கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.08.10

Page 1
ーリcmご SARINIHAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
பெ 1.ஐ.முன்னணியின் 'அரசியல் தீர்வுப் பொதி' மக்கள் முன்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளது. சத்து மிக்க ஒரு சமஷ்டித் திட்டம் இது வென்று பலராலும் வரவேற்கப்பட்டிருக்கும் இத் தீர்வுப் பொதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை. ஜனாதிபதித் தேர்தல்களில் வெற்றி பெற்ற உடனேயே தீர்வுப் பொதியை ஜனாதிபதி முன் வைத்திருந்திருப்பாரானால் நிலைமை வேறு என்பது வேறு விடயம்.
கருத்தாடல்கள், அபிப்பிராயக் கணிப்புகள், பேச்சுவார்த்தைகள் போன்ற பல
தேர்வுகளுக்குத் தோற்ற வேண்டியிருக்கும் இத் தீர்வுப் பொதியின்
அடிப்படையான அம்சங்கள் வரவேற்கப் பட வேண்டியன. குறிப்பாக
LSLS SS
 

வுப் பொதி
ஒற்றையாட்சி முறையைத் தூக்கி வீசி அரசியலமைப்பை மறுசீரமைக்கும்
வகையிலான ஒரு முன்னெடுப்பு இத் தீர்வுப் பொதியுடன் ஆரம்பமாகிறது என்று சொல்லக் கூடியதாக உள்ளது.
அதிகாரப் பரவலாக்கலின் புவியியல் எல்லைகள் என்ன என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பது முக்கியமான ஒரு விஷயம். இது பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டாலும் வட-கிழக்கு மாகாணத்தின் எல்லைகளை தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய மூன்று இனத்துவத்தினர்க்கும் சாதகமான முறையில் மீள வரையப்படும் என்று
அரசாங்கம் தெரிவிக்கிறது. தொடர்ச்சி 16ம் பக்கத்தில்

Page 2
சரிநிகள்
ஓகஸ்ட்
முஸ்லிம் காங்கிரஸ் பா.உ அப்துல் மஜீத் நஜீப் தலைமையில் ஒரு அடாவடி நாடகம் நடந்தேறியுள்ளது திருமலை ஆஸ்பத்திரியில்,
இந்த நாடகம் ஜூலை 31 அன்று பிற்பகலில் நடந்தேறியுள்ளது. பெண் நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெறும் எட்டாம் வாட் நேரம் ஒன்றரை இருக்கும். திடுதிடுப்பென்று சுமார் பதினைந்து இளமட்ட ஆண்கள் வாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள் கடமையிலிருந்த பொறுப்புத்தாதி சத்தம் கேட்டு நிமிர்ந்து விசாரிக்கச் சென்றிருக்கிறார். அப்போது மேலும் மூன்று ஆண்கள் தூக்கிக் கட்டிய சாரத்துடன் ஹெல்மெட்களையும் கைகளில் இடுக்கிக் கொண்டு நுழைந்திருக்கிறார்கள். அவர்களை மறித்த தாதி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டதும் பிரச்சினை வெடித்து விட்டது.
'நாங்கள் எம்.பியைப் பார்க்கப் போகிறோம்" என்றார்கள் வந்தவர்கள். 'இது பெண்கள் வாட் அனுமதியின்றி நுழைந்திருக்கிறீர்கள் ஏதாவது தேவையென்றால் என்னைக் கேட்டால் செய்திருப்பேன். விண்கதை பேச வேண்டாம்" என்று தாதி பதிலளித்தார்.
தாதிக்கு எம்.பியைத் தெரியாது. முதலில் வந்த கோஷ்டியில் எம்பியும் அடக்கம் என்பது அவருக்குத் தெரியாது. ஒரு நோயாளியைப் பார்வையிட எம்பியும் அவரது கோஷ்டியும் தாதியை நோக்கி வந்திருக்கிறார்கள் இந்தக் கோஷ்டியில் எம்பியும் இருக்கிறார் என்ற விடயம் தாதிக்கு மெல்லப் புரிந்தது.
எம்.பியோடு நடைபயின்ற ஒருவர் தாதிக்கு அருகில் வந்தார். "எந்த நேரத்திலும் எங்கேயும் எங்கள் எம்.பியைச் சந்திக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது தெரியுமா? என்று உரிமைப் பிரச்சினையைக் கிளப்பினார். வெலவெலத்துப் போனார் தாதி
மேசையிலிருந்த பைல்கள் வீசப்பட்டன. சிற்றுாழியர்கள் திகைத்துப் போனார்கள் எம்.பியின் முன்னால் அவரது ஆட்கள் இப்படி நடக்கிறார்களே என்ற பயம் கலந்த திகைப்பு அவர்களுக்கு
ஒருவர் தூஷணை வார்த்தைகளால் தாதியைத் திட்டினார். நான் நினைத்தேன் என்றால் உனது உடுப்புக்களை (நிர்வாணமாக்குவதா அல்லது உத்தியோகத்தைப் பறிப்பதா. சொன்னவருக்குத்தான் வெளிச்சம்) கழற்றி யாழ்ப்பாணம் அனுப்புவேன் என்றார்.
'புலிகள் மேல் உள்ள கோபத்தை இந்தப் பெண்மீது காட்டுகிறார்களே பாவம் என்ற நினைப்புடன் சிற்றுாழியர்கள் பார்த்துக் கொண்டிருக்க அந்த நபர் பற்களை நறநறவென்று கடித்தபடி அந்தத் தாதியைத் தாக்கக் கை ஓங்கியிருக்கிறார். உடனே சிற்றுாழியர்கள் அவரைத் தடுத்துள்ளனர்.
இத்தனைக்கும் கெளரவ.பா.உவும் கூடவே நின்று ஒவ்வொரு காட்சியாக ரசித்திருக்கிறார். தனது கையாளைக் கட்டுப்படுத்தவோ, பெண் என்ற வகையிலாவது அந்தத் தாதியை விடுவிக்கவோ
முயலவில்லை.
விஷயம் ஆஸ்பத்திரி பூராகப் பரவியது. அடுத்த நாள் முதலாம் திகதி எவரும் வேலைக்குச்
உட்பட சிற்றுாழ சகலரும் ஒன்று செல்ல மறுத்து
இந்தளவு தூரம் கண்ட கெளரவ முயற்சிகளில் இ ஆஸ்பத்திரி நிர் சம்பந்தப்பட்ட மன்னிப்புக் கே வேலைக்குத் தி போவதில்லை கூறிவிட்டது.
நகரசபைத் தை தலையிட்டார்.
அமைச்சுவரை சம்பந்தப்பட்ட கொழும்புக்குப் என்றொரு கதை விடப்பட்டது.
பகல் ஒருமணி தோழர்கள் புை தோழர்கள் ஆவி ஊழியர்களைக் கொண்டிருந்தன வைத்து மன்னி பேரம் பேசப்ப ஊழியர்களோ இங்கேயே வை கேட்கலாம் என்
வேறு வழியில்
LIT, D. 56060956
6)ւյրGSlauni, (6) புடைசூழ்ந்திரு "சண்டியர் ப Górfcm、"cm எவருக்காவது விபரீதம் நேர்ந் நீங்களே பொறு FSIIäga LIIT இல்லை. எ ஊழியர்கள் கட திரும்பியுள்ளன
iar Gas
ஒத்துழைப்பு
யுத்தம் சமயத்துடன் தொடர்பு பட்டிருப்பது எப்படி என்பது எனக்கு விளங்கவில்லை. பெளத்த சமயம் மட்டுமல்ல எந்தச் சமயமுமே மனிதப் படுகொலைகளுக்கு எதிரானதாகும். யார் செய்தாலும், எக் காரணத்திற்காகச் செய்யப்பட்டாலும், யுத்தத்தை சமயங்கள் நியாயப்படுத்துகின்றன என நான் கேள்விப்படவில்லை.
சில நாயக்க தேரர்கள் யுத்தத்திற்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவிப்பதை நான் கண்டுள்ளேன். அவர்கள் யுத்தத்தை ஆசீர்வதிக்கின்றனர். மறுபிறவியை ஏற்றுக் கொள்ளும் பெளத்த சமயத்தவர்கள் என்ற முறையில், அடுத்த பிறவியில் யாழ்ப்பாணத்தில் பிறந்தால் என்ன நடக்கும் என அவர்கள் சிந்திக்காதது ஏன்? என்று நான் கேட்க விரும்புகின்றேன். நிலைமை இப்படியே போனால், அடுத்தது பெளத்த சமயத்தை அழிக்கச் சதி ஆரம்பிக்கப்படுகிறது என்பதையும் கூட நாம் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இதற்காக அந்நிய நாட்டு அமைப்புகள், ஏனைய சமயங்கள் மீது குற்றஞ் சாட்டப்படும். பெளத்த சமயத்தினர் எனக் கூறித் திரிந்து யுத்தத்திற்கு வாழ்த்துத் தெரிவிக்கும் மஹாநாயக்கர்கள் பற்றி என்ன சொல்ல?
பம்பரகந்தே சிறிவிமல தேரர் ஹறிரு - 950806
பேராதனைப் பல்கலைக் கழக மா
பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல்பிட மாணவர்களான, நந்தகுமார், இரவிதரன் ஆகியோர், கண்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மே மாதம் முதல்வாரம் பேராதனைப் பல்கலைக்கழக அக்பர் மாணவர் விடுதி
சுற்றிவளைக்கப்பட்டு கதிர்காமநாதன் நந்தகுமார் (25, வல்வெட்டித்துறை) தாமரைக் கண்ணன் (25), இரவீந்திரன் (28 அச்சுவேலி) ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். மூன்று மாதங்களின் பின் மீண்டும் ஒகஸ்ட் எட்டாம் திகதி மதியம் 12 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு வந்த புலனாய்வுத் துறையினர் இம்மூன்று மாணவர்களையும் அழைத்து நீங்கள் விடுதலை செய்யப்பட்டதை, செஞ்சிலுவை சங்கத்தினரிடம் உறுதிப்படுத்த வேண்டுமெனக் கூறி, கண்டி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு இம்மூவரையும் அழைத்தனர். இம்மாணவர்கள் தாங்கள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக எழுத்து மூலமாகக் கடிதம் ஒன்றைத் தருவதாகவும், பொலிஸ் நிலையத்திற்கு
வரவேண்டிய எடுத்துக் கூறி
LIGADITØ535/TUL DIT அழைத்துச் ெ Gʻ5)gFITga8)aoasru9). நிலையத்தில் நந்தகுமார் மீ தடுத்துவைக்க இதன் பிறகு திகதி மதியம் அக்பர் விடுதி நந்தகுமாரின் வந்த பொலின் நந்தகுமாரினு குறிப்புகளை கொண்டதுட திருப்பிக் கொ அதே அறையி இரவிதரன் (2 என்ற மாணவ நிலையத்திற் கூட்டிச் சென் ஆனால், விரி மட்டுமல்ல ெ குறிப்புகளை கூட்டிச் சென் பொலிஸார் தி அனுப்பவில் இரவிதரனும் கண்டி பொலி தடுத்துவைக்க எதுவித
காரணமும்தெ
 

( 0 - ဝှအonပဲ။” 23, 1995
யெர்கள் வரையில் பட்டு வேலைக்குச்
Qə9), "LGBTi.
வளர்ந்ததைக் I. LIT.d. , grad u Gi) இறங்கியிருக்கிறார். QUITGEGLIDIT வர் நேரில் வந்து ட்காதவரை ரும்பப் என்று உறுதியாகக்
லவரும் விடயம் சுகாதார சென்று விட்டது.
நபர் | Gutta)'. It
அவிழ்த்து ஊழியர்கள்
uanລ) Lan. டசூழ வந்தார். uLugšgirî கண்களால் சுட்டுக் ார். அறையில் ப்புக் கேட்பதாகப் ட்டது.
த்து மன்னிப்புக் ாறனர்.
லை, கெளரவ. பிழ்ந்திருக்க பாதுமக்கள் க்க அந்தச் கிரங்க மன்னிப்புக் ங்கள் ஊழியர்கள் எதிர்காலத்தில்
9.
ரசியல் தீர்வுக்கு ஐ.தே.கவும் ஆதரவு
இனப் பிரச்சினைக்குத் தீர்வாக
அரசாங்கம் முன்வைத்துள்ள பிராந்திய சபைகள் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியினுள் கூர்மையான பிளவொன்றை ஏற்படுத்தக்
காரணமாகியுள்ளதாகத் தெரிய
வருகிறது. இப் பிரச்சினையில் குறுகிய அரசியல் இலாபத்தைக்
கருதாது நாட்டின் பொது முன்னேற்றத்திற்காகத் தீர்வுத்
திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கூறும் பிரபல பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐ.தே.கவினுள் தோன்றியிருப்பது இப் பிளவுக்குக் காரணமாகியுள்ளதாகத் தெரிய வருகிறது.
பிராந்திய சபைத் தீர்வுத் திட்டத்தின் கர்த்தாக்களை அரசியல் ரீதியாகத் தாம் ஏற்றுக் கொள்ளாவிடினும் அத் தீர்வுத் திட்டம் மிக நல்ல யோசனைத் தீர்வுத் திட்டமென்பதால் அதற்கு இடையூறு செய்யக்கூடாது என்பது அனுர பண்டாரநாயக்கவின்
கருத்தாகவுள்ளதென அனுர
பண்டாரநாயக்கவிற்கு நெருங்கிய வட்டாரங்களிலிருந்து தெரிய
வருகிறது. ஐ.தே.கவின் தலைவர் ஏ.சி.எஸ். ஹமீதின் நிலைப்பாடும் அதற்குச் சமமானதாகும். இதற்குப்
புறம்பாக எதிரான நிலையில்
கருணாசேன கொடித்துவக்கு,
றொனி டீ மெல், சறத் அமுனுகம, மஹிந்த சமரசிங்ஹ, ரிறோன் பெனான்டோ ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களது கருத்து
இருப்பதாகவும் அறிய வருகிறது. ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவின் நிலைப்பாடு இன்னும் தெரியவரவில்லை. கட்சித் தலைவர் இரு பக்க அழுத்தத்திற்குள் சிக்கியிருப்பதாகத் தெரியவருகிறது. தீர்வுத் திட்டத்திற்கு முன் வைக்கப்படும் பயனுள்ள திருத்தங்களினூடாக அதற்குப் பலமளிக்க வேண்டுமெனக் கூறுபவர்கள், இச் சந்தர்ப்பத்தில் ஐ.தே.க இனவாத வழியொன்றை எடுத்தால் கட்சியின் எதிர்காலத்திற்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்படலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனாலும் எவ் வழியிலாவது அரசாங்கத்தை ஆட்டங்காணச் செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் இனவாத நடைமுறைகளினூடாகவாவது அந் நோக்கத்தில் வெற்றி பெற வேண்டுமென நினைக்கும் நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தெரிய வருகிறது. ஐ.தே.க இச் சந்தர்ப்பத்தில் பின்பற்றப்போகும் நிலைப்பாட்டின் மீது உலக நாடுகள் கவனமாக இருப்பதுடன் இச் சந்தர்ப்பத்தில் இனவாத நிலைப்பாடொன்றில் நின்று ஐ.தே.க செயற்பட்டால் சர்வதேச ஆதர்வை அது முற்றாக இழந்து விடுமென்பது விமர்சகர்களின் கருத்தாகவுள்ளது. தலைப்புச் செய்தி - றாவய - 950806
தால் அதற்கு ரப்பு. உங்கள் ர்வை சரியாக ன்று கூறியபடியே மைக்குத்
Tili.
தில்லை என யும் பொலிஸார் த அவர்களை சன்றுள்ளனர்.
கதிர்காமநாதன் ண்டும் L'ILILLITi. ஒகஸ்ட் ஐந்தாம்
11 மணியளவில், யில் உள்ள அறைக்கு மீளவும் viri, டைய விரிவுரைக் எடுத்துக் ன் அவற்றை டுப்பதற்காக ல் இருக்கும் 5, அச்சுவேலி)
5 6)J(U5 LDITUDI
ралi. வரை குறிப்புகள் பிரிவுரைக்
கொடுத்தனுப்பக் இரவிதரனையும் ருப்பி லை. நந்தகுமாரும் தொடர்ந்தும் өruтуттGi) ப்பட்டுள்ளனர்;
failistill stud Gaol
வழங்கல்
இலக்கிய விழா
1995
நான்காவது சுதந்திர இலக்கிய விழாவையொட்டி ஆக்க இலக்கியப் படைப்பாளிகளுக்கான விருது வழங்கல். விருது வழங்கல் இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.
LS S S 00L T TTTYZ S S 0S O0ZZS LLTLLLLLL LL LLLLSZLLTTTTT
கவிதை, சிறுகதை,நாவல் மொழிபெயர்ப்பு ஆகியதுறைகளில் வெளியாகிய சிறந்த நூல்களுக்கான விருது
இலக்கியம்
படைப்பாளிகள் இலங்கையராய் இருத்தல் வேண்டும். 0 வெளிநாட்டில்வதியும் படைப்பாளிகளின் நூல்களும், வெளிநாடுகளில்வெளியிடப்பட்ட நூல்களும் இதனுடன் * Gottfrijssias Glassireioprüu6ko. இ
அமைப்புக்குழுவே நூல்களை சேகரித்து மதிப்பீடு செய்யும். இருப்பினும் தவறுகளை '? முகமாக எழுத்தாளர்கள்
விபரங்களை தந்துதவுமாறு
வழங்கல்.
2) புதிய எழுத்தாளர்களுக்கான விருது வழங்கல்
சிறுகதை, கவிதைத் துறைகளில் புதிய எழுத்தாளர்களுக்கான | போட்டி ஒன்றை நடாத்தி சிறந்த படைப்புகளுக்கு விருது
போட்டி முடிவுத் திகதி 3-08-1995
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கும்;
விண்ணப்பப்படிவங்களுக்கும் சுயமுகவரி இடப்பட்டமுத்திரை ஒட்டப்பட்ட, நீண்ட கடித
உறையொன்றை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

Page 3
சரிநிகள்
நீலன் திருச்செல்வம் அவர்கள் சர்வ தேசப் புகழ்பெற்ற சட்ட நிபுணர் என்பதில் தமிழர்களுக்கு என்றுமே பெருமை. அண்மையில் தாய்நாடு பத்திரி கையும் (ஜூன் 1 -15) வேறு பத்திரிகைகளும் கடந்த தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கொழும்பு தமிழ் வேட்பாளரையும், பின்னர் பொதுஜன ஐக்கிய முன் னணி அரசின் வெளிவிவகார அமைச்சரான லக்ஷ்மன் கதிர்காம ரையும் ஜனாதிபதி சந்திரிகா அம்மை யாருக்கு அடையாளம் காட்டியது நீலன் திருச்செல்வம் அவர்களே என்று செய்தி வெளியிட்டிருந்தன. நீலன் வெறும் சட்ட மூளை மட்டு மல்ல தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே மாற்றுக்கட்சி அரசையும் வழிநடத்திச் செல்வதிலும் பங்கு வகிக்கிற அளவுக்கு தமிழர் வரலாறு காணாத ஒரு இராஜதந்திரியாகவும் மேம்பட்டிருப்பதையே இச் செய்தி சுட்டிக் காட்டியது. இவற்றை எல் லாம் மிஞ்சிடும் வகையில் அண் மைக் காலத்தில் நீலன் திருச் செல்வம் அவர்களின் செல்வாக்குப் பற்றிய பல தகவல்கள் வெளிவந்தி ருக்கின்றன. அவற்றின் உச்சக்கட்டம் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் முன்வைத்திருக்கிற தீர்வுத்திட்டம் நீலன் திருச்செல்வம் அவர்களதும் அமைச்சர் ஜூ.எல்.பிரிஸ் அவர்க ளதும் குழந்தை என்கிற சேதிதான். இதுபற்றி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிற o தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழரான நீலன் அவர்களை இன்னும் கூட சிலர் நீல னும், ராஜதந்திரியும் பாண்டவர் களது ஆலோசனுமாகிய கிருஷ்ண பரமாத்மாகவே காண்கிறார்கள். சிறீ லங்கா சுதந்திரக் கட்சியின் நீலத்தை
நீலன் அவர்களை வியந்து போற்று கிற தமிழர்கள், முன்னர் முன்வைக்க தீர்வுத் திட்டங்கள் போலல்லாமல் இத் தீர்வுத் திட்டம் நீலன் அவர்கள் சம்பந்தப்பட்டி ருப்பதால் தமிழர்களுக்கு சாதகமான அரசியல் தீர்வாக, அவரால் வளர்த் தெடுக்கப்படும் என்கிறார்கள் இப்போ முதல்முறையாக அரசின் பக்கத்தில் பொறுப்பாகவும் உத்தர வாதமானதுமாகவும் ஒரு தமிழ் மூளை உள்ளது என்பதே அவர்களது வாதமாக உள்ளது.
LI LIL'IL
முன்னர் பண்டா செல்வா ஒப்பந்தம் (1957) முன்வைக்கப்பட்ட போது மேற்படி தீர்வுத் திட்டம் தமிழ் மக்களது உரிமைப் GLITUTL'L த்தை பின்தள்ளிடவும் எதிர்ப் பில்லாமல் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களைத் துரிதப் படுத்தவும் வாகனங்களில் சிங்கள சிறீ போன்று சிங்களத் திணிப்பை தீவிரப்படுத்திட்வுமான ஒரு திரைம றைப்பாக பயன்படுத்தப்பட்ட L ევრr எஸ். டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாய க்க அவர்களால் அது கிழித்தெறியப் பட்டது. மேற்படி பண்டா செல்வா தீர்வுத் திட்டத்தின் பின் நிகழ்வுகளாக இட ம்பெற்ற சுதந்திரக் கட்சி அரசினதும் எதிர்க் கட்சியான ஐ.தே.கவினதும் ஏட்டிக்குப் போட்டி தமிழர் விரோத நடவடிக்கைகளே 1958ம் ஆண்டு கலவரத்தின் தோற்றுவாயாயின. இத ற்கு உதாரணமாக திட்டமிட்ட சிங்க ளக் குடியேற்றங்கள், சிங்கள சிறீ இயக்கம் ஜே.ஆர் அவர்களது இனக் கொலை நோக்கமுள்ள கண்டிப் பாத யாத்திரை என்பவற்றை இங்கு குறிப்பிடலாம். பின்னர் அப்போது தமிழரசுக் கட்சி யினரான எம்.திருச்செல்வம் அவர்கள் அமைச்சராகவும், அப் போது காங்கிரஸ்காரரான எம்.சிவ சிதம்பரம் உப சபாநாயகருமாக
பதவி வகித்த ஐ.தே.க. அரசு ஒரு
தீர்வுத் திட்டத்தை முன்வைத்தது. டட்லி - செல்வா ஒப்பந்தம் என
குறிப்பிடப்பட்டதும் பண்டா
செல்வா ஒப்பந்தத்தின் நீர்த்துப் போன சுரத்தற்ற வடிவமுமான டட்லி - செல்வாதீர்வுத் திட்டம் எம்.
திருச்செல்வம் அவர்களது மூளை யின் குழந்தை என அப்பொழுது பரவலாகப் பேசப்பட்டது. உண்மையில் இத் திட்டமும் ஐ.தே.க அரசை நீடிப்பதற்காக தமிழர்களை ஏமாற்றிடவும் மலையக மக்களை நாடுகடத்தும் சட்டமூலங்கள் அடையாள அட்டை மசோதா போன்ற தமிழர் விரோத நடவடி க்கைகளுக்குமே திரைமறைப்பாக பயன்படுத்தப்பட்டு பின்னர் டட்லி செனநாயக்க அவர்களால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டது. இத் திட்டத்தின் பின் நிகழ்வுகளும் மீண்டுமொரு தமிழர் விரோத இனக் கலவரத்தை வளர்த்தெடுக்கிற ஆபத் தாக உருவாகியது. இம்முறை பாத யாத்திரையை நடாத்தியது. ஐ.தே.க வும் ஜே.ஆர் அவர்களுமல்ல, இன் றைய பிரதம அமைச்சர் சிறிமாவோ அம்மையார் தலைமையிலான சிறி லங்கா சுதந்திரக் கட்சியும், என்.எம். பெரேரா, பீட்டர் கெனமன் தலை மையிலான இடதுசாரிகளுமாவர்
டட்லியின் வயிற்றுள் மசாலை வடை என்பது இவர்களது கோஷ மாக இருந்தது. திருமதி சிறிமாவோ அம்மையார் அன்று போர்க்கோலம் கொண்டது வெறும் நியாயமான தமிழ் மொழி உபயோக மசோதா வுக்கான சட்டவிதிகள் ஆக்கப்படு வதற்கு எதிராகவே இந்த ஊர்வலத் தினதும் சிறிமாவோ அம்மையாரது இனவெறி நிலைப்பாட்டின் அவ மானச் சின்னமொன்று அலரி மாளிகைக்கு முன்புறமாக சற்றுத் தள்ளி காலிவிதியில் சிறிமாவோஅம் மையாரின் அரசினால் நிறுவப்பட்டு ள்ளது. மேற்படி இனவாத ஊர்வலத்தில் அப்போது கம்யூனிஸ்ட் L"GF) GJITGS) பர் முன்னணித் தலைவரும் ஜே.வி.பி புரட்சித் தலைவராக மித ந்தவருமான ரோகண விஜேவீரவும்
ണ്ണബസL தமிழர் விரோத தும் பின்னர் கி தும், அவை எ தூண்டிவிட்ட இ றும் நமது நினை உள்ளது. இப்படி
ITIB595I LD தமிழரது விடுத இனவாத சறுக் வகுத்தது. சிங்கள பெளத்த விரோத இனக் இனக் கலவர அ வளர்ச்சி பெற் வாதமாக பின்ன அதுவரை தமிழ வழி காந்திய அ4 இருந்தது. சிங் வெறி அரசினது பயங்கரவாதே களை வன்முை வியது. எந்த வ6 வாத தளம்பல் விட முடியாது. இது தமிழர்கை பயங்கரவாதத்து பயங்கரவாதத் ந்தே எந்த அரசிய ஆரம்பிக்கப்பட தெளிவுபடுத்து சுயநிர்ணய உரி3 விடயமாகும். தலைசிறந்த ரா சாலியுமான நீல தெரியாததல்ல. கிறது? நீலன் விடுதலைப் பு யாகவும் இர தோற்கடிக்கும் இணைக்கப்ப அம்மையாராே த்துடன் சமாதா என்கிற கோ6 படுகிறது. இத் ளுமன்றத்திலும் ப்பிலும் வெற் அதற்கு முன்பே டுப்பதற்கும் ஒப்பந்தத்தின் ( கிழக்கு இணை
கலந்து கொண்டமை நகையாகும்.
முரண் றம் என்கிற ெ
ற்குமான ஒரு
முன்னைய தீர்வுத் திட்டங்கள் த்தப்படப் பே
 
 
 
 

to ஒகஸ்ட் 23, I995
3.
மாகப் பயன்பட்ட ழித்தெறியப்பட்ட திரும் புதிருமாக இனவாதமும் இன் வில் தெளிவாகவே அரசுகளால் தொட
பட்ட இனவாதமே லைப் போரிலும் கல்களுக்கு வழி
இனவாதம் தமிழர் கலவரங்களாகவும், ச்சுறுத்தல்களாகவும் று அரச பயங்கர ார் உறுதிப்பட்டது. ர்களது போராட்ட கிம்சை வழியாகவே கள பெளத்த இன ம் அமைப்புகளதும் ம ஈற்றில் தமிழர் ரயின் திசையில் தள் முறையும் பயங்கர வில் இருந்து தப்பி
|ள வன்முறைக்கும் க்கும் தள்ளிய அரச
தை நிறுத்துவதிலிரு
பல் தீர்வுத் திட்டமும்
முடியும் எந்பதைத் கிறது. தமிழர்களது மை பற்றியது அடுத்த
ஜதந்திரியும் மூளை ன் அவர்களுக்கு இது இன்று என்ன நிகழ் பிரிஸ் தீர்வுத் திட்டம் விகளை அரசியல் ரீதி ணுவ ரீதியாகவும் முயற்சியுடன் டுகிறது.ஜனாதிபதி லயே தீர்வுத் திட்ட னத்துக்கான யுத்தம் டிம் முன்வைக்கப் தீர்வுத் திட்டம் பாரா சர்வசன வாக்கெடு பெறுமா பெறாதா யுத்தத்தை வென்றெ இலங்கை - இந்திய முக்கிய சரத்தான வட ப்ப்ை எல்லைமாற்
பொது மக்கள் மீது எறிகணை வீச்சு, அரச பயங்கரவாதமான விமான குண்டுவீச்சு என்பதை தொடர்வதற் காகவே ஒரு திரைமறைப்பாகவும் தீர்வுத் திட்டம் ஏற்கனவே பயன்படு த்தப்பட்டு வருகிறது.
நீலன் திருச்செல்வம் அவர்கள் இத் தீர்வுத் திட்டமும் யுத்தத்தினதும் அரச பயங்கரவாதத்தினதும் கருவி யாகாமல் சமாதானத்தினதும் சக வாழ்வினதும் கருவியாவதற்குப்
வழங்கவிருப்பதாக பெரிய குரலில் கூச்சலிடும் அரசு தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவோ, இதுவரை இத்தகைய தமிழர்களுக்கெதிரான பயங்கரவாதத்தை நிறுத்திடவோ இல்லை. அதற்கு மாறாக இது தொடர்பான சர்வதேச குரல்களைக் கூட நசுக்கிட அரசின் வெளிவிவகார அமைச்சர் அவர்கள் போர்க்கோலம் கொண்டார்கள்.
முப்படைகளின் பிரதம தளபதியான ஜனாதிபதி அவர்களே நவாலி தேவா லய வளாக விமான குண்டுவீச்சு பய ங்கரவாதத்தில் படுகொலை செய்யப் பட்ட பெண்கள் சிறுவர்கள் மான வர்களின் உடல்களை புறந்தள்ளி விட்டு நவாலி தேவாலாயத்தின் சுவ ர்களும் கூரைகளும் சேதமடைய வில்லை என அறிக்கை விடுகிறா ர்கள். இத்தகைய நடவடிக்கை களையே தமிழர்கள் அரச பயங்கர
பொறுப்பெடுக்க வேண்டியவர். தனது தந்தையாரைப் போல பயன் படுத்தி விட்டு இலகுவில் தூக்கி வீசக்கூடிய கறிவேப்பிலையாக திரு. நீலன் திருச்செல்வம் அவர்கள் இல்லை என்று நம்புகிறோம்.
அண்மையில் லெபனானில் குடிமக் கள் இலக்குமீதான றொக்கட் தாக்கு தல் ஒன்றுக்காக இஸ்ரேலிய சியோ னிச அரசின் ஜனாதிபதியும், பிரத மருமே மன்னிப்புக் கோரினர்.
ஆனால் இன்று வரை யாழில் இடம் பெற்ற நவாலித் தேவாலய வளாகக் குண்டுவீச்சு படுகொலைகள் பற்
யரால் சீர்குலைப்பத கருவியாக பயன்படு கிறது.
றியோ ஏனைய விமானக் குண்டு, எறிகண்ைத் தாக்குதல்கள் தொடர் பான பொதுமக்கள் படுகொலைகள்
பற்றியோ தமிழர்களுக்கு நீதி
வாதம் என்கிறார்கள். அரசின் ஆலோசகர் நீலன் திருச் செல்வம் அவர்களுக்கு இது சம்மத மான தொன்றா? நீலன் அவர்கள் கைது தீர்வுதிட்டம் போரின் கருவியாக இருப்பதற்கு துணைபோகக்கூடாது. அவர் துணிவு டன் அத்திட்டம் சமாதானத்தின் கரு வியாவதை உறுதிப்படுத்திட வேண் டும். இவ்வகையில் அவர் பின்வரு வனவற்றை நடைமுறைப்படுத்து ம்படி தான் ஆலோசனை நல்கும் அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். 1. பொதுமக்கள் மீதான விமான எறி கணைத் தாக்குதல்களை நிறுத்து தல். 2. யுத்த நிறுத்தம் 3. தீர்வுத்திட்டத்தின் அடிப்படை யில் அரசு, விடுதலைப்புலிகள், முஸ்லீம் தலைமை கலந்து கொள் ளும் பேச்சுவார்த்தைகளை அரசி யல் தலைமை மட்டத்தில் ஏற்பாடு செய்தல், 4. மலையக மக்களது நலன்களை கருத்தில் கொண்டு பதுளை மாவ ட்டத்தையும் சப்பிரகமுவ மாகா ணத்தின் தோட்டப்பகுதிகளை யும் மத்திய மாகாணத்துடன் இணைத்தல். 5. ஒதுக்கப்பட்ட தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு பயனுள்ள வகையில் மொனராகலை மாவ ட்டத்தை தென்மாகாணத்துடன் இணைத்தல். இத்தகைய அணுகுமுறை மூலம் மட் டும்ே நீலன் - பீரிஸ் தீர்வுத் திட்டம் இனங்களுக்கிடையே த்துக்கும் சகவாழ்வுக்கும் வித்திடும் அடிப்படையாக மேம்படமுடியும்,
er LDIT5/T607
வ.ஐ.ச.ஜெயபாலன்

