கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.07.27

Page 1
SAWIJININA
ーグ
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
 

piti
நல்ல ஜனாதிபதி
நம்மை வருத்துவது (ബൺ (8iൺബൺ
பொல்லாப் பிணியறுக்க W
saraboeseoa”
திப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை
படுவதற்கான
உரிமை கூ
ULIMI 9.
தொங்கள் கொல் காரணத்தை அறியு அவர்களுக்கு இல்°
L ags('GNORT

Page 2
சரிநிகர்
கடற்படைக் 6üprofesör Dadayaf
வீட்டுக் காவலில்
மூன்றாவது ஈழப்போரின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சாகர வர்தன கப்பலின் கப்ரன் போயகொட கடற்படை தகவல்கள் பலவற்றை தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வழங் கியுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்த கவலின்படியே கடந்த 16ஆம் திகதி காங்கேசன்துறைத் முகத்தில் நங்கூர மிடப்பட்டிருந்த இலங்கைக் கடற்படை க்குச் சொந்தமான 'எடிதர' (நிலை யான) கப்பலைக் குண்டு வைத்துத் தகர்க்க முடிந்ததாம் தேசிய புலனாய்வு ப் பிரிவின் (NIB) பேச்சாளரொருவர் கூறியபடி கப்ரன் போயகொடவுக்கும். அவரது குடும்ப அங்கத்தவர்கள் அனைவருக்கும் வெளிநாடொன்றில் புகலிடம் அளிக்கத்தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முற்பட்டுள்ளது. இத் தகவல் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்தவுடன் படையினர் திருமதி போயகொடவை வீட்டுக் காவலில் வைக்கத்தீர்மானித்துள்ளதுடன், அது வரைஅவரிற்கு வழங்கப்பட்டு வந்த திரு போயகொடவிற்குரிய வேதனத் தை வழங்குவதையும் இடை நிறுத்தி ULIGTGTGOTT
-ஹிறு-1995.07.23
இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்க நெல்சன் மண்டேலா SOM Uaj A5 GODILI
தமிழ் மக்களைப் படுகொலை செய்யப் பாவிப்பதனால் இலங்கைக்கு ஆயுத உபகரணங்களை விற்பனை செய்ய வேண்டா மெனத் தென் ஆபிரிக்காவின் நெல்சன் மண்டேலா அரசிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் விடுத்த கோரிக்கையின்படி இலங்கைக்குமேலும் தென் ஆபிரிக்காவில் இருந்து ஆயுத உப கரணங்களைப் பெற முடியாத நிலமை யொன்று தோன்றியுள்ளதாகத் தெரிய வருகின்றது.
நோபல் பரிசு பெற்ற டெஸ்மண்ட்ருட்டு (Desmond Thu) கடந்த சில தினங்களி ற்கு முன் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசிற்கு எதிரான கருத்துக்கள் சிலவற் றைத் தெரிவித்ததுடன், இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த ஆயுத உபகரணக் கப்பலொன்றைக் கடந்த சில தினங்களி ற்கு முன் திரும்ப அனுப்பியிருந்தது. ஜூலை07 வெள்ளிக்கிழமையன்றுகூடிய நெல்சன்மண்டேலாவின் அமைச்சரவை யினால் இலங்கை உட்பட இன்னும் சில நாடுகளிற்கு ஆயுதங்களை வழங்குவதை இடை நிறுத்தத் தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளது.
-றஷ்மிய-1995.07.09
இராணுவ இரகசியங்கள் வெளிவருவது கொழும்பிலிருந்தே
இலங்கை அரசாங்கத்தின் இராணுவ யுத்த திட்டங்கள் தயாரிப்புக்கள் எதிர் கால நடவடிக்கைகள் தொடர்பாகத் தகவல்களைத் தமக்கு வழங்குவது கொழும்பு இராணுவத் தலைமையகங்க ளில் உயர் பதவி வகிக்கும் பொறுப்பு வாய்ந்தவர்களிடமிருந்தாகும் எனக் கட ந்த வாரம் 'புலிகளின் குரல்" GustQGOTT65) தெரிவித்துள்ளது. இன்னும் இலங்கை இராணுவ அதிகாரிகளைப் பணத்தினால் விழுங்கக்கூடியதாக இருப்பதால் தமது இயக்கத்திற்கு எதிர்பாராத நிலைமை யொன்றிற்கு முகங்கொடுக்க எதுவித காரணமும் இல்லையென அதில் தெரிவி த்ததாக வடபகுதித் தகவல்வட்டாரங்கள் கூறுகிறது.
ஹிறு-1995.07.23
இராணுவத்துள் அரசியல் செல்வாக்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பிரிகேடியர் ஷாந்த கோட்டகொட2உடனடியாக மட்டக்களப் புப் பிரதேசத்திற்கு இடமாற்றப்பட்டது தொடர்பாக இராணுவ வட்டாரங்களில் இதுவரை பாரிய கருத்து வேறுபாடுகள்
ஏற்பட்டுள்ளன.
அப் பதவிக்குப் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிற்கு மிகக் கிட்டிய நண்பரும், உறவினருமான ஒருவர் நியமிக்கப்பட் டுள்ளார். இந்நடவடிக்கை அரச இராணு வப் பிரிவுகளினுள், அரசியல் கட்சி சார் புத்தன்மையை ஏற்படுத்தும் நடவடிக்கை என இராணுவம் கருதுகிறது.
மண்டைதீவுத்தாக்குதல் நடக்கமுன் அத் தாக்குதல் பற்றி அபாய அறிவிப்புச் செய்த பிரிகேடியர் கோட்டேகொடவை அப்பதவியிலிருந்து அகற்றுவது திறமை யற்ற தன் மீது நடைபெற்றதொன்றாக அடையாளப்படுத்த முடியாதது என்ப தும் இராணுவ விமர்சகர்களது கருத்தா கும். -யுக்திய-1995.07.16
LUATL LØFTIGADGUAIføó இராணுவமுகாம்
வடமத்திய மாகாணத்தின் கிராமங்கள் மீதும், பொலீஸ்காவல் அரண்கள்மீதும் அடிக்கடி தாக்குதல் நடத்தும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திட்டமொன்று தொடர்பாகப் பாதுகாப் புப் பிரிவுகளிற்குக் கிடைத்துள்ள தகவ ல்களின் படி வடமத்திய மாகாணத்தில் பாதுகாப்பு இராணுவ நடவடிக்கை வலையமொன்றாக ஆக்கத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.
இதன்படி அனுராதபுர மாவட்டத்தி லுள்ள பாடசாலைக் கட்டிடங்களை இராணுவத்தின் கீழ் கொண்டு வந்து பாடசாலைகளில் இராணுவ முகாம்க ளையும், ஆரம்பச் சிகிச்சை மத்திய நிலையங்களையும் அமைக்கவுள்ள தாகத் தெரியவருகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் பலத்தை முறியடிப்பதற்காக இரா ணுவ நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்த அரசாங்கம் தீர்மானித்திருக்கி றது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் இராணுவத்தயாரிப்புகளிற்குஇராணுவ வல்லுனர்கள் உடன்படாததனால் தமி Nழ விடுதலைப் புலிகளை அழிக்க ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல்கள் தாமத மாவதாகவும் அறியக் கிடைக்கிறது. -ஹிறு-1995.07.16
நிறைவேற்று அதிகாரத்தைப் பேன மக்கள் கருத்துக்
கணிப்பு வாக்கெடுப்பு யுத்தத்தை முடிக்கக் கூடிய காலப்பகுதி யை உறுதியாகத் தீர்மானிக்க முடியாதத னால் அதுவரை நிறைவேற்று அதிகாரத் தைப் பேண மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டு மென அரசாங்கத்திற்கு யோசனைகளை முன் வைக்க அதன் பின் வரிசைப் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகின் றனர்.அவ்வாறு செய்தால் வாக்குறுதி களை மீறிய குற்றச்சாட்டிலிருந்து தப்பி த்துக் கொள்ளலாம் என்பது மேற்கூறிய அரசியல்வாதிகளின் கருத்தாகும். இது தொடர்பாக இரகசிய கலந்துரையாட லொன்று ஜூலை03ம் திகதியன்று கொழு ம்பில் நடைபெற்றுள்ளதுடன், பொதுசன ஐக்கிய முன்னணியின் சிவப்புக் கட்சி யொன்றின் பிரதி அமைச்சரொருவரும்
-ஹிறு-1995.07.16
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை 27 - ஒகஸ்ட் 09, 1995 2
விமானப் படைக்கு புலிகளிடம் புத்தத் அ. உ. தாங்கிகளை அழிக்கும்
இலங்கை அரசின் கோரிக்கைக் ܠS 3) , l'él600T s'É18, Jo GLDflé5 5 66).LDITGOTL)
படை அதிகாரிகள் இருவர் இல ங்கை விமானப் படைக்கு ஒத்து ܒܗ ழைப்பு வழங்குவதற்குக் கடந்த சில தினங்களிற்கு முன் நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் வந்து |ள்ளது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து GßlLDIT 60IL படை விமானங்களுக்கு ஏவப் படக் கூடிய ஏவுகணைத் தாக்குதல் கள் தொடர்பாக விமானப் படை க்கு ஆலோசனைகள் வழங்கவே யெனவும் தெரியவருகிறது. இது தொடர்பாக இலங்கை அரசு அமெ ரிக்காவிடம் இதற்கு முன்பு கோரி க்கை விடுத்திருந்ததுடன் ஜூன் மாத நடுப்பகுதியில் அமெரிக்கா விலுள்ள இலங்கைத் தூதர் ஜயந்த தனபால அமெரிக்க இராணுவத் தின் பசுபிக் வலயத் தளபதியை ஹவாயில் சந்தித்துப் பேசியுள்ளார்.
- ரஷ்மிய- 1995 07 09
இன்னும் ஏ000
கேரடிக்கு அதரத உபகரணங்கர்ை கொணர்வனவு!
வட-கிழக்கு யுத்தத்திற்காகப் பொதுசன ஐக்கிய முன்னணி அர சாங்கம் பத்து இலட்சத்து ஆயிரம் ரூபா அமெரிக்க டொலர் (5,000 கோடி ரூபா ) பெறுமதி வாய்ந்த ஆயுதக் கொள்வனவு ஒன்றிற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவற்றில் இது வரை கிடைத்துள்ளவை அவற்றில் 5% அளவு மட்டுமே எனவும் முழு ஆயுதத் தொகையையும் கொண்டு வந்து முடிக்க இன்னும் இரு மாத ங்களாவது செல்லும் எனவும்
தெரியவருகிறது.
இதேவேளை, ஐக்கிய அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகள் இய க்கத்திற்கு விரோதமான நிலைப் பாடொன்றில் இருந்து செயற்பட் டாலும் இலங்கை மீது நடைமுறை ப்படுத்திவரும் ஆயுதத் தடையை இன்னும் கைவிடவில்லை எனவும் தெரியவருகிறது.
இது இவ்வாறிருக்க விமானப் படையினர் ஏவுகணை எதிர்ப்புத் தாக்குதலுடன் கூடிய MI (17) இன ஹெலிகொப்ரர்கள் ஆறை விலைக்கு வாங்க முடிவுவெடுத்து ள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த வழங்கலைத் தாம் பெற்றுக் கொள்ள Furnt என்ற முகவர் நிறுவனம் பாரிய முயற்சியில் ஈடு பட்டுள்ளதாகவும் அதற்குச் சில செல்வாக்கானவர்களினதும் அனு சரணையைப் பெற்றுக் கொள்வ தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது. Furnt முகவர் பெற்றுக் கொள்ளப் போகும் கொள்வனவு ஒப்பந்தத் தின்படி கசான்(Kazan) ஹெலி கொப்ரரொன்றின் விலை பத்து இலட்சத்து 9 ஆயிரம் டொலர் என்றும் தெரியவருகிறது. - றாவயவில் - 1995 07:23
தொகுப்பு : சி. விவேக்
புதிய பிரிவு
கெரில்லாக்களுக்கு எதிரான யுத்தமொன் றில்யுத்தகளத்திற்கு அத்தியாவசியமான ஆதார தாக்குதல் யுத்தத் தாங்கி (MBT) யும், ஆயுதப் படைகள் போக்குவரத்து வாகனங்களையும்(APC) வெடிக்கவைப் பதற்காக யுத்தத் தாங்கிகள் அழிப்புப் பிரிவொன்றைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கட்டியெழுப்பியுள்ள துடன், யுத்தத் தாங்கிகளை அழிப்பதற் காக அதி சக்தி வாய்ந்த நிலக் கண்ணி வெடி வகைகளைப் பாவித்துள்ளதாக 'முன்னேறித் பாய்ச்சல்' தாக்குதலை அவதானிக்கும் இராணுவ அதிகாரியொ ருவர் தெரிவித்தார். – yra Juu – 1995.07.23
படையினர் நூறு பேர் FIDGØY புலிகள் எட்டுப் பேர் கடந்த சில தினங்களுக்குமுன்புமண்டை தீவு முகாம் மீது நடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தாக்குதலில் இலங்கைஇராணுவத்தின் நூற்றுக்குமேற் பட்டோர் கொல்லப்படுகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப் பினர்கள் சிறு தொகையினரான எட்டுப் பேரே கொல்லப்பட்டனர் எனத் தெரிய
வருகின்றது.
ஆனாலும் கடந்த சில தினங்களிற்கு முன் இராணுவப் பேச்சாளர் சரத் முனசிங்ஹ பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 50 இற்கும் அதிகமான எண்ணிக்கையினர் பதில்த் தாக்குதல்களின் போது கொல்லப்பட்ட தாகக்கூறியிருந்தார். -றஷ்மிய-1995.07.09
றஹமான் - புத்தத் தாங்கி வியாபாரத்தில் இலங்கை இராணுவத்திற்கு ஆயுத
வழங்கு நீண்டகாலமாகவே செயற் பட்டுள்ள றஹலமான் என்ற இராணுவ ஆயுதவியாபாரியினால் எதிர்வரும் சில தினங்களினுள் 18 புத்தத்தாங்கிகள் வரவ ழைக்கப்படநடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. இவை உக்றேனில் தயாரிக்கப்பட்
| ΕΟΘ Ι.
ஹிறு-1995.07.23
ராஜீவ் படுகொலைக்கு
வேறு குழுக்களும் கூட்டு
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குப் புறம்பாக இந்தி யாவின் ஆயுத இயக்கமான பஞ்சாப், காலிஸ்தான் கொமாண்டோ இராணுவ மும், காஷ்மீரின் ஜம்மு - காஷ்மீர் விடு தலை முன்னணியும் கூட்டுச்சேர்ந்துள்ள தாக அகாலிக் கட்சித் தலைவ ரொருவ ரான மஹன்த் சேவதாஸ், ஜீத் ஆணைக் குழு முன் தெரிவித்திருப்பதால் ராஜீவ் காந்தி படுகொலை விசாரணைகள் புதிய திருப்பமொன்றை எடுத்துள்ளதாகத் தெரி யவருகிறது.
- JITQAJUL - 1995. 07.23

Page 3
சரிநிகர்
கொடி நகரின் தெருவோரச் சுவர்களிலெல்லாம் நீலநிறப் பின்னணியில் ஒரு வெண்தாமரை பூக்கிறது. பூவோடு இருக்கிற சுலோகம் சொல்கிறது. எதிர்காலம் எனக்கல்ல உனக்குமல்ல; எங்களுடைய
குழந்தைகளுக்கு
எனக்கு முன்னாலோ ஒரு வயோதிபர் அமர்ந்திருக்கிறார் வெள்ளை சாரம் நீல நிறச் சட்டை கண்ணீர் குமிழியிடும் விழிகள் இரண்டு வாரங்களுக்கு முன்பு கொழும்பில் 'காணாமல் போய்விட்ட தன்னுடைய மகனைப் பற்றிய விவரங்களைச் சற்று முன்புதான் அவர் என்னிடம் தந்திருந்தார் முரண்நகையுடன் கூடிய சிந்தனையொன்று என் மனதைத் தொட்டுச் செல்கிறது. யாருடைய குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம் இப்போது?
பதினைந்து வருடங்களுக்கு மேலாக வன்முறைச் சூழலுக்குள்ளும் பயங்கரத்துள்ளும் சிக்குண்டிருந்தது எமது தேசம், ஆயிரக்கணக்கான LDó, 85 GİT GAUL &, &Alä) கொல்லப்பட்டிருக்கிறார்கள் கிழக்குக்கும் நாட்டின் மற்றைய பகுதிகளுக்கும் யுத்தமும் பயங்கரமும் பரவின. எண்பதுகளின் பிற்பகுதியில் வடக்கு யுத்தத்தின் கோரமுகங்கள் தென்னிலங்கை மக்களுக்குத் தெரிய வந்தது.
இந்தப் பயங்கரமான கால கட்டத்திலும் நீதியையும் சமாதானத்தையும் வேண்டி நிலைதவறாது உழைத்த ஒரு சிறு குழுவினராக நாங்கள் இருந்தோம் இலங்கை மக்கள் அனைவரினதும் ஜனநாயக உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதே எம் அனைவரையும் ஒன்றிணைத்து செயற்பட வைத்த அம்சமாகும். குற்றவியல் நீதிக்கான ஆணைக்குழு மேலிருந்து திணிக்கப்பட்ட போது நாம் அதனை எதிர்த்தோம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அவசரகால நிலையையும் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறோம். 1987க்குப் பிற்பாடு மனித உரிமை மீறல்கள் பயங்கரமாக நாடளாவிய ரீதியில் அதிகரித்த போது சர்வதேச அரங்கில் இந்த மீறல்கள் குறித்த கவனத்தை ஏற்படுத்தப் பிரச்சார இயக்கங்களை நடத்தினோம்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரம், படுகொலைகள் போன்ற விஷயங்கள் நாட்டு மக்களில் நூற்றுக் கணக்கானோரைத் தம்முடைய உரிமைகளுக்காகப் போராட அணிதிரட்டின. மரணத்தையும் பயங்கரத்தையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருந்தது. எம்மில் சிலர் தப்ப முடியவில்லை. சிலர் தப்பியிருக்கிறோம். அடிப்படை உரிமைகள், நீதி - இவை தொடர்பாகக் கொள்கை தவறாமலும் பக்கங்சாராது சுதந்திரமாக அரசியல், தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால் குரல் கொடுக்கவும் எம்மால் முடிந்திருக்கிறது என்று
பெருமைப்பட்டோம்
கடந்த வருடம் எல்லாம் மாறிற்று பதினேழு வருடப் பயங்கர ஆட்சிக்குப் பிறகு ஒரு வழியாக நல்ல சமுதாயம் உருவாகும் என்பதற்கான ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது என்றிருந்தோம். பொஜமுன்னணி பற்றிய எங்களுடைய எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருந்தன. கடந்த காலப் பயங்கரங்களும் அனுபவங்களும் யதார்த்தத்தை மீறிய ஒரு எதுர்பார்ப்பை பொஐ.முன்னணி மேல் எங்களை முதலிட வைத்து
விட்டது என்று இப்போது தோன்றுகிறது. எங்களில் பலர் அரசின் பல்வேறு பூரணமாக இணைந்து விட்டனர். எம்மில் சிலர் முற்றாகவும் நேரடியாகவும் அரசுடன் ஐக்கியமாகி
உரிமைகள் நீதி சுதந்திரமான நிை வைத்திருப்பது 6 கடினமான காரிய இளைஞர்கள் இ போகிறபோது ஏ
மனிதம் உரு மெளனத் த
நிஷ்டை
எனக்கு அப்
விட்டனர். பொஐ.மு அரசாங்கத்தின் சமாதான முயற்சிகள் இந்த நாட்டின் இனப் பிரச்சினையைக் கெளரவமாகத் தீர்த்து வைக்கும் என்ற முற்றான நம்பிக்கையுடன் பொஜமுன்னணியின் சமாதானத் திட்டத்தை நாம் ஆதரித்தோம்.
இந்த நம்பிக்கைகள் சிதறுண்டு போனதாலேயே நான் இதனை எழுத நேர்கிறது. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சிங்கள பெளத்த பேரினவாதியாக நான் இருந்ததில்லை. ஜனநாயகம், நீதி, பன்முகப் பாங்கான அரசியல் சமூகக் கட்டமைப்பு என்பவற்றையே நான் நம்பியும் வலியுறுத்தியும் வந்திருக்கிறேன். என்னைச் சூழ இப்போது திரும்பிப் பார்க்கிற போது பல கடந்த காலத் தோழர்களையும் நண்பர்களையும் தொலைத்து விட்டேன்என்று தெரிகிறது. எவ்வகையிலும் எதிர்ப்புக் குரல் கொடுக்க முடியாமல் முடங்கிப் போய்க் கிடக்கிறார்கள் அவர்கள்
இது ஏன் என்று நான் கேட்க விரும்புகிறேன் அடிப்படை
அளவு கவனம்
செலுத்தப்படுவதி மாதம் மட்டுமே 'a, ITGOTITLDs) (ELIT எங்களுடைய ெ புதைந்திருக்கும் நாங்கள் இன்னும்
கடந்த காலங்களி ஆற்றலும் வாய்க் சுதந்திரமான உரி போராட்டக்காரா பலருக்கு எப்படி யந்திரத்துடனும் நிறுனவங்களிலும் இயைந்ததிலும் ெ ஆளுமையை இ
தப்பித்தவறி ஏத செய்தாலும் அது நழுவுவதாகவும்
குற்றம் சாட்டி வி கொள்வதாகவுே இன்றைய நிலை ஐக்கிய முன்னணி அணிதிரண்டிருக்
பயங்கரப் பலம்
 

തയെ 27 - ஒகஸ்ட் O9, 1995
தாடர்பாக ஒரு GDL'ILITL", G6)L ன்பது அவ்வளவு மா? தமிழ் ப்போது காணாமல் ன் போதுமான
உண்மைதான் ஐ.தே.கட்சி, சிங்களப் பேரினவாதிகள், இராணுவவாதிகள் சுதந்திரமாக இயக்குவதாகக் கூறிக் கொள்கிற பல பத்திரிகைகள் வானொலி, தொலைக்காட்சி இவை அனைத்துமே அரசாங்கத்துக்கு
வழிகையில் திரையிறக்கி கூடுவது
பாற்பட்டது.
- சுனிலா அபேசேகரா
ல்லை? (சென்ற பதினைந்து பேர் ய்விட்டார்கள்) மளனத்தில்
அபாயத்தை ஏன் உணரவில்லை.
ல் துணிவும் கப் பெற்ற
SOLDI க இருந்த எம்மில் இன்று அரச
அரச
இணைந்ததிலும் NLDsf gGOT க்கப் போயிற்று?
வது விமர்சனம் குறியற்றதாகவும் தனிநபர்கள் மீது ட்டுத் தப்பித்துக் இருக்கிறது. பில் பொதுசன
அரசுக்கெதிராக கும் சக்திகள் வாய்ந்தவை என்பது
எதிராக உள்ளன. இதனால் மோசமான சக்திகளின் பிரச்சாரங்களிலிருந்து விலகிய வேறொரு தளத்தில் எங்களுடைய விமர்சனங்களை வைக்க நாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.
எப்படியிருப்பினும் இந்தக் கணத்தில் அரசாங்கத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்க வேண்டியது ஒரு மிக முக்கியமான விஷயம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் மக்களுக்கு நியாயமும் நீடித்த சமாதானமும் கிடைப்பதற்கு இது அவசியம், இந்தப் பின்னணியிலேயே எமது மெளனத்தை நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். யுத்த முனைப்பை வெளிப்படையாகவே தீவிரப்படுத்தும் பல அரசாங்க அமைப்புக்களிலும் ஏஜென்சிகளிலும் இருந்து தம்மை விலக்கிக் கொள்ளத் தயங்குவதைக் கேள்விக்குள்ளாக்குகிறேன். அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதைப் பற்றி எவ்வித அக்கறையோ கவனமோ அரசாங்கத்தில் பல மட்டங்களிலும்
கிடையாது.
யுத்தத்தை எதிர்க்கிற நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டும். சமாதானத்தைக் கொண்டு வருவதற்காக யுத்தம் என்பது ஒரு மோசடி 'அரசியல் தீர்வுத் திட்டம்' கண்ணுக்கும் கையுக்கும் எட்டாத ஒரு விஷயமாகவே இருக்கிறது. யுத்தம் தொடர்கிறது. நாட்டின் எல்லாத் தரப்பு மக்களிடமும் பாதுகாப்பு உணர்வின்மை அதிகரிக்கிறது.
மரணத்தையும் அழிவையுமே யுத்தம் எங்களுக்குத் தரப்போகிறது. யுத்தத்தினால் நம் சமூகங்களுக்கிடையே ஏற்படப்போகிற இடைவெளி இல்லாமல் போவதற்கு நூற்றாண்டுகள் செல்லும் யுத்தத்தில் கிடைக்கும் வெற்றி எவ்வளவு கசப்பானது என்பதைப் பற்றி தம்மபதம் ஓரிடத்தில் பேசுகிறது என்பதை நான் ஞாபகமூட்ட
விரும்புகிறேன்.
விடுதலைப் புலிகளைத் தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பது என்பதான கோஷங்கள் அனைத்தும் நடைமுறையில் தமிழ் மக்களைக் கொன்று குவிப்பதில்தான் முடிகிறது என்பது தானே யதார்த்தம்?
உண்மையில் வடக்கில் இப்போது நடப்பதென்ன? அங்குள்ள மக்களின் மனோநிலை, உணர்வுகளைப் பற்றி எங்களுக்கு என்ன தெரியும்? இங்குள்ள அவர்களின் குடும்பத்தினர் என்ன மனோநிலையில் இருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரிகிறதா? வடக்கில் உள்ள மக்களும் இந்த நாட்டின் பிரஜைகள்தான் என்றால் அரசாங்கம் ஏன் தங்களை இப்படிக் கொல்கிறது என்று தெரிந்து கொள்ளும் சிறுஉரிமையாவது அவர்களுக்கு இருக்க வேண்டாமா?
கடந்த சில வாரங்களாக என்னுடைய இந்த மன உணர்வுகள் பற்றி நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு
தூய்மை வாத நிலைபபாட்டை நான் எடுப்பதாக அவர்கள் சொன்னார்கள் அரசாங்கத்தை அளவுக்கதிகமாக விமர்சிப்பதாகவும் சிலவேளைகளில் என்னுடைய விமர்சனம் அழிவுத் தன்மை பொருந்தியது என்று கூட அவர்கள் குற்றஞ் சாட்டினார்கள் என்னுடைய ஏழு வயதுப் ()LIGot குழந்தை என்னுடைய வளர்ப்புத் தமிழ் மகனைப் பார்த்து 'நீ தமிழன் அல்லவா? எனவே என்னைக் கொன்று விடுவாய்' என்று சொல்லியதைக் கேட்க நேர்ந்த போது என்னுடைய குருதி உறைந்து போனதை நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
மனித உரிமைகளும் ஜனநாயக அரசியல் முறைகளும் தூக்கி எறியப்பட்டு மனிதம் அழியும் யுத்தமே தவிர்க்க இயலாத விதியாக மாறிவிட்ட ஒரு கடந்த காலத்திற்கு மறுபடியும் தள்ளப்பட்டு விடுவோமோ என்று நான் அஞ்சுகிறேன் என்பதை நான் அவர்களுக்குச் சொல்கிறேன். குறைந்த பட்சம் எங்களில் ஒருசிலராவது யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்க முடியாவிட்டால் நாங்கள் என்றென்றும் வெட்கத்துள் வாழ வேண்டியே ஏற்படும்
வரலாற்றை மறந்து விடுபவர்கள் அதே வரலாற்றையே திருப்பி வாழ நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்பதை நான் மீண்டும் ஒருமுறை சொல்லித்தான் ஆகவேண்டுமா?
O

