்தின் முதன்மைக்கும் வழிகோலியது.
இனப்பிரச்சினை கூர்மையடையத் தொடங்கியதும் அறிவியற் சமூகம் மெளனமாகியது. இளைஞர் சக்தி கள் முதன்மை பெறத் தொடங்கின. இதனைத் தொடர்ந்து அக முரண் பாடுகள் அதிகரித்து தமிழ்த் தேசி யம் ஒரு பகடைக்காயாக மாறி யது. இந்த காலகட்டத்தில் அறிவி யற் சமூகத்தினர் அரசியல் நிகழ் வோட்டங்களிலிருந்து தம்மைத்
ஒரு இனத்திற்கும்
எதிரானதல்ல O
ன் பாதுகாப்பு திகள் அகற்றப் ண்டுதான் தோன் யலமைப்பு மாற் இந்த சுயநல
(35 360TDTU9s கொடுத்த நெகிழ் வளிப்பாடுதான் எமது அரசியல் 8 ജൂjിuഞെ கையாளும் அர புற்றவர்கள்.
ாசாரப் பின்புலத் நாயக அரசியல த்தப்பாடு கேள் ட வேண்டிய இந்த ஜனநாயக ர மயப்படுத்தப் தவை உள்ளது. நாயக அரசியல ரயோகம் காரண தங்கள் பொரு பல், புவியியல், எளில் பல முட்டுக் நோக்கவேண்டி
距upg பித்துக் கொள்ள வ ஏற்பட ஈழத்த ம் வலுப்பெறத் து வெறும் கருத்தி றி செயற்பாட்டு பெற்றது. இந்த நம் பற்றிய கருத் பலில் மட்டுமல் ல் தளத்திலும், ளிலும் வலுப்பெ து. இதனை நாம் ன் முயற்சிகளில்
தனால்
பியல் தளத்தில் ஈ பதமும் தமிழ் பரந்த மனப்பாங் னத்தின் தன்மா பதங்களாகப் னை நாம் காண
தமிழ் தேசியம் ஜனநாயக அரசி _u_ILDIJELJ LJu 160TL தமிழ் அரசியல் தேசியம் என்ற Guns e ficolo
தனிமைப்படுத்திக் QUEITGTGIT வேண்டி ஏற்பட்டது.
இப்படியான பல காரணங்களால் தமிழ்த் தேசியம்' என்ற கருத்தியல் இன்று யாழ் தமிழ் தேசியவாதம் என்ற செயற்பாட்டு வடிவினைப் பெற்றுள்ளது. இந்த யாழ் தமிழ்
தேசியவாதம் தமிழரிடையே இருக்கக்கூடிய மற்றைய எல்லா பண்பாட்டு உபகுழுமங்களுக்கு
மேலாகவும் தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது. இதன் ஒரு வெளிப்பாடாகத்தான் யாழ்ப்பா ணத்து முஸ்லிம் மக்கள் தமது பிரதேசத்திலிருந்து விரட்டப்பட்ட நிகழ்வு கருதப்பட வேண்டும். இந்நிகழ்வு இலங்கை வாழ்தமிழர்களில் சிங்கள பெளத்த
பாரம்பரிய
பெரும்பான்மை மனம் எப்படி செயற்படுகின்றதோ ♔ഞþ யொத்த ஒரு செயற்பாடுதான் என் பதை மறுக்கவோ மறைக்கவோ
CUPLUT5.
இந்த அடிப்படைகளில் இரண்டு விடயங்களை குறிப்பாக
நாம்
கருதலாம்.
ஒன்று, இலங்கைக்கான (தமிழரை
சார்ந்துநிற்கும் மக்களது மனச்சட்ட கத்தினை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அதிகாரி சக்திகள் வெளிப்படுத்தும் மனப் பாங்குகள் அந்த சமூகத்தின் மனப் பாங்குகளாகப் பொதுவாக ஏற்றுக்
கொள்ளப்படுவதுடன் யதார்த்தத் தில் அதன்ையே அச்சமூகம் தனது மனப்பாங்காகவும் காலப்போக் கில் வரித்துக்கொள்கிறது. ஆகவே அரசியல் கருத்தாக்கங்கள் ஒரு சமூ கத்தை தக்க விதத்தில் ஆற்றுப்படுத் தும் தன்மையினதாயமைவது அவ சியமாகிறது. தத்துவார்த்தத்தளத்தில் விவாதிக் கப்படுபவை எல்லாம் செயற்பாட் டுத் தளத்தில் சாத்தியப்படுவ தில்லை. தான், தனது இருப்பு தனது சிந்தனை, தனது அடையா ளம் என்ற சுயநல அடிப்படைகளி லிருந்தே ஒரு மனிதனின் செயற்பா டுகள் பரிணமிக்கின்றன. நாடுக ளுக்டையே பரிவர்த்தனை அதிக ரிக்க அதிகரிக்க உலகம் சுருங்கி விட்டதாக ஒரு பிரமை, இதுவே ஒருவனுக்கு தனது அடையாளத் தையும் (Identity) சுயமான இருப் பையும் நிச்சயித்துக்
தேவையினையும்
கொள்ள வேண்டிய உணர்த்துகிறது. தனது வாழிடத் தையும், தனது வாழ்முறைகளை யும் தனக்கே உரித்தானதாக வெளிப்படுத்திக் தேவையையும் ஏற்படுத்துகிறது. இதன் வெளிப்பாடாகவே ஜனநாய
கொள்ளும்
கத்தின் சிகரமாகக் கருதப்படும் ஐக் கிய ராச்சியத்தில் கூட இன்று இனத் தேசியூவாத அரசியல் செயற் பாட்டு வடிவம் பெறத் தொடங்கி யுள்ளது.
பல்லினத் தேசியங்கள் வாழும் நாடுகளில் அரசுகள் இனங்களின் தனித்துவத்தையும் சுயநிர்ணயத் தையும் அங்கீகரிக்காத பட்சத்தில் அவை இனத்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இட்டுச் செல்லப் படுவது தவிர்க்கப்பட (UDLUT55). பெரும்பான்மை மனப்பாங்கு எந்த சமூக அலகிற்கு எதிராக செயற்படுகின்றதோ அந்த சமூக அலகினை கொண்ட தேசியவாத எழுச்சியை அந்த அலகு இனமாக அரசியல் வரலாற்றினால் அடையாளம் காட்
அடிப்படையாகக்
டப்பட்டுள்ளது.
சிங்கள பெளத்த தேசியவாதத்தின் 'பெரும்பான்மை மனப்பாங்கு" செயற்பாட்டுத்தளத்தில் வலுப் பெற்ற ஒன்றாக இருந்து வந்தாலும் கருத்தியல் தளத்தில் அதற்கு எதி
கொற. கொன்ஸ்ரன்ரைன்
யும் சிங்களவரையும் இணைக்கும்) பொதுத் தேசியம் பற்றிய கருத்து நிலவிவந்தாலும் அது செயற் பாட்டு வடிவம் பெறவேண்டிய சூழ்நிலை இருக்கவில்லை. இலங் கைத் தேசியம் சிங்கள மக்களது பெரும்பான்மை மனப்பாங்கு கார ணமாக சிங்கள பெளத்த தேசியவா தம் என்ற செயற்பாட்டு வடிவி லேயே இருந்து வருகிறது. இரண்டாவது தமிழ் தேசியவாதத் துள் வேகமாக வலுப்பெற்று வரும் "யாழ் தமிழ் தேசியவாதம்' என் னும் பெரும்பான்மை மனப்பாங் கும், செயற்பாடுகளும் இனம் காணப்பட்டு விவாதத்திற்குள்ளாக் கப்படவேண்டியுள்ளது.
அரசாங்கங்களும் போராட்ட சக்தி களும் கையாளும் அரசியல் கருத் தியல்கள் அவற்றிலுள்ள பலங்க ளும் பலவீனங்களும் அவற்றைச்
ரான போககுள் அவ்வப்போது (leuciliju (Ecu அண்மைக்காலங்களில் சிங்கள மக் கள் மத்தியில் இருக்கும் அறிவியற் சமூகத்தினரும் ஏனையோரும்
பெரும்பான்மை கினை நிராகரிக்கும் ஒரு கருத்தி யலை வரித்து வருகிறார்கள். இந்த
செய்கின்றன.
LDGOTULLIT TË)
மாற்றம் முற்போக்கு குணாம்சமாக கருத்தியல் தளத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தினாலும் செயற்பாட்டுத் தளத்தில் இவர்களிடம் உள் ளார்ந்து கிடக்கும் பெரும்பான்மை
இனம்காணப்பட்டு
மனம் தலை காட்டவே செய்கிறது. கருத்தியல் தளத்தில் அவர்களது நிலையும் கருத்துப் பரம்பலில் அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் எந்த அளவிற்கு அரச அதிகார அமைப்பின் செயற்பாடுகளில்
--5

Page 8
புதிய அரசியல் திட்டங்களை உருவாக்குவது தொடர்பாக அரசி னால் உருவாக்கப்பட்ட பாராளு மன்ற தெரிவுக்குழு அதன் நடவடிக் கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இத்தெரி வுக்குழுவுக்கு பல்வேறு இனங்க ளைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பொது அமைப்புக்கள் தமது அறிக் கைகளைச் சமர்ப்பித்துள்ளதாக வும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மலையக அமைப்புக்களில் மலை யக மக்கள் முன்னணி புதிய ஜனநா யகக் கட்சி என்பன மட்டும் தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள தாக தெரிய வருகிறது. மலையக முக்கியமான அமைப்பான இ.தொ.கா இதுவரை தமது யோசனைகளைத் தெரிவித்த
அமைப்புக்களில்
தாக தெரியவில்லை.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவி டம் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட் டாலும் அதனைப் பரிசீலனை செய் தல், சம்பந்தப்பட்ட அமைப்புக்க ளுடன் மேற்கொள்ளல்,
கலந்துரையாடல்களை விவாதங்கள் நடாத்துதல், போன்ற செயற்பாடு கள் இனிமேல்தான் நடைபெறவி ருக்கின்றன. இந்நிலையில் அவ்வா றான செயற்பாடுகள் நடைபெறும் போது மலையக மக்கள் தொடர் பான ஏற்பாடுகள் அரசியலமைப் பில் எவ்வாறு இருக்க வேண்டும்
தில் உள்ள தமிழ் காலை ஒன் றில் இரு ஆசிரியர்கள் ஒரு மாணவி மீது லியல் லாத்கா முயற்சியை மேற்கொண்டுள்ள னர் மாலை நேர விரத்தியேக வகுப் புக்களை நடாத்திய இரு ஆசிரியர் களும் வகுப்பமுடிந்து மாணவிகள் வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் ஒரு மாணவி மீது இல்லாத்கார முயற் álcanus GinsbGlensoort ooft Goupia, னின் அகோ பிடியிலிருந்து ஒரு வாறு தம்பித்து கிழிந்த உ ைன் அழுதபடி அம்மாணவி வீடு நோக்கி ஓடியதை பல த்திருக் ဗျွိမ္းႏွင့္အမ္ယုိး
சுமார் 2000 பெற்றோர்கள் காலை யிலிருந்து நண்பகல் வரை கா லையைச்சுற்றி வளைத்து இரு ஆசி ffurfirstan aruto pob 1616 gan Ook és egybl yng nga unu el sub Galang னர் அதிபர் அறை ஒன்றிற்குள்
ா சாலைக்கு வரவில்லை என் நார் எனினும் சந்தேகம் கொண்ட பெற்றோர்கள் அறையின் கதவை தகர்க்க முற்பட போது அதிபர் பொலிகக்கு அறிவித்தா லொலி ா ன் லந்து ஆசிரியர்கள் இரு
திற்குக் கொண்டு சென்றனர்.
மாதத்தில் இரத்தினரி தமிழ் மகா
றுள்ளது துரஇடத்தில் இருந்து பஸ்
பஸ் நேர காலத்தோடு வந்த டி.
பால் பாடசாலைதொடங்குவதற்கு
( ( ( ( 9ܝܢ யில் வியவத்தை என்னும் இடத்
அடுத்தநாள் கலை பெற்றோர்களும் ஊரவர்களுமாக
Dolaus Diases அரசியலமைப்புத் திருத்
என்பதில் மலையக பிரதிநிதிகள் LD6000u.Jg, 3,6069)LDITGöTJ.GT GTGCTGUITM
மிகவும் விழிப்புடன் இருக்கவேண் Liq-Ull.9) Lffl:EL6lư} அவசியமானதாகும்.
மலையக மக்களுக்கான அரசியல் தீர்வுகளை முன்வைக்கும் போது இரு முக்கிய விடயங்களை மிகுந்த கவனத்தில் கொள்வது அவசியமா னது ஒன்று மலையக மக்கள் தனி யான ஒரு தேசிய இனம் அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைக ளில் பெரும்பாலானது தேசிய இனப்பிரச்சினைகளே இரண்டா வது மலையக மக்களை இலங்கை யில் வாழும் ஏனைய சமூகத்தவர்க ளுடன் சமநிலையில் வைத்துப் பார்க்கக்கூடாது. அவர்கள் இலங் கையில் வாழும் ஏனைய சமூகங்க GOOGTTGGAL LÉSSEL பின்தங்கிய நிலை இந்நிலையில் அவர்களுக்கு விசேட கவனிப்புத்
uálá) g GTGITGIT.
தேவை. இவ்விரு அம்சங்களை யும் கவனத்தில் கொண்டு தீர்வுக் கான யோசனைகளை முன்வைக் கும் போதே அத்தீர்வுகள் மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்ப தாக அமையும்.
தேசிய இனங்கள் தொடர்பான சிங் களப் பேரினவாதத்தின் ஒடுக்கு முறைபற்றி இலங்கைக்கு என ஒரு சிறப்பான வரலாறே உண்டு பேரி னவாதம் எந்த ஒரு கட்டத்திலும்
அலுமாரிக்குள் இரு ஆசிரியாக Goetub oogol (0 b பந்தப்பட்ட இரு ஆசிரியர்களும்
வித்தியாலயத்திலும் நடைபெற்.
லில் வரும் மாணவர்கள் இருவர்
சில மணி நேரம் முன்னதாகவே பாடசாலைக்கு வந்துவிட்டனர்
அந்நேரம் அங்கு இருந்த அதிபர் மாணவிகளுக்கு sa Gas பொருட்களை அடுக்குதல் போன்ற சில வேலைகளைக் கொடுத்தார்.
(ణభఖభmu duplicate மேற்கொள்ளும் போதே அம்மா விை மீது பாலியல் பலாத்காரத் திற்கு முயற்சி செய்துள்ளார். இதனை எதிர்பார்க்காத அம்மா னைவி ஒருவாறு அவரிடமிருந்து விடுவித்துக் கொண்டு தனது சக
correcororau torrodoroesgafni b b b |
sonra bangból, som fluor arrer
ാബ് (). കപ്പെഞ്ഞ விடுமுறை தினம் வரை பொறுத்தி ருந்தனர் விடுமுறை தினம் அன்று அதிகரின் அலுவலகத்திற்கு
சென்று அதிபரின் மேசை கதிரை
கள் அவரது மற்றைய மைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து
ஏனைய தேசி நேர்மையான அ முன் வரவில்ை தேசிய இனங்க மத்தியில் அரசு ਧ66LL முயற்சிகளுக்கு ஆதரவாக இரு GOOTILDITU: GEGENTGOL பின் 29ஆவது
யில் ஒடுக்கப்பட் ளுக்குள்ள ஒரே டத்தில் தமக்கா கைப் பெற்றுக் யக தேசிய இ6 தீர்வாக அமைய மக்கள் முன்னணி மலையக பிராந் கையை முன்ை திய சபையின் 6 மக்கள் செறிவ மாவட்டங்களு றும், இதற்குள் மக்களின் ஏ6ை பையும் இப்பிர இணைக்க வே6 குறிப்பிட்டுள்ள லுள்ள பாண்டி தேசத்தை ஒத்த பிராந்திய சை வைத்துள்ளது.
திய சபையின் எதுவும் குறிப்பி
தமது ஆத்திரத்
ဗျွိ ဗျွိုရိုးပွါးမျိုးရို့) ပျိုး வித்தியாலயத் 635 մահացած ဖွံ့ဖွဲဖွံ့ဖြိုးနှီး ႏွမ္းျမိဳ႕ါး) ୋikiୋ; ଔ, ୡ a୍} ୋki ୋ; ୋt gୋ; றிந்து கலைத்த ரியர்களும் பின் esser an ni Conra நுழைந்தனர். இவற்றைவிட லும் உள்ள აფტს წწ. ფაცტშკი
ன் தகாத மு தாக செய்திக நோர்வூட் கம். 燦 pag gil 9 கள் தவறு கெ முறையி லா ஆசிரியர் தவறு டம் முறையி. அதியரே தவ ம் தான் கற
| fi နွားမ္ဟုန္ဟစ္ထိဂျီးါးဗွို Noୋ; െ ഐ.
som a aces só காரி தெரிவித் ଉor,ୋit; தையும் அதி ject iప இது சிங்களம்
நடைபெறும் {ୋ ୋ ବିଘ୍ନ
േ
 