Page 4
விதிகள்
ഥg ില് மெல்ல்ெ os sooooooooo பிறப்பிடமாக () უწწ. აშე ( ვიცე). முஸ்லிம் மக்களின் சமூக அரசியல் கலா இருப்புக் குறித்துப் பல தளங்களிலும் கடந்த இருபது வருடங்களாகப் பங்காற்றி வருபவர் அவ்வப்போது கவிதைகளும் எழுதியுள்ளார் ബ ஆரம்பகாலம் முதல் முஸ்லிம் மக்கள் தொடர்பாக எழுதி வருபவர். உத்தேகிக்கப்பட்டுள்ள தென்கிழக்கு ான பையை அது தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு பற்றிய தனது வன்மையான விமர்ச னத்தை முன்வைக்கிறார் பஷித் இது தொடர்பான ஏனைய கருத்துக்களை முஸ்லிம் காங்கிரஸிடமிருந்தும் முஸ்லிம் மக்கள் பிரச்சினையில் அக்கறையுடன் ஈடுபட்டுள்ளோரிட மிருந்தும் எதிர்பார்க்கிறோம்.
ஆர்
பெருமதிப்பிற்குரிய முஸ்லிம் காங்கி
ரஸ் தலைமைக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் தாங்கள் தற்போது பிரபலப்படுத்தி வருகின்ற "தென்கிழக்கு மாகாண சபையின் வடக்கு எல்லையான மருதமுனை யில் இருந்து இம்மடலை வரை கிறேன்.
ஏறத்தாழ எட்டு வருடங்களாக வட க்கு கிழக்கு முஸ்லிம்களாகிய நாமும், தாங்களும் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு என தனியான அரசியல் அதிகார அலகு அவசியம் என்று கோரிக்கை எழுப்பி வந்திரு க்கிறோம். இந்தக் கோரிக்கைக்கான எங்களது பூரண ஆணையை ஒவ் வொரு தேர்தலின் போதும் நாங்கள் உறுதியாக வழங்கி வந்திரு க்கிறோம். உண்மையில், நீங்கள் இன்று புகழ்கின்ற தென்கிழக்கு மாகாணத்திற்குள் அடங்கவிருக் கின்ற அம்பாறை மாவட்டமுஸ்லிம் களிலும் பார்க்க இந்த 'தென்கிழ க்கு மாகாணத்திற்கு 'வெளியே வாழ்கின்ற வடக்கு கிழக்கு முஸ்லி ம்கள்தான் முஸ்லிம் காங்கிரசுக்கும், தனியான முஸ்லிம் அதிகார அலகுக் கோரிக்கைக்கும் தங்களுடைய ஆதரவை தீவிரமாகவும், அர்ப்பணிப் புடனும் வழங்கி வந்திருக்கிறார்கள் இப்போது இந்த உண்மையை நீங்களும் அறிவிர்கள் இருந்தும் இப்போது நீங்கள் இந்த முஸ்லிம் களைக் கைவிட்டு 'தென்கிழக்கு மாகாணத்திற்கு உடன்பட்டிரு ப்பதை மெளனமாகவோ அல்லது ஆர்வமாகவோ ஏற்றுக் கொள்வது என்பது முழு வடக்கு கிழக்கு முஸ் லீம்களுக்கும் இழைக்கின்ற துரோக மாக இருக்கும்.
கடந்த காலங்களில் உங்களால் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்ற சில குறிப்பான நடவடிக்கைகளை இப்போது உங்களுக்கு நினைவூட்டு வது அவசியம் என்று கருதுகிறேன். 1986 நவம்பரில் உங்களால் கூட்ட ப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் ஆறா வது வருடாந்த மகாநாட்டிலிருந்து தொடங்குவோம். முஸ்லிம் காங்கி ரஸை ஆரம்பித்த காத்தான்குடி மர்ஹாம் அஹமட் லெப்பை ஹாஜி யாருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய உறுப்பின ர்களுக்கும் முறையாகத் தெரிவி க்காமல் நீங்கள் திட்டமிட்டுக் கூட்டிய அந்த ஆறாவது மாகாநாடு குறித்து அன்று கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்சி பின்பற்ற வேண்டிய சாதாரண ஒழுங்கு முறைகளையே உதாசீனப் படுத்தி விட்டு, மிகப் பெருமளவில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களி லிருந்து தெரிவு செய்யப்பட்ட உறுப் பினர்களைக் கொண்டு நீங்கள்
முக்கிய
மத்திய குழுவையும் ஏனைய குழுக் களையும் அமைத்ததை வடக்கு, கிழக்கிலிருந்த முஸ்லிம்கள் விமர் சனத்துடன் நோக்கினார்கள். எனி னும் எமக்கென ஒரு தனியான அரசி யல் கட்சி அவசியம் என்ற உணர்வு எம் அனைவரிடமும் மேலோங்கி இருந்ததால் உங்களின் இத்தகைய நடவடிக்கைகளை சர்ச்சைக்குள்ளா க்க யாரும் விரும்பவில்லை. அம் பாறை மாவட்டத்திலிருந்து, மன் னார் மாவட்டம் வரை நாங்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்பு டனும், தியாகங்களுடனும் முஸ்லீம்
காங்கிரஸை, அந்த பசுமையான 'மரத்தை வளர்த்தெடுத்தோம். இதை வளர்ப்பதற்கு எங்களது வாக்குகளையும், சொத்துக்களையும் மட்டும் நாங்கள் வழங்கவில்லை; இவற்றுக்கும் மேலாக, எங்கள் உதிர த்தையும் உயிர்களையும் அர்ப்பணி
த்தோம் எங்கள் வீடுகளையும், வியாபாரத் தளங்களையும் இழந் தோம் எங்கள் வயற்காணிகளையும், கடல் வளங்களையும் கால்நடை களையும் இழந்தோம் தொழுது
தென்கிழக்கு மாகாணம்:
്ബL
இறுமாப்புடன் க இடத்தில் நாம் ஞாபகமூட்ட வி பொதுத் தேர்தலி "முஸ்லிம் ஐக்கிய அமைப்பை ஏற் யிட்டீர்களே அ நீங்கள் பெற்ற வ வடக்கு, கிழக் மத்தியில் உங்க ஆதரவு எப்படிப் ஒருமுறை நிை வாருங்கள் ஒரு போன்று 鹰
முஸ்லிம் தேசத்தின் ப்
வடக்கு-கிழக்கு ( தூக்கி எறியப்பட லீம் காங்கிரஸ் உங்களது சிந்தன தான் காரணம்
சிந்தனையும் அ ஐக்கிய முன்னணி த்துவதற்கு ஏன் வில்லை? எனவே ங்கள் முஸ்லீ வெற்றிக்கு நீங்கள் வடககு கிழக்கு
கொண்டிருக்கும் போதும் தூங்கிக் கொண்டிருந்த போதும் எங்கள் LaS) கொடுத்தோம்; இறுதியில் வடக்கி லிருந்து நாம் வெளியேற்றப்பட் GL LITTLE).
அன்புக்குரியவர்களைப்
இவ்வாறு முழு வடக்கு, கிழக்கு முஸ்லிம்களினாலும் வளர்த்தெடு க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை நீங்கள் உங்களது தனிப்பட்ட சொத் தாக உங்களது அதிகாரத்திற்குட் பட்ட அமைப்பாக கருதி வந்தி ருக்கிறீர்கள் முஸ்லிம் காங்கிரஸ் இவ்வளவு செல்வாக்கு பெறுவதற்கு உங்களது சிந்தனையும் அறிவும் தான் காரணம் என்று நீங்கள்
நாங்கள்தான் கா உண்மையை நீ புரிந்து கொள்ள லீம் காங்கிரலை சொத்தாகக் கருதி முஸ்லிம்களின்
விதியை நலன்களுக்கு ஏற் உங்களுக்கு 6 இல்லை என்பன கொள்ள வேண்
o iš
வடக்கு, கிழக இவ்வளவு இழப் ஏன் முஸ்லீம் க ஆதரவை வழங் உங்களுக்கு மீன்
 
 
 
 
 

10 - ഉൺ 23, 1995
4.
துகிறீர்கள். இந்த மீண்டும் ஒன்றை ம்புகிறோம். 1977 போது நீங்கள் முன்னணி" என்ற படுத்தி போட்டி ந்தத் தேர்தலில் க்குகள் எத்தனை? த முஸ்லிம்கள் ளூக்கு கிடைத்த ட்டது? என்பதை வில் கொண்டு விலாசமற்ற நபர்
இதே
勋ócr
விரும்புகிறோம்; வடக்கு கிழக்கில் உள்ள தமது பாரம்பரிய வாழ்விட ங்களின் மீது தமது உரிமைகளை நிலைநாட்டலும், அங்கு பூரண உரிமைகளுடன் கூடிய சமூகமாக, பாதுகாப்புடனும், கெளரவத்து டனும் வாழ்வதற்கும் தமக்கென தனியான அரசியல் அதிகார அலகு தேவை என்று வடக்கு, கிழக்க முஸ்லிம்கள் கொண்டிருந்த தேசிய உணர்வின் வெளிப்பாடாகவே முஸ்
லீம் காங்கிரஸின் மீதான அவர்
களின் ஆதரவு அமைந்திருந்தது. இந்த உண்மையை நீங்களும் மறுக்க
முஸ்லிம்களினால் பில்லையா? முஸ் ன் வெற்றிக்கு னயும், அறிவும் என்றால் அந்த வுெம் 'முஸ்லீம் 'யை பிரபலப்படு அன்று உதவ புரிந்து கொள்ளு ம் காங்கிரஸின் அல்ல காரணம், முஸ்லீம்களாகிய
ணம் இந்த எளிய கள் தெளிவாகப் வேண்டும். முஸ் உங்கள் சொந்த | வடக்கு, கிழக்கு அரசியல் தலை கவின் சொந்த ப தீர்மானிப்பதற்கு ந்த உரிமையும் த நீங்கள் உணர்ந்து
b.
கு முஸ்லிம்கள் புக்ளுக்கு மத்தியில் ங்கிரசுக்கு தங்கள் னார்கள் என்பதை டும் ஞாபகமூட்ட
தான தூக்குக் கயிறு
மாட்டீர்கள். ஏனெனில் 1987ம் ஆண்டிலிருந்து மிக அண்மைக் காலம் வரை நீங்களும் இந்தக் கோரி க்கையை அடிக்கடி வெளிப்படுத்தி வந்திருக்கிறீர்கள். தமிழ்க் கட்சிகளு பேச்சுவார்த்தைகளின் போதெல்லாம் நீங்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்திரு க்கிறீர்கள். இலங்கை-இந்திய ஒப்பந் தத்தின் தோல்விக்கு வடக்கு, கிழக் கில் வாழ்கின்ற முஸ்லிம்களின்
L GATTGöT
நலன்களைக் கவனத்திற் கொள்ளா ததே ஒரே காரணம் என்று நீங்கள் கருத்துத் தெரிவித்து வந்திருக்கிறீ ர்கள். இவ்வாறு உணர்ச்சி ததும்பும், அறிவார்ந்ததொனியிலும் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கான தனி யான அரசியல் அதிகார அலகு குறித்து பேசி வந்த நீங்கள், இன்று 'தென்கிழக்கு மாகாணம்' என்ற ஒரு குறுகிய நிர்வாக எல்லைக்கு தலையாட்டியிருப்பதற்கு என்ன காரணம் கூறப் போகின்றீர்கள்?
1987இல் இந்திய - இலங்கை ஒப்ப ந்தம் அமுல் செய்யப்பட்டபோது, வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் நல ன்களை அந்த ஒப்பந்தம் கவனத்தில் கொள்ளவில்லை என்று கூறி அதை எதிர்த்தீர்கள், ஆனால் அந்த ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்பட்ட LDFIG, Tø009-90) L தேர்தல்களில் போட்டியிட்டீர்கள், கிழக்கில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் தமிழ் விடுதலை அமைப்புகளினால் கொல்லப்பட்ட போது, முஸ்லிம் களுக்கு என தனியான இராணுவப் பிரிவு அமைக்கும்படி ஆவேசக் கோரிக்கை விடுத்தீர்கள், பின்னர் முஸ்லிம்கள் புனித யுத்தத்தில் (ஜிஹாத்தில்) ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்குமாறு உலமா க்களுக்கு ஒருவாரக் கெடு வழங்கி aர்கள், எனினும் அதன் பின்னர் அவை குறித்து நீங்கள் இன்றுவரை வாய் திறக்கவேயில்லை; அஷ்ரப்தொண்டா ஒப்பந்தம் குறித்து பர பரப்பான அறிக்கைகள் கொடுத் தீர்கள், அந்த ஒப்பந்தத்திற்கு என்ன நடந்தது என்று இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை, பின்னர் சந்திரிகா-அஷ்ரப் என்ற 'புகழ் மிக்க', (ஆனால், ஒருபோதும் வெளியிடப்படாத) ஒப்பந்தம் குறித்து மார் தட்டினீர்கள், அந்த ஒப்பந்தம் வடக்கு, கிழக்கு முஸ் லிம்களுக்கான தீர்வையும் கொண்டி ருக்கின்றது என்று ஒவ்வொரு தேர் தல் மேடையிலும் முழங்கினீர்கள், அந்தத் தீர்வானது நாங்கள் ஒரு போதும் கேட்டிராத " தென்கிழக்கு மாகாணம்' என்ற குறைமாதக் குழந்தையை ஒத்தது என்பதை இப்போது நாங்கள் புரிந்து Q.TasG. u.
உங்கள் அரசியல் என்பது பாராளு மன்ற ஆசனத்தைக் குறியாகக் கொண்ட வெறும் சந்தர்ப்பவாத அரசியல் தான் என்பதை நீங்கள் வெளிப்படுத்தி வந்திருக்கிறீர்கள். கடந்த காலங் களில் எதிர்க்கட்சியில் இருந்த போதிலும் அரசாங்கத்திற்கு ஆதர வாகவே செயற்பட்டீர்கள். இப் போது, அரசாங்கத்தின் 'பங்காளிக்' கட்சியாக இருக்கின்ற நிலையில், உங்களுக்குக் கிடைத்திருக்கின்ற
தொடர்ச்சியாக
அமைச்சுப் பதவிகளையும், பணிப் பாளர் பதவிகளையும் பேணிக் கொள்வதற்காக, வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் 'தனியான அரசியல் அதிகார அலகு" என்ற தேசியக் GSSITAM), GO) GEGN) ULI கைவிட்டு ள்ளீர்கள். 1987ம் ஆண்டிலேயே வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கான தனியான அரசியல் அதிகார அலகு பற்றி கொள்கையளவில் தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொண்டிருந்த போது, அதைப் பெற்றுக் கொள் வதற்காக தொடர்ச்சியாக உழைத்தி ருப்பதே உங்களது அரசியல் கடமை யாக இருந்திருக்க வேண்டும். இதற்கு மாறாக, இன்று "தென்கிழ க்கு மாகாணம்' என்ற குறுகிய நிர்வாக அலகை ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதன் மூலம், ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு நீங்கள் முற்றிலும் சரணடைந்து விட்டீர்கள் என்பதை மேலும் துல்லி யமாக வெளிப்படுத்தி இருக்கிறீ ர்கள். பொலன்னறுவையில் நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப் பட்டபோது நீங்கள் நடத்திய 'கறுப்பு வெள்ளி' துக்கதினம் அரசாங்கத்திற்கு எதிரானதல்ல என்று நீங்கள் அடிக்கடி கூறிக் கொண்டீர்கள். முஸ்லீம் காங்கி ரஸின் 11வது வருடாந்த மகாநாட் டில் கட்சியின் முக்கிய உறுப்பின ர்களுக்கே தெரிவிக்காமல், அப்போ தைய ஜனாதிபதி பிரேமதாசவையே அடுத்த தேர்தலிலும் ஆதரிக்கவிரு ப்பதாகக் கூறினீர்கள். பின்னர் டி.பி.
விஜேதுங்க 'சிறுபான்மை இன
ங்கள் ஒட்டுண்ணிகள்' என்று வெளிப்படையாகத் தாக்கிப் பேசிய போது, அவருடைய பேச்சை சிங்கள ஜனநாயகவாதிகளும் ஐ.தே.க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பின ர்களும் கூட எதிர்த்தபோது, நீங்கள் மட்டும் அதற்கு வேறு அர்த்தம் கொடுத்து நியாயப்படுத்தினீர்கள். இவ்வாறு உங்களது இந்தக் குறுகிய கால அரசியல் வாழ்வு முழுவதிலும் நீங்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு பணிந்து போகின்றவர்களாகவே இருந்து வந்திருக்கிறீர்கள் . இதன் இன்றைய தொடர்ச்சியாகத்தான் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் வெளியிடப்படுவதற்கு முன்பே, அந்தத் திட்டத்தை பூரண மாக ஆதரிப்பதாக நீங்கள் வெளியி ட்ட வானொலி அறிக்கையும் அமை ந்திருக்கிறது. இவ்வகையில், வட க்கு கிழக்கு முஸ்லிம்களோ, அல் லது நீங்களோ இதுவரைக்கும் முன் வைக்காத 'தென்கிழக்கு மாகா ணம்' என்ற அமைப்பும் கூட சிங் கள ஆட்சியாளர்களால் தான் முன் மொழியப்பட்டது என்றும், அதை எப்போதும் போன்று நீங்கள் பணி வுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள் நாங்கள் கருதுவது சரியானதுதான்.
என்றும்
உங்களின் அரசியல் சூதாட்டங்கள் எதுவும் வெற்றிகரமாக நடைபெற்ற தில்லை என்பதை நீங்கள் அறி வீர்கள். முன்பின் தெரியாத புஹா ர்தீன் ஹாஜியாரை 'மாபெரும் கொடைவள்ளல்" என்றும் முஸ்லீம் காங்கிரஸிற்கு நிதி உதவி அளிப்பவர் என்றும் கூறி, தேசியப்பட்டியல் எம்.பியாக அவரை மாற்றினீர்கள் அதேபோன்று முகவரி அற்றுக்
5

Page 5
கிடந்த சாணக அமரதுங்க, 'குர் ஆனை ஓதி விளங்குகிறார்' என்று புகழ்ந்து அவரையும் தேசியப்பட்டி யல் எம்.பியாக மாற்ற முனைந்தி ர்கள். இறுதியில் இவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். இத்கைய ஒரு அவல நிலைதான், இன்று நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்ற 'தென் கிழக்கு மாகாணத்திற்கும்' ஏற்பட விருக்கின்றது. இந்த தென்கிழக்கு மாகாணத்தினால் அம்பாறை மாவட்டத்திற்கு வெளியே இருக் கின்ற வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு எவ்வித நன்மை யும் ஏற்படப் போவதில்லை என்பது ஒருபுறமிருக்க , இதனால் அம்பாறை மாவட்டமுஸ்லிம்களும் கூட நன்மை அடையப் போவதி ல்லை என்ற உண்மையை நீங்கள் திட்டமிட்டு மறைக்கிறீர்கள்
உத்தேசிக்கப்பட்டுள்ள 'பிராந்தி யங்களின் ஒன்றியம்' என்ற அமை ப்பில் எட்டு பிராந்தியங்கள் மட்டும் அடங்குகின்றன, இல்லையா? அப் படியானால் ஒன்பதாவதாக இருக் கின்ற தென்கிழக்கு மாகாணத்தின் கதி என்ன என்பதை எங்களுக்கு விளக்குவீர்களா? அது துணைப் LG UITyb6) uLU AFGODLJ (Sub-regional Council) என்று குறிப்பிட்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின்படி பிராந்திய சபைகள் தான் அதிகார அலகுகளாக தொழிற்படவிருக்கி ன்றனவே தவிர, துணைப் பிராந்திய சபை அல்ல என்பது உங்களுக்கும் தெரியும். அப்படியாயின் 'தென்கிழ க்கு மாகாணம்' என்ற துணைப் பிரா ந்திய சபையின் எதிர்காலம் என்ன என்பது குறித்து எமக்கு விளக்கு வீர்களா? அதிகாரங்கள் எதுவும் குறிப்பிடப்படாத இந்த துணைப் பிராந்திய சபைக்காக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தங்களுடைய ஆயிரக்கணக்கான ஏக்கர் பாரம்பரிய நிலங்களையும், காட்டு வளங்களை யும் இழக்கவிருக்கிறார்களே, அத ற்கு என்ன காரணம் கூறப்போகின்றி ர்கள்? ஒலுவில் துறைமுகத்தையும், தென்கிழக்கு பல்கலைக்கழகக் கல் லூரிகளையும் பிரமாதப்படுத்துகின்ற உங்களுக்கு நீங்கள் கூறிய வார்த்தை களையே நினைவூட்டுகிறோம். 'எமக்கு சலுகைகள் தேவையில்லை அரசியல் உரிமைகள்தான் வேண் டும்' என்று மேடைதோறும் உணர்ச்சி பொங்க பேசினீர்களே! இப்போது முழு வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளையும், ஒரு துறைமுகத்திற்காகவும், பல் கலைக்கழகக் கல்லூரிக்காகவும் நீங் கள் விற்றிருப்பது 'முனாபிக்' தன மான செயல் என்று உங்களுக்குத் தெரியவில்லையா? உத்தேசிக்கப் பட்டுள்ள தீர்வுத்திட்டத்தில் துறை முகங்கள் அனைத்தும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவரப்பட இருப்பதால், ஒலு வில் துறைமுகம் சிங்கள ஆதிக்கத்தி ற்குட்படுவதையும், துறைமுகத்தைச் சூழ சிங்களக் குடியேற்றங்களும் , கடற்படைத்தளமும் அமைக்கப்படு வதையும் உங்களால் தடுக்க முடியுமா? இவற்றின் விளைவாக தமது ஆயிரக்கணக்கான ஏக்கர் பாரம் பரிய நிலங்களை இழக்கவிருக்கின்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், மீண்டும் நெருக்கடிகளுக்கும் தமது
சமூக இருப்பு அபாயத்திற்குட்படு வதற்கும் இட்டுச் செல்லப்படவிரு க்கிறார்கள் என்ற உண்மையை உங்களால் மறுக்க முடியுமா?
உங்களுக்குத் தெளிவாக நினை விருக்கும் சென்ற பொதுத்தேர்தலின் போது, நீங்கள் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் மொத்த வியாபாரம் குறித்து, சிலேடை யாகவும், அதேநேரத்தில் ஆழ்ந்த உணர்ச்சியுடனும் பேசினீர்கள் உங்களுடைய பேச்சை நாங்கள் நம்பினோம். குறிப்பாக அம்பாறை
மாவட்டத்திற்கு வெளியேயுள்ள
வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் விசு வாசத்துடன் நம்பினார்கள். இதன் விளைவாக, அம்பாறை மாவட்ட த்திலிருந்து இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே முஸ்லீம் காங்கிரஸில் இருந்து தெரிவு செய்
யப்பட்ட போது (அதிலும்
இரண்டாவது பாராளுமன்ற உறுப்பி னரின் தெரிவு அதிர்ஷ்டவசமானது என்பது உங்களுக்குத் தெரியும்) வடக்கு, கிழக்கின் ஏனைய பகுதி களில் இருந்து நான்கு உறுப்பினர்கள்
முஸ்லீம் காங்கிரஸிலிருந்து தெரிவு செய்யப்பட்டார்கள். முஸ்லீம் காங் கிரஸ் மேலதிகமாக (போனஸாக) ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெறுவதற்கும் தற்போதைய அரசா ங்கத்தின் 'பங்காளியாக' மாறுவத ற்கும் அம்பாறை மாவட்டத்திற்கு வெளியேயுள்ள வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் தான் காரணம் என்பதை உங்களால் மறுக்க முடியாது.
இவ்வாறு உங்களுக்குக் கிடைத்திருக்
கின்ற பாராளுமன்ற உறுப்பின ர்களைக் கொண்டு நீங்கள் செய்கின்ற மொத்த வியாபாரம் எத்தகையது என்பதை எங்களுக்கு அறியத் தருவீர்களா? உண்மையில், நீங்கள் ஒரு மொத்த வியாபாரியைப் போன்று மட்டும் அல்ல, ஒரு சில் லறை வியாபாரிக்குரிய நேர்மை யுடனும் கூட நடந்து கொள்ள வில்லை, மாறாக ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்து
பணம் கட்டியல் துரோகம் இ Сёдоршауырлайт (06. ஏஜென்ட் போ கொண்டிருக்கிற
இறுதியாக ஒன் விரும்புகிறோம் ஒப்பந்தமானது முஸ்லிம்களை தன் காரணமாக ந்தது என்றும் என்பது வடக்கு தவிர ஏனைய மக்களுக்கு அடு முன்பு கூறியி வார்த்தைகள் இ பட்டிருக்கின்ற த்திற்கும் அச்ெ ந்தக் கூடியதே. க்கு, கிழக்கு திருப்திப்படுத்த
LDITSITaÕÕT உள்ளடக்குவத க்கின்ற இந்தத் விரைவில் தோ
தர்க்கரீதியான
அப்போது நீங் முஸ்லிம்களாகி டும் வருவீர்க த்தின் உரிமைக கொப்பளிக்கு
வார்த்தைகளின் முஸ்லிம்கள்
கிழ
வைத்திருங்கள்
வடக்கு,
வடக்கு, கிழக் இன்று நாம் எட ற்றில் மிக முக்கி நிற்கிறோம். கடந்த பத்தாண் யல் வாழ்வைத் வேண்டிய அவ கின்றது. சிங்க பிரிக்கப்பட்டு, கொண்டிருந்த காங்கிரஸ் என்ற அமைப்பில் ஒ6 உழைப்பு எது சார்ந்த முஸ்லி களின் பிடிக்கு நாம், அவர் தள்ளுவதற்குக் உணர்வு எது? அரசியல் குறித் மல் தடுக்கப்பட கென தனியான அலகு உருவாக என்று இப்ே
 
 
 
 
 
 