Page 4
  

Page 5
  

Page 6
சரிநிகர்
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள புல்மோட்டை கிராமம் திருகோணமலைக்கு வட க்கே 34 மைல் தொலைவில் அமைந்துள்ளது. வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கி ளாய் வாவியையும் கிழக்கே கடலையும் தெற்கே திருகோணமலை மாவட்டத்திலுள்ள யான் ஒய நதியையும் மேற்கே வயற்பிரதேசங்களையும் சில மைல்களுக்கப்பால் அநுராதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள சிங்களக் கிராமங்களான மகா சேனபுர, பராக்கிரமபுர போன்ற பிரதேசங்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. சுமார் 15,000 க்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட இக்கிராமத்தில் ஏறக்குறைய 95% ஆனோர் முஸ்லீம் களாவர். பழங்குடி மக்களான இவர்களில் பெரும் பாலானோர் விவசாயத்தையும் கடற்றொழிலையும் பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டுள்ளனர் இலங்கைக்கு வருமானங்களை ஈட்டிக் கொடுக்கும் பிரதான கணிப்பொரும் ஏற்றுமதிகளான இல்ம னைட், றுட்டைல் என்பன இங்கிருந்துதான் அகழ்ந் தெடுக்கப்படுகின்றன. இல்மனைட் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இங்கேதான் நிறுவப்பட்டுள்ளது. 'இல்மனைட்' என்றால் 'புல்மோட்டை' ஞாபகம் வருமளவிற்கு இக்கிராமம் பிரபல்யம் அடைந்து ள்ளது. கிழக்கு மாகாணத்தின் ஆரம்பமாக நுழை GJITLIGGADITS, புல்மோட்டை அமைந்திருப்பதும் அதன் சிறப்பிற்கு புகழுக்கு மற்றொரு காரணம் 'கிழக்கு வாசல்" என்று கூட இது அழைக்கப்படுவதுண்டு இவ்வாறான சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்ட இம்முஸ்லீம் கிராமமானது கடந்த பல வருடங்களாக இலங்கையில் எழுந்துள்ள இனப் பிரச்சினைகள் காரணமாக பலவகைகளில் பாதிக்க ப்பட்டு வருவது அதன் துரதிர்ஷ்ட நிலையாகும். விவசாயம், கடற்றொழில் என பொருளாதார ரீதியாகவும், திருகோணமலை, அநுராதபுரம், முல் லைத்தீவு என முக்கோண வழிகளிலும் போக்கு வரத்துப் பாதைகளைக் கொண்டிருப்பதால் போக்கு வரத்துரீதியாகவும், மற்றும் சமூக, கலாசார, கல்வி ரீதியாகவும் பல இயற்கை வளங்களையும் பெற்று ள்ள இக்கிராமம் இன்று அனைத்து வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகி, அநாதரவாக வறுமைநிலையை அனுபவிக்கின்றது. தரை, கடல் மார்க்கமாக பாதுகாப்பை இக்கிராமம் பெற்றுள்ளபோதிலும் பல தடவைகளில் புலிகளின் ஆள்கடத்தல், தனிநபர் கொலை, கொள்ளை போன்ற நேரடி மறைமுக தாக்குதல்களுக்கு உட் பட்டு வந்துள்ளது. அத்துடன் புலிகள் பாதுகாப்புப் படை மீது மேற்கொள்ளும் தாக்குதல்கள் காரண மாக பல தடவைகளில் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களுக்கும் இக்கிராமம் உட்பட்டு வந்தி ருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புலிகள் புல் மோட்டை கிராமத்தில் இரு பொலிஸாரை சுட்டுக் கொன்றதையடுத்து பொலிஸார் பலரை கைது செய்து கொடுமைப்படுத்தியமையும், பல வீடுகளை கடைகளை தீயிட்டமையும் இதற்குத் தக்கசான்று. அவ்வாறே கடந்த மே மாதம் 06ம் திகதி புலிகள் இராணுவதரப்பில் ஐந்து பேரை சுட்டுக் கொன்றதை படுத்து இராணுவ வீரரொருவர் மேற்கொண்ட வெறியாட்டம் மனிதாபிமான மற்றதொன்றாகும். இதில் குறித்த இராணுவ வீரர் திடீரென வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு அங்கு இருந்த ஐவர் மீதும் வேட்டுக்களைத் தீர்த்து தனது தாகத்தைத் தணித்தார். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நால் வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்க ப்பட்ட இக்குடும்பம் வறுமையால் பீடிக்கப்பட்ட நாளாந்த உழைப்பினூடாக வாழ்க்கைச் சக்கரத்தை ஒட்டும் வழமையைக் கொண்டது. கொல்லப் பட்டவர்களில் எம்.அவ்வா உம்மா (70வயது) என்ற வயோதிப விதவை, கே.பதீஸ் (03வயது) என்ற பாலகன் உட்பட எம்.ஹாரிஸ் (11வயது) கேவல்கீஸ் (33வயது), எம்மீரா சாஹிபு (55 வயது) போன்றவர்களும் அடங்குவர். குறித்த இராணுவ வீரர் மேற்கொண்ட தொடர்ந் தேர்ச்சியான வன்முறையில் ஏ.எஸ் ஐயூப் (25 வயது), விகுறைஸா (24வயதைக் கொண்ட இப் பெண்மணி ஏழு மாதக் கர்ப்பிணியும் கூட) ஏஅலிஸ் (26வயது) ஒன்பது மாதக் குழந்தை யொன்று போன்றோர் காயமடைந்துள்ளார்கள் இதில் ஏ.எஸ் ஐயூப் என்பவர் ஒரு காலையும் ஒரு கையையும் இழக்குமளவிற்கு மிக மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளார். வன்முறையில் ஈடுபட்ட இராணுவ வீரர் 'சில்வா' என இனங் காணப்பட்டுள்ளார். இவர் உளவியல்ரீதியாகப் பாதிப்புக்குள்ளானவர் எனவும் தற்போது இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறே இச்சம்பவ த்திற்கு முன் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டி ருந்த இராணுவத்தினர் திடீரென அப்துல் மவாப் (55வயது) என்பவரை அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொன்றமையும் அவர்களது வன்முறையின் மறுபிரதிபலிப்பாகும். புலிகளும் இலங்கை அரசும் செய்து கொண்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த மூன்றாவது ஈழப்போரில்
புலிகளும் அரசும் கையாண்ட புதிய நடவடிக் களால் புல்மோட்டை மக்கள் வழமைக்கு மா பல பாதகமான, மோசமான விளைவுகளு உட்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தின் எல்லைப்புறம் என்ப தான் புல்மோட்டை இவ்வாறான மோசமான நி க்கு தள்ளப்பட்டுள்ளது. ஏனெனில் புலிகள் கியூ மாகாணத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடு வதாகவும் அதனால் எல்லைப்பகுதியான மோட்டை மீது தொடர்ந்தேர்ச்சியான பல தாக்கு களை தொடுப்பதாகவும் பலரும் அபிப்பிராயப் கின்றனர். புலிகளின் படையினர் மீதான இத் குதல்களால் புல்மோட்டையில் குறிப்பாக எல் ப்புற சிறு கிராமங்களான அரபாத்நகர் ஜின்னா என்பன பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ள இக்கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலா6ே அச்சம், பீதி காரணமாக தங்களது வசிப்பிடங்க விட்டு வெளியேறியுள்ளனர். வெளியேறிய இம் களில் சிலர் புல்மோட்டை பிரதேசத்தின் மத் பகுதியில் வசிக்கும் தங்களது உறவினர்களே கலந்து மிகுதி வாழ்க்கையை தொடர்கின்றனர். புல்மோட்டைப் பிரதேசத்தை விட்டு வெளியே
புல்மோட்டை கிழக்கு
கொண்டிருக்கின்றனர். பதட்டம் காரணமாக ஊரைவிட்டு வெளியே மக்கள் அநுராதபுர மாவட்டத்தின் கஹட்ட திகிலிய பிரதேசத்திலுள்ள கிரிப்பாவெவ, ெ கொல்லா கட பகுதிகளிலும், ஹொரவப்பெ தானை பிரதேசத்திலுள்ள நிக்கவெவ, அங்க சிய, பத்தாவ பகுதிகளிலும் கெக்கிராவ பிரதே திலுள்ள கனேவல்பொல, ஹோராப்பொல, க. களியாவ பகுதிகளிலும், புத்தளம் மாவட்டத்தி கற்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள ஆலங்கு பகுதியிலும் முந்தல் பிரதேசத்திலுள்ள கடை மோட்டை கணமுல்லை, சமீரகமை பகுதிகளி தஞ்சமடைந்துள்ளனர். இதுவரை சுமார் 475 குடும்பங்களுக்கும் அ மானோர் வெளியேறியுள்ளதாக கிடைக்கப்பெ விபரங்களிலிருந்து தெரிய வருகிறது. இது வ யில் வெளியேறாத மக்களில் பலர் தங்களது ெ மதி வாய்ந்த பொருட்களை மாத்திரம் புல்மே டைப் பகுதிக்கு வெளியே உள்ள பிரதேசங்களு நகர்த்திவிட்டு வெறுமனே குடும்பங்களோடு ம திரம் தங்கியுள்ளனர். சிலர் அச்சம், பீதி காரணம யாது செய்வதென தெரியாது பதட்டத்துக்கு ம யில் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு முஸ்லீம்கள் தங்களது தாயகங்களிலிரு எவ்வாறு புலிகளால் வெளியேற்றப்பட்டார்கே அதே நிலையும் கதியும் புல்மோட்டை முஸ்லீம்க க்கும் இடம்பெறலாம் என்ற எதிர்கால எதிர்பா பும், புலிகளுக்கும் பாதுகாப்பு படையினருக் இடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெறுவத இருதரப்பினருக்குமிடையே அகப்பட்டுக்கொன் உயிரை மாய்த்துக் கொள்ள நேரிடும் என்ற அ மும், பாதுகாப்பு படையினர் உறுதியான நம்பு மான பாதுகாப்பை புல்மோட்டை மக்களு வழங்குவார்களா? என்ற கேள்விக்குறியும், பே ட்ட வேளையில் இருதரப்பினரும் பொது மக்கள் கேடயங்களாகப் பயன்படுத்தலாம் என்ற சந்ே முமே மக்கள் நாளாந்தம் தங்களது பிரதேசங் லிருந்து வெளியேறுவதற்கான பிரதான காரண களாகும். அத்துடன் தாக்குதல்களின்போது ப காப்புத்தேடி ஓடுவதற்கான பாதை மார்க்க ளையும் புல் மோட்டை மக்கள் பெறவில்ை இவர்களின் மரபுவழி பாதையான திருகோணம - புல்மோட்டை பாதை பல வருடங்களாக மூ நிலையில் இருந்து வருவதோடு, தற்சமயம் ! தடை செய்யப்பட்ட பிரதேசமாகவும் மாற்றப்ப ள்ளது. இதனால் திருகோணமலை நோக்கி செல் கூடிய வாய்ப்பை மக்கள் இழந்துள்ளனர் இ போக்குவரத்துக்காக பயன்படுத்தும் ஏக பா யான புல்மோட்டை - அநுராதபுரம் பாை லேயே மக்கள் சென்று வர வேண்டிய நிலை
 
 

லை 27 - ஒகஸ்ட் 09, 1995
கை ள்ளனர். இதன் காரணமாக இறுதி வேளையில் றாக அதாவது,மோதல்கள் உக்கிரமடைந்தால் தப்பிக்க க்கு வழி இல்லை என்பதால் ஆரம்பத்திலேயே பாது காப்பை, நிம்மதியை தேடிச் செல்வது சிறந்தது தால் என்ற நோக்கமும் மக்கள் வெளியேறிச் செல்வத லை ற்கான மற்றொரு காரணமாகும். க்கு புல்மோட்டைப் பிரதேசத்தை விட்டு வெளி படு யேறாது தங்களது இருப்பிடங்களிலே முடங்கிக் புல் கிடக்கும் மக்களைப் பொறுத்தவரையில் பல கஷ் தல் டங்களுக்கும் இன்னல்களுக்கும் மத்தியில் வாழ்ந்து படு வருகின்றனர் புலிகளின் படையினர் மீதான தாக்கு தாக் தல்கள் அடிக்கடி இடம் பெறுவதால் பாதுகாப்பு லை படையினரும் பல சட்டதிட்டங்களை நாளாந்தம் புரம் புதிதாக கொண்டு வருகின்றனர். இது நேரடியா ான கவும், மறைமுகமாகவும் மக்களையே பாதித்து னார் வருகிறது. குடும்ப அங்கத்தவர்களின் பெயர் ளை விபரங்களை எழுத்து வடிவில் முன் வாசலிலே மக் பார்வைக்கு வைத்தல் வேண்டும், இரவில் நடமாடு திய வது நடை, ரோர்ச்லைட் பாவிப்பது தடை பெற்றரி ாடு ஊருக்குள் கொண்டு வருவது தடை கடைக்கா பலர் ரர்கள் அதிகமான பொருட்களை, சாமான்களை றிக் கொள்வனவு செய்யமுடியாது விவசாயம் செய்
குவாசலின் அஸ்தமனம்?
 ைஏ எம்எம்மிலுழார்
வது தடை (வயற்பிரதேசங்கள் புல்மோட்டையின் நிய எல்லைப்பகுதிகளில்தான் அதிகமாக அமைந்துள் ஸ் ளன) மீன்பிடித்தடை போன்ற பல சட்டதிட்டங் நலு களால் மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றனர். ாத் இரவு வேளைகளில் மக்கள் படும் வேதனை வர் நார் னிக்க முடியாதது நேரகாலத்தோடு இராப்போசன சத் ங்களை பூர்த்தி செய்துவிட்டு சிலர் தமது சொந்த ட்டு வீடுகளிலும் இன்னும் சிலர் தமது உறவினர்களின் நின் வீடுகளிலும் முடங்கி, கதவுகளை இறுக்கமாக டா அடைத்துக் கொண்டு அச்சத்தை பீதியை உள் யா வாங்கியவர்களாக, தூக்கத்தைத் துறந்து வெடி லும் யோசை ஷெல் முழக்கம் அற்ற அமைதியான
இரவாக அன்றைய இரவு அமைய வேண்டுமென திக பிரார்த்தித்த வண்ணம் காலைப் பொழுதுகளை ற்ற வரவேற்கின்றனர். பலதடவைகளில் இம்மயான ரை இரவுகள் சப்த இரவுகளாக வேட்டிரைச்சல் மிக்க LIII). இரவுகளாக மாறி மக்கள் அடங்கி, ஒடுங்கிப்போன சம்பவங்களும் உள்ளன. 'சூரியன் மேற்கில் மறை க்கு யுமுன்பே கிழக்கு வாசல் உறங்கி விடும் நிலை" ாத் என மக்கள் கவலையோடு கூறுவதையும் அறியக் mres, Jia Lq: Lg5T5 2 GiTGIT ġI. த்தி மறுபுறத்தில் பொருளாதார கஷ்டங்கள் மக்களை
வாட்டிவதைக்கின்றன. இராணுவத்தினரின் சட்ட ந்து திட்டங்களுக்கு அமையவும், அச்சம் பதட்டம் ANTIT, காரணமாகவும் விவசாயம் முற்றுழுதாகப் பாதிக் ளு கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு கடலில் மீன்பிடிக்க அரசு விதித்த தடை கடற்றொழிலை செயலிழக்க கும் செய்துள்ளது. இவை மூலமாக தங்களது அன்றாட ால் வாழ்க்கையை நடாத்தியவர்கள் மிகவும் பாதிக்க ாடு ப்பட்டுள்ளனர். இதனால் அதிகமான மக்கள் வறு ழ்ழ மைக்கோலம் பூண்டுள்ளனர். அத்துடன் கூட்டுறவு கர மொத்த விற்பனை நிலையம் அண்மையில் தீவிர க்கு வாதிகளின் கொள்ளைச் சம்பவத்துக்கு இருதடவை ாரா கள் உட்பட்டதனால் மக்கள் அத்தியாவசிய உண ளை வுப் பொருட்களின் கட்டுப்பாடு காரணமாக பட் தக டினி, பஞ்சத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு களி தள்ளப்பட்டு வருவது கவலைக்குரிய ஓர் விடய ாங் மாகும் அரசினால் இருதடவைகள் நிவாரணம் Ngj வழங்கப்பட்டாலும் கூட அந்நிவாரண வேலைகள் ங்க தொடர்ந்தும் இடம்பெறுமா? என்பது சந்தேகமே. அத்துடன் புலிகள் இங்குள்ள முக்கிய கடைகளை லை யும் விட்டுவைப்பதாக இல்லை. அண்மையில் டிய நள்ளிரவு வேளையில் புல்மோட்டைப் பிரதேச இது த்தில் நுழைந்த இவர்கள் பல கடைகளை சூறை ட்டு யாடிச் சென்றமை உணவுத் தட்டுப்பாட்டை இன் லக் னும் அதிகரித்துச் செல்கிறது. ன்று புல்மோட்டையில் வழமையாக இடம்பெற்றுவந்த தை நிருவாக வேலைகள் சிறிது காலம் ஸ்தம்பித தயி நிலையை அடைந்து தற்போது வரையறுக்கப்பட்ட பிலு விதத்தில் சில கட்டுப்பாடுகளுடன் இடம் பெற்று
வருகின்றன. புல்மோட்டை முஸ்லீம் மகா வித்தி யாலயம் உப அதிபரின் நிருவாகத்தில் மாணவ ர்களின் 10%-15% வரையிலான வரவுகளுக்கு மத்தியிலும் ஆசிரியர்களின் 60% வருகைக்கு மத்தி யிலும் இயங்கி வருகிறது. தி/அறபா முஸ்லீம் வித் தியாலயம் பதட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது. திஜின்னா முஸ்லீம் வித்தியாலயம் மாணவர்களின் 10% வரவுக்கு மத்தியில் இயங்கி வருகிறது. புல் மோட்டை தபாலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உப அஞ்சல் அலுவலகம் என்ற நிலை யிலிருந்து அஞ்சல் அலுவலகம் என்ற நிலைக்கு தரமுயர்த்தப்பட்டிருந்தது. இத்தபாலகம் தற்போது தொலைபேசி இணைப்பு, தபால் பதிவு வேலைகள் காசுக்கட்டளை அனுப்பல் பெறல் போன்ற முக்கிய கருமங்கள் இன்றி அஞ்சல் அலுவலகம் என்றில் லாமல் அஞ்சல் பெட்டி என்ற நிலையில் இயங்கி வருகிறது. இதில் கடமையாற்றிய வெளியூர் தபா லதிபர் பதட்டம் காரணமாக இதற்கு மூடுவிழா நடாத்தி விட்டு சென்றமை இதனது பின்தங்கிய நிலைக்கு முக்கிய காரணம் எனக் கருதப்படுகிறது. தொலைபேசி வசதிகள் துண்டிக்கப்பட்டதனால் மக்கள் வெளித்தொடர்புகள் இன்றி பெரிதும் கஷ்டப்படுகின்றனர். புல்மோட்டை -அநுராதபுர வீதியில் இடம் பெற்று வந்த பஸ்சேவை வழமைநிலையை விட சற்று வித்தியாசமான முறையில் மேற்கொள்ளப்படு கிறது. புல்மோட்டை - கொழும்பு பஸ்சேவை யானது புல்மோட்டை - அநுராதபுரம், புல்மோ ட்டை - கெபித்திகொல்லாவ என குறைக்கப்பட்டு ள்ளது. இது நாளாந்தம் ஒரு தடவை பாதுகாப்பு படையினரின் நேரடிக்கண்காணிப்புக்கு மத்தியில் நடாத்தப்படுகிறது. வைத்தியசாலை அதனது சுமுகமான நிலையில் இயங்குகிறது. எனினும் அவசர சிகிச்சைகளுக்கு புல்மோட்டையிலிருந்து 20 மைல் தொலைவிற்க ப்பாலுள்ள பதவியா மாவட்ட வைத்தியசாலை க்குத்தான் நோயாளிகள் அனுப்பி வைக்கப்படு கின்றனர். அதுவும், பாதுகாப்புப் படையினர் வீதியை புலிகளின் நடமாட்டம், தாக்குதல்கள் வெடிகுண்டுகள் இவைகளிலிருந்து துப்புரவு செய்து சோதனை இட்டதன் பின்னரே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அவசர சிகிச்சை கள், இதனால் பாதிக்கப்பட்டு பலர் இறந்து விட்ட சம்பவங்களும் உள. திடீர் மரண விசாரணை, பிரேதப் பரிசோதனைக்காக மரணித்த உடல்கள் மாவட்டவைத்திய அதிகாரியிடம் கொண்டு செல்ல ப்பட வேண்டியுள்ளதால் மரணித்த உடல்கள் அதனது உறவினர்களிடம் சில நாட்கள் தாமதித்தே ஒப்படைக்கப்படுகின்றன. இதனால் குறித்த உறவி னர்கள் சில அசொளகரியங்களை எதிர்நோக்கு வதோடு, மரணித்த உடலுக்கான மார்க்க கடமை களைக் கூட செய்ய முடியாத அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். இதற்கு அண்மை யில் அரபாத்நகரில் சுட்டுக் கொல்லப்பட் ஐந்து முஸ்லீம்களின் சடலங்களும் தக்க சான்றுகளாகும். புல்மோட்டையில் அமைந்திருக்கும் இல்மனைட் தொழிற்சாலையைப் பாதுகாப்பதில் அரசு கண்ணுங் கருத்துமாக இருந்து வருகிறது. இது பலகோடி க்கணக்கான ரூபாய்களை வருடாந்தம் அரசுக்கு ஈட்டிக் கொடுப்பது பலரும் அறிந்த உண்மை புல்மோட்டை மக்கள் அவர்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறினால் இல்மனைட் தொழிற் சாலையை முடிவிடும் அபாய நிலையேற்படும். ஏனெனில் அங்கு தொழில் புரிபவர்களில் அதிக மானோர் வெளியூர் சிங்களவர்களாக இருந்தாலும் புல்மோட்டை முஸ்லீம்களும் சில பதவிகளிலும் பொறுப்புக்களிலும் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் அத்துடன் பொதுமக்கள் இன்றி ஊழியர்கள் மாத்தி ரம் தரித்திருக்கும் சூழ்நிலைகள் அங்கு இல்லை. இவர்களது வெளியேற்றம் தொழிற்சாலையின் இயக்கத்துக்கு பலவகைகளிலும் முட்டுக்கட்டை யாக அமைந்து விடும் என்பதால் அரசு ஆயிரக் கணக்கில் தரைப்படையினரையும் கடற்படையின ரையும் புல்மோட்டைப் பிரதேசத்தில் குவித்துள் ளது. அண்மையில் வெளிநாட்டு கப்பலொன்றில் இல்மனைட்டை ஏற்றும் பணி இவர்களின் பாது காப்பில்தான் சில நாட்களாக இடம்பெற்றது. இதனை மையமாக வைத்தே புல்மோட்டை முஸ் லீம்களின் வெளியேற்றம் கடந்த மே மாதம் 31ம் திகதி முதல் பாதுகாப்பமைச்சின் உத்தரவுக்கிணங்க தடுக்கப்பட்டுள்ளது. சுமார் 60% மான மக்கள் தற்சமயம் வெளியேறாது தடுக்கப்பட்டுள்ளனர். சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது போன்று புல்மோட்டை மக்கள் அனைவரும் தங்களது தாய கத்தை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியக் கூறுகள் மிக அரிதாகவே உள்ளன. ஏனெனில் மேற்குறிப்பிட்டது போன்று அரசு மக்களைப் பாதுகாக்காவிட்டாலும் தொழிற்சாலையை பாது காப்பதில் அக்கறையாக இருந்து வருகிறது. அத்து டன் கிழக்கு மாகாணத்தின் ஆரம்பம், புல்மோ ட்டை என்ற வகையிலும் அதனைப் புலிகள் கைப் பற்றினால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விடும் என்பதாலும் அப்பகுதியைப் பாதுகாப்பதில் அரசு
விழிப்பாக இருந்து வருகிறது. O

Page 7
சமாதானம், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற உறுதிமொழி மீது ஆட்சிக்கு வந்த பொ.ஐ.மு அரசா ங்கத்தின் யாழ்ப்பாண யுத்தம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பொதுசன ஐக்கிய முன்னணி மூன்று தேர்தல்களில் வெற்றியீட்டியுள்ளது. தென்மாகாண சபைக்கான தேர்தல், பாராளுமன்றப் பொதுத் தேர்தல், ஜனா திபதித் தேர்தல் ஆகிய மூன்றுமே இவை இம் மூன்று தேர்தல்களிலும் பொ.ஐ.முன்னணியினர் இந் நாட்டு வாக்காளர்களிற்கு மிகத் தெளிவான வாக்குறுதியொன்றளித்துள்ளனர். இல ங்கையில் நிலவும் இனப் பிரச்சினைக்கு யுத்தம் ஒரு தீர்வல்ல என்பதே அது இது பொதுசன ஐக்கிய முன்னணியின் தேர்தல் பிரகடனத்திலும் உள்ளடக்கப்ப ட்டுள்ளது. அதேபோல் தேர்தல் பிரசார த்தின் போதும் அநேக சந்தர்ப்பங்களில் அக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு இந்நாட்டு வாக்காளர்களு டன் ஏற்படுத்திய உடன்பாட்டின் மீதுதான் பாராளுமன்றப் பொதுத் தேர்தலின் பின் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்தது. ஆனாலும் இரு சாராருக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை புலிகள் ஒரு தலைப்பட்சமாக மீறியதன் பின் அரசாங்கமும் மீண்டும் யுத்த வழிமுறைகளிற்குள் இறங்கியுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தை புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கக் கடுந் தாக்குதலொன்றை ஆரம்பித்துள்ளது. ஆனால் எவ்விதத்திலுமே இனப் பிரச்சினைக்கு யுத்த வழிமுறை மூலம் தீர்வைக் காண இயலாது. இந்நாட்டு வாக்காளர்களுக்கு இவ் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியின்படி இனப் பிரச்சினைக்கு யுத்தத்தின் மூலம் தீர்வு காண முயற்சிப்பதற்கு அரசாங்கத்திற்கு எதுவித அரசியல் உரிமையும் இல்லை யென் நான் கருதுகிறேன்.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர் வுத் திட்டம் பொஐமுவிடம் இருந் தது என்று சொல்வீர்களா?
இக் கேள்விக்குப் பலவிதங்களில் பதில் அளிக்க முடியும் விசேடமாக ஒருவர் இப் பிரச்சினையை விளங்கிக் கொள் வது எப்படி என்பதைப் பொறுத்துத் தான் பொதுசன ஐக்கிய முன்னணிக்கு இப் பிரச்சினையைத் தீர்க்கும் நேர்மை யான தேவை இருந்ததா? இல்லையா எனத் தீர்மானிக்க முடியும் பொதுசன ஐக்கிய முன்னணி அதிகாரத்திற்கு வந் தது இனப் பிரச்சினையை மையப் படுத்திக் கொண்டிருந்த முக்கிய அரசி யல் சிக்கலின் மத்தியிலாகும் இப் அரசியல் சிக்கல்களுக்கு ஜனநாயக முறையிலான மாற்றுத் தீர்வொன்றை வழங்க முன்பு இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் முடியவி ல்லை. இந்தச் சூழலில்தான் பொஐ.மு தோற்றம் பெறுகிறது. ஐ.தே.கவின் செயன்முறைகளிற்கும் இந்த யுத்தத்தி னால் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரசியல் முரண்பாட்டிற்கும் ஜனநாயக மாற்றொ ன்றை வழங்க வேண்டிய தேவை அவர் களுக்கு இருந்தது. தமிழ் சமூகத்திற்கும் சிங்கள சமூகத்திற்குமிடையே புதிய சமூக உடன்பாடொன்றை ஏற்படு த்துவது என்பதே அவர்கள் முன்வைத்த வழிமுறை பொதுசன ஐக்கிய முன் னணியின் அரசியல் இருப்புக்கு இவ்வா றான செயன்முறைகள் அவசியமாயி ருந்தது. இந்த அர்த்தத்தில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்கப் பொதுசன ஐக்கிய முன்ன ணிக்கு ஆகக் குறைந்தது அதன் தலை மைக்காவது நேர்மையான தேவையொ ன்று இருந்தது என நான் நம்புகிறேன்.
சமாதானப் பேச்சுக்கள் தோல்வியடை ந்ததைப் பற்றி நீங்கள் என்ன எண்ணு
கிறீர்கள்?
இருதரப்புக்கும் வேறுபட்ட அபிலா ஷைகள் இருந்தன. அது ஒரு முக்கிய மான பிரச்சினை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடிப்படை குணாம்சம் அது முற்றாகவே ராணுவ - அரசியல் திட்டமொன்றின் மீது கட்டியெழுப்பப் பட்டது என்பதாகும். அந் நிலைமை யினுள் புலிகள் யுத்தவழி சாராத செயன்முறையொன்றிற்கு மாறுவது என்பது இலகுவானது அல்ல. இத னால் ஒருவிதத்தில் பேச்சுவார்த்தை
க்குச் செல்ல புலிகளுக்குத் தந்திரோபா யமான தேவைகள் மட்டுமே இருந்தன எனத் தெரிகிறது.
அதே சமயம் அரசாங்கம் பேச்சுவா ர்த்தைகளின் போது புலிகள் இயக்கம் தொடர்பாக யதார்த்தமாகச் சிந்திக்க வில்லை எனக் கூறலாம். பேச்சுவா ர்த்தை வழிமுறையினூடாகப் புலிகள் இயக்கத்தை அரசியல் ரீதியாகத் தோல் வியுறச் செய்வதற்கே அரசாங்கம் முய
நிர்மால் ரஞ்சித் தேவசிறி கொழும்புப் பலகலைக் fi၂ားပျံ့။ அரசியல் விஞ்ஞானப் பிரிவில் விரிவுரையாளராகக் கடமை புரிகிறார் நிர்மால் மக்கள் விடுதலை முன்னணி 0 ஜாதிக சிந்தனை ஆகியவற்றின் இனவாதங்களுக்கு எதிராக போடி வந்த சுதந்திர மாணவர் அமைப்பின்
ஒகுல: ရွှံ့li၈။ ရံရုံး အဖျား விஞ்ஞானிகள் சங்கம் வெளியிடும் பிரவாத எனும்
சஞ்சிகையின்
ஆசிரியர்களிலும் ஒருவர்.
அரசின் 22605J JJ5 JILL fajl,
விடும் எனப்புலி வது புலிகள் சம தும் அரசாங்கம் கூறியதும் வேறு காகவாகும் இ லேயே பேச்சுவா ந்தன என நான்
வாறான பேச்சு முறைகளில் இரு கொருவரின் அர தொடர்பான வி கொண்டு, விளங்
பட்டாலே அன்றி
அ
எதிர
வார்த்தைகள் 6ெ LLSlaoaoa).
இனப்பிரச்சினை னைய அரசினது
பொ.ஐ.மு அர க்கும் வேறுபாடு
ஐ.தே.க, பொஐ. sia, Gha)LCuu. வேண்டிய பல பாடுகள் உள்ள
ற்சி செய்தது. அரசாங்கத்தின் நடவடிக் கைகளுக்குள் பொதிந்திருந்த இந்த இலக்கைப் புலிகள் இனங் கண்டு கொண்டு விட்டனர். அரசாங்கத்தின் சமாதானத் திட்டம் வெற்றி பெற்றால் தமது அரசியல் திட்டம் சிதைந்து
றேன். எனினும் போதைய யுத் அல்ல, இனப் பி கவே இந்த இரண் கொண்டிருந்த
 
 
 
 
 
 
 
 
 

27 - ஒகஸ்ட் 09, 1995
கள் கருதினர். அதா தானம் எனக் கூறிய சமாதானம் எனக் வேறு காரணங்களுக் ந்த முரண்பாட்டா த்தைகள் முறிவடை நினைக்கிறேன். இவ் வார்த்தைச் செயல் சாராருமே ஒருவருக் சியல் நிலைநிறுத்தல் டயம் பற்றி அறிந்து கிக் கொண்டு செயற் இவ்வாறான பேச்சு
நிர்மால்
பற்றி பெறுதல் சாத்தி
தொடர்பான முன் அணுகுமுறைக்கும் சினது அணுகுமுறை
ger og Lit?
மு இரண்டு அரசாங் ம் கருத்திலெடுக்க விடயங்களில் வேறு தென நான் கருதுகி
யுத்தம் உப்படைகளுக்கு
தை
வித்தியாசங்கள் உள்ளன. இனப் பிரச் சினையைத் தீர்ப்பதென்பது முழுமை யான இலங்கைச் சமூகத்தினதும் ஜன நாயக நிறுவனத்தினதும், பலப்படுத்த லுடன் இணைந்ததொன்றாகும். ஐ.தே.க அரசாங்கத்தின் செயன்முறை ஜனநாயகமற்ற ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. பொதுசன ஐக்கிய முன் னணி பிரதிநிதித்துவப்படுத்தியது ஐ.தே.க. அரசாங்கத்தின் ஜனநாயக மற்ற அரசியல் செயன்முறைக்கு எதிரா கச் சமூகத்தின் பல்வேறு பிரிவின ரிடமிருந்து கிளர்ந்தெழுந்த ஜனநாயக
அபிலாஷைகளையாகும் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட நிலைப்பாடு இதனைத் தெளிவாக்கு கிற ஒரு உதாரணமாகும்.
பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தல் இயக்கத்தினுள் எழுந்த சிங்களத் தீவிர இனவாத சக்திகளிடமிருந்து தெளிவா கவே மாறுபட்டிருந்தமை இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது என நான் நம்புகிறேன். இந் நிலைமையினுள் ஒருவித முக்கியமான அர்த்தத்தில்
அவ் வேறுபாடு இப் ம் தொடர்பானது ரச்சினை தொடர்பா டு அரசாங்கங்களும் D GOTLLUITIÉ ÉNGGADGELLU
இரு அரசாங்கங்களினதும் அடிப்பு டைகளில் வேறுபாடொன்று இருந்த தென நான் நினைக்கிறேன். ஆனாலும் இந்த யுத்தத்தை பொதுசன ஐக்கிய முன்னணி தொடர்ந்து நடத்துவதெ
ன்பது இந்த ஜனநாயக அடிப்படை க்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது.
இந்த யுத்தம் அரசின் மீது திணிக்க ப்பட்ட ஒன்று என்றும், தவிர்க்க முடியாத ஒரு யுத்தம் என்றும் ஒரு தற்காப்பு யுத்தம் அவசியமானது என்றும் பலவகையான நியாயப்ப டுத்தல்கள் சிங்கள மாற்றுப் பத்திரி கைகள் உள்ளிட்ட பல தரப்புகளி லிருந்தும் வெளியாகியுள்ளதைப் பற்றி உங்களுடைய அவதானம் என்ன?
யுத்தமும் சமாதானமும் எனக் கூறுவது அரசியல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உள்ள ஒன்றிற்கொன்று முரணான இர ண்டு வழிமுறைகளாகும் சில குறிப் பான நிலைமைகளின் கீழ் இனக் குழு வொன்றின் மீது யுத்தமொன்று புகுந்த நிலைமைகளின் கீழ் யுத்தத்திற்கு முகங் கொடுப்பதைத் தவிர வேறு வழி இல் லாது போகலாம். ஆனால் இந்த யுத்தம் அவ்வாறானதொன்றல்ல. விசேடமாக இலங்கை அரசின் பக்கத்தில் இத்த கைய நியாயம் எதுவுமில்லை. எனவே இது ஒரு தற்காப்பு யுத்தம் எனக் கூறு வது நடைமுறையில் பிழையானது யுத்தத்தின் வளர்ச்சிமுறைகளைப் பார்க் கிற போது இந்த யுத்தம் தாக்குதல் யுத்தம் என்பதாக மேலோங்கிச் செல் வது நிச்சயமானதாகும் இப்போது நடைபெற்றுள்ளதும் அதுவேதான்.
யாழ்ப்பாணம் மீதான யுத்தத்திற்கெதி ராக இம்முறை தென்னிலங்கையில் இருந்து ஒரு கண்டனக் குரல்தானும் எழவில்லையே ஏன்?
எதுவித குரலுமே எழவில்லை எனக் கூறமுடியாது. ஆனாலும் எழுந்த குரல் களும் சமூகத்தில் அவ்வளவு தூரம் பலமானதாக இல்லை. கடந்த கால த்தில் சமாதானச் செயல்முறைகளிற் காகச் செயற்பட்ட பிரிவினர் கூட இச் சந்தர்ப்பத்தில் ஒருவித சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர் கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இய க்கத்தை தோல்வியுறச் செய்ய யுத்த வழிமுறைகள் அவசியமென நினைக்கி றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோல்வியுறச் செய்வத ற்காகத் தமிழ்ச் சமூகத்தின் உள்ளேயே ஜனநாயகச் செயன்முறைகளை ஏற்படு த்துவது அவசியமாகும் என நான் கருதுகிறேன். அவ்வாறான நிலைமை யொன்று ஏற்படுமானால் சிங்கள சமூ கத்தில் சமாதானம் விரும்பும் பிரிவினர் மத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கலைக் குறைக்க அதுவும் முக்கியமாக பங்க ளிப்பை வழங்கலாம்.
வெள்ளைத் தாமரை இயக்கம் யுத்த த்தால் பாதிப்புறும் மக்களுக்கு உத வவே உருவாக்கப்பட்டது என்று கூற ப்படுவதைப் பற்றி.
இன்றைய யுத்தத்தின் கருத்தியல் முன் னணிதான் வெள்ளைத் தாமரை இயக் கம் என்று கருதுகிறேன். யுத்தம் வளர் ச்சியடைகிறபோது தென்பகுதியில் சிங் கள இனவாத சக்திகளின் அரசியல் பலத்தையும் அது அதிகரித்துச் செல் கிறது. அது அரசாங்கத்திற்கு நஷ்ட மானதாகும். அதனால் யுத்தத்தின் கருத் தியல் முன்னணியான வெள்ளைத் தாமரை இயக்கம் சிங்கள இனவாத சக்திகளுக்கு உடல் கொடுத்து அதனை பொஐ மு அரசாங்கத்தின் அரசியல் தலைமையின் கீழ் வைத்திருப்பதைத் தான் குறிக்கோளாக வைத்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
ܓܠ நேர்காணல் சி.செல்வன்...