 
 
 
 
 

ப இனங்களுடன் அதிகாரப்பகிர்வுக்கு ல. சிறுபான்மைத்
ளுக்கு காப்பீடாக மட்டத்தில் மேற் அரசியல்திட்ட ம், பேரினவாதம் க்கவில்லை (உதார பரி அரசியல் யாப் பிரிவு). இந்நிலை ட தேசிய இனங்க வழி பிரதேச மட் ன அதிகார அல கொள்வதே மலை னத்திற்கும் இதுவே பமுடியும் மலையக E இது தொடர்பாக திய சபைக் கோரிக் வத்துள்ளது. பிராந்
OLOLL|LOT5 LOGOGOLLUS ாக வாழும் ஐந்து ம் அடங்கும் என் அடங்காத மலையக னய பகுதி அமைப் ாந்திய சபையுடன் ண்டும் என்றும் அது து. இந்தியாவி ச்சேரி யூனியன் பிர வகையிலான ஒரு பயை அது முன் ஆயினும் பிராந் அதிகாரம் பற்றி அது
LGS) dog)a).
தை தீர்த்துள்ளனர்.
பன்வில தமிழ் மகா Slgapub {9)6inonumpirso நடைபெற்றுள்ளது கு அடுத்தநாள் காலை லந்த
கள் ஆசிரியர்கள்
99H GöTG)LDuálá)
|ளுக்கென அரசாங்க நிதியிலிருந்து
rojo o
t Gita ார் அதிபரும் ஆசி
| jitt ၊ နွားမ္ဟုန္)ခ်ိန္တီးဖြ၏း
நோர்வூட பகுதியி காலை ஒன்றிலும்
மனவி ஒருத்திய றையில் நடந்துள்ள தெரிவிக்கின்றன o
ஒருத்தி பின்வரு | mi sa
தால் ஆசிரியரிடம்
செய்தால் அதிபரி και διετέ, று செய்தால் யாரி
урццѣг”
இருந்து எழுந்த
့် ရှို့ இவ்வாறு ဖါးးရ ချုံဖါးးရေးဖွံ့စို့စ္ဆား -
ழ் கல்வி உயர் அதி Esta seja, e a மாணவ சமுதாயத் சசியடைய வைத் குறிப்பிட்டார். | lift ##ဈ၈ရ)န္တ၏ဗ္ဘjō ။ ாதாரண பிரச்சினை பரிதுபடுத்த வேண்
LIDIT&SET GROOT
பிராந்திய சபையை அமைத்தால் மட்டும் போதாது. அது அதிகாரமு
டைய பிராந்திய சபையாகவும் இருக்கவேண்டும்.
அமெரிக்க சமஷ்டி அமைப்பி
னைப் போன்று பாதுகாப்பு வெளி விவகாரம், நிதி, முப்படை போன் னறவை தொடர்பான அதிகாரங் கள் தவிர்ந்த ஏனைய பெரும்பா லான அதிகாரங்கள் குறிப்பாக காணிப்பகிர்வு LT5 காப்பு வரிவசூலிப்பு மற்றும் உள்
உள்ளூர்
ளூர் நிர்வாகம் போன்றவைகளில் பூரண அதிகாரம் பிராந்திய சபைக ளுக்கு இருக்க வேண்டும். அப்போ துதான் அவ் அதிகாரங்களைப் பயன்படுத்தி பின்தங்கிய நிலை யில் உள்ள மலையக சமூகத்தை தூக்கி எழுப்பிவிட முடியும்
அதிகார அலகை உருவாக்கும் போது தோட்டங்களையும் தோட் டங்களில் வாழும் மக்களையும் வேறு வேறாக பிரிக்க வேண்டும் பெருந்தோட்டங்கள் மத்திய அர சின் கீழ் இருக்கலாம். ஆனால் மலையக மக்களின் குடியிருப்புக்
LJTL JT60a05GT.
GESET GNÄDIGT. குடியி ருப்புக்கான பாதைகள் மின்சார வசதிகள், குடிநீர் வசதிகள் அனைத் தும் பிராந்திய சபையின் அதிகாரங் இருத்தல்
UPADDITCH
ਸੁ6 জয় জ্যািতTিU நிலையங்கள்,
விளையாட்டுத்திடல்கள்
களுக்குட்பட்டதாக
இதன் தோட்டநிர்வாகமே மலையக மக்க ளின் வாழ்வினைத்தீர்மானிக்கின்ற
வேண்டும்.
தற்போதைய நிலையை இல்லாமல் செய்தல் வேண்டும்.
மலையக மக்கள் எதிர் நோக்கு
கின்ற பிரச்சினைகளில் இன்னோர்
முக்கியமான பிரச்சினை பிரஜாவு ரிமைப் பிரச்சினையாகும் அரசி யல் ரீதியாக இப்பிரச்சினை தீர்க்கப் பட்டுள்ளது எனக் கூறப்பட்டா லும், சட்ட ஏற்பாடுகள் போதிய பாதுகாப்பாக இல்லை. இதுவிட யத்தில் தற்போதுள்ள ஏற்பாடுகள் நீக்கப்பட்டு இலங்கையில் பிறந்த அனைவருக்கும் பிரஜாவுரிமை என்ற ஏற்பாட்டினை சேர்த்தலே மலையக மக்களுக்கு பாதுகாப்பா னதாக அமையும்
இது தொடர்பான இன்னோர் விட யம், சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம், சிறிமா - இந்திரா ஒப்பந்தம் என்ப வற்றின் கீழ் இந்தியாவில் குடியேறி யோர் பற்றியதாகும்.
இவர்கள் இந்தியாவுக்கு தாமாக விரும்பிச் செல்லவில்லை பலவந்த மாக நாடு கடத்தப்பட்டார்கள் அங்கு ஓர் அரைகுறை அடிமை நிலையில் மோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மீளவும் இலங்கையில் குடியேற விரும்பின் அவர்களுக்கு இலங் கைப் பிரஜாவுரிமை கொடுத்தல் வேண்டும். இதுவிடயத்தில் அவர் கள் இந்தியாவில் வாழ்ந்தாலும் மலையகத்தவர்கள் என்பதை மறுக்க முடியாது.
இறுதியாக புதிய அரசியல்திட்ட மாற்றம் ஏற்படும் போது ஆட்சியா ளர்கள் மலையக தேசிய இனத்தின் பிரச்சினைகளை சிலவேளை தட் டிக் கழித்து விடலாம். ஆனால் மலையக தேசிய இனம் அவற்றை தட்டிக் கழித்துவிட முடியாது. ஏனெனில் இது அவர்களுக்கு ஒரு
->= 15
நீரிறைக்கும் இயந்திரங்கள்
இழிந்திருந்த கதை
தோட்டக்க
பெறப்பட்ட நீர் இறைக்கும் இயந்தி ரங்கள் சிலவற்றை பதுளை
மாவட்ட இ.தொ.கா பாராளுமன்ற
உறுப்பினரின் விட்டில் வைத்து QLITGóloUTfi GoasúL elejteti
கள்.
மேற்படி நீர்இறைக்கும் இயந்திரங் களுக்கான நிதியை சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதியிலிருந்தே ஒதுக்கியிருந்தார்
2 ETT GÖ: 2
LI
விடுவிஸ்தரிப்பு
L dgjona மாவட்ட தெளிவத்தை தோட்டத்தில் ஒரு மன்றத்துக்கு கட் டிடம் கட்டுவதற்காக ஊவா இ.தொ.கா SHLIGOL LLUIT தொகைப் பணத்தினை ஒதுக்கியி
உறுப்பினர்
ருந்தார். இப்பணத்தினை மேற்படி
தொழிற்சங்கத்தின் தோட்டப்பிரதி
நிதி மன்றத் தலைவர் என்ற வகை
யில் உதவி அரசாங்க அலுவலகத்
திலிருந்து தானே கையொப்பம் இட்டுப் பெற்றுச் சென்றிருக்கின்
ADOTT
மேற்படி இயந்திரங்கள் உதவி அர சாங்க அதிபர் அலுவலகத்திற்கு வந்த போது கையொப்பமிட்டு தோட்டத்திற்கு கையளிப்பதற்காக எடுத்துச் சென்றே தனது தோட்ட மக்களுக்கு கொடுக்காமல் தனது இருப்பிடத்தில் வைத்திருந்தார்.
இது தொடர்பான பத்திரிகைச் செய்தி தொடர்ந்தே பொலிசார் மேற்படி நீர் இறைக்கும் இயந்திரங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
வெளிவந்ததைத்
தோட்டப்பிரதிநிதி அப்பணத்தில் மன்றத்துக்கான கட்டிடம் எவற்றை யும் கட்டவில்லை. மாறாக, தனது வீட்டின் ஒரு பகுதியை விஸ்தரித் துக் கட்டியுள்ளார்.
இவ்விடயம் பொலிசாருக்கு GTLLLq பது பொலிசார் மேற்படி பிரமுக பின் வீட்டை சுற்றி வளைத்தனர். இப்போ பிரமுகர் அப்பணத்தை மீளத் தருவதாக ஒப்புக் கொண்டு பொலிசாரிடம் கையளித்துள்ளார்

Page 9
தளங்களாக
5Tல்டுவெல் பாதிரியாரின் தி ராவிட மொழியின் ஒப்பிலக்க ணம் 1856இல் வெளிவந்ததிலி ருந்து, வந்த திராவிட கோட்பாட்டின் வழி நின்றே தமிழக அறிஞர்கள் தமிழ் மொழி, இன தனித்துவத்தை பற்றி பேசிவந்த ஒரு காலகட்டத்தில் அத் திராவிடக் கோட்பாட்டினை விடுத்து அல்லது கண்டு கொள்ள மறுத்த சைவ மரபுடன் தொடர்பு பட்ட ஒரு தளத்தில் நின்று தமிழபி
தோன்றி வளர்ச்சியுற்று
காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் பிரதானமானதாக"மகா விஜயலட் சுமி பத்திரிகையை குறிப்பிட லாம். இது யாழ்.சீதாரி என்னும் இடத்தைச் சேர்ந்த சு.முருகேசு பிள்ளை என்பவரால் வெளியிடப் பட்டது.
1910 ஏப்பரலில் ஒரு மாதாந்தப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டு, 1911 ஜனவரியிலிருந்து இருவாரப் பத்திரிகையாக வெளிவரலாயிற்று. நாம் போன இதழில் குறிப்பிட்டது போல இந்தியச் சுதேசி இயக்கத் தின் பாதிப்பினால் ஏற்பட்ட சுய மொழிக் கல்வி நாட்டம் மற்றும்
சுதேசக்கைத்தொழில் அபிவிருத்தி |பற்றிய எண்ணங்கள் ஆகியனவே
யாழ்ப்பாணத்தில் இந்நூற்றாண் டின் முதற் 16 வருடங்களில் ஊற் றெடுக்கத் தொடங்கியிருந்த தமிழு ணர்வின் கருத்தியற் தளமாக இருந் தன. எனவே யாழ்ப்பாண உயர் சைவ வேளாளரினால் இக்காலகட் டத்தில் வெளியிடப்பட்ட பல பத்தி ரிகைகளிலும் காணப்பட்ட திராவி டக் கோட்பாட்டினைச் சாராத் தமி ழுணர்வின் இரு கருத்தியற்தளங்க ளென சிவஞான முனிவர் வழி வந்த தமிழ் போற்றும் மரபினை யும், தமிழகத்தில் ஏற்பட்ட சுதேசி இயக்க எழுச்சியையும் குறிப்பிட லாம். இவை வெறும் கருத்தியற் மட்டும் இருக்க ഖിബ്.
சிவஞான முனிவர் தோன்றிய மட மான திருவாவடுதுறை ஆதீனத்து டன் யாழ் உயர் சைவ வேளாள ருக்கு நெருங்கிய தொடர்பு இருந்த தென நாம் ஏலவே கண்டோம். 1905 உடன் தமிழகத்தில் உக்கிரம் பெற்ற சுதேசிஇயக்கமும் யாழ்ப்பா னக் கற்றார் ஒரு சாராரிடையே கடும் தாக்கமொன்றை நேரிடை யாக் ஏற்படுத்திற்று என்பதும் தெரி கிறது. கப்பல் ஒட்டிய தமிழன்' வஊசி 1906 ஏப்ரல் மாதம் தம் கொள்கையைப் பரப்ப கொழும்பு வந்தார். கொழும்பிலிருந்து வெளி வந்த ஒப்சேவர் பத்திரிகை அவ ரைப் பேட்டி கண்டு எழுதிற்று. e9lᎧᎫᎶ0560Ꮣ-ᏓᎢᏗ ᎧᎫᎶ05600Ꮺ5ᎶᏡᏓLᎫ 60ᏓᎠᏓl Ꮧ மாக வைத்து யாழ்ப்பாணத்திலி ருந்து வெளிவந்த 'உதய தாரகை ஆசிரியர் தலையங்கம் வரைந்தது (12.4.1906). ஆரம்பிக்க வேண்டிய அவசியம் பற்றியும் சுதேசக் கைத்தொழில்
SULIG) J.LNLJos
களை - உதாரணமாக உள்ளூர் நெசவு இயந்திரங்களினை பெருக்க வேண்டுமெனவும்
வஊசி கூறிய கருத்துகளை வர வேற்று உதயதாரகை மேற்கண்ட ஆசிரியர் தலைப்பை வரைந்தது.
ஆனால், ஒரு வருடம் கழிந்து சுதேசி இயக்கம் உக்கிரமான முறை பில் ஒரு ஆயுதப்போரையும் பிரிட் டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முன்னெடுக்க முயற்சிக்கிறது. அது
தந்திரத்தை நாடுகிறது என்பதை
மானத்தை வளர்க்க 1900 - 1916
ஜன.12
உணர்ந்த நிலையில் ஏகாதிபத்திய சார்புக் கிறிஸ்தவப் பத்திரிகை யான "உதயதாரகை இந்தியச் சுதந் திரப் போரை எதிர்த்து ஓர் ஆசிரி பூர் தலையங்கத்தை 14.02.1907 இதழில் எழுதிற்று
வஊசியின் வருகையும், தமிழக நிகழ்வுகளும் யாழ் சைவவேளாள ரின் ஒரு பகுதியினர் மத்தியில் சுய தொழில்விருத்தி, சுயமொழி ஆர் வம் என்ற வகையில் ஓர் தமிழ் தேசிய உணர்விற்கான உந்தலாய்
தமிழ்த் தேசிய மீ உந்தலாக வெளிப் போல் வட இந் தமிழகத்தின் மூல பாணத்திற்குப் பா திர்ப்புணர்வின் கமே குடா நாட்டி எழுச்சி பற்றிய 1900-16 sta) . L. கிற்று எனலாம். எனினும் இலங்கை யக் கருத்தியலின்சி
அமைந்தன. அந்த பின்னணியி லேயே நாம் 'மகா விஜயலஷ்மி" போன்ற யாழ் பத்திரிகைகளின் தன் மையை நோக்க வேண்டும்.
தமிழர் அந்நிய (ஆங்கில) மோகத் தைக் கைவிட்டு தமிழையே கற்க வேண்டுமெனவும், தமிழ் பழம் சுமாத்திரா போன்ற கடல் கடந்த நாடுகளில் கூட வழங்கியுள்ளது எனவும், ஆங்கிலக் கல்வியில் இளைஞரின்
பெருமைமிக்கது
ஆசாரம் கெடுகிறது எனவும் மகா விஜயலஷ்மி ஆசிரியர் தலைப்புக் களை வரையலாயிற்று (உதார ணம், 2.3.1911 இதழில் தமிழ்க்கல் வி' எனும் ஆசிரியர் தலைப்பு) தி ராவிட பாஷைச்சிறப்பு என்ற விஜ யலஷ்மியின் ஆசிரியர் தலையங்க மானது (25.7.1911) திராவிடக் கோட்பாட்டைப் புறந்தள்ளி, சைவ மரபு வழித் தமிழ்ப்புலவர் போற்றி நிறுவிய தமிழுணர்வின் ஒரு குறிப் பிடத்தக்க வெளிப்பாடு எனலாம். இத்தலையங்கத்தில் ஆசிரியர் சைவத் தமிழ்ப்புலவர் பலர் தமி ழின் தனித்துவத்தைப் பற்றிக் கூறிய பல விடயங்களை எடுத்துக் கூறி தமிழ் சமஸ்கிருதத்தின் கிளைப்பாஷை அல்ல என வலியு றுத்துகிறார். 'தண்டமிழெனவும் சங்கத் தமிழெ னவும் பைந்தமிழெனவும் சிறப்பித் துச் சீரியோர் செப்பியது சீனிப்ப தற்கா? சுதேசிகளாயிருந்து சுதேச பாஷாபிவிருத்தி செய்யாதது, சுய குலத்தை இகழ்ந்து அயலதைப் புகழ்வது போலாமன்றோ?' என வும் (25.7.1911) சுயாபாஷையா கிய தமிழைக் கற்று யாழ்ப்பாணம் சுயகைத்தொழில்களில் முன்னேற வேண்டும் எனவும் ஆங்கிலக் கல் வியால் பயனில்லை எனவும் " இவ்வூர்ச் சனங்களுக்கு சுருட்டா கிய கைத்தொழிலே மேலான முயற்சி' எனவும் (தமிழ் கல்விஎ னும் ஆசிரியர் தலைப்பு 17.02.1911) விஜயலஷ்மி எழு திற்று.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது யாதெனில் பால கங்காதர திலகரி னால் முன்னெடுக்கப்பட்ட இந்து மத வயப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வானது எங்ங்ணம் தமி ழகத்தில் ear LT&seado, LumOTAS PRIL ITU, GALD SOU
மு.இராகவையங்கார்
இலங்கைத் தமிழ்
BUILDERÓISTENIE
மாக நாம் இதைக் க முக்கிய சிக்கல்க ஒன்று சிவஞான மு றோரின் சைவத்தமி கருத்தியல் மொழிய னும் அடித்தளத்திே படுகிறது. அதற்கு ஒ இனக்கோட்பாடு எனவே தமிழினம் எ இம்மரபினுள் நிை GLOGGDITTÉlő. வில்லை. இரண்டு சைவ மதச்சார்புடை மையால் தமிழ்த்தே வத்தை உருத்தெரிய யக் கலாசாரத்தினு விடக்கூடிய சமஸ்கி போக்கினையும் கொண்டிருந்தது. இவ்விரு காரணங்க e uji GOJ GJ GËGJGITIT e சமூக உந்து சக்தியெ சமஸ்கிருதமயமாதல் தமிழின் இன, மொழி கக் தனித்துவம் பற்றி டிய, நீண்ட காலம் நீ டிய ஒரு தேசியக்கரு ஜயலட்சுமி போன்ற கைகளினூடாக
தமிழ்த் தேசியம்
போயிற்று எனலாம்.
யாழ் சைவ வேளா யார் அண்ணாத்துை சில கருத்துக்களை எ டதும் இதனாலேயா
அங்ஙனமாயின்
தமிழ் தேசியத்தின் கருத்தியல் முன்னோ தப்படக்கூடிய முயற் கொழும்பைச் சேர் வகுப்பினைச் சேர்ந்த லிக்கரான ஜே.ஆ வெளியிட்ட திராவி இலங்கையில் ஒரு
மான தமிழ்த் தேசி லின் முதல் வெளிப்ப இப்பத்திரிகை 191 தொடங்கப்பட்டது.
டத்தில் கொழும்பில் பிமானி எனும் ஒரு வெளியிடப்பட்டதாக கூறுகிறார் இது கிடை
 