வர்களை ஏமாற்றித் ழைக்கின்ற ஒரு பளிநாட்டுத் தொழில் ன்று நீங்கள் நடந்து
isor.
1றைக் கூறி வைக்க இலங்கை இந்திய வடக்கு, கிழக்கு த் திருப்திப்படுத்தா வே தோல்வியடை அரசியல் தீர்வு கிழக்கு மக்களுக்கே மாகாணத்திலுள்ள bல என்றும் நீங்கள் ருந்தீர்கள். இதே இன்று முன்வைக்கப் தீர்வுத் திட்ட சாட்டாகப் பொரு இவ்வகையில் வட முஸ்லிம்களைத்
ாததாகவும் ஏனைய
மக்களையும் ாகவும் அமைந்திரு தீர்வுத் திட்டமும் ல்வியடையும் என்ற முடிவுக்கு வரலாம்.
1ள் வடக்கு, கிழக்கு ய எங்களிடம் மீன ர், முஸ்லிம் சமூக ள் குறித்து உணர்ச்சி வார்த்தைகளை ள். எனினும் உங்கள் ஏமாறக் An L. ULI பாரும் அப்போது த்தில் இருக்க ன்பதை நினைவில்
கு முஸ்லிம்களே! து அரசியல் வரலா பமான திருப்பத்தில் ந்தக் கட்டத்தில் டுகால எமது அரசி திரும்பிப் பார்க்க சியம் ஏற்பட்டிருக்
மரண்பட்டு மோதிக் எம்மை முஸ்லீம் தனியான முஸ்லிம் றிணைக்கச் செய்த சிங்களக் கட்சி ம் அரசியல்வாதி அகப்பட்டிருந்த ளை ஒதுக்கித் ாரணமாக அமைந்த மக்கென சொந்த த சிந்திக்க முடியா டிருந்த நாம், எமக அரசியல் அதிகார கப்பட வேண்டும் ாது உறுதியாகக்
கோருகின்றோமே அந்த அளவுக்கு நாம் அரசியல் ரீதியாக முன்னேற்ற மடைந்திருப்பதற்கு அடிப்படையாக அமைந்த உணர்வு எது? இவை அனைத்திற்கும் காரணம் எமக்கி டையே தோன்றிய தேசிய உணர்வு:
நாம் ஒரு தனியான சமூகம், ஏனைய சமூகங்கள் போன்று, நாமும் சகல உரிமைகளும் பெற்று பாதுகாப்பு டனும், கெளரவத்துடனும் வாழ்வ தற்குத் தகுதி கொண்டவர்கள் என்ற தேசிய உணர்வு வடக்கு கிழக்கிலு ள்ள முழு முஸ்லிம்களும் ஒரேவகை யான அரசியல் விதியினால் பிணை க்கப்பட்டிருக்கின்ற ஒரு தனியான தேசம் என்ற உணர்வுதான், எமக்கி டையே நிலவிய கட்சி வேறுபாடு பிரதேச வேறுபாடு களையும் கடந்து முஸ்லீம் காங்கி ரசை ஆதரிக்கவும், எமக்கென தனி யான அரசியல் அதிகார அலகைக் கோரவும் காரணமாக அமைந்தது. நாம் ஒரு தனியான தேசம் என்ற உணர்வும் அதன் அடிப்படையில் எமக்கிடையே தோன்றிய அரசியல் ஐக்கியமும்தான் எம்மை வெளியுல கிற்கு அறிமுகப்படுத்தவும் அரசியல் அரங்கில் முஸ்லீம் காங்கிரஸ் இவ்வளவு முக்கியத்துவம் பெறவும், ஏனைய கட்சிகளும் உலகும் எமது அரசியல் குரலாக SLME ஐ ஏற்றுக் கொள்ளவும் காரணமாக அமை ந்தது.
களையும்,
வடக்கு கிழக்கு முஸ்லிம்களே! நாம் ஒரு தனியான தேசம் உண்மையைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பத்து ஆண்டு களுக்கு முன்பும் , நாம் இதே வாழிடங்களில் இதே பொருளா தாரத்துடன் இதே கலாசார அம்சங் களுடன் இதே மதத்துடன் இதே முஸ்லிம்களாகத்தான் வாழ்ந்தோம். ஆனால் அப்போது எமக்கிடையே ஏற்படாத அரசியல் ஒற்றுமையும், தனியான அரசியல் அதிகார அலகு க்கான கோரிக்கையும் இப்போது ஏற்பட்டமைக்குரிய காரணம் என்ன என்பது பற்றி நாம் உணர்வு பூர்வமாகவும், தெளிவாகவும் புரிந்து
என்ற
கொள்ள வேண்டும். இத்தகைய புரி தலைப் பெறுவதன் மூலமாகத்தான் எமது அரசியல் வாழ்வு குறித்து நாம் சரியான தீர்மானத்தைப் பெறுவது சாத்தியமாகும். நாம் ஒரேவகை யான அரசியல் விதிக்குட்பட்டி ருக்கின்ற தனியான தேசம் என்ற உணர்வு எம்மத்தியில் தோன்றியதே இம்மாற்றங்கள் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணமாக அமைந் திருந்தது. ஒரு சமூகம், எப்போது தன்னை அரசியல் ரீதியாக ஒன்றி ணைத்து, தனக்கென தனியான அர சியல் அதிகார அலகைக் கோருகி ன்றதோ அப்போதே அச்சமூகம் ஒரு தேசமாக மாறிவிடுகின்றது. இதன் பின்னர் இந்தத் தேசிய உணர்வை வளர்த்தெடுப்பதும் அதன் அடிப் படையில் மேலும் வலுவாக மக் களை ஒன்றிணைத்து அவர்களது தேசிய உரிமைகளை வென்றெடுப் பதுமே அம்மக்களின் அரசியல் தலைமைக்குரிய Φι αΦιριμπές விடுகின்றது. இந்த அடிப்படையில் தான் நாம் முஸ்லீம் காங்கிரஸிற்கும் அதன் தலைமைக்கும் எங்கள் ஆதரவைத் தெரிவித்து வந்திருக்கி ன்றாம்.
எனினும் முஸ்லீம் காங்கிரஸின் தலைமை எமது தேசிய ட்ரிமைகளு க்கும் நலன்களுக்கும் மாறாக செயற் பட்டு வருகின்றது. எமது தேசிய உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் உறுதியாகப் போராடுவதற்குப் பதிலாக, அவற் றைக் கைவிட்டு தனது சொந்த நலன் களை உயர்த்திக் கொள்கின்ற வழிகளில் செயற்பட்டு வந்திருந்தது. முஸ்லிம் காங்கிரஸின் தலைமை வடக்கு கிழக்கு முஸ்லிம்களின்
உண்மையான தேசியத் தலைமை யாக செயற்படுவதற்குப் பதிலாக, குறுகிய சுயநலம் கொண்ட சந்தர்ப்ப வாத அரசியல் தலைமையாக மாறிவிட்டது. GILDET தேச இருப்பைச் சிதைத்து எமக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அதன் மூலம் போராடத் தேவையில்லாத ஒரு சுயநலத் தலைமையாக தன் னைத் தொடர்ந்தும் பேணிக் கொள் வதற்கும் முஸ்லீம் காங்கிரஸின் தலைமை முயற்சிக்கிறது. இதன் காரணமாகத்தான், இன்றைய அரசு முன்வைத்திருக்கின்ற, எமது தேசிய நலன்களுக்கு முற்றிலும் பாதகமாக அமைந்திருக்கின்ற 'தென்கிழக்கு மாகாணம்' என்பதை ஏற்று அதன் மூலம் வடக்கு, கிழக்கு முஸ்லி ம்களாகிய எம்மை என்றைக்கும்ாக அரசியல் ரீதியில் பிரிக்கவும், கூறு போடவும் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை முயற்சிக்கின்றது. 1985ம் ஆண்டுக்கு முன்னர் நாம் சமூக, அரசி யல் ரீதியில் மோசமாகப் பின்னடை ந்து இருந்தமைக்கு எமக்கிடையே நிலவிய கட்சி வேறுபாடுகளும், பிர தேச பிரிவினைகளும் தான் காரணம் என்பதைப் புரிந்து கொள்வோ மாயின், இப்போது எமக்கிடையே ஏற்படுத்தப்பட இருக்கின்ற அரசி யல் ரீதியான பிரிவினையின் காரண மாக நாம் மீண்டும் அரசியல் அடிமைகளாக்கப்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்ற உண்மை புலப்படும்.
அன்று எமக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கு சிங்களக் கட்சி களில் இருந்த முஸ்லிம் அரசியல் வாதிகள் காரணமாக இருந்தார்கள். இன்று எமக்கிடையே பிளவு ஏற்படுவதற்கு முஸ்லீம் காங்கிரஸின் தலைமை முயற்சிக்கின்றது. இந் நிலையில், சிங்களக் கட்சிகளில் இரு ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒதுக்கித் தள்ளுவதற்கு எம்மி டையே தோன்றிய தேசிய உணர்வு எப்படிக் காரணமாக அமைந்ததோ அதே தேசிய உணர்வை இன்னும் வலுவாகவும் உறுதியாகவும் உயர் த்திப் பிடிப்பதன் மூலமாக இந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைமை யையும் ஒதுக்கித் தள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். இது சாத்தியப்பட முடியாத ஒன்றல்ல. ஒரு காலத்தில செல்வாக்கும், அரசி யல் சக்தியுமிக்கவர்களாக தோற்ற மளித்த, சிங்களக் கட்சிகள் சார்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று முக்கியத்துவம் அற்றவர்களாக மாற் றப்பட்டிருப்பது சாத்தியமாகியி ருக்கின்றது என்றால், இன்று எமது ஆதரவின் காரணமாகவே 'சக்தி மிக்கவர்களாகியிருக்கின்ற இந்த முஸ்லீம் காங்கிரஸ் தலைமையை நாளை அரசியல் சாக்கடைக்குள் உதைத்துத் தள்ளுவதும் எமக்குச் சாத்தியமே.
அரசியல் தலைமை என்பது நிலை யான தொன்றல்ல; ஒரு சமூகத்தின் தேவைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப புதிய தலைமைகள் உருவாக்க்ப் பட்டுக் கொண்டேயிருக்கும்.
இப்போது வடக்கு, கிழக்கு முஸ்லிம்களாகிய எமக்குத் தேவைப் படுவது, தீர்க்கதரிசனமும், தேச உண ர்வும் சமூக நேர்மையும் கொண்ட ஒரு புதிய தலைமை, ஒரு குறிப் பிட்ட பிரதேசத்தில் இருந்து அல்லா மல், வடக்கு கிழக்கிலுள்ள முழு முஸ்லிம் பிரதேசங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தக் கூடியதான, ஜன நாயகபூர்வமாக செயற்படக் கூடிய ஒரு கூட்டுத் தலைமை, எமது தேசிய உரிமைகளை வென்று தருவதை இலக்காகக் கொண்ட உண்மையான தேசியத் தலைமை இத்தகைய தலை மையை உருவாக்குவதற்கு நாம் காலம் தாழ்த்தக் கூடாது.

Page 6
சரிநிகள்
്കി.
விவியன் குணவர்தன
وسونيه وشه فيه 1950
தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்க Gíslic) ostellugt குணவர்தன முக்கியமானவர்
"இலங்கையின் இடதுசாரி அரசியலில் பங்குபற்றிய பெண்களிலேயே தீப்பிளம்பு' என விவியன் குணவர்தனவை அழைப்பர் விவியன் பொரளுகொட பரம்பரையைச் சேர்ந்தவர் தகப்பனின் பெயர்டொன்லென் சன்குணதிலக்கதாயின்பெயர்எமிலிஎஞ்ச லினா குணவர்தன (இவர் அன்று லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்த பிலிப் குணவர் தன, ரொபட் குணவர்தன ஆகியோரது உடன்பிறந்த சகோதரி) விவியன்1916 செப் டெம்பர் 18ம் திகதி பிறந்தார் தந்தை குணதி லக்க ஒரு வைத்தியர் விவியன் சிறுவயதில் தகப்பனுடன் சென்று நோயாளிகளைப் பார்த்து வருவதில் பிரியமுடையவர் கம் பஹ பெரிய ஆஸ்பத்திரி திறப்பு விழாவின் போது பிரதம அதிதியாக கலந்துகொண்ட அன்றைய தேசாதிபதி மனிங் பிரபுவின் மனைவியை வரவேற்க டொக்டர் குணதி லக்க சிறுமியான விவியனை ஏற்பாடு செய் திருந்தார். பிரதம அதிதிக்கு பூச்செண்டு கொடுத்து விவியன் வரவேற்கும் காட்சி கொண்ட புகைப்படம் விவியனின் வீட்டில் பல கால LDIG தொங்கவிடப்பட்டிருந்தது. "எனக்கு விபரம் தெரியும் காலம் வந்த போது அந்த புகைப்படத்தை உடைத்து கிழித்துகுப்பையில்விசிஎறிந்தேன். எனது தகப்பனார் வந்து ஏன் அப்படிச் செய்தாய் என்று கேட்டபோது ஏகாதிபத்திய பிரதிநி தியின் மனைவிக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றதற்காக நான்இன்று வெட்கப்ப டுகிறேன் என்றேன். எனது தகப்பன் ஆங்கிலேய விசுவாசி அவருக்குநான்செய்த காரியம்கோபத்தை உண்டுபண்ணியிருந்தது. எனதுதந்தைஎங் களுடன் சிங்களத்தில் கதைத்ததில்லை. அதேபோல் எனது தாய் ஆங்கிலத்தில் கதைத்ததில்லை. எனதுதாய் தேசியவிடுத லையில் அக்கறையுடையவர்' என்கிறார் alalusi.
தந்தை அரசாங்க வைத்தியராக இருந்த கார ணத்தினால் பல இடங்களுக்கு மாற்றப்படு வார். எனவே விவியன் கொழும்பில் அவ ரது மாமனார்களான பிலிப் குணவர்தன. ரொபட் குணவர்தன ஆகியோரது அரவ ணைப்பில் கொழும்பு மியூசியஸ் பெண்கள் பாடசாலையில் விடுதியில் தங்கி கல்விகற் றார். பாடசாலை விடுமுறை தினங்களில் அவிஸ்ஸாவெல்லயில் இருந்த பிலிப்பின் வீட்டில் பொழுதைகழிப்பது வழக்கம் அங் கிருந்த மாக்ஸிய புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார் மாமனார்களால் அரசியல் அறிவுபுகுத்தப்பட்டார்.இடதுசாரிசிந்தனை களால் கவரப்பட்டவிவியன்இடதுசாரி அர சியலுக்கு பரிச்சயமாகத் தொடங்கினார்.
இதேவேளை முதலாம் உலகப்போரில் பாதிக்கப்பட்டபோர்வீரர்களின்நலன்களுக் காக ஆங்கிலேயர்களால் பொபி மல் (பொபிமலர்) விற்கப்பட்டது. ஏகாதிபத்திய போருக்கு எங்களால் உடைந்தையாக முடி யாது என அதனை எதிர்த்து இடதுசாரித் தலைவர்கள் சூரியமல் இயக்கத்தை தோற் றுவித்து சூரியகாந்தி மலர் விற்றனர்.
ஒவ்வொரு வருடமும் யுத்தம் முடிந்து சமா தானம் ஏற்பட்டநாளானநவம்பர் 11ம் திகதி யன்று பொபிமல் தினமாக கொண்டு முழு இலங்கையிலும் 5 நிமிட மெளனம் செலுத்
தபபடும பலபிரங்கிவேட்டுக்களும் தீர்க்கப் படும் சகலரும் தங்களது வேலைகளை நிறுத்தி இதில் பங்கு கொள்ள வேண்டும் விவியன்பாடசாலையில் மாணவத்தலைவி யாக இருந்துகொண்டேசூரியமல் இயக்கத் துக்காக பிரச்சாரம் செய்தார். பொபி மல் தினத்தன்று மெளனம் செலுத்தப்படும் நேரத் தில் தோழிகளோடு சேர்ந்து இசைக்கருவி களை இசைத்து ஆர்ப்பாட்டம் புரிவார்.
சூரியமல் இயக்கத்தினூடாக அரசியலில் தீவிரமாக பங்குகொள்ள விவியன் உந்தப்
LJ LTÍ.
"நமது நாட்டை அந்நியர்களிடமிருந்து
விடுவிக்க வேண்டும் என்ற கருத்து என்னி டம் வளரத் தொடங்கியது என்ற போதும் அன்று இந்நடவடிக்கைகளில் பெண்க
இலங்கை பாராளுமன்ற
ஹபியஸ் கோபஸ் குணவர்தன நீதிம ETİ, Gla)güçöl G. டிய வழக்கறிஞர்
ஜனாதிபதியாக ஆ என்பது இங்கு குறி
"ροήτα) 0Πήώ οι எதிர்க்க சாதிப் பிர னம் தந்தை கொள் வசதி கொவிகம சாதி என்ற கார தந்தை எதிர்த்தார்.
டில் சொல்ல முடிய
மாக இதனை கைய றார் விவியன்
இந்த குணதிலக்க
வழக்கின்
சமமொழி அந் விவியனுக்கு "ய பட்டம் சூட்டின
வின் பங்குபற்றல் என்பது குறைவாகவே இருந்தது. அன்றும் சரிஇன்றும் சரிசமூகத் தில் பெண்கள் இரண்டாம்தர பாலினரா கவே மதிக்கப்படுகிறார்கள் இன்னமும் பெண்களேவீட்டையும்பிள்ளைகளையும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க கருத்தே நிலைபெற்றி ருக்கிறது. சூரியமல் இயக்கத்திலும் எங்க ளோடு இணைந்து ஈடுபட்ட பெண்கள் சொற்பமானவர்களே. 'நாட்டை விடு
தலை செய்ய வேண்டுமானால் சூரியமல்
வாங்குங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம் அது என நாடெங்கும் பிரச்சாரம் செய்தோம்." இவ்வரசியல் வேலைகள் விவியனின் தந் தைக்கு தெரியவந்த போது அவர் கண்டிப் பாகனதிர்த்தார். தனது சித்தி (பிலிப்குணவர் தனவின் சகோதரி) வெளியே செல்லும் போது அவருடன் வெளியில் போய் வருவ தாகக் கூறி தந்தைக்குத் தெரியாமல் அரசி யல் கூட்டங்களுக்கு போய் வருவார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இலங்கை இடதுசாரிகள் அக்கறை கொண்டி ருந்த அந்த நேரத்தில் இலங்கை வந்த கமலா தேவி சட்டோபாத்தியாய போன்றோரின் கூட்டங்களிலெல்லாம் கலந்து கொள்வார்
eleflugt.
பாடசாலையில் பரீட்சையில் சித்தியடைந்த விவியனை மேற்படிப்புக்கு பல்கலைக்கழ கம் அனுப்ப தந்தை அனுமதிக்கவில்லை என்ற போதும் அவர் லண்டன் பல்கலைக்க ழகமொன்றில் பட்டதாரியானார். அதனை எவ்வளவு தூரம் இரகசியமாக செய்திருந் தார் என்றால் பல்கலைக்கழக பரீட்சை முடிவு செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்டி ருந்த போது அதில் தனது மகளும் சித்திய டைந்திருக்கும் செய்தி கண்ட பின் தான் தந் தைக்கே அது பற்றி தெரிந்தது. தனது மாமனார்களோடு இணைந்து லங்கா சமசமாஜக் கட்சியில் சேர்ந்து வேலை செய் வதற்கு தந்தையிடம் அனுமதி கேட்டு அது தந்தையால் மறுக்கப்பட்டது என்றபோதும் இரகசியமாக கட்சி வேலைகளில் ஈடுபட் டார். இந்த அரசியல் வேலைகளின் போது தான் கட்சியில் இயங்கிக் கொண்டிருந்த லெஸ்லி குணவர்தனவை சந்தித்தார். இருவ ரும் காதல் கொண்டனர். இந்த காதல் விவியனின் தந்தை குணதிலக்க வுக்கு தெரியவந்தபோது கோபமடைந்தார். விவியன் வீட்டிலிருந்து வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத் தில் விவியன் - லெஸ்லி ஆகியோரை இணைத்து வைத்தது நீதிமன்றத் தீர்ப் பொன்றே தனது காதலியான விவியன் குணதிலக்க வீட்டில் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும் அவரது எதிர்காலம் அதில் அடங்கியிருப்பதாகவும்
"எனக்கு இன்னு ளுண்டு எங்கள் கூட மிதிக்காத கு துக்கு இது பெரும் நீதிமன்றத்தில் லெ
 
 
 
 
 
 

10 ഏൺ 23 roos
க்கொன்றை லெஸ்லி றத்தில் தாக்கல் செய் வர்தன தரப்பில் வாதா ligitaló Sorios ஜேஆர்ஜெயவர்தன பிடத்தக்கது.
து தந்தை இதனை சினையே முக்கிய கார கம சாதி, லெஸ்லிகரா வைவிடகராவகுறைந்த ாத்தினாலேயே எனது ஆனால் அதை கோர்ட் தே. எனவே வேறுவித
எமுயறச்ததா' எனக்
போது டொக்டர்
era antai-g
"நான் உங்களுக்கு சந்தர்ப்பமளித்திருந்
தேனே விவியளை அவரது மாமாவின் விட்டுக்குகொண்டு சென்று வைத்திருந்தீர் காயின் 10 நாட்களின் பின் நான் முறை யாக கூட்டிச் சென்றிருப்பேனே அப்படிச் செய்திருந்தால் கோர்ட் போக வேண்டி அவசியமிருந்திருக்காதே" என்றார், ஏன் இந்ததிருமணத்தை எதிர்க்கிறீர்கள் என நீதிபதி கேட்டபோது திருகுணதிலக்க
எனது மகன்காதலிக்கும் நபர்தேசவிரோ தக் கட்சியின் உறுப்பினர் லங்கா சமசமா
படும் ஒரு கட்சி.
எனது மகள் அக்கட்சியைச் சேர்ந்த ஒரு வரை கட்டினால் தேசவிரோத குற்றத்துக் கானதண்டனையை அவரும் அனுபவிக்க வேண்டிவரும். எனவே தான் எனது
தவல்து கோரிய ாழ்தேவி என்று ள் இனவாதிகள்
ம் இரண்டு பிள்ளைக நடும்பம் கோர்ட் வாசல் டும்பம் எனது குடும்பத்
இழுக்கு" என்றார்.
ng),
மகளை அவருக்கு திருமணம் முடித்து வைக்கத் தயாரில்லை" என்றார். "எனக்கு கதைக்க சந்தர்ப்பம் வேண்டும் கோட்டார் அவர்களே. அவர் கூறும் தேச விரோத கட்சியில் நானும் இரகசியமாக அங்கம் வகிக்கும் உறுப்பினர் என்பது என் தகப்பனாருக்குத் தெரியாது. எனவே ஒரு தேசவிரோத கட்சியொன்றின் உறுப்பின ருக்கு கிடைக்கக்கூடிய அதே தண்டனை நானும் அனுபவிக்க வேண்டிய ஒன்றே" என்றார் விவியன் "நான் திரு.குணதிலக்கவை கண்டிக்கி றேன். வயதுக்குவந்தவர்கள்தங்கள்விருப் பப்படி இணைவதற்கு உரிமையுண்டு. இவர்கள் இருவரும் பல காரணங்களால் ஒருமித்திருக்கும் போது ஏன் அவர்கள் இணையதடுக்கிறீர்கள்' என நீதிபதி கேட்
II.
கோர்ட்டிலிருந்து வெளியேறிய குணதிலக்க வின் பின்னால் ஆசிர்வாதம் பெறுவதற்கு சென்றபோதும் அதனை உதாசீனம் செய்து விட்டு இனதிலக்க சென்றார்.
லெஸ்லி விவியன் திருமணத்திற்கு நீதி மன்ற அனுமதி கிடைத்ததும் டொக்டர் குண திலக்க நேராக ஏ.ஈ.குணசிங்க வெளியிட்ட சிங்க ஹண்ட பத்திரிகை காரியாலயத் துக்கு சென்றார் (சிங்க ஹடபத்திரிகை இடதுசாரிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்த பத்திரிகையாகவும் தொழிற்பட்டுக் கொண்
டிருந்தது) அங்குபிரசுரிக்கும்படி ஒரு அறிக் கையை கொடுத்தார். "மாக்ஸிஸ்டுகள் என சொல்வோர் மூத்த வர்களது சொல்லை உதாசீனம் செய்யச் சொல்பவர்கள். அவர்களுக்கு எந்தவொரு ஆதரவையும் எவரும் வழங்காதீர்கள் அவர்கள் தேசத்துரோகிகள்' என்ற தனது அறிக்கைவெளியிடப்பட்டிருந்த அப்பத்திரி கையில் 500 பிரதிகளை கொண்டு சென்று பொரளுகொட பிரதேசவாசிகளுக்கு இலவ சமாக விநியோகித்தார். விவியனின் தனிப்பட்ட வாழ்க்கை கூட இப் படி ஆர்ப்பாட்டமாகவே இருந்தது. விவியன் - லெஸ்லி திருமண்ம் 1939 ஜன வரி 30ம் திகதி நடந்தது. விவியன் குணவர்தன 1956ல் பாராளுமன் றத்துக்குப் பிரவேசித்த போதும் 1950 தொடக்கம் கொழும்பு மாநகரசபை உறுப்பி னராக இருந்திருக்கிறார். 1952ம் ஆண்டு தேர்தலில் களனி தொகுதி யில் போட்டியிட்ட போது அதே தொகுதி யில் பிலிப் குணவர்தன விமலா குணவர்த னவை நிறுத்தினார் (பிலிப் குணவர்தன லங்கா சமசமாஜக்கட்சியிலிருந்து முரண்பட் டுக் கொண்டிருந்த காலம் அது) எனவே அத்தொகுதியில் போட்டியிட்ட இரு பெண் களும் தோல்வியடைந்தனர். ஜே.ஆர். அத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1956ம் ஆண்டு தேர்தலில் விவியன் வெற்றி பெற்றார். 1956ம் ஆண்டு தேர்தலில் பாரா ளுமன்றத்தில் தம்பதி ஜோடிகள் அங்கம் வகித்திருந்தனர். விவியன் - லெஸ்லி மற் றும் பிலிப் குசுமா ஆகியோரே அவர்கள் 1960ம் ஆண்டு மார்ச் மாத தேர்தலில் கொழும்பு வடக்கில் போட்டியிட்டு 844 வாக்குளாலும் 1960ம் ஆண்டு யூலை மாத பொதுத்தேர்தலில் 144வாக்குளாலும்தோல் வியுற்றார் விவியன் இத்தேர்தலின் போது கொழும்பு வடக்கி லுள்ள பல கிறிஸ்தவ தேவாலயங்கள் இவ ருக்கெதிராக பிரச்சாரம் செய்திருந்தது. "விவியன்குணவர்தனனனும்மாக்ஸியவா திக்குவாக்களித்தால் உங்களுக்குநாங்கள் வழங்கும் சகாய நிதிகளை நிறுத்தி விடு வோம். இவர்களுக்கு மதமென்று ஒன்றும் கிடையாது எவரும் அவருக்கு வாக்களிக் கக்கூடாது' எனப்பிரச்சாரம் செய்திருந்தது கொழும்பு வடக்கைச்சேர்ந்த கத்தோலிக்கதேவாலயங் களின் பிரச்சாரம் விவியனை தோல்வியுறச் செய்வதில் பெரும் பங்காற்றியிருந்தது என் றால் அது மிகையில்லை. 1956 மொழிப்பிரச்சினையின் போது தமிழ் சிங்கள சமமொழி அந்தஸ்துக்காக போரா டிய விவியனை யாழ்தேவி என சிங்கள இனவாத தரப்பினர் பட்டப்பெயர்சூட்டியி ருந்தனர். 196ம் ஆண்டு ஜனவரிமாதம் பொரல்லை யில் நடந்த இடைத்தேர்தலில் விவியன்குண வர்தன வெற்றி பெற்றார். 1965ம் ஆண்டு தேர்தல் வரையான குறுகிய காலம் பாராளு மன்றத்தில் அங்கம் வகித்ததுடன் அக்காலப் பகுதிக்குள் உள்ளுராட்சி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சராக பதவி வகித்தார். இலங் கையின் பாராளுமன்ற அரசியலில் முதற் பெண் பிரதி அமைச்சர் என்ற பெருமை விவியனைச் சேரும் 1970ம் ஆண்டு தேர்தலில் தெஹிவளை, கல் கிஸ்ஸ தொகுதியில் போட்டியிட்டு 1967 மேலதிக வாக்குளால் வெற்றி பெற்றார். 1977ம் ஆண்டு இரத்மலானை தொகுதியில் போட்டியிட்டபோதும் லலித் அத்துலத் முத லியினால்தோற்கடிக்கப்பட்டார். அதன்பின்
அவர் எந்தத் தேர்தலிலும் பங்குபற்ற
வில்லை.
அரசியல் விமர்சகர்கள் பலர் கூறுவதைப் போல விவியன் தனிப்பட்ட வாழ்க்கையி லும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி புரட்சிக்காரியாகவே இருந்திருக்கிறார் (விவியன் குணவர்தன பற்றிய பெரும்பா லான தகவல் 20-06-1995 அன்று அவருட னான உரையாடலின் போது பெறப்பட்
டவை) வரும்

Page 7
சரிநிகள்
5டந்த மூன்று வருடங்களில்
ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களில் சில மக்கள் விடுதலை முன்னணி (JVP மீதான நெருக்கடியைத் தணித்துள்ளன.
ஜே.வி.
ஜனாதிபதி பிரேமதாசாவின் படுகொலையும் சந்திரிகா குமாரதுங்கவின் தேர்தல் வெற்றியும் இவற்றுள் முக்கியமானவை.
ஜே.வி.பி.யை மூர்க்கத்தனமாக அழித்தொழித்தமைக்கான பழியைப் பொதுமக்கள் இப்போதும் பிரேமதாசவிலேயே போடுகிறார்கள். அரசாங்கத்தின் கட்டளைகள் ஜனாதிபதியின் செயலகத்து மதில்களுக்கப்பால் செல்லுபடியற்றதாகி, ஜே.வி.பி. சாதாரணமான ஜனநாயக முறைகளுடாகத் தோற்கடிக்கப்பட முடியாத ஒரு நிலையில் ஜெனரல் ரஞ்சன் விஜேரத்னவின் பணிப்பிலும் வழிநடத்தலிலும் மரணப்படைகள் (Death Squads) சட்டத்துக்குப் புறம்பான வழியில் இயங்கின. விடுதலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தில் ஒரு வீரனாகவே ரஞ்சன் விஜேரத்ன இன்றும் நினைவு கொள்ளப்படுகிறார்.
பிரேமதாசவின் படுகொலைக்குப் பிற்பாடு ஜனாதிபதியாகியவர் விஜேதுங்க. இவருடைய காலப்பகுதியில் ஜே.வி.பி. மறுபடியும் தன்னை மறுசீரமைத்துக் கொள்ள ஆரம்பித்தது. பலம் குன்றிய தலைவராக விஜேதுங்க இருந்தமையால் புலிகளையும் ஜே.வி.பியையும் தீர்க்கமாக எதிர்கொள்ளவோ அன்றி அவர்களை ஜனநாயக வழிக்குள் கவர்ந்திழுக்கவோ அவரால் முடியவில்லை.
சந்திரிகா குமாரதுங்காவின் வெற்றிக்கு ஜே.வி.பி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் அனைவரதும் பங்களிப்பு இருந்தது. குறிப்பாகத் தென்னிலங்கையில் இது பெரியளவில் இருந்தது. 1970 இலும் ஜே.வி.பி ஆதரவாளர்களும், உறுப்பினர்களும் ஐக்கிய முன்னணி அரசைப் பதவிக்குக் கொண்டுவர உதவினார்கள். எனினும் அப்போதைய பிரதமர் சிறிமா பண்டாரநாயக்கா ஜே.வி.பியை ஒடுக்க முற்படுவதாகக் குற்றம் சாட்டிக் கொண்டு ஐக்கிய முன்னணிக்கெதிராக 71இல் ஆயுதக் கிளர்ச்சியில் ஜே.வி.பி. ஈடுபட்டது. 1977 இலும் ஜே.வி.பியினர் ஐ. தே.கட்சிக்கு ஆதரவளித்தனர். எனினும் ஜே. ஆர் நியாயமற்ற முறையில் தம்மைத் தடை செய்து விட்டார் என்ற காரணத்தின் பேரில் பத்து வருடங்களுக்குப் பிறகு ஜே. ஆர் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1987 இலங்கை இந்திய ஒப்பந்தம் இலங்கையின் நலன்களை இந்தியாவிடம் விற்றுவிட்டது என்பதும் ஜே.வி.பியினரின் இன்னொரு முக்கிய காரணமாகும்.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா, விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஜே.வி.பிக்கெதிரான நீண்டகால குறுகியகால இராணுவ அரசியல் திட்டங்களை வகுக்க வேண்டியவராகவே உள்ளார்.
1970, 1977 தேர்தல் காலங்களைப் போலவே 1994 இலும் பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தல்களின்போது ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற
9500
என்பது உணரப்ப அறுபதுகளின் பிற விஜேவீர கட்டி 6 ஆதரவே அவருை கவர்ச்சி, தலைை பண்புகள், காய் திறமைகளைப் ப
ద్వాg665
பிக்குள் என்ன
போதுமானவை. பின்பான ஜே.வி. ஐந்து குழுக்கள் 2 ஜே.வி.பியின் 13
முன்னைய உயர்
ஜனதா மித்துரு என்ற குழுவினரிடம் இருந்து சந்திரிகா குமாரதுங்காவுக்கு ஆதரவு கிடைத்தது. முன்னாள் பல்கலைக்கழக மாணவர் தலைவரான சம்பிக றணவக்க ஜனதா மித்துருவின் தலைவர் சந்திரிகா குமாரதுங்காவின் ஜே.வி.பியுடனான தொடர்பு தந்திரோபாய ரீதியாக வலுவானது என்றாலும் மூல உபாய ரீதியாகப் பிழையானது. ஜே.வி.பி காலகட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட அரச பயங்கரவாத நடவடிக்கைகளைத் துருவிப் புலனாய்வு செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். பாதுகாப்புப் படையினரிடையே இது மிகுந்த மனத்தாங்கலை ஏற்படுத்தியது. இதேநேரம் வடக்குக் கிழக்கில் மிகவும் பலமான ஒரு எதிரியையும் படையினர் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.
ஜே.வி.பி யினர் இப்பொழுது பல குழுக்களாக உருவாகியுள்ளனர். றோகண விஜேவீரவுக்குப் பிற்பாடு ஒரு உறுதியான தலைமைத்துவம் ஜேவிபிக்குக் கிடைக்கவில்லை
இப்போது எஞ் சோமவங்ஸ் அ ஆவர். இவர்தா ஜே.வி.பியின் த கொள்ளப்படுப 1978இல் தன்னு பயணத்தின் பே உருவாக்கியிருந் குழுவினர் சோ அமரசிங்கவுடன் வேறுபாடுகள் பிரிந்தனர்.
ஜே.வி.பி அழிக் சோமவங்ஸ் அ இலங்கையை வி இந்தியாவுக்குத் இவர் தப்பி ஒடு கப்டன் ஒருவரு சேர்ந்த பெண் 2 உதவி செய்தனர் இந்தியாவிலிரு செல்லும் வரை அமரசிங்கவுக்கு சேவையான ே Analysis Wing) G. உதவிகளைச் ெ
இப்பொழுது ஒ விலாசத்தைப் பு
கொண்டு ஜே.வி
 