Page 8
C. பொருளைப் பற்றிப் பேசஆரம்பிக்கிறபோது LLL TTTTLTTT S LLLLL L L LLLLLLLT LL S TTTLLLLL விடுகின்றன. புதிய வர்த்தைகள் தேவைப்படுகின்றன. Homosexuality, Seiso Gays and Lesbians, Hetero LL LLTLTL TLLTTT TTL TLLL TTT LLTTL துக்குப் புரியவை அல்ல என்றாற் போப் பொருள் saad.
தமிழ்நாட்டின் பிறந்து வளர்ந்திருந்தாறும் கனடாவின் ரொறன்ரோ நகரில் வாழ்ந்து வருகிற பெண் நிலைவாறி/ LLLTT LLTLLLLLLLLa LLLS LLTTL TTTL LLL LLLS LTLT TTLT LLTT LLLLLL LTLT TLTLLTTT TLTL TL TTS வந்தன.
பாலுறவுகள் (Sயே மோர்) , ஒரு பால் eason (Homosexuals), gas usually (Homosexuality), ubo sob (Sexismo), u0ió (Sexuality) dan Globasada súas பயன்படுத்து றோம்.
LLLTLL SS L LL L TT TTLT L T L L TSLS அமைப்புக்கள் பலவற்றில் நீண்ட காலம் பணியாற்றிய ail, lais (DIVA) aige ó fhuair a fhuid dréaoladaisféir STTT T LLL LLTLT S TTTTTLS T LLTTLSS S LTLLTTLLLLL எதிர்ப்பு இயக்கம்களின் தீவிரமாகப் பங்கெடுத்து வருபவர் அவருடா சிறப்பு நேர் காலை இங்கு GlaucundColomb,
LLLLLLLLS LLTLTTL LLTLLLLLTTTT TTTT TT LTLTS Serism), Ili (Racism), uu . மிடையேயான உள்ளார்ந்த தொடர்புகள் குறித்தும் புதிய பார்வைகளும், புதிய சமுக ஆய்வுகளும் கடந்த பல LTTTLLLLLLL LLTLSLLLTLTLL TTT LLL LLTL ரக்பியத்துவம் உலவின் பல பாகங்களிறும் இன்று உரைப்பட்டு வருறது. LL TLTT LLL LLTL LLL T LLTT TTT LLL T LLL LLLL TTTTTT முக்கியத்துவம் பெறுகிறது. பாலியல்பு பாறவுகள் TLL TLTCLL LLLLLLLTaT TT LTLLL LLTTTT LLL T TT TTLS தொழிற்படும் அதிகாரம் (0) பற்றிய கருத்துக்கள் Luasnyabb sidad du PLÖLL'autor LI JA
(-)
SG Lasö P-Day (Lesbian and gar MelationShips) என்பது இயற்கைக்கு மாறானது. விலங்குகளுக்கிடையில் இத்தகைய உற வுகள் காணப்படுவதில்லை என்பதால் மனிதரிடையேயும் இத்தகைய உறவு கள் இயற்கைக்கு மாறானவையாகவே கருதப்பட வேண்டும். ஒருபால் உறவு கள் மனித மூலப் பெருக்கத்துக்கும் மனித குலத்தின் உயிரியல் தொடர்ச்சிக் கும் வழிவகுக்காது என்பதால் இவை சமுகத்துக்கு எதிரானவை மட்டுமல்ல
Dafa falsafah வையே šabló Jainy flagabaju (960/OóL Lj77ów கருதுகிறீர்கள்?
மிகவும் அடிப்படையான ஒரு தளத்தில் மனிதர்கள் விலங்குகளைப் போல என்பது சரிதான் விலங்குகளைப் போலவே சில அடிப்படையான உள்ளுணர்வுத் தூண்டல் கள் எமக்கும் உள்ளன. உதாரணமாக அபா யத்தை உணர்ந்து கொள்வது இது போல வே உணவு நீர் இருப்பிடம் போன்றவை தொடர்பாகவும் விலங்குகளைப் போல வே எமக்கும் அடிப்படையான தேவைகள் உள்ளன. எனினும் இவை எமக்கும் விலங் குகளுக்குமிடையேயான பொதுவான சில ஒத்த இயல்புகள் மட்டுமே மனிதர்களின் திறனும் ஆற்றலும் எவ்வளவோ அதிகமா 60l600Ꮆl] . புத்திபூர்வம்ாகவும் உணர்வுபூர்வ மாகவும் அறிவுபூர்வமாகவும், ஆத்மபூர் வமாகவும் மனிதர்களுடைய கொள்ளளவு விலங்குகளை விட எவ்வளவோ மேலா னது மனிதர்களுடைய மூளையின் அமைப்பும் அவர்களை மேலும் சிக்கலான வர்களாக ஆக்குகிறது விஷயங்களைப் பகுத்தாய்வு செய்ய எங்களால் முடிகிறது பல தரப்பட்டதும் பல தளப்பட்டதுமான அனுபவங்களையும் உணர்வுகளையும் மற்றைய மனிதர்கள் தொடர்பாக நாம் பேணமுடிகிறது. எனவே மனிதர்கள் மிக வும் இலகுவான விலங்கியல் உள்ளுணர் வுத் தூண்டல்களுக்கும் நடத்தைகளுக்கும் அப்பாலானவர்கள் என்பது தெளிவு ஒருபால் உறவுகள் என்பன |Althoւլլի இயற்கையானவையே இத்தகைய உறவு கள் இயற்கைக்கு மாறானவை என்னும் வாதம் பிற்போக்காளர்களாலும் வலது சாரித் தீவிரவாதத்தாலும் திருச்சபையின ராலும் வழமையாக முன்வைக்கப்படும் ஒன்று குழந்தைகளைப் பெறுவதைத் தவிர்த்துக் கொள்ளும் பெண்கள் தொடர் பாகவும் திருச்சபையும் அரசும் இது "இயற்
பந்தையும் இந்த நேர்முகம் தெளிவாக்குகிறது.
கைக்குமாறானது' எனும் வாதத்தை முன் வைக்கின்றனர் இந்த வாதத்தின் அடிநாதம் என்னவென் றால் பெண்களுக்கு அவர்களுடைய வாழ் வின் ஒரேயொரு குறிக்கோள் குழந்தைக ளைப் பெறுவதுதான் என்பதாகும் உண் மையில் குழந்தைகளைப் பெறுவது என்பது பெண்களுடைய உயிரியல் உரிமையா கும் இந்த உரிமைக்கு எப்போது அர்த்தம் ஏற்படுகின்றதென்றால் குழந்தைகள் பெறு வதைத் தீர்மானிப்பது நாங்களாக இரு க்கும்போது மட்டுமே. ஆனால் பிரச்சினை என்னவெனில் தென்னாசியாவின் வறுமை LÜLILL GAOL sö, G, GOTö, 9. NTGOT GALI GROOT BEGINDGANTIL பொறுத்தவரை அவர்களுக்கு இது தொடர் பாக முடிவு எடுக்கும் எவ்வித அதிகாரமும் இல்லை என்பதே எங்களுடைய கலாசார த்தில் உடலுறவும் குழந்தைகள் பெறுவதும் ஒன்றாகவே அணுகப்பட்டு வந்துள்ளது. பெண்கள் என்று வந்து விட்டால் இனப் பெருக்கத்திற்கான உறவையும் இன்ப நாட்டத்திற்கு மட்டுமேயான உடலுறவை யும் அவர்கள் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு சூழ்நிலையே இருக்கிறது. ஆனால் ஆண்களைப் பொறுத்தவரை நிலைமை அப்படியல்ல குழந்தைகளைப் பெறுவதும் சுமப்பதும் பெண்களுடைய கடமைக ளுள் ஒன்று என்பதும் குழந்தை இல்லாத வள் மலடி என்று பரிந்துரைக்கப்படுவதும் எமது சமூகத்து யதார்த்தம் பெண்களின் தன்னாதிக்கம் என்பதோ அல்லது அவர்க ளுக்கான எவ்வகையான சுயநிர்ணயமோ அச்சந்தரும் ஒன்றாகவே அரசு திருச்சபை மற்றும் பாரம்பரியமான ஆணாதிக்க சமூக குடும்ப அமைப்புக்களால் பார்க்கப்படு கிறது ஆணாதிக்கச் சமூக அமைப்புக்களும் நிறு வனங்களும் காலங்காலமாகவே பெண் களின் உழைப்புச் சக்தியையும் பாலியல் பையும் கருவளத்தையும் கட்டுப்படுத்தி வந்துள்ளன. ஒருபால் உறவுகள் எமது சமூகத்தையோ அல்லது மனிதகுலத்தொடர்ச்சியையோ அழிக்கப்போவதில்லை. ஒருபால் உறவி னராகிய நாம் காலங்காலமாகப் பெற்றோர்
களாகவும் குழந்தைகளைப் பேணுபவர்க
எாகவும் இருந்து வந்திருக்கிறோம் இருந் து வருகின்றோம் மற்றைய எல்லாச் சமூக அங்கத்தவர்களைப் போலவே நாமும் ஆக்கபூர்வமான படைப்பாற்றல் மிக்க
s
ALATA FAUSTAŠKA இவை மேறைத்தே கப்கள் என்பதால் அழித்துவிடும், ெ மரபினும் கலை
e உள்ளன என்ற பிச
ஒருபால் உறவுகள் எ புறம்பானவை என்னு உறவுகள் மேலைத் எனும் வாதமும் ஏர் லைவாதம் தொடர்பா பட்டவைதான் தென் சாரி இயக்கங்களுட புரிந்த பெண்கள் தமது பால்வாதத்தை விமர் இதேவகையான வா 3. ÜLILLGI. GLGT மேலைத்தேச இறக் னாசியக் கலாசாரத் மானது என்றும் அந் டனர். பெண்நிலை வ என்ற முத்திரை வேறு
உங்களுடைய முதல் பதிளித்ததுபோலவே பதில் தரவேண்டியிரு தன்னாதிக்கம் அல் தொடர்பாக உறுதிய கள் எப்போதுமே பிர பெண்களின் வாழ்க்ை விரும்புபவர்களாலும் GOOTILLILÍ, GTIGSTADT Ga) - ஆண்களாலும் விமர் கி வந்துள்ளனர் சமு
Li Glogi யமானவை அல்லது கம்அல்லது பூர் ஷ் இருந்துவந்துள்ளன. களில் உண்மை இல்ல
ஒரு பெண் என்ற மு பெண்நிலைவாதி, ஒரு ட்டிருப்பவள் என்ற மு சியக் கலாசாரத்தின் னை ஒடுக்குவதாகவே எனினும் நான் முற்றா கலாசாரத்தை ஒதுக்கி அல்ல இதன் அர்த்தம் லிருந்து முக்கியமாது மான விஷயங்க6ை கொள்கிறேன். ஒடுக்கு மாற்ற என்னாலியன் முயல்கின்றேன்.
ஏகாதிபத்தியம் கொ வற்றாலேயே அழிக் போன தென்னாசிய பெண்நிலைவாதிகள்
 
 

ஏங்களுடைய தரை மானவை. மேலும் க்கப் பழக்கவழக் மத கலாசாரத்தை baguais ao regg DAUGAVUS APOJÓ Watu olasagawasai só ao pong AJADAT?
மது கலாசாரத்திற்குப் ம் வாதமும் ஒருபால் தேச வழக்கங்கள்
கவும் முன் வைக்கப் னாசியாவில் இடது ன் இணைந்து பணி ஆண்தோழர்களின் சிக்க ஆரம்பித்ததும் தங்களே முன்வைக் நிலைவாதம் ஒரு நமதி என்றும் தென் துக்கு அது அந்நிய த ஆண்கள் வாதிட் தத்துக்கு பூர்ஷ்வா @鲈uu--g
ாவது கேள்விக்குப் இந்தக் கேள்விற்கும் க்கிறது. பெண்களது லது சுயநிர்ணயம் ாக இருக்கும் பெண் போக்களர்களாலும் கயைக் கட்டுப்படுத்த பெண்களின் சுயநிர் அச்சமூட்டப்பெறும் னங்களுக்கு உள்ள தாயத்தில் இவர்களு எப்போதுமே அந்நி மேலைத்தேய வழக் வா என்பதுபோவே
இந்த விமர்சனங்
G).
முறையிலும் மற்றும் நபால் உறவில் ஈடுப மறையிலும் தென்னா பல அம்சங்கள் என் நான் உணர்கிறேன். கவே தென்னாசியக் விடுகிறேன் என்பது எனது கலாசாரத்தி ம் ஆதர்ஷம் மிக்கது நான் எடுத்துக் முறை அம்சங்களை ற வரை தீவிரமாக
பனித்துவம் போன்ற 5LIUL (Upin UILD6) க் கலாசாரத்தைப் ஒருபால் உறவுக்
| BGNUTSGT அழித்துவிடப்போவதில்லை.
அவர்கள் மிகவும் நியாயமான விமர்சனங் களையே முன்வைக்கிறார்கள் எங்களு டைய கலாசாரத்தின் பன்முகத்தன்மையை யும் செழுமையையும் உண்மையிலேயே சிதைப்பவர்கள் மத அடிப்படைவாதிக ளும் அவர்களைப் போன்ற ஏனைய பிற் போக்குவாதிகளுமேயாவர். இவர்கள் தான் கலாசாரத்தின் பெயரால் வெறுப்பை யும் இனவாதத்தையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் வளர்த்து விடுபவர்கள் எங்களுடை கலாசாரத்தில் பாலியல் என் பது எப்பொழுதுமே வெளி வெளியாகப் பேசப்படாத ஒரு பொருளாகவே இருந்து வந்துள்ளது எங்களுடைய உடம்பு பற்றிய விஷயங்களும் கூட அப்படித்தான் உடம்பு, பாலியல், பாலியல்பு தொடர்பான இத்தகைய மெளனமும் மறுப்பும் நிலவுகிற சூழ்நிலையில் ஆண்-பெண் உறவு தொடர் பாகக் கூட திட்டவட்டமான உதாரணங் கள் பெற்றுக் கொள்வது அரிது உதாரணத்துக்குத் தமிழ் ஹிந்திப்படங் களைப் பாருங்கள் ஆணும் பெண்ணும் முத்தமிடும் காட்சிகளே இடம்பெற மாட்டா அப்படி இடம் பெற்றாலும் அது பண்பற்ற ஒன்றாகவே கருதப்படும். எப்படியோ ஆண்-பெண் உறவு என்பது இயற்கையானதாகக் கருதப்படுகிறது தென்னாசியாவில் ஒருபால் உறவுக்கும் ஒரு வரலாறிருக்கிறது. எனினும் இந்த வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. ஆனா திக்க ஆண்-பெண் உறவுமுறையை மட்டு மே ஆட்சி பெற்ற இயல்பாகக் கொண்டி ருக்கும் வரலாறு இந்த மறைப்பிற்குக் காரணமாகும் காமசூத்ராவையே நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் புராதனத் தென்னிந் தியக் கோவில் சிற்பவேலைப்பாடுகளில் ஒருபால் உறவு இடம் பெறுவதை நாம் பார்க்கிறோம். எனினும் கால ஓட்டத்தில் இந்தச்சிற்ப வேலைப்பாடுகள் அழிக்கப் பட்டு ஒரு முற்றுமுழுதான ஆண்-பெண் உறவுச் சிற்பங்களால் பிரதியீடு செய்யப் பட்டன. யோனி வழிபாடும் பரவலாக இருந்ததெனினும் லிங்கவழிபாடும் லிங்கம் குறித்த விளக்கமுமே பின்னர் மேலோங்க லாயிற்று இலக்கியம் கலைகள் போன்ற வற்றில் ஒருபால் உறவுக்கான ஆதாரங் களைத் தேடுவது எதிர் நீச்சல் பேடுவது மாதிரி ஏனெனில் வரலாற்றில் இவை புதைக்கப்பட்டோ மறைக்கப்பட்டோ அன்றி ஒதுக்கப்பட்டோதான் காணப்படுகி ன்றது இந்தியாவிலுள்ள ஒருபால் உறவுப் பெண் ஒருவர் இந்தத்துறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ளார் வேதங்களில் காணப்ப டும் ஒருபால் உறவுமுறை பற்றிய குறிப் புக்கள் மற்றும் இனப்பெருக்கத்துக்காக அல்லாத பாலியல் போன்ற அம்சங்கள் குறித்து இவர் ஆய்வு செய்து வருகிறார். குறிப்பாக ஜாமி பாரம்பரியத்தில் வரும் தேவாம்சம் மிக்க ஒருபால் உறவுத் தம்பதி கள் பற்றி அவர் ஆய்வு செய்து வருகிறார்
வேதங்களிலும் அவற்றுக்குப் பின்னர் எழுந்த நூல்களிலும் சாக்தமற்றும் தாந்திரீக விக்கிரக இயலிலும் (conography) இடம் பெறும் ஒருபால் இணை கொண்ட கடவு ளரது சித்திரிப்பு ஒருபால் உறவில் இருக்க க்கூடிய ஆத்மிகப் பரிமாணத்தையும் ஒருபால் உறவில் எழும் மோகத்தின் பல மான அம்சங்களையும் காட்டுகிறது என்று அவர் வாதிடுகிறார்.
ஒருபால் உறவுகள் ஆனாதிக்கத்துக்குச் சவாலாக விளங்குகின்றனவா?
ஆணாதிக்கம் என்பது அரூபமானதும் எப்போதுமே ஒரே இயல்பைக் கொண்ட
துமான ஒன்றல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் பெண்களின்
உழைப்புச்சக்தி, பாலியல்பு கருவளம் என் பவற்றின் மீதான ஆண்களின் ஆதிக்கமே ஆணாதிக்கம் என்று இலகுவில் நாங்கள் விளங்கப்படுத்தலாம் பெண் ஒருபால் உறவுகள் நிச்சயமாகவே ஆணாதிக்கத்து க்குச் சவாலாக விளங்குகின்றன ஏனெ னில் அவை பெண்களுக்கான தன்னாதிக்க த்தையும் சுயநிர்ணயத்தையும் வாழ்க்கை யின் எல்லாத்தளங்களிலும் எல்லா அம்சங் களிலும் வலியுறுத்துகின்றன
இதே வகையில் தான் ஆண் ஒரு பால் உறவுகளும் ஆணாதிக்கத்துக்குச் சவா லாக விளங்குகின்றனவா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை எனினும் ஆண்
ஒரு பால் உறவுக்காரரின் இயல்புகள் பெண்மை சார்ந்தவையாகவும் அவர்க ளால் வெளிப்படுத்தப்படுகிறது. உதாரண மாக சில ஒரு பாலுறவு ஆண்கள் வாழ்க் கையில் உணர்ச்சி பூர்வமான இயல்புகளு க்கு (emotional) அதிக அழுத்தங் கொடுக்கி றார்கள் இது ஆணாதிக்கத்துக்கு எதிரா AS STO
ஒருபான் B. Guair வாதத்துக்கதும் இடையேயான தொட #II 47øawo ஒருபால் உறவுப்பெண் என்ற வகையில் நாங்கள் ஆணாதிக்கம், பால்வாதம் QOL. TG) p. DG, Gurg (b (Heterosexism) போன்றவை தொடர்பாக ஒருமித்த அனு பவங்களைக் கொண்டிருக்கிறோம் என வே பெண்களின் தன்னாதிக்கம் சுயநிர்ண யம் குறித்து ஒரு இணைவு எல்லாப் பெண்களுக்குமே உள்ளது. "ஆண்மை' "Macho" போன்றவற்றை கேள்விக்குள்ளா க்குவதால் ஒரு பால் உறவுகள் பெண் நிலைவாதத்துடன் தொடர்பு படுவதோடு அதற்கு ஆதரவானவர்களாகவும் இருக்கி றார்கள் ஆண் ஒருபால் உறவுகாரர் உண் மையான ஆண்களாகக் கணிக்கப்படுவ தில்லை. இதன் காரணம் அவர்களுடைய பெண்மை மேலும் அவர்கள் பகிரங்க மாகவே ஆணாதிக்கத்தையும் இருபால் உறவுவாதத்தையும் கேள்விக்குள்ளாக்கு கிறார்கள் எல்லா வகையான ஒடுக்கப் பட்ட மக்களுமே தமக்கிடையே ஒருமைப் பாட்டை ஏற்படுத்துவதுதான் எம்முடைய அரசியல் இலட்சியங்களை வென்றெடுப் பதற்கான திறமையான வழிமுறையாகும். கனடாவில் இடதுசாரி அரசியலில் ஈடு பட்டுள்ள நமது ஆண்களுக்கு இவ் விவு பங்கள் ஏன் பிரச்சினைகளாகத் தெரிய வில்லை? நீங்கள் அவர்களைத்தான் கேட்க வேண் டும் இங்குள்ள நமது இடதுசாரி ஆண்கள் தமக்குள்ளே இருக்கும் பால்வாதத்தை ஏற்றுக் கொள்வதிலேயே பிரச்சினைப்படு பவர்கள் சோஷலிஸப் பெண் நிலைவாதம் சோஷலிஸத்தை எவ்வாறு உருமாற்றி யுள்ளது என்பதைக்கூட அவர்கள் கற்றறிய வில்லை ஏராளமான முற்போக்கு இடது சாரி ஆண்கள் உள்ளனர்தான் இவர்களை
நான் பரோ (Benevolet patri விரும்புகிரே வுள்ளவர்கள கவும் இவர்க கள் என்று ெ களாகவும் தான் இவர்க
LDITIs éigiúlóil a துதான் எனி போன்றவை Llf, s, TGIL) DITT GÓLLULÍN, LI களை முன்ெ பெண்நிலை6 பெண் ஒருபா பிடத்தக்கதா
சோஷலிஸப் GLGTO, GÍ Gi வீட்டு உழை சார்ந்தன எ வலியுறுத்திய பாலியல்பு வ ஒன்றிற்கு ே டுத்தாது இை சேரப்பார்த்து லையும் முன்
எனவே இங் பணிபுரியும் விஷயங்களை அது அவர்க யையும் மூடு குறிக்கிறது யதார்த்தங்க வருவதை இ
ബിsട്ടങ്ങ

Page 9
O
AINULUI
ாதிக்கவாதிகள் அழைப்பதையே னில் புரிந்துணர் வு மிக்கவர்களா பாதிலும் பெண் ழுது பால்வாதி வாதிகளாகவும்
Tocht
வு உன்னதமான ாலியல்பு இனம் பவுகள் மார்க்ஸி I. p. GROTGDLDLIS Gy DN GOT GAIDrie GATIE ள் சோஷலிசப் இவர்களுட் பலர் ர் என்பது குறிப்
லவாதிகள் தான் தக்க உழைப்பு வயும் உற்பத்தி முதன் முதலில் ம்பால் இனம் ற அம்சங்களை க முக்கியப்ப தயும் ஒருங்கு ய்ேயும் அரசிய
இவர்களே
* gsu、 ண்கள் இந்த Titas ĉi estas prita) றுகிய பார்வை மயையும் தான் is easin
15 ܡܢ %ssܡ
- ebacTーリー
ஒரு பெண் என்ற முறையிலும் மற்றும் பெண்நிலைவாதி) ஒருபால் உறவில் ஈடுபட்டிருப்பவள் என்ற முறையிலும் தென்னாகிய கலாசாரத்தின் பல அம்சங்கள் என்னை ஒடுக்குவதாகவே நான் உணர்கிறேன். எனினும் நான் முற்றாகவே தென்னாசியக் கலாசாரத்தை ஒதுக்கி விடுகிறேன் என்பது அல்ல இதன் அர்த்தம் எனது கலாசாரத்திலிருந்து முக்கியமானதும் ஆதர்ஷம் க்கதுமான விஷயங்களை
தான் எடுத்துக் கொள்கிறேன். ஒடுக்கு முறை அம்சங்களை மாற்ற என்னாலியன்றவரை விேரமாக முயல்கிறேன்.
Πητη π.
When yout
See se
HIV ves
OU partner Our body
or Senen (c. Of your par
蠶 When that Chance.
The good We do risk for
எங்களுடைய சமுதாயத்தைப் பொறுத் வரை ஒருபான் உறவுகள் முக்மியத்த வம் வாய்ந்தவை அல்ல, வறுமை, இன வாதம், அகதிகள் மற்றும் சில சந்தர்ப் பங்களில் பெண்களுக்கு எதிரான வன் முறை போன்றனவே எமக்கு முக்கியத் துவம் வாய்ந்த பிரச்சினைகள், எங்கள் சமுகத்திற்கு ஒரு பால் உறவுகள் முக்கி பத்துவமற்றவையாக இருப்பதற்கு என்ன காரணம்?
ஏன் உங்களுக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகப்படவில்லை? நான் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவள் என்றபடியால் வறுமை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை அல்ல என்று நான் சொல்ல முடியுமா? நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகள் முக்கியமானவைதான் ஒரு பால் உறவுச் சமூகத்திலும் எமது சகோத ரர்கள் சகோதரிகள் மத்தியிலும் இருக்கும் ஒருபால் உறவு வெறுப்பு (Homo phobia) காரணமாக எங்களைப் போன்ற ஒருபால் உறவுக்காரர் பகிரங்கமாக எமது அடையா எங்களை வெளிப்படுத்துவதற்குத் தயங்கு கிறார்கள் வரலாற்று ரீதியாக ஒருபால் உறவுக்காரர்கள் மேற்சொன்ன பிரச்சி னைகளைத் தீர்க்க உழைத்து வந்திருக்கி றார்கள் எனினும் தங்களுடைய பாலிய ல்பு பற்றி அவர்கள் மெளனமாகவே இரு க்க நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தனர் இந்த நிலை இப்போது மாறி வருகிறது. ஒருபால் உறவு பிரச்சினையாக எழ முடியாது ஏனெனில் அப்படி ஒன்று இல்லை என்று சொல்வதே பெருவழக்காக இருக்கிற நிலைமையும் நிலவுகிறது. நீங்கள் என் னைக் கேட்கும் கேள்விகளையே எடுத்துக் கொள்ளுங்கள் அவற்றிலேயே இத்தகைய நிலைமையை மறுக்கிற ஒரு தொனிதானே есітаттар
ஒதான் உறவு
வழங்கப்பட ே அது ஏப்களும் என்று எமது து கருதுகிறார்கே
ஒடுக்குமுறையை ளும் ஒரு உணர் கும் என்றால் போன்ற பலதர கவும் வரும் பல களையும் அவற் ங்களையும் இவ் எதிரான போர புரிந்து கொள்ள வு அவருக்கு இ அரசியல் வேை ந்ததாக இருக்க மானவரை அதி வகையான ஒடுக் பல்வேறுபட்ட யான இணைப்பு flies, (SGAIGT (6)Li தான் மற்றைய இ முடியும் உதிரி பிரச்சினைகளை Calga Gls Lilac
மானது
arid, EL Life உண்மைதான் எ Quslu 19yöélø) சொல்வது பய தந்திரோபாயம் ளைக் கொண்டு போவதில்லை.
தன்னுடைய ந உறவைப் பற் தானும் தனது
மானவர்கள் ஏன் றாகப் படுத்ெ
25 Ø Italij AG Lui59 GJaliz av 62a
அப்படி என்றா வமாக நெருக்கம யல் ரீதியாக அல் LD Tatar Glal வும் ஒருவரோ 300T56' 2010 அவர்கள் ஒப்பு லையோ இது உ (douy L (Homo உறவு பற்றிய ப இது உள்ளார்ந்து படையாகவும் இ னுடன் மிகவும் தெழும்பமாட்ே ஒருவகை உள்ள வெறுப்பே ஆகு
உள்ளார்ந்த இன
D. JOJвари, а இங்கே ஐயப் ஆண்/பெண் ஒ ALIGÓ A/ALI ATACUSADA மட்டுமே அவை என்று வழங்கப் பிராயம் நிலவு
அப்படியென்ற களைப்பற்றி என் கள் மட்டும் பாலி ருக்கத் தேவை பெண்ணுக்கும் இ | ിuൺ ഉ]ഖ என்று அழைக்க ஆணுக்கும் ஆ பெண்ணுக்கும் இ பாலியல் உறவு
என்று அழைக் மிகவும் சுவார உறவுகள் பற்றிய ரிகள் என்பவற்ை ர்கள் என்று எ ஒருபால் உறவுக தும் காதல் புரிய அல்ல பாலியல் பெண்ணுடன் என Արգամ) Ք. 601/, பூர்வமாகவும் மி வாக அது இருக் LITT GÖLLIGI) 2 UDGAJIT தில்லை இப்ப அந்தப் பெண்ணு பதையோ நான் ஒ அல்ல என்பதை || || || Lille)60a). டுகிற அபிப்பிரா sussun. Sif (Ster
 