 
 
 
 
 

ജ്ഞ.25, 1995
9
எழுச்சிக்கான ட்டதோ அதே யாவினின்றும் ாகவும் யாழ்ப் விய அவ்வெ நத்தியற் தாக் தமிழ்த் தேசிய
Τ600TΘ00ΤΠΕΙΦ60) ΟΠ
த்தில் உருவாக்
பில் தமிழ் தேசி
னை கொள் தள
திராவிட மித்திரன் அதன் முதலா வது இதழின் ஆசிரியர் தலையங் கத்தில் தான் வெளிவருவதன்
தனது குறிக்கோளைப்பற்றியும் வருமாறு எழுதிற்று.
"திராவிடம் என்பது தமிழர்
நோக்கினைப்பற்றியும்,
தெலுங்கர், கன்னடியர் மலையா விகள், கொங்கணராகிய ஐந்துசா தியாருங் குடியேறிய தென்னிந்தி யாவாம். திராவிடரென பூர்வத் தில் இந்த ஐந்து சாதியருமே
றது. ஒவீரின் அரசனாகும் தார் ஷிஸ் எபிரேய வரசராகும் சலோ மோனுக்கு தோகையொன்றை உபகரித்தனரென்பதாய் வர்த்த கத்தை குறித்தெழுதும் பொழுது டக்டர் கால்ட்வெல் எழுதியிருக் இங்ஙனமின்றி கிறிஸ்து பிறக்க 2000 வருஷங்க வின் முன்னர் பர்வாயிம் என்னும்
கின்றனர்.
பொன்னை பாண்டிய நாட்டின்
ஒவிரி என்னும் துறைமுகத்திலி ருந்து சாலோமோ னரசர் கப்பல்
தசியவாதத்தின் ஆரம்பம்
ாண்பதில் இரு Η ροΤο Τουτ. னிவர் போன் ழ் மரபுவழிக் LGLDITGIn Grail லயே தொழிற் ரு ஸ்திரமான
கிடையாது. ன்னும் கருத்து ல கொண்டு வாய்ப்பிருக்க இக்கருத்தியல் யதாய் இருந்த சிய தனித்து TLodi GlyTLoaf |ள் கரைத்து ருதமயமாதற்
தன்னகத்தே
ளாலும் யாழ் ரின் பிரதான ன நாம் கூறிய e எதிர்த்து மற்றும் தாய LI (BLJL LJJJ லைத்திடக்கூ த்தியலாகவி யாழ் பத்திரி QGuaif LULJLL .
அமையாமற்
திரா பாஷாவிலக்கணத்தில்
கொள்ளப்பட்டுவந்தனர். ՀՊլ பிஷப் கால்ட்வெல் திராவிட மென்னும் பதம் திராமிடவாய் பின்திராமிலமாய் அதன்பின்தமி ழாய் வந்ததாகக் கூறுகின்றனர். இதை கர்னல் யூலும், டக்டர்பேர் ணலும், டக்டர் குறோலும், டக் டர் ஜி.யூ.போப்பும், டக்டர் கன் டேர்ட்டும் அனுவத்தித்துப் பேசி யிருக்கின்றார்கள். இந்தியாவின் தென்பாகத்தில் வழங்கப்படும் வடுகு பாஷையிலிருந்து பிறம் பான தெனக்காட்டும் நோக்கமா கவே வடுகதேசத்துக்கு தென்பா கத்தில் தமிழ் வழங்கப்பெறுவ தால் தென்மொழியெனக் கூறப் பட்டுவந்ததென்றும், அத்தென் மொழியே சிதைந்து பழக்கத்தில் தமிழ் என வந்ததாய் அபிப்பிரா யங் கொள்வாருமுளர்
மேற்கூறிய பஞ்சதிராவிடர்களுள் தெலுங்கர், கன்னடியர் மலையா விகள், கொங்கணராகிய நான்கு பிரிவினரும் படிப்படியாய் குறை
தமிழர் டைந்து வந்தனர். இவ்விதம் தமிழ்ச்சாகியத்தவர் முதன் மைக்கு வரவே, திராவிடர் Gör ணும் பதம் தமிழரை மாத்திரம் கரு
(DDDu
சிவராம்
பிற்காலத்தில் மரபு பெரி ர வழிவந்த ர்க்க முற்பட்
இலங்கையில் காத்திரமான எனக் கரு எது? நீர் த பரதவர் மிழ் கத்தோ மிரண்டோ மித்திரனே திட்டவட்ட க் கருத்திய டு எனலாம். ம் ஆண்டு அக்காலகட் திராவிட திரிகையும் LólyGor(SLT திலது.)
துவதாயிற்று. இவ்விதம் தமிழர் கள் இருந்தநாடு சேர சோழ பாண் டியரென மூன்றாகப் பிரிந்திருந் தது. இம் மூன்று நாட்டினுள்ளும் பாண்டிய நாடே செந்தமிழ் வள ரப்பெற்ற விஷேட நாடாயிருந் தது. திராவிடர் என்று சொல்லப்ப டும் சேர, சோழ பாண்டிய நாடுக ளிலுள்ள தமிழர்கள் முற்காலத் திலே எத்தேசத்திலுமுள்ள எச்சா தியரைப் பார்க்கிலும் மிகச் சீர்தி ருத்த முடையவர்களாயும், வர்த் தக அபிவிருத்தியுடையவர்களா யும் இருந்தார்களென்பது பூர்வ சரித்திரங்களால் நன்கு தெள்ளி திற்தெரியக் கிடக்கின்றது. சேர, சோழ, பாண்டிய என்னும் முந் நாட்டாரும் பொனீஷியர் முத லாய அன்னிய சாதியாருடன் கிறிஸ்து பிறக்க ஆயிரம் வருஷத் தின் முன்னர் கப்பல் மார்க்கமாய் வர்த்தகம் செய்து வந்தார்க ளென்று சொல்லப்பட்டிருக்கி
மார்க்கமாய் கொண்டு போயின ரென்பதாய் கிறிஸ்தவ பழைய யேற்பாடென்னும் கவிசேஷத் தில் 1வது அரசராகமம் 9ம் அதிகா ரத்திலும், 2வது நாளாகமம் 9ம் அதிகாரம் 10,11,13,14ம் வசனங்க விலும் கூறப்பட்டிருக்கின்றது
மித்திரன் என்பது சினேகன் அன் பன் என்னும் பொருள்களையு டையது. ஆகவே, திராவிட மித்தி ரனென்பது எச்சமயத்தவராயிருப் பினும் திராவிடமென்னும் தமிழ்ப்பாஷையைத் தம்பாஷை யாய்க்கொண்டுள்ள சகல தமிழர் மீதும் அன்புடையவன் என்ப தாம் நம் சாகித்தியவராகும் தமி ழர் குடிமதிப்புக் கணக்கின்படி தென்னிந்தியாவில் சுமார் ஒரு கோடியே 25 இலக்ஷத்து 7 ஆயி ரம் பேர் வசிக்கின்றார்கள் இலங் கையில் தாம் அரபிகளெனக் சொல்வாரை ஒத்த முகம்மதிய பதின்மூன்று லக்ஷம் தமிழர்கள் வசிக்கின்றார்
ருட்பட சுமார்
கள். இங்ாவனமன்றி நம் சாகித்திய வர்கள் மேற்கூறிய விருவிடங்க ளிலுமிருந்து உலகிலுள்ள எல் லாப் பிரதான ஸ்தானங்களுக்கும் சென்று குடியேறியிருக்கின்றார் கள். அவ்விதம் குடியேறியவர்க வின் தொகையை யாம் ஈண்டு குறிக்க வியலாதவர்களாயிருப்பி னும் இலக்ஷக்கணக்கானவர்கள் வெளியே நம்பக்கிடக்கின்றது.
யிருக்கிறார்களென
திராவிடரெனச் சொல்லப்படும் தமிழர் மீது அன்புடையவனாய் இப்பத்திரிகை வெளிப்படுவ தால், தமிழர்கள் தம்மீது அன்பு டையவனாயிருக்கு மிப்பத்திரபுத் திரனை அகமகிழ்ச்சியுடன் அங்ே காரஞ்செய்து ஆதரித்து வருவார் களென நம்புகிறோம்".
(முதலாவது இதழ்
தலைப்பு 12.10.1910)
இங்கு மதவேறுபாடுகட்கு அப்பா லான இனம் பற்றிய இன வரலாறு பற்றிய மொழி மேன்மை பற்றிய திட்டவட்டமான ஒரு தமிழ்த் தேசியவாதக் கருத்தி யல் முன்வைக்கப்படுவதைக் காண Qmb,
பொற்காலம்
வரும்

Page 10
சரிநிகர்
ஜன.12
la புதிய சிந்தனையா ளர்கள் சிந்தித்தார்கள். அதன் பின் "மலையக வெகுசன இயக்கம்" உதயமாயிற்று. இதன் அங்குரார்ப் பணக் கூட்டம் தலவாக்கொல்லை யில் நடந்தபோது, மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழி லாளர்களும், கல்விகற்றோர்களும் வருகை தந்து தங்களின் ஆதரவை வழங்கினர். மக்களின் துன்பத் திற்கு விடிவை நாடி, சிந்திக்கும் ஆற்றல் மிகுந்திருந்தோர் பலரும் கலந்து கொண்டு தங்களின் எண் னக் கருத்துக்களை பகிர்ந்தனர்.
செயலால் மலையக மக்கள் உறுதி யற்ற நிலைப்பாட்டுடன் வாழ்ந்த னர். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தப் படி, ஒரு நிலையான எண்ணத்து டன் இருந்தவர்களும் நிலைகலைந் தனர். இலங்கையிலே தொடர்ந்து வாழ உறுதி கொண்டு இருந்தவர்க ளும், இந்தியா செல்லவேண்டும் என்ற முடிவிற்கே வந்துவிட்டனர். இக்காலகட்டத்தில் மலையக மக் கள் முன் மூன்று நிலைப்பாடுகள் தோன்றின; அவை, இந்தியா செல் லவேண்டும்; வடகிழக்கில் குடியே றவேண்டும்; மலையகத்திலே தொடர்ந்து வாழ வேண்டும் என்ப
யேற்ற விடயத்தி லில் இறங்கின. மலையக மக்க தில் பாதுகாப்பு வருதலும் சாத்தி கருத்தைக் கொன
இந்தியாவுக்குச் கிழக்கில் குடியே கின்ற மக்கள், ளாக துன்பப் வாழ்க்கை உழைப்பாளர்கள் நிலையில் வேறு குச் சென்று புதித
IDEOIGRDUNNEN BIJđшG Elle ana
இலங்கையில் மலையக மக்கள்
சிறுபான்மை தேசிய இனம் என்ற கருத்தினை இவ்வியக்கம் முன் வைத்தது. இக்கருத்தினை அரசு ஏற்றுக்கொண்டால் மலையக மக்க ளும் இம் மண்ணின் மைந்தர்கள் ள்ன்பதை இந்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலை உருவாகும். அரசு இம்மக்களை இன்று ஒதுக்கு மாப்போல் ஒதுக்கிவைத்திருக்க முடியாத நிலை உருவாகும் எனத் தீர்மானித்தது. இக்கருத்தினை முன் வைத்து பல கருத்தரங்குகளை நடத்தியது.இக்கருத்துதேசிய அள வில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகை யில் அது செயல்பட்டது. பல தேசிய அமைப்புக்கள் இக்கருத் தினை விமர்சிக்கும் அளவிற்கு ஓர் எண்ணக்கருவை உருவாக்கியது. மலையக மக்கள் மத்தியில் புதிய சிந்தனை மாற்றத்திற்கு வழிவகுத் தது; மலையகமக்கள் சிறுபான்மை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப் பட்டு இலங்கை மக்களோடு இணைத்துக் கொள்ளப்பட வேண் டியவர்கள் என்பதை நியாயப்ப டுத்தி, புள்ளிவிபரங்களோடு எடுத் துக்காட்டியதோடு நிற்காது'தேசிய இனப்பிரச்சினை' - என்ற நூலை யும் இவ் அமைப்பின் பொதுச் செயலாளர் திரு.பி.எ.காதர் வெளி யிட்டு மேலும் இக்கருத்துக்கு வலு வூட்டினார். ஐதேக கட்சியின் உயர்மட்டத்தில் இக்கருத்து சம்பந் தமாக பல அபிப்பிராயங்கள் பரி மாறப்பட்டுள்ளன. இக்கருத்தினை ஆதரித்து, தேசிய பத்திரிகைகளில் கருத்து வெளியிடப்பட்டன.
மலையக மக்களின், அரசியல் பொருளாதார, சமூகப்பிரச்சினை களை அரசியல் கண்ணோட்டத்து டன் சிந்தித்தே செயற்படவேண்டு வென இவ்வியக்கம் கருதியது. மலையக மக்கள் சமவுரிமையுடன் இந்நாட்டில் வாழவேண்டும்; அவர்களின் தாயகம் மலையகமே என்ற கருத்தினை முன்னெடுத்துச் சென்றது.
இவ் இயக்கத்தை திருவாளர்கள் பி.எ.காதர், எ.லோறன்ஸ், வி.ரி. தர்மலிங்கம், எஸ்.சரவணப்பிரகா சம், தேவசிகாமணி, சுப்பிரமண் யம் ஆகியோருடன் திருவாளர் கள் பி.சந்திரசேகரன், எம்.நாக லிங்கம், கே.மெய்யநாதன் ஆகி யோரும் இணைந்து தோற்றுவித்த னர். மக்கள் சக்தியைத் திரட்டி, செயல்படும் திட்டங்களுடன் குறு கிய காலமே செயல்பட்டனர். இவ்
இயக்கங்கள் சொற்ப காலம் செயற்
பட்டாலும் உறுதியான நிலைப் பாட்டை முன்வைத்து அதனை மக் கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு முன்னெடுத்துச் சென்றது.
1977ம் ஆண்டு இடம் பெற்ற வன்
தேயாகும். இந்த மூன்று நிலைப்பா டுகள் பற்றி மலையக அமைப்புக் கள் தங்கள் எண்ணத்தை வெளிக் காட்டின.
ஆரம்பிப்பதைவி இடத்திலேயே து நிலையைப் பல வேண்டும் என்ற
இ.தொ.காங்கிரகம், மற்ற தொழிற் சங்கங்களும் மக்கள் இந்தியாவுக் குச் செல்வதை ஆதரித்தனர். 'ம லையக மண்ணுக்கு உரியவர்களே LOGO) GANDUL, LDá,5GT என்ற உணர்வை, துணிவை மக்கள் மன தில் ஏற்படுத்த முடியாத இவர்கள் பயப்பீதியுடன் வாழ்ந்த மக்களை மேலும் பயமுறுத்தவதுபோல் செயல்பட்டார்கள். இந்தியா செல் வதே நன்மை பயக்கும் என்று துண் டுப்பிரசுரம் வெளியிட்டும், விண் ணப்பப் படிவங்கள் அச்சடித்துக் கொடுத்தும் பிரச்சாரம் செய்தனர்.
பெரும்பாலான நிலங்கள் காடுகளாகக் கிடந்தன.
வடகிழக்கில்
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்
தவர்களை அரசாங்கம் திட்டமிட்டு
4ബം
மக்களும் ഥങ്ങമ്രൈ
யக வெகுஜன இ
தது.
இந்திய மண்ன துன்பத்தில் வா எங்கள் காதுக றன. வட- கிழ லும்,வளர்ந்து மாற்றத்தினால் கிழக்கு மீக்களு யவர்களுக்கு இ என அடித்து நிலைக்கு ஒரு ச L ου Πιρ, οΤοΟΙ ( வாழும் இடத்ை கொண்டு வாழ் கும். மலையக ம தேசிய இனமா
disfluguitasetts.
விரி,தர்மலிங்கம்
இப்பிரதேசத்தில் குடியேற்றியது. இதனை முறியடிக்கும் முகமாக தமிழ் மக்களின் செறிவை அதிகரித் துக் கொள்ளும் எண்ணத்துடன் பாதிக்கப்பட்ட மனநிலையில் இருந்த மலையக மக்களை இப்பிர தேசத்தில் குடியேற்ற எண்ணம் கொண்டனர். அதற்கு ஆதரவாக பல அமைப்புக்கள் செயல்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணி, காந் தீய இயக்கங்கள் ஆகியன இதில் அதிகம் ஈடுபாடுகாட்டின. மலைய கத்தில் தொழிலாளர் கழகம், மலையக மறு மலர்ச்சிமன்றம் (HSC) கிறிஸ்தவ தொழிலாளர் அமைப்புக்கள் நேரடியாக இக்குடி
செயல்பட்டஇலங்கைத்
மன்றம் போன்ற
படைத்தவர்கள நிை வேண்டும் என் லையக வெகுச வைத்து செயல்
வாழும்
1983ம் ஆண் தமிழ் மக்கள் அ டிப்படைத்தது. இளைஞர்கள் மாற்றம் ஏற்பட் இந்நாட்டில் வாழும் வழியை டும் என்ற சிந்த யது. ஆனால் ' இயக்கம்' ஆய மாக செயலிழர்
 