 
 

0 - ഉൺ 23, 1995
டுகிறது. பகுதியிலிருந்து ாழுப்பிய பொது LL 2,056.0LD, மத்துவப் கர்த்தல் ற்றிப் பேசப்
விஜேவீரவிற்குப் பியில் மொத்தம்
стотал. பேர் கொண்ட அதிகாரக்குழுவில்
நகரத்திலிருந்து இயக்கி வருகின்றார் சோமவங்ஸ் அமரசிங்க கினிப்புப்புர குழுவினர் இப்போது இரண்டாகப் பிரிந்து விட்டனர். இதில் பலமான ஒரு பிரிவுக்கு விஜேவீரவின் மைத்துனரான கிளரென்ஸ் பிரிஸ்
தலைமை தாங்குகிறார். இவர்கள்
1994 பொதுத் தேர்தல்களின்போது
அரசியல் கட்சியாகப் பதிவு பெற முயன்றனர். எனினும் அது
வெற்றியளிக்கவில்லை.
Fயிருப்பவர் மரசிங்க மட்டுமே ன் இப்போதைய GADGU GDJ i GTGOTj. வர். எனினும் டைய லண்டன் ாது விஜேவீர த கினிப்புப்புர DS) JgåIAU
ஏற்பட்ட கருத்து ாரணமாகப்
கப்பட்டபோது மரசிங்க
îl () தப்பி ஓடினார். வதற்கு இராணுவக் ம் கடற்படையைச் டயர் அதிகாரியும்
ந்து பிரான்சுக்குச் பில் சோமவங்ஸ் இந்திய உளவு DIT' (Rsearch and
B606).1UIIT60T
சய்தது.
ரு அவுஸ்திரேலிய பயன்படுத்திக் பிபியை பரிஸ்
சோமவன்ஸ் அமரசிங்க ஆரிய புலேகொடவின் இலங்கை முற்போக்கு முன்னணி சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர். பாராளுமன்றத்தில் இப்போது ஜே.வி.பிக்கு ஒரு உறுப்பினர் உள்ளார்.
இராணுவ ரீதியாகப் பலமிக்க ஒரு சக்தியாக ஜே.வி.பி இல்லாவிட்டாலும் அரசியல் வலிமை பெற்ற ஒரு சக்தியாகவே ஜே.வி.பி இன்னும் இருக்கிறது. 1994 தேர்தல்கள் இயக்கத்தை மீள ஒழுங்குபடுத்திக் கட்டியமைக்க ஜே.வி.பிக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியது. பொது முன்னணி ஆதவாளர்களிடையேயும் கணிசமான அளவு நட்பை இக்காலகட்டத்தில் ஜே.வி.பி சம்பாதித்துக் கொண்டது. இராணுவரீதியான பலத்தைப் பெற்றுக் கொள்ள ஜே.வி.பிக்குக் குறுகிய கால அவகாசமே போதுமானது.
சோமவன்ஸ அமரசிங்க பிரிவு, விஜேவீர காலத்துப் பயங்கரத்தை இதுவரை கண்டிக்கவில்லை என்பது மட்டுமல்ல வன்முறையை
இன்னும் கைவிட்டதாகத் தெரியவில்லை. முக்கியமான நிறுவனங்களை ஊடுருவுவதே ஜே.வி.பியின் இப்போதைய தந்திரோபாயம் என்று நம்பிக்கையாகத் தெரிய வருகிறது. இந்த நிறுவனங்களில் இராணுவம் மற்றும் காவல்துறை, அத்தியாவசிய சேவைகள், அரசியல் கட்சிகள், தொழிற் கட்சிகள், தொழிலாளர் நிறுவனங்கள், மத நிறுவனங்கள், மனித உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் மாணவர் சங்கங்களும் அடங்கும்.
நீடிக்கும் வடக்குக் கிழக்கு யுத்தம் 10,000க்கும் மேற்பட்ட படைவீரர்களைத் தமது வேலையை விட்டுத் தலைமறைவாகப் பண்ணியுள்ளது.
இப்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகளும், ஜே.வி.பியின் புதிய செயல்முறைகளும் ஜே.வி.பியின் மூன்றாவது எழுச்சிக்குத் தூண்டுகோலாக அமையலாம். இதற்குப் பொ. ஜ. ஐ. முன்னணியின் மேல் நம்பிக்கையிழந்து போனவர்களின் ஆதரவும் கிடைக்கக் கூடும்.
ஜே.வி.பியின் கருத்தியலும் நெருக்கடி நிலைகளை உருவாக்குவதற்காகக் காலத்துக்குக் காலம் மாறக்கூடியதொன்றாகவே இருந்து வந்துள்ளது. தன்னுடைய அரசியல் அடித்தளத்தைப் பலப்படுத்துவதற்காகத் தேசியப் பிரச்சினைகளை ஜே.வி.பி பயன்படுத்தி வந்துள்ளது. 60களின் பிற்பகுதியில் மாக்ஸியம், லெனினியம் மற்றும் மாஒ சிந்தனைகளின் கலப்பான ஒரு கருத்தியல் ஜே.வி.பியிடம் இருந்தது எனினும் 1980களின் நடுப்பகுதியிலிருந்து குறிப்பாக இந்தியப் படைகளின் இலங்கை வருகைக்குப் பிற்பாடு இந்திய எதிர்ப்பையும், சிங்கள இளைஞர்களின் காயம்பட்ட தேசபக்த உணர்வையும் ஜே.வி.பி தன்னுடைய வளர்ச்சிக்கு ஊக்கியாகப் பாவித்துக் கொண்டது. சிங்கள தேசியவாதக் கருத்தியலோடு ஜே.வி.பி மீண்டும் எழுச்சி பெறுவதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளனவா?
இல்லை என்று சொல்லிவிட முடியாது. இலங்கை அரசுக்கும் தமிழ்த் தீவிரவாதிகளுக்கும் இடையே அரசியல் தீர்வு தொடர்பாக இணக்கம் ஏற்பட்டால் ஜே.வி.பி மூலமான வன்முறைக்கும் குழப்பங்களுக்கும் சாத்தியம் உள்ளது.
ஜே.வி.பியின் கருத்தியல் பல கட்சிகள் கொண்ட ஒரு ஜனநாயக அமைப்பினுள் மக்கள் பலத்துடன் இயங்குவதுடன் ஒத்துப் போக முடியாது என்பதைத்தான் கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன. ஒரு தலைமறைவு இயக்கம் என்ற வகையில் ஜே.வி.பி பலமிக்க சக்தியாக வளரலாம். அத்தகையதொரு நிலைக்கு ஜே.வி.பி வளர்ந்து வருகிறது என்பதையே இன்றைய சூழல் சுட்டிக் காட்டுகின்றது.
an ன் குண ܕG
Gry DINTIGIGAN|||||||||||(GGKANG " ി ബ
Siri i anka the Lost Revolution2 oraärgoub றோஹான் குணரத்னவின் நூலின் புதிய பதிப்புக்கென எழுதப்பட்ட பின்னுரையின் தமிழாக்கமே இக் கட்டுரை

Page 8
சரிநிகள்
ஓகஸ்ட் ]Oسے
9 79 ஜூலையில் யாழ்ப்பாண
த்தில் அவசரகால நிலை பிரகடனப் படுத்தப்பட்டது." "மாட்டு வீரது ங்க' (Bul Weeratunge) என்று அழை க்கப்பட்ட ஒரு இராணுவத் தள பதியை வட்பகுதிப் பயங்கரவாத த்தை முற்றாக ஆறு மாதத்தில் அழி த்து விட்டு வரும்படி அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன வடக்குக்கு அனுப்பினார் 'மாட்டு' விரதுங்கவும் கடமையைச் சிரமேற் கொண்டு யாழ்ப்பாணம் சென்று அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ் த்து விட்டார். இன்பம், செல்வம் போன்ற் பலரின் கொலையுடன் அப் பயங்கரவாதம் ஆரம்பமாகிற்று (இது பற்றிய முழு விவரங்களும் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத் துவத்துக்குமான இயக்கம் மும் மொழிகளிலும் வெளியிட்ட அவசர காலநிலை 79 என்ற நூலில் உள்ளன). இக்காலப்பகுதியில் தான் மனித உரி andsor gabalh (Home For Human Rights) யாழ்ப்பாணத்தில் ஆரம்ப மாகியது. வடபகுதியைப் பொறுத்த வரை முதன்முதலாகக் 'காணாமல் போன' பாலேந்திரா தொடர்பாக மனித உரிமைகள் இல்லம் தனது பணிகளை ஆரம்பித்தது. Saturday Review மற்றும் அகதிகள் புனர்வ ாழ்வுக் கழகம் (IRRO) ஆகியவற்றின் நிறுவனர்களிலொருவரும் பின்னர் ஈழப்புரட்சி அமைப்பால் (EROS) கடத்திச்செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டவருமான ககந்தசாமி, வழக்கறிஞர் இ பிரான்சிஸ் சேவியர் யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரி
Lui LüLL" " " QİS)956), Lui 856 iyisir LITTLELD ''' என்ற குழுவினர் ஆகியோருக்கான சட்ட உதவிகளை முன் நின்று செய் தோர் மனித உரிமைகள் இல்லத் தினரே என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
ஜூலை 83 வெலிக்கடைச் சின்றப் படுகொலைகள் பற்றிய வழக்கு 85 இல் ஆரம்பமானபோது சிவில் உரிமைகள் இயக்கமும் (CRM) மனித உரிமைகள் இல்லமும் படுகொலை செய்யப்பட்டவர்களின் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிட்டனர். கிட்டத் தட்ட பத்து வருடங்களாக இழுத்தடி க்கப்பட்ட இவ் வழக்கில் இறுதி
93,94ஆம் ஆண் ஆட்கொணர் அடிப்படை உ க்குகளும் மணி தினூடாகத் தா GinTGMTGOT. 93-94 95 கரவாதத்தடை கைது செய்ய 192 வழக்குகை இல்லம் பெ இந்தத் தகவல் இல்லத்தின் க
2 LGOTL9. UIT35 களைக் காட்டு sianasu'aib lida
யாகப் படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப் பட்டது.
இவ்வழக்கு நடந்து பத்து வருடங் களில் இலங்கையின் புகழ்பெற்ற
LSI
இன்னும் பய இருப்பதையே 79ஆம் ஆண்டி gροι μη ούτ ஆணைக்குழு
மனித உரிமைகளுக்கு ஒரு இ
வுரையாளர் சீலன் கதிர்காமர் ஆகி யோர் மனித உரிமைகள் இல்லத்தின் உருவாக்கத்துக்காக ஆரம்பத்தில் முன்நின்று உழைத்தனர்.
இப்போது இ பிரான்ஸில் சேவியர், வி. எஸ் கணேசலிங்கன் ஆகியோரது வழிநடத்தலில் இயங்கி வரும் மனித உரிமைகள் இல்லம் இதுவரை இரு பதாயிரத்துக்கும் அதிகமான மனித உரிமை தொடர்பான வழக்குகளில் தன்னை ஈடுபடுத்தியுள்ளது. இலவச சட்ட உதவி, அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகள் காணாமல் போனோர் பற்றிய வழ க்குகள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது போன்ற சட்டரீதியான எல்லா விஷயங்களிலும் பணிபுரிந்து
வருகிறது மனித உரிமைகள் இல்லம்
மனித உரிமைகள் இல்லம் 79 இல் தொடங்கப் பெற்றாலும் 81இல் தான் முற்று முழுதாக ஒரு நிறுவனமாகச் செயற்பட ஆரம்பித்தது. பிதா சிங்க ராயர், களனிப் பல்கலைக்கழக விரி வுரையாளர் புல்சாரா லியனகே மலையக மக்கள் முன்னணித் தலை வர்களில் ஒருவரான பி. ஏ. காதர் மற்றும் 1987இல் அரசைக் கவிழ்க்கச் சதி செய்வதாக்க கூறிக் கைது செய்
வழக்கறிஞர்களான நடேசன், சாம் கதிர்காமர் நிமால் சேனநாயக்க, ஜோர்ஜ் கந்தப்பா, இப்போது வெளி நாட்டமைச்சராக இருக்கும் லக் ஷ்மன் கதிர்காமர் போன்றோர் படு கொலை செய்யப்பட்ட போராளி களின் சார்பில் ஆஜராகியிருந்தனர். மனித உரிமைகள் இல் லத்தின் Laufel IITGTi aS). Tou..., Georgia Silash அவர்கள், மனித உரிமைகள் இல்லத்தின் நிறுவனர் இ.பிரான் ஸில் சேவியர் அவர்கள்.
1990 ஜூன் மாதத்துக்குப் பிற்பாடு மட்டும் "காணாமல் போன நாலா யிரம் பேர்களுடைய மனித உரிமை மீறல் வழக்குகளை மனித உரிமை கள் இல்லத்தினர் பொறுப்பேற்றி
கணேசலிங்கம் ருந்தனர். காணாமல் போனவர்க ளுள் வவுனியாவிலிருந்து காணாமல் போன 23 பேரும் யாழ்ப்பாணத்தி லிருந்து 168 பேரும் மன்னாரிலிருந்து 203 பேரும் திருகோணமலையிலிரு ந்து 490 பேரும் மட்டக்களப்பிலிரு ந்து 1,068 பேரும் அம்பாறையிலிரு ந்து 771 பேரும் அடங்குவர். இவர் களைவிட மலையகத்திலிருந்து ENTGOOITTLDG) (BLITTGGTGAurig, Glî Gör 40 GFAIš கள இளைஞர்களது வழக்குகளுக் கும் மனித a fflamunasai இல்லமே பொறுப்பாக இருந்தது.
மனித உரிமை க்கைகள் சமர் கலவரங்களுக் dia) Ltd., G. L. இலங்கை அர மானம் ஒன்று மனித உரிை வால் நிறைவே கவும் விளா உரிமைகள் இ
'நெருக்கடியு நிறைந்ததுதா தொடர்பான ட பதினாறு வரு தகைய சிக்கல் ர்ந்தும் பணி பு யினையும் க. முள் பலப்ப தெரிவிக்கிறார் களில் ஒருவர பிரான்ஸிஸ் ( 'தமிழ் மக்க LDIGTGOT 6). Iš 35 GMT எங்களுடைய திட்டத்தின் மூ ர்கள் அனுர திருக்கோண போன்ற பல் ந்தும் சிங்கள் மக்களிடமிரு எமக்கு அழை எம்மால் இய அவர்களுக்கு சேவியர் அவ விக்கிறார். ஆர்வமும் கட இளம் சட்ட உரிமைகள் இ கின்றனர். அ மீறல் காணாம இலவச சட்ட படும் எவரு உரிமைகள் இ
 
 
 
 
 
 
 
 

ஓகஸ்ட் 23, 1995
டுகளில் மட்டுமே 143 வு மனுக்களும் 162 ரிமைகள் மீறல் வழ த உரிமைகள் இல்லத் க்கல் செய்யப்பட்டு ாலப்பகுதியில் பயங் ச் சட்டத்தின் கீழ் ப்பட்டவர்களுடைய ள மனித உரிமைகள் ாறுப்பேற்றிருந்தது. கள் மனித உரிமைகள் ட்டுக்கோப்பானதும் உதவுவதுமான பணி கிற அதேவேளை இல த உரிமைகள் மீறல்
JT&TGSleio Caeslui.
ங்கரமான நிலையில்
காட்டுகிறது.
லிருந்து ஐ. நாடுகள் மனித உரிமைகள் விற்கு இலங்கையின்
6)6))
கள் மீறல் பற்றி அறி ப்பித்து வந்ததோடு 83 குப் பிற்பாடு மனித றல்கள் தொடர்பாக சைக் கண்டிக்கும் தீர் ஐ. நாடுகள் சபையின் மகள் ஆணைக்குழு பற்றப்படக் காரணமா கியவர்கள் மனித ல்லத்தினர்.
ம் ஆபத்துக்களும் ன் மனித உரிமைகள் |ணி என்றாலும் கடந்த ட அனுபவங்கள் எத் எழுந்தாலும் தொட ரிய வேண்டிய தேவை டப்பாட்டையும் எம்
டுத்தியுள்ளன" என்று
இல்லத்தின் மூலவர் ான வழக்கறிஞர் இ. சவியர் அவர்கள்.
மட்டுமல்ல ஏராள முஸ்லிம் மக்களும் இலவச சட்ட உதவித் லம் பயன் பெறுகிறா ாதபுரம், கல் பிட்டி, Οώδου, G) GOTTLILE, வேறு இடங்களிலிரு , முஸ்லிம், தமிழ் து சட்ட உதவி கோரி ப்புக்கள் வருகின்றன. ன்ற அளவு விரைவாக உதவுகிறோம்' என்று ர்கள் மேலும் தெரி
ப்பாடும் கொண்ட பல பத்தரணிகள் மனித ல் லத்தில் பணி புரி டிப்படை உரிமைகள் ற் போனோர் மற்றும் உதவிகள் தேவைப் ம் துணிந்து மனித ல்லத்தை நாடலாம்.
19-u sör -
பயங்கரவாதத் தடைச் சட்டம்
எனும் பயங்கரம்
அண்மைக்காலங்களில் LDKO) GULL கத்தைச் சார்ந்தவர்கள் பொலிசாரி னால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றார்கள். சிலர் தோட்டங்க விலிருந்தும் வேறுசிலர் வேலைத்
தளங்களிலிருந்தும், கடைகள் பொது
உணவு விடுதிகளிலிருந்தும் கைதா கின்றனர். தலைநகரிலும், வேறு நகரங்களிலிருந்தும் தொழில் புரியும் இளைஞர்கள் மலையகத்தைச் சார்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்து க்காகக் கைது செய்யப்படுகின்றனர். பாதுகாப்புப் படையினருக்கும் புலி களுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெறும் போது மலையகப் பகுதியில் வாழ்பவர்கள் பாதிப்புக் குள்ளாகின்றனர். இந்நிலை முன் னைய ஆட்சிக்காலத்தில் காணப் பட்டதுடன், தற்போதைய ஆட்சி யிலும் நீடித்து வருகின்றது. வழமையாக யாராவது கைது செய் யப்படுவாராயின் குற்றவியல் சட்டக் கோவைக்கமைய கைது செய்யப் படல் வேண்டும், பொலிசார் மலை யகத்தைச் சார்ந்தவர்களைக் கைது செய்யும் போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய் கின்றனர். இச்சட்டத்தின் பயங்கரத் தன்மை பற்றி ஞாபகப்படுத்தவே பயங்கரவாதத் தடை சட்டம் 1979ம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கை கள் குறித்து உருவாக்கப்பட்ட விசேட சட்ட மூலமாகும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்க் குற்றங்களுக்கான தண்டனை ஆயுள் தண்டனையாகவும் ஒரு குறி த்த கால எல்லைக்குட்பட்ட 20 வரு டங்களுக்கு மேற்படாத அதேசமயம் 5 வருடத்திற்கு குறையாத சிறைத் தண்டனையாகவும் இருக்கலாம். பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலாக்கப்பட முன்பாக மேற் கூறப்பட்ட குற்றங்களுக்குத் தண் டனை வழங்குவதற்குச் சட்டங்கள் இருந்தன. ஆனால் பயங்கரவாதத்
தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளி
க்குத் தண்டனை வழங்குவதுடன், அக்குற்றவாளியின் சொத்துக்களை அரசுடைமையாக்குவதற்கும் இச் சட்டம் வழிசெய்கிறது.
இச்சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றத்தைப் பற்றிப் பொலிசாருக்கு அறிவிக்காமல் இருப்பது குற்றமாகக் கணிக்கப்படுகின்றது. அத்துடன்
அவ்வாறான குற்றத்திற்கு ஆகக்
கூடிய தண்டனை 7 வருட சிறைத்
தண்டனையாகும்.
வழமையான சட்டத்தின் கீழ் ஒரு நபர் கைது செய்யப்பட்டால் 24 மணித்தியாலங்களுக்குள் நீதிபதி
யொருவர் முன்னிலையில் ஆஜர்
செய்யப்பட வேண்டும். ஆனால்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்
கீழ் ஒருவர் கைதானால் அவர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படாமல் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படலாம். எனினும் 72 மணித்தியாலங்களுக்குள் ஒரு நீதி பதிமுன் அவர் ஆஜர் செய்யப்பட வேண்டும். மேற்கூறப்பட்ட காலத்துக்கப்பால ஒரு நபரை பொலிஸ் நிலையத்தில் வைத்திருக்க வேண்டுமானால் தடை யானை பெறப்பட வேண்டும். சம்ப ந்தப்பட்ட அமைச்சரின் கட்டளைக் கமைய மூன்று மாத காலத்துக்கு ஒருவரை தடுப்புக் காவலில் வைத்தி ருக்க முடியும். ஆனால் அக்கால கட்டம் 18 மாதங்களுக்கு மேல் அதி கரிக்க முடியாது. யாராவது ஒரு நபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தை இழைத்தவர் எனக் கருதப்பட்டால் சம்பந்தப் பட்ட அமைச்சர் அவரைத் தனது ஆலோசனையின் பெயரில் தடுத்து வைக்க முடியும். இச்சட்டம் அமுலுக்கு வந்த சமயம், இச்சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அமைச்சரினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளை நீதிமன்றத்தில் விவாதி
க்கப்பட முடியாது. ஆனாலும் சட்ட தீர்ப்புகள் இந்நிலையை மாற்றி யுள்ளன. நீதிமன்றத்தில் ஒருவர் சாட்சி யளிக்கும் போது அவர் எவ்வாறு சாட்சியளிக்க வேண்டும் என்பதை சாட்சிச் சட்டக் கோவை விளக்கு Sps. (Evidence Ordinance) outpold யான சட்டத்தின் கீழ் குற்றஞ் சாட் டப்பட்ட ஒரு நபருக்கு ஒரு சில உரிமைகளைச் சட்டம் வழங்கிய போதும், பயங்கரவாதத் தடைச் சட் டத்தில் இவ்வாறான நிலை கிடை யாது. வழமையான சட்டத்தின் கீழ் குற்றவாளி பொலிசாருக்கு வாக்கு மூலம் கொடுக்கும் போது தான் குற் றம் புரிந்ததாக வெளிப்படுத்தும் எந்தவொரு வாக்குமூலத்தையும் சாட்சியத்தில் பெற முடியாது ஆனால் பயங்கரவாதத் தடைச் சட்ட த்தின் கீழ் பொலிசாரால் பலவந்த மாகப் பெறப்படும் எந்தவொரு வாக்கு மூலமும் சாட்சியமாகப் பயன்படுத்தப்படலாம் அவசரகால நிலை நடைமுறையில் இருந்தாலும், இல்லாவிடினும் பயங் கரவாதச் சட்டத்தை அமுலாக்க முடியும். பொலிசாரால் கைது செய்யப்பட்ட வர்களின் பெற்றோர்களுக்கோ உற வினர்களுக்கோ, எக்காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என அறிய முடியாத நிலை உண்டு. எமது அரசியல் யாப்புக்கிணங்க கைது செய்யப்பட்ட நபருக்குத் தான் கைது செய்யப்பட்ட காரணத்தை அறிய உரிமை உண்டு. ஆனால் நடை முறையில் இவ்வாறு நடப்ப தில்லை. கைதான ஒரு நபரின் பெற்றோரு க்கோ உறவினர்களுக்கோ கைதா கிய நபர் எங்கு தடுத்து வைக்கப் பட்டுள்ளார் என்பதை அறிய முடி யாமல் இருக்கின்றது. அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருக்கும் போது பொலிஸ்மா அதி பர், பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் அத்தியட்சகர், அல்லது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகி ய்ோரால் கைதான நபர் தடுத்துவைக கப்பட்டிருக்கும் இடம் அவர்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் கைது செய்யும் நபரின் அடையாளம் பற்றி கைது செய்யப்படும் நபரோ அல்லது அவரின் பெற்றோர், உறவினரோ விசாரணை செய்தால், கைது செய்பவரின் அடையாளம் காணப்பட வேண்டும் அவ்வாறு கைது செய்யப்படும் நபருக்குத்தான் கைது செய்யப்படும் காரணத்தையும் கைதான நபர் கேட்கும் பட்சத்தில் தன்னுடைய அடையாளம் அடங்கிய விபரங்களை எழுத்தில் கைது செய்த திகதி, நேரம், இடம், கைது செய்யும் நபரின் பெயர் பதவி கைதான நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் இடம் அட ங்கிய விபரங்கள் எழுத்தில் கொடு க்கப்பட வேண்டும். பலர் அனாவசியமாகத் தடுப்புக்காவ லில் வைக்கப்பட்டிருப்பதுடன், அவர்களுக்கெதிராக எவ்வகையான குற்றச் சாட்டுக்களும் சுமத்தப்படா மல் வருடக்கணக்காகக் காத்திருக் கிறார்கள் சட்டமா அதிபர் கைதானவர்களுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் பெரும் தாமதப் பட்டுத்தான் இடம் பெறுகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்க் கைதானவர் சம்பந்தமாக ஆலோசனை செய்து மேல் நடவடி க்கை எடுப்பதற்கு ஆலோசனைச் சபை ஒன்று இயங்குமென்பது சொல் லப்பட்டாலும் கூட நடைமுறையில் இப்படியொரு ஆலோசனைச் சபை இயங்குவதில்லை.
ஏ. பி. கணபதிப்பிள்ளை
- ബി, ബിun