 

லை 27 - ஒகஸ்ட் 09, 1995
கரருந்தும் உரிமைகள் Illu (Pósai, gafolyó DLU for diMPADAVIVIÓ AU pasosé de Í56 Pod
பப் பற்றிப் புரிந்து கொள் நிலை ஒருவருக்கு இருக் பால், வர்க்கம், இனம் ப்பட்ட அம்சங்களுடா தரப்பட்ட ஒடுக்குமுறை றுக்கிடையான ஊடாட்ட வொடுக்கு முறைகளுக்கு ாட்டங்களைப் பற்றியும் வேண்டிய பொறுப்புணர் ருக்க வேண்டும் எமது லகள் மேலும் திறன் வாய் வேண்டுமானால் இயலு களவு மக்களை பல்வேறு குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களிடையே க்களை ஏற்படுத்த முயற் அப்படியான சூழலில் பக்கங்களுடன் பணிபுரிய க்குழுக்கள்ாகச் சிறு சிறு T (BuLI மயப்படுத்தி தை விட இது பிரயோசன
னை என்ற யதார்த்தம் னினும் அது எனக்கு ஒரு ன இல்லை என்று ஒருவர் ன் மிக்க ஒரு அரசியல்
அல்ல தீவிர மாற்றங்க வருவதற்கும் அது உதவப்
Audio Lualli spasgAQvaDyLavra Ži SAP) so du நண்பனும் மிக நெருக்க றாலும் அவனுடன் ஒன் gibu JogJA Ods at ilagaya ni Rapan
ான்கிறீர்கள்
இவர்கள் உணர்ச்சிபூர் ானவர்கள். ஆனால் பாலி ல என்று தெரிகிறது. உண் றால் பாலியல் ரீதியாக டு ஒருவர் நெருக்கமான ானர் என்பதே இதனை க்கொள்கிறார்களோ இல் ண்மை ஒரு பால் உறவு phobia) என்பது ஒருபால் பமும் மறுப்புமே ஆகும். தும் இருக்கலாம் வெளிப் ருக்கலாம் தனது நண்ப நெருக்கம் ஆனால் படுத் டன் என்று சொல்வதும் பாங்கிய ஒருபால் உறவு ம் இது உள்வாங்கிய வாதம் போன்றதுதான்.
பரையறை செய்வரின் பாடுகள் ஏறுகின்றன. ருபால் உறவுகள் பாவி வும் இருக்கும் போது
படுகின்றன என்ற அரிப் pőg?
ல் ஆண் பெண் உறவு ன சொல்கிறீர்கள்? அவர் யல் உறவுகளை வைத்தி வில்லையா? ஆணுக்கும் இடையில் ஏற்படக் கூடிய சாராத நெருக்கம் உறவு ப்பட முடியுமானால் ஏன் குறுக்கும் பெண்ணுக்கும் டையில் ஏற்படக் கூடிய சாராத நெருக்கம் உறவு கப்பட முடியாது? இது சியமானது ஒருபால் மாயைகள் வகைமாதி ற மக்கள் நம்பிவிடுகிறா னக்குத் தோன்றுகிறது. ாரர் என்றாலே எப்போ வர்கள் என்பது உண்மை உறவு இல்லாமலே ஒரு ாக்க உறவை வைத்திருக்க ச்சிபூர்வமாகவும் அறிவு கவும் நெருக்கமான உற U, GA) ITL, S, LIL LITLI LDIFT 3, L
அது இருக்க வேண்டிய இருப்பது எனக்கும் க்கும் உறவு இல்லை என் ரு ஒருபால் உறவுக்காரர் யோ குறிக்க வேண்டிய எனவே நீங்கள் குறிப்பி பம் என்பது ஒரு வெறும் Botype) estis
gsbogeü Lfgangsf
தனால் ஊக்குவிக்கப்பட்டு வருகிற சிறு
od Kuvajtu
மும் தீவிரவாத இயக்கங்களுக்குள் இடம்
θμό Δων ATAGÓ SOLDALÚ LIAU AUdšais A
ரங்களும் இலங்கையின் அனுபவப் களாக உள்ளன, இத்தகைய சூழலில்
ஒருபால் உறவுக்காரர் சிறுவர்களைத்
னாகலும் பலாத்காரம் புரிபவர்களா
ம் நோக்கப்படுகிறார்கள். LJÓW
இந்தக் கண்ணோட்டமும் பழையபடி மாயைகளிலும் வகைமாதிரிகளிலுமே தங் கியிருக்கிறது. சிறுவர்கள்மேலான பலாத் காரமும் பெண்நிலைவாதிகளைப் பொறுத் தவரை மிகவும் முக்கியமான விஷயங்கள்
ஆணாதிக்க சமூக அமைப்புக்களும் நிறுவனங்களும் 275 at: 45739727,505 பெண்களின் உழைப்பு சக்தியையும் பாலியல்பையும் கருவளத்தையும் கட்டுப்படுத்தி வந்துள்ளன. ஒருபால் உறவுகள் சமூகத்தையோ அல்லது மனிதகுல தொடர்ச்சியையோ அழிக்கப் போவதில்லை ஒருபால் உறவினராகிய Ez zavazavazaz பெற்றோர்களாகவும் குழந்தைகளைப் பேணுபவர்களாகவும் இருந்து வந்திருக்கின் றோம் இருந்து வருகின்றோம். மற்றைய எல்லாச் சமூக அங்கத்தவர்களை போலவே தாமும் ஆக்கபூர்வமான படைப்பாற்றல் மிக்க அங்கத்தவர்கள்
சிறுமிகள் மீதான பாலியல் வன்முறையை நான் ஆணாதிக்கவன்முறையின் (Panachal violence) பகைப்புலத்திலேயே பார்க்கி றேன். இங்கு பாதிக்கப்பட்டவருக்கும் பாதிப்பையேற்படுத்தியவருக்கும் இடை யே அதிகாரச் சமநிலை நிலவுவதில்லை பரஸ்பர இணக்கமும் இருப்பதில்லை. திருமணத்துள்ளேயே காணப்படும் பலாத் காரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தம் மைப் பாலியல் ரீதியாகத் திருப்திப்படு த்துவது மனைவிமாரின் கடமை என்றே பெரும்பாலான ஆண்கள் கருதுவதால் மனைவிமாரின் சம்மதமின்றியே தம்மை அவர்கள் மீது திணிக்கவும் செய்கிறார்கள் எனினும் இவ்வகையான பலாத்காரம் ஒருபோதுமே பாலியல் பலாத்காரம் என்று கொள்ளப்பட்டதில்லை மாறாக மனைவி யின் கடமை என்பது கணவன் நினைக்கிற போதெல்லாம் உடலுறவு கொள்வது என்ப தேநிலைத்து விட்டது. இது ஒரு மாயையா கும் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்பாகப் பரஸ்பர இணக்கம் இருக்க வேண்டுமென்பது கட்டாயமாகும் சிறுவர் மீதான காமம் (Paedophia) தொடர்பாகப் பெண் நிலைவாதிகளும் ஒருபால் உறவுக் காரரும் தீவிரமாகவே விமர்சித்து வந்தி ருக்கிறார்கள் சர்வதேச ஒருபால் உறவு காரர் சங்கத்திலிருந்து நம்ப்லா (NAMBLA NORTHAMERICANMAN-BOYLORE ASSOA TION உறுப்பினர்கள் அனைவரும் வெளி யேற்றப்பட்டமையை நான் இங்கு குறிப் பிடவேண்டும்
சிறுவர் மீதான காமம் எப்போதுமே இருந துவந்துள்ளது. இதனை ஒருபால் உறவுக ளோடு இணைப்பது இன்னொரு வகை மாதிரிக்குள் விழுவதாகும்
இடதுசாரிப் போராட்டங்களையும் ஒரு பால் உறவுதாரரின் போட்டப்களை மும் நாம் எவ்வாறு இாைக்ாம்!
இந்த இணைப்புக்கள் எப்போதுமே இரு ந்து வந்துள்ளன. ஏகாதிபத்தியம் இனவா தம் பால்வாதம், வர்க்க ஒடுக்குமுறை ஒரு பால் உறவு எதிர்ப்பு போன்ற அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பானவை உழை க்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு கறுப்பு ஒருபால் உறவுப் பெண் மேற்குறிப்பிட்ட
அனைத்து ஒடுக்கு முறைகளையும் எதிர்
கொள்கிறார். இந்தப்பலதள ஒடுக்குமுறை அவளை ஏனைய ஒடுக்குமுறைகளின் அனுபவத்துடன் இணைக்கிறது வேறு வேறு அரசியல் தளங்களில் ஈடுபட்டிருப் பவர்கள் இத்தகைய இணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதே பயன்பாடு அதி கம் மிக்க ஒரு அரசியலுக்கு உதவும்
ப்டிப்படியாக ஒருபால் உறவுக்காரர் இரு பால் உறவுகாராக (Bieயl) மாறிவிடு ansisch SIäM MeggbgÜU(Falsch எவ்வளவு உண்மை இருக்கிறது
சில பேர் அப்படி மாறலாம் எனினும் இத னைப் பொதுமைப்படுத்தமுடியாது ஆண் -பெண் உறவுகளில் மட்டுமே ஈடுபட்டிருப் பவர்கள் என்ன மாதிரி? அவர்களும் காலப்போக்கில் ஒருபால் உறவுகாரராக மாறிவிடுவர்களா? இல்லை என்றால் ஏன் ஒருபால் உறவுக்காரரைப் பற்றி மட்டுமே இந்த எடுகோள்?இருபால் உறவுகளில் ஈடுபடுவது என்பது அவரவர் தெரிவு ஒருவருடைய பாலியல்பு எப்போதுமே மாறற்ற ஒன்று என்று நான் நினைக்க GÉAläòGOGA).
இங்கு வளரும் குழந்தைகள் ஒருபான் உறவுபற்றிய பாதமான எண்ாங்களுட னேயே வளர்மின்றனர். குழந்தை இருக்கு ஆரோக்வியறான வகையில் எவ்
Ob Ja Misi
பாலியல் பற்றி மேலும் கற்பித்தல் அவசி யம் சிறுவயதிலிருந்தே ஒருபால் உறவு ஆண்-பெண் உறவுபற்றிய அறிவுடன் குழந்தைகள் வளர்வார்களாயின் வளர்ந்த பின்னால் அவர்கள் தமக்கான தேர்வை மேற்கொள்ளும் போது ஆண் பெண் உறவுகளையே இயற்கையானது என்று கருதுகிற மனோநிலையில் இருக்கமா டார்கள் இது ஆணாதிக்க ஆண் பெண் உறவுச் சமூக நிர்ப்பந்தங்களையும் அவர் கள் மீது திணிக்காது ஆண்-பெண் உறவு கள் போலவே ஒருபால் உறவுகளும் இயல் பானவை என்ற உணர்வு குழந்தைகளுக்கு ஏற்படவேண்டும் அப்படி ஏற்படாதவரை யில் ஒருபால் உறவுகள் பற்றிய எதிருணர் வுகளே மேலோங்கும் சமுதாயத்தின் கல்வி யாளர்கள் புத்தி சீவிகள் போன்றவர்கள் ஒருபால் உறவுகளைப் புரிந்து ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலைக்கு வளராவிட்டால்
எங்களுடைய குழந்தைகளும் இது பற்றி
வெறுப்புணர்வுள்ளவர்களாகவே வளர்
வார்கள் ஒருபால் உறவுகள் என்பது ஆண் பெண் உறவுகளுக்கான இயல்பான ஆரோக்கியமான மாற்று என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும் இன்று ஏராள மான குழந்தைகள் ஒருபாலுறவுப் பெற் றோரிடம் வளர்கின்றனர் பெற்றோர் என்ற வகையில் இவர்கள் நல்ல முன்னுதாரணத் தைத் தருகிறார்கள் என்றே நான் சொல் GGINGST ஒருபால் உறவினரே AIDS நோயைப் பரப்புகிறார்கள் என்று பலர் நம்புகிறார் களே?
இது ஒரு பெரிய மாயை நீங்கள் இலங் கையரா ஒருபால் உறவுகாரா ஆண் பெண் உறவுகாரரா அல்லது கறுப்பா என்பதிலெல்லாம் AIDS நோய் தொற்று வது தங்கியிருக்கவில்லை எவ்வகையான பாலியல் செய்கைகளில் ஒருவர் ஈடுபட்டி ருக்கிறார் என்பதும் அவற்றை அவர் பாதுகாப்பான முறைகளில் செய்கிறாரா என்பதும்தான் AIDS ஐப் பொறுத்தவரை முக்கியமானது சில பாலியல் செய்கைகள் அதிகளவு ஆபத்தைக் கெண்டவை சில குறைந்தளவு ஆபத்தைக் கொண்டவை எனவே திருமணமாகிக் குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணும் கூடAIDS நோயி னால் பாதிக்கப்படலாம்

Page 10
ஜூை
பூவரசுகள் இலத்திய அமைப்பின் அறி முகமும் அதன்முதற்கருத்தரங்கும் சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு
பெற்றது.
'மலையகத்தமிழ் இலக்கியம் அன்றும் இன்றும்' என்பது கருத்தரங்கத் தலை
ப்பு (கருத்தரங்கு பிற்பகல் 330
மணிக்குஎனப்பிரசுரத்தில் குறிப்பிட்டி ருந்த போதும் தமிழர் பண்பாட்டிற்கு ஏற்ப 345 மணிக்கே ஆரம்பமானது. தலைமை வகித்த சாருமதி அவர்கள் ஆரம்பத் தில் தனக்கே இயல்பான Cuádió a oria sofis logotá GELAGT NIE.
எஸ்.பொன்னுத்துரைசுபத்திரன்போன் றோரின் இலக்கியமுயற்சிகளைக்குறிப் பிட்டு அதனால் மட்டக்களப்புமாவட்ட இலக்கியங்கள் வளம்பெற்றன என்றார் பெரும் பத்திரிகையாசிரியர் எஸ். டி. சிவநாயகத்தின் இலக்கிய ஊக்குதல் முயற்சிகள் ஏன் நினைவில் இல்லாமல் போனது? என்பது எமக்கு விளங்க Göldena).
மேலும் வாசகர் வட்டம் மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கம், கலைஇலக்கி யப் பேரவை போன்றவற்றின் பணிக ளைப் பற்றியும் தமதுரையிலே குறிப் பிட்டார். ஆனால் இலக்கிய முயற்சியி லும் வெளியீட்டுமுயற்சியிலும் குறிப்பி Lü ul Ge.a. qu606), (30 Uurs உதயம் பிரசுராலயம் தனது ஏழு வருட காலத்தில் பதினாறு வெளியீடுகளைச் செய்தமைபற்றிக்குறிப்பிடப்படாதமை கவனிக்கத்தக்கது. தலைமையுரையை எப்படிச்சுருக்கமாக அமைப்பது என்ப தைத்தலைவர்களுக்கு யாராவது சொல் லிக்கொடுக்கத்தான் வேண்டும்
இதனைத் தொடர்ந்து அன்றைய முக் கிய நிகழ்வான மலையகத்தமிழ் இலக் கியம் அன்றும்இன்றும் என்னும் கருத்த ரங்குஇடம்பெற்றது. கருத்துரை வழங் கியவர் ரி, ஜோதிகுமார் (நந்தலாலா சஞ்சிகை ஆசிரியரும் சட்டத்தரணியு
LDITeAurrir)
இவர் தனது கருத்துரையில் மலையக மக்களின் இலக்கியம் தனித்துவமாகக் காணப்படுவதற்கு அவர்களின் சமூக பொருளாதார அமைப்பே காரணம் என்றார் ஆரம்ப கால கவிதை இலக் கியமானது நாட்டார் பாடல்களைப்
பின்பற்றியே படைக்கப்பட்டதென்றார்.
குறிப்பாக சி.வி வேலுப்பிள்ளையின் கவிதைகளில் ஏராளமானவைநாட்டார் JITLähes ofición Logo AqGAJLOTTAGGGAustradë சூழ்நிலைகளுக்கு ஏற்பபடைக்கப்பட்டு ள்ளது என்றும் கூறினார்
அவரால் கருத்துரையில் கூறப்பட்ட விடயங்கள் மிக மிகச்சுருக்கமாகவே அமைந்திருந்தன ஆய்வுரீதியான அணு குமுறை ஜோதிகுமாரிடம் காணப்பட வில்லை. இங்குவியப்பனவிடயம் என் னவெனில் தலைமையுரையை விட கருத்துரை மிகக்குறுகியநேரத்தில் முடி வுற்றதாகும்.
பின்னர் சபையில் இருந்து பலர் பல் வேறு கணைகளைத் தொடுத்தனர் இங்கு ஓர் விடயத்தைக் குறிப்பிடலாம் எனத் தோன்றுகின்றது. அது பேராசி ரியர்கா சிவத்தம்பிஅவர்களின் கூற்றா கும் விடைகள்இல்லையென்பதற்காக வினாக்களை எழுப்பத்தவறக் கூடாது என்று அவர் அடிக்கடி கூறுவார். அவ் வாறே அன்றைய கருத்ரங்கிலேகேட்க ப்பட்ட கேள்விகள் தரமானவையா கவும் ஆராயப்படவேண்டியவையாக வும் சிந்தனையைக் கிளறுபவையா
கவும் கருத்தரங்கினை முழுமை செய்த வையாகவும் அமைந்தன.
குறிப்பாக வீ ஆனந்தன் அவர்களின் மூன்று கேள்விகளும் மிகவும் சிறப்பா னவை பயன்கருதி அவற்றை இங்கு தருகிறேன். (அ) தலித் இலக்கியம்பற்றியமலைய
கத்தின்நிலை என்ன? (ஆ) மலையகத்தவர்கள் படைக்கும் மலையக இலக்கியத்திற்கும் Dopausib TNS GDGTLUGU கள் படைக்கும் மலையக இலக்கி யத்திற்கும் இடையிலான வேறு பாடுகள் என்ன? (இ) இவ்வாறு படைப்பதில் யார்
படைப்பது சிறந்தது?
இந்தக் கேள்விகளுக்கு ஆய்வாளர் sfiura, aflat olanată Clair()ăs, வில்லை. அதேநேரம் எனக்குத் தெரி யாது என்று தனது இலக்கிய நேர்மை GODLLussess II LILL-GRTIT ii.
இவரைத் தொடர்ந்து செ. யோகராசா அவர்கள் வினாக்களைத் தொடுத்தார். அவ்வினாக்களும் சிந்திக்க வேண்டிய வையாகும். அவரது வினா மலையக மக்கள் குறிப்பாகத் தொழிலாளர் இந்நாட்டின் ஏனைய பிரதேசமக்களை விட தனித்துவமானவர்கள் நீண்டகா аршолақ аралары 5606етшth астайт 6) களையும் அனுபவித்து வந்தவர்கள் பல்வேறு அமுக்கங்களுக்கு உள்ளா
வர்களாதலினால் தமது துயரங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்தியி ருக்க முடியும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் கல்வியில் பின் தங்கியிருந்தமையை இதற்கான காரண மாக்க முடியாது (தலித் எழுத்தாளர் LDI LITMuG) LIITLIGIDG)9(SA) நீண்டகாலம் கற்காதவர்) எனவே நீங் கள் இதற்கு என்ன காரணம் கூறுகின்றீர் கள்? என்பதாகும்.
இதனை அடுத்து மலையகக் கவிதை இலக்கியத்துக்குப்பெண்களின் பங்களி ப்பு எத்தகையது? என்றும் அவ்வாறா யின் அவர்களது விபரங்களைக் குறிப் பிட முடியுமா? என்றும் கேள்வி எடுக் கப்பட்டது. இதற்கும் ஆய்வாளர் அவர் கள் தெரியாது என்றே கூறினார்.
மேற்கூறியவாறு கருத்தரங்கில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு தெரியாது என்றோ முழுமையற்ற விதத்திலோ பதில் கொடுத்தமை பெரும் ஏமாற்றத் தையே ஏற்படுத்தியது.
எவ்வாறாயினும் இந்த நிகழ்வும் அமை ப்பும் மட்டக்களப்பு பிரதேசத்துக்குப் புதியவை ஆய்வறளரும் புதியவர் ஆகையினால் இது போன்ற நிகழ்ச் சிகள் வரவேற்கத்தக்கன.
எனினும் இப்பூவரசுகளின் எதிர்காலச் செயற்பாடு எப்படி அமையுமோ என்பதுதான் மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய நெஞ்சங்களில் எழும் கேள்வி.
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன் கிழக்குப் பல்கலைக்கழகம்
சுதந்திர இல
எதுவும் சிறுபா
LIB, O6)) த்தையும் உரி.ை க்கூடிய ஏற்பாடு க்கவில்லை. இ; பில் 2/3 பெரும் திருத்தங்கள் ம ഖ[ഥL(u பாதிக்கும் சட் பெரும்பான்மை மன்றத்தில் நில் இதற்கு சிறந்த 4 1) 1948ம் ஆ இலங்கை GFLLLLLD, 2) 1949 ജു
இந்தியர் பிரஜா உரி 3) 19565 g. 9lᎳᏪ Ꭶ5005ᏓᎠ அமுலாக்க
4) 1967ம் ஆ
இலங்கை சட்டம் ஆக்
1947ம் ஆண்டு uf B[ിuബ ளைப் பாதுகாப் களைக் கொண் 'ஒரு சமூகத்தின் தின் மீது விதிக்க களும் பொறுப்பு த்திற்கு மாத்திரம் படியானதோ அ அல்லது மதத்ை பெற்றிராத எந்த சாதகமானவறை கத்தை அல்லது வர் பெறக் கூடிய மன்றம் சட்டம்
5 TS ஆனால் மேலே சட்டங்களும் 29 யில் இருக்கும் பெரும்பான்மை மன்றில் நிறைே ug, tDö,3;Gíslót 1“ முதல் செய்த 1 முறையே 5335 களால் நிறை6ே தனிச் சிங்கள ெ வாக்குகளால் நி மலையக தமிழ் பாதித்த பூரீமா - ற்கு சட்ட வடிவ அமுலாக்கல் சட் பெரும்பான்மை பாராளுமன்றில் எனவே, ஒரு சமூ நிதிகள் பெரும்ப கொண்டிருக்கு ளது போன்ற சிறுபான்மை மச் காக்கப்படும் எ முடியாது. அவர் காக்க நான்கு தேவை அவை
 
 
 

27 - ஒகஸ்ட் O9, 1995
ங்கையின் யாப்புகள் ாமை மக்களது குறிப் க்களது பிரதிநிதித்துவ 5600TLILD, UITS18. T858 எதையும் கொண்டிரு னால் அரசியல் யாப் ான்மை வாக்குகளால் ாற்றங்கள் கொண்டு றுபான்மை மக்களை டங்களை சாதாரண வாக்குகளால் பாராளு றவேற்ற முடிந்தது. உதாரங்கள்:- ண்டு 18ம் இலக்க பிரஜா உரிமைச்
ண்டு 3ம் இலக்க -பாகிஸ்தானியர் OLDěFELLLLLho, ண்டு 7ம் இலக்க மொழி சட்டம்
ண்டு 14ம் இலக்க - இந்திய ஒப்பந்த
யவையாகும்.
அமுலுக்கு வந்த சோல் ப்பு சிறுபான்மை மக்க
பதற்கென 29, சரத்து டிருந்தது. இதன்படி மீது அல்லது மதத் ப்படாத கட்டுப்பாடு களும் மற்றொரு சமூக ஏற்புடைய தாக்கும் ல்லது ஒரு சமூகத்தை தச் சேர்ந்த ஒருவர் ஒரு சலுகையையும், றயும் மற்றொரு சமூ மதத்தைச் சார்ந்த ஒரு விதத்திலோ பாராளு எதையும் இயற்றலா
தரப்பட்டுள்ள நான்கு ம் சரத்து நடைமுறை போதுதான் சாதாரண வாக்குகளால் பாராளு வற்றப்பட்டன. மலை ரஜாவுரிமையை பறி 948-1949öLL向岛ch 5232 என்ற வாக்கு பற்றப்பட்டன. 1956 மாழிச் சட்டம் 66:29 றைவேற்றப்பட்டது. மக்களை பெரிதும் சாஸ்திரி ஒப்பந்தத்தி ம் கொடுத்த '1967பட்ம்' கூட சாதாரண வாக்குகளினாலேயே சட்டமாக்கப்பட்டது. முகத்தைச் சேர்ந்த பிரதி ான்மை வாக்குகளைக் b இலங்கையில் உள் ஒரு பாராளுமன்றில் களின் நலன்கள் பாது ன நம்பிக்கை வைக்க களது நலனைப் பாது விசேட ஏற்பாடுகள்
1. அவ்வச் சமூகங்களிலிருந்து தெரி வான பிரதிநிதிகளின் சம்மதத்தை அந் தந்த சமூகத்தின் பெரும்பான்மை ஆதர வினைப்) பெறாத எந்தச் சட்டத்தையும் பாராளுமன்றால் நிறைவேற்ற முடி யாது என்பதை அரசியலமைப்பு உறுதி ப்படுத்த வேண்டும். இத்தகைய ஒரு நடைமுறை கனடாவிலே பரிசீலனை செய்யப்பட்டது. இதற்கு இரட்டைப் Gu(bibuT66160LD (Double Majority System) என்று பெயர். இதன்படி "கியூ பெக்' மாநிலத்தில் வாழும் சிறுபா ன்மை பிரான்சு மொழி பேசும் மக்க ளோடு தொடர்புடைய பாராளுமன்ற சட்டங்களை கியூபெக் - பிரென்சு பாரா ளுமன்ற பிரதிநிதிகளின் பெரும்பா ன்மை வாக்கைப் பெறாமல் நிறைவே ற்ற முடியாது. இத்தகைய 'இரண்டா வது சபை' ஒன்றை அமைப்பது SIGJólu Jlb.
2 அதிகாரம் பரவாலாக்கப்பட்டு சிறு பான்மை மக்கள் தமது மொழி, கலா சார, சமூக அரசியல் உரிமைகளைத் தாமே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய தெளிவான ஏற்பாட்டை அரசியல் யாப்பு வகுத்துக் கொடுத்தல் வேண்
டும் பல்தேசிய அரசுகளில் அனைத்து இனங்களோடும் கூட்டாக அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறு க்கும் ஒரு இன சார்பு அரசு அந்நாட் டின் ஐக்கியத்தைக் குலைத்து அந்நாட் டின் அரசியல் அமைதியை சீரழித்து விடும் எல்லாக் காலத்திலும் உரிமை மறுக்கப்படும் சிறுபான்மை சமூகம் மெளனமாக தனது அடிமைத்தனத்தை சகித்துக் கொண்டிராது. 1953ல் அரசுகள் புனரமைப்பு ஆணை க்குழுவை நிறுவி16 மாநில அரசுகளை யும் 3 யூனியன் பிரதேசங்களையும் வகுத்து சிறுபான்மை மக்களுடன் அதி காரத்தைப் பகிர்ந்து கொள்ளும் திறன் இந்திய அரசுக்கு இருந்தமையினாற் தான் பாரதம் இன்னும் சிதைந்து சின்னாப் பின்னமாகாமல் பரந்த ஒரே நாடாக இருக்கிறது.
மறுபுறத்தில் இத்தகைய ஏற்பாடுகள் இல்லாமல் பல்தேசிய அரசொன்றில் சிறுபான்மை நலன்கள் பாதுகாக்கப்பட மாட்டா சின்னஞ்சிறிய சுவிற்சர்லாந் தில் (15950 ச.மைல்) 22கென்டன்கள் o GT GITGT. š60ITGS)(Ba) ola)ál6 LSla,5 சிறிய தேசிய இனமான 'ஷோச்சே மக்களுக்குக் கூட (சனத்தொகை 7000) பிரதேச சுயாட்சி வழங்கப்பட்டு ள்ளது. கனடா, பெல்ஜியம், சைப்ரஸ், பிறேசில், இத்தாலி போன்ற நாடுகளி லும் இத்தகைய ஏற்பாடுகள் உள்ளன. 3. சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாரபட்சங்களை, அநீதி களை உடனுக்குடன் விசாரித்து நீதியும் நிவாரணமும் வழங்கக்கூடிய அதிகார முள்ள சபை குழு ஒன்று இருத்தல் வேண்டும்.
அமெரிக்கா போன்ற ஒரு காலத்தி. கறுப்பர்களை அடிமைகளாகக் கொண் டிருந்த நாடுகளில் கறுப்பர்களை இழி வாக மதிக்கும் 'வெள்ளைக்காரர்' களின் மனோபாவத்தில் ஒரு சில தசாப் தங்களில் மாற்றத்தைக் கொண்டு வரு வதில் இத்தகைய விசேட ஏற்பாடு களும் சட்டங்களும் பெரும் பங்கு வகித்துள்ளன. இன்று கறுப்பர்களை இகழ்ந்து பேச இகழ்ச்சியாக நடத்த வெள்ளையர்கள் பயப்படுகிறார்கள் ஏனெனில் அவ்வாறு செய்தால் கறுப் பர்களுக்கு நம்பிக்கையுடன் முறைப் பாடு செய்வதற்கு ஒரு இடம் (விசேட குழு) இருக்கிறது. இது உடனடியாக நடவடிக்கை எடுத்து தவறிழைத்தவ ருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கும் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம் வழங்கும் கனடாவிலும் இத்தகைய ஒரு குழு இருக்கிறது. "பாரபட்சத்திற்கு எதிரான ஆணைக்குழு என அது அழைக்கப்படுகிறது (Ant - Discrimi nation Commission) (9 flig, Tour விலேயே 'இன சமத்துவத்திற்கான 2,60600T5C5Cup" (Commission For Racial Equality) GTGTÜLIGépg|.
4 சிறுபான்மையினரது வாக்குப் பல மும், எண்ணிக்கைப் பலமும் சிதறடிக்க ப்படாத விதத்தில் அவர்களது பிரதேச ங்கள் பாதுகாக்கப்படுவதோடு தேர்தல் தொகுதிகளும் நிர்வாக மாவட்ட மாகாண எல்லைகளும் வரையப்படு தல் வேண்டும் அத்துடன் பாராளு மன்றிலும் தொழில் வாய்ப்பிலும், நிர் வாகத்திலும் அவர்களது பிரதிநிதித்து GALÉS உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்
இந்த நான்கு அடிப்படைகளும் இல்லா மல் சிறுபான்மை மக்களின் நலன்களை எந்த அரசியல் யாப்பும் உறுதிப்படு த்தாது.
சுதந்திர இலங்கையின் அரசியல் யாப்பு கள் மூன்றும் சிறுபான்மை மக்களுக்கு அநீதியே இழைத்துள்ளன. ஒவ்வொரு தேர்தல் முறையும் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை கட்டுப்படுத்தியே வந்துள்ளன.