 
 
 
 
 

- ஜன25, 1995
ல் ஈடுபட்டு செய சில புத்தியீவிகள் ருக்கு மலையகத் இல்லை, இங்கு யமில்லை என்ற எடிருந்தனர்.
சென்றாலும், வட றினாலும் உழைக் உழைக்கின்றவர்க டுபவர்களாகவே நடத்துகின்றனர். மதிக்கப்படாத பிரதேசங்களுக்
ாக வாழ்க்கையை
L
வாழ்கின்ற |ணிவுடன் தங்கள் படுத்திக் கெள்ள
கருத்தினைமலை
யக்கம் முன்வைத்
ரிற்கு சென்றோர் கின்ற நிலைதான் ளுக்கு எட்டுகின் கில் குடியேறினா வரும் அரசியல் இப்பகுதி வடக்குரியது வந்தேறி இங்கு இடமில்லை த் துரத்தக்கூடிய ாலத்தில் தள்ளப்ப வே எப்போதும் தப் பலப்படுத்திக் | வதே நன்மை பயக் | க்கள் சிறுபான்மை க மலையகத்திற்கு
குடியுரிமை
ாக, இந்த நாட்டில் லயை உருவாக்க ற கருத்தினை 'ம ன இயக்கம்' முன் , பட்டது.
டு ஆடிக்கலவரம் னைவரையும் ஆட்
மலையகத்தில் மத்தியில் சிந்தனை | -டது. உறுதியுடன், !
பாதுகாப்புடன் ப உருவாக்கவேண் னையை உருவாக்கி மலையக வெகுசன டிக்கலவரம் காரண
தது.
லகளை சுமந்த
i na
முகட்டில் நின்றிருந்த
வலுவைகளெல்லா தங்கள் ால்கலை
டுவ எடுத்துக்கொண்டு நடந்து சென்றன தெற்கா என்னுடலைச் மைந்து நின்ற முதிரைச்சிலுவை தன்னை
Lttt LtttLL L SYLLLL LT TTTaT TTT TLTMtTmTT t TttTLLLL
麗
அசைக்கக் க- முடியாமல்
டதுசென்ற சிலுவைகளெல்"
ல்கலை கரையில் போட்டுவிட்டு
ாற்றுப்பிரிவில் இக்" சந்தோலா குளித்தன நீச்சலடித்து ബ ஒன்றுக்கொன்று தண்ணீரால் அத்து தலைக் கொண்"
ரிவு
ஏழாற்றுப்பி
ருெக்கெடுத்தது சிெ ఇుmb
டெந்து உடல்களை" அள்ளிக் சென்றது.
கல்முடிந்த சிலு"ை நிர்வானமாய் மலையேறி வந்தன
என்னுடலால் டைபூபெருமிதமதற்கு
எனவே பொறுகள் வந்து போன்றன. கறுப்பர்களுக்கென்று ஒரு பொழுதும் வந்துகேயில்லை.
Յոդ -ն հանհային նամզինեմատնյինն சூரியக் குரும்பன் வாடகைக்கு இருக்கும் மனிதர்கள்
siluni sittunsi Euualla . Genuair na i niiningarfon, odignissionsfamilih பியர் துரையிலும் சிகர புகையிலும் நீச்சலடித்து
கழியும் கடந்த காலங்கள்
1994 սոնն հնանաղաց 6մլն հրետոն ZSZ L a L ZS MT L L T L mS SLL LL S LL L LLL S LL T T S qq LLLLL LLLL L L L L L L tttL Y tttLL us lasi tautia liioi Elis notagiasit. Fëmijashtu
| Glasiana rin ang Bi பார்த்துப் பார்த்துப் பழனிப் போனவர்கள்
SLt M L T L tt Tm TL mLLLLL
En dominansi B ாவில் எழுந்த பா லொன்று
குழந்தைகளை விரும்புகிறோம். இதமான துண்டு துண்டாக"
Enllinnan lungsgassfoliu. ஆசியக் குழந்தைகளை விதியில் செல்ல விடார்கள் கழுகுக் கண்கள் மொய்த்த வண்னாம்.
கவிதாஞ்சள்

Page 11
ஜன.12
Liigigaang நோக்விஸ் 5 Loĝi ĉiaulinon —
1970 பின்னரான திரைப்ப டங்களின் பொதுவான
|போக்கு
முன்னர் காணப்பட்ட திரைப்படங் களில் தொடர்ச்சியாக 1970க்குப் பின்னரும் திரைப்படங்கள் வெளி வரத் தொடங்கின. அதே கருத்துப் போக்குகள், அதே அம்சங்கள் இடம் பெற்றன. அவை மெருகேற்
றிக் கொடுக்கப்பட்டன. இந்த மாற்
றங்கள் திடீரென ஏற்பட்டனவல்ல. இதே காலத்தில் தான் அதிகமான திரைப்படங்கள் தயாரிக்கப்பட் டன. அதிகமான ஸ்ரூடியோக்கள் திறக்கப்பட்டன. அத்துடன் படப்பி டிப்புத் தளங்களும் கட்டப்பட்டன. அதிகளவு தொழில் நுட்பவியலா ளர்கள் உருவாகினர். ஸ்ரூடியோக் கள் தொழிற்சாலையாகிப் பொருட் களை உற்பத்தி செய்வது போலத் திரைப்படங்களை உற்பத்தி செய்து வெளியிட்டன. திரைப்படத் தயா ரிப்பினை 'கனவுத் தொழிற்சாலை ' என எழுத்தாளர் சுஜாதா கூறுகி றார். இந்தியர்களே உலகிலேயே LÉlg. ளைத் தயாரிப்பவர்களாவர். தெலுங்குத் திரைப்படத்துக்கு அடுத்ததாகத் தமிழ்த் திரைப்படங் களே அதிகமாக வெளிவந்தன. திரைப்படக் கலையாக்கத்தின் முன் னேற்றத்தை விட தயாரிப்பில் தான் அதிகமாக முன்னேறின. இவ்வா றான திரைப்படங்கள் பெண்கள் பற்றி எத்தகைய கருத்தினைக் கொண்டுள்ளது என்பதே இங்கு நோக்கவேண்டியுள்ளது. பொது வாகப் பெண்கள் பற்றிப் பல கருத் துக்கள் இங்கு கூறப்படுகின்றன. இது முற்பட்ட காலப்படங்களின் தொடர்ச்சியாகவும், வளர்ச்சியாக வும் இருந்தபோதிலும் சமூக அரசி யல் பொருளாதாரக் காரணிகளி னால் வேறுபாடான கருத்துக்களும் வெளிப்பாடு அடைந்தன. இது இங்கு நோக்கப்பட வேண்டியது.
அதிகமான திரைப்படங்க
இக்கட்டுரைக்கு மேலும் வலிவு சேர்ப்பதற்கு சில திரைப்படங் களை வகை மாதிரியாக கொண்டு அவற்றின் சில அம்சங்களைத் தெளிவு படுத்தி அதன் ஊடாக ஏனைய திரைப்படங்கள் பற்றிய பார்வையை விசாலிக்கலாம் திக்
கற்ற பார்வதி(1974) அரங்கேற்
றம் (1973) அவள் ஒரு தொடர்
கதை(1974), சில நேரங்களில் சில மனிதர்கள்(1977), தீர்க்க சுமங்கலி(1974) அவள் அப்ப
டித்தான்(1979),
மெட்டி(1982), அக்கினி ভTL_47(1983), புதுமைப் பெண்(1984), நான் பாடும் பாடல்(1984), சிறை(1985),
சிந்து பைரவி(1985) போன்ற திரைப்படங்களையும் இங்கு நோக் கலாம். இவை மாத்திரம் அல்ல வேறு சில திரைப்படங்களையும் ஆராயலாம்.
1970க்குப் பின்னர் திரைப்படங்க ளில் ஒரு பெரும் மாறுதல் ஏற்படி ருக்கின்றது என முன்னர் கவனித் தோம் தொழில் நுட்ப ரீதியாகப் பெரும் வளர்ச்சி அங்கு ஏற்படத் தொடங்கியது. புதிய புதிய சாத னங்களும், புதிய புதிய கலைஞர்க ளும் தோன்றினர் கலர் லபோற்றரி சென்னையிலே உருவாகின. புதிய புதிய படங்களை சிருஷ்டிப்பதை விட கலர் லபோற்றரியை விரிவுப டுத்துவதிலும் புதிய இயந்திர சாத னங்களை அதில் இணைப்பதிலும் ஜெமினி நிர்வாகம் கவனம் செலுத் தத் தொடங்கியது. பிற தயாரிப்பா ளர்களின் வண்ணப் பிரதிகளை உருவாக்குவதில் ஜெமினி கலர்
லபோற்றரி முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கியது. 2தமிழகத்தில்
வண்ணப் படப் பிடிப்பின் வருகை யைத் துரிதப்படுத்திக் கொள்வதி லும், அதிகப்படுத்திக் கொள்வதி லும் முதல் ஸ்தாபனமாக ஜெமினி விளங்கியது' என அரங்கநாதன் கூறியிருப்பதனை நினைவு கூர ρυπτο.
தமிழ் திரைப்பட உலகம் வண்ணப் படங்களை அதிகமாகத் தயாரிப்ப துடன் அல்லாது கனவுகளையும் அள்ளி வழங்கத் தொடங்கியது. திரைப்படங்களில் அள்ளி வழங்குவதற்குத் தொழில் நுட்பக் கலைஞர்கள் பெரிதும் உத
960|6||5ഞണ്
வினர். இங்கு கவர்ச்சி மிக முக்கிய மான் பொருளானது கதாநாயகிக ளும் கவர்ச்சி காட்டத் தொடங்கி னர் வில்லிப் பாத்திரம் ஏற்பவர்க ளும் கவர்ச்சியைக் காட்டினர் கிரா மத்துப் பெண்ணாகக் கதாநாயகி பாத்திரம் ஏற்றுக் கொண்டாலும்
கனவுக்காட்சியில் கவர்ச்சி காட்டுப
Gјоштд.д. விஜய ஆலம், அருணா ராணி சில்க் ஸ்மிதா அ சாந்தி என இத்ெ இவர்களில் ஒருவ
திரைப்படங்களோ
T6 லலிதா
டாத கவர்ச்சிகளே தில்லை. ஆடை வும் தாராளமாக
டார்கள் கவர்ச்சி ந ஆடைகள் அணி கட்டின் அழகையு. தினார்கள் கதாநா வாறே கவர்ச்சியா கிய அம்சமாகி வி
திரைப்படத்தின் மான இசை ஒரு
சியை இக்காலகட் தது. இசை பெரும் சத்தை வெளிப்ப காணப்படுகின்றது. இரட்டை அர்த்தம் வும், விரசத்தை ெ முனகல் கொண்டத படுகின்றன. பாடகி அதிகம் வெளிப் se uit die Afu =anarTis fanoj கள் எழுதுகின்றா
Ծpouth or 05:55,
 
 