Page 9
சரிநிகள்
ஓகஸ்ட் III (
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக உள மருத்துவத்துறைத் தலைவர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் அவர்கள் வட புலத்து மக்களின் உளநலம் பற்றி ஆனி மாதம் 1993இல் சமர்ப்பித்த அறிக்கையின் சாராம்சத்தை இங்கு வெளி யிடுகிறோம்.
யுத்தக்கி விளைவாகக் குழ ந்தைகள், முதியோர் மற்றும் பொதுமக்களின் உளநிலை யில் ஏற்படும் தாக்கங்கள் ρουτου () (Trauma) (δια πεδη றவை வடபுலத்துச் சமூகத் தில் எவ்வகையான விளைவு களை ஏற்படுத்துகின்றன என்பது பற்றிய சிரிய சிந்தனையே பேராசிரியர் சோமசுந்தரத்தின் ஆய்வறி க்கையாகும்.
ஆர்.
IDனநோய் பற்றிய களங்கமனப் பான்மையால் புறக்கணிக்கப்பட்டு விலக்கி, கதைக்காமல் வைக்கப் பட்டிருந்த ஒரு விஷயத்தை இன்று நாம் ஒன்று கூடி ஆராய்வதாய் இருந்தால், அது எங்கள் வரலாற் றிலே ஒரு முக்கிய மைல்கல் என்றே கருதவேண்டி உள்ளது. இவ்வாறு செயற்படக்கூடிய நிலைக்கு வளர்ந் திருப்பதன் காரணம் எங்கள் மத்தி யில் ஏற்பட்டிருக்கும் உளவியல் விழிப்புணர்வும் மனப்பாதிப்புகளை ஏற்கும் மனப்பான்மையும் என்று கூறலாம். மேலும் இக்காலத்தில் போர் அனர்த்தங்கள் தோற்றுவிக் கும் உளப்பிரச்சினைகள் சமூக மட் டத்திலும் வேலைத்தளங்களிலும் எமது உறவினர் குடும்பங்கள் மத்தி யிலும், ஏன் எங்கள் அன்றாட வாழ்க் கையிலும் விளைவுகளை உருவாக்கி வருவதை நாங்கள் நேரடியாகக் கண்டு அனுபவிக்க வேண்டிய நிர்ப்
பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம்
ஆகவே மனப்பாதிப்புகளைப் பற்றி உணரத்தொடங்குவது காலத்தின் இயல்பு எனலாம். இப்பிரதேசத்தில் தற்போது நிலவும் உளசுகாதார தேவைகளை ஆராய்ந்து பார்த்தால் அதை இருமுக்கிய பகுதி களாக வகுக்கலாம். முதலாவதாக எல்லாக் காலங்களிலும் பொதுவாக நிகழும் மனநோய்களும் அவற்று க்கான சிகிச்சையும் இரண்டாவ தாக, சமகாலத்துப் போர்சூழலால் ஏற்பட்ட உளத்தாக்கங்களும் அவ ற்றுக்கான பரிகாரமும் இதில் இரண டாவதாகக் குறிப்பிட்ட யுத்த நெரு க்கீடுகளும் அவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விளைவுகளையும் பற் றிய விடயம் உலகளாவிய ரீதியில் மருத்துவ சமூக நிபுணர்களால் உண ரப்பட்டு வருகின்றது.
உளமருத்துவப் பேராசிரியர் ரஃ பேல் (Raphae) அனர்த்தங்களை விள க்கும் போதனா நூலில் குறிப்பிடு கின்றார் கூடிய மரணங்களும், அழிவுகளும் இழப்புகளும், துயர மும், இடம்பெயர்வும், மீளக்குடிய மர்த்தலும் மனிதனால் உருவாக்கப் படும் பேரணர்த்தமான போராலே நிகழ்கின்றன. மனிதன் மனிதனைக் கொல்லுவது, அது நேரடிச் சண்டை யிலோ அல்லது பயங்கரநவீன ஆயுத ங்கள் மூலமாக நடந்தாலும் கொடுர மான அங்கவீனப்படுத்தும் காயங் களையும், எதிர்பாராத அகால மர ணங்களையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறான திடீர் இறப்புக்களால் ஏற்படும் துயரங்கள் குணமடை வதற்கு ஏதுவான உளவளத்துணை உதவியோ கலாசார சடங்குகளின் ஆதரவோ கிடைப்பது அரிது அதைத் தவிர போனது சொந்த - :
வேலை வாய்ப்புகளையும், அப் பாவி பொதுமக்களின் உயிர்களை யும் அழிக்கின்றது.
ஆகவே எமது பிரதேசத்திலும் போரானது பாரிய உளப்பிரச்சினை களை மக்கள் மத்தியில் உருவாக்கி யிருப்பது வியப்பில்லை. பாமர மக் களை மட்டுமல்லாமல் போர் புரிபவர்களில் கூட பல உள எதிர் தாக்கங்களை ஏற்படுவதை ஆய்வு கள் நிரூபித்துள்ளன. உண்மையில் அனர்த்தங்களுக்குப்பின் தோன்றும் கோளாறுகள் பற்றிய விளக்கமும் சிகிச்சை முறைகளும் முதலாம் மகா யுத்தத்தில் தொடங்கி நடந்து வரும் போர்களில் பங்குபற்றிய இராணு வத்தினரை அவதானித்து, ஆராய்ந் ததன் மூலம் அறிய வந்துள் ளன. நெருக்கீட்டுக்குப் பின்னான மன வடுநோய் இதில் குறிப்பிடத் ging Tigib (Post Traumatic stress Disease) இவ்வாறான உளப்பிரச் சினைகளைப் பரவலாக பலதரப் பட்ட மக்களில் சிறுவர் தொடக்கம் வயோதிபர் வரை வெவ்வேறு கோணங்களில் பிரதிபலித்திருப் பதை இங்கே நடத்தப்பட்ட பல ஆய்வுகள் அறியத் தந்துள்ளன. உதார ணமாக, நித்திரை குழப்பம், உறவு களில் சச்சரவு, குடும்பத் தகராறு, செயலாற்றலில் குன்றல், அவநம்பி க்கை, மனச்சோர்வு, உளம்சார் உடல் நோய்கள் மதுத் துர்ப்பாவனை, தற் கொலை முயற்சி போன்ற பலவித மான நடத்தைகள் பலராலும் வெளிக்காட்டப்படுகின்றன. ஆகவே சமூக நலனில் அக்கறை கொண்ட சகலரும் இப்பிரச்சினையைத் தீர்ப் பதற்கும் எதிர்கொள்ள வேண்டிய முறைகளை ஆராய்ந்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தல் அவசிய மாகும்.
இக்கொடிய போரின் ஆரம்பத்துடன் உளநலச் சேவைகளிலும் பலபின்
னடைவுகள் எற்பட்டன. இன்றைய நிலையில்
வடபிராந்தியத்தில்
னோடியாகத் திகழ் மிக்க வைத்தியசான் பிடத்தக்கது. நாம் யில் இருந்து வெ பெறுமதி வாய்ந்த கட்டில்கள் தொழி நிலையப் பொருட் இழக்க நேரிட்ட பிராந்தியத்தில் நீண் வும் உளவைத்திய
வெற்றிடங்கள் இன் படவில்லை. இவ்ெ சில தொண்டர்கள் வருகின்றோம். குே ers) அகதிகள் புனர் (TRRO) GLImgörp gla நிறுவனங்கள் இதற் யளிக்கின்றன. பல மருந்துகளுக்கும் நிலவுகின்றது.
உளநோயாளர்களின் முகாமைப்படுத்தி சிகிச்சைக் குழுவின் Lati, Gritant part Gғарсuштотfфої, சிகிச்சையாளர்கள், பெற்ற தாதியர்கள் காலமாக எமது ம பகுதிக்கு நியமனம்
இவ்வாறான பல கும் நெருக்கடிகளு சுகாதார சேவைகள் ங்கி வருகின்றன. இ நோயாளர் பகுதிச் சைப் பெற்றுப் பே ரின் தொகை தொ
தயா சே
மொத்த சனத்தொகையான 13 லட்ச த்து 15ஆயிரத்து 40 பேருக்கு யாழ் பல்கலைக்கழக மனநோய் பீட நிபு ணர் ஒருவரே சேவையாற்றுகிறார். கடந்த பத்தாண்டுகளாக மட்டக் களப்பில் மனநோய் பிரிவுக்கு மனோவைத்தியர் இல்லை. தெல்லி ப்பழை மாவட்ட வைத்தியசாலை போர் காரணத்தால் இடம்பெயர்ந்து மூன்று வருடத்திற்கு மேலாக மானி ப்பாய் கிறின் ஞாபகார்த்த வைத்திய FTG) at 76 (Green Memorial Hospital) இயங்கி வருகின்றது. இக்கட்டான சூழ்நிலையில் சமூக களங்க மனப் பான்மையையும் பொருட்படுத்தாது எமது மனநோயாளருக்கு தஞ்சம் கொடுத்ததற்கு இவர்களுக்கு நாமும் எமது சமூகமும் எப்பொழுதும் நன்றி புடையவர்களாக இருக்கின்றோம். இது தமிழ்ப் பிரதேசத்தில் முன்
மல் மறுதலையாக தில் அதிகரித்துக் ெ லிருந்து கண்டுகொள் காலத்தில் போக்கு மனநோயாளருக்கு பிரச்சினையாக - 6 குடா நாட்டுக்கு ெ போருக்கு இங்கு சி மிக ஆபத்தான சிக்க விடயமாக இருந்: அமைதியுடன் போ சீராகியதைத் தொ மாவட்டங்களிலிரு காக வெளிவருபவரி சமான அளவு அதி பிடத்தக்கது.
2 GMTLÜL G261T6. (Schizoph
சனத்தொகையின்
 
 

~) ഉൺ 23, 1995
9.
த சரித்திரப் புகழ் ல என்பது குறிப் தெல்லிப்பழை யேறும் போது உபகரணங்கள் வழி சிகிச்சைப்
ள் என்பவற்றை
மேலும் வட ட காலமாக நில அதிகாரிகளின்
மக்களைப் பிடிக்கும் இந்நோயானது இளம்பராயத்தில் உருவாகி வாழ் நாள் முழுவதும் நீடிப்பதனால் இதற் கான உடனடிச் சிகிச்சையும், வெளி நோயாளர் பிரிவில் அதன் நீண்ட காலப் பராமரிப்பும் உள சுகாதார சேவைகளின் முக்கிய பிரச்சினை யாக இருந்து வருகின்றன. இங்கே மட்டுமல்ல உலகளாவிய ரீதியிலும் இதுவே நிலை, உளப்பிளவு நோய்
றுவரை நிரப்பப் வற்றிடங்களைச் மூலம் நிரப்பி NJj,95ff), Git (Quakவாழ்வுக் கழகம் அரச சார்பற்ற கு ஓரளவு உதவி அத்தியாவசிய
பற்றாக்குறை
GS) gang-Liangst வழிநடத்தும் முக்கிய உறுப் மருத்துவ சமூக தொழில் வழிச் விசேட பயிற்சி ஆகியோர் நீண்ட னோவைத்தியப் பெறவில்லை.
குறைபாடுகளுக் க்கும் மத்தியில் தொடர்ந்து இய |தை உள் வெளி கு வந்து சிகிச் ாகும் நோயாள டர்ந்து குறையா
தமிழரில் கூடுதலாக காணப்படுவ தாக ஆய்வுகள் கூறுகின்றன.
உளப்பிளவு நோய்க்கான தொடர்ச் சிகிச்சையும் புனர்வாழ்வு நடவடிக் கைகளும் இங்கே நிலவும் வசதிக் குறைபாடு காரணமாக மிகவும் கடி னமானதாக இருக்கின்றன. யாழ்ப் பாணத்தில் காணப்படும் உளமருத் துவ உள்ளகப் பிரிவுகளுடன் குறுகிய காலச் சிகிச்சைக்காகவே ஆக்கப்பட் டிருப்பினும் தற்போதைய போக்கு வரத்துத் தடைகள் மற்றைய கஸ்ட ங்கள் முதலியவற்றை கருத்தில் எடு த்து நீண்ட காலச் சிகிச்சையும் இங்கே உள்ளகப்பிரிவில் மேற் கொள்ளப்படுகின்றது. வட இலங் கையில் மனநோயாளர்களின் நீண்ட காலப் பராமரிப்புக்கான நிறுவன வசதிகள் ஒன்றும் இல்லை. அண்மைக்காலம் வரை எங்களது பண்பாட்டில் காணப்படும் வலு வான நிறுவனமாகிய கூட்டுக் குடும் பம், மனநோயாளர் விவேக குறை பாடுடையவர் அறளை பெயர்ந்த வயோதிபர் உளக்கேடு நோய்) போன்றவற்றை குடும்பக்கட்டமை
I DJ, hJ, Jin
அண்மைக்காலத் ாண்டு போவதி ாளலாம். கடந்த பரத்து தடைகள்
ஒரு முக்கிய குறிப்பாக யாழ்
கிச்சை வருவது லான செலவான து. தற்காலிக க்குவரத்து சற்று டர்ந்து, வெளி ந்து சிகிச்சைக் ன் தொகை கணி கரித்தது குறிப்
ப்பிற்குள் பராமரிக்க உதவியது. ஆயி னும் போரின் விளைவாக கூட்டுக் குடும்பங்கள், ஏன் கருக்குடும்பங் கள் கூடப் பிரிந்து, சிதைந்து அல்லது சனநெருக்கடி மிக்க அகதி முகாம் களில் வசித்து வருகின்றன. இதனால் குடும்ப ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்க முடியாமல் உள்ளோம். நீண்ட காலமாக நிலவி வரும் இத் தேவை ஓரளவுக்கு நிறைவேறும் தறு வாயில் உள்ளது. யாழ் போதனா இயங்கும் நோயாளர் நலன்புரிச் சங்கம் சமூக
வைத்தியசாலையில்
த்தால் கைவிடப்பட்ட மனநோயா ளரைப் பராமரிப்பதற்கான வதிவிட வசதி உள்ள மனிதம் என்ற உளநல இல்லத்தை ஆரம்பித்துள்ளது.
போரின் குழப்பநிலையினால் எம் பிரதேசத்தில் உள்ள சட்ட ஒழுங்குத் தொகுதிகள் முழுதாகச் சீர்குலைத்
தமையால் மனநோயாளருக்கான பாதுகாப்பும் கட்டாயச் சிகிச்சை வசதிகளும் இல்லாமல் போயின. பல நோயாளரின் அசாதாரணமான அல்லது சந்தேகத்திற்கிடமான நட த்தை கதைக்கும் முறை பிழையான நேரங்களில் பிழையான இடங்களில் திரிதல் போன்ற நோயின் விளைவு களால் அவர்கள் சுடப்பட்டு அல்லது கைதாகி, தடுத்து வைக்கப்பட்டு , சித்திரவதை, போன்ற இம்சைகளுக்கு ஆளாக்கப் பட்டனர் இராணுவப் பாதுகாப்பு படைகள் எமது போராட்டக்குழுக் கள் முதலியவற்றில் இருப்பவர் களின் அறியாமையும் நோயாளரின் போக்கை விளங்கமுடியாமையும் அக்காலத்தில் நிலவிய கொந்தளிப் பான போட்டி நிலையும் சந்தேகங் களும் இதற்கு காரணமாகின. இவ் வாறான துர்ப்பாக்கிய நிலை உச்சக்
மரணதண்டனை
கட்டத்தை அடைந்த 86, 86, 87 ஆண் டுப் பகுதியில் உளநலச் சங்கங்கள் மனநோயாளருக்கான அடையாள அட்டைகளை மும் மொழிகளிலும் வழங்கியும் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் மூலம் விளக்கங்கள் கொடுத்தும் ஒரளவுக்கு இவ்விளைவு கள் குறைந்தன. அண்மைக்காலத் தில் நீதி சட்டத் தொகுதிகளின் ஒத்து ழைப்புடன் நிலைமை சற்றுச் சீராகி வருகின்றது. ஆயினும் மனநோயா ளரின் உரிமை, கட்டாய அனுமதிச் சிகிச்சை போன்றவற்றை மற்றைய நாடுகள் போல் சட்ட ஒழுங்கமைப் பிற்குள் கொண்டு வரவேண்டியது அவசியம்.
LITeo:
எங்களின் எல்லாப் புள்ளி விபரங் களும், உதாரணமாக வெளி உளநோ யாளர் பகுதிகளுக்கு வருபவர்கள் மற்றும் சமூக ஆய்வுகள் என்பன பெண்களே கூடுதலாக உளத்தாக்கங் களுக்கு ஆளாகின்றனர் என்பதை எடுத்துக் காட்டுகின்றன. தற்போ தைய போர்ச் சூழ்நிலையில் ஜனத் தொகையில் பெண்களின் விகிதா சாரம் ஆண்களிலும் பார்க்க கூடி யிருப்பதால் அவர்களே கூடுதலாகப் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார் க்கலாம். ஆண்கள் வெளிநாடுகளு க்கு இடம்பெயர்ந்து அல்லது வேலைவாய்ப்புக்களுக்கு போயிருப் பதாலும், மற்றும் போரினால் இறந்தோ அல்லது போயோ தடுத்து வைக்கப்பட்டோ, அல்லது போரில் நேரடியாக ஈடு பட்டோ இருப்பதாலும் சமூகத்தில் அவர்களின் தொகை குறைந்திருக்
Guilh.
காணமற்
இதைவிட பெண்களே தற்பொழுது முழுக் குடும்பப் பொறுப்பையும் சுமந்து, ஆண்களின் கடமைகளை யும் செய்து, சமூகப்பளுவைத் தாங்கி நடக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றியுள்ளது. ஆகவே சமூ கத்தைப் பாதுகாப்பதற்காக அவர் கள் முழு மூச்சுடன் செயற்படும் பொழுது, சிலரில் உளத்தாக்கங்கள் ஏற்படுவது இயற்கையே. இது சமூ கத்தை காப்பாற்ற அவர்கள் செலுத் தும் விலை என்று கருதலாம்.
இந்நிலையில் பெண்களுக்கான விசேட பராமரிப்புகள் தேவைப்படு கின்றன. இதற்காக மகளிர் அபிவிரு த்தி நிலையம், மற்றும் நிறுவனங் களின் ஒத்துழைப்புடன் பெண்களி னால் பராமரிக்கப்படும் குடும்பங் களிற்கும், பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களிற்கும், குடும்பங்களிற்கான சில முன் மாதிரியான அபிவிருத்தி திட்டங்கள், கடன் வசதிகள், வேலை வாய்ப்பு, பயிற்சி போன்றவை வழங்கப்படுகின்றன.
மிகுதி அடுத்த இதழில்

Page 10
சரிநிகள்
ஓகஸ்ட்
இலங்கை வானொலி இளைஞர் மன்றம் நிகழ்ச்சியில் மஹா கவியின் பேட்டி ஒன்று 29 051965இல் இடம் பெற்றது. அப்பேட்டி யின் போது கவிதை பற்றிய தன்னுடைய கருத்து களை விவரமாகத் தெரிவித் திருந்தார். பேட்டியில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கான மஹா கவியின் பதில்களே எழுத்து வடிவில் இப்போது கிடைத்து ள்ளன. எனினும் மஹாகவியின் பதில்களில் இருந்து கேள்வி களை உய்த்துணர்வது இலகுவா கவே இருக் கிறது.
னெது முதற்கவிதையை எழுதும் போது எனக்கு வயது 12 அளவில் இருக்கும். அப்போது நான் ஆங்கிலப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்ததாக நினைவு
தொழில்களில் எடுபடுவதற்கு இன்ன வகுப்பைத் தாண்டியிருக் வேண்டும் என்று இருக்கும். கவிதையில் ஈடுபடுவதற்கு அப்படி ஒரு தகுதித் தேர்வும் இல்லை. புத்திசாலியான இளைஞன் எவ்விதப் பள்ளிப் படிப்பும் இல்லாமலே, தனது தாய்மொழியிற் கவிதை எழுதல் கூடும். உதாரணமாக, நாடோடிக் கவிதைகளை யாத்தவர்களைக் கூறலாம். ஆனால் படிப்பறிவு கவிஞனது தொழிலை இலகுவாக்குகிறது.
வசனம் வேறு கவிதை வேறு வசனம் கைவந்தமை கவிதை எழுதுதற்கு உதவாது தமிழிற் சிறந்த வசனக்காரர் பலர் கவிதை எழுதமுற்பட்டுத் தோற்றனர். உண்மையில், வசனக்காரர் கவிதையைச் சுவைப்பதே அருமை மாறாக ஒரு நல்ல கவிஞன் ஒரு சிறந்த உரைநடையாளனுமாவான். o நான் சிறுவனாயிருந்தபோது எங்கள் வீட்டுவளவில் ஒருபிள்ளையார் கோவில் கட்டி விளையாடினோம். அப் பிள்ளையர் மேல் நானும் பிறரும் சில பாக்கள் எழுதினோம். அப்போதுதான் எனது முதற்பா பிறந்தது. பிறகு 1941ம் ஆண்டளவில் நான் 7ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பொழுது பாரதிதாசனின் முதலாம் கவிதைத் தொகுதியைப் படித்தேன். அடுத்த நாளே தொடங்கியவன் இன்றுவரை பாட்டெழுதலை நிறுத்தவே இல்லை பாரதி தமிழ் உலகத்தாரைக் கவிதை படிக்க வைத்தான். பாரதிதாசனோ அவர் களைக் கவிதை எழுதவே வைத்து 672. "Liro GTi
என்னுடைய முதற் கவிதையில் நான் கையாண்ட பொருள் முன்னரே கூறியபடி, கடவுளே. 'அங்கயற்கண்ணி மீனாட்சியே, ஆனந்தவல்லி காமாட்சியே' என்ற அந்தக் காலத்துப் பாடல் ஒன்றைப் போல அது அமைந்தது. ஆனால் நான் அறிவார எழுத ஆரம்பித்த பொழுது முதலிற் பிறந்தது ஓர் எண்சீர் ஆசிரிய விருத்தம் 'நாட்டினிலே எல்லாரும் கல்வி கற்றால்." என்று தொடங்குகிறது. அவற்றை எல்லாம் இப்போது எதற்கு?
கவிதை எழுதப் புகும் இளைஞர்கள் இதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? இளைஞர்கள் காதலைத்தான் பாடுவார்கள்; அதுவே நல்லது தான் பட்டு ணர்ந்தவற்றைப் பாடுவதே உயி ர்க்கவிதை எழுதுவதற்கு உள்ள
ஒரே வழியாகும்.
என் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் எதிர்ப்பட்டு என் மனதில் ஊன்றித் தைக்கும் எதைப்பற்றியும் நான் எழுதுகிறேன். உண்மையில் கவிதைகள் ஒரு கவிஞனது உள்வாழ்வு, புறவாழ்வைக் காட்டும் சுயசரிதமே ஆகும். உயர்ந்த மருத்துவன் ஒருவன் தான் எதிர்ப்படும் சிறப்பான நோயையும் அதற்குத் தான் செய்யும் பரிகாரத்தையும் குறித்து வைப்பது போலவே கவிஞனும் தான் தனியாகப்பட்டதையும் அறிந்ததையும் கவிதையாகக் குறித்து வைக்கிறான்அக்குறிப்பிற்குப் பிந்திய வாழ்வு வளமும் பயனும் பெறுமாறு
தேடித் திரியத் தேவையில்லை. உட்கார்ந்து தான்
நாடாறுமாதம் தான் பெற்றுக் காடாறு மாதத் எழுதுகிறான். பு பிறகு இரைமீட் கவிஞனுக்குத் த ஒதுக்கமும் எவ் அவ்வளவு பொ வாழ்வும் தேை கருத்து, க மூலப் பொருள் துப்புரவாக்கி ஒ கட்டி முடிய உ யாப்பறிவு அவ
வளரும் கவிஞர்
பாடல்களிலிரு கண்டு பிடித்துக்
! unrL'IL ეფექ படிக்கும்வரை காத்திருத்தல் ஆ இலக்கணத்தை
கண்டவற்றுள் பிறரும் அறியத் தகுந்தவற்றை செய்யுளாக எழுதத் தொடங்க வேண்டியது. புத்தகப் படிப்பும் உதவும். ஆனால் ஏராளமான நூல்களை வாசித்துத் தள்ளுவதை விட சிறந்த சிலவற்றை தெரிந்து ஊன்றிப் படிப்பது நல்லது.
காதற் பாக்களும் கடவுற் பாக்களும் எழுதலே இலகு ஏனெனில், இப்பொருள்கள் பற்றிய ஏராளமான சொல்லடுக்குகள், உவமைகள், கதைகள், கருத்துகள், கற்பனைகள் முதலியன புழக்கத்தில் உண்டு. ஆனால், அப்படி உள்ளவற்றையே குறைத்துக் கோர்த்து அமைக்கும் தொழில் கவிதை ஆகாது.
கவிதைக்குரிய கருத்தொன்று மனதில் பதிந்து விட்டால் அது ஆழ உறைந்திருக்கும். அதைச்சுற்றி அதன் அமைவுக்கு வேண்டிய மற்றவையெல்லாம் ஒட்டிக் கொண்டு ஒரு விளக்கம் ஏற்பட்டுக் கொண்டுவருகிறது. கவிதை முத்துப்போல் உள்ளே வளர்கிறது. தானாகக் கனிந்தாலும் அதைக் கவிஞன் பெற்றெடுக்கிறான். இந்தக் கருக்கோளும் பேறும் ஒருமணி நேரத்தினுள்ளும் நிகழலாம். ஒர் ஆயுட்காலமே போதாமற் போகினும் போகலாம் பழக்கப்பட்ட கவிஞன் கருக் கொண்டமாத்திரத்திலேயே அதைப் புகையூதிப் பழுக்க வைக்கவும் முடியும். ஆயினும் தானாகக் கனிந்த கவி அறிவாரச் செய்ததை விட மேம்பட்டதே அறிவையும் மீறிய பல மனித வல்லமைகள் அதன் தோற்றத்துக்கு உதவுகின்றன. ஒரு சாதாரண மனிதனின் உணவை அவன் அறியாமலே அவன் வயிறு இரத்தம் ஆக்கிக் கொடுப்பதுபோல ஒரு கவிஞனின் உணர்வை அவன் முற்றாக அறியாமலே அவனது முழு ஈர்ப்பும் சேர்ந்து கவிதையாக்கித் தருகின்றது. அதன் வளர்ச்சி கருச்சிசுவின் வளர்ச்சிபோல, அவன் ஆணைக்கும் பெரிதும் அப்பாற்பட்டது.
கவிஞன் விக்கிரமாதித்தனைப் போல நாடாறு மாதம் காடாறுமாதம் வாழ்பவள்
எழுதுவது வலு இலக்கணத்தில் விளக்கமும் தே யாப்பிலக்கணத் கற்றவர் யாப்பு பாடல் எழுதலு ஆனால் சரியான உள்ள ஓர் இளா கவிதையிலும் பு விழா
I06)SD
ܕ ܐܹܠܝܼ6 ܚܨ 45 42 .
கவிதை எழுதத் சிறிது சிறிதாக பயின்றுகொள் அசை, சீர், தை ஆகிய அடிப்ப கொண்டால், வரும்.
இந்தக் க பத்திரிகைகளில் கவிதைகளில் யாப்பொழுங் கவிஞனைப் வி ஆசிரியனுக்கே அவசியம் என் பெறப்படுகிறது இலக்கண கவிதை எழுத உண்டு. உண்ை பெரும் எதிரி கருத்தில்லாமை யாப்பமைதியி: ஆகையால் யா தொடுத்தல் ே
 

0 - ஒகஸ்ட் 23, 1995
O
ஊரோடுவாழ்ந்து 3) SEITGESTIL GONG) ISEGONGIT:
ல் உட்கார்ந்து சு முதலில் உண்டு பது போல. னிமையும் வளவு தேவையோ துமையும் கூட்டு
ற்பனைவளமே
அதைத் தோண்டி ருபொதியாகக்
வுவங்த யாப்பு சியமே. அதை
7. து தானாகவே
கொள்ளல் கூடும்.
9,6007) விதை எழுதக் காது. முதலில் ப் படித்தால் கவிதை
தொடர்ந்து கவி எழுதும் எவனும் ஈற்றில் யாப்பொழுங்கோடு எழுதுவதிலேயே வந்து சேர்வான்.
நெருப்புக்குக் காற்றுப்போலச் சின்னக் கவிதையை அணைத்துப் பெரிய கவிதையைத் தூண்டி விடுவது யாப்பு இயலாதவனை யாப்பு ஆகிய குதிரை இடறி விழுத்தி விடுகிறது. இயன்றவனோ, யாப்பைக் குதிரை கொண்டு உலகினையே ஆள்கிறான்
அகவலே இலகுவான செய்யுள், ஆனால் அகவல் தரும் ஓசை உணர்வு போதாது. அகவல் எழுதத் தொடங்குபவன் கவிதைக்கு ஏறாமல் வசனத்துக்கு இறங்கி விடுதலும் கூடும். ஆரம்பிப்பதற்கு எண்சீர் விருத்தம் போன்றவை மிகவும் ஏற்றவை என்று எண்ணுகிறேன். பாக்களை
பஞ்சி.
ஈடுபாடும் ான்றவும் மாட்டா தை நன்றாகக் ப் பிழை மலிந்த ம் பெருவழக்கு ஓசை உணர்வு கவிஞன் எழுதும் பாப்புப் பிழைகள்
ー5。
தொடங்கிய பிறகு யாப்பிலக்கத்தைப்
ளலாம். முதலில் ள, அடி, தொடை டையைப் பயின்று மிகுதி தானாகவே
லத்தில்
வெளியாகும் ரைவாசி கற்றவை. டப் பத்திரிகை யாப்பறிவு பது இவற்றாற்
அமைதி இல்லாத எவனுக்கும் உரிமை மயில் கவிதையின் த்தில்லாமை, ம, வெறுமையே! னம் அன்று. ப்பினத்தோடு போர் Jaior imtib .
ஊன்றிப் படிப்பதாலும் நல்ல
பகுதிகளை மனனம் செய்வதாலும் கவிதை கைவரும் தூரத்தில் உள்ள தென்னையை விட எதிரே உள்ள துரும்பே பெரியது. பழைய புலவர் பெருமக்களின் பாக்களை விட இன்றையவர்களின் படைப்புக்களே நாம் அதிகம் விளங்கிக் கொள்ளவும், நம்மைத் தொடக்கத்தில் வழிநடாத்தவும் உதவும்.
சந்தம் ஓசையை ஆதாரமாகக் கொண்டுதான், இளங் கவிஞர்கள் எழுதுகிறார்கள். ஆனால் சிக்கலான சந்தங்களை வைத்துக் கொண்டு பாட்டெழுதுதல் யாருக்குமே பஞ்சி, அவற்றைச் சுவைத்தலும் பஞ்சியே. சிக்கலான சந்தங்கள் வளைந்து கொடுக்காத கருவிகள் பாரதியின் பாஞ்சாலி சப்தத்திலிருந்து அதிகப் புழக்கத்துக்கு வந்து வடநாட்டில் இன்று மலர்ந்துள்ள சிந்துவகை தமிழில் வழக்கற்றுப் போன வஞ்சிப்பா போனவழியே தான் போகும். கருத்துக்களிலே நுணுக்கங் காண இயலாதவர்களே செய்யுள் உருவங்களில் GEdikas Gibs9,600 GMT o GasTIL LITáji, 6) களிக்கிறார்கள். தமிழ்க் கவிதை வறண்ட காலத்தில் யமகங்கள் போன்றவை தோன்றியது போலவே இந்த நொண்டுகிற சிந்துகளும் தமிழ் கூறும் நல்லுலகில் (இலங்கையில் அல்ல) தோன்றிப் பரவி வருகின்றன. நான் இதை ஒப்புக் கொள்ளேன். ஒரு கவிதையின் மூலமே உலகத்துக் கவிதை வளம் முழுவதையும் கவி ஞனாகப்போகும் வல்லமை உள்ள ஒருவனை கண்டுகொள்ளலாம். அணுவை ஆராய்ந்தே அண்டத்தை அளந்து கொள்ளலாம். தாங்கள் கூறுவதுபோல் 'நிரம்பிய இலக்கியப் பயிற்சி' அனாவசியமும் பொழுது விரயமும் ஆகும் அத்தோடு அப்பயிற்சி பெறும் கவிஞன் வலுவற்றவன் ஆனால், தன்மையை இழந்து பிறன்மை பெற்று அழிந்து விடுதலும் கூடும்.
எந்தக் கலையின், மனித முயற்சியின் கடைசித் தேர்வும்,
தான் எடுத்துக் கொண்ட பொருளை வேண்டிய நிறைவோடு ஆகச் சுருக்கமாக வெளியிட்டுள்ளதா? என்பதன் மறுமொழியிலேயே அடங்கி உள்ளது. இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டு படைப்பைச் செதுக்கினால், மெருகேறும். இன்ன கருத்துக்கு இன்னவகைக் கவிதை ஏற்றது என்பதில்லை. எந்தக் கருத்தையும் எந்த வகைக் கவியிலும் எழுதலாம் வசனத்துக்குகந்த கருத்துக்கள் சில கவிதைக்குகந்தவை பிற என்றெல்லாம் இல்லை. எக்கருத்தையுமே கவிதையில் 6009, ALIITIGTGOTTLb.
குறிப்பாக ஒரு கவிதையை எடுத்துக் கொள்கிறேன். 'புள்ளி அளவில் ஒரு பூச்சி' என்பது தினகரனிலும் கலைமகளிலும் வெளியானது. ஒருநாள் மாலை, புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தபொழுது அதன் ஒரத்தில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒரு புள்ளி இருந்தததைக் கண்டு, அதைப் புறங்கையாற் தட்டினேன். ஆனால் ஒரு சின்னஞ் சிறு உயிர் கையாற் சீய்க்கப்பட்டு இறந்துபோனது அந்நிகழ்ச்சியில் இருந்து உண்டான உளநெகிழ்வில் அன்றிரவு அக்கவிதையை எழுதி முடித்தேன்.
கருத்தைச் சுற்றித்தான் கற்பனை படரவேண்டும்.
இயலுமானால் பேச்சு நடையில் கவிதை எழுதலே சிறந்தது. ஆனால் பேச்சு நடை என்பது பேசும் வாக்கியங்களின் அமைப்பையே குறிக்கும். பேசும் வாக்கியங்களின் அமைப்பையே நோக்கும்; பேசும் கொச்சையை அல்ல, முயல்" என்பதை முசல் என்பது பேச்சு நடையாகாது. கவிஞனின் தேவைக்கேற்றபடி கொச்சைப் பேச்சை எழுதுவதிலும் குற்றம் எதுவும் கிடையாது.
முதலிற் பின்பற்றலாம். ஆனால் கூடியவிரைவிற் சொந்த நடை அமைந்து தாய்க் கவிஞனின் நடையினின்றும் பிரிந்து சுயாட்சி பெற்றுவிடல் வேண்டும். நான் நன்றாக உணர்ந்தவற்றை உண்மையாகவும் ஆடம்பரம் இல்லாமலும் எழுத முயல்வதாலும் என் கவிதைகளை நானே விருப்பின்றிக் கூர்ந்து நோக்கிப் பிழைகளைத் தவிர்த்துக் கொள்வதாலும் என்று கூறலாம். எனினும் தன்னம்பிக்கையே எவரின் எத்துறை முன்னேற்றத்துக்கும் காரணம் ஆகும் என்பது தான் உண்மை. இளங்கவிஞர்கள் தங்கள் உள்ளத்தினின்றும் பொறாமை பகை, பொய், கோழைமை போன்ற தீயபண்புகளைக் களைந்து விடல் வேண்டும். எவ்வளவு சாதுரியமாக முயன்றாலும் மாசுடைய உள்ளத்தில் இருந்து மாசற்ற படைப்புப் பிறக்காது. 'மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்தான்' சாதாரண மனிதனுக்கே இது தேவையானால் கவிஞனாகிய உயர்ந்த மனிதனுக்கு அது பெருந்தேவையாகும் அன்றோ?
ஊருக்கொரு மன்றம் கூடிக் கவிதைகளை வாசித்தும், வாசிக்கக் கேட்டும் பழகுங்கள், கவி அரங்குகள் நடத்தியும் அவற்றைக் கேட்டும் மகிழுங்கள் ஒவ்வொரு மனிதனும் உண்மையில் ஒரு கவிஞனே என்பதை உணர்ந்து கவிதை எழுதவும் படிக்கவும் ஆர்வம் மிகக் கொள்ளுங்கள்