Page 11
960s
1956 தேர்தல்
ဒွါး။ அரசியற் சரித்திரத்திலேயே 6ஆம் ஆண்டு தேர்தல் பெண்கள் அரசியற்து றையில்முக்கியத்துவம்பெற்றஒன்றாகவிளங்குகி றது. இத்தேர்தலின் பின் அமைக்கப்பட்ட அமைச்ச ரவையில் பெண் ஒருவர் அமைச்சர் பதவி வகிக் கும் சந்தர்ப்பம் கிடைத்தது.1956 தேர்தலுக்கு அடி கோலிய அரசியற் பின்னணிச் சம்பவங்களை இங்கு நோக்குவது அவசியமாகிறது.
1952ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் டட்லி தலை மையிலான ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்ற ஆசனங்கள் 94 இல் 54 ஐக் கைப்பற்றியிருந்தது. டட்லி சேனநாயக்கா பிரதமராகப் பதவியேற்றார் அவரதுஅரசாங்கத்தின் ஆயுட்காலம்1957 வரைக் கும் இருந்த போதும் 1956 இலேயே தேர்தலை வைக்க வேண்டியேற்பட்டதற்கான காரணங்கள் பல. 1953'ஹர்த்தால்போராட்டம் அக்காரணங் களில் முக்கியமானது அதேபோல் நாடு முழுவ தும் சிங்களம் மட்டும் அரசமொழி எனும் கோஷம் முக்கிய இடம்பெறுகிறது.
அரிசி விலையை 25 சதத்திலிருந்து 70 சதத்திற்கு உயர்த்தியமைதபால்மற்றும்ரயில்போக்குவரத்து SČLa Lia, LTL Trana LOTarají sahá மதிய உணவு நிறுத்தம் என்பனவற்றை டட்லி அர சாங்கம் தமது வரவு செலவுத் திட்டத்தினூடாக மக்களுக்கு சுமையாக்கியது. இதைத்தொடர்ந்து லங்கா சமசமாஜக்கட்சி தலைமையில் இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுசேர்ந்து ஓகஸ்ட் 12இல் நடாத்திய ஹர்த்தால் போராட்டத்தின்போது12பேர்துப்பாக் கிச்சூட்டுக்குப்பலியாகி இறந்துபோயினர் இந்த மாபெரும் ஹர்த்தாலின் போது மிரண்டு போன டட்லி அரசாங்கம் கொழும்புதுறைமுகத்தில் நங்கூ ரமிட்டிருந்தHS-Meயfoundlandஎனும்புத்தக்கப் பலை தமது தற்காலிக வதிவிடமாகக் கொண்டது. இக்கப்பலில் இருந்தபடியே அமைச்சரவைக் கூட் டத்தையும் கூட்டி ஓகஸ்ட் ம்ே திகதி ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பதற்கான தீர்மானத்தையும் எடுத் தது. இதைத்தொடர்ந்து சிலநாட்களிலேயே டட்லி பதவியைவிட்டு விலகினார். டட்லி பதவி விலகிய ஒக்டோபர் 12ம் திகதி சேர் ஜோன் கொத்தலாவல இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார். ஹர்த்தால் நாட்களில் பெண்கள் வீதியெங்கும் அடுப்பை வைத்து அதில் ரொட்டி அப்பம் என்பவற்றைகட்டுச்சாப்பிட்டு அரசாங்க திற்கு தங்கள் எதிர்ப்பைக் காட்டினர் சிங்களம் மட்டும் அரசமொழி எனும் கோஷம் 1955ம் ஆண்டு காலப்பகுதியில் பெரும் கோவு மாக வெளிக்கிளம்பியது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டுமே அந் தக் கோஷத்திற்கு யார் தலைமை கொடுப்பது
எனும்போட்டியில் ஈடுபட்டன. மொழியை பிரச்சி னையாக்கி வாக்குகளைப் பெறுவதை நோக்கமா கக் கொண்டு பெரும்பான்மை சிங்கள பெளத்தர் களை தங்களை நோக்கிதிசைதிருப்பமொழிப்பிரச் சினையை ஆயுதமாக்கினர்
அதுவரைகாலம் சிங்களமும் தமிழும் அரசமொழி பாக அங்கீகரித்திருந்த கட்சிகள் (லங்கா சமசமா ஐக்கட்சி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தவிர்ந்த "சிங்களம் மட்டும் யோசனையை அங்கீகரித் தன நாடு முழுவதும் எழுந்த அந்தக்கோஷத்தைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகள் அரசியலமைப்பில்
சிறுபான்மை மக்களின் அடிப்படைஉரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் திருத்தம் மேற்கொள்ளு மாறு வேண்டினர் அரசு அதை உதாசீனம் செய்த தைத் தொடர்ந்து அதுவரை அரசாங்கத்துக்கு ஆத ரவுஅளித்துவந்ததமிழ்உறுப்பினர்கள்அரசாங்கத் திலிருந்து விலகினர் ஐக்கிய தேசியக்கட்சி 1956 பெப்ரவரி 18ம் திகதி நடாத்திய களனிமாநாட்டில் சிங்களம்மட்டும் அரச மொழியாக்கப்பட வேண்டும் எனும் யோச னையை கட்சி ரீதியில் தீர்மானித்தது. அதே தினம் ஆளுநருக்குபிரதமர்வழங்கிய ஆலோசனைப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்ததேர்தலுக் கும் அத்திவாரமிடப்பட்டது வேட்புமனுத்தாக்கல் மார்ச்ம்ே திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அன் றையதினம்பெண்கள்ேெபர்வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மேற்படி பெண் போட்டியாளர்களில் தெடிகம தொகுதியில் போட்டியிட்ட விமலா கன் னங்கரபுதியவர்.இவர்டட்லிசேனநாயக்க அரசிய லிலிருந்து ஒதுங்கிக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக ஐக்கிய தேசியக்கட்சியின் stílló (glald Øgstöðusá, Gur austum இவர் ஒதர கம்தொழாபத்து கிராம நிர்வாக சபை யின் தலைவியாக இயங்கிக்கொண்டிருந்தவர் பதவியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சியை பொது எதிரியாகக்கொண்டு அதனைதோல்வியுறச்செய்
S.U.R.D., LIO dia
யும் நோக்கில் ரீலங்கா சுதந்திரக்கட்சி லங்க சமசமாஜக்கட்சி இலங்கைகம்யூனிஸ்ட்கட்சி ஆகி பன போட்டித்தவிர்ப்பு ஒப்பந்தம் செய்துகொன் டன.பின்னர்எஸ்டபிள்யூஆர்டிபண்டாரநாய கவின்தலைமையில்விப்வைகாசமசமாஜக்கட்சி சிங்கள பாஷா பெரமுன மற்றும் இன்னும் சில சுயேட்சை உறுப்பினர்களையும் கொண்டு 1956 பெப்ரவரி 2ம் திகதி மக்கள் ஐக்கிய முன்னணி எனும் அமைப்பை ஏற்படுத்தினர்
இத்தேர்தலில் போட்டியிட்ட 5 பெண்களில் 3 பெண்கள் வெற்றிபெற்றனர் தெடிகமதொகுதியில்
1956ஆம் ஆண்டு தேர்தலில் பெண்கள்
கொழும்பு வடக்கு
1. இருமதி விவியன் குணவர்தன (USSP) 68 2. வீமன் பெரோ (MEP) - 229 3. ஜே.டி.சில்வா விஜயரத்ள (UNP) - 94.89 4 டபிள்யூ.டி.டி.சில்வா (D- 1805 SABANGSA
எச்சந்திரபால குனசேகர (USSP) - O 2. ஏ.ஈ.பி.ரிெஎல்ல (UNP) - 6309 3. திருமதி குகம்சிறி குணவர்தன (MEP) - 】的穹 அவிஸ்லாவெல்ல
1. திருமதி ேெளாடா ஜயசூரிய (UNP) - 78. 2 பிலிப் குனாவர்தன (MEP) - 30070
எச்.எம்.எஸ்.ஜயவர்தன (I)-
1 மைந்திரிபால ஹேரத் (MEP) - 22öß 2 திருமதி விமலா கன்னங்கர (UNP) - S60 3. டபிள்யூஏமுனசிங்க (I)- ASIA Eo
1. திருமதி விமலா விஜயவர்தன (MEP) - .ே ஜோன் எட்மண்ட் அமரதுங்க (UNP) 8. எச்.பி.ஜயவர்தன () - 4. sg.s, VGL sürel Luar () - S75 1957ஆம் ஆண்டு செப்டெம்பர்1இல் வெலிமட தொகுதியில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் பெண்கள் 1. திருமதி குகமாராஜரட்ன () - 1069 2. எம்பிஏஜயகந்தர ()-
ஐதேக சார்பில்போட்டிய 16456 வாக்குகளால்
அவிஸ்லாவெல்ல தொகு போட்டியிட்டகிளோடா களால் தோல்வியடைந் பிலிப் குணவர்தன வென் EL AWG63T s(TfGM) (CIUTL" வர்த்தனா அத்தொகுதியில் களால் வெற்றிபெற்றார்.
போட்டியிட்டகுசுமாகுண எால்வெற்றிபெற்றார். மீரி டியிட்ட விமலாவும் வெற்
இலங்கை பாராளுமன்ற
விமலா விஜ 1956 ஏப்ரல் 12 ஆம் திக ஐக்கிய முன்னணியின் அெ அமைச்சராக விமலா கன் இலங்கையின் பாராளும6 முறையாக அமைச்சர் பத பெருமை இவரைச்சாரும் களில் பெண்களும் நிய என்று கோஷம் எழுப்பிபி அளவில் ஐக்கிய பெண் அமைப்பையும் தோற்றுவி தன கடனயில் பெரும் வியாபாரியான கரோலி மகள் கொழும்பு விசாகா தில்கல்விபயின்றஇவர்த பணக்காரரான டீசிவிஜ ணம் புரிந்தார் இடது இணைந்து அரசியல் வேெ பட்டுவந்த இவர்1952இல் சியில் சேர்ந்து களனி தொ வர்தனனாவுடன் போட்டி தார். அத்தேர்தலில் பூரீல முக்கிய பங்காற்றியிருந்த மீரிகமதொகுதியில்போட் வர்த்தன2529 மேலதி: பெற்றார். அதுவரை பெ வாக்குகளில் இதுவே கூடி தப்படுகிறது. பண்டாரநாயக்கவின் அ சைக்குரியவர் என அழை பெற்றபண்டா-செல்வா ரநாயக்கவின் அமைச் கொண்டே எதிர்த்தார் 1 விவாதத்தின்போது அகுெ னர் பதவியில் இருந்து னோடு போட்டிக்கு வரும் விக்கிரமசிங்கவுக்கு சவால் மக்கள் ஐக்கிய முன்னணி வர்த்தனவின் தலைமையி லிருந்து வெளியேறியபின் பாரநாயக்கவின் இரண்டா உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் நியமிக்க விமலா விஜயவர்தன பன் சம்பவத்துடன் தொடர்புை தின்பேரில்கைதுசெய்யப் டிருந்தார் விமலா பண்டா கில் ஆறாவது சந்தேகநபர்
1959 GLIGILLOL 25Lb கொழும்புறோஸ்மீட்பிளே லத்தில் சுடப்பட்டு அடுத்த பண்டாரநாயக்க கொலை ளாக பலர் குற்றம்சாட்டப் நாயக்கவைச் சுட்டவர்தல் எனும் பிக்கு இவர் நான்க கொள்ளப்பட்டார். இரண்ட ஹேமச்சந்திரபியசேனஜய வர்தனவுக்கு நெருங்கிய பூரீலங்கா சுதந்திரக் கட்சியி களில் ஒருவர் 1952இல் களனியில் போட்டியிட்டே வாகப் பிரச்சாரம் செய்தவ நபரான கலனிரஜமகாவிக புத்தரக்கித தேரோவும் இச் கிய தொடர்புடையவர் என வர்.இவர் ஐக்கியபிக்குகள்
னர். இவருக்கும் விமலாவு தது கண்டுபிடிக்கப்பட்டது கூடி உரையாடிய பல விபர ருந்தன.
(ஆதாரம் பிரதமர் பண்ட விசாரணையில்வெளியாகு
SSP-tanka Sana Somojo Party திவயின-25.09.1994) UNP-United National Party |-independa பண்டாரநாயக்க கொலை
MG-Mohojomoksolih Puomuluno பின்விமலாவை விடுவித்த
 
 
 

27 - ഉൺ 09, 1995
பிட்டவிமலாகன்னங்க
தோல்வியடைந்தார். தியில் ஐதேக சார்பில் யகுரிய2252வாக்கு தார். இத்தொகுதியில் yrs. Málgs 8108101% டியிட்ட விவியன் குண 1852மேலதிக வாக்கு கிரிஎல்ல தொகுதியில் வர்த்தன9963வாக்குக கமதொகுதியில்போட்
பெற்றார்.
கருத்து வெளியிட்டார். "ஆறாவது சந்தேக் நபர் இந்த நாட்டின் தேசியப் பத்திரிகைகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டவர் பிரதமர் கொலை யின் பின் ஏற்பட்ட மோசமான நிலைமையை சரியான வழிக்குக் கொண்டு செல்ல முடிந்தது இப்பத்திரிகைகளினாலேயே அதேபோல் தனக்குஎதிராகஇருந்த அரசியல் அழுத்தங்களை வெளிக்கொணர்வதற்கும் பத்திரிகைகளே அவ ருக்குக்காரணமாக இருந்தன.
குசுமாராஜரட்ண 956 தேர்தலில் வெலிமட தொகுதியில் மக்கள்
இரசியலில் பெண்கள்-3
யவர்தன தி பதவியேற்ற மக்கள் மச்சரவையில் சுகாதார னங்கர பதவியேற்றார். *ற அரசியலில் முதன் வி வகித்த பெண் என்ற இலங்கை உயர்சேவை மிக்கப்பட வேண்டும் ன்1948 ஜனவரி மாதம் கள் முன்னணி என்ற த்த விமலா விஜயவர் உயர்மத்திய தரவர்க்க R) ÄäalI GTäTLOIslä மகளிர் வித்தியாலயத் ண்ணளவுபணம்படைத்த யவர்தனவைத் திரும ாரி இயக்கங்களோடு லகளில் அதுவரை ஈடு பூரீலங்காசுதந்திரக்கட் குதியில் ஜேஆர்ஜெய யிட்டு தோல்வியடைந் ங்கா சுதந்திரக்கட்சியில்
IT,
டியிட்டவிமலா விஜய வாக்குகளால் வெற்றி ண்கள் பெற்ற மேலதிக ய பெறுமானமாகக் கரு
மைச்சரவையில் சர்ச் க்கப்பட்டவிமலா புகழ் ப்பந்தத்தையும்பண்டா சரவையில் இருந்து 956இல் மொழிச்சட்ட ரஸ்ஸதொகுதிஉறுப்பி விலகி முடிந்தால் தன் படி டொக்டர் எஸ்.ஏ O GNULITÍ.
உடைந்து பிலிப் குண ான குழு அரசாங்கத்தி
OLDULLL LIGA வது அமைச்சரவையில் வீடமைப்புத்துறை L. I.
டாரநாயக்க கொலைச் டயவர் என்ற சந்தேகத் பட்டுசிறைவைக்கப்பட் நாயக்ககொலை வழக்
ஆவர். திகதி பண்டாரநாயக்க ஸில் உள்ளதனது இல் நாள் மரணமடைந்தார். வழக்கில் சந்தேகநபர்க பட்டிருந்தனர் பண்டார துவே சோமராம ஹிமி ாவது சந்தேகநபராகக் ாவது சந்தேகநபரான வர்தன விமலா விஜய பவர் ஹேமச்சந்திர ஸ்தாபக உறுப்பினர் விமலா விஜயவர்தன பாது அவருக்கு ஆதர ர், முதலாவது சந்தேக ராதிபதிமாப்பிட்டிகம சம்பவத்துடன் நெருங் க்குற்றம் சாட்டப்பட்ட
முன்னணியின்உறுப்பி
ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கேஎம்பிராஜரட்ண போட்டியின் போதுகட்டுக்காசை குறிப்பிட்டதினத்தில் கட்டாத குற்றம் பற்றிய வழக்கு விசாரணையில் நீதிபதி எச்.டபிள்யூஆர்வீரகுரிய வழங்கியதீர்ப்பில்ராஜ ரட்ணவின் தேர்வை ரத்து செய்தார். 1957 மே மாதத்தில் வழங்கிய அத்தீர்ப்பின்காரண மாக செப்டெம்பர் மாதம் 7ம் திகதி இடைத்தேர் தலைநடத்தவேண்டியேற்பட்டது. அத்தேர்தலில் போட்டியிட்ட ராஜரட்ணவின் மனைவி குசுமாராஜரட்ண1453 மேலதிக வாக் குகளால் வெற்றிபெற்றார்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்றவுடனேயே பாரா ளுமன்றத்திற்கு "ரீ எழுத்துப்பொறிக்கப்பட்ட வாகனத்திலேயே வந்தார். அதுவரை ரீஇலக்கம் பயன்படுத்தப்பட்டு இருக்கவில்லை. அந்த நாட்க ளில் வடகிழக்கெங்கும்பூரீஎதிர்ப்பு போராட்டம் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்ததுகுறிப்பி டத்தக்கது.
விமலா விஜயவர்தன
1958 ஏப்ரல் 9ம் திகதி ரீ சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விமலா தலைமையிலான ஒரு குழு றோஸ்மீட்பிளேஸிலிருந்த பிரதமரின் இல்லத்தை முற்றுகை இட்டுக்கொண்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பண்டா செல்வா உடன்படிக் கையை கைவிடும்படிகோரிக்கைவிடுத்தனர் பண் டாரநாயக்கவும் அவ்வுடன்படிக்கையை கைவிடு வதாக எழுத்து மூல உறுதியை அன்றே வழங்கி
GOTTAT
குசுமா முதலாவதாக முகம் கொடுத்த பாராளு மன்ற விவாதம் பண்டா செல்வா ஒப்பந்தம் தொடர்பானது பண்டா செல்வா ஒப்பந்தத்தின் போது பின்வருமாறு அவர்உரையாற்றியிருந்தார் "கெளரவ உய சபாநாயகர் அவர்களே மக்கள் ஐக்கியமுன்னணியின்தேர்தல்விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த படி இருவருடங்களுக்கு முன் னர்டொக்டர்என்எம்பெரோசிங்களமும்தமி ழும் அரச கருமமொழியாக அரசியலமைப்புக் குள்திருத்தம் கொண்டுவரவேண்டும் என இந்த சபைக்குமுன்மொழிந்தபோது அதனைஎதிர்த்து சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக வேண் டும் அது அரசியல் அமைப்பிலும் இடம் பெற வேண்டும் என்றும் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பிரதமர் அவர்கள்கூறியிருந் தார். ஆனால் அது இன்னமும் செய்யப்பட வில்லை. சிங்கள மக்களின் அடிப்படை உரிமை
க்கும் தொடர்பு இருந் டன், இவர்கள் ஒன்று ங்களும் வெளியாகியி
பாரநாயக்கா கொலை ம் அரசியல்இரகசியம்
ய விசாரணை செய்த நீதவான்பின்வருமாறு
சிங்கள மொழிச்சட்டத்திலேயே தங்கியுள்ளது. எனவே அது அரசியலமைப்பில் உள்ளடக்கப்படு வது அவசியம் அப்படியில்லாவிடில் அரசியல் அமைப்பைத் திருத்தம் செய்வதில் அர்த்த மில்லை. ஆங்கில ஏகாதிபத்தியவாதிகள் தான் சிங்கள மக்களை அழிப்பதற்காக சிறு பான்மை இனங்களுக்கு விசேட சலுகைகளை வழங்கினர் சிறுபான்மை இனங்களிலும் தமிழர்
களுக்கு விசேட சலுகைகளை வழங்கினா
கள்.பாரதத்தை இரண்டாககடைத்துகதந்திர அரசுகள் இரண்டை உருவாக்குவதற்காக முஸ் லீம் மக்களை இந்து மக்களுக்கு எதிராக இயக்க சூழ்ச்சி செய்ததைப் போலவே, சிங்கள மக்க ளுக்கு எதிராக தமிழரையும் தூண்டிவிட்டுள்ள னர். இது எவ்வளவுதூரம் சாத்தியமாக இருக்கி றது என்பதற்கு உதாரணம் மேல் நாட்டு (உ ரட்ட) ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு போது இந்நாட்டின்நிலப்பரப்பில்98%சிங்களவருக்குச் சொந்தமாக இருந்தது. ஆனால் இன்று இரு மாகாணங்கள்-வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களையும் தமிழர்களின் தலைவர்கள் தங்களது.பாரம்பரியபிரதேசம்என்று சொல்லும ளவிற்கு துணிவுபெற்றிருக்கின்றனர். எனவே பிரதமரின் சமஷ்டி ஒப்பந்தம் சிங்கள மக்களை தமிழ்மக்களுக்குக்காட்டிக்கொடுக்கும் செயலா கவே நாங்கள் கருதுகிறோம் என்றாவது இந்த தேசத்துரோக ஒப்பந்தத்தை சட்டமாக்குவதற்கு சிங்களமக்கள்இடம்தரமாட்டார்கள்என்பதைக் கூறிவைக்க விரும்புகிறேன்." (IJib Honsard House of Representotive - 26, 11, 1957)
பண்டா - செல்வா ஒப்பந்தம் பொது மக்களின் எதிர்ப்புகளுக்கு உள்ளாகியிருக்கிற சூழ்நிலையில் "பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர் தலைநடத்துங்கள்'என்றுகோரினார் இலங்கைக் கான யூகோஸ்லாவிய தூதுவரை நாட்டைவிட்டு வெளியேற்றும்படியான யோசனையையும் அவர் பாராளுமன்றத்தில்கொண்டுவந்தார். பாராளுமன் றத்தில் வெளிநாட்டு தூதுவர் ஒருவர் தொடர்பான யோசனை சமர்ப்பித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவே. 1960 மார்ச் பொதுத்தேர்தலின் போது வெலிமட தொகுதி ஊவாபரணகமவெலிமடதொகுதியில் அவரது கணவர்கேஎம்.பி.இராஜரட்ணவும் ஊவா பரனகம தொகுதியில் ஜாதிக விமுக்தி பெரமுன (தேசிய விடுதலை முன்னணி சார்பில் குசுமாவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 1960 யூலை தேர்தலில் ராஜரட்ண தம்பதிகள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். எனினும் சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டம் செய் தமை, காயப்படுத்தல்களில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளின்பேரில் பதுளைமஜிஸ்ரேட்நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராஜரட்ன இரண்டரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் தனது சிறைத்தண்டனையை நீக் கும்படி பாராளுமன்றக் கட்டடத்துக்கு முன் உன் ணாவிரதம் மேற்கொண்ட ராஜரட்ணாவை அவ ரது பிடகோட்டே வீட்டுக்கு கொண்டு வந்து வீட் டுக்குளேளேயே சிறைவைத்தனர் (House Res) குசும ராஜரட்ணவும் கணவரோடு சிறையிருக்க
குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1962 யூன் மாதம் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் கே.எம்பி ராஜரட்னாவெற்றிபெற்றதுடன்1965ஆம் ஆண்டு அரசாங்கம் வரை ராஜரட்னா தம்பதிகள் அங்கம் வகித்தனர். பெளத்தமதத்தை அரசமதமாக்குவது நாடற்ற இந் திய வம்சாவளி மக்கள் ஐந்து லட்சம் பேரையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்புதல் ஆகிய இரண்டு காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்றத்தில் ரீலசுக மற்றும் லங்காசமச மாஜகட்சிகூட்டரசாங்கம்கொண்டுவந்தவிவாதத் தின்முடிவில் எடுக்கப்பட்டவாக்கெடுப்பில்(1964 டிசம்பர் 3ம் திகதி) குமா ராஜரட்ண எதிர்த்து வாக்களித்தார். ஒரு வாக்குவித்தியாசத்தில் அரசு தோல்வியைத் தழுவியதால் 1965 பொதுத்தேர்த லுக்கு வழிகோலியது. 1965 பொதுத்தேர்தலில் மீண்டும் ஊவா பரணகம தொகுதியில்போட்டியிட்ட குசுமா 1951மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். ஐக்கிய தேசியக் கட்சி அத்தேர்தலின் போது ராஜரட்ணா தம்பதிகளுக்கு எதிராக எவரையும் நிறுத்த வில்லை. ஆனாலும் வெலிமட தொகுதியில் திருகே எம்பிராஜரட்னா தோல்விக்குள்ளா னார். 1965 மார்ச் 27ம் திகதி அமைக்கப்பட்ட டட்லி சேனநாயக்கவின் கூட்டரசாங்கத்தில் குசுமா உள்நாட்டுப்பிரதி அமைச்சராக பதவியேற்றார். இருந்த போதும் டட்லி சேனநாயக்க கூட்டரசாங் கத்தில் கூட்டு தொடர்ந்தும் இறுக்கமாக இருக்க வில்லை. தமிழ் மொழி விசேடஏற்பாட்டு சட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்துகுசுமாராஜரட்னாபிரதி அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார் அதைத் தொடர்ந்து அவ்வரசாங்கத்திலிருந்து நம் பிக்கையிழந்த தமிழரசுக்கட்சியும் 1968இல் வில கிக்கொண்டது. பன்னிரண்டு வருடமாக பாராளு மன்ற அரசியலில் ஈடுபட்டிருந்த குசுமா 1970இற் கும் பின் அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகிக் QABETTGARTLITÍ.
all (ULD

Page 12
வசந்தம் வந்துவிட்டது. மண்ணுலகை அற்புதமாக மாற்றுகிற மாய வசந்தங்களில் அதுவும் ஒன்று. சந்தோஷத்
தின் மற்றும் சோகத்தின் கவிஞனான சாஅதி அதைப் போல்நூறு வசந்தங்கள் கண் டிருக்கிறான். அன்று அதிகாலையிலேயே சாஅதி விழித் தெழுந்தான் கானப்பறவை மீண்டும் கீதமி சைப்பதைக் கேட்கவும், வசந்த கால அற்பு தங்களை மறுபடியும் பார்ப்பதற்காகவும், ரோணாபாத் நதிக்கரையின் மீதிருந்த பூந் தோட்டத்துக்கு அவன் போனான். இயற்கையின் வெகுமதியான ரோஜா மலர் களைச் சூடி, காலைத் துயிலில் ஆழ்ந்திருந்த ஷிராஜின் வயலை அவன் நோக்கினான். நறுமணம் கலந்த வெண்பனியினால் திரை யிடப்பட்டிருந்தது அது பூத்துக் குலுங்கிய மல்லிகைச் செடி ஒன்றின் கீழே, அழகான விரிப்பின் மீது சாஅதி உட் கார்ந்தான். அவன் நடுங்கும் கைகளில் பசு மையும் செம்மையும் கலந்த ரோஜா மொக்கு ஒன்றைப் பற்றியிருந்தான். தன்னை அணைக்கும் காதலனைப் பார்த் துப் புன்முறுவல் பூக்கும் ஒரு இளம் பெண் ணைப் போல, காலை மென்காற்றுக்காகத் தன் இதழ்களை விரிக்கிறது இந்த ரோஜா' என்று மெதுவாக முணுமுணுத்தான். சாஅதி இப்போது மிகுந்த வயோதிபனாகி விட்டபோதிலும், அவனுடைய ஆத்மா அரைவாசி மூடிய இமைகளினூடாகவும் காதுகளின் வழியாகவும் இந்த உலகத்தின் அற்புதமான நிகழ்ச்சிகளையும் உருவங்க ளையும், அறிமுகமாகாத நெடுந்தொலைவு களின் இசைகளையும் நிசப்தங்களையும் இன்னும் கண்டும் கேட்டும் மகிழ்ந்தது. கவிதை எனும் மந்திரசக்தி விண்மீன்களின் ராஜ்யத்தில் உள்ள காஃப் மலையின் உச்சி யில் தனது கூட்டை அமைத்துள்ள அந்த ஜாருக்த் பறவை அவனோடு இன்னும் பேசிவந்தது தான் காரணமாகும். ஒளி நிறைந்த கண்களும் சாம்பல் நிறச்சிறகு களும் பெற்ற கானப்பறவைகள், காதல் கன லும் வசீகரமான இன்னிசைப் பாடல்க ளைக் கூவின. அவற்றின் பாடல்கள் சாஅதி யின் இதயத்தில் எதிரொலித்தன. நெடுந்தூரத்தில் காதலோடு மலர்ந்து திக ழும் ரோஜாக்களின் நறுமண வாழ்த்துகளை
வருடுகிற மென்காற்றின் கன்னி மூச்சு கொண்டு தந்தது. இக் காதல் அறிவிப்பு Ø,60)6ኽበ சாஅதியின் ஆத்மா புரிந்துகொண்டது.
'இயற்கையின் மொழிகளை ஒரு அன்பு உள்ளம் எப்போதும் புரிந்து கொள்ளும். இசைப் பொருத்தத்தினால் நிறைந்திருக்கி றது இவ் உலகம், அதன் காதல் போதை அமரத்துவமானது." இப்படி வெகுநாட்க ளுக்கு முன்பு அவன் கூறியிருந்த வார்த்தை களை சாஅதி நினைவு கூர்ந்தான்.
கானப்பறவையின் இன்னிசையாலும் சிவப்பு ரோஜாக்களின் அழகினாலும் பரவச முற்ற சாஅதி, அவற்றின் மோக மூட்டும்
நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தான் அத
ன்ால் கிறக்கமுற்றுக் கண்களை மூடினான். கனவில் நிகழ்வதுபோல் இந்த உலகம் தன் உள்ளத்தில் சலனிப்பதை அவன் கண்டான். புனிதமான தாமரை மலர்கள் அணிசெய்ய அசைவற்று விளங்கும் இந்திய ஆறுகளை அவன கணடான
அறிவுள்ள யானைகள், அடர்ந்த காடுகளின் நடுவில் வாட்டமுற்று நிற்பதை அவன் பார்த்தான். டில்லியின் தங்க மாளிகைக ளில், தங்கள் கருநீலக் கூந்தலில் செக்கச் சிவந்த மலர்கள் சூடிக் காட்சி தரும் இனிய
NX Nبر
Σ8.
N XX XX /*
/ N
கடைசி
வசந்தம்
மகளிரையும் அவன் பார்த்தான். தூரானின் குறைப் பிரதேசங்களைக் கண் டான். சுடர்வீசும் வாள்கள் ஏந்திய கொடிய கயவர்கள் சூறைக்காற்றின் சிறகுகளால் சுமந்து செல்லப்படுவதையும் அவன் பார்த் தான். சூரியனால் பொசுக்கப்படுகிற பாலைநிலத் தையும் அவன் பார்த்தான். மேலே பறக்கும் கழுகுகளின் கூரிய கண்களிலிருந்து தப்ப வேகம் வேகமாக ஓடும் மான்களை, குதிரை கள் மீதமர்ந்து துரத்திச் செல்கிற பெதுரயின் வேட்டைக்காரர்களையும் பார்த்தான். புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் வர் சைகளைப் பார்த்தான். அவர்கள் மெக்கா வின் வாயில்கள் முன்னே முழந்தாளிட்டுப் பணிந்து பாடித் துதிப்பதையும் அவன் கண் LITašI. புராதன எகிப்தின் புகழ்வாய்ந்த அற்புதங் களை, பரந்து விரிந்த கடல்களின் நீல மினு மினுப்புகளை, டமாஸ்கஸ் நாட்டின் பட் டுப்போல் மிருதுவான சருமம் பெற்ற பெண்களின் ஒளிவீசும் உடல்களை அவன் பார்த்தான். வளைந்து கொஞ்சுகிற அவர்க ளின் கைகள் இளம் சாஅதியின் கழுத்தை அழகிய மாலைபோல் சுற்றித் தழுவியது உண்டு. சாஅதி நெடுமூச்சுயிர்த்து, கண்களைத் திறந் தான். "ஐயோ, எனது நூறு ஆண்டுகள் இனிய கன வைப் போல் பறந்து போய்விட்டன; ஒரு இரவின் கனவுக் காட்சிபோல் மறைந்தன. அத்தனை வருஷங்களும் ஒரு நொடிப் பொழுதுபோல் ஓடிவிட்டன. இன்பக் கதை களே, கானப்பறவைகளே, ரோஜா மலர் களே, ரோஜாக்களின் சகோதரிகளான இன் பம் நிறைந்த இளம்பெண்களே, நீங்கள் எல் லோரும் எப்போதும் எனக்குத் துணையாக இருந்ததுதான் காரணம்' வெள்ளி மலர்கள் ஒளிர்ந்த சொர்க்கத் தோட் டத்திலிருந்து கதிரவன் வெளிப்பட்டான். புல்லும் பசிய இலைகளும், கற்களும் குன் றுகளும் மினுமினுத்தன. ஏனெனில் இரவு அவை அனைத்தின் மீதும் வைரப் பொடியை வாரித் தெளித்திருந்தது. நீல வானத்தையும், சூரிய உதயத்தின் பொன்னொளியில் பறந்து செல்லும் பற வைகளையும் சாஅதிஆழ்ந்து நோக்கினான். வியப்போடும் பயத்தோடும் அவன் அவற் றைப் பார்த்தான். 'உண்மை. உலகம் ஒரு அதிசயம்தான். ஒரு மோகினிக் கதைதான். அதன் அற்புதமும் அழகும் நிரந்தமானவை. 'நாள்தோறும் நான் இந்த உலகத்தைப் பார்க்கிறேன். ஒவ்வொரு நாளும் அதை அன்றுதான் முதல் முதலாகப் பார்ப்பது போல் நான் புதுவியப்புப் பெறுகிறேன் உலகம் பழகிப் போனது தான். இருந்த லும், அது அற்புதமாக இருக்கிறது. பழச னது என்றாலும் நித்தியப் புதுமை உடை யது. தனக்குத் தானே நிகரான - நிரந்த மான, விளங்கிச் சொல்ல முடியாத - ஒரு தனி அழகினால் அது புதிதாக விளங்குகிற
 