ஜன25 1995
ாப்படுகின்றாள். சோதிலஷ்மி, சகுந்தலா, ஜெய மாலினி னுராதா விஜய தாடர் நீண்டது. ாவது நடிக்காத இவர்கள் காட் ா வெளி வந்த விஷயத்தில் மிக நடந்து கொண் டிகைகள் நவீன வதுடன், உடற் ம் தெரியப்படுத் யகிகளும் இவ் க நடிப்பது முக் از لغات.
பிரதான அம்ச பெரும் வளர்ச் டத்தில் அடைந் அளவுக்கு விர டுத்துவபனாகக் LITLaya, Git தொனிப்பதாக வளிப்படுத்தும் ாகவும் வெளிப் யரே முனகலை படுத்துகின்றார் | fr =Cartn QL reist டுத்திப் பாடல் Saint Guasta
I u II II
காட்டுகின்றது.
இது ஒரு வியாபாரமாக இருப்ப தால் இவை சாத்தியமாகின்றன. இதே நேரம் உரிமை பற்றி எழும் பாடல்களும் இல்லாமல் இல்லை. "துணிந்தால் துயரமில்லை துக்க
Seososo Gaul's, Sleiospe) பணிந்தால் தான் அடக்க வைப் LITi e 603 (360 - Los(36T பாய்ந்தாலே அடங்கி நிற்பார் 51T6NS)GEGAO?”.
இது தாய் வீட்டுச் சீதனம்' என்ற படத்தில் உள்ள பாடல் ஆகும். இவ்வாறு புதுமைப்பெண் திரைப்ப டத்திலும் காணலாம்.
வசனம் என்கின்ற அளவிலும் இந்த நிலையைக் காண முடிகிறது. இரட்டை அரத்தம் தொனிக்கும் வசனமாகவே அதிகம் காணப்படு கின்றது. பெண்களைக் கீழ்மைப்ப டுத்தம் போக்கே அதிகம். வசனங் கள் அதிகம் பெண்களைப் போகப் பொருளாகவே காட்டுகின்ற்ன. இதிலிருந்து விலகி சிறிது வித்தியா சமாக சில திரைப்படங்களில் வச னம் இடம் பெறுகின்றது. உதாரண மாக தாய்க்குலமே வருக எனும் திரைப்படத்தில் தாலாட்ட மாத்திரமன்றி, சண்டை
பெண்களுக்கு
பிடிக்கவும் தெரியும் எனக் கருத் துப்படவும், அகப்பை பிடிக்கும் பெண்களால் ஆயுதமும் தூக்க முடி யும் எனக் கருத்துப்படவும் வசனம் வருவதனைக் காணலாம். இன்னும் மெட்டி திரைப்படத்தில் தங்கை யின் தாலியை அறுத்து நெற்றியில் உள்ள குங்குமத்தை குங்குமத்தி லேயா பெண்களுக்கு உலகம் அடங்கி இருக்கின்றது என ஆண் கேட்பதில் இருந்து இதனை கவ னிக்கலாம். புதுமைப்பெண் அக் கினி சாட்சி போன்ற திரைப்படங்க ளிலும் இத்தகைய வசனங்களைக் காணலாம். இங்கு இரட்டை அர்த் தம் தொனிக்கும் வசனங்களும், பெண்களின் அடிமைத்தனத்தைக் கூறும் வசனங்களும் பெண் உரி மையை நலிவுறுத்தும் வசனங்க ளும் வருகின்றன. நடனம் இல்லாத திரைப்படங்கள் தில் இல்லை
மேடையில் நின்று இரசிகர்களைப்
இக்காலகட்டத் எனக்கூறலாம்.
பார்த்து நடனமாடுவது போல காத லனும் காதலியும் பூங்கா விதிகள் வீடுகள் ஆகியவற்றில் ஓடிப்பி டித்து ஆடுவார்கள். சில சந்தர்ப்பங் களில் இவர்களுக்கு உதவியாகப் பெண்கள் குழுவாக ஆடுவார்கள். பெண்கள் ஆடும் போது மிகவும்
GuLD60 அணிந்து ஆடுகிறார்கள். புதுமைப் பெண் திரைப்படத்திலும் இவ் வாறே பெண்கள் கவர்ச்சிகரமாக ஆடுகிறார்கள். வியாபார நோக்கி லான திரைப்படங்களுக்கு இத்த
கைய காட்சிகள் அவசியமாகின்
2D GODIL 5 GÓ) GIT
றன. இங்கு பெண்கள் விற்பனைப் பண்டமாக பணிக்கப்படுகின்றார் கள் இதனை விட வியாபார நோக் கில் அமைந்த அனைத்துத் திரைப்ப டங்களிலும் கிளப் டான்ஸ், கபாலே நடனம் போன்றன காணப் படுகின்றன. விஜய லலிதா, சோதி
லஷ்மி, கெலன், ஆலம், சகுந்தலா, அருணா ராணி, ஜெய மாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, சங்கீதா, சாந்தி போன்றோர் தமிழ்த் திரைப்படங்களில் இத்த
கைய டான்ஸ் ஆடுபவர்களாகக்
டிஸ்கோ
காணப்பட்டனர். மிகவும் கவர்ச்சிக ரமான கோதைக்கு உரியவர்களாக வும் கோதைப் பொருட்களாகவும்
இவர்கள் சித்தரிக்கப்படுகின்றார் கள். இவர்கள் கிளப் டான்சர்களாக மாத்திரமல்லாது பிராந்திய நடனங்கு கள் என்கின்ற பெயரிலும் கவர்ச்சி கரமான உடைகளுடன் நடனம் ஆடுகின்றார்கள். இவ்வாறு ஆடுப வர்கள் பெரும்பாலும் வில்லிகளா
கவும், உடலை விற்பவர்களாக வும், சில சமயங்களில் கதாநாயக ருக்கு உதவி செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள்
1970க்குப்பின்னரான திரைப்படங் கள் சிறுபான்மையாயினும் கூட சமூக பிரக்ஞை அதிகம் இருப்ப தைக் காணலாம். முன்னைய காலத் திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது ஓரளவுக்காயினும் விஞ் ஞானபூர்வமாக அணுகும் தன்மை யும், சமூகப் பிரக்ஞையுடன் கூடிய கலையாக்கமாகவும் காணப்பட் டது. இக்காலத் திரைப்படங்கள் பெண்கள் பற்றி அதிகம் பேசின. பெண்கள் உரிமை, சமூகத்தில் அவர்களின் நிலை, தன்மை, அவர் களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றி எல்லாம் திரைப்படங்கள் பேசின. சமூகத்துடன் ஒட்டி பிரக்ஞை பூர்வமாக சில அம்சங் களை இக்காலத் திரைப்படங்கள் வெளிக்காட்டின. ஆண் பெண் உறவு குடும்பச் சிக்கல்கள், சின் னச் சின்ன சந்தோஷங்கள், பெரிது பெரிதான துக்கங்கள் போன்றன சில திரைப்படங்களில் அற்புதமா கச் சித்தரிக்கப்பட்டன. ஒப்பீட்டு அளவில் அதிகமான திரைப்படங் கள் கலா பூர்வமான வெளிப்பா டாக இருந்தன. தொழிலாளர் பிரச் சினைகள் அடிநிலை மக்களின் —94LqL"JLJG0)LL’I பிரச்சினைகள் இவைகள் திரைப்படங்களில் வெளிவந்தன.
போன்ற GTG)OITL)
இப்போராட்டங்களில் பெண்கள் பங்கு கொண்டு போராடுவதை வலியுறுத்தின. உதாரணமாக, ஏ ழாவது மனிதன் திரைப்படத்தில் தொழிலாளர் பிரச்சினைகளில் பெண்களின் பங்கும் அவற்றில் அவர்களின் போராட்டங்களும் அவர்கள் போராடுவதற்கு ஆயுதம் தூக்குகி றார்கள். கரிசல் கிராமத்தில் வாழும்
காட்டப்படுகின்றன.
அடிநிலை மக்களின் தண்ணீர் இல் லாப் பிரச்சினையை சொல்லும் தண்ணீர் தண்ணீர் எனும் திரைப்ப டம், பல வழிகளிலும் பெண்களின் போராட்டத்தைக் காட்டுகின்றது.
இத்திரைப்படத்தின் கதையை நகர்த்திச் Gadouai, GITITU, GLIGooT(3600T சித்தரிக்கப்படுகின்
றாள். அவளே அங்கு நடைபெறும் போராட்டத்திற்கு தலைமை வகித் துச் செல்பவராகக் காட்டப்படுகின் றாள். சுதந்திர வேலியாகக் கூட அவளைக் காட்டப்படுகின்றது.
கண் சிவந்தால் மண் சிவக்கும் திரைப்படத்தில் நிலப்பிரபுக்கு எதி ரான போராட்டத்தில் பெண்க ளுக்கு உரிய பங்கு முக்கியமாக வழங்கப்படுகின்றது. நிலப்பிரபு வின் வைப்பாட்டியாக இருந்த பாப் பாத்தியும் வர்க்க உணர்வின் அடிப் படையில் அடிநிலை மக்களுடன் இணைந்து நிலப்பிரபுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுகின்றாள் அம்மக்களும் தங்களுள் ஒருத்தி யாக அவளையும் கருதிப் போராட் டத்தில் ஈடுபடுத்திக் கொள்கின்ற னர். இவைகளை நோக்கும் போது இக்காலத்திய திரைப்படங்களில் சமூகப் பிரக்ஞை அதிகம் காணப்ப டுகின்றது எனலாம்.
(வரும்)

Page 12
சென்ற இதழ் தொடர்ச்சி சாதாரண லெளகீக வாழ்வில் நாம் சந்திக்க நேரும் அனைத்துப் பிரச்சி னைகளையும் எம்மைப் போன்றே இந்தக் கவிஞர்களும் சந்திக்க நேர் கிறது. இதற்கும் மேலால் தமது மனோவியல் தரிசனங்களுக்கும் யதார்த்த நடப்பியல்களுக்கும் இடையிலான பாரிய போராட்டங் களையும் இவர்கள் எதிர்கொள்கி றார்கள். நம்மைப் போலவே இவர் களும் சில கணங்களில் சோர்வுற வும் சில கணங்களில் அதீத நம்பிக் கையுடன் செயற்படவும் காண்கி றோம். இவர்கள் நிராசைகளினதும் நம்பிக்கைகளினதும் கூட்டுக்கல வையாகவே பல சந்தர்ப்பங்களில் தென்படுகிறார்கள் இதுவா செய்தி என்று எரிந்த கட்சி, எரியாத கட்சி விவகாரம் இவர்களில் சாத்திய மில்லை.
யசினின் என்ற கவிஞன் தற கொலை செய்து கொண்டபோது ஒரு கவிஞனுக்குத்தன் உயிரை மாய்த்துக் கொள்ள உரிமை இல்லை என்றும் சாவது ஒன்றும் கஷ்டமானதல்ல, வாழ்க்கையைக் கட்டியமைப்பதுதான் னது என்றும் உரத்துக் குரல் எழுப் பிய பெருங்கவிஞன் மயா கோவ்ஸ்கி நாலே ஆண்டுகளுக் குப் பிறகு தானே தற்கொலை செய்து கொண்டு விடுகிறான்.
கஷ்டமா
மயாகோவ்ஸ்கியின் கவிதை கவிஞனுக்கும் புரட்சிக்குமிடையே நடந்த மாபெரும் வேதனைமிக்க பரிமாற்றங்களுக்கான மெளன சாட்சியமாகும். தற்கொலையா னது பிரச்சினையைக் கூர்மையாக வெளிப்படுத்திய முடிவுரை இப்பி ரச்சினை கவிஞனின் சொந்தத் தனிப்பட்ட வாழ்வையும் தாண்டிய ஒன்று' என்று ஐஸ்க் டாட்ஷர் எழு துவதை எஸ்.வி.ராஜதுரை தனது "ரஷ்யப்புரட்சி இலக்கிய சாட்சி யம்' என்ற நூலில் மேற்கோள்காட் டுகிறார்.
állouTLDaohualcói கவிதைகளில் 1986க்குப்பின் பாரிய வேறுபாடு கள் தென்படுவதாகவும் ஒருபுறம் வாழ்வின் மீதான நம்பிக்கை மறுபு றம் அவநம்பிக்கை என்றும் மாத வன் என்பவர் கோடு கிழிக்கிறார். 1989ல் சிவரமணி எழுதிய கவி தையை இந்தக்கோடு கிழித்தலுக்கு
c =ELT= _cubs=a=anu
கவிதையாக
Gorau erain, அறிவிக்கும் அவலம் மாதவனுக்கு நேர்கிறது.
'aircrafluh
சய்யு
நம்பிக்கையும் முடிவும் சொல்லத் தக்க
வார்த்தைகள் இல்லை" என்று 1989ல் சிவரமணி எழுதிய தாக இவர் தனது சரிநிகர் கட்டுரை யில் தெரிவிக்கிறார். கலப்படம் செய்யும் கபடத்தன மான வியாபாரியின் கயமைத்த னத்தைத்தான் மாதவனின் இந்தச் சரிநிகர் மேற்கோளில் காண்கிறேன்.
சிவரமணியின் கவிதை இப்படித் தான் தொடங்குகிறது:
"areiraflub ஒரு துண்டுப்பிரசுரத்தைப் போல் நம்பிக்கையும் முடிவும் சொல்லக்
AL9-L1
வார்த்தைகள் இல்லை"
ஒரு எழுத்து மாற்றமே கூட கவிதை பற்றிய தவறான புரிதலுக்குஇட்டுச் செல்லும் சூழலில் சிவரமணியின் இந்த நேர்த்தியான கவிதையில் தனக்கு வசதியாக ஒரு துண்டுப் பிரசுரத்தைப் போல் என்ற வரியை மிகவும் சாமர்த்தியமாக மாதவன்
சிவரமணி
கறுப்புமையால் அடித்துவிட்டுப் போகிறார்.
சிவரமணியின் இந்தக் கவிதை அவர் எழுதிய சூழலில், எத்தகைய நிகழ்வுகளும் நியாய - அநியாயங் களுக்கப்பால் அதிகார லகான்க ளைத்தங்கள் கையில் வைத்திருப்ப வர்களால் நியாயப்படுத்தப்பட்டுப் போய்விடும் நிலைமைக்கு எதி ரான சமூகக் கண்டனமாகும். கடந்த பத்தாண்டுகளில் யாழ்ப்பா ணத்தின் அரசியற் சூழலை சித்தி ரிக்கும் பதாகையின் முகப்புப் பொறிகளாக சிவரமணியின் இக்க விதை வரிகளை நாம் பதிக்க முடி யும் எந்தக் கூச்சமும் இல்லாமல் சிவரமணியின் கவிதையில் ஒரு துண்டுப் பிரசுரத்தைப் என்ற வரியை நீக்கிவிட்டு அவர் வாழ்வின் மீதான அவநம்பிக்கை யைத்தான் இதில் வெளிப்படுத்துகி றார் என்று கூறுவது எவ்வளவு வக் கிரமான - விகாரமான வெளிப் பாடு
சிவரமணி வெளிப்படுத்துவதாக
(UTC)
அவநம்பிக்கையை
திரித்து மேற்கோள் காட்ட முயன்றி ருக்கும் அதே கவிதையில்தான் "நான் மனிதனாய் வாழும் முயற் யிெல் பூக்களை மரத்துடன் விட்டுவிட விரும்புகிறேன்" என்றும் வருகிறது.
ஒரு குரோத முனைப்புடன் கத்தியைக் கொண்டு இக்கவிதையைக் Jin () போட்ட மாதவன் சிவரமணியின் இந்தக் கவிதை வரிகளில் 'வாழ்
கசாப்புக் கடைக்காரனின்
வின் மீதான நம்பிக்கையைப் புலப் படுத்தும்" வசனங்களைத் தரிசித்தி ருக்கலாமே! அவர் தமது பகுப்பாய்
1986 Lil' வசதியாகத்
வில் வகுத்துள்ள றைக்கு போடத்தக்க
தூக்கிப் வரிகளாயிற்றே இவை கருத்துநிலை வளர்ச்சிக்கு இது முரண்டு கொண்டு நிற்கிறதே
260T, 12
அதைத் தெரிய டுவது மாதவ போய்விட்டது. இதே கவிதையி "இந்தச் சமூக கொடிக்கு
துப்பாக்கி நீட் ஒருமெல்லிய
உட்காரக் கூடி வண்ணத்துப்பு எனக்குச் சம்ப ஒரு சம்பவிப்பு என்று வரும்
வாழ்வின் குரூ
LDT601 Sou75 - இடையில் நிக தின் வீரியம் கண்முன்னால்
போக்குச் சக்தி மாக்கப்பட்டு ெ தாலும் கபனிக விட்ட இந்த மன தான் என்ன?" ருற்று எழுதிய
யிலே எதிர்கொ ரமணி என்ற சிலே தாங்கிய
தும் ரத்தத் துடு அவாவி அை
(நற்றி
துடித்த அற்பு கும் இடையே
யான போர தெறிப்புகள் இ
1991 (BLD LDT கொலை செய் தற்காகவே சிவ தியது மாதிரி ம ரையில் தீட்ட
விகாரமானது.
கருத்து நிலை
95 GOTT GOT GADGAD TLD . அர்த்தப் பரிம ருந்து எழுவத 5 =e5- S =
 
 
 
 
 
 
 
 
 
 