Page 11
ஆரம்பத்தில் பெளத்த மதம் தீவிரமாக இயங்கிய சமூக அடக்குமுறை சக்திகளுக்கு ஒரு சவாலாக விளங்கியது. பெளத்தம் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்த காலகட் டத்தில் சாதிய அமைப்பானது இந்திய சமூ கத்தில் மேலாட்சி பெற்றிருந்தது. சமூகத்தில் பெண்களதும் மற்றவர்களதும் தராதரமும் படிநிலையும் அவர்களுடைய சாதியின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டு வந்தது.
ஆரிய சமூகம் குடும்ப ஆட்சியைப் பாரம்ப ரியமாகக் கொண்டது. ஆதிகாலம் முதல் சமய, சமூக நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் இரண்டாம் பட்ச நிலையிலேயே வைக்கப்பட்டனர் குழந்தைப்பருவத்தில் அவர்கள் தமது தந்தையினதும், இளமைக் காலத்தில் கணவனதும், பிற்காலத்தில் அவர் களுடைய ஆண் பிள்ளைகளதும் கட்டுப் பாட்டுக்குள்ளேயே வாழ்கின்றனர்.
பெளத்த தத்துவத்தின் பரவலானது வேதம் சார்ந்த சமய பழக்கவழக்கங்களுக்குள் ஊடு ருவியும் சமூக நடவடிக்கைகளில் ஆழமாக
பதிந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது ஒருவடிகாலாக அமைந்தது. சாதியடிப் படையிலான சமூக அமைப்பின் மீது மிகப் பெரிய தாக்கத்தை பெளத்தம் ஏற்படுத்தி யது. அத்துடன் மக்களது சிந்தனையைப் படிப்படியாகத் தட்டி எழுப்பியதுடன் நீதி சமத்துவம், சுதந்திரசிந்தனைபோன்ற அடிப் படையான விழுமியங்கள் சமூகத்தில் முக்கி யத்துவம் பெறுவதற்கும் பங்களிப்புச் செய் 55).
டியவள் சமூகத்தில் பெண்ணின் அந்தஸ் தும் முக்கிய பாத்திரமும் எவ்வகையானது என்பதை குறிப்பிட்டே இவையெல்லாம் போதிக்கப்படுகின்றன. முன்னைய காலங்களில் பெளத்த சங்கத்திற் கான அங்கத்துவம் ஆண்களுக்கு மட்டுமே இருந்தது எப்படியிருந்த போதும் பின்னர் பெண்களின் கோரிக்கையினால் பெளத்த பிக்குனிகளுக்கான பிரிவும் அனுமதிக்கப்
பெளத்த பிக்குணிகளின் பிரிவு நிறுவனமய மானது பெண்கள் தலைமைத்துவத்தை கட் டியெழுப்ப உதவியது. இந்த முன்னேற்றகர மான நோக்கத்திற்காக அரசிகளான பராஜ பதி, கெளதமி, யசோதரா விமலா போன்ற வர்கள் கூட முன்வந்தார்கள் பூரணா பட்டாசாராகிஸ்சகோதமி போன்ற பெண்கள் நாதியற்ற சமூகத்தவர்களாகவே மதிக்கப்பட்டார்கள் விபச்சாரியாகவாழ்ந்த அம்பாளியின் வாழ்க்கை புத்தரினால் புனர மைக்கப்பட்டது. புத்தரின் காலத்தில் நாடா னதுமுன்னைய சமூகத்தில் பெண்களின் அந் தஸ்தை உயர்த்தும் நோக்குடன் முன்நோக்கி நடந்துள்ளது என்பதையே இவைகள்காட்டு கின்றன. புத்தரின் போதனைகள் பரவியமையானது பெண்களின் அடிமைத்தனத்தை ஒழிப்பதற் கான கதவுகளைத் திறந்துவிட்டது. ஆனா லும் ஆழமாக பதித்திருந்த சமூகப்போக்குக ளினால் பெண்கள் தொடர்ந்தும் அடிமைக
ளாகவே வைக்கப்பட்டனர். இதனால்
புத்தர் அவருடைய போதனைகளில் மனித சமத்துவத்தை அழுத்தமாக வலியுறுத்தி கூறி யதுடன் சாதிய அமைப்பை வன்மையாகக் கண்டித்தார் சமூகத்தில் ஆட்சிபெற்றிருந்த சாதியச் சித்தாந்தத்திற்கு (வர்ணாச்சிரம தர் மம்) பதிலாக அவர் உயிர் வாழும் எல்லா DLlG fila Tries Gorfbais y Tir LIGHT (39;ITL'''Li'''Ti''' 60)L யும் எல்லாவகையான மனித இனக்குழுமங் களின் சமத்துவத்தையும் வலியுறுத்திப்பிரச் சாரப்படுத்தினார்.
தன்னுடைய சித்தாந்தங்களைப் பரப்பும் போது புத்தர் ஆண் பெண் சமத்துவத்தை எல்லா நிலையிலும் அழுத்தமாக வலியுறுத் தினார். பிராமணிய போதனைகளின் அடிப்படை யில் கற்பதற்கான உரிமையானது பிராமண சாதியினருக்கு மட்டுமே இருக்கின்றது என் பது முக்கியமானதாகும் இந்த சிந்தனைக்கு எதிராக அறிவின் எல்லாத் துறைகளிலும் ஆணுக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் வித்தி யாசமான பாத்திரங்களை வகிக்கும் பெண் ணுக்கும் சம உரிமை உண்டு எனப் புத்தர் போதித்தார். முற்பிறப்பில் செய்த பாவச்செயலின் விளை வினாலேயே ஒரு குடும்பத்தில் பெண் குழந்தைபிறக்கின்றது என்பது இந்து மரபின் நம்பிக்கை அரசன் கோசலனின் அரசிஇள வரசியொன்றைப் பெற்றெடுத்த போது அர சன் மிகவும் வேதனையடைந்தான் "ஆணைவிடப் பெண் பலமடங்கு மிகவும் திறமையானவள்' என புத்தர் அரசனுக்கு அறிவுரை கூறினார். பெளத்தஇலக்கியத்தில் உன்னுடையதாயை ஈவிரக்கமற்ற முறையில் கொல்வது பரிநிர் வாணமடைந்த ஒருவரை புனிதத்துவமற்ற முறையில் கொல்வதற்குச் சமமானது என்று சொல்லப்படுகிறது. உயர்ந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகதியாகத்தின் மூலம் பங் களிப்பு செய்யும் அவள் மதிக்கப்படவேண்
அடிமை விலங்குகளை உடனடியாக
உடைத்தெறிவதானது கடினமானதாகவே
இருந்தது. உண்மையான நடைமுறையில் சமூகத்தின் உள் வெளிப்போக்குகளினால் பெளத்தமதம் கறைபடிந்ததுடன் பெண் களை தொடர்ந்தும் இரண்டாம் நிலையி லையே வைத்தது. இதற்கு பிக்குமாரும் கார ணமாவர். பல வருடங்கள் பெளத்தபிக்குனி சேவை செய்த போதும் அவள் பெளத்த கோயில் குருமாரின் தொண்டரடிப்பொடிக ளாகவே இருந்துவருகின்றனர் பிக்குமாரின் காலில் விழுந்து தலைவணங்குவது அவர்க ளின் கடமைகளிலொன்றாகும். இதேபோல, பெளத்த பிக்குணிகள் பிக்கு வைப் போல பெளத்த கடமையை நிறை வேற்ற முடியாது புத்தரின் போதனைகளில் செய்யப்ப்ட்ட இப்படியான ஆக்கிரமிப்பு கள் பெண்களை இரண்டாம்நிலையிலேயே வைத்திருக்கும் போக்கை ஆண்களில் இருந்து முற்றாக வெளியேற்றமுடியாது என் பதையே காட்டுகின்றது. ஒருவர் முற்பிறப்பில் செய்தவற்றின் பலனா லேயே பெண் குழந்தையைப் பெற்றெடுக்கி றாள் என பெளத்த இலக்கியங்களில் கர்மா என்ற செய்யுளை விளக்கும்போது குறிப்பி டப்படுகின்றது. முற்பிறப்பில் செய்த பாவச் செயலினாலேயே இப்பிறவியில் ஒருவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்ற கருத்துக்கள் STS9, கதைகள் பரப்பப்படுகின்றன. எமது சமூகத்தில் இப்பொழுதும் கூட ஆண் குழந்தையை பெறும் விருப்பம் பெண் குழந் தையைப் பெறுவதில் இல்லை. இதேபோல் மனைவிக்கு கணவனே உயர்ந்தவன் என்ற எண்ணம் எங்கள் சமூகத்தின் சிந்தனைக ளில் ஆழமாகப் பற்றிக்கொண்டுள்ளது.
ஆங்கிலத்தில் திருமதி லீலா முத்துகம
தமிழில்:HRS செல்வம்மா
மூலமும்
இறக்கையா
சொல்லித்தானாக வே தத்தெடுப்பாரின்றி தன்
சஞ்சீவி மலை ை! கடலிடைச்சிந்திய து இத்தீவுகளைக் கவன கரைசேராத் திட்டுகள்
கைவிடப்பட்ட துண்ட சஞ்சீவிமலையினின்று சஞ்சீவி மலையின் து விண்னெழுந்து ராவ துண்டாடப்பட்ட இறக்
வெட்டுண்டோம் வீழ் கடல்வெளித் தனித்த எக்கரையுமற்று எற்று ஆயினும்
விழுமுன் விண்ணெழு வெட்டுண்ட இறக்கை
சஞ்சீவி மூலிக்காற்றே வெட்டுண்ட இறக்கை எழுந்து பறந்தாக வே எம் முந்தைப் புலம் வெட்டுண்டு விழுமுன்
இறந்தாரை எழுப்பும் அனுமனும் இங்கில்ை
இராமர் அணையும் கட
எம்முயிர்த்துவமே சரு
எழுந்து பறந்தாகத்தா
வேற்றாகி நி
வெளியாரின் வருகை வேர்கொண்டவாழ்வை DEEGISOGOTLD GIG விடியப் பார்த்தால் வாழ்வெனும் வெள்ளம் கிராமம்
முற்றத்துச்சூரியன் முற்றத்து நிலா முற்றத்துக்காற்றென விட்டுமுற்றங்களுக்கே வாழ்வனுபவங்கள் வி
வேலிகளை வெளியார் வாசல் கதவுகளை உ உள்ளதையெல்லாம் விடுகள் திறந்தபடியே
திறந்த வாசல்களுடே
கதவுகளை சாத்தியும், உள்ளோடியோடி எதை உறவின்மை கண்டபின் வேற்றாகி நின்ற வெளி
வெளிகொண்ட காற்று வெளிகொண்ட நிலா வெளியை வெறிக்கின்
வெளியிடை வெறித்த ஏதோ மோப்பம் பிடிக் மெல்லெனவந்த காற்று விலகிச் செல்கிறது ஒ
விழிகளைப் பெயர்க்கி வேற்றாம்பார்வை என் Gloss
ഥൺ ബിബ് (1ള விட்டு நீங்கும் கப்பற்து விலகி வந்தாயிற்று க
ESTÚDI CEDITULA D Lili
இதோ கப்பல் நகர்கிற கனத்துக் கிடக்கும்
விலகிச் செல்லும் துை வழியனுப்பவும் வாராத அப்பிக் கிடந்ததென.
துரத்தே புகார் முட்டமெனத் ெ வேற்றாகி விண்ணாகி
Goning an
 
 
 
 
 

ஓகஸ்ட் 23 1995
ல் எழுதியது
gi (Bub
வித்துப் போய்விட்ட எம்
தீவுகளைப்பற்றி
அனுமன் காவிச்செல்கையில்
a set
ήη Πιρβουα.
ாய் தனித்திருந்தழுதனவாம்.
பங்களை கரைசேர்க்க யாருமில்லை
ம் துரித்ததிவுகளானோம் நாம் பண்டங்கள் நம் தீவுகள் என்றால் னனைப் பொருதிய ஜடாயுவின் கைகளாய் நாம்
தோம் லைகிற மிதவைகளாய் ப்படுகின்றோம்.
ந்து பொருதிய ஞாபகம் H5gbibig, (2)6OGODNOGALLIGANTIGAOIT GLIDIT?
6
களுக்கு உணர்வின் தைலமிடு
|ண்டும்
நோக்கி
விடிருந்த உச்சிப்புலம் அது
சஞ்சீவி கொணர
6. லுள் அமிழ்ந்தாச்சு befoliólumra, ன் வேண்டும்.
ன்ற வெளி
III.G பும் பிடுங்கிக் கொண்டு யேறிய ஓரிரவிற்குப்பின்
வற்றிக்கிடந்த திடலாய்
உரித்தான DIGLe GSIGILE.
வெட்டிப் போட்டார்கள் டைத்துப் போட்டார்கள் கொள்ளையடித்தார்கள் கிடந்தன.
நுழைந்த காற்று
திறந்தும் தள்ளியும் யெதையோ முயன்று
தோற்றோடி யிடைத் தோய்கிறது.
சூரியன்
பார்வையொடு நிற்கிறேன்
LDTÜGLING)
ரு வேற்றானைப் போல.
றேன் ரிலும் தொற்றியதோ?
i) ബിബ
|றை வரையும்
DL liflir.
* 呜mü
தயச்சுமையையும் தாங்கியவாறே
றமுகம் ருந்த முதிப்பவரின் சோகத்தை
flub 6065gb(05 DiLuigiò நின்ற வெளியுள்
காற்றுவழிக்கிராமம்
இற கவிதைத் தொகுதியிலிருந்து
கிழிந்ததன் நகலாய்
கடிதம்கண்டேன். கிழிந்துபோன வாழ்க்கையின் நகலாய்
எண்ணெய்ப்பிசுக்கேறிய காகிதத் துண்டில் பழைய பற்றுவரவேட்டில் கிழித்தெடுத்ததாயிருக்க வேண்டும் பாதி பேனையாலும், பாதி பென்சிலாலும் எழுதப்பட்டிருந்த நலம் விசாரிக்கும் வரிகள் என் கைகளில் நடுங்கின.
பிசுக்கில் பதிந்திருந்த பெருவிரல் ரேகையை உருப்பெருக்கிப் பார்ப்பதென எழுதப்படாத துயரங்களை வரைபடம் போடுகிறது மனம்
பிரச்சினைகளின் பூதாகாரத்துள் கீச்சிடலுமின்றி சிறுபூச்சிகளாய் நசித்துக் கிடக்கும் துயரங்கள் உங்களுக்குள்ளும்தான் எங்களுக்குள்ளும்தான் நாலுதிக்குக்கொரு உடைவாகிப்போயின நம் ബ ஆயினும் அதிசயம்தான் நாமும் உயிர்கொண்டு ஊர்கின்றோம் காலொடிந்த நண்டினைப் போல் கரைதான் தென்படவில்லை தென்படுவதாய் தெளியும் பொழுதெல்லாம் திசைமுகத்தில் பீச்சியடிக்கும் கணவாய்மைபோலும் கறை
கறைபடிந்த துயரத்தின் நடுவே நாளும் நாளும் காணாமல் போகிறோம்
இல்லையா?
இருகரையும் துயரெறிகை உங்களைப் போலவேதான் எங்களதும் எங்களைப் போலவேதான் உங்களதும் திரையெறியும் துயரம் இருகரையிலும்தான். அன்றோர் காலை நாவெண்டாமுனையில் மீன்வாங்க நின்றிருந்தோம் அக்கரையின் வான்பரப்பில் இரைச்சலோடு எழுந்து பறந்தன இயந்திரப் பறவைகள் குண்டு பீச்சிகள்
GasTIL Lọ LIJGSGELDITUÉ
கொழுந்துவிட்டெரியுதென்றார் பக்கத்தில் நின்றிருந்த முதியவர் திசைமுகம் புகைமண்டலமாய்த் தெரிந்தது எமக்கு குருதிபடிந்த காலையாயிருந்திருக்கும் உங்களுக்கு
பதறியவாறே வீட்டிற்கு வந்து
"குரலை முறுக்கினேன் சற்றுமுந்திய செய்திகளின்படி கொட்டடியிலும், கச்சேரியடியிலு குண்டு வீச்சென்றார்
சேத விபரம் தெரிந்தபின்னால் தான் சிறிது மூச்சுவிட்டேன்
இப்பாலிருந்து மண்டைதீவின் பீரங்கிகள் முழங்கும் போதெல்லாம் எங்கள் நெஞ்சு பதறும்
குண்டுவீச்சின் போதெல்லாம் எங்கள் வீட்டின் நிலைக்கதவுகள், சன்னல்கள் மட்டுமல்ல கூடவே எமது உணர்வுகளும் அதிர்வுறும்
உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில் சிறகொடுக்கி குரலொடுக்கி சீவியத்தைச்சிறைப்படுத்தி பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி கிழிந்துபோன வாழ்வின் இக்கரை நகலாய் நாங்கள்
எங்களதைப்போலவேதான் உங்களதும் உங்களதைப்போலவேதான் எங்களதும்
யத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில் எழுதப்படுமா ஒரு நற்செய்தி தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள் மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.
எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின் சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய் காத்திருத்தல் மட்டும் தொடரும்
காத்திருப்போம் எல்லாத் துயரங்களின் நடுவிலேயும்
திக்குச்சியிலும் ரம்படிந்துவிடாதவாறு as Gen.

Page 12
சரிநிகள்
LIDAT LI JGJ GT
சந்தியில் உள்ள றோயல் பாங்கின் விற்படிகளில் இருந்து ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கானோர் அவசரமாக என்னைக் கடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன் கூப்பிடு தூரத்தில் ஆயிரக்கணக்கானோர் இருந்தும் நான் மட்டுமே அங்கிருப்பது போல் ஒரு உணர்வு முகம் தெரியா சிலர் இன்னும் சில முகம் தெரியாதவர்களு டன்சிரித்துக்கதைத்துக்கொண்டுசெல்ல வேறுசிலர் தூரப்பார்வையுடனும், யோசனைகளுடனும் அவசர அவசரமாகச் செல்ல நான் தற்காலிகமாக மறைந்து போனேனோ என்று சந்தேகமாயிருந்தது.
வீடியோ கடைக்காக்கா- அப்பா, அம்மா வைத்த பெயர் இஸ்மாயில்-கூட என்னைக் மாதிரித்தான் அன்று உணர்ந்திருப்பான் இன்று என்னை கவனிக் காமல் சனம் போகிறமாதிரித்தான் அன்று அவன் றோட்டில் விழுந்து கிடக்கையில் நாங்கள் எல்லோ ரும் கவனிக்காமல் ஓடினோம்.
காக்கவும் நானும் பெரிய ஃப்ரெண்ட்ஸ் என்று சொல்லும்படி இல்லாவிட்டாலும் நல்ல பழக்கம் சிகரெட்டிற்கு காசு இல்லாதபோதுகாசுதந்து உதவி யிருக்கிறான். அன்று கூட அவனிடம் வாங்கிய காசைத்தான் கொடுக்கப் போயிருந்தேன் 'எப்ப மாயா பயணம்?' என்று காக்கா கேட்டான். நான் அப்போது ஜேர்மனி போவதாக ஏற்பாடு ஆகியி ருந்தது. 'அடுத்த கிழமை கொழும்புபோகிறேன்பிறகு அங்காலே ஒரு கிழமையாவது எடுக்கும் என்று நினைக்கிறேன். காசைக் கொடுத்தேன்.
"நீயும் போகிறாய் ஆ? எல்லோரும் போகிறீர்கள் நீங்கள் தானடாப்பா கொஞ்சம் காசு அனுப்பி என் னையும் கூப்பிட வேண்டும் என்ரை மூனா எனக்கு மூன்று வருசமாக ஒரே சம்பளம்தான் தருகிறான். சாப்பிட்டுப் போட்டு குண்டி கழுவத்தான் காணும்
நப்பிப் பயல்'
'போய் ஒரு வேளை வேலை எடுத்தேன் என்றால் கட்டாயம் ஹெல்ப் பண்ணுவேன் பயப்படாதே LLIT"
'சரி வாவன், நாகாஸிலே ஏதாவது குடித்துக் கொ ண்டு கதைப்பம்"
நாகாஸிற்குப் போவதற்காக மெயின்ரோட்டிற்கு போகும் போதுதான் ஆமி வரிசையாக ட்ரக்குகளி லும் ஜிப்புகளிலும் இருந்து இறங்கியது. சனம் எல்லாம் ஒவ்வொரு திக்கிலும் தலைதெறிக்க ஓட நான் எனது சைக்கிளில் மெயின் ரோட்டில் இருந்து பிரிந்து போகும் ஒழுங்கையால் போக எத்தனிக்க காக்கா எனது சைக்கிளின் பின் கரியரில் ஏற முயலத்தான் முதல் துவக்கு வெடிக்கும் சத்தம் கேட்டது. உடனேயே ஒரு நிமிடத்திற்குள் சரமா ரியாகப் பல துவக்குகள் வெடித்தன. அதில் ஒரு குண்டு காக்காவின் முதுகில் பட்டிருக்க வேண்டும். முதலில் மாமூட்டையை உதைத்தது போல் ஒரு சத்தம் கேட்டது. காக்கா மெதுவாகக் கேவியது கேட்டது. பிறகு காக்கா என் முதுகில் சாய்ந்ததும் நான் சைக்கிளை வேகமாக மிதித்ததால் அவன் சரிந்துறோட்டில் விழுந்ததும், நான்திரும்பிப்பார்க்க அவன் எழும்ப முடியாமல் கையை உயர்த்தி என்னைக் கூப்பிட்டதும் ஒரு நொடிப் பொழுதிலேயே நடந்து முடிந்துவிட்டாலும் பல மணிநேரங்கள் எடுத்ததுபோல் பிரமை
ஆமிக்காரங்கள் போனதற்குப் பிறகு மெயின் ரோட்டிற் குப்போக ஐந்தாறு பேர் செத்தும் சிலர் காயப்பட்டும் இருந்தனர். காக்காவை மெயின் ரோட்டருகில் இருந்த சாக்கடைக்குள் தள்ளி விட்டிருந்தனர். முதுகில் ஒரு குண்டு பிடரியில் ஒரு குண்டு பிடரியில் கிட்ட வந்து சுட்டிருக்கிறாங்கள் என்று அங்கு நின்றவர் ஒருவர் சொன்னார். சாக்கடையில் விழுந்ததால் முகத்தில் காயம் ஏற்பட்டு முகம் முழுக்கரத்தம் உறைந்திருந்தது. சாக்கடையில் போன கழிவுத் தண் ணிரோடு அவனின் இரத்தம் சேர்ந்து போனது. ஆனால் காக்காவின் கண்கள் மூடாமல் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. பக்கத்தில் நின்றவர் அவன் கண்களில் பயம் தெரியுது என்று சொன்ன போதும் எனக்கென்னவோ கோபம்தான் தெரிந்தது
என்னைக் குற்றம்சாட்டுவதுபோல்
அதற்குப்பிறகுஜேர்மனி பயணம் பிழைத்து. இன்று காலை ஊரிலிருந்து வழக்கம்போல் பாரமாக ஒரு கடிதம் வந்தது. அப்பாவுக்குஇன்னும் அடிக்கடி இழுக்குது. டொக்டர் ஸ்பெசலிஸ்ட்டிடம் காட்ட வேண்டும் என்று சொல்கிறார். உன்னை நம்பித்தான் இருக்கிறோம். தங்கச்சிரியூசன் பிறைவேட்டாக எடுக்காமல் எக்ஸாம் பாஸ் பண்ண இயலாது என்கிறாள். ஸ்கூலிலே படிப்பிக்கிறது இல்லையாம். வாடகை இரண்டு மாதம் பாக்கி.வீட்டு மனிசி என்னை அன்றைக்கு பச்சையாகத் திட்டினது உன்னை நம்பித்தான் இருக்கிறோம். அப்பா கூட நேற்றுச் சொன்னார் என்ரை மகன் முநீதிமாரி இல் லை அவன் இப்பதிருந்தீட்டான் இயக்கம் விட்டதி லிருந்து அவன் புது மனிதன் ஏதோ உன்னை நம்பித்தான் இருக்கிறோம்
HIEh. You got a light on you? (psi) at Goa) To Slion டிக்குடன் ஒரு பெட்டை கேட்டது. நான் மெளனமாக என்னுடையலைட்டரைக்கொடுத்தேன். சிகரெட்டை ப்புகைத்துக்கொண்டு எனக்குப் பக்கத்தில் இந்தாள் "I hate it when it's hot and muggy like this. It just drives me crazy. So crazy in fact I want rip my clothes of and runna ked' என்றாள். நான் நிமிர்ந்து அவளைப் பார்த் தேன். கிழிப்பதற்கும் கணக்க இல்லை. லேசான இருட்டில் அவள் சிரிப்பது தெரிந்தது 30-35 வயது இருக்கலாம். I mean this weather makes me feel, so horny, you know" நான் பேசாமல் இருந்தேன். இவள் விரும்புவது என் னிடம் இல்லை. பொக்கட்டில் கொஞ்சம் சில்லறை தான் இருந்தது. "Hey, you wouldn't have quarter on you, would you?" brain Gliparot Lores 90,58, "I need to make a phone call and don,t have any change with me" arging Qudours புன்னகைத்தபடிகேட்டாள். நான் No என்றேன் “Well... actually I liverightdownthere... Justa coupleminutes from here. So if you could give meaquarter I will make the phone call and then... you could come with me to the apartment-live by myselfyou know-will give your money back What do you say about that"?("If you live so close, why don,t you go home and make your phone call?" ("Actually, don, thave a phone "Well...like Isaid I don,t have any money Anyway, I got to go" என்றபடி சேர்போனில் உள்ள என்னுடைய அபார்ட் மெண்டை நோக்கி நடக்கத் தொடங்கி
之
نے
教
னேன். Bitch கையில் ஊசி குத்தின இடங்கள் குறுகுறுத்தன. இனிமேல் ஹார்ட் சாமான்கை
எடுக்கக்கூடாது.
என்னுடைய வாழ்க்கையில் ஒரேயொருக்காத்தா வேசியிடம் போயிருக்கிறேன். நான் இயக்கத்தி இருக்கும்போது அது நடந்தது. மாறன்தான் கூட்டி கொண்டு போனான் மாறன் என்னினும் பார்க் மூன்றுநாலு வயது மூப்புதவிர இயக்கக்திலும் நா6 சேர்வதற்கு முன்பே சேர்ந்திட்டான். காம்பிலேே இரண்டாவது சீனியர், ஆனால் எங்களுடன் எல்ல ம் சகஜமாகப் பழகுவான். இவன்தான் எனக்குமுத முதல் கஞ்சா அடிக்கப் பழக்கினவன் அன்று கூ கஞ்சா அடித்துப்போட்டுத்தான்போனோம்.
முதலில் ரவுன் போய், பிள்ளையார் கபேயில் கொ துரொட்டி சாப்பிட்டோம் எல்லோரும் பிள்ளைய ருக்கே உபசரிப்பது போல விமரிசையாக உபசரி தார்கள் சாப்பிட்டு முடிந்ததும் பில்லை தன்னுடை கணக்கில் எழுதி வைக்கும்படி மாறன் கடைக்க னுக்குச் சொன்னான ரவுனிலேயே இருக்கிற க கடைகளில் இவனுக்கு கணக்கு இருக்குது. ஆனா ஒருத்தரும் காசு கேட்கிறதில்லை.இவனும் கொடு பதில்லை. இப்படிக் கடைகள் பொது இடங்க என்றுவந்தால் மாறன் காப்டன் மாறன் ஆக மா விடுவான். சில சமயம் சங்கேத பாசையிலே தா கதைப்பான அவனுக்கே பாதி விளங்காது பிஸ் லைகண்ணுக்குத்தெரியிறமாதிரித்தான்வைப்பா LL LTL TLLMMMT T L T T T
 
 
 