 
 
 
 
 
 

ഞ്ഞു 27 - ஓகஸ்ட் 09, 1995
2.
சாஅதி மீண்டும் உலகை நோக்கினான். இயற்கையின் பன்முக, அதிசய விளையா டல்களைப் பார்த்தான். பச்சைப் புல்வெளி யில் பவளச் செந்நிறக் கால்களால் நடக்கும் இரண்டு புறாக்கள் கொஞ்சிக்கொண்டிருந் ததை அவன் கவனித்தான். திரும்பவும் உரக் gÚ Gl 16)gðisrgör.
'உலகம் ஒரு வசியத்தில் கட்டுண்டிருக்கி றது. மறைந்திருக்கும் எவளோ ஒரு மாயக் காரியின் கைக்கோலின் மந்திர சக்தியில் அது சிக்கியுள்ளது. அதனால் எல்லாமே
- Dr.
TITEL
இனிய மோகினிக் கதையாக மாறிவிட்டது. 'உலகம் தலைதெறிக்க ஒடுகிறது. சிதறிப் பிரிகிறது. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், இந்த மகத்தான உல கத்தைப் புதுப்பித்து, மறுபடியும் சீர மைத்து, இப்படி அற்புதமான அழகுக் கதை யாய் நம் முன்னே பரப்பி வைப்பதுதான் எதுவோ?
'காதல் துடிப்பினால் கனத்துச்சோர்ந்த இத
யத்தோடு, மானை, பாறைகளில் இடித்துத் தன் கொம்புகளை முறித்துக் கொண்டே கூரிய குன்றின்மீது ஏறும்படி செய்கிற சக்தி 615/? 'அதன் பச்சைப் போர்வையைக் கிழித்து வெளிப்பட்டு, மிக இனிய நறுமணத்தைப் பரப்பும்படி ரோஜாவை எது தூண்டுகிறது? 'மனிதப் பிறவியை எங்கிருந்தோ தோன்ற வைத்து, சிந்திக்கவும், துன்பப்படவும், சுட் டெரிக்கும் ஆசைகளின் தீக்கொழுந்துகளை அனுபவிக்கவும், சாக விரும்பாமல் எப்போ தும் இருக்கவும் தவிக்கும்படியாக, ரத்தமும் சதையும் பெற்றுத்திரியச் செய்வது எது? "ஆக காதலே, வெற்றிகொள்ள முடியாத சக்தியே, இனிய கொடுங்கோலனே! நெடுங்காலமாக நான் உன்னை அறிவேன். ஆயினும், உனது ஆழத்தையும் உன் சாரத் தையும் ஒபோதும் நான் பூரணமாக உணர முடிந்ததில்லை " இதுதான் அவனது கடைசி வசந்தம் என்று சாஅதியின் உள்ளுணர்வு அவனுக்கு உணர்த் தியது'.
அவனுடைய இறுதி வசந்தம் தோட்டக் கதவு திறந்தது. ஷிராஜின் நஸியத், மென்காற்றின் வருடுத லுக்குத் தனது பணிவெண் உடலைக் காட்டி யவாறு உள்ளே வந்தாள். அடிக்கடி வருகிற வள்தான். சாஅதியின் காதலி அவள் திராட்சை மதுபோல் கிறங்கவைக்கும் அவ ளுடைய உதடுகளும், துணிபோர்த்தாத அவ ளது கரங்களின் வெண்மையும் கதகதப்பும், நூறு வயதுக் கவிஞனின் தூக்கமற்ற இரவு களை அவ்வப்போது ஆனந்தமயமாக்கியி ருக்கின்றன. சாஅதி, தன் இளமை நிரம்பிய, வாட்டமு றாத இதயத்தினால் பூரணமான அவளைக் காதலித்தான். அவனது அமரகாவியமான குலிஸ்தானில் பொன் எழுத்துகளால் அவ ளைச் சித்திரித்திருக்கிறான். கைநிறைய ரோஜா மலர்கள் ஏந்தி நஸியத் அருகே வந்தாள். அவளே ஒரு ரோஜாப் பூ மாதிரி சுகந்தம் பரப்பினாள். அவனை வாழ்த்தினாள். கவிஞன்துக்கத்தோடு இருந்தான். அவனது வெளிர் உதடுகளில் விசனம் படிந்திருந்தது.
് s == - |\$|
அவெதிக் இஸாகியான்
'மனிதரில் மிகவும் சந்தோஷமானவரே, உங்களை எது துயரப்படுத்துகிறது? சாஅதி மவுனமாக இருந்தான். 'உங்கள் நினைவோட்டத்தை நான் நேசிக் கிறேன், ஒ, சாஅதிஉங்கள்துக்கம் அறிவுபூர் வமானது. வேதனையில்தான் முத்துகள் பிறக்கின்றன என்றும், வாசனைத் திரவியம் எரிகிற போதுதான் நறுமணம் தருகிறது என் றும் உங்கள் இனிய உதடுகள்தானே அறி வித்திருக்கின்றன." சாஅதி ஒளியற்ற மென்னகையோடு அவ ளைப் பார்த்தான். 'பாருங்கள், உங்களுக்காக நான் ரோஜாப் பூக்கள் கொண்டு வந்திருக்கிறேன். என் தோட்டத்தில் பூத்த மென்மையான ரோஜாக் 1,6t, '' அவள் சாஅதிமேல் ரோஜா மலர்களைத் தூவினாள் கவியின் வருத்தம் படிந்த முகத்தை, பளிச்செனத் திகழ்ந்த தன் விரல் நுனிகளால் தொட்டாள். 'சொர்க்கசுந்தரி, நீ எனக்குத் தந்த ரோஜாக் கள் உலகத்திலேயே மிகச் சிறந்த மலர்களா கவே எப்போதும் விளங்கின. அவை வாடி யதே இல்லை." "ஆமாம் சாஅதி, ஒருவர் ரோஜாவின் மனத்தை நுகரும் போது, அது சீக்கிரமே வாடிவிடும் என்று ஏன் நினைக்க வேண் டும்? அதன் வாசனையை எண்ணிப்பார் மலர் எப்பவோ வாடி விட்டது என்ற நினைவை நீ சீக்கிரம் மறந்துவிடுவாய்." கவி என்றோ சொன்ன வார்த்தைகளை நஸி யத் தன் வெள்ளிமணிக் குரலில் திரும்பச் சொன்னாள். அவள் அவன் அருகில் உட்கார்ந்தபோது, ஏகப்பட்ட கனவுகளை வரவழைத்த அவ ளது கூந்தல் சாஅதியின் முகத்தில் விழுந் தது. உடனே இனிய மென்காற்று ஒன்று, தனது வானவில் வர்ணச்சிறகுகளை அடித்த வாறு, தோட்டத்தின் வழியே விரைந்தது. சாஅதி தடுமாறும் தன் கையினால் நஸியத் தின் கனவுமயக் கூந்தலைத் தடவுகையில், காற்றில் படபடத்துச் சென்ற ஜம்ருக்த் பற வையின் அற்புதச் சிறகுகள் தான் அது. பின்னர், தன்னைச் சுற்றிலும் தகதகத்த மோகினிக் கதை உலகத்தின்மீது, தன் ஆத் அடித்தளத்திலிருந்து எழுந்த பார்வை ஒன்றைப் படரவிட்டான். இனிய
LDItalast
காதலியின் பிரகாசமான புன்னகையை அவன் பார்த்தான். சூடான கண்ணீர் அவ னது கிழ இதயத்தைப் புண்ணாக்கியது. அவ ளுடைய சின்னக் கையைத் தனகையில எடுத்தான். அதை முத்தமிட்டான். பிறகு அதை அவன் பதைபதைக்கும் தன் நெஞ் சோடு அழுத்தினான். "எனது கடைசி வார்த்தைகளை என் குலிஸ் தான் காவியத்தின் கடைசிப் பக்கத்தில் உனது சின்னக் கையினால் எழுதிவை:
நமது சுய விருப்பத்தின்படி நாம் பிறப்பு தில்லை. நாம் ஆச்சர்யத்தில் வாழ்ந்து, கவ லையோடு சாகிறோம்."
வல்லிக்கண்ணன்
தமிழில் நன்றி ஆர்மேனியச் சிறுகதைகள்

Page 13
சரிநிகர்
ജ്ഞ
பங்களாதேஷ் முஸ்லிம்களைப் பெரும்
|பான்மையாகக் கொண்ட ஒரு நாடு இந்த
நாட்டு மக்களின் வாழ்க்கையில் இஸ்லாம் மிகவும் உயிரோட்டமான முறையில் பிணைந்துள்ளது. முஸ்லிம்கள் கடவுளின் மீதும் இறைதூதர் மீதும் அளவற்ற நம்பிக்கை கொண்டவர்கள் புனித குரானின் போதனையின் வழியிலேயே தமது வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.
ஆனாதிக்கமும் பெண்ணடிமைத்தனமும் மதத்தின் வழியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக விதியாகும் ஆண் உறவினர்களின் கண்காணிப்பிலேயே பெண்கள் வாழ வேண்டியவர்களாகடள்ளனர். பெண் சுதந் திரமாக இருப்பதை இவர்கள் எதிர்பார்ப் பதில்லை அனுமதிப்பதில்லை விரும் புவதுமில்லை. பெண்களின் தாழ்த்தப்பட்ட நிலைபற்றிய பல விம்பங்கள் ஆதியிலிருந் தேநிலவி வருகின்றன:
பெண்கள் உடல்ரீதியாக பலவீனமானவர் கள் புத்தி குறைந்தவர்கள் மன உறுதி யற்றவர்கள் வெகுளித்தனமாகப் பயங் கொள்பவர்கள் உளவியல்ரீதியாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் உறுதியற்றவர்கள் என்பன அவற்றில் சில
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்தே குடும்ப மொன்றில் பால் அடிப்படையிலான பார பட்சம் ஆரம்பமாகின்றது. முஸ்லிம் ஆண்
பிள்ளைக்கு பெயர் சூட்டும் சடங்கில்
இரண்டுமிருகங்கள் பலியிடப்படுகின்றன. ஆனால் பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் ஒருமிருகம்மட்டுமே பலியிடப் படுகின்றது. பர்தா (pudah) என்ற சொல் லின் அர்த்தம் முகத்திரை அல்லது முக் காடு இது ஒரு சமய நடைமுறையாகும் பருவமடைந்த பெண் அவளது நெருங்கிய ஆண் உறவினர்களைத்தவிர மற்ற ஆண்க ளிடம் முகம்காட்ட முடியாது அவள் முஸ் லிம்பெண்கள் அணியும் ஆடை இது முழு உடம்பையும் மறைப்பது அணிந்திருந் தால் மட்டுமே வாசல்வரை செல்ல அனும திக்கப்படுகின்றாள் ஒவ்வொரு முஸ்லிம் தகப்பனும் கணவனும் தங்களுடைய மனைவியரையும் மகள்மாரையும் சுதந்திர மாக சுற்றித்திரிய அனுமதிப்பார்களானால் தங்களுடைய பெயர்கள் பாவச்செயல் செய்வோரின் பட்டியல் புத்தகத்தில் எழுதப்படும் என நம்புகின்றார்கள் வழமையாக பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் குரானை படிப்பதற்காக சமய ஆசிரியர்களை நியமிப்பார்கள். ஆனால் படிப்பித்தவற்றின் அர்த்தத்தை படிப்பவர் களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்வி கட்டாய மானது என இறைதூதர் தெளிவாகக் கூறியபோதும் முகத்திரையானது உள்ளுர் சமய ஆசிரியர்களிடம் கல்விகற் பதைத் தடைசெய்கிறது அல்லது உற்சாகப்படுத்தத் தவறுகின்றது. பெண்கள் சமய ஒன்று கூடலிலோ பள்ளி வாசலுக்குள்ளோ கூட்டங்களுக்கோ விழாக்களுக்கோ அணு
மதிக்கப்படுவதில்லை
பெண்களுக்கு குறிப்பாக வீட்டுக்கு வெளி யே பொருளாதார நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ள பெண்களுக்குமுகத்திரை (Wel) தடையாக உள்ளது. இதனாலேயே உற் பத்தி நடவடிக்கைகளில் ஆண்களுத்தான் உரிமையிருப்பதாக கருதப்படுகிறது.
அவன் தான் குடும்பத்திற்கு உணவளிப்
பதில் முதன்மையானவன்? சமூக பழக்க வழக்கத்தில் ஆண் பிள்ளையே குடும்பத தில் உற்பத்தியாளனாக அடையாளங்கா ணப்படுகிறான். பெண்பிள்ளை ஒரு கடனா கவும் சுமையாகவுமே கருதப்படுகிறாள் இதனாலேயே முகத்திரையானது பெண் சமூக பொருளாதார அரசியல் கலாசார துறைகளில் முன்னேறுவதற்குப் பிரதான தடையாக உள்ளது எப்படியிருந்தபோதும் வறுமையின் அதிகரிப்பு உற்பத்தி முயற்சி களில் பங்களிப்பதற்கு பெண்களின் தேவை அதிகரிப்பு குடும்ப நலனுக்கு உழைப்பது ஆகியவற்றின் அழுத்தம் காரணமாக இன் றையநாட்களில் முகத்திரையின் பயன்பாடு குறைந்துள்ளது. இஸ்லாமிய முறையில் திருமணம் எல்லா ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமா னது முஸ்லிம் தகப்பனார் திருமணம் முடிக் கும்வயதில் புதல்வியை வைத்திருப்பதற்கு "புனிதப் பயணம்' அனுமதிப்பதில்லை
இதனாலேயே சமூகமானது எப்பொழுதும் திருமணமாகாத பெண்களைக் கீழ்த்தரமாக நோக்குகிறது. திருமணத்தின் பின் கண வனே அவளுடைய வாழ்க்கை இஸ்லாத் தின்படி ஒரு பெண்ணின் கணவன் அவளு டன் எல்லா வகையிலும் திருப்தியடைந் தால் மட்டுமே அவள் சொர்க்கத்திற்குள் நுழையலாம்.
பெண்களைத் தாழ்த்தி வைக்க பிரபலமான பல நம்பிக்கைகள் உண்டு உதாரணமாக கணவனின் காலடியிலேயே பெண்ணின் சொர்க்கம் உள்ளது என்று சொல்வது மனைவி கணவனிடம் அடிவாங்கிய பகுதி யானது புனிதமாக மாறும் என்பது மற்றொ ன்று ஒரு மனைவியிடம் அவள் கணவனுக் குக் கீழ்ப்படிந்து நேர்மையானவளாக பக்தியுள்ளவளாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கீழ்படிவுக்கு குறிப்பாக கணவன் கூறுவதை எதிர்ப்பின்றி கேட்கவேண்டும் என்பதே அர்த்தம் அவளது கணவனின் காலைத் தொடு வதுடன் அவனது பெயரை ஒருபோதும் உச்சரிக்கவும் பெண் அனுமதிக்கப் படுவதில்லை.
முஸ்லிம் சட்டத்தின்படி திருமணம் ஒரு
உடன்படிக்கையாகும் தேவையானபோது விவாகரத்து செய்துகொள்ள அனுமதிக்கப்
படுகிறது. இதற்கான நிபந்தனைகள் தெளி வானதும் நிலையானதுமாகும். ஆனால் அதிகமான சந்தர்ப்பங்களில் முஸ்லிம் கணவன் விவாகரத்து நிபந்தனைகளை மீறியே செயற்படுகிறான். எந்தநேரத்திலும் எந்தக்காரணமுமின்றி அவனுடைய மனை
வியை அவன் விவாகரத்து செய்யலாம்.
முஸ்லிம் திருமணப் GDOu9lä) QLJai afla. ஆவணப்பதிவில் விவ அவளுக்கு அளிக்கா மனைவி விவாகரத்து மையை இழக்கின்றா நிச்சய மில்லாதது. நீ ஆபத்தான நடைமுை உறவினர்களும் வி பெண்களின் குறைகள் எடுத்துக்கூற AI விதவையின் நிலையுட விவாகரத்து செய்து சமூகத்தின் கண்க மோசமானவளாகத்
இதனால் திருமணமா கஷ்டங்களை எதிர் ே விவாகரத்தை தவிர்த்து அவளது கணவன் ெ களைக் தாங்கிக் கொ மான விவாகரத்தின் பலதார மணம் ஏற்றுக் விவாகரத்துப் பெற்ற பொருளாதாரச் சிக்க கின்றாள் அவளுக்கு இருப்பின் மிகவும் நெ கை வாழ நிர்ப்பந்திக்
ajataaf
16//ia3a5.
நிலைமைகளில் அ தகப்பனாரின் குடும் அனுப்பப்படுகிறாள். மேலதிக சுமையாகே
சில சந்தர்ப்பங்களில் ணாகக் கூலித்தொழில் வேலை தேடிப்போகி ளில் அவள் பிச்சை எடு நிலைக்குத் தள்ளப்பு அவள் தன் வாழ்க்கை கொண்டு விபசாரத்திர்
ஆண் பெண் இருவரு களை ஆதரிப்பவர் இ6 யில் இது கவனிக்கப்ப திக்க குடும்பத்தில் பெ தற்கு ஆண்களின் கொண்ட மதமே கரு தப்படுகிறது.
பங்களாதேஷ் சமூகம் வருகிறது. எனினும் பயன்தர நீண்ட கால விழுமியங்களும் சமூ களும் இறந்து கொள் வேளை புதியவை இ பெண்களின் விடுதலை TÉIGGIT SIGOTGOLDä5 66 MTG வருகின்றன
ஆங்கிலத்தி
நாகார் செள
தமிழில்: HAS. செல்ல
 

27 - pas6rojo 09, 1995 3.
திவாளர் முன்னி கணவன் திருமண கரத்து உரிமையை விடத்து முஸ்லிம் சய்வதற்கான உரி ள். ஆனால் இது ண்ட செலவுமிக்க யாகும். சமூகமும் பாகரத்து செய்த |ள நீதிமன்றத்தில் குவிப்பதில்லை. ன் ஒப்பிடும்போது QSIGIL GLIGI ளுக்கு மிகவும்
தெரிகின்றாள். GOT GLUGGTGGT LIGA) நாக்குகின்றார்கள் க் கொள்வதற்காக ய்யும் கொடுமை கின்றாள் அதிக
காரணமாகவே காள்ளப்படுகிறது பெண் கடுமையான லை எதிர் நோக்கு ப் பிள்ளைகளும்
ருக்கடியான வாழ்க் ப்படுகிறாள். இந்த
5/
வள் அவளுடைய ಕ್ಲಿಲ್ಲಿ திருப்பி
அங்கு அவள் ஒரு வ கருதப்படுகிறாள்.
அவள் பணிப் பெண் ாளியாக நகரத்துக்கு றாள் சில நேரங்க }த்து வாழவேண்டிய டுகிறாள் அல்லது முறையை மாற்றிக் குள்நுழைகின்றாள்.
க்குமான சம உரிமை றைதூதர் நடைமுறை டுவதில்லை. ஆனா ண்களைச் சுரண்டுவ
தலைமைத்துவம் வியாகப் பயன்படுத்
படிப்படியாக மாறி இந்த மாற்றங்கள் b எடுக்கும். பழைய க பழக்க வழக்கங் ண்டிருக்கும் அதே |டம் பிடிக்கின்றன. தொடர்பான விடய மாகப்பலம் பெற்று
Ο ΟΕ
வுதிரி
(பங்களாதேஷ்)
DibD
தழுறும் கரங்களிடையே
நானிருந்தேன் சிதைந்து போன மைந்தரின் வேதனை ஒலங்கள் என்னை உறுத்தின நான் வேதனையுற்றேன்
தொலைதுாரங்களில் மறைந்து போகும் மைந்தரின் முகங்களை நான் அறியேன் அந்த முகங்களில் அறிவு இருந்ததா அழகு இருந்ததா என்று நான் கேட்கப் போவதில்லை
தியாகங்கள் மட்டுமே தெரிந்த மைந்தரின் நினைவுகளை பழிக்க என்னால் இயலவில்லை கிளர்ந்த வேகத்தில் கிடைத்த பரப்பிலேரிய இளந்தளிர்கள்
காற்றின் திசையில் அள்ளப்பட்டவர் மேவொரு கேள்வியை எரிய
TazÝCZYTGJØPLUGIJADWIGODAJI
நேற்றுங்கூட இருவர் 0% 6Uഡിo நான் விபரமாகக் கேட்கவில்லை
கருணையுள்ளோரே கேட்டீரோ காகங்கள் கரைகின்றன. சேவல் கடவுகின்றது. காற்றில் மரங்கள் அசைகின்றன. மரணங்கள் நிகழ்கின்றன
இன்று ിസ്റ്റ്യ00 நாளைய கணவைத்தின்று தீர்த்தது காவிய இருள் கவிந்திருந்தது.
காலந்தான் உருண்டது கணிகளைப் பறிக்கத் தொலைதுாரம் போனவரைக் காணவில்லை தொலைதுாரம் போவதற்கு கனவழிகள் சொன்னவரைக் αόργαγγλογάλαγγα)
ஒளியைத் தேடும்
என் உணர்வுகளிற்கும் பதிவில்லை
2. என்னை ஒறுத்து ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்த்தப்படுத்தவென்று
என் கனவுகள் விழவும் மண்ணின் குரவிற்கு செவியிந்து போயிருந்தான்
இயலாது. உன் பிரிவைத் தாங்க என்னால் இயலாது. இல்லை.
அவன் என்னிடம் இல்லை. மண்ணின் குரலிற்கு பதிலுடன் போயிருந்தான்
என்னை உறுத்தும் நினைவுகளைச் சொல்வேன். நொந்துபோன என் நாட்களின் வேதனைச் சுமையினைச் சொல்வேன் சிதழுறும் காயங்கள் பேசும் மொழியினில் என்னைப் பேசவிடுங்கள்
இறுதியாக
என்னிடம் வந்திருந்தான் அவனது தேகம் குளிர்ந்திருந்தது இரத்த முறுஞ்ச நுளம்புகள் வரவில்லை. ஈக்களை அறன் நான் விடவில்லை.
1 டிசம்பர் 90
அஸ்வகோஸ்

Page 14
சரிநிகர்
60
சிரிநிகர் எழுபத்தைந்து இதழ் வந்ததையிட்டு நாம் எல்லோருமே மகிழ்ச்சியடைவதுடன் சரிநிகர் ஆசிரி யர் பீடத்திற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 75வது இதழ் இருபது பக்கங்களுடன் மிகவும் காத்திரமாகவே வந்திருக்கிறது. சரிநிக ரின் முதலாவது காலடியும் அதன் 75வது காலடியும் பத்திரிகையானது தனது வளர்ச்சிப் போக்கில் எவ்வளவு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படு கின்றது என்பதைக் காட்டுகிறது.
முதலாவதாக நாசமறுப்பானின் "யுத் தம் ஆம் மனிதாபிமானத்துடன்' என்ற தலைப்பிலான மனித உரிமைகளுக் கான யாழ் பல்கலைக் கழக ஆசிரிய ர்களின் பத்திரிகை அறிக்கை தொடர் பான விமர்சனக் கட்டுரையைப் பார்த் தேன். இக் கட்டுரையின் தலைப்பே மிகவும் கிண்டலானது கிண்டல் எனும் பொழுது பல்கலைக் கழக ஆசிரியர் களின் அறிக்கையைக் கிண்டல் பண்ணு வதற்கு அப்பால், சமாதானம் ஆம் ஜனநாயகத்துடன் என்ற கோசத்தைக் கிண்டல் பண்ணுவதற்காகவே இத் தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிற்து என்று நான் கருதுகிறேன். இப் பத்தி ரிகையின் 6வது பக்கத்தில் ஜனநாயகத் Ꮽl L-60ᎢfᎢ60Ꭲ சமாதானத்திற்காகப் போராடி வரும் மனோரஞ்சனின் யுக் திய பத்திரிகையுடனான நேர்காணலும் வெளிவந்துள்ளது. எனவே இத்தலைப் பானது 'சமாதானம் ஆம் ஜனநாய கம்' என்ற கோசத்தை நாசமறுப்பான் மிகவும் கொச்சைத்தனமாக நோக்கு வதையே காண்பிக்கின்றது. வட-கிழ க்கை பொறுத்தவரை எவ்வளவு தூரம் சமாதானம் முக்கியமோ அவ்வளவு தூரம் ஜனநாயகம் முக்கியம் என்பதை மறுப்பதற்கில்லை. சரிநிகர் பத்திரிகை கூட புலிகளின் தடையால் இதுவரை யாழ்ப்பாணம் போனதில்லை என்கி ன்ற ஆசிரியரின் வருத்தத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு பத்திரிகையோ இல்லையேல் புலிகள்
தவிர்ந்த வேறு யாராலும் ஒரு கூட்ட த்தையோ கூட்ட முடியாத நிலைதான் யாழ்ப்பாணத்தில் நிலவுகின்றது என்பதை சரிநிகர் ஏற்றுக் கொள்ளும் என நம்புகிறேன். பத்திரிகை சுதந்தி ரமும், ஜனநாயகமும் சிங்கள மக்களு க்கு மாத்திரம் அல்ல. தமிழ் மக்களு க்கும் வேண்டும் என்பதில் சரிநிகருக்கு
இரு வேறு கருத்து இருக்க முடியாது இலங்கையின் தென்பகுதியில் அரசாங் கம் பத்திரிகைத் தணிக்கையைக் கொண்டு வந்து விடுமோ என்ற ஐயப்பாட்டினைக் கூட கடந்த சரிநிகர் கிளப்பியிருந்தது. அது மாத்திரம் அல்லாமல் சண்டே லீடர் என்ற ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் தாக்கப் பட்ட போதும் சரிநிகர் ஓங்கிக் குரல் கொடுத்தது. இவை பாராட்டப்பட வேண்டிய விடயங்கள். ஆனால் அதே சமயம் சரிநிகர் பத்திரிகையில் யாழ்ப் பாணத்தில் இருக்கக் கூடிய பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக அங்கிருக்கக் கூடய ஜனநாயக சூழ்நிலை தொடர் பாக எத்தனை கட்டுரைகள் சரிநிகரில் வெளிவந்துள்ளன என சரிநிகர் ஆசிரி யர் பீடத்திடம் கேட்க விரும்புகிறேன். ஏனெனில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்களின் அறிக்கையை வரிக்குவரி விமர்சன த்திற்குள்ளாக்கியிருக்கும் நாசமறுப் பான் அவர்கள் மனிதாபிமானத்துடன் அரசாங்கம் யுத்தம்புரிய வேண்டும் என அவ் அறிக்கைக்கு விளக்கம் கொடுக்க முற்படுவதானது அவரின் மேதாவிலாசத்தை அல்ல, மாறாக இன் றைய அரசியல் நிலை தொடர்பான
9 GAI fl6oT LI filg5G0) GDĠ எந்த ஒரு தனிமனி க்கே உரிய சொந்த க்கள் இருக்கலாம், ! ப்பானுக்கும் இருக் பல்கலைக் கழக
சொந்த அரசியல் க கூடாது? மனித உ
ஆவணப்படுத்துவ நின்று விட வேண் ப்பான் விரும்புவத ஆனால் ஓர் அரசிய வர்கள் ஆவணப் வேலைகளில் ஈடுப கள் கேள்விக்குரி அவர் சிந்திப்பதும் கும் இன்று தமிழ் தொடர்பாக தமி யாருமே எழுதவே கின்றார்கள் என்ப Ulq. LJITV Tol5 GT (U பாணத்தில் இருந்து ; Gificò souri, Gisla களாகவோ அல்லது ந்து வரும்பத்திரிை நோகாமலோதான் எழுதப்படுகிறது. ெ பத்திரிகையில் வ கட்டுரைகளாக
இல்லையேல் சரிநி வரக்கூடிய பெரும் கள் கூட அதே த றன. நாசமறுப்பான கூட புலிகள் மீன் போனதை நியாய
சரிநிகர் எழுபத்தைந்தாவது இதழையும் வெளியிட்டிருக்கிறது. இவ்விதழில் தனது ஆசிரிய பீடத்தின் கொள்கை விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது. சரிநிகரின் எழுபத்தைந்தாவது இதழ் அதில் அதனது ஆசிரிய பீடத்தினர் யுத்தத்தை தாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்திருப்பதாகவும் 'யுத்தம் என்பது யுத்தம்தான் அதற்கு ஒருபோதும் மனிதாபிமான முகம் இருக்க நியாயமில்லை நீண்ட யுத்தத்தின் தர்க்க ரீதியான முடிவு கொடுங்கோன்மையே அன்றிச் சமாதானமல்ல' எனவும், இன் றைய பிரச்சினைக்கான தீர்வுதமிழ் முஸ்லீம் மக்களின் சுயநிர்ணய உரிமையை (கவனிக்க மலையக மக்களை வசதியாக மறந்துவிடுகி ன்றனர்) அங்கீகரித்து நடைமுறைப் படுத்துவதுதான் என்றும் கூறுகின்ற
GUIIT ,
வெற்றிகரமாக தன்
சுயநிர்ணய உரிமை என்பதற்காகப் பலரும் பல்வேறு விளக்கங்களைக் கூறி வருகின்றனர். சரிநிகர் ஆசிரிய பீடம் கூறும் சுயநிர்ணய உரிமை யாதோ? அது அவர்களுக்கே வெளிச்சம்? சுயநிர்ணய உரி மையை அரசியல் சார்ந்ததாக குறு க்கி விடுவதை நிராகரிக்க வேண் டும் (மனிதாபிமானத்தையும் கலக்க வேண்டுமாக்கும்) என்று கூறுவதனூடாக அப்பெரும் பொறி யிலிருந்து தப்ப முயல்கின்றனர் ஆசிரிய பீடத்தவர்கள்
யுத்தம் கொடுமையானது என்பது பாமரனுக்கும் தெரிந்ததே. எல்லோ ரும் யுத்தமின்றி வாழவே விரும்பு கின்றனர். சிங்கள தேசம் யுத்தம் புரியாமலே தமிழ்த் தேசத்தை ஒடுக்க ஆசைப்படுகின்றது. தமிழ்த் தேசமோ யுத்தம் செய்யாது தனது விடுதலையைப் பெற முடியாதா? என ஏங்குகிறது. ஆனால் இவற்று க்குக் குறுக்கு வழிகள் எவையாவது
உள்ளனவா? சரிநிகர்தான் காட்ட வேண்டும்.
தமிழ்த் தேசத்தின் விடுதலையா னது, சிங்கள தேசத்தின் முழுமை யான அழிவுக்கு வழிகோலும் என் பதாக சிங்கள தலைமைத்துவங்க ளில் இருந்து பாமரர்கள் வரை கற்பி தம் செய்யப்பட்டு அது வலுவாக
புத்தம் மக்கள தெரிவு முன்னது தென்புலத்தும் தெரிவு பின்னது இங்கு மக்கள் என் வர் ஈழத் தமிழ மலையகத் தமிழ ங்குகின்றனர்
ஊறிப் போய்விட்ட இன்றைய யதா ர்த்தத்தில், சமாதானமாக எப்படிப் பிரச்சினை தீரும்?
இன்று நடந்து கொண்டிருக்கிற யுத்தத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் யார்? சந்தேகமி ல்லாமல் ஒடுக்கும் தேசமான சிங்கள தேசமே அப்படியானால் யுத்தத்தைப் பொதுவாக எதிர்க்கும் போது அது தனது விடுதலைக்கு வேறு மார்க்கமின்றி தமிழ்த் தேசம் நடாத்தும் யுத்தத்தையும் எதிர்க்கி ன்றதல்லவா? இது தமிழ்த் தேசத் தைப் பலவீனப்படுத்துவதும் சிங் கள தேசத்தைப் பலப்படுத்துவது மாகும். அதாவது நிலவுகின்ற ஒடுக்குமுறையை ஏற்றுக் கொள்ளு ம்படி கோருகின்றது. இவ்விடய த்தில் சரிநிகர் ஆசிரிய பீடம் தமது கொள்கையாக வகுத்துக் கொண்ட "எங்கெங்கு அசமத்துவம் நிலவு கிறதோ அங்கங்கு எங்களுடைய தாக்குதல்கள் இடம்பெறும்' என் பது வெறும் ஏமாற்றா?
"எங்களுக்கு முன்னால் அதிக தெரிவுகள் இல்லை. ஒன்று சமத்து வம், சகோதரத்துவம் எல்லாவ ற்றிலும் பன்மைப்பாடு, கருத்தா டல், மற்றது - கொடுங்கோன்மை
வொரு மக்கட் வொரு வகையா அளவுகளிலும்
பாதிக்கப்பட்டிரு தையும் குறிப்பா L613, (BLDITBFLDITSL
GÍT GIT GOTI GT GóTLIG கவனத்தில் கொ ழர்கள் யுத்தம் தானம் வேண்டு தமக்கு விடுத Đ_fiG) LDJ,(86IIII என்றும் சிங்க ர்களுக்கு சுயநிர் வழங்குவோம் பு என்றுமா கோரு மையில் ஒவ்வெ னரும் தமது நல வகையிலும் விட்டுக் கொடு தானத்தைக் வடபுலத்தும் தெ யாளர்கள் ஆகா தவர்களல்ல. அ கட் சமூகங்களி
bLGualita, GGIT
ஜனநாயகத்துட தைக் கோருபவ கனவே கிழிந்து தேசத்துக்கு ஜ
 