ஜன25 995
இவையெல்லாம்
போன பழைய சமாச்சாரங்கள்
"தனது SARRASINE என்ற கதை யில் ஒரு பெண்ணின் உருவில் மறைந்திருக்கும் காயடிக்கப்பட்ட ஒரு ஆண் பாடகனைப் பற்றி விப ரிக்கும் போது பால்ஸாக் பின்வரு மாறு எழுதுகிறார்: 'அவளின் திடுமென்ற அச்சங்கள் அவளின் பகுத்தறிவு சாராத வினோத ஆசைகள், அவளின் இயல்பான கவலைகள், அவளது முரட்டுத்தனமான துணிச்சல், அவ ளின் பிகுபண்ணல்கள், மனோகர மான அவளின் மென்னுணர்வு எல் லாமாய் அது அவளேதான்'
(ரோலன்ட் பார்த் கேட்கிறார்) இந்தக்கதையில் இப்படிப் பேசுவது LLUIT ? ஒரு பெண்ணின் தோற்றத்தில் மறைந்திருக்கும் காயடிக்கப்பட்ட தெரிந்து
கொள்ள மாட்டாத இக்கதையின்
ஆண்பாடகனைத்
நாயகனா? அல்லது பெண் பற்றிய தனது சுயமான தத்துவத்தோடு தனது தனிப்பட்ட அனுபவத்தின் பலத்தில் பேசும் பால்ஸாக் என்ற GLI6öT6OLD
தனிநபரின் குரலா?
பற்றி இலக்கியபூர்வமான கருத்து களை முன்னெடுக்கும் பால்ஸாக்
1றை த்ெதது போதும்
ாத மாதிரி விட்டுவி னுக்கு வசதியாகப்
NGÖT, கத்தின் தொப்புள்
டப்படும் போது பூநுனியில்
ச்சியின் கனவு ந்தமற்ற
மட்டுமே" வரிகள் யதார்த்த ரத்திற்கும் பிரகாச அழகிய கனவுக்கும் எழும் போராட்டத்
மிகுந்த வரிகள் உள்ள உலகம் பிற் களுக்குச் சொந்த பிட்டது. நாலாபுறத் ரம் பண்ணப்பட்டு ண்ணின் எதிர்காலம் என்று ராஜனி துய சமூகத்தை கவிதை ள்ள முனைந்த சிவ விஞையின் நெஞ் ரணத்திலிருந்து சிந் ரிகளுக்கும் அவள் ணத்துக் கொள்ளத் , , ) //50556)
தமான கனவுலகிற்
நிகழ்ந்த கூர்மை Tட்டத்தின் கனல்
20) 0 1
நம் 19ம் திகதி தற் து கொண்டு வருவ ரமணி கவிதை எழு ாதவன் தனது கட்டு முயலும் சித்திரம்
இதுபோன்ற BLIGITsiëëli'j LG 6160IG) விதையின் ஒற்றை ான வழிபாட்டிலி கும் கவிதை பற் काड्यांब्याep3ड्याe
என்ற கதாசிரியனின் குரலா? பிர பஞ்ச ஞானத்தின் குரலா? கற்பனா வாத உளவியலின் குரலா? எது வென்று நாம் ஒருபோதுமே கூறிக் கொள்ள முடியாது. இதற்குரிய நல்ல காரணம் ஒன்றே ஒன்றுதான். எழுத்து என்பது ஒவ்வொரு குர லையும் அதன் தோற்றத்தின் ஒவ் வொரு புள்ளியையும் அழித்து எழுதுவதுதான்'
(Image - Music -- Text aTGÖTAD UITGóló) Roland barthes)
கவிதையின் பன்முக அர்த்தபரிமா ணம் நவீன எழுத்துலகில் இன்று வலிமையோடு பேசப்பட்டு வருவ தாகும். வக்கிரங்களையும் கரிப்புளையும் களைந்துவிட்டு ஆத்மகத்தியோடு சிவரமணியின் கவிதையுலகைத் தரிசிக்க முனை யும் ஒருவருக்கு சிவரமணியின் கவிதைகள் எழுப்பும் உணர்வலை கள் மிகவிரிந்தன.
'சிவரமணியும் தற்கொலையும்" என்ற கட்டுரையில் நான் மொழி பெயர்த்திருக்கும் மாஓசேதுங்கின் கட்டுரையிலேயும் மாதவன் தனது திரித்தல் GO), Guffle),FC3DL, SEITL LL முனைந்திருக்கிறார்.
மாஒ தற்கொலை பற்றிக் கூறுகை யில் 3 விடயங்களைக் குறிப்பிடுகி றார். முதலில் தற்கொலையை அவர் நிராகரிக்கிறார். இரண்டா வது சமூகத்திற்கு எதிராகப் போரா டியாக வேண்டும் என்கிறார். இந்த அம்சத்தை வலியுறுத்துகையில் நாம் ஒரு போராட்டத்திலேயே மர ணிக்க வேண்டும்' என்று கூறி விட்டு மாஒ அதற்கு அடுத்த வரி யில், 'மூன்றாவதாக தங்களது சொந்த வாழ்க்கைக்கு தாங்களே துணிச்சலோடு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டவர்கள் மீது மக் கள் மரியாதை செலுத்துகிறார்கள்
என்றால், அது ஒருநாளும் அவர்
கள் தற்கொலையைக் கெளரவிக்கி
LUOGOČI
மணியின் கவிதை இது
என்று கூறுகிறார். மாஒவின் இந்தத் தொடர்ந்த வரிகளை - மாஒ வலியு றுத்தும் மூன்றாவது அம்சத்தை மாதவன் தனது மேற்கோளில் சாமர்த்தியமாகத் தட்டி விட்டு, அதற்கு அடுத்த பந்தியில் வரும் Gluff! 3560) GIT முதற்பந்தியோடு சேர்த்து தனது பாணித்திரிப்பு வேலையை நடத்துகிறார் அறி இம்மாதிரியான அடிப்படைப்பண்பு மீறப்படுவது மோசமான நேர்மையினமாகவே கருதப்படும்.
வாய்வுலகில்
சுந்தரம் தொடர்பான கொலையை ஆதரித்துத் துண்டுப் பிரசுரம் எழு திக் கொடுத்ததாக என் தொடர்பாக மாதவன் கூறும் அபாண்டமான அவரது மிக இழிந்த மனநிலையைக் காட்டுகி றது. எந்தவிதக் கூச்சமும் இல்லா மல் ஒரு பொய்யை இவர்களால்
பொய்யுரையை
எப்படி இவ்வாறு எழுதிச் செல்ல முடிகிறது என்பது வியற்பிற்குரி
1951.
'என் மனம்மிக மென்மையானது உண்மையில் நான் அழுதுவிட் டேன். சிறு அதிர்ச்சி கூட என்னால் (Մ)ւգ եւ IIIՑյl..... ஆகிய தொகுப்புகள் வாசித்தவுடன் என்
தாங்க
அழுகையை என்னால் கட்டுப்ப டுத்த முடியவில்லை. என் கண்ணீர் பெருகியது என்ன செய்வது? நம் தலைவிதி' என்று சரிநிகரில் (1-5
ஒக்ரோபர் 93) எழுதப்பட்டிருக்
கும் வாக்கியங்களைத்தான் மாதவ
னின் இந்தக் விமர்சனக் கட்டுரை யைப் படித்தபோது திருப்பி வாசிக் கத் தோன்றியது.
மாதவன் எழுதியுள்ள இக்கட்டு ரைக்கு சிவரமணியின் கவிதையை விடச் சிறந்த விமர்சனத்தை பதி லாக என்னால் தரமுடியாது. சிவர
ஆத்மாவின்
பேய்களால் சிதைக்கப்படும் பிரேதத்தைப் போன்று இதைக்கம் மேன்
ர்ைத்தேன்
နွားဖို့ ရှို့) #fi့် இரத்தம் நீண்டிய காங்களால் அகத்தப்படுத்தல .ை ~:reးကြွား
மேகத்திற்குள்ளும் மண்ணிற்குள்ளும் மறைக்க ண் லேல் வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் அவர்களின் குரோதம் நிறைந்த பார்வையும் வஞ்சகம் நிறைந்த ரிெப்பும் என்னைச் சுட்டெரித்தன.
STRE ஆகைகள் இலசியங்கள் ைெதக்க ை அவர்களின் மனம் மகிழ்ச்சி கொண்டது. அவர்களின் பேரின்பம் ன்ை கண்ணில் தான் இருக்கமுடியும் ৪ ஆனால் என் கண்களுக்கு நான் அடிமையில்லை அவர்களின் முன் கண்ணிரைக் கொ ன்ைவேதனை கண்டு சித்தனர் அவர்கள் என்றைக்குமாய் என்தலை குனிந்து போனதாய் கனவு கண்  ை ஆனால் நான் வாழ்ந்தேன் வாழ்நாளொல்லாம் நானாக இருள் நிறைந்த
umnosomas en no நான் வாழ்ந்தேன் இன்றும் வாழ்கிறேன்

Page 13
unišgirdi; Gastraat in daarnas முத்த தலைமுறை எழுத்தாளர் திரு.மீராஷா(1922
994) அண்மையில் காலமானார்
தமிழ் எழுத்தாளராகப் பிறந்துவிட்ட அவலம் அயல் விடுகூட அவர்பெருமை பற்றி அறிந்தி க்கவில்லை. அவர் மரணித்த பின்தான் அவ
த்தனை நினைவுகூருமுகமாக 'களம் சஞ் கையில் (யூலை-1984) வெளியான இச்சிறு
த்தனின் புகழ்பெற்ற படைப்பான பாதிக்
ழந்தையுடன் ஒரு விதத்தில் தொடர்புபட் து இச்சிறுகதை
། ܓܠ --سے
பTம்புக்கு நஞ்சையும் மனிதனுக்கு நெஞ் சையும் படைத்து விட்ட இறைவனின் நாசுக் ான நகைச்சுவையை எந்த அளவுகோல் கொண்டு அளப்பது எந்தத் தராசு கொண்டு நிறுப்பது? மனிதன், வாழ்க்கை என்ற இரண்டோடு உல ம் நின்று விடுகிறதா? இல்லையே
ாவண்ணியம் நியாயம் அநியாயம், நீதி நேர்.ை ஒழுக்கம் என்று எத்தனையோ? இத் னைக்கும் மேலே இறைவன் அவைகளை யெல்லாம் தொகுத்துச் சிந்திக்க நினைத்தால் தோ தொடர்பற்று அறுந்து நிற்கிறதே! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகக் தெரிகி து. இவை எல்லாவற்றையும் மிதித்து மேலேறி சற்று உயரத்தில் நின்று கைகொட்டிச் ரிக்கிறதே ஒன்று அதன் பெயர்தான் மனிதன் மனிதன் ாடகத்திலே முகத்திற்கு அரிதாரம் பூசிக் கொள்வது போல நெஞ்சுக்கும் அரிதாரம் பாடக் கற்றுக் கொண்டவன் மனிதன் இலக்கியத்திலே அகமும் புறமும் என்று இருப் துபோல வாழ்க்கையையும் ஆக்கிக்கொண்ட பன் மனிதன் அந்தரங்கம் புனிதமானது என்கிறார்கள் சில "^্যক্তি அசிங்கமாகவும் இருக்கிறதே! இந்த ஓட்டங்களுக்கு மத்தியிலே னக்கு உமறுலெப்பை ஹாஜியாரின் ஞாபகம் ான் வந்தது. மறு லெப்பை ஹாஜியார் இந்த உலகத்தை பிட்டு மறைந்து எட்டு வருகங்கள் ஆகிவிட் ன என்றாலும் எண்ணுறு ஆண்டுகள் அவரு டய புகழ் நின்று நிலைக்கும் என்பது என்னு டய எண்ணம் மட்டுமல்ல இந்தக் கிராமத்த ர்கள் எண்ணமும் கூட ராமத்தின் முன்னேற்றம் மக்களின் வாழ்க்கை யர்வு இவைகள் உமறு லெப்பை ஹாஜியா ன் புகழுக்குச் சான்று ஊருக்கு மத்தியிலே தரிகிறதே அந்தப் பெரிய கட்டிடம் அதுதான் பைதாமன்ஸில் இது உமறு லெப்பை ஹாஜி ார் விட்டுச் சென்ற ஞாபகச் சின்னம் ஏழைப் பண்கள் அங்கே கல்வி கற்கிறார்கள் தாழில் பழகுகிறார்கள் அங்கேயே தொழில் சய்து ஒரு நாளைக்கு எட்டுப் பத்தென்று சம் ாதிக்கிறார்கள் இப்பொழுதெல்லாம் பணம் |ல்லையென்று பெண்களின் விவாகம் தடைப் டுவதில்லை. குடும்பச் சீர்கேடுகள் நிகழ்வ ல்லை. மானமாகவும் மகிழ்ச்சியாகவும் ழைகள் வாழ்கிறார்கள் ழ்மைதான் எல்லாச் சீர்கேட்டுக்கும் காரணம் ன்பது எவ்வளவு உண்மை வரும் போது எதையும் கொண்டு வாறதில்ல, பாகும் போது எதையும் கொண்டு போறதும் |ல்ல தம்பி' |ப்படி உமறு லெப்பை ஹாஜியார் அடிக்கடி சால்லுவார். இப்படிச் சொல்லிக் கொண்டே னிதர் எவ்வளவு பெரிய பெருமைகளைச் மந்து கொண்டு போய்விட்டார் ான் மட்டுமல்ல இந்தக் கிராமமே அவரைப் ார்த்து வியந்தது. ாஜியான் ஒரு புறத்தைப் பார்த்து நின்று வாரும் வியந்து நின்ற பொழுது அவரு
சரிநிகர் ஜன.1
கள், பிறப்பிலே முந்திவிட்ட ஹாஜியார் இறப் பிலும் என்னை முந்திவிட்டார். அவர் பிறந்த வீடும் நல்ல சொத்துள்ள வீடு, கலியாணத்தின் போதும் ஏராளமான சொத்து வந்து சேர்ந்தது, மனிதர் பறந்தார்.
கொடிகட்டிப்
முதல் முறை மக்கத்துக்குப் போன போது நானும் அவரும் ஒன்றாகவே போனோம். இரண்டாவது முறை அவர் மட்டும் போய்வந் தார். அதன் புறகுதான் அவர் வாழ்க்கையிலே அந்த மாற்றங்கள் ஏற்பட்டன
இரண்டாவது முறை மக்கத்துக்குப் போய் வந்த ஹாஜியார் யாருடனும் அதிகம் பேசுவ தில்லை. நடையிலே ஒரு பதனம், பேச்சியே ஒரு அமைதி, இல்லையென்று சொல்லாது கொடுப்பதிலே ஒரு மகிழ்ச்சி சேர்ந்த பணத்தை மட்டுமல்ல சேரும் பணத்தையும் ஏழைகளுக்குக் கொடுப்பதுதான் அவருடைய வேலையாக இருந்தது. எட்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் இரவு நான் இஷா தொழுதுவிட்டு பள்ளி வாசலிலே இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். வழியிலே ஹாஜியாரின் வேலைக்காரனைச் சந் தித்தேன். "எங்கே ஹாஜியார்? கடைப்பக்கம் காணவே இல்லையே?' என்றேன். "ஹாஜியாருக்குச் சுகம் இல்ல முதலாளி உங்க ளக் கூட்டி வரச்சொன்னாரு' என்றான். சுகமில்லை என்று வேலையாள் சொன்னதும், ஹாஜியாரின் வீட்டைநோக்கி வேகமாக நடந் தேன் நான் வீட்டுக்குள் நுழைந்த பொழுது எங்கும் அமைதி நிலவியது. பள்ளி வாசலுக் குள் நுழைவது போன்று ஒரு சுகமான அனுப வம் அது மென்மையான மல்லிகை மணம் காற்றோடு கலந்து வந்து மனதைச் சிலிர்க்க வைத்தது. வேலையாள் வழிகாட்ட நான் அந்த அறைக் குள் நுழைந்தேன். அங்கே ஹாஜியார் தரையில் பாய் விரித்துப் படுத்திருந்தார். "அஸ்ஸலாமு அலைக்கும்' என்றேன் நான் மெதுவாக கண்விழித்த ஹாஜியார் சலாம் சொல்லியபடி எழுந்து சுவரில் சாய்ந்து வாங்க தம்பி' என்றார்.
ஹாஜியாரும் நானும் மிக நெருங்கிய நண்பர்
அப்
QIDIT புன்
 
 
 
 