10 ஒகஸ்ட் 23, 1995
【2
வெளியேதான் கட்டுவான நாங்கள் கதைப்பதை அவனுடைய நடவடிக்கைகளை கவனிப்பவர்கள் நாங்கள் சாப்பிட்டவுடன் ஏதோ ஆமிக் காம்பை அடிக்கப் போகிறம் என்றுதான் நினைப்பார்கள் அந்தளவுக்குமாறன் படம் போடுவான்.
சாப்பிட்டு முடிந்ததும், பெற்றோல் ஸ்டேசனுக்குப் பின்னால் பிக்கப்பை நிற்பாட்டிப் போட்டு இன்னு மொருகஞ்சாசிகரெட்டைத்தயாரித்துக்குடித்தோம். தலையெல்லாம் லேசாகி மிதப்பதுபோல் இருந்தது. பிறகு இறங்கி முருகன் கோவில் பக்கம் நடந்து போனோம். ஒரு நாளும் நேராக பிக்கப்பிலேயே போய் அவள் வீட்டில் இறங்குகிறதில்லை என்றும் மாறன் சொன்னான். (காப்டன்மாறன் அப்பழுக்கற்ற தியாகி என்று ஊர்ச்சனம் இன்று போனாலும் சொல் லும்.)
இருட்டில் பல ஒழுங்கைகளுக்குள்ளால்போனோம். அங்கங்கே நாய்கள் குரைத்தன. நடக்கிறேன் என்ற உணர்வே எனக்கில்லை. மிதப்பதுபோல் இருந்தது. அடிக்கடி மாறன் தேவையில்லாமல் சிரித்தான் என க்கும் சிரிப்புவந்தது. கடைசியாக ஒரு படலையைத் திறந்து ஒரு சின்னக் கொட்டிலின் முன்னால் வந்து நின்றோம். ஒரு பெரிய நாய் குரைத்துக் கொண்டு வந்தது. மாறன் த்த்த் என்றான். நாய் வாலை ஆட்டியது. பக்கத்தில் நின்ற பனைமரத்தின் ஒலை கள் காற்றில் ஆடி உராய்வதால் எழும்பிய சத்தம் அந்த இரவின் அமைதியைக் குழப்பிக் கொண்டி ருந்தது.
சுரேஸ் சுப்பிரமணியம்
கொட்டிலுக்குள் இருந்து ஒரு மெல்லிய உருவம் வெளியில்வந்து "வாங்கோஉள்ளே' என்றது.ஒரு பெண்ணின் குரல் உள்ளே ஒரு சின்னக் குசினியும், ஒரு அறையும் இருந்தது. மூலையில் ஒரு விளக்கு மங்கலாக காற்றில் ஆடியபடியே இருந்தது.
'இது தோழர் டேவிட் அண்டைக்குகாம்ப் அடிக்கப் போன வீரர்களுள் இவரும் ஒரு ஆள் அதிலே ஒரு
குண்டு தோளில் பட்டு சாகக் கிடந்தவர்' என்று
மாறன் என்னை அந்தப் பெண்ணிற்கு அறிமுகப்ப டுத்தினான். முழுக்கப் பொய் ஆனால் நான் அடக்க மாகச் சிரித்தேன். மங்கலான விளக்கொளியில் அந்தப் பெண் என்னைப் பார்த்து புன்னகைப்பது தெரிந்தது. அவளின் கண்கள் விளக்கொளியில் மின்னின 'அப்ப நான் வெளியிலே இருக்கிறேன்" என்று போட்டு மாறன் வெளியிலே போயிட்டான். நானும் அவளும் அங்கிருந்த அறைக்குள் விளக்கை எடுத்துக்கொண்டு போனோம உள்ளே ஒரு பாயும் பக்கத்தில் கட்டியிருந்த ஒரு ஏனையில் குழந்தை படுத்திருப்பதும் தெரிந்தது கேள்விகள் கணக்கக் கேட்க வேண்டும் போலிருந்தாலும் கஞ்சாவும் விளக்கொளியில் தெரிந்த வளைவுகளும் என்னை மெளனமாக்கின. நளினியுடன் செய்வதற்கும் அன்று செய்ததற்கும் பயங்கர வித்தியாசம்
பெற்றோல் ஸ்டேசனுக்கு திரும்பி நடந்து போகை யில் மாறனிடம் எழும்பிய கேள்விகளைக் கேட் டேன். அவளுடைய புருஷன் இங்கே சந்தைக்குள்
குண்டு போட்டபோது செத்திட்டான். பிறகு அவள் என்ன செய்கிறது. இதை ஒரு சேவை மாதிரி செய் கிறாள் புருஷன் சிங்களவன் போட்ட குண்டினால் செத்ததால் சிங்களவனுக்கு எதிராக போராடுகிற எங்களிற்கு அவள் தருகிற சப்போட்தான் இது தான் குழந்தையையும் வைத்துக் கொண்டு இயக்கத்தில் சேரக் கஷ்டம் என்பதாலே எங்களிற்கு உதவி செய்வதன் மூலமாவது நாட்டிற்கு சேவை செய்வம் என்று இப்படிச்செய்கிறாள். காசு கொடுக்கிறனான். அது தான் உன்னைக் கூட பெரிய ஆள்போல் அறி முகப்படுத்தினான். அவளிற்கு இப்படி எங்களை திருப்திப்படுத்துவதால் ஒருமனநிறைவு கிடைக்குது. சண்டைகளிலே காயப்பட்டவர்கள் என்றால்
அவளுக்குகூடத்திருப்தி
குமரன்
என்னோடுதான் மாயவன் இருக்கிறான். எல்லோ ரும் மாயா என்றுதான் கூப்பிடுவம், ஆனால் இயக் கத்தில் இருக்கும் போது அவன் பெயர் டேவிட் இரண்டு பேரும் ஊரிலே ஒன்றாகத்தான் படித்த னாங்கள். முந்தியெல்லாம் உவன் எப்போதும் சந்தோ சமாகவே இருப்பான் 0/L முதல் தரம் பெயில் ஆனபோதும் கூடசிரித்தபடியே திரிந்தான். இப்படித்தான் ஒரு முறை நாங்கள் எல்லோரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது நந்தினி என்று எங்களுடன் படிக்கும் பெண் ஒருத்தி நாங்கள் விளையாடிய கிறவுண்ட் பக்கதத்தாலே போகமாயவன் ஏ. ஆத்தா ஆத்தோரமா வாறியா. பாட்டை பயங்கரமாக கொச்சைப்படுத்திப் பாடி னான், நாங்கள் எல்லோரும் சிரித்தோம். இதற கிடையில் 'பாற' பண்ணிக் கொண்டிருந்த மாயா சிக்ஸர் அடிக்கக் கூடிய மாதிரி போல் பண்ணச் சொல்லிப் போட்டு வைட்டாக போடப் பட்ட பந்துகளை அடிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டு இருந்தான். ஏனென்றால் போல் பண்ணியது முரளி இவனைநாங்கள் எங்களிற்கு ஏன் பிரச்சினை என்று போட்டு கப்டனாக ஆக்கினாங் கள். ஆனால் இவனுக்கு தான் ஏதோ மிலிட்டரி கப்டன் என்று நினைப்பு ஒரே சர்வாதிகாரம. அதற்கிடையில் இவனுக்கு ஒரு வடிவானதங்கச்சி முரளியைத் தவிர டீமில் இருக்கும் மற்ற எல்லோரும் அவளைத்தான் கட்டுகிறது என்று கனவு. இது அவனுக்கு சாதகமாய் அமைந்திட்டுது. இவன் சொல்கிறதைதங்கச்சிக்காக எல்லோரும் கேட்போம். அவன்தான் இப்ப மாயாவுக்கு வைட் போலாக போட்டுக் கொண்டு இருந்தான். மாயா அடிக்கடி சொல்லுகிற மாதிரி அவனுக்கு எதிராக புரட்சி அன்று எழும்பும் போல் இருந்தது. ஆனால் அதற்கிடையில் இரண்டு பக்கத் திற்கும் பொதுவான எதிரி தலையை நீட்டநாங்கள் கூட்டணியானோம். நந்தினியின் சொந்தங்களும் பந்தங்களும் என்று ஒரு குட்டிப்பட்டாளமே வந்து விட்டது. எங்களில் கனபேருக்குநல்ல அடி
இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு மாயவன் நந்தினிக்கு மை ஊத்தி விட்டான். அவள் ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு ஒரு ஒழுங்கையால் போகும் போது இவனும் இன்னுமொருவனும் சைக்கிளில் பின்னால்போய்மையை ஊத்திவிட்டாங்கள். இவன் சைக்கிளில் முன்னால் இருந்ததால் அவளுக்கு யார் மை ஊத்தினது என்று தெரியாமல் போய்விட்டது. இப்படி அவன் எப்போதும் விளையாட்டு, பகிடி என்று இருப்பான்.
ஆனால் அவன் இயக்கம் போய் வநத்திலிருந்து சரியான மாற்றம். இங்குசிலர் அவனைப்பைத்தியம் என்று கதைக்கும் அளவிற்கு மாற்றம் சில நேரங்க ளில் அவன் இந்த உலகத்திலேயே இருக்கிறதில்லை. சிலநேரங்களில் கதை கொடுத்தால் தூரப்பார்வை யுடன் செவிடு மாதிரி இருப்பான் இப்ப கொஞ்சக் காலமாக நல்லாக் குடிக்கவும் தொடங்கி விட்டான். ஆனால் மற்றவர்கள் மாதிரிகுடித்துப்போட்டு சத்தம் போடுகிறதில்லை அமைதியாகவே இருப்பான். எனக்குக் கூட சில நேரங்களில் இவனோடு இருப் பதை நினைத்துப்பயமாக இருக்கும். ட்ரக்ஸ் அடிக்கி றான் என்றும் கதை, கனடா வந்ததில் இருந்து இர ண்டு மூன்று வேலைசெய்தவன். ஆனால் ஒன்றிலும் இரண்டு மாதம் கூட நிலைக்கவில்லை. இப்ப கன காலமாக வெல்ஃபேர் எடுத்துக் கொண்டு இருக்கி றான். அதற்கிடையில் இவனுடைய குடும்பம் எல்லாம் தகப்பனுக்கு சுகமில்லை என்பதால் கொழும்பு வந்திட்டினம். அன்றைக்கு ஒரு நாள் இவனுடைய தாய் ஃபோன் பண்ணி இவன் இல்லா ததால் என்னோடு கதைத்தா கதைத்தா என்பதிலும் பார்க்க அழுதா என்பது கூடப் பொருந்தும் காசு அனுப்புகிறான் இல்லை என்றா ஃபோனில் கதைக் காமல் சத்தம் போடாமலே இருக்கிறான் என்றா புருஷனிற்கு இன்னும் சீரியஸாகவே இருக்குது. ஸ்பெஷலிஸ்டிடம் காட்டக்காக வேண்டும் என்றா பிறகு அழுதா நான் அவனோடு கதைக்கிறேன் என்று போட்டுவைத்திட்டேன். ஆனால் நான்கதைக் கேலை எப்படிக் கதைக்கிறது? நான்தான் விசரன்போல கதைத்துக் கொண்டிருப்பனே தவிர அவன் கதையான். ஏதோ தியானத்தில் இருப்பது போல் இருப்பான்.
விசரன்
一>
পী

Page 13
சரிநிகள்
DTAJ6)JG
அபார்ட்மென்டில் என்னுடையறும்மேட் குமரன் The Bridge on the rever Kwai Urig. GasTGirl (Urdu நானும் விஸ்கிப் போத்த லைத் திறந்து குடித்துக் கொண்டு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். வேலையேதும் 'அம்பிட்டு தோ?' என்று கேட்டான். நான் டிவியில் இருந்து கண்களை எடுக்காமல் 'இல்லை' என்று தலையாட்டினேன். பேசாமல் இருந்தான். இவனிற்குநான்ஏதோ வேலை செய்ய விருப்பமில்லாமல்தான் ஊர் சுற்றிக்கொண்டு திரிகிறேன் என்று நினைப்பு ட்ரை பண்ணுகிறேனர் கிடைக்கேலை நான் என்னசெய்ய?
இவன் ஒரு பக்கா கப்பிட்டலிஸ்ட் றும் முழுக்கப் புதுப்புது சாமான்கள் வாங்கிப் போட்டிருக்கிறான். இரண்டு மூன்று இடத்தில் சீட்டுக் கட்டுகிறான் இரண்டு வேலைசெய்கிறான் மெஷின் விசர் பிடித்த மெஷின் ஆனால் மாதக் கடைசியில் ஒரு பத்து டொலர் கேட்டால் மூக்காலே அழுவான் அர்ஜூன னுக்கு கிருஷ்ணன் புத்திமதி சொன்ன மாதிரி எனக் குப் புத்திமதி சொல்லுவான். இப்படி உழைத்துச் சேர்த்து என்னத்தைக் கண்டான்? வாங்கியதெல்லாம் புதுசு புதுசாக இருக்குது ஒன்றையும் அனுபவிக்கிற தில்லை. ரிமோட் கண்ட்ரோலிற்கு பொலித்தீன் பாக்காலே கவர் போட்டு வைத்திருக்கிறான். அதை மெதுவாக எடுத்து டி.வி.யை டெக்கை மெதுவாக ஒன் பண்ணிப்போட்டு பத்திரமாக திரும்ப மேசை யில் வைத்துவிடவேண்டும் சனல் எல்லாம் மாத்தக் கூடாது கொஃபி ரேபிளை தினம் நாலு தரமாவது துடைப்பான். ரொய்லட் ரிசு பிங் கலரிலே இருக்க வேண்டும். ஏனென்றால் பாத்ளும் சுவர் கலர் பிங்க் இந்தநாய் ஊரிலே பற்றைக்குப்பின்னாலே எறும்பு பூச்சி கடிக்க குந்திப் போட்டு இங்கே வந்து பிங் ரிசு கேட்குது. நாளைக்கு சாகும்போது அப்பத்தானே மரண அறிவித்தல் அறிவிக்கலாம் பிங் கலர் பாத்ரூமில் பிங் ரிசுவால் துடைத்த அன்னாரின் பூதவுடல்.
விசர் நாய்
டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த படத்தில் சிலர் ட்ரெயின் ஒன்றை தாங்கள் கட்டிய பாலத்தின் மேல் போகும்போது வெடிக்க வைக்க எத்தனிக்கையில் அதைத் தெரிந்து கொண்ட எதிரிகள் இவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார்கள்
இதேபோலத்தான் நாங்கள் ஆமி வாகனங்கள் சிலதைத் தாங்கிய போது சுட்டோம் தாக்குதல்
ம்முடிந்ததும் வாகனங்களில் இருந்த ஆயுதங்கள்
மற்றும் உபகரணங்களை எடுத்தோம் காயப்பட்டு சாகாமல் இருந்த சிலரை எங்கடை ஆக்கள் பிஸ்டலால் தலையில் சுட்டார்கள். நான் ரோட்டிலி ருந்து விலகி, கவிழ்ந்து கிடந்த ஜிப்புக்குள் இருந்து, இரண்டு SMG களை எடுத்தேன் அப்போது தான் மாறன் என்னைக் கூப்பிட்டான் டேவிட் டேய் இங்கே பார் ஒருசிங்களவன் கிடக்கிறான் இன்னும் சாகலைபோல இருக்குது. நான் SMGகளை எடுத்த ஜீப்பிலிருந்து ஒரு பத்தடி தூரத்தில் விழுந்து கிடந்தான் ஒருவன் கிட்டே போய்ப்பார்க்க அவன் சுவாசிப் பதும் இலேசாக முனகுவதும் தெரிந்தது. அவன் வயிற்றுப் பகுதியில் பெரிதாகக் காயமேற்பட்டிருந்தது. தொடையிலும் இரத்தம் கசிந்தது. குப்புறக் கிடந்தவனை மாறன் காலால் தள்ளித்திருப்பின்ான் அடிவயித்தில் இடதுபக்கமாக பெரிய துவாரமே ஏற்பட்டிருந்தது. இரத்தம் தோய் ந்த குடல் வெள்ளைச் சவ்வுகளுடன் வயித்தின் வெளியே துருத்திக் கொண்டு சரிந்து இரத்தம் மெதுவாக வெளியே கசிந்தது. மாறன் அவனைத் திருப்பியதாலோ என்னவோ அவன் கண்களை இலேசாக திறந்து எங்களைப்
வத்துர. வத்துர என்று முனகினான். அவன் தண்ணி கேட்கிறான் என்று மாறன் சொன்னான்.
பார்த்தான்
இதற்கிடையில் மாறன் சிங்கள வன் போட்டிருந்த பூட்ஸைக்கழட்டிதான் போட்டுக்கொண்டிருந்தான். அவன் கண்களை மூடுவதும் கொஞ்ச நேரத்தில் திறப்பதுமாக இருந்தான் சின்னப் பெடியன் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கும. திடீரென்று இவனுக்கும் ஒரு தாய் தகப்பன் இருக்கும் என்ற உணர்வு வந்தது. இவனை இந்த நிலையில் பார்த்தால் என்னபாடுபடுவார்கள்
nero
நளினியும் மற்றவர்களும் அபகரித்த ஆயுதங்க ளோடு வயலுக்குள் இறங்கிபனைக்காட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள் நானும் நான் எடுத்த இரண்டு 50 களையும் s ஐயும் எடுத்துப்போகத்
தயாரானேன். அந்த சிங்களப் பெடியன் சுற்றிவர என்ன நடக்குது என்றுணரத் தொடங்கியிருக்க வேண்டும் திடீரென ஆனால் பலவீனமாக NoNo ShooteaseNo என்றுகெஞ்சினான்.இதற்கிடையில் மாறன் சிங்களவனுடைய பூட்ஸைப் போட்டுவிட்டு எழும்பிநின்றான்.
'டேவிட் எல்லாம் எடுத்துக் கொண்டு வெளிக்கிடு மற்றவர்களும் போறாங்கள் நியூஸ் போய் அவங்கள் ஹெலியில் வருவாங்கள் அதற்குள்ளே பனைக் காட்டுக்குள்ளே புகுந்து விடவேண்டும் என்றவன்சிங்களவன்முனகுவதைப் பார்த்துவிட்டு "இந்த நாய் இன்னும் சாகேலையா?" என்றான்.
பிறகு பூட்ஸ் காலால் சிங்களவனின் முகத்தில் உதைத்தா சாநாயே சா அந்தப்பெடியனின் உட ம்பு இவன் ஒவ்வொருதரம் பூட்ஸ் காலால் உதைக்க வும் துடித்தது. மாறன் பல தரம் சிங்களவனின் முகத்தில் உதைத்ததில் சிங்களவனின் முகம் உருக்கு லைந்து தோலுரிந்து இரத்தத்தில் தோய்ந்திருந்தது. மாறன் என்னையும் வந்துதைக்கச் சொன்னான். ஆனால் நான் அவன் உதைப்பதையே பார்த்துக் கொண்டிருந்தேன் "உனக்குமச்சான்மிடில் கிளாஸ் திமிர் நீ இலங்களுடைய ஆதிக்கத்தாலே பாதிக்கப் LIL Glabama. அதுதான் உதைக்கப் பஞ்சிப்பட்டுக் கொண்டு நிற்கிறாய்" என்றான். தூரத்தில் ஹெலி வருவது கேட்டது. " மாறன் டேய் வா போவம் அவங்கள் வர்றங்கள்'
"இருடா இவன் இன்னும் சாகேலை ஒருவித வெறியுடன் இன்னும் இடித்தான் அலெக் ஸும், கிரியும் தூரத்திலிருந்து எங்களை வரும்படி கூப்பிட்டாங்கள் நான் வருவதாக சைகை காட்டி னேன். கொஞ்சம் முதல் பார்த்த அந்தப் பெடியன்
என்றபடி
|KO ஒகஸ்ட் O
முகமே இப்ப இல்லை. அங்கங்கே எலும்புகள்
தெரிந்தன. இரத்தத்தில் முகம் கழுத்தெல்லாம் தோய்ந்திருந்தது. மாறன் ஒவ்வொரு தரம் உதைக் கவும் வெளியில்துருத்தியபடி இருந்த சிங்களவனின் குடல் இதர வயிற்றுப்பாகங்கள் குலுங்கின.
(U) ADJUGOJ
நான் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனான் சாடையாகநித்திரை வருகிற மாதிரி இருக்க கொஞ் சம் நித்திரையாகி விட்டேன். என்ன செய்கிறது? பகல் இரவு என்று வேலைக்குக் கூப்பிடுகிறாங்கள்
நிம்மதியாகப் படுத்து வருஷக் கணக்காகி விட்டது.
உழைக்கிற வயதிலே உழைத்து முன்னுக்கு வந்துட வேண்டும். எனவே சோஃபாவிலே நித்திரையாகிக் கொண்டிருந்தனான் கிளாஸ் கீழே விழுந்து உடைகிற சத்தம் கேட்டு எழும்பினேன். சோஃபா கொஃபி ரேபிள் எல்லாம் சாராயம் ஊத்தப்பட்டி ருக்குது. இவன்-மாயா ஏதோ காக்கைவலி வந்த மாதிரிகையைக் காலை உதறிக்கொண்டிருக்கிறான். எனக் கு சோஃபாவைக் கிளின் பண்ணுகிறதா, அல்லது இவனைக் கவனிக்கிறதா என்று ஒரே குழப்பம் ஆகிவிட்டுது புது சோஃபா சேலிலே ஆயிரத்து அறுநூறு ரூபாய்க்கு வாங்கினான். அதற்கு மேலே இந்த GSTPSTDDT என்று எல்லாமா இரண்டாயிருத்துக்குக் கிட்ட வந்துட்டுது. எனவே நான் குசினிக் குள்ளே ஓடிப்போய் இரும்பால் செய்த சாமான் எதுவும் இருக்குதா என்று தேடினேன் எனக்குத் தெரிந்து இவனுக்கு காக்கா வலி இல்லை. ஆனால் யார் கண்டது?
 
 

ஒகஸ்ட் 23, 1995
IDITRIU6)JGöJ
இப்ப சிங்களவன் இருந்த உருக்குலைந்த நிலை
யில்தான்பிறகுமாறனும் நளினியும் குண்டுவெடித்து
செத்தபோதிருந்தார்கள் இருவர் உடலும் காம்பிற்கு கொண்டு வந்தபோது ஊதியிருந்தது. உடம்பு முழுக்க ஒரு நாவல் கலர் படிந்திருந்தது. செல்கள் உடல் முழுக்கத் தாக்கி உடலெல்லாம் உருக்குலை ந்து இரத்தம் உறைந்திருந்தது. மாறன் போட்டிருந்த வெள்ளி மோதிரம் அவனை அடையாளம் காட்டி யது, நளினியின் இரும்புக்காப்பு அவனை அடையா ளம் காட்டியது.
சிங்களவனை இன்னும் மாறன் உதைத்துக் கொண்டி ருந்தான். இவனுக்கு உண்மையாகவே வெறி ஹெலி கிட்ட வந்து கொண்டிருக்குது தரை மூலமாகவும் சப்போர்ட் வந்து கொண்டிருக்கும். ஆனால் இவன் வாறான் இல்லை. மற்றவங்கள் எல்லாம் வயல் தாண்டி பனைக் காட்டிற்கு கிட்டே போட்டாங்கள் இதனாலேதான் ட்ரக்ஸ் அடிக்காதே என்றுமாறனிற் குச் சொன்னான். இவன் அடித்தால்தான் உசாரா அட்டாக் பண்ணலாம் என்றான். இப்ப போதையில் சுயநினைவில்லாமல் அந்தப்பெடியனை உதைத்துக் கொண்டிருக்கிறான்.
நான் என்னுடைய பிஸ்டலை எடுத்து சிங்களவனின் தலையில் குனிந்து சுட்டேன். குண்டு தாக்கிய வேகத் தாலோ அல்லது மிச்சமிருந்த உயிரும் விலகியதா லோஅவன்உடல்ஒருமுறைதுடித்தது. வாபோவம்
என்றுமாறனைக் கூப்பிட்டேன்.
திடீரென அந்தச்சிங்களப்பெடியன் என்னை நோக்கி ஓடி வந்தான் கையில் ஒரு மொத்தமான இரும்புக் கம்பி நான் உடனே பாய்ந்து அந்தக் கம்பியைப் பிடுங்கினேன். பிஸ்டலால் சுடலாம் என்றால் பிஸ்டலைக்காணேலை மாறனையும் சிங்களவனை அந்தக் கம்பியாலேயே அடித்தேன்ணங் என்று சத்தம் கேட்டது. சிங்களவன் சாய்ந்து விழுந்தான்.
எனக்கு எங்கிருந்தோ திடீரெனக் கோபம் பொங்கி வந்தது. கொஞ்சம் முதல் மாறன் என்னை வந்து சிங்களவனை உதைக்கச் சொன்ன போது கூட எனக்குப் கோபம் ஆனால் இப்போதோ கட்டுக்கடங்காத இனந்தெரியாத கோபம. காக்கா வின் இரத்தம் தோய்ந்த இலையான் மொய்த்த முகத்திலிருந்து கோபமாக குற்றஞ்சாட்டுகிற கண்கள் நளினியின் செத்த
வரவில்லை.
ஊதிய உடம்பு மாறனின் உருக்குலைந்த இரத்தம் உறைந்த உடம்பு எல்லாமே என் கண்களிற்கு முன்னால் வந்தன. அம்மாவின் கடிதம் உன்னை நம்பித்தான இருக்கிறோம் என்று சொல்லும் அம்மா ຜົລສໍາລn@@@ມ அப்பாவும் தங்கச்சியும் அவர்களுடன் நளினியும் மாறனும் காக்காவும் வந்து உன்னை
நம்பித்தான் இருக்கிறோம் என்று திரும்பத்திரும்ப
முதலில் மெதுவாகவும் பிறகு இரைந்தும் சொல்ல சிங்களவனின் மேல் ஆத்திரத்துடன் பாய்ந்து இரும்புக் கம்பியால் அடித்தேன் முகத்திலும் மண்டையிலும் நெஞ்சிலும் திரும்பத் திரும்ப அடித்தேனி. முதலில் பார்த்த சிங்களப் பெடியனின் முகமில்லை. அது மாறன் பூட்ஸ் காலால் உதைத்ததால் அவன் முகத்தில் ஏற்பட்டிருந்த காயங்கள் அவனுடைய முகத்தை உருக்குலையச் செய்திருந்தன. ஆனால்இவனின்முகம்வேறுமாதிரி இருக்குது.
ஆனால் நான் இரும்புக் கம்பியால் பல தரம் அடித்ததும் அவனின் முகம் இரத்தத்தில் தோய்ந்து உருக்குலைந்தது. பழையபடி மாறன் பூட்ஸ் காலால் உதைத்த சிங்களவனைப் போல- அதேநேரத்தில் இரத்தம் உறைந்த காக்காவின் முகத்திலிருந்து என்னைக் கோபத்துடன் ஊடுருவிய அதே கண்களைக் கொண்டு - இருந்தான உண்மையில் அந்தச் சிங்களவனின் முகத்தின் தனித்தன்மையை அடையாளங்களை அவனின் இரத்தம் முகமூடி போல மறைக்க அவனின் முகம் ஒரே நேரதத்தில் மாறனின் நளினியின், காக்காவின் உருக்குலைந்த முகங்களைப் போலிருந்தது.
தூரத்தில் இன்னும் ஹெலியின் சத்தம் கேட்டது. நான் என்னுடைய பிஸ்டலைத் தேடத் தொடங்கினேன். டி.வி.யில் பாலமொன்று வெடித்துச் சிதற ஒரு ட்ரெயின் ஆற்றில் விழுந்தது. தூரத்தில் நானும் மாறனும் பனைக் காட்டுக்குள் ஓடுவது மங்கலாகத் தெரிந்தது
கோடை மழை
வீசுகின்ற மழைக்காற்றில் நிறைமாத பனைமரங்கள் முறியாமல் சாய்ந்தாட
ஓலைகளை ஒருபக்கம் ஒதுக்கிவிட்டு வீசுகாற்றை உரசவிட்ட குதூகலிக்கும் தென்னைகள்
விதியிலே திரிந்த காட்டுமிரான்டி காகங்களும் கோடைமழையால் ஒருங்கி கூட்டுக்குள் சுருண்டு கிடக்கும் உத்துப் பார்க்கும் உயரத்திலிருந்து ஆவாக்கூட்டம் இறங்கிவந்து ஊரோடி திரிய
ஓர் பேரிடி
முழக்கமல்ல தொடர்ந்து பல வெடி இது முழக்கமேயல்ல அடியிலிருந்து ஆலா ஆகாயம் நோக்க காகக் கூட்டம் கலைந்து கரைந்து கரைந்து பறக்க பொறிவெடியில் அகப்பட்டு குற்றுயிராய்க் கிடக்கும் என் கதவினூடே ஒரியமன்
rsGF BEGING
நம்பிக்கையற்ற IruñšGUIDAS
துயரம் தாங்கிய என்னுயிர்
。7
உம்மிடை எழுந்த நம்பிக்கை ஒலிகள் அடிபட அழிபட எல்லைகள் தாண்டி பெரும் கடல் தாண்டி அந்நிய மண்ணில் புதைகுழிதோண்ட வெள்ளிபார்த்த அநியாய மனிதராய் நாம் மெளனத்த கதை என் சந்ததிஅறியும்
o'r ffiliasai'r gorwyafb) 07:05}f(). Mae'r U600) a Saif துயர் கதை படைக்க
எங்கள் இரத்தம் میر பலவழிசென்று பழிதனை படைக்கும் நாங்கள் நெட்டை மரங்களென கட்டிய கரங்களுடன்
என் பேரன் என்னுணர்வை நாளை மெய்த்துணர்ந்து Oazis 25óøyØ Uuls%F6leftiju.U நிலமில்லா நிலையில் என்னை நோக்கிபெருமூச்சு விட வெட்கித்தான் என் தலைகுணியும்?
நடுங்கும் நிலையிலும் உயர எழும் என்கரங்கள் ഝ 67്ഗത്സു' உறுதிகொள்ளச் செய்யும் மாய மலையாக அமையும் என் கனவுகள் பொய்யாகிவிடாது. ஆசிய மனிதனென்ன அன்னிய மனிதனையும் மனிதநேயம் பற்றிக் கொள்ளும் σταναδανο, β) μαύάώμό
സ്കൂ, 6ി.0ിൿ என்மகள் துணிவுடன் உயரும் தன்கரங்களை மெளனமான வாழ்வுடன் போராடி முடிவில்லா கதையை முடிவாக்கிக் கொள்வாள்
- nagpilianof