 
 

ல 27 ஒகஸ்ட் 09, 1995
14.
ய காட்டுகிறது. தனுக்கும் அவனு அரசியல் கருத்து அதேபோல் நாசமறு கலாம் எனில் ஏன் ஆசிரியர்களுக்கு நத்துக்கள் இருக்கக்
flotD LŠpicbe,606||
ரின் கொள்கையை
துடன் அவர்கள் ாடுமென நாசமறு ாகத் தோன்றுகிறது. பல் கருத்தில் உள்ள படுத்தல் போன்ற | LIT) ഫ്ര്ബ്ബ யதாகிவிடும் என தவறான கருத்தா | மக்களின் நிலை |ழ் புத்திஜீவிகள் பேசவோ தயங்கு தும் உண்மை. அப் துவதாயின் யாழ்ப் வரும் பத்திரிகை ன் துதி பாடுபவர் கொழும்பில் இரு ககளில் புலிகளுக்கு எக் கட்டுரையும் வீரகேசரி வாராந்தப் க்கூடிய அரசியல் இருந்தாலென்ன கர் பத்திரிகையில் blura) TGT as G60) ன்மையில் வருகின் பின் இந்தக் கட்டுரை ாடும் யுத்தத்திற்கு ப்படுத்துவதாகவே
துக் காட்டுகிறது
உள்ளது. அவரது கட்டுரையின் கடை சிப் பகுதியில் 'புலிகளுக்கும் தனக்கு மிடையில் நிறையக் கருத்து வேறுபாடு கள் உண்டு புலிகளின் கருத்துக்கள் பலவற்றைத் தான் ஏற்றுக் கொள்ள வில்லை என்று கூற முற்படுவதானது தான் புலி அபிமானி அல்ல என்று காட்டிக் கொள்ள உதவுமே தவிர, அவ
ரது முழுக் கட்டுரையையும் வாசித்தால் புலிகளின் யுத்த மீறலை எவ்வளவு தூரம் நியாயப்படுத்தியிருக்கிறார் என் பது புரியும்
வெறுமனே அமைதி, சமாதானம் என்று கூறுவதன் மூலமோ இல்லையேல் யதார்த்தத்திற்குப் புறம்பான சிந்தனை களை வளர்த்துக் கொள்வதன் மூலமோ சமாதானம் வந்து விடாது. யதார்த்த நிலையை ஒட்டி அதற்கு ஏற்ப எமது கருத்துக்களும் முடிவுகளும் அமைய வேண்டும் கற்பனையில் சமாதானம் வந்து விடமுடியாது அதற்கான வழி முறைகளை அலசி ஆராய வேண்டும். அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே சரியான ஓர் அரசியல் தீர்வை முன் வைத்திருக்க முடியும். ஆனால் அரசா ங்கம் அவ்வாறு செய்யவில்லை. புலி களுடன் பேசி ஒரு தீர்வை எட்டுவதே அவர்களது நோக்கமாக இருந்திருக்க லாம். ஆனால் எவ் அரசியல் விடயங்க ளும் பேசப்படவில்லை. மொத்தத்தில் அரசின் அணுகுமுறையில் குழப்ப ங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அரசி யல் பேச்சுவார்த்தையையே ஆரம்பி க்காமல் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறி உடனடியாகவே யுத்தத்திற்கு
போனது சரியா? நாசமறுப்பான் அதனை ஏற்றுக் கொள்கின்றாரா? உண் மையில் மூன்றாவது யுத்தத்தின் மூலம் தனிநாடு கிடைத்துவிடும் என நாசமறு ப்பான் நம்புகிறாரா? இல்லையேல் உரிமைகளை பேரம்பேசக் கூடிய வகை யில் புலிகளின் பலமில்லை. எனவே மேலும் அவர்கள் பலமாக வேண்டும் என நாசமறுப்பான் விரும்புகின்றாரா? ஏனெனில் இக் கட்டுரையில் புலிகள் யுத்தத்திற்கு போனதை இவர் மிகவும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதையே காண முடிகின்றது. உண்மையாகவே புலிகள் பேச்சுவார் த்தை மூலம் ஒரு தீர்வினை விரும்பி யிருந்தால் அவர்களால் இப் பேச்சு வார்த்தையே முன்னெடுத்துச் சென்றி ருக்க முடியும் எந்த ஒரு பகுத்தறிவு வாதியும் புலிகள் சரியான காரணங் களுக்காகத்தான் பேச்சுவார்த்தையை குழப்பினார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் புலி களின் உத்தியோகபூர்வ பத்திரிகை யையும் விட ஒருபடி மேலாகவே அவ ர்களின் யுத்தநிறுத்த மீறலுக்கு நாசமறு ப்பான் வக்காலத்து வாங்குகின்றார். பல்கலைக் கழக ஆசிரியர்கள் புலி களின் மீதுதான் கோபத்தையும் குரோ தத்தையும் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அரசாங்கத்தின் மீதல்ல என்று கூறும் கட்டுரை ஆசிரியர் தனது முழு எழுத்திலும் அரசாங்கத்தையும் பல் கலைக் கழக ஆசிரியர்களையும் கண் மூடித்தனமாக எதிர்த்தாரே தவிர புலி களின் பிழையான போக்குகளை அவர் எவ்விடத்திலும் கண்டிக்கவில்லை. புலிகள் யுத்தம் புரிகின்றார்கள் அவர்களுடன் பேசாமல் சமாதானம் ஏற்பட முடியாது என்பது உண்மை ஆனால் யாருக்காக யுத்தம் புரிகின் றார்கள்? தமிழ் மக்களுக்காகவா அல் லது தமக்காகவா? தமிழ் மக்களுக்காக யுத்தம் புரிவதாக இருந்தால், அவர்க
தொடர்ச்சி பக்கம் 15இல்
தும் எங்களதும் | வடபுலத்தும்
ஆட்சியாளரது என்கிறார்களே, பதற்குள் சிங்கள ர், முஸ்லீம்கள்
ஆகியோர் அட ான்பதும் ஒவ்
டுமா இல்லையா என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்' என ஒரு சிங்கள புத்திஜீவியான விக்டர் ஐவன் கூடகருத்து வெளி யிடும் போது இந்த ஜனநாயக விரு ம்பிகள் தமிழ்த் தேசத்தை இன்னும் பயங்கரமாக ஒடுக்கி வழிக்குக் கொண்டு வரவேண்டும் எனக்
எதிரான யுத்தம்
GOLDLITGOlg5 T2
பிரிவினரும் ஒவ் கவும் வெவ்வேறு
இவ் யுத்தத்தில்
கிறார்கள் என்ப ஈழத் தமிழர்கள்
பாதிக்கப்பட்டு ற்றையெல்லாம் ாகின்றனரா? தமி 3 GGOOTL TLD GELDIT ம் எனும் போது லயோ வேறு தேவையில்லை வர் நாம் தமிழ OOTLLI gD, LiflGO)LDG8)LLI த்தம் வேண்டாம் கின்றனர்? உண் ரு மக்கட் தரப்பி ாகளை இழக்காத BEITífils, GO), E. GOD GIT 15 TLD'9| GBLD FLDIT கோருகின்றனர். ன்புலத்தும் ஆட்சி த்திலிருந்து குதித் வர்கள் இதே மக் மிருந்து மேற்கிள
ான சமாதானத் களின் முகம் ஏற் விட்டது. 'தமிழ்த்
நாயகம் வேண்
கூறுவதை என்னவென்பது
ஆக எல்லோருமே இங்கு நான்கு தேசங்கள் நிலவுவதையும் அவை ஒவ்வொன்றுமே ஏனையவற்றின் (பிரி வினை உட்பட) பரஸ்பரம் அங்கீ கரிக்காதவரை அவற்றுக்கிடை யிலான யுத்தம் தவிர்க்க முடியாதது என்பதையும் விளங்கிக் கொள் ளாது சிங்கள தேசம் பெருந்தன் மையாக ஏனையவற்றின் உரிமை களை வழங்க வேண்டும் ஒடுக்க ப்படும் தேசங்கள் உரிமைகளு க்காக மூர்க்கமாகப் போர் புரியாது சமாதானமாகக் கேட்டுப் பெற வேண்டும் என்கிற தொனியில் கரு த்துக்களை வெளியிடுகின்றனர்.
சுயநிர்ணய உரிமையை
யுத்தத்தினால் மனிதாபிமானம் கொலை செய்யப்படுகிறது என்ப தாலும், தமிழ்த் தேசத்தின் சார்பா கப் போராடுகின்ற புலிகள் தமிழ் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்க வில்லை என்பதற்காகவும், தமிழ்த் தேசம் முஸ்லீம் தேசத்தை ஒடுக்க முனைவதாலும் இந்த யுத்தம் வேண்டாம் என ஒருவர் கருதுவா ராயின் அவர் எவ்வளவு நேர்மை யான மனிதாபிமானியாக ஜனநா யகவாதியாக இருப்பினும் அவர்
ஒடுக்கும் தேசத்தை ஆதரிப்ப
வராகவே கொள்ளப்படுவார். ஏனெனில் யதார்த்தத்தில் ஒடுக்கு முறை நிலவிவருகிறது.
இந்த மனிதாபிமானிகளும் ஜன நாயகவாதிகளும் அவரவர் கொள் கைகளில் உண்மையான பற்று GO) LULJ GAusf G, GITT LIGGÖT , g. Gufi 35 GMT செய்ய வேண்டியது ஒடுக்கும் தேசம் புரியும் யுத்தத்தை எதிர்ப்ப தோடு, ஒடுக்கப்படும் தேசங்கள் ஒடுக்கும் தேசத்திற்கெதிராகப் புரியும் யுத்தத்தை நிபந்தனையின்றி ஆதரிப்பதுதான் அப்படிச் செய் யும் போதே நீண்ட காலத்தின் பின்பாயினும் இவர்கள் விரும்பும் மனிதாபிமானம் , ஜனநாயகம் சமாதானம் நிலவ வழியேற்படும். மாறாக உடனடியாக எல்லாத் தரப் பையும் யுத்தத்தை நிறுத்துமாறு கோருவது தற்காலிகமாக மனிதாபி மானத்தையும், ஜனநாயகத்தையும், FLDITSITGOT சகவாழ்வையும் கொண்டு வருவது போலத் தோன் றினாலும் அது உண்மையான நேர்மையான அர்த்தத்தில் அவற் றைக் கொண்டு வராது.
பலரும் தனி மனிதர்களுக்கிடை யிலான மனிதாபிமானத்தையும் ஜனநாயகத்தையும் முதன்மைப் படுத்த முற்பட்டு, சமூகங்களுக் கிடையிலான மனிதாபிமானம் ஜனநாயகம் நிலவ வேண்டியதை மறந்து விடுகிறார்கள் தனிமனிதர் களுக்கிடையில் மனிதாபிமான ஜனநாயகப் பண்புகள் வளர வேண் டுமாயின் சமூகங்களுக்கிடையே ஜனநாயகம் மனிதாபிமானம் நிலவ வேண்டியது முன்நிபந்தனை யாகும். அவ்வாறானதொரு சமுதாயப் புரட்சி நிகழும் வரை யுத்தமும் நடந்துகொண்டேயிருக்கும்.
சி. நந்தகோபன் வவுனியா

Page 15
நாடக வரலாறு பதிவுசெய்வதுமாற்றங் 06. GADSIMTGAL. augssono sociorum (6) autofla) (formula) usin soil () TL II, o por los a vario fu(San IL. விமர்சகனோபதிவுசெய்யும் வழக்கம் கிடையாது திருமறைக் கலாமன்றப்பு டைப்புகளும் சிறப்பானவை என Gloidistu sigEl Oso LJLJGourgon, Guop Glasivor GriGauguur (96 என்பதேஎமது பளிவான கருத்தாகும் இல்லையெனில் நாடக ஆர்வமொன் GOLDGUL DIVIDIT, GGTGTGG TING மூலை முடுக்குகளில் எவ்வித வசதிய மற்று நாடக மாடும் கலைஞர்களையும் Depägneb:it:GLID: ப்பிரக்ஞைபற்றி கருத்தில் கொள்ளாது பதிவுசெய்யவேண்டிவரும் அது அர்த் தமற்ற பதிவாகும்
நல்ல கலையெனில் பிற நாட்டார் அதனை மதிப்பர்' என்ற பாரதியின் கருத்துக்களைக் கூறுவோர் தமக்குப் பொருத்திப் பார்ப்பதில்லை. நல்ல கலை படைப்பதே ஒரு மன நிறைவா கும். இதில் பெயர் புழுக்கு ஏங்குவதெ ன்பது பொருத்தமற்றது இவ்விடத்தில் ஒருவர் மீது மற்றவர் பொறாமைகொள் ளுவது என்பதும் ஒருவரின் வளர்ச்சி மற்றவரின் திறனை மறைத்துவிடும் என்பதும் முரணான கருத்துக்களாகும்.
நல்ல கலையைப் படைப்பதாகக் கூறும் திருமறைக்கலாமன்றம் பெயருக்கு oris Galeriu Marstufosna), My முகத்தனத்தை நாடவேண்டிய தேவை யில்லை. திருமறைக்கலா மன்றத்தின் செயற் பாடுகளை ஒரு எல்லைவரை
u TV ITILLGA) ir Lib, sg) a) (6) DI GAGTIG es GT நடாத்துகின்ற விழாக்களில் அழைக்கப் பட்ட விருந்தினர்கள் நிகழ்ச்சிகளைப் பாராட்டுவது மரபு இதனால் அவை உயர்ந்த படைப்புக்கள் என்று முத்திரை குத்துவதுநாடகம் அறிந்தோர் செய்யும் வேலையல்ல இங்கு மதம் மொழி amb Great LUGONG 19A JA GOOGTE, CEG 080ܘܲܦ
காலத்துக்கேற்ற கருக்களில் கலை நிகழ்வுகளை நிகழ்த்தி அலைகழிக்கப் பட்ட மக்களுக்கு ஆன்மீக ஆறுதலை வழங்கும் மதநிறுவனங்களையும் நாம் மறுதலிக்கவில்லை. அவை படைக்கும் படைப்புகளின் நோக்கம் ஆன்மீக ஆறுதல் அளித்தல் என்பதுடன் மட்டுப் படுத்தப்பட்டுவிட்டது.
நாடகக்கலை பற்றி கூறிய கிமு 5ம் நூற்றாண்டு அரிஸ்டோட்டிலின் கதா லிஸ் (Calais) எனும் நாடகதத்துவத் தை 20ம் நூற்றாண்டு பெர்டோல்ற் Grås) (Bestol|Bescht) Loggi, GÓI, ADITI அதாவது நாடகக் கதாபாத்திரத்துடன் பார்ப்போர் ஒன்றித்து உணர்ச்சிக்கழி வை ஏற்படுத்தல் என்பதும் அதன் மூலம் ஒருவகை மனஅமைதிபெறுதல் | tagan Gigra) bill dialla பயன் விளைவு மாறாக சமகால மக்க smo listamansenal Liam Junist பார்வையாளன் கதாபாத்திரங்களுடன் ஒன்றித்து விடாமல் பிரச்சினையின் தீர்வுபற்றி அவனைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்கிறது 20ம் நூற்றாண்டு அந்நியமாதல் (lein) எனும் தத்து
山@L山山鹹* n* 曦 வைப்பதோடு மட்டும் நின்று விடாது அவர்களை செயலுக்கு துண்ட வேண் டும் என்கிறார் சமகால இலத்தின் அமெ në spiri e shijon origio It Guirao.
sobo
இதற்கும் மேலே ஒருபடி சென்றுகலைப்
Souloudariboš Garci
ஆடல் பாடல்களுடன் வேகனையும் sits colourth Gupolluta) (, for D விடுதல் மட்டுமே எவ்வளவுதூரம் எம் Bangganu neTitäises e salub GTIGT LIGA எமது வாதமாகும் இங்கு தமிழ்ப்பண் பாடு என்பது வீரமும் காதலும் மட்டு மல்ல அத்தோடு நடிகமணி வைரமுத்து வையும் கலையரசு செர்னலிங்கத்தை பும் இங்கு துணைக்கழைப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.
ஒரு கலைப்படைப்பில் தேவை கருதி எந்த அம்சத்தையும் இணைக்கலாம். அதன் பொருத்தப்பாடுதான் இங்கு முக்கியமாகும் கலைக்கு வெளியே
蓟 இாக்குகளும்
DHLa GNUGUID). Liga Galilig
Dinisensimbu
அந்த அம்சம்துருத்திக்கொண்டு நிற்கக் கூடாது. அது கலையினுள் குழைக்கப் பட வேண்டும் வெறுமனே ஒட்டுதல் களை செய்வதுகலைப்படைப்பாகாது. கண்கவர் ஒளிவீச்சுக்களையும் பிரமா sint LorroIII s vyrišies aussissimamului GaoGan for Gaul 2009 lisan GTL-Jub பெருந்தொகையில் நடிகர்களையும் பதமாகவும் அளவாகவும் பொருத்த மின்றி இணைத்து மேடையில் படைத் தல் நல்ல கலையாகாது
நாடகப்பட்டறைகள் பற்றிய பதிவுகள் பற்றியும் குறை கூறப்பட்டுள்ளது. கலாநிதி சி மெளனகுரு குறிப்பிடும் றொபேர்ட் அவர்கள் எதுவித ஸ்தாபன löstofflub () ist er a faith ஒன்றையே உரமாகக்கொண்டுகொழு ம்பில் பட்டறைகளை நடத்தியுள்ளார் என்பதை அவற்றில் பங்குபற்றியோர் அறிவர் தேடல் உணர்வுகொண்டு ஆக் கத்தன்மையிலும் இயங்கியல் முறையி லும் நடாத்தப்படும் நாடகப்பட்டறைக ளுக்கும் வெறும் இயந்திரரீதியாக தசை நார்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கும் பயிற்சி நிறுவனங்களுக்கும் stišćursi o smo u u opsci பொதுவாகநாடகப்படைப்பு அதன்கரு அது சார்ந்த சமூகம் அதன் பண்பாடு என்பவற்றின் அடிப்படையில் நடாத் தப்பட வேண்டும் இதுவே புதுமை விளைக்கும் ஆக்கமாகும் புதுமை விளைவிக்கும் பயிற்சிப்பட்டறைகள் காலத்தால் மதிக்கப்படுவதும் வெறும் பயிற்சி நிலையங்கள் தம் பணியை தொடர்வதற்கு அனுமதிக்கப்படுவதும் யதார்த்தமாகும்.
திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பணியும் ஆர்வமும் மதிப்புக்குரியது. ஆனால் அது வேண்டத்தகாத கலைப் Gurios Ging Túléssel Ogdi gjós முடியாதது தமிழ் சினிமா ஏற்படுத்திய பிழையான போக்கால் தமிழ் சினிமா 2 uSir Gup (pliquiualebo ao Gran Lugog bTub LDGOTIGI QasS T Gir GATGib (Gausolov0)Lib, Guession of ULLÍN, BILD OG TIGAO DA JA ALIG) ஒழுக்கலம், மதம் எனப் பல்வேறு கருக்களையும் நாம் கையாள்கிறோம் என்பது வெறும் கண்துடைப்பே ஆழ மாக உணர்வுடன் படைக்கப்படுவதே நல்ல கலை என்பதை எவரும் ஒப்புக் GOEINGÖNGUM.
நான் திடீரெனப் போதும் கடற்படை sig, LLILL GlbLØJLb யாக இல்லை. அது இ தியாகவே இருந்த வியாபாரக் குழுெ ഞ8(l) prഞെ ിg| செய்தியாக இருந்த சகல அதிகாரங்கை த்துச் செய்தி அறிக் தைத் தவிர எனக்கு ീൈ இப்படியான பயத் கொண்டிருப்பதற்க களைக் குற்றம் கூற டைய பக்கபலம் இ கள் என்னுடையபத நியமனம் என்பதை ff88;; GİT, AD GÄST GOLDuGlc) நானே ஆபத்தான தேன் ஏனெனில் எ அரசாங்கம் என்னை என்ற நிலையே இரு அதனால் ரூபவாஹி பரப்புக் கூட்டுத்தா அரசியலமைப்பில் சு வேண்டும் என்ற பி யத்துவப்படுத்தி வே நினைத்தேன். GT GTG) GT GlLLL 6 உண்மையில் ரூபவா தாரரீதியாக சுதந்திர தமைதான் தனக்கு கிறதும் இதன் மிக லான இலாபத்தைப் ன்றதும் இதனால் ெ க்கும் நிறுவனமாக கிறது. எனினும் இன் யல் ரீதியாக அரச டுப்பாட்டின் கீழாகே நிறுவனத்தை தனிய வேண்டும் என்று ந |း இதை கூட்டு வைத்திருக்க வேண்டு திரமான ஒரு குழு கொண்டு வரப்பட ே அரசாங்கம் இதற்கு நான் நினைக்கவில்ை வளர்ச்சியடைந்த ந கண்ட தொடர்பூடக றாம் உலக நாடுகளு மானதல்ல என்று சில இது பைத்தியக்கார த்து வெளிப்பாட்டு லோருக்கும் ஒரேமா வேண்டும் அவர்கள் தாலும் சரி. ரூபவாஹினிக் கூட்டு res at its All SyC பாணத்திற்குச் சென்ே த்தில் தொலைக்காட்சி நிறுவும் சாத்தியப்ப இரண்டு விடுதலை களுடன் பேச்சுவார்த் னேன். இத்தகைய ெ பிரிவு ஒன்று தெற்கு க்கில் அபிவிருத்தி ெ ச்சியான நிகழ்ச்சிக லாம், இதேபோல் ெ வடக்கு மக்களுக்கும் என்ற ஒரு திட்டம் சந்தோசமாக உட ஆனால், நான் இந்த ே பதிக்கு தெரிவித்த .ே யோசனையை எதிர் குப் பதிலாக, வடக்கி களை மையப்படுத் ஆரம்பிக்கும்படி அ லுள்ள ஒளி/ஒலிபர் விட்டார். அத்துடன், முகாமுக்கு தமிழ் நி ங்கும்படி ரூபவாஹி பட்டது. அங்கிருந்து ஒளிபரப்பி மூலம் ஒ அவர்களுக்கு முடியு இருந்து தெற்கிற்குத் செய்திகளை வழா இருந்த எனது திட்ட தடை செய்தது. நான் இந்த நிறுவ பேற்றபோது கிழை மணித்தியாலமும் 6 களில் 10 மணித்தியா ப்புக்கு என வரையறு எனினும் ஏற்கனவே
 
 
 
 