- ജങ്.25, 1995
ெ
O
SLSL ம்புக்கு என்ன ஹாஜியார் ? என்றேன்
ம்புக்கு எப்பவும் நோய் வந்ததில்லை இந்த மனசுக்குத்தான் சுகமில்லை சு நோவு' என்றார்.
க இப்படித தரையிலே படுக்கிறிங்களே, படி அந்தக் கட்டிலில் படுக்கலாமே என்
ஜியாரின் முகத்தில் வழமையான அந்தப் ாகை படர்ந்தது. ப இருபது வருஷமா இதுதான் தம்பிஎன்ட க!' என்றார்.
முகத்தில் வேதனை படர்ந்தது. cir grö1606Mö, ge, LLGlLle IäJGGITTLö' Gréol மெதுவாக
کر
தம்பி உங்களக் கூப்பிட்டன். உங்களோட நசம் கதைக்க வேணும்' என்று சொல்லி ஒரு பெருமூச்சு விட்டார். சிறிது நேரத் ரும்பவும் தொடர்ந்தார். களுட்ட சொல்லவேணும் தம்பி, இந்த வேலைக்கார இபுராகீமுக்குப் பாதியும், மானுக்குப் பாதியுமாக எழுதி வைச்சுட் என்றார். கு அவருடைய இந்தச் செயல் புதிரா இருந்தது வாசமுள்ள வேலைக்காரன் இபுராகீம். றுக்கு எழுதுனீங்க சரி, சுலைமானுக்கு |ழுதி வச்சீங்க? அவன்தான் இந்தக் கிரா லேயே அடாவடிக்காரனாச்சே!
இந்தப் பேச்சைக் கேட்டதும் ஹாஜியார் தைச் சுளித்தார். ஒரு பெருமூச்சு விட்ட
S 25- ab ces
றகு சொன்னார்.
மான் சுபைதாவோட வாப்பா அதுக்கா ன் தம்பி எழுதி வச்சன்' என்றார். தாவா எந்தசுபைதாவ சொல்லுறீங்க?" DGT.
தாவ உங்களுக்குத் தெரியும் தானே. துவருசத்துக்கு முன்னால இந்த ஊரிலை லக்கு இருந்த புள்ள' என்றார். |யைச் சுருக்கியபடி யோசித்தேன், ஞாப ந்தது. ஹாஜியார் வீட்டில் வேலைக்கு 5 பெண் நடத்தை கெட்டு கர்ப்பமாகி விட்டுத் துரத்தினார்களே!
'அந்த சுபைதாவா?' என்றேன் ஆச்சரியத்
தோடு,
ஹாஜியார் தலையை அசைத்தபடி பேச்சைத் தொடர்ந்தார். கலியாணமாகாத வயசுப்பெண் வயிதில உண் டாயிட்டுது. அதப்பார்த்து இந்த ஊரே திரண்டு வந்தது. நானும் ஊரோடு சேர்ந்து சுபைதாவ துரத்தினன். சுபைதாடவயித்துல வளர்ந்தது என்னுடைய குழந்த என்பது யாருக்கும் தெரி யாது. ஊருக்கு மறைச்சன் ஆண்டவனுக்கு மறைக்க முடியுமா?" இந்த இடத்தில் பேச்சை நிறுத்தி விட்டு செஞ் சைத் தடவினார். பிறகு தொடர்ந்தார். என்ட கதையைக் கேட்டதும் உங்கட நெஞ்சு படபடக்கிறது எனக்குத் தெரியும் தம்பி உம். என்ன செய்ய? நல்லதும் கெட்டதும் சேர்ந்து தான் இந்த உலகம் ஜமா அத்து தொழுகை, நோன்பு, சாகத்து, ஹஜ் இதுகளச் செய்தா மட் டும் ஒருவன் நல்லவனாகி விடுவானா? இந்த நப்சி இருக்குதே அதுதான்நம்பட மனசு, இதக் கட்டுப்படுத்த வேணும் தம்பி மனசு சுத்தமில் லாட்டா ஈமானுக்கு அதுல இடமில்ல.
ஹாஜியார் சிறிது நேரம் மெளனமாக இருந்ந தார். பிறகு, என்ட மனதைத் தொறந்து உங்க ளுட்ட சொல்றன் தம்பி அப்பதான் இந்தப் பாரம் குறையும். இருபது வருஷத்துக்கு முன் னால, ஒரு இரவு பத்து மணிக்கு மேல நான் ஊட்டுக்கு வந்தன். சுபைதா மண்டபத்துக் குள்ள படுத்திருந்தா, அவ படுத்திருந்த மாதிரி யப் பார்த்ததும் என்ட மனசுக்குள்ள சைத்தான் பூந்திட்டான், நான் மிருகமாயிட்டன் அவ மைத்தாகிட்டா. அதுக்குப் பிறகு எத்தனையோ சம்பவங்கள், ஒரு நாள் இந்த ஊராக்களோட சேர்ந்து சுபைதாவ இந்த ஊரஉட்டே துரத்தி 601 601,
இதைச் சொல்லிவிட்டு ஹாஜியார் கண்ணீர் வடித்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தேன். 'நான் இந்தப் பாவத்துக்கு மன்னிப்புக் கேட்கத் தான் தம்பி இரண்டாவது தடவயா மக்கத்துக் குப் போனேன். அங்கே போனதில என்ட பாவம் அழிஞ்சு போச்சுதா தம்பி என்டமனசு அத ஒப்புக்கொள்ளல, இந்த இருவது வரு ஷமா நானும் செய்யாத நன்மை இல்ல, எல் லாம் செஞ்சு பார்த்தன் கணக்குத் தீர்ந்த பாடில்லை. உம். எப்படியெல்லாம் மனிதன் பாவம் செய்றான் இதுக்கெல்லாம் எப்ப கணக் குத் தீர்க்கப் போறாங்களோ?" ஹாஜியார் இந்த இடத்தில் பேச்சை நிறுத்தி விட்டு நெஞ்சைத் தடவிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில திரும்பவும் தொடர்ந்தார் வெளிச்சம் போட்டு வாழ்ரத நான் எப்பவும் விரும்பினவனில்ல தம்பி அன்றைக்கு ஊருக்கு முன்னால நானும் கொஞ்சம் வெளிச் சம் போட்டுட்டன் வெளிச்சம் கண்ணத்தான் கூசும், ஆனால் நான் போட்ட வெளிச்சம் இருக் குதே அது என்ட Dolgi J வைச்சுட்டுது தம்பி இந்த இருவது வருஷமா எனக்குப் பொழுது விடிஞ்சதுமில்ல, பொழுது சாஞ்சது மில்ல, என்னவோ இன்டைக்குத்தான் என்ட மனசுக்குக் கொஞ்சம் தெம்பு வந்திருக்கு ஹாஜியார் நன்றாகக் களைத்துப்போய்விட் டார். நெற்றியில் வியர்வை துளிர்த்தது. அசதி யோடு கண்ணை மூடிக்கொண்டு சாய்ந்திருந் தார். ஹாஜியார் தூங்கட்டும் என்று எண்ணியபடி நான் இருப்பிடத்தை விட்டு மெல்ல எழுந் தேன். ஹாஜியார் கண்விழித்துக் கொண்டார். கொஞ்சம் அசதியாக இருந்தது தம்பி கண்ண மூடிட்டன்' என்றார். 'உங்களுக்கு ஓய்வு தேவை நன்றாகத் தூங்குங் கள்' என்றேன். 'எனக்கில்ல தம்பி என்ட மனசுக்கு ஒய்வு வேணும். இந்த இருவது வருஷமா என்டமனசு நல்லா அலைஞ்சு அலுத்துப் போச்சுது சரி தம்பி நல்லா நேரமாச்சுது, நீங்க ஊட்டுக்குப் ப்ோங்க, நாளைக்குச் சந்திப்பம்' என்றார். குழம்பிய மனதோடு நான் வீட்டை நோக்கி நடந்தேன். மறுநாள் பொழுது விடிந்தது ஆனால் உமறு லெப்பை ஹாஜியாருக்கு விடியவில்லை,
அவர் இந்த உலகத்தைவிட்டுப் GLITij66 LITit.

Page 14
  

Page 15
கிழக்குப் பல்கலைக்கழக .
றுகுனு பல்கலைக்கழகம்
தமிழ்த்துறை நுண்கலைத்துறை
gഞp
பொருளியல்துறை தத்துவத்துறை
சமூகவியற்துறை
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
வரலாறு/தொல்பொருள்துறை
1. உதவிவிரிவுரையாளர்
அ.உத மன்றத் தலைவர் ஹரோஷிமா விடம் கேட்டிருக்கிறோம். அவரிடமி ருந்து தகுந்த பதில் வரும் என்று எதிர் பார்க்கிறோம். அதேவேளையில், தஞ் சாவூர் மாநாட்டுத் தீர்மானங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவ தில்லை. பதிலாக 9வது மாநாட்டை இலங்கையில் நடாத்துமாறு கோர இருக்கிறோம். இது தவிர புறக்கணிக் கப்பட்ட ஈழத்துக் கல்விமான்களை அழைத்து அதற்கு ஈடாகவும், அவர் கள் கட்டுரையைப் படிப்பதற்காகவும் கருத்தரங்கொன்றை ஒழுங்கு செய்யும் உத்தேசமும் உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார். உண்மையிலே இது அ.உத மாநாடு அல்ல. அதிமுக பிரச்சார மாநாடு என்று குறிப்பிடுவதே பொருந்தும் என் றார் தமிழ் ஆய்வாளர் ஒருவர் தமிழகத்தில் வீழ்ச்சியடைந்து வரும் ஜெயலலிதா அரசை தூக்கி நிறுத்தவும், தமிழக தமிழ் மக்களிடையே புத்துயிர் பெற்றுவரும் தமிழ்த் தேசிய உணர்வை
தாமே முன்னெடுப்பதாக பாவ்லா
1. உதவிவிரிவுரையாளர்
காட்டி தமிழ்த் தேசிய இயக்கங்களை நசித்து விடவுமே ஜெயலலிதா லண்ட னில் நடக்க இருந்த இந்த எட்டாவது மாநாட்டை தமிழகத்திற்கு இழுத்துவத் தார். இதற்குச் சில கல்வி மான்களும் சோரம் போயிருந்தனர் என்றார் ஒரு அரசியல் அவதானி
தமிழ்த் தேசிய உணர்வை தாமே முன் னெடுப்பதாக காட்டிக் கொள்ளும் அதே வேளை தேசிய விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் தேசத்திலிருந்து வந்தவர்களை மாநாட் டில் கலந்து கொள்ள அனுமதிப்பதா னது தாம் மாநாட்டை நடத்தும் நோக் கத்திற்கு அப்பால் இழுத்து சென்று விட லாம் என ஜெயலலிதா அரசு கருதியி ருக்கலாம்.
அதே வேளை இந்திய மத்திய அரசும் புலனாய்வுத்துறையும் கூட போராட் டம் நடக்கும் தேசத்திலிருந்து வரும் இவர்களால் தமது நலன்களுக்குப்பாத கம் விளையும் என்று பயந்திருக்கலாம். அதன் விளைவுதான் இந்த வெளியேற்
கழனியப்பல்கலைக்கழகம்
சிங்களத்துறை 1 21, 2 2.
நுண்கலைத்துறை 1. 2 1. 1. 1. பாளி/பெளத்தத்துறை 2 | 1| ማማ 1 | | "3
* முதுவிரிவுரையாளர்/சிங்களம் * முதுவிரிவுரையாளர்/ ஆங்கிலம்
* தற்
றம் என்றும் அவர் தப் புறக்கணிப்புக கள் பற்றிய சுரை அரச குழுவின் சார் டில் கலந்து கொ இவர்களுள் த.வி. எாப்பு எம்.பி.யோச அடங்குவார்.
சரியாக இருபது வ ர்ை 1974இல் நான்க ாய்ச்சி மாநாடு நடந்த போது, அச்ச படையினருடைய மாநாட்டைக் குழ உயிர் நீத்தனர். இயக்கவிதி - பிற்று 1995இல் தஞ்சாவூ தமிழ் பேராளர் புற ருக்கிறது. இன்னும் இருபது வ இயக்கவிதி வரல ருமோ?
செல்வாக்குச் செலுத்தும் என்பது கேள்விக்குரிய விடயமாகும். அத்துடன் அரசின் அரசியல் கருத்து நிலையில் பெளத்த மதபீ டத்திற்கு இருக்கும் செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. இலங்கையின் சிங்கள பெளத்த தேசியவாதத்தின் மேலாண்மைக்கு அரசியல்வாதிகளும் பெளத்த ஸ்தாபனங்களும் சம பங்காற்றி யுள்ளன. ஆகவே இனப்பிரச் சினை அதற்கான தீர்வின் வடிவம் பெருமளவிற்கு பெளத்த மத ஸ்தா LIGOTÉJU, GINGST செல்வாக்குக்குட் பட்டே அமையும். அண்மையில் நடந்து முடிந்த தேர் தல்கள் நம்மவர் மத்தியில் கருத்து தேவை யினை ஏற்படுத்தியுள்ளன. இன வாத அரசியல் அண்மைய தேர்தல் BEGIMlá) வில்லை. இதனால் சிங்கள மக்கள்
SciTuffalogogorasa, T607
அவ்வளவாக எடுபட
இனப்பிரச்சினையைத் தீர்க்க தற் போதைய அரசிற்கு வாக்களித்ததா
கப் பரவலாக நம்பப்படுகிறது. தற் sin e i GlaDÓlösas,TGOT
தமிழ்த் தேசியம் .
பல காரணங்களில் அதன் 'சமா தான மோகமும்' ஒரு காரணியாக கருதப்படலாம்.
இனப்பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்கப்படவேண்டும். இந்தப்போர் முடிவிற்கு கொண்டு வரப்பட்டு சமாதானம் நிலவ வேண்டும் என்ற கோஷங்கள் தேர் தல் காலத்தில் உக்கிரமாக முன் வைக்கப்பட்டு தற்போதும் ஓரள விற்கு பகரப்படுகின்றன.
ஆனாலும் தமிழர் தனது கல்வி, பொருளாதார, சமூக, அரசியல், புவியியல் ரீதியில் தனது இருப்பை ஸ்திரப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் அரசியல் அமைப்பில்
மாற்றம் கொண்டுவரப்பட வேண்
டும் என்றோ அல்லது எந்த அள விற்கு தமிழரது அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படும் என்பது பற் றியோ எந்தவித தெளிவான கருத் துக்களும் வில்லை. மேலும் கொண்டு வரப்
முன்வைக்கப்பட
பட வேண்டிய தீர்வு பற்றி பல கருத்துக்கள் வெளிப்பட்டதும் நாம் அறிந்ததே
முரண்பாடான
அத்துடன் ஜனாதி மத தலைவர்கள் கொடுத்த அறிவுள் பதியின் பதவிே வலியுறுத்தப்பட்ட LITTa. Dálš356IT ளின் பாதுகாப்பு L கருத்தியல் செயற் பெறுவதில் ஏற்பட களை எடுத்தியம்
ஆகவே இந்த 'சம அடிப்படையில் சுலோகமாகவும் போரில் விரயம மீதப்படுத்தும் முய தமிழரின் சுயநிர்ண் அங்கீகரிக்கும் -960)LUIIGITub GIT கவே உள்ளது.
அண்மைய தேர்த வைத்து சிங்கள ம போருக்கு வித்தி வரும் இனவாத புறக்கணித்துள்ள லாம். ஆனால் சுயநிர்ணய a fle
 
 
 
 
 
 
 
 
 

- ജ്ഞ.25, 1995
M66, Lh
விளக்கினார். இந் ள் வெளியேற்றங் ணயே இல்லாமல் பில் 11பேர் மாநாட் ண்டிருக்கிறார்கள் San GIGGST LDL LL &,&5 ப் பரராஜசிங்கமும்
ருடங்களுக்கு முன் ாவது உலக தமிழா யாழ்ப்பாணத்தில் ம் கொண்ட அரசு
உதவியுடன் பபியது. 11பேர்
புதப்போராட்டமா
ரில் இலங்கைத் க்கணிப்பு நடந்தி
நடங்களின் பின்பு ற்றில் எதைத்த
இன்னொரு .
கின்றனர். இதற்குக் காரணமாக கந் தசாமி அவர்கள் கடந்த ஒரு வருட மாக புளொட் அணியினருடன் முரண்பட்டு இருந்தார் என்றும், குறிப்பாக இறுதியாக நடந்த பொதுத்தேர்தலில் பின் இம்முரண் பாடு வலுவடைந்து இயக்க நடவ டிக்கைளில் இருந்து ஒதுங்கி அலு வலகத்திற்கு கூட செல்லாமல் வீட் டிலேயே இருந்தார் என்றும், வேறு சில குழுக்களின் தலைவர்களுடன் தனது அரசியல் எதிர்காலம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்றும், அப்பேச்சுவார்த்தை தொடர்பாக புளொட் இயக்கத்தி னர் மறைமுகமாக கண்டித்திருந்த னர் என்றும் கருத்துத் தெரிவித்துள்
GOT GOTT
இக்கருத்துக்களை வன்மையாகக் கண்டித்து புளொட் தலைவர் தர்ம லிங்கம் சித்தார்த்தன்விடுத்த அறிக் கையில் இவையாவும் மக்கள் மத்தி யில் செல்வாக்குப் பெற்றுவரும் தமது இயக்கத்தினர் மீது வெறும் சேறு பூசும் நடவடிக்கையே என்று தெரிவித்துள்ளார்.
இக்கொலை தொடர்பாக அங்கி ளின் குடும்பத்தாரிடம் கேட்ட போது 'எங்களுடைய மலையே சரிந்துவிட்ட பின்பு யார் செய்தது என்று தேடுவதில் என்ன இருக்கி றது. எஞ்சியுள்ள எமது குடும்பத் தையாவது பாதுகாக்கவேண்டுமல் GADGIT*" என்று கூறுகின்றனர். ஆயி னும் இது திட்டவட்டமான அரசி யல் படுகொலையே என்று மட்டும் அவர்கள் கூறுகின்றனர்.
உண்மைதான் அவர்கள் சொல்வ திலும் நியாயம் இருக்கிறதுதான். அரசியல் முரண்பாடுகள் ஆயுதமு னையில் தீர்க்கப்படுவது தமிழ் மக் களின் கடந்த கால போராட்ட வர லாறு முழுவதிலும் நடந்து வந்த ஒன்று தானே.
கொலைகாரர்கள் 'இந்த இயக்கத்த
வர்' என்று அறியப்பட்டதால்,
அவை கண்டிக்கப்பட்டதால் மட் டும் அவை எல்லாம் இல்லாமலா போய்விடப்போகிறது. கொலை கலாசாரமே தமிழ் மக்களின் அரசி யல் போராட்டவரலாற்றின் கலாசா ரமென்று வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதற்காகவே தீவிர மாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்க றைக்கு புதைக்கப்படுகிறதோ அன் றைக்குத்தான் தமிழ் மக்களுக்கு விடுதலை பிறக்கப்போகும் நாள் ஆரம்பிக்கும் என்பதை மட்டும்
அரசியல்விதிகள் என்
GartGoalsTib.
IDGOG) III495
வாழ்வியல் பிரச்சினை. இதில் பின் வாங்குகின்ற ஒவ்வொரு கணமும் அவர்கள் தங்கள் கழுத்தில் மரணக் கயிறு இறுக்கப்பட்டு வருவதை உணர்ந்து கொண்டு வருகின்றார் கள். இதன் வளர்ச்சியில் ஆட்சியா ளரின் கையைவிட்டு மட்டுமல்ல, இன்று மலையகத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் அரசியல்வாதிக ளின் கையை விட்டுக்கூட மலைய கம் சென்று விடக் கூடிய நிலை உருவாகலாம். இது விடயத்தில் வடக்கு- கிழக்கின் படிப்பினையை கற்றுக்கொள்ள மலையக அரசியல் வாதிகளும், ஆட்சியினரும் தவறு வார்களேயானால் தங்கள் தலை யில் தாங்களே மண் அள்ளி போட்
டவர்களாக ஆகிவிடுவார்கள்
பதிக்கு பெளத்த ஆசி கூறி ரகளும் ஜனாதி |ற்பு உரையில் பெரும் க்களின் நலன்க ற்றிய கருத்தும் பாட்டு வடிவம் கூடிய சிக்கல் கிறது.
தான மோகம்" ஒரு அரசியல் பாரை நிறுத்தி தம் பணத்தை சியுமே அன்றி Lu » LíflaBOLDGOulu
கருத்தியலாக
Lig, 5L-60TLDIT
(Ulq-G-560GT ள் போரையும் டு வளர்த்து அரசியலையும் க கருதப்பட வை தமிழரின் Gwoulu â'räieg: GT
மக்கள் அங்கீகரிப்பதன் வெளிப் பாடு எனக் கருதுவது தவறானதா
கும். இந்த தேர்தல்களும் பிற்பாடு சிங் கள அறிவியற் சமூகத்தினர் மத்தி யில் ஏதோ இப்போது தமது கடமை முடிந்து விட்டதாகவும் இனி தமிழரின் கையில்தான் பந்து உள்ளது என்ற கருத்து வலுப் பெற்று வருகிறது. ஆனாலும் இந்த குழுவினர் கூட தமிழருக்கு எந்த விதமான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் பெரு மளவு மெளனம் சாதிப்பதனை நாம் கருத்திலெடுக்க வேண்டும்.
டொனமூர், சோல்பரி
குழு முதற்கொண்டே மாற்றங்கள் தமிழரின்
ஆணைக் அரசியல் மத்தியில் அவ்வப்போது பெரிய எதிர்பார்ப் புக்களை வித்திடவே செய்கிறது. அந்த வரிசையில் தற்போதைய சேர்த்து விடலாம் என்றே தோன்றுகிறது.
எதிர்பார்ப்புக்களையும்
இனங்கள் ஒடுக்கப்படும் பொழுது அவற்றில் தேசிய எழுச்சி உருவா குவதும் அது தக்க விதத்தில் தீர்க் கப்படாத நிலையில்
தொடர்ந்து உக்கிர நிலையினை அடைவதும் வரலாற்றில் திரும்பத் திரும்ப வரும் நிகழ்வுகள் தான். ஏனெனில் அரசியல்வாதிகள் வர லாறு தரும் பாடங்களைக் கற்றுக் GUESITGTGTGG GÅDGOGD.
தமிழ் தேசியம் எந்த ஒரு இனத்திற் கும் எதிரான ஒரு கருத்தியலாக அமைய வேண்டும் என்ற அவசிய மில்லை. ஏனைய இனங்களினது அபிலாஷைகளையும் கலை இலக் கிய தனித்துவங்களையும் சிறப்புக் களையும் மதிக்கும் ஒரு தேசிய இனமாக அது வளர வேண்டும். அதேவேளை தன்னுள் இருக்கும் பண்பாட்டு உபகுழுமங்களை மதித்து அவற்றை சமதளத்தில் வைத்து அவற்றின் மேம்பாட்டிற் கான பொது முயற்சிகளை எடுக் கும் மனப்பக்குவத்தினை தமிழ் தேசியம் வளர்த்தக் கொள்வது மிக அவசியமானதாகும்.
9ഞഖ

Page 16
தம்பனாவெளி
gjigJje
TELO
Fielgiana
ஜனவரி முதலாம் திகதி (புதுவ ருட்ததினத்தன்று) மட்டகளப்புதம் பனாவெளி பிரதேசத்தில் இராணு வத்தில் மேற்கொள்ளப்பட்ட பாலி யல் பலாத்காரம், வீடுகள், வயல் கள் நாசமாக்கியமை பலபேரை அடித்து நொருக்யமை போன்ற சம் பவங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் ராணுவ தரப்பில் மேற் கொள்ளப்புட்டு வருகின்றன.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29ம் திகதி தம்பனாவெளி ராணுவ
முகாம் தாக்கப்பட்டதற்கு பழிக்குப ழியாகவே இந்தத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்
PD6T.
கொப்பேகடுவ கொலைக்கு ஒரு மைலந்தனை (அனுராதபுரம் சம்ப வத்துக்கு ஒரு நற்பிட்டிமுனை (1985), என்பது போல தொடர்ச்சி யாக பழ்க்குப் பழி சம்பவங்கள் நடந்து வந்துள்ளமை புதிதல்ல. ஆனால் ஒவ்வொரு முறையும் இராணுவத்தரப்பில் பழிவாங்கம் நடவடிக்கைகள் யாவும் பொது மக் கள் மீதே மேற்கொள்ளப்பட்டு வந் துள்ளன - என்பது முக்கியமானது. அந்த வரிசையில் தம்பனாவெளி சம்பவமும் அடங்குகிறது. தம்பனாவெளி பிரதேசத்தில் காய னடி எனும் பகுதியில் 19 வயது இளம் பெண்ணொருவர் வயதான தந்தையுடன் செங்கலடிக்கு சென்று கொண்டிருந்த போது அந்தப் பகு திக்குள் பிரவேசிக்க இராணுவத்தி னர் துப்பாக்கி பிரயோகம் மேற் கொளன்ளவே அசையாமல் நின்
பின்னர் இளம்
பெண்ணை சோதனை செய்ய வேண்டும் என இழுத்துச் சென்ற பலாத்காரம் செய்துள்ளனர். தகப் பன் கதறிய போது தாக்குதலுக்கு உள்ளானார். இளம் பெண்ணை மீண்டும் தகப்பினிடம் ஒப்படைக் கும்போது அப்பெண்ணிடமிருந்து கிரனைட் ஒன்றை கண்டெடுத்தாக வும் வெளியில் தங்களைப்பற்றி மூச்சுவிட்டால் நடவடிக்கை எடுப் பதாகவும் மிரட்டி அனுப்பியுள் GITIT.
மேலும் அப்பகுதியில் வழல் வாவி களை நாசம் செய்ததுடன் சில வீடு களை தீக்கிரையாக்கியுமுள்ளனர். அப்பகுதியிலுள்ள பல தடும்பங் களை அடித்துத் துன்பப்படுத்தி ஒரு இடத்தில் குவித்து ஆண்களை மிகவும் பயங்கரமான முறையில் துப்பாக்கிகளால் கள் பலர் படுகாயங்களுக்கு உள் ளாகினர். அவர்களில் 68வயத GOLULU EPCO) வயோதிபரும் 626 July
தாக்கியுள்ளார்
துடைய ஒரு வயோதிரும் மோச மான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெண்களை தனியாக அழைத்துச் சென்று கிரனைட் இருக்கிறதா என சொதனை செய்வதாக கூறி ஆடை களை களையச் செய்துள்ளனர். ஆடைகளை களையாத பெண் களை பலமாக தாக்கியும் இராணு வத்திரே பலாத்காரமாக ஆடை களை களைந்து இம்சை படுத்தியு முள்ளனர். சோதனை செய்வதாகக் கூறி உடலில் குறிப்பிட்ட பகுதி களை அழுத்தியும் வேறு சில சேட் டைகளையும் செய்து தங்களை இம்
சைப்படுத்தியதாக சில பெண்கள்
தெரிவித்தனர்.
தம்பனாவெளி துள்ள ப மாச்சோ சின்ன கதிர்காமம் ளிலும் இத்தகைய நிகழ்ந்துள்ளன. ெ கள் பாலியல் பலா படுத்தப்பட்டனர்.
ம்ே திகதி செஞ்சி னர் அதிகாரிகள் மேற்படி பெண்க வாக்கு மூலமளித் 4ம் திகதியன்று ரித்து இராணுவ ந tory facetion) GTG. கூறி வாக்குமூல இராணுவ இணை மேற்படி பெண்கள் ணமாக வாக்கமூெ வில்லை. அப்படி வில்லை என மறு திக்கப்பட்டவர்கள் QULLuifascit, LumeShök,
அப்பெண்களின் உத்தரவாதமளிப்பு மூலமளித்து ஒத் யும் வற்புத்திய பி மட்டும் வாக்குமூ வந்தார். அப்பெண் லத்தைப் தொடர் தம்பனாவெளி இர இராணுவ அடைய பொன்றை நடாத் காரி அப்பெண்ை காட்டக் கோரவே வகுப்பில் முதலா6 யும் மூன்றிாவதாக 96.OLUITGITL) STL
பாலியல் பலாத்கா 5TE BIGOLUITGTTI இருவரையும் வி அதிகாரிகள் சம்பர் ரும் குற்றத்தை தாக கூறுயுள்ளார்.
இருந்த போது கிடைத்த தகவல்க தப்பட்ட பெண்ன டோடே உடலுற6 கக் கூறி இதன் இல்லை என முயற்சிகள் இர மேற்கொள்ளப்பட் தகவல்கள் வெளி
பாதிக்கப்பட்ட தாய் இப்படிச் செ
'எவனோ ஒருவ தாக்கினான் என்ற அவனோடு மே தானே. (UPg GT60)LUIffö6T GT1
66) Lt'r LGilgi T68) GITALIG கட வீரத்த காட்டி
 
 
 

பகுதியை சூழ்ந் லை, காயன்காடு, போன்ற இடங்க SFLIDLIGAITĖJGGT LIGA) மாத்தம் 3 பெண் த்காரத்துக்கு உட்
லுவை சங்கத்தி முன்னிலையில் it p LLL Labii தனர். ஆனால் இதுபற்றி விசா டவடிக்கை (Milக்கப் போவதாக b எடுக்க வந்த எப்பதிகாரியிடம் பயத்தின் கார மளிக்க முன்வர |யெதும் நடக்க பத்துள்ளனர்.(பா ரின் நலன்கருதி கப்படவில்லை)
பாதுகாப்புக்கு தாகவும் வாக்கு துழைக்கும் படி ன்னர் ஒரு பெண் லமளிக்க முன் ாணின் வாக்குமூ
55 2–L60TLULIIT ாணுவமுகாமில் ாள அணிவகுப் திய இணைப்தி BOT 9 GOLULUTGITTLF) அப்பெண் அணி பது நின்ற நபரை நின்ற நபரையும் டியுள்ளார். ரத்தில் ஈடுபட்ட Di STTL LL L L L L ாரணை செய்த தப்பட்ட இருவ |ப்புக் கொண்ட
ம் இறுதியாக ளின் படி சம்பந் flat p Liturt' பில் ஈடுபட்டதா கற்பழிப்பு ரூபிப்பதற்கான ாணுவத்தரப்பில் டு வருவதாக வருகின்றன.
60
ரு வயோதிபத் GöT60TITsr.
ன் இவன்களை ால் தைரியமாக வேண்டியது கெலும்பில்லாத 1856 ha) Gut' ளயெல்லே தங் ாங்க .து'
5டந்தவாரம் பிரதேசத்தில் ருந்த இரு மீனவர்கள் இராணுவத்தின
ரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாவற்குடா கடற்
மீன்பிடித்துக்கொண்டி
to Lisa GTGG) a கரையோரபிரதே சங்களில் இரவில் மீன்பிடிப்தற்கு அனு மதி வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வனு மதிக்கேற்ப மீன்பிடிப்பவர்கள், இரா ணுவத்தினரால் இடைக்கிடை தவறுத லாக கொல்லப்படுவது வழக்கமான விடயம். இவ்வாறு கொல்லப்பட்ட மீனவர்களைப் புலிகள் என்றும் இரா ணுவம் அறிவிப்பதுண்டு.
கடந்த வாரம் நடைபெற்ற சம்பவம் தவ றுதல் என்று அறிவிக்கப்பட்ட போதும் அது நிகழ்ந்தேறிய முறை சற்று வித்தி ULUETAFILDITGT95). இரு மீனவர்களும் வலைவீசிக்கொண் டிருந்தபோது விளக்கு அனைந்து விட் டிருக்கிறது. கரையோரமாக காவலில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் இவர் களை அழைத்திருக்கின்னறனர். அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர் கள் என்று மீனவர்களிடம் வினவப்பட் டிருக்கிறது. வலைவீசிக்கொண்டிருந்த போது விளக்கு அணைந்து விட்ட விட
யத்தைக் கூறவே இராணுவத்தினர்,மீன வர் இருவரையும் போகும் படி கூறியி ருக்கின்றனர். சிறிது தூரம் அவர்கள் சென்றதும் அவர்களை நோக்கி இரா ணுவம் பின்னாலிருந்து சுட ஆரம்பித்தி ருக்கிறது. இறந்த மீனவர்கள் இருவரது உடல்களி லும் ஏறத்தாழ 96 ரவைகள் பாய்ந்த துளைகள் காணப்பட்டதாக தெரிவிக் கப்படுகிறது. இரு மீனவர்களும் இதற்கு முன்னர் காத்தான் குடியில் மேசன் தொழில் செய்து பிழைப்பு நடத் தியவர்கள் என்றும் சுடப்பட்ட இரவு ஒரு முகாமைத் தாக்குவது போல் அதிக நேரம் வேட்டுகள் தீர்க்கப்பட்ட தாகவும் காையை அண்டி வாழும் மக் கள் தெரிவிக்கின்றனர். இது போன்ற உயிர் வாங்கும் சம்பவங்களைத் தவிர அடையாள அட்டை பெறும் வயதை அடைந்திராத பெண் பிள்ளைகளை வாகனங்களில் இருந்து பிடித்து செக் பொயின்ரில் நிற்க வைத்தல், காரணம் இன்றி இளைஞர்களைத் தாக்குதல் போன்ற சீரிழலான பகிடிகள் செய்ய வர்களாகவும் இராணுவத்தினர் கிழக் கில் பரிணமித்து வருவது குறிப்பிடத் தக்கது.
அமைத்த விடயம். இதன் கதாநாய கன் அமைச்சர் அஷ்ரப் அவர்கள் இவரின் சகாக்கள் முஷ்லிம் காங்கி ரஸ்சின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்ற போதிலும் துறைமுகம் அமைப்பதற்குமுன்னரே ஆயிரக்க ணக்கான விளம்பரங்கள், மூன்று மாதகாலத்திற்குள் துறைமுகம், மூன்று மணித்தியாலங்களுக்குள் கல்முனையில் இருந்து கொழும்பை அடைவதற்கான நவீன விதி அமைத்தல் போன்ற புனிதமான பேச்சுக்கள் இதனைக் கேள்விப்பட்ட அஸ்கிரிய தேரோ சீறி எழுந்தார். கல்முனையில் உள்ள தலைவரின் நெருங்கியவர்
யையும் புரட்டையும் சொல்லி ஏமாற்றும்? இது இறுதியாக சொல் லும் நான் ஒலுவிலில் துறைமுகம் கேட்கவில்லை. ஐஸ்வாடியொன்று தான் Gasử G cải என்று. ஏனென் றால், ஏற்கனவே முஸ்லிம் அமைச்
சைக் கோரவில்லை, முஸ்லிம் திணைக்களத்தைத்தான் கேட்ட தென்று கூறிவிட்டது.
இறுதியாக இந்த வெட்கம் கெட்ட முஸ்லிம் அரசியல் மீது சத்திய மாக, ரோசம் கெட்ட முஸ்லிம் அர சியல் மீது சத்தியமாக இது முஸ் லிம்களுக்கு எந்த விடுதலையை யும் பெற்றுக் கொடுக்க மாட்டாது.
கள் கேட்டால் கிடைக்கும் என நினைத்து உமிழ்நீர் சுரந்தனர். கட்சி யில் புதிதாகச் சேர்ந்த போராளிகள் ஏன் ஆயுதங்களைக் கூட கப்பலில் கொண்டு வரலாம் என்றனர். இப் போது என்ன நடந்தது. துறைமுகம் அனுமக்கப்பட்டு விட்டது. கப்புல் வருவதில்லை. ஏனெனில், கப்பல் களுக்கு ஒரு தன்மானப்பிரச் சினை எங்களைப் போன்ற சிறிய
ஒலுவில் போன்ற சர்வதேச துறைமுகங்க
SÚLIGOSGCTába)TLb
ளுக்கு எப்படிச் செல்வது?
முஸ்லிம் அரசியல், இன்னும் பக்கு வப்படாத முஸ்லிம் அரசியல் தலைமை, இந்த அரசியல் எத் தனை நாளைக்கு இப்படிப் பொய்
மலையகத்தில்
மலையக இளைஞர்கள் ஏன் ഞng செய்யப்படுகின்றார்கள்? எந்தச் சட்டத்தின் கீழ் எங்கே தடுத் துவைக்கப்படுகிறார்கள்? இவர்கள் மீதான குற்றச்சாட்டு σΤεύτοΟΤ 7
இவர்கள் எப்போது நீதிமன்றத்தில் ஆஜராக்கப்படுவார்கள்? இவர்களது உயிர் உடல் பாதுகாப் புக்கு உத்தரவாதம் என்ன?
என்ற விடயங்கள் பற்றி எவரும்
குரல் எழுப்புவதில்லை.
Konsisтојној 3Јирiljno தலைமை
ஆய்வுக் குறிப்புரை
தொடர் குறிப்புரை
ஏற்பாடு
வித்தியானந்தன் நினைவரங்கு
பேராசிரியர் தில்லைநாதன்
(பொருள் வித்தியானந்தன் பரம்பரிய கலை இலக்கிய வரலாற்று நோக்கு)
4 ஜனவரி 16 திங்கள் காலை 9 மணிக்கு
கலந்துரையாடல் மண்டபத்தில்
திருகசண்முகலிங்கம்