27 ஒகஸ்ட் 09, 1995
5
புகுந்தேன். அப் க் கப்பல் மூழ்கடி தலைப்புச் செய்தி இரண்டாவது செய் து வெளிநாட்டு வான்றின் வரு ய்திகளில் பிரதான து என்னுடைய ளயும் உபயோகி
கையை மாற்றுவ
வேறு வழியிருக்க
தை அதிகமாகக் ாக நான் அவர் முடியாது என்னு ருந்தாலும், அவர் வி ஒரு அரசியல் அறிந்து இருந்தா
9 GAuf 8,600GTTGGAL நிலையில் இருந் ந்த வேளையிலும் வெளியேற்றலாம் ந்தது. னி, இலங்கை ஒலி பனம் இரண்டும் தந்திரமாக இருக்க ரச்சாரத்தை முக்கி லை செய்ய நான்
டையச் செய்தது ஹினி பொருளா மானதாக இருந் த்தானே முதலிடு LÚG LuffuLu -- glate:G பெற்றுக் கொடுக்கி பரிய வரி கொடு வும் இது இருக் றுவரை இது அரசி ாங்கத்தின் கட் வ உள்ளது. இந்த ார் மயப்படுத்த ான் நினைக்கவி த்தாபனமாகவே ம் ஆனால் சுதந் வின் கீழ் இது வண்டும். ஆனால் உடன்படும் என
G).
ாடுகளில் நீங்கள் சுதந்திரம் மூன் நக்குப் பொருத்த 0ர் கூறுகிறார்கள் த்தனமானது கரு * சுதந்திரம் எல் திரியாக இருக்க எங்கு வாழ்ந்
த்தாபனத் தலைவ தேசமான யாழ்ப் றன். யாழ்ப்பாண ப் பிரிவொன்றை ாடு தொடர்பாக ப்புலித் தலைவர் தைகளை நடத்தி தொலைக்காட்சிப்
மக்களுக்கு வட நாடர்பாக தொடர் ளை ஒளிபரப்ப தற்கு தொடர்பாக ஒளிபரப்பலாம் இதற்குப் புலிகள் __6ዕ11 11፣ _ L___በ ff ‰ ©II . செய்தியை ஜனாதி பாது அவர் இந்த த்ததுடன், இதற் ல் வாழும் தமிழர் தி நிகழ்ச்சிகளை ரச கட்டுப்பாட்டி ரப்புக்கு உத்தர பலாலி இராணுவ கழ்ச்சிகளை வழ GIMLIGILLb GBELLS, L'
அவர்களுடைய ளிபரப்புச் செய்ய ம் இது, வடக்கில்
தொடர்ச்சியாக ங்க ஆரம்பிக்க டத்தை முற்றாகத்
னத்தை பொறுப் ம நாட்களில் 6 வார இறுதி நாட் லங்களும் ஒளிபர க்கப்பட்டிருந்தது. இருந்த மட்டும்
பயன்படுத்தியே வளங்களை ஒவ் வொருநாளும் 18 மணித்தியாலங்கள் என ஒளிபரப்பை விரிவாக்கினார்கள் ரூபவாஹினி பொருளாதார ரீதியில், அரசாங்கத்திடம் தங்கியிருக்கவில்லை என்பதால் அரசாங்கம், ரூபவாஹி னியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திரு க்க மிகப்பெரிய பயங்கரமான முயற்சி களில் ஈடுபடுகிறது என்பது பெரிய பிரச்சினையயாகும். இதை தொடர்பூடகக் குழுக்களினூ டாகவே செய்கின்றது. இது பத்திரிகை யாளர்களல்லாத அரசாங்க ஆதர வாளர்களால் அடைக்கப்பட்ட குழு வாகும் வேலைநிறுத்தம் மறியல் போராட்டம், தொழிற்சாலைப் பிணக்கு கள் போன்ற கருத்து வேறுபாடான பிரச்சினைகள் வரும் பொழுது நேர்முகம் காணும் மக்களை தெரிவு செய்வதற்கு பல யோசனைகள் முன் வைப்பார்கள் நுட்பமான எச்சரிக்கை கள் மூலம், எப்படி எங்களை கசக்கிப் பிழிவது என்று அவர்களுக்குத் தெரியும். என்வழியில் நான் போக முடிந்திரு ந்தால் மக்களுக்குப் போர் முனைச் செய்திகளைத் தெரிவிப்பதற்கு முழுச் சுதந்திரத்தையும் வழங்கியிருப்பேன். பாதுகாப்பு படைகளால், இந்த யோச னைகள் எதிர்க்கப்பட்டே இருந்திரு ககும். தனியார் நிறுவனங்கள் கூட, ஒலி, ஒளிபரப்பு அனுமதி பெற்றும், அரசாங் கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது ஒரு பிரச்சினையாகும் தொடர்புரீதியில் ஏற்பட்ட புரட்சியானது மக்களுக்குச் செய்திகளை செல்லவிடாமல் தடுப்பது என்பதை எந்த அரசாங்கத்திற்கும் சாத்தியமில்லாமல் பண்ணிவிட்டது என்ற உண்மை உணரப்பட வேண்டும் ரூபவாஹினிக்கு நியமிக்கப்பட்ட ஆர ம்ப காலம் முதல், குறிப்பிட்ட பத்தி ரிகை ஒன்று அரசியல் விவகாரம் தொடர்பாக என்னைக் குற்றம் சாட்டி யது அரசியல் பார்வை இருப்பது என்பது மனித சுபாவம் என நான் நினைக்கிறேன். ஆனால், தேசிய தொலைக்காட்சி கூட்டுத்தாபன தலை வராக எனக்கு ஒரு கடமை உள்ளது. பயிற்றப்பட்ட பத்திரிகையாளராக சுதந்திரமான செய்திகளையும், குறிப் பிட்ட பிரச்சினைகளில் சுதந்திரமான விவாதங்களையும் வழங்குவதற்கு எம்மை அர்ப்பணித்திருக்கின்றோம். பிரச்சாரம் செய்வதற்காக இங்கு எங்களிடம் எந்தவிதமாக இரகசியமாக நிகழ்ச்சி நிரல்களும் இல்லை. எனக்கு இங்கு குறிப்பிட்ட வழியில் மட்டும் பிரச்சாரம் செய்யத் தேவையி ல்லை. அது அரசாங்கத்திற்கே தேவை யானது. அவர்களே, சில பத்திரிகை கள், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தடுக்கும்படி கூறினார்கள் இந்த இடத்தில் வால்டரின் கூற்றொன்றை குறிப்பிட விரும்புகிறேன் " நீ சொல் லும் எந்த வார்த்தையுடனும் எனக்கு உடன்பாடில்லை ஆனால் அந்த வார்த்தைகளைச் சொல்ல உனக்குள்ள உரிமைக்காக நான் இறக்கும் வரை போராடுவேன்' நிகழ்ச்சிகளில் பங் கேற்ற பலருடைய கருத்துக்களுடன் நான் உடன்படாத போதிலும் விவாத த்தில் பங்கேற்க வைத்தேன். பேச்சுவார்த்தை முறிந்து யுத்தம் ஆரம் பமாகிய பிறகு எனக்கும், ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவருக்கும் பாது காப்பு படையினரை பாதிக்கும் விடய ங்களை ஒளி/ஒலி பரப்ப வேண்டாம் எனப் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அவரும் மற்ற தொடர்பூடக ஆலோ சகர்களும், போர்க்களத்தில் நடை முறைப் பிரச்சினைகள் தொடர்பான நேரடி ஒளி/ஒலிபரப்புக்களை சமாளி க்க முடியாது எனத் தெரிவித்தார்கள் இப்படியான நிகழ்ச்சிகளை உடனடி யாக நிறுத்தும்படி எனக்கு ஆலோ சனை கூறினார்கள் நான் கூறினேன், 'போர்காலத்தில், தேசிய தொலைக் காட்சியில் தலைவராக இருப்பதற்கு நான் பொருத்தமானவனாக ஒரு வேளை இல்லாதிருக்கலாம். அதனால் நான் இராஜினாமா செய்கின்றேன்"
தமிழில் வசந்தாதேவி,
75வது இதழ் சரிநிகரின்.
ளின் உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும் என அவர்கள் உறுதியாக நம்பினால் தமிழ் மக்களின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டும் என நினை த்தால் அவர்கள் அரசுடன் பேசுவ தற்கும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்கும் இதுவே சரியான காலகட்டமாகும் ஆனால் தொடர்ந்தும் யுத்தம் என்று போவது மக்களுக்காக அல்ல. புலிகள் தமது குறுகிய நோக்கங்களை நிலை நாட்டிக் கொள்வதற்கும், ஏற்கெனவே தாம் பெற்றுள்ள நலன்களைப் பேணிப்பாதுகாப்பதற்குமே ஆகும். நாசமறுப்பானின் கட்டுரை பற்றி இன் னும் விரிவாக நாம் ஆராய முடியும் எனினும் இதனை இங்கு நிறுத்தி பத்திரிகையில் இருக்கக்கூடிய ஏனைய சில விடயங்களையிட்டு ஒரு கருத்தை மாத்திரம் கூறிக் கொள்ள விரும்புகி ன்றேன். பத்திரிகையின் 6ம் பக்கத்தில் "தமிழ் மக்களின் தேவையும் புலி களின் தேவையும் ஒன்று என்பது மூடத் தனமானது' என்ற மனோரஞ்சனின் யுக்திய பத்திரிகையில் வந்த நேர்காண லின் தமிழாக்கமும், 7ம் பக்கத்தில் மனோரஞ்சனின்கருத்துக்களுக்கு நேர் எதிரான கருத்துக்களைக் கொண்ட 'சமாதானத்திற்கு குந்தகம் விளைவிப் பது யார்?' என்ற விக்டர் ஐவனுட னான சரிநிகரின் நேர்காணலும், இதே போன்று 9ம் பக்கத்தில் ராம் மாணிக்க லிங்கத்தின் 'புலிகள் பேச்சுவார்த்தை யைக் குழப்பியது நியாயமானது அல்ல' என்ற சண்டே ரைம்ஸ் ஆங்கி லப் பத்திரிகையில் வந்த கட்டுரையின் தமிழாக்கமும், அதே பக்கத்தில் 'புலி களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக ஜனாதிபதி எதையுமே தெரிவிக்க வில்லை' என்ற நேர் எதிர்க் கருத்துக்களைக் கொண்ட ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரியின் கட்டுரையும் சரிநிகர் பத்திரிகையின் கொள்கையை தூலாம்பரமாக வெளிக் கொணர் கின்றது. சரிநிகர் ஆசிரியர் பீடம் மிக இலகுவாக எல்லாக் கருத்துக்களுக்கும் முக்கியத் துவம் கொடுக்கிறோம். ஆகவேதான் எதிர் எதிர் கருத்துக்களைப் பிரசுரிக் கின்றோம் என மிகவும் பெருந்தன்மை யோடு குறிப்பிட்டு விடுவார்கள் ஆனால் சரிநிகரின் 75வது இதழை முழுமையாக வாசிக்கும் ஒருவருக்கு என்ன உணர்வு ஏற்படும் நாசமறு ப்பான் கட்டுரை, சிவராமின் கட்டுரை, மனோரஞ்சன், விக்டர் ஐவனின் நேர் காணல்கள், மாணிக்கலிங்கம், மார்க் செனவிரட்னவின் கட்டுரைகள் ஆகிய வற்றை வாசிக்கும் ஒருவர் புலிகளு க்காக மிகவும் மறைமுகமாகவும் சாதுரி யமாகவும் அவர்களது கருத்துக்களை முதன்மைப்படுத்துவதைக் காணலாம். மனோரஞ்சன், ராம் மாணிக்கலிங்கம் போன்றோரின் கருத்துக்களை சிங்களப் பத்திரிகையாளர், சிங்கள இராணுவ அதிகாரியாகியோர் மறுக்கிறார்கள் எனக் காட்டுவதன் மூலம் LDGEGOTIT ரஞ்சன், மாணிக்கலிங்கத்தின் கருத்துக்கள் பிழையெனக் காட்டவே சரிநிகர் ஆசிரியர் பீடம் முற்பட்டிருக்கிறது. இறுதியாக இது ஓர் புலிப் பத்திரிகை இல்லாவிடினும் அவர்களது கருத்து க்களுக்கு வடிவம் கொடுத்து அதனை முன்னெடுத்துச் செல்ல சரிநிகர் முற்படு வதாகவே நான் கருதுகின்றேன். தங்கள் பத்திரிகையும் அதில் வரும் ஆக்கங்கள் தொடர்பாகவும் நான் கூறிய கருத்துக்களைத் தயவு செய்து முழுமையாகப் பிரசுரிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன். 75வது இதழில் கூட்டணியின் சிவாவுக்காக ஈழ மோகம், 'சிவாபுராணம்" பாடியதைப் போல் சரிநிகருக்காக ஈழமோகம் 'புலி புராணம்" பாடாமல் இருந்தால் சரி
எஸ். ரவீந்திரன் பண்டாரிக்குளம்,
வவுனியா

Page 16
ஒருமுறை யுத்தம் எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ங்ெகள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கிலிருந்து கொழும்பிலிருந்து நாம் இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது நாட்டின் ஒரு பகுதியில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், பெருந்தொகையானோர் காயப்படுத்தப்பட்டும் இலங்கை அரசாங்கத்தின் படையினரின் ஷெல் வீச்சுக்களால் அழிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நாம் எப்படி மறந்து விட முடியும் பல்லாயிரக்கணக்கானோர் தமது சொந்த மண்ணிலேயே அகதிகளாகியுள்ளனர். வடக்கு கிழக்கு மக்களுக்கு எதிராக நடாத்தப்படும் இந்த யுத்தத்திற்கெதிராக, சிங்கள மக்களால் எழுப்பப்பட்டு வரும் மிகவும் மெல்லியதான எதிர்ப்புக்குரலினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் வட கிழக்கு மக்களின் துயரம் தோய்ந்த இந்தக் கணத்தில் அவர்களுடனான என்னுடைய ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தமிழ் முஸ்லிம் | மக்கள் மீதான யுத்தத்தை நிறுத்துமாறும் அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை முன்வைத்து அதை நேர்மையாக நடைமுறைப்படுத்துமாறும் நாம் அரசாங்கத்தைக் கோருகிறோம். ஜனாதிபதி அவர்கள் சொல்வது போன்ற தீர்மானகரமானதும் உறுதியானதும் குறைந்தளவு அழிவுகளைக் கொண்டதுமான ஒரு யுத்தத்தின் அடுத்த கட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான ஆயுதங்கள் வந்து சேர்வதை அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இது ஈராக் /அமெரிக்க யுத்தத்தின் போது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தெரிவித்த கருத்தை எமக்கு ஞாபகப்படுத்துகிறது. பொதுமக்களுக்கு ஆபத்தில்லாத விதத்தில் துல்லியமான விமானக் குண்டுவீச்சுக்களை நடாத்துவதாக அவர் அப்போது அறிவித்திருந்தார். ஆனால் அவரது துல்லியமான தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான ஈராக்கியக் குடிமக்களைக் கொன்றொழித்ததையும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதையும் பின்நாளில் இந்த உலகம் அறிந்து கொண்டது. நமது ஜனாதிபதி இந்த அமெரிக்கப் பாணியிலான உறுதியானதும், நீர்மானகரமானதுமான யுத்தம் பற்றி அறிவிக்கும் அதேவேளை, இந்த அரசாங்கத்தின் யுத்தத்திற்கான இரகசியத்திட்டம் எது என்பது பற்றிய தகவல்களும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. இந்தத்திட்டம் முன்னர் கொப்பேக்கடுவவால் தயாரிக்கப்பட்டதிட்டமே என்றும் அது சில அமெரிக்க இராணுவ நிபுனர்களால் மேலும் செழுமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இதனாலேயே அரசாங்க உயர்மட்டம் இத் திட்டத்தையிட்டு பெருமளவு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்த உயர் மட்டத்தின் செயற்பாடுகள் வேர்வண்டெஸ் என்னும் புகழ்பெற்ற ஸ்பானிய எழுத்தாளரின் டொன்ேெஹாட்டே என்ற பாத்திரத்தின் தன்மைகளைக் கொண்டவை
என்பதை இவ்விடத்தில் குறிப்பிடவேண்டும் (டொன்ேெஹாட்டே குதிரையேறிச்சென்று காற்றாடிகளுடன் சண்டையிடித்த ஆசாமி) கொப்பேக்கடுவவின்திட்டத்தின்படி யாழ்ப்பானத்தைக் கைப்பற்றுவதானால் மொத்தமாக ஐயாயிரம் பேரைப் பலிகொள்ள வேண்டியிருக்கும். இது மிகவும் குறைந்தளவான ஒரு மதிப்பீடாகும் உண்மையில் இவ்வாறானதொரு புத்தத்தில் ஒரு நியாயமான மதிப்பீடாக சொல்வதானால் குறைந்தபட்சம் 30,000 பேராவது கொல்லப்படுவார்களென இப்போது அரசுதரப்பு உள் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த நேரத்தின்முக்கியமான கேள்வி இதுதான் இவர்கள் சொல்வதுபோல் உயிரிழப்புகள் வெறும் 5000ஆகவே இருந்தாலும் கூட இத்தகைய ஒரு புத்தத்தை நடாத்த விரும்பும் அரசாங்கத்தையும், பிற அரசியல்வாதிகளும் பத்திரிகையாளர்களும் மற்றும் அறிவுத்துறையினரும் கூட்டாகவோ அல்லது தனியாகவோ இந்த யுத்தத்தை ஆதரிப்பதையும் எவ்வாறு ஒருவர் விளங்கிக் கொள்ள முடியும் மிகவும் இலகுவாகவே மனித உயிர்கள் இதன்மூலம் அழிக்கப்படப் போவதில்லையா? மனித உயிர்களை தேர்தலில் வோட்டுப் போடுபவர்களாகவோ அல்லது யுத்த காலத்தில் செத்த பினங்களாகவும் காயமடைந்தவர்களாகவும் கனக்குப்பண்ணப்பட வேண்டியவர்களாகவோ தான் கருதுகின்ற எமது சமுதாயத்தின் தாராளவாத பூர்ஷ்வா பாராளுமன்ற ஜனநாயக (Liberal Bourgeoise Parliamentary Democracy) வெற்றியின் இருண்ட பக்கம்தான் இன்றைய யுத்த மனோபாவம் என்று நான் சொல்லுவேன். யூ.என்.பி ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்ந்தனாவால் 17 வருடங்களுக்கு மேலாக வளர்த்தெடுக்கப்பட்ட இந்த வகையான ஜனநாயகத்தின் அரசாங்கமும் அரசும் மக்களது உண்மையான அரசியலை - பொதுவாழ்க்கை சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக மக்கள் அச்சமின்றியும் வெளிப்படையாகவும் கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தை முற்றாக மாற்றியமைத்து விட்டது. இந்த வகை ஜனநாயகத்தைப் பொறுத்தவரை முக்கியமானது அரசியலமைப்புச் சட்டம், சட்ட அமைப்பு/ அதிகார அமைப்பு/ தொழில்நுட்ப மேலாட்சி நிபுணத்துவ மேலாட்சி என்பனவே மக்கள் வெறுமனே அரசாங்கத்தினால் வழங்கப்படும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்பவர்கள் மட்டுமே. பூர்ஷ்வா ஜனநாயகத்தின் இந்த இருண்ட பகுதி ஐரோப்பிய மையவாத அறிவுத்துறை வரலாற்று மரபின் (Eurocentric Intelectual tradition) இருண்ட பக்கத்தைத்தான் பிரதிபலிக்கின்றது. ஐரோப்பாவை மையங்கொண்ட இச் சிந்தனைப் பாரம்பரியம் விஞ்ஞானபூர்வமான அறிவுவாதத்தின்மூலம் எல்லாவற்றையுமே விளங்கப்படுத்திவிடலாம் என்று கண்மூடித்தனமாக நம்பியது. இந்த நம்பிக்கையிலிருந்து ஒருமுனைப்பான நவீனத்துவத்தின் எழுச்சியும் வளர்ச்சியும் தவிர்க்கமுடியாதது என்றும் உலகம் முழுமைக்குமே இதுதான் வழி என்றும் கருதியது. இந்த அடிப்படையில்பார்க்கும்போது நவீனத்துவத்தை எந்த அழிவின் மீதாவது கட்டியெழுப்பப் பயன்படுத்தப்படும் இன்னொரு வழிமுறையே யுத்தமாகும். உலகத்தை விழித்தெழச்செய்ய விரும்பும் அரசியல்வாதிகளின் இந்த இலட்சியத்துக்கு எதிரான எந்தத் தடைகளும் எத்தகைய அழிவு ஏற்பட்டாலும் கூட அகற்றப்பட்டே ஆகவேண்டும். அது ஐயாயிரம் உயிர்களாக இருந்தாலும் சரி முப்பதாயிரம் ஆயினும், சரிதான் இன்றைய பெரும்பான்மையான சிங்கள மக்களது யுத்தம் சம்பந்தமான அபிப்பிராயத்திற்குக் காரணம் வெறும் சிங்கள அரசியல்வாதிகள் மட்டுமல்ல தொடர்பு சாதனவியலாளர்கள் புத்திஜீவிகள் போன்றோரும் தான் இவர்களும் இந்தப் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு துணைபோவதன் மூலமாக இக் கைங்கரியத்தையே ஆற்றி வருகின்றனர். ஐ.தே.க ஆட்சிக்காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக இருந்த புத்திஜீவிகள் தொடர்புசாதனவியலாளர்கள் மற்றும் தீவிர அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த அரசுடன் தம்மை இணைத்துக் கொண்டதன் மூலமாக சிங்கள சமூகத்தை ஒரு குறிப்பிடத்தக்களவுக்கு குழப்பத்துக்குள்ளாக்கியுள்ளார்கள். நாம் மேலே குறிப்பிட்ட மாதிரியுடன் அவர்கள் எவ்வளவு தூரம் ஒன்றிப்போயுள்ளார்கள் என்பதை அவர்களது அரசுடனான உறவு தெளிவாகக் காட்டுகிறது. உலகை விழித்தெழச்செய்யும் கனவுகளுடன் அரசாங்கத்தில் இணைவதற்காகவே அவர்கள் இத்தனை நாட்களாக காத்துக் கொண்டிருந்தார்கள் யுத்தநிலை அவர்களது கனவுகள் நனவாவதற்கு தடையாக இருப்பதால், எத்தகைய அழிவுகள் ஏற்பட்டாலும் சரி அதை நடத்தித்தான் ஆக வேண்டும் சிங்கள மக்களது இன்றைய யுத்த எதிர்ப்புக்குரலின் நலிந்த தன்மையை இது விளக்கு கின்றது.ஆயினும் இதை ஒரு தற்காலிகமான பின்னடைவு என்றே நான்கருதுகிறேன். காலம் தாழ்த்தியோ தாழ்த்தாமலோ சிங்கள மக்களது யுத்தத்திற்கெதிரான குரல் ஓங்கி ஒலிக்க த்தான் போகிறது என்பதுமட்டும் உறுதி இல்லாவிட்டால் தொலைந்தது சிங்கள முகம்
இம்முறை இப் பத்தியில் LLLLT L L TT LLLT T L T YY L Z LLL L L L L L L LLLLLLLLS இதை குமுது குலம் குமார அவர்கள் எழுதியுள்ளார். 1. ܠܵܐ, ܦ ܝ
கெ II Աքthլga) தமிழர்களைப் பற்றிய தொடர்ந்தும் திரட்டி இளைஞர்கள் கானா ருக்கிற அதேநேரம்
சிதைந்த நிலையில்
சடலங்கள் கிடைத் சென்ற இதழிலும் எழு மேலும் சில தகவல் இரவு 945மணியள யில் உள்ள கடை ஒல் டோக்கி, துப்பாக்கிச வந்த நபர்களால் கொண்டு செல்ல வரதராஜா (24) ர ஆகிய இருவரும் கா தகவலறிய உறவி போதும் இன்றுவரை ஏப்ரல் 30ம் திகதி
சீனன்குடாவைச் சேர் பற்றி இன்னமும் தகடு 2ம் திகதி வெள் வைத்து கைது செய் மரியதாஸ், வேலாயு இருவரும் இன்னமு. மேமாதம் 14ம் தி வைத்து கைது செய பிள்ளை சந்திரராஜா QU'IL L'ILL" Laut
சேர்ந்த சுப்பமணியம் திகதி கைது செய்யப் நாகராஜன் இருதய 20ம் திகதி கைதுசெ ளைப் பற்றி எந்தத் த ஜூன் 16ம் திகதி ! விசேட அதிரடிப்பை LULLULL WITBITUIRLb நடராஜா மற்றும் ஏப்ரல் 28ம் திகதி படையினரால் ை சண்முகம் விஜயகும எதுவிதத் தகவலும் கொழும்புமட்டக்கு கைது செய்யப்பட் குருபரன் பற்றிய தக இதைவிட பலர் அ
திருக்கோணமலை படையினர் மனி பயன்படுத்தத் ெ இறக்கக் கண்டி கண்ணி வெடி புை GGGT GASTGS) GAOL "LL" த்து அப்பாதையி இறக்கப்பட்டு குறி நடக்க வைக்கப்பட் எங்காவது வெடிக Greatarraum et särp | பயன்படுத்தப்பட் களும் அடங்குவ நொந்தபடி கட கொண்டு நடப்பை க்கு வேறு வழி இரு குச்சவெளிக் கிரா முஸ்லிம் குடும்பங் யிருந்து வருகின்ற இவர்கள் படுக்ை கொண்டு வீட்டை இராணுவம் ஒதுக் இடங்களிலே நித் பந்தப்படுத்தப்படு தும் வீட்டுக்குத் தினசரி குழந்ை வீட்டை விட்டுப் பு இடங்களில் நித்தின் டைய பாதுகாப்புச்
மூதூர்ப் பிரதேசத்தி போய் நிற்கவில்ை அதிகாரியால் கிர தலைவரொருவர் நிற்பாட்டப்பட்டி நேர்ந்த அவலத்ை மூலம் அந்தக் கி தலைவர் மேலிடங் ராம் பலன் அவரு தட்டச்சு எங்கே செ டில் வேறு இப்பே இயந்திரம் கொடுத் பர் ஒருவரும் விசா ப்பட்டடுள்ளார். இதே பகுதியில் வரை வீட்டிலிருந் வெளியே அழைத் கொலை செய்யும் ள்ளப்பட்டிருக்கிறது SEITLD) GGL GEGNI SIG டார் துப்பாக்கி கொலை புலிகளி
 
 
 
 
 

ளையும் signation
காணாமல் போகும் பதகவல்களை சரிநிகர் வருகிறது. ஒருபுறம் மல் போய்க் கொண்டி மறுபுறம் ஏரிகளில்
அடையாளம் தெரியாத
து வருவதைப் பற்றி தியிருந்தோம் இதோ கள் ஜூன் 29ம் திகதி வில் ஹெவ்லொக் வீதி எறில் வைத்து வோக்கி கிதம் சிவில் உடையில் கவிலங்கிடப்பட்டுக் பட்ட தம்பித்துரை ட்ணம் நீதிராஜா(23) ணாமல் போயுள்ளனர். னர்கள் முயற்சித்த தகவல் எதுவுமில்லை. கைது செய்யப்பட்ட ந்த மகேந்திரன் ரமேஷ் பல் இல்லை மேமாதம் DIGITUDGANGA) GJIT GAGLIGA GÅ) யப்பட்ட ஆசீர்வாதம் தம் சிவலிங்கம் ஆகிய b இல்லை. கதி குனன்குடாவில் ப்யப்பட்ட கிருஷ்ண மே 20ம் திகதி கைது கட்டைபநிச்சானைச் சித்திரவேல் ஜூன் 4ம் LL aust. QABEGÅNGANGIOLLIT புரத்தில் வைத்து மே ÜuÜULLauf Saufe கவலுமில்லை. துறைநிலாவணையில் டயினரால் கைது செய் சற்குணம், சாமித்தம்பி களுவாஞ்சிக்குடியில் விசேட அதிரடிப் கது செய்யப்பட்ட ர் ஆகியோர் பற்றியும் இல்லை.
யில் ஜூன் 26ம் திகதி ட கிருஷ்ணமூர்த்தி வலும் இல்லை. னாவசியமாக கைது
செய்யப்பட்டும் விடுதலை செய்யப் படாமலும் உள்ளனர்.
ஜூலை மாதம் 5ம் திகதி 200மணிக்கு களுபோவில போதிவத்தையில் வைத்து
கைது செய்யப்பட்ட எஸ் திரேசா(45) தமிழ்ச்செல்வி (18) ஆகிய இருவரும் அப்பகுதிவாசிகளால் புலிகள் எனப் பொலி
லாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு கிறகறிஸ் வீதியிலுள்ள குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டனர். இறுதி LLIT, சரிநிகருக்குக் கிடைத்த தகவல்களின்படி இவர்களில் எஸ்திரேலா தற்போது கொம்பனித்தெரு பொலிஸிலும், தமிழ்ச் செல்வி கறுவாக்காடு பொலிஸிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இறுதியாக இவர்களிடம் பதினெட்டாயிரம் ரூபா அளவில் பணம் இருந்ததாகத் தெரி கிறது. இவர்கள் இன்னமும் விடுதலை செய் LJULLILGGlébGOGI). இதைவிட தோமஸ் கென்னடி (30) எனும் ஆமர்விதி தொடர்மாடியைச் சேர்ந்த இளைஞர் ஜூலை 10ம் திகதி கொழும்பு நூதனசாலைக்கருகில் இரவு 8.30க்கு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டிருக்கிறார். இவரிடம் அடையாள அட்டையைக் கேட்டபோது அவர் கொடுத்திருக்கிறார் அதை தூர எறிந்த பொலிஸார் அதை எடுத்து வரக்கூறியிருக்கின்றனர். பிறகு பெயர் ஊர் என்பனவற்றைக் கேட்டு அடித்திருக்கிறார்கள் இவ்விளைஞரோ தான் கொழும்புவாசி தனக்கு யாழ்ப்பாணம் தெரியாது என்று சிங்களத்தில் பரிதாபமாகக் கறியபோதும் 'நீ யாழ்ப்பாணமா என்பது தேவையில்லை. நீ தமிழன் தானே' எனக் கூறி அடித்து இழுத்துச் சென்றனர் கறுவாக்காடு பொலிஸார் அன்றிரவு முழுவதும் வயிற்றிலும், தொடை யிலும், முதுகிலும் பொல்லுகளா லும் காலாலும் அடித்து உதைத்திருக்கின்றனர் இவர் 8.30க்கு கைதுசெய்யப்பட்டபோதும் பொலிஸ் பதிவில் 10.30க்கு கைது செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார் அவரது உறவினர். இது அவர்கள் சந்தேகப்பட்டதற்கான காரணமாக கூற உதவும் என்பதற்காகவே 10.30 எனக்
சபைத் தலைவருக்கும் தண்டனை
பிலும் பாதுகாப்புப் த கேடயங்களைப் தாடங்கியுள்ளனர்.
என்னுமிடத்தில் தக்கும் போது புலி ட சம்பவத்தையடு Εύ ιμοή) μιας ή αετ
தக் கிராம சேவகர் இடமாற்றத்துக்கு ஒடித்திரிகிறாராம் ஆட்களை வெட்டிக் கொல்லும் செயலும் இங்குதலைதூக்க ஆரம்பித்துள்ளது.
திருக்கோணமலையில் டிராக்டர்களை இப்போது மருந்துக்கும் காண முடிவதில்லை. பல டிராக்டர்கள் பாது
குறிப்பிட்டிருப்பதாகத் தெரிகிறது. இவர் 11ம் திகதியே விடுதலை செய்யப்பட்ட போதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சில நாட்கள் படுக்கையிலேயே கிடந்துள்ளார். கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன் னால் இருக்கிற பூந்தோட்ட வீதியில் அண்மைக்காலமாகத் தினசரி பல தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்படுவதாகத் தகவல் கிடைத்திருந்தது யூலை 14ம் திகதி மாலை 400மணியளவில் 61-7596எனும் இலக்கமிட்ட வெள்ளை வேன் ஒன்றில் வந்தவர்கள் தமிழ் இளைஞர்களை கைது செய்து கொண்டு போயினர் வேனுக்குள் 12க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டி ருந்தனர். இவர்கள் எங்குகொண்டு செல்ல ப்பட்டனர் என்பது தெரியாது. இதே தெரு வில் அதே தினத்தன்று இளம் தமிழ்ப் பெண் கள் இருவரை அவர்கள் பொட்டு வைத்தி ருந்த காரணத்தால் சோதனை செய்த ஆண் பொலிஸார் ஒரு பெண்ணின் மேற் சட்டையை இழுத்து உள்ளே பார்க்கு மளவிற்கு நடந்து கொண்டார் கொழும்பு பொலிஸார் தமிழர்கள் மீது சந்தேகம், சோதனை விசாரணை, கைது புலனாய்வு என்ற பெயரில் நடத்தும் காடைத்தன ங்களை இன்னும் அரசு கண்டு கொண்ட தாகத் தெரியவில்லை. இதற்கிடையில் ஏற்கெனவே கடததப்பட்ட கொழும்பு றோயல் கல்லூரி மாணவனான அஜந்தன் தப்பி வந்து தப்ப விடப்பட்டு வந்து அங்கு தான் பட்டினி போடப்பட்ட தாகவும் மொட்டை அடிக்கப்பட்டதாகவும் அங்கு ஏற்கெனவே இருவர் மொட்டை யடிக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டி ருந்ததாகவும் கூறுகிறார். இதை வைத்து பார்க்கும் போது இற்கனவே ஏரிகளில் மிதந்த சடலங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அச் சடலங்கள் தலைமுடிஒட்ட வெட்டப்பட்ட நிலையிலேயே இருந்தன அடையாளம் தெரியாமல் போவதற்கு மொட்டையடிக்கப்பட்ட நிலையும் ஒரு காரணமாக இருக்கிறது. இதைவிட சடலங்களை பரிசோதனை செய்த மருத்துவர்களும் கொல்லப்பட்டோர் பட் டினிபோடப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்திருந்தனர்.
காப்புப் படையின் தேவைக்கென எடு த்துச் செல்லப்பட்டிருக்கின்றன. தேவை முடிந்ததும் திருப்பித் தருவோம் என்று கூறித்தான் எடுத்துச் செல்லப்பட்டிரு க்கிறது. திரும்பி வந்தால் தானே மெய் என்கிறார்கள் பறி கொடுத்தோர். திடீர்ச் சோதனைகள் நடத்தப்படுகின் றன. முக்கிய சந்திகளில் திடுதிப்பென்று வந்திறங்கும் பொலிசார் பயணிகளைக் கவனமாகவே பரிசோதிக்கிறார்கள்
ப்பிட்ட இடங்களில்
ள் புதைக்கப்பட்டு பரிசோதனைக்குப் டோரில் முஸ்லிம் ர் தலைவலியை புளை வேண்டிக் தத்தவிர இவர்களு நக்கவில்லை.
மத்தில் தற்போது கள் மட்டுமே குடி ன மாலையானதும் ககளைச் சுருட்டிக் விட்டு வெளியேறி கி வைத்துள்ள சில திரை செய்ய நிர்ப் கிறார்கள் விடிந்த திரும்பி விடலாம். த குட்டிகளுடன் றப்பட்டதும் பொது ர செய்வதும் யாரு குெ என்று விளங்க
ல் கூப்பிட்டவுடன் லயென்று இராணுவ ாமோதய சபைத்
முழங்காலில் ருக்கிறார் தனக்கு த தட்டச்சுக் கடித ராமோதய சபைத் களுக்கு அறிவித்தா க்கு இரண்டு தட்டு ய்தாய் என்ற அதட் து தட்டச்சு செய்ய த பாடசாலை அதி ரணைக்கு அழைக்க
ராமசேவகர் ஒரு து இரவு நேரத்தில் துச் செல்லப்பட்டுக் முயற்சி மேற்கொ துப்பாக்கி வெடிக் வர் தப்பி ஓடி விட் வெடித்திருந்தால் ன் தலையிலேயே
- GANGSaME)--
சமகால ஈழத்துக் கவிதைகள் பற்றிய ஒரு கருத்தாடல்
OOODEOIO மு. பொன்னம்பலம் தொடக்கவுரை பேரா. கா. சிவத்தம்பி ஈழத்துக் கவிதையின் மொழி எம். ஏ. நுஃமான் ஈழத்துக் கவிதையின் மரபும் தொடர்ச்சியும் சு வில்வரத்தினம் ஈழத்துக் கவிதையின் அரசியலும் அழகியலும் சேரன் (QLi) குருகெதர 294 காலி வீதி, கொள்ளுப்பிட்டி (இலங்கை வங்கி கொள்ளுப்பிட்டி கிளைக்கு அருகில்) காலம் ஒகஸ்ட் 06 ஞாயிறு காலை 9.00 - மாலை 6.00வரை அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் ஏற்பாடு விபவி கலாசாரமையம் 59. பழைய கொட்டாவ வீதி மீரி ஹான நுகேகொட
ம் இப்போது அந் —
தொலைபேசி 81927