Page 14
சரிநிகர்
ജൂൺ',
திருத்தங்களும் மலையக மக்களும்-09
சோல்பரி அரசியலமைப்பு இலங்கை சுதந்திரம் பெறும்வரை பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தில் வாழ்ந்த அனைவரும் பிரித்தானிய பிரஜைகளாகக் கருதப்பட்டனர். ஆனால் சுதந்திர இலங்கைக்காக வரையப்பட்ட சோல்பரி அரசிய லமைப்பு 'இலங்கைப் பிரஜை கள்' யார் என்பதை வரையறுக்கும் பொறுப்பிலிருந்து திட்டமிட்டே நழுவிக் கொண்டது. டீ.எஸ். சேன நாயக்கவின் பிரஜாவுரிமை வரை பில் மலையகத் தமிழ் மக்கள் நாடவற்றவர்களாயினர். சோல் பரியின் (29ம்) பிரிவோ, மலையகத் தின் 8 பிரதிநிதிகளோ, இதனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஒரு இனத்திற்கு சார்பான பெரும் பான்மையைக் கொண்டிருக்கும் ஒரு பாராளுமன்றில் சிறுபான்மை 25LD57 நலன்களை பாதுகாத்துக் கொள்ள முடியாது என்ற உண்மையை நிரூபணமானது.
Disko, Gir
இடையே ஒரு விடயம் 1948 பிரஜாவுரிமை சட்டத்தை எதிர்த்து மலையகத் தலைவர்கள் கூட 1952 லேயே சத்தியாக்கிரகப் போராட் டம் நடத்தினர். ஏனெனில் 1952ல் பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை அவர்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படவி ல்லை. 1950ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின்படி 52ல் தேர்தல் நடத்தப்படும் போதுதான் மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட் டிருப்பதனால் தம்மால் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதை நடைமுறையில் உணர்ந்தனர்.
1972 - குடியரசு அரசியலமைப்பு.
சுதந்திர இலங்கையர்களால் வரை யப்பட்ட முதலாவது யாப்பு இது எனக் கூறப்பட்டது. அதுவரை வரை யப்பட்ட இலங்கை அரசியல் யாப் ц56ї யாவும் யர்களாலேயே வரையப்பட்டது. இவ் யாப்பு முதற்தடவையாக கலா நிதி கொல்வின் ஆர். டி. சில்வாவின் இலங்கையரால்
தலைமையில் வரையப்பட்டது. ஆனால் இல ங்கை ஒரு பல்தேசிய அரசு என்ற யதார்த்தத்தை முற்றாக நிராகரித்துச் சிங்கள - பெளத்த நாடாக இல ங்கையைச் சித்தரித்த யாப்பாக இது அமைந்தது. சிறுபான்மை மக்களின் நலன் களைப் பாதிக்கும் பின்வரும் விடய ங்களை அது மேற்கொண்டது. 1. சோல்பரி யாப்பின் சிறு பான்மை மக்களின் நலன் களைப் பாதுகாக்கும் 29ம் பிரிவு 72ம் ஆண்டு யாப்பில் நீக்கப் பட்டது. அதற்கு நிகரான விசேட சட்டங்கள் எதையும் அது உருவாக்கவில்லை. 2. அதுவரை சாதாரண பாராளு மன்றச் சட்டமாகவிருந்த அரச கரும மொழிகள் சட்டம் அர சமைப்பில் இடம் பெற்றது. இதன் மூலம் சிங்கள மொழியே அரச கரும மொழி என்ற நிலைமை அரசமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டது. 3. அதுவரை எந்த மதமும் அரச மதமாக அரசமைப்பினால் அங் கேரிக்கப்படவில்லை. 1972 அர
அரசியலமைப்பும்
சிறுபான்மை மக்களும்
சியலமைப்பின் 6ம் பிரிவின்படி பெளத்தத்திற்கு அதி உயர்ந்த (Foremost Place) g) Lib olup iš 5 LÜ பட்டது.
4 அடிப்படை மனித உரிமைகள்
சட்டங்களை உள்ளடக்கிய இல ங்கையின் முதலாவது யாப்பான 1972 குடியரசு யாப்பு முதற் தடவையாக 'நபர்கள்' 'பிர ஜைகள்' ஆகிய சொற்பதங் களை வேறுபடுத்தி 'பிரஜை களுக்கு' மாத்திரமே 'சிந்தனை சுதந்திரம், மத சுதந்திரம், பேச்சு சுதந்திரம் பிரசுரங்கள் வெளி யிடும் சுதந்திரம், ஸ்தாபனப் படும் சுதந்திரம், வசிப்பிடங் களைத் தெரிவு செய்யும் சுதந்திரம், தமது கலாச்சாரத்தை மேம்படுத்தும் உரிமை ஆகியன வற்றை உறுதிப்படுத்தியிருந்தது. இதன்படி பிரஜா உரிமையற்ற மலை யக மக்கள் (நபர்கள்) இவ்வுரிமை யற்றவர்களாகக் கருதப்பட்டனர்.
பி.ஏ காதர்
sing
இச்சரத்தின் அடிப்படையிலேயே பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியக் கடவுச் சீட்டு பெற்றவர் களை நாய்களைப் போல பிடித்து 'பொலிஸ் வாகனங்களில் ஏற்றி சுதந்திரக் கட்சி அரசாங்கம் இந்தி யாவுக்கு நாடு கடத்தியது.
1978 - ஜனநாயக சோஷலிச
அரசியலமைப்பு 1972ன் பின்னர் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியும் தனது அதிகார த்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் விதத்தில் அரசியல் யாப்பை மீள் வரையும் போக்கு உருவானது. 1977ல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.கட்சி அரசாங்கம் தனது ஆட்சிகாலத்தை நீடிக்கக் கூடிய விதத்தில் அரசியல மைப்பை மீள் வரைந்தது. இங்கு ஒரு அடிப்படை வித்தியாசம் தெரிகிறது. இந்தியாவிலே அம்பேத்கார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசியல் யாப்பை வரையுமுன்னர் சகல சமூகத் தலைவர்களினதும் கரு த்தை அறிந்தது. அத்துடன் நில்லா மல் கூடியவரையில் அவர்களது அபி லாசைகளுக்கு மதிப்பளித்து 'கூட்டு அபிலாசைகளின் தொகுப்பாக"அது வரையப்பட்டது. அதனாற்றான் - சகல மக்களதும் அபிலாசை களையும் அடிப்படையிலேனும், திருப்திப்படுத்தும் அம்சங்களை அது கொண்டிருப்பதனாற்றான் இன்ற ளவும் பாரிய மாற்றங்கள் இடம் பெறாமல் சில சில திருத்தங்களோடு வளைந்து கொடுத்து நிலைத்து நிற்கிறது. ஆனால் இலங்கையில் மக்களின் கருத்துக்கள் கேட்கப்படுவது ஒரு சம்பிரதாயமாகவும் நாட்டின் நல னையோ, மக்களின் அபிலாசை களையோ கருத்தில் கொள்ளாமல் கட்சி அரசியலதிகாரத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு ஆட்சியில் இக் கட்சிகள் மாறும் போதெல்லாம் யாப்புகள் மாறுவது நடைமுறை யாகவும் இருந்து வருகிறது. 1978 அரசியலமைப்பு சிறுபான்மை மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து விடவில்லை. அடிப்படை யில் சிங்கள - பெளத்த ஆதிக்கத்தை மேலும் ஸ்திரப்படுத்துவதாகவே அது அமைந்தது. 1. பெளத்த மதத்திற்கு வழங்கப் பட்ட அதியுயர்ந்த ஸ்தானத்தை உறுதிப்படுத்தியதுடன் நில்லா
மல், பெள காக்கும் க என மேலு 2. மொழி வி மொழியே யாக இருக் களமும் த. யாக இருக் கூறிய பே வழங்கப்ப தில் இல்லை. மொழி அ ம்சத்தில் 1 (விசேட சட்டத்தில் அந்தஸ்தை எதையும் ெ
6T
3. LD600) LIJ | கெடுபிடிய Ibis, Git Lim
dralds, 6. იუ) ის " " (86) பிரஜையா நாட்டில் நீ ரீதியாகவும் பத்து வரு ப்பில் கூற மனித உரி க்க ஏற்ப ந்தது. பூரீம த்தின் கீழ் வுரிமை ெ ஏற்பாட்ட
இது ஒரு தி 1988ம் வரு 4. 1987 ஜூை
GITTGTL) திய உடன் முன்னேற் பட்டன. ஒ L97 JJF7C8) GO 95 TITULI LJU அடிப்படை பன முதற் sili, Illul ங்கை ஒரு யதார்த்தம் ப்பினும்
எதுவித க த்தச் சட்ட வில்லை, பிரஜாவுரிமை வாக்குரிமை { வின் பாராளு துவம் மேலும் வுற்றது.
1952 ெ
LDG, LD பறிக்கப்பட்ட முதலாவது ( இதில் ஒரு தானும் தெரி தமிழ்ப் பிரதி பட்ட தேர்தல் சொற்ப வா களப் பிரதிநி சென்றனர்.
D 5TUGOTLDI3 பதிவு செய்ய கொண்டிருந் தொகுதியிலி களைப் பெற் தெரிவானா போட்டியிட் ஜே.ரி.ராஜர களைப் பெ ஆசனத்திலி பெற்ற பி.பி பெற்றார். தொகுதியின் வாக்காளர் ( வீதமாக) வீ 1956 பொதுத் யகப் பிரதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O റ്റൺ' 23, I995
I4.
சாசனத்தைப் பாது மை அரசுக்குரியது விதித்தது. காரத்தில் 'சிங்கள அரச கரும மொழி ம் அதேசமயம் சிங் ழம் தேசிய மொழி ம் என இவ் யாப்புக் தும் சிங்களத்திற்கு ட உயர்ந்த இடத் வித மாற்றமும் தமிழுக்கு தேசிய தஸ்து என்பது சாரா 8 தமிழ் மொழிகள் பிரமாணங்கள்) வழங்கப்பட்டிருந்த
ாண்டிருக்கவில்லை. க்கள் தொடர்பான ன பிரஜாவுரிமை சட் |ற்றியமைக்கப்பட அடிப்படை மனித பற்றிய 14 (2) பிரி று எந்த நாட்டின் வும் இராமல் இந் லையாகவும், சட்ட வாழ்வோருக்குப் பங்களுக்கு அரசமை ப்பட்ட அடிப்படை மைகளை அனுபவி டு செய்யப்பட்டிரு - சாஸ்திரி ஒப்பந்த இந்தியப் பிரஜா பற்றவர்களுக்கு இவ் ால் எந்த பயனு நாடற்றவர்களுக்கு" ற்காலிக நிவாரணம் டம் வரை ல 29ந் திகதி செய்து பட்ட இலங்கை இந் படிக்கையின்படி இரு றங்கள் o, Italist) ன்று, சிறுபான்மைப் க்குத் தீர்வாக அதி வலாக்கம் பிரதேச யிலான ஏற்பாடு என் தடவையாக அங்கீ டன. இரண்டு, இல பல்தேசிய அரசு என்ற ஏற்கப்பட்டது. இரு
ற்றிய விவகாரத்தில் சனையும் 13வது திரு மூலத்தில் அடங்க
பறிக்கப்பட்ட பின்னர் |ழந்த மலையக மக்க மன்றப் பிரதிநிதித்
பெரும் பின்னடை
ாதுத் தேர்தல் களின் வாக்குரிமை பின்னர் நடைபெற்ற தர்தல் இதுவாகும். லையகப் பிரதிநிதி
திகள் தெரிவு செய்யப் தொகுதிகளிலிருந்து குகள் பெற்றுச் சிங் கள் பாராளுமன்றம்
947ல் மொத்தம் 24,295 பட்ட வாக்காளரைக் நுவரெலிய தேர்தல் நந்து 9,386 வாக்கு திரு.தொண்டமான் அவரை எதிர்த்துப் தோல்வியடைந்த னம் 3,251 வாக்கு ார். 1952இல் இதே து 3,852 வாக்குகள் மனதிலக்க வெற்றி வரெலிய தேர்தல் பதிவு செய்யப்பட்ட ாகை 9,279 ஆக (38% சியடைந்தது. தர்தலிலும் ஒரு மலை தானும் தெரிவாக
ஜனாதிபதி சந்திரிகா இன்னும் தாமதித்தால்.
 ெ Iதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் இனப் பிரச்சினையைத் தீர்க்க முன்வைப்பதாகக் கூறும் அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுத்திட்டம் இன்னும் வெளிவரவில்லை. இன்னும் அது சரிவரத் தயாரிக்கப்படாததால் வெளியிடப்படவில்லை என அரசாங்கம் கூறுகிறது. இருந்தாலும் இன்றைக்கு மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு எமது யோசனைகள் தயார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே அவை பற்றிப் பேசத் தயாரில்லை என இவ் அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது அதன் வேலைகள் இன்னமும் முடிவடையவில்லை எனக் கூறுகிறது. அதற்கிடையே யுத்தத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதோடு யுத்தத்திற்கான புதிய அர்த்தமொன்றையும் வழங்கியுள்ளது. அதாவது "சமாதானத்திற்கான யுத்தம்' என்பதே அதுவாகும். இதற்கு முன்பிருந்த ஐ தே க அரசாங்கம் கூறியதிலிருந்து இது வேறுபட்டது அல்ல சமாதானத்தை ஏற்படுத்த புத்தத்தில் வெற்றி பெற வேண்டுமெனவே அவர்களும் கூறினர் ஆனால் சந்திரிகா அரசு அதிகாரத்திற்கு வரும்போது யுத்தத்திலும், சமாதானத்திலும் அரசியலிலும் முக்கியமான மாற்றங்களைச் செய்யுமென்ற எதிர்ப்பார்ப்புகள் இன்னும் முழுமையாக முறிவடையவில்லை. இருந்தாலும் ஒரு வருடம் கழிந்த பின்பும் அவ் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றுமென உறுதிப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளைப் பொதுசன ஐக்கிய முன்னணி அரசு இன்னும் எடுக்காதுள்ளது. சந்திரிகாவின் தலைமையில் பொதுசன ஐக்கிய முன்னணி தேர்தலில் போட்டியிடும் போது தெளிவாகவே அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வொன்றினூடாக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதாகத் தெரிவித்தது.
அதற்கு எதிராக அன்று பாரிய பிரச்சாரமொன்றை எதிராளிகள் நடத்தினர் சந்திரிகாவின் வேலைத்திட்டம் சிங்கள மக்களைக் காட்டிக் கொடுக்கும் ஒன்றெனவும் 74% சிங்கள மக்கள் அதனை எதிர்ப்பார்கள் எனவும் அவர்கள் பெருங் குரலெழுப்பிக் கூறினர் நாடு இரு கூறாகப் பிளவுபடுமெனச் சித்திரிக்கும் அறிவித்தல்களைப் பத்திரிகைகளில் பிரசுரித்தனர் சுவர்களில் ஒட்டினர். இருந்தாலும் சிங்கள தமிழ், முஸ்லீம் மக்கள் ஏகோபித்த குரலில் சந்திரிகாவை ஏற்றுக் கொண்டனர். அது அவர் யாரெனப் புரிந்து கொண்டேயாகும். அது அவர் என்ன செய்கிறார் எனப் புரிந்து கொண்டேயாகும் இனவாத சக்திகள் இதனை விடப் பலமானதாக இருக்கையில் தமிழ் ஆயுதக் குழுக்களைச் சந்திக்கச் சென்னைக்குச் சென்ற சந்திரிகா, ஐதேக கொண்டு வந்த மாகாண சபைகளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் மத்தியில் ஒத்துழைப்பு வழங்கிய சந்திரிகா, சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக முன் நின்ற சந்திரிகா முறையான அதிகாரப் பகிர்வினூடாக இந்நாட்டின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பார் எனச் சமாதானத்தை விரும்பும் சக்திகளும், மக்களும் அவர்மீது எதிர்பார்ப்புக்களை வைத்தனர். அதனை அவர்கள் 62% மக்கள் ஆணை மூலம் உறுதிப்படுத்தினர். அச்சமாதானம் விரும்பும் சக்திகள் அதிகாரத்திற்கு வந்து சமாதானத்திற்கான நடவடிக்கை மேற்கொண்டது வரை உங்களுடன் இருந்தார்கள். ஆனால் யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததுடன் இன்று உங்களுடன் இருப்பது யாரென நாம் அடையாளங் கண்டு கொள்வது அவசியமாகும். உங்களதும், உங்கள் அரசின் அமைச்சர்களினதும் யுத்தவாதப் பேச்சுக்களுக்குக் கைதட்டுவது யாரென நாம் தற்போது அடையாளங் கண்டு கொள்வோம் யுத்தத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடித்து நொறுக்குமாறும், அதுவரை அரசியல் தீர்வைக் கொண்டு வர வேண்டாமெனவும் கூறுவது யாரென நாம் அடையாளம் கண்டுகொள்வோம் அரசியல் தீர்விற்கு இன்னும் சந்தர்ப்பம் வரவில்லையெனக் குசு குசுப்போர் யாரென நாம் அடையாளங் கண்டு Ga, Irair Gaoith. அன்று சந்திரிகா தலைமைக்குத் தேசத் துரோகக் குற்றச்சாட்டை சுமத்தித் தேர்தலிற்குச் சென்று தோல்வியுற்றவர்கள், தற்போது மீண்டும் விதியில் இறங்கியுள்ளதை நாம் காண்போம். அன்று தீர்வொன்றிற்கு எதிராகச் சென்று மக்களினால் நிராகரிக்கப்பட்ட இவர்கள் மிண்டும் கூச்சல் போடுவதோ, தாம் இந்நாட்டின் 74 வீதத்தையோ அல்லது 67 வீதத்தையோ பிரதிநிதித்துவப்படு த்துவதாகக் கூறியேயாகும். இன்னும் பொய்ப்பிரச்சாரத்தையே தொழிலாகக் கொள்வோரும் இவர்களுடன் ஒன்று சேர்ந்துள்ளனர். அக்கூச்சலைப் பெருப்பித்துக் காட்டியது கடந்த காலத்தில் தோல்வியுற்ற சில பொதுசனத் தொடர்பு சாதனங்களே.
சந்திரிகா அவர்களே, அரசு தற்போது என்ன செய்கிறது? உங்கள் பழைய எதிரிகளுடன் ஒன்று சேர்ந்து யுத்தத்தின் மீது நம்பிக்கை வைத்து அதனை தொடர்ந்து நடத்துவதா? அல்லது சமாதானத்தை விரும்பும் சக்திகளின் மீது நம்பிக்கை வைத்துத் தைரியமாக விரைவானதும், தீர்மானகரமானதுமான நடவடிக்கை எடுப்பதா? இவ்விரண்டில் ஒன்றை உங்கள் அரசு தெரிவு செய்ய வேண்டும் உங்கள் அரசு இச்சக்திகள் இரண்டிற்குமிடையே இழுபறிப்படுவதைப் பார்க்கப் பொதுமக்கள் தயாரில்லை. இருந்தாலும் அவ்வாறானதொரு நிலைமை உள்ளதாகவே தற்போது தெரிகிறது. உங்கள் அரசு இந்நாட்டின் சமாதானத்தை விரும்பும் சக்திகளை அடிப்படையாகக் கொண்ட அரசாகும். அவற்றைப் பலவீனமாக்குவதும் யுத்தவாத சக்திகளுடன் எந்தவிதமான முறையற்ற கூட்டிற்குச் செல்வதும் கேடானதாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் யுத்தத்தை ஆரம்பித்ததன் பின் தற்போது அவ்வாறானதொன்றே நடைபெற்று வருகிறது. அதனை நிறுத்த வேண்டும். இனப்பிரச்சினைக்கு அரசின் தீர்வை உடனடியாக முன் வைத்து அதற்காகத் துணிவாக முன் நிற்பதனூடாக மட்டுமே இதனைச் செய்ய முடியும். தற்போதே அது மிகத் தாமதமாகியுள்ளது. இத் தீர்மானகரமான நடவடிக்கையை மேலும் தாமதிக்காது வடபகுதியிலும் தென்பகுதியிலும் உள்ள மக்கள் அரசின் மீது வைத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தத் தற்போதாவது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யுக்திய அரசியல் தீர்வுத்திட்டம் வெளியாக முன்பு எழுதப்பட்ட
ஆசிரியர் தலையங்க இது 1995/07/30

Page 15
9356röLL IC
கல்முனை:
காணிப் பதிவகத்தில்
குழப்பங்கள்
கலமுனை மேலதிக மாவட்டப் பதிவாளர் அலுவலகம் - இதுதான் இதன் முழுப்பெயராகும்.
இவ்வலுவலகத்தின் மூலம் விவாக/பிறப்பு/இறப்பு பதிவுகள் வழங்குதலும் அத்துடன் தொடர்புபட்ட ஏனைய நடவடிக்கைகளும் காணி உறுதிப் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பிறப்பு/ இறப்பு/விவாகப் பதிவுகளும் அதனோடு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளும் பிரதேச செயலகங்களுக்கு கையளிக்கப்பட்டபடியால் தற்போது காணிப்பதிவு வேலைகளை மாத்திரமே (உறுதி) இவ் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது.
இவ் அலுவலகத்தில் மேலதிக மாவட்டப் பதிவாளராக (ADR) நீண்ட காலம் கடமையாற்றிய திரு.வே. கனகராஜா அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக மாவட்டப் பதிவாளராக 01.02.93ம் திகதி இடமாற்றம் பெற்றதால் திருகோணமலை மேலதிக மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் பிரதம எழுதுவினைஞராகக் கடமையாற்றிய திரு.எஸ் சரவணமுத்து அவர்கள் மேலதிக மாவட்டப் பதிவாளராகப் பதவியுயர்வு பெற்று 01.02.93ம் திகதி முதல் நியமிக்கப்பட்டார்
யாழ்ப்பாணம் மாதகலைச் சேர்ந்த சரவணமுத்து அவர்கள் நல்ல மனிதர், பழகுவதற்கு இனியவர் கோபம் வரத் தெரியாத ஒரு கனவான். ஆனால் நிர்வாகத்திறன் இவரிடம் பூஜ்ஜியமே. இவரின் நிர்வாகக் காலத்தில் கல்முனை காணிப்பதிவகம் நிலைகுலைந்து சென்றது. குடியும் கும்மாளமும் கொடிகட்டிப் பறந்தன. அருகிலுள்ள அலுவலகங்களிலிருந்தும் குடிப்பதற்காக ஊழியர்கள் சிலர் இங்கே வருமளவிற்கு இவ் அலுவலகம் பிரசித்தம் பெற்றிருந்தது.
காணிப் பதிவுக்காகச் சமர்ப்பிக்கப்படும் உறுதிகளின் gam683Til' LS uga (Duplicate) (சட்டப்படியான முத்திரைப் பிரதி) பெற்றுக் கொள்ளாமலேயே உடனுக்குடன் பதிவு செய்து கொடுத்து நொத்தாரிசுமார்களையும், பல
சட்டத்தரணிகளையும் உற்சாகமூட்டினார். அத்துடன் தானும் அவர்களின் ஆழமான அன்பிற்கும் பேரபிமானத்திற்கும் உரியவரானார்.
அலுவலர்கள் அலுவலகத்திற்கு வரும் விடயத்திலும் செல்லும் விடயத்திலும் விரும்பியவாறு நடந்து கொள்வதற்கு பூரண அனுமதியளித்திருந்தார். தினவரவுப் புத்தகம் நாளாந்தம் கோடிடப்படுவதில்லை. இதன்மூலம் அங்கு கடமைபுரியும் பல உத்தியோகத்தர்கட்கு நல்ல ஐயாவாகத் திகழ்ந்தார்.
இவரின் நடவடிக்கைகளை துல்லியமாக கவனித்து வந்தார் வட கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் திரு.எஸ்.முத்துக்குமாரன் அவர்கள். இவரை நேரடியாக அழைத்தும், தொலைபேசி மூலமும் பல தடவைகள் அறிவுரைகள் மேற்கொண்ட போதிலும் பலன் கிடைக்கவில்லை.
இது இவ்வாறிருக்க சேவை நீடிப்புக்கு விண்ணப்பித்தார் சரவணமுத்து அவர்கள் உரிய காலத்திற்கு முன்பு விண்ணப்பிக்காததும் இவரின் சேவையில் திருப்தியின்மையைக் கருத்திற் கொண்டும் சிபார்சினை உதவிப் பதிவாளர் நாயகத்தினால் வழங்க முடியவில்லை.
இவர் மூலம் நன்மை பெற்றவர்கள் அவர்களின் அரசியல் செல்வாக்குகளைப் பிரயோகித்து இவருக்கு சேவை நீடிப்பைப் பெற்றுக் கொடுத்து தங்கள் செளகரியத்தை தொடர்ந்தும் உறுதிப்படுத்திக் கொள்ள பகீரதப் பிரயத்தனம் செய்தனர். முடிவு பூச்சியமானது 02.04.95 முதல் திரு சரவணமுத்து அவர்கள் சேலையிலிருந்து ஓய்வு பெறச் Glossui Lu'Lu'LL LITñi.
கல்முனை மேலதிக மாவட்டப் பதிவாளர் அலுவலகத்தில் மேலதிக காணிப் பதிவாளராகவும், பிரதம எழுதுவினைஞராகவும் கடமையாற்றிய திரு.வே.உமாபதி அவர்கள் தற்போது மேலதிக மாவட்டப் பதிவாளராக 02.04.95ம் திகதி முதல் பதிவாளர் நாயகத்தினால் நியமனம் Glau Lri.
சரவணமுத்து அவர்களின் நிர்வாகச் சீர்கேடு காரணமாக அதிகம் மனம் நொந்தவர்களில் உமாபதி பிரதானமானவர். இதனால் சரவணமுத்துவின் சந்தேகப் பார்வைக்கு உள்ளானவர்.
உமாபதி அவர்கள் மிகவும் நேர்மையானவர். சரியெனப்படுவதை உடன் செய்பவர் கண்டிப்பானவர் எக் கருத்தினையும் நேரிடையாகச் சொல்லக் கூடியவர் என்பதாலும் நிலைகுலைந்து போயுள்ள அலுவலகத்தை சீராக்குவதற்கு பொருத்தமானவர் என்பதாலும் வடகிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகம் அவர்கள் மேலதிக மாவட்டப் பதிவாளராக நியமனம் செய்வதற்கு பதிவாளர் நாயகத்திற்கு பூரண சிபார்சு செய்திருந்தார்.
இவர் மேலதிக மாவட்டப் பதிவாளராக நியமிக்கப்பட்டது சரவணமுத்து அவர்களின் காலத்தில் செளகரியம் பெற்றவர்கட்டும், நன்மை அடைந்தவர்கட்கும் மகிழ்ச்சியை உண்டு பண்ணவில்லை.
உமாபதி அவர்கள் 30.05.95ம் திகதி மேலதிக மாவட்டப் பதிவாளர் என்ற அடிப்படையில் சக உத்தியோகத்தர்களுடன்
அலுவலகம் தொட கலந்துரையாடல் ஒ நடாத்தினார். பழை சீர்கேடுகளைச் சீர் கோணத்தில் அலுவ நடைமுறைப்படுத் ஒத்துழைக்குமாறு வேண்டிக் கொண்ட அலகாக காரியால பொலிஸ் நிலையம் பெறுவதற்கும்/
ஒப்படைப்பதற்குப் மூவருக்கும் கடமை ஒழுங்கினையும் வ
இவரின் தலைமை ஆட்டம் காணச் ெ என்று நினைத்தார் என்னவோ 22.06.95 சிற்றூழியர் மூவரும் கொள்ளாமல் அலு வராமல் விட்டார்க வேளைளக்கு அலு திறக்கப்படவில்லை தாமே பொலிஸ் நி முறைப்பாடு ஒன்ன செய்து விட்டு (முறைப்பாட்டிலக் திறப்பைப் பெற்று அலுவலகத்தைத் தி நடவடிக்கைகளை ( உமாபதி அவர்கள். மூன்று சிற்றூழியர்க கெதிராகவும் திணை மூலம் ஒழுங்காற்று நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்(
படையதி எதிர்
இராணுவத்தின் அதிகாரிகள் சிலர் ப பல்வேறு கருத்து
முரண்பாடுகளைத் அதற்காக அரசின் ெ வாய்ந்தவர்களைத்
வைக்கும் நுண்ணிய இயக்கமொன்று
ஆரம்பிக்கப்பட்டுள் நம்பிக்கையான தக வட்டாரமொன்றிலி யுக்தியவிற்குத் தெர்
அரசியல் தீர்வொன்
இராணுவத்தின் அதி தொகையினரே இவ்
O
Cl ாருக்கு
უტ5) ELDT
nooxeo Gummin
யுத்தத்துக்கு நிதி ே விற்பனை செய்ய அரசியல் தீர்வுக் சுத்து மாத்து ெ பாதயாத்திரை 3 இயக்கத்தின் அ கொப்பேகடுவவி
 
 
 
 
 
 

- ஒகஸ்ட் 23, 1995
fium
ன்றை ய நிர்வாகச் செய்து புதிய பலகத்தை
s
ார். அதில் ஒரு
திறப்பினை சென்று
சிற்றுாழியர்
D
556)(35 jigs Ti.
துவத்தை ய்ய வேண்டும் GaITIT
ம் திகதி ம் சொல்லாமல், வலகத்திற்கு Git., o ffluu
Ꮒ16ᏍᎲuᏂ
இதனால் லையம் சென்று றப் பதிவு
sub .3571) காலை 9.30க்கு றந்து மேற்கொண்டார் இதுவிடயமாக ளுக்
ாக்களத்தின்
டுள்ளது.
த்தியில் உள்ள
தூண்டிவிட்டு
|ւյոց)յւնւ
தலையிட
2. LITUSULDITGOT
ளதாக மிகுந்த வல்
ருந்து ய வருகிறது.
றிற்கு எதிரான காரிகளில் சிறு
வியக்கத்திற்கு
கிழக்கு மாகாணத்தில் சிறந்த மத்திய மகா வித்தியாலயமாகத் திகழ்ந்த ஒரு கல்விக் கூடத்தை கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியாக மாற்றிய பொழுது
ஏமாற்றம் ஏற்பட்டபோதும் இப்பகுதி மக்கள் தாமாகவே முன் வந்து தம் காணிகளை பல்கலைக்கழகத்திற்கு கையளித்துள்ளனர். இதற்கு காரணம் கூடிய விரைவில் இங்கு ஒரு உன்னத பல்கலைக்கழகம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பிலேயேயாகும். ஆனால் இப்பல்கலைக்கழகத்தின் இன்றைய நிலை என்ன? இதற்கு யார் பொறுப்பு? நாட்டின் இன்றைய நிலையைத் தொடர்ந்தும் குறை கூறிக் கொண்டிருப்பது சரிதானா? மிகமோசமான சூழ்நிலைகளில் கூட யாழ்ப் பல்கலைக்கழகம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது எமக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். அதனுடன் ஒப்பிடுகையில் எமது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சி மிக வேதனையானதும், வெட்கப்படக்கூடியதாகவும் இருக்கின்றது.
தற்பொழுது இப்பல்கலைக்கழகத்தில் 700க்கும் குறைவான மாணவர்களே தமது கற்கை நெறிகளில் ஈடுபடுகின்றனர். விவசாய பீடத்தின் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் முறையே ஐந்து இரண்டு மாணவர்கள் மாத்திரமே உள்ளனர். ஆனால் இப்பிடத்தில் ஐம்பதிற்கும் அதிகமான விரிவுரையாளர்களும் ஊழியர்களும் உள்ளனர். இதன் காரணமாக இவ்விவசாயபீடம் இப்பல்கலைக்கழகத்தில் இருந்து பிரிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் நிலையில் உள்ளது. தற்பொழுது கல்வி பயிலும் ஐந்து முஸ்லிம் மாணவர்களும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு மாறுதலை எதிர்பார்த்து இருக்கின்றனர். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சிக்குக்
முன்னுரிமை கொடுத்துச் செயற்படுகின்றனர் எனவும் சில பொதுசனத் தொடர்பு நிறுவனங்களின் உதவியும் கிடைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
யுக்திய - 950806
இன்னொரு பேர் சமாதானம்
සුදු නොවීම් ව්‍යාපාරය
வெண் தாமரை இயக்கம்
SUDU NELUM MOVEMENT
ஈர்க்க சுத்துமாத்து நெலும் இயக்கம் 250 ரூபாவுக்கு ம் ஸ்டிக்கர் மேலேயுள்ளது. சமாதானத்துக்கும் தமான இயக்கம் என்றவாறு ஆரம்பிக்கப்பட்ட நலும் இயக்கம் சென்ற வாரம் பாணந்துறையில் ன்றை மேற்கொண்டது. இந்த யாத்திரையில் மப்பாளரான மங்கள சமரவீரவுடன் ஜெனரல் மனைவி லாலி கொப்பேகடுவவும் பங்கெடுத்தார்
காரணம் என்ன? சடுதியான, அதிரடி நடவடிக்கையின் மூலம் பல்கலைக்கழகத்தின் இரு
9 LAKIEGO GMT LDL "IL Ldk SGMTLÜL 97G) இருந்து வந்தாறுமூலைக்கு மாற்றியதன் மூலம் முஸ்லிம் மாணவர்களுக்கும், விரிவுரையாளர்களுக்கும் ஏற்பட்ட தாக்கங்கள் என்ன? என்பது பற்றி எல்லாம் அதிகார மட்டத்தில் உள்ளவர்கள் சிறிதும் சிந்திக்கவில்லை. இவர்கள் வடக்கு, கிழக்கு வேற்றுமையை வளர்த்து, தங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கும், அதிகாரத்திற்கும் எந்தவித பாதிப்பும் வராமல் பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கிறார்கள் என்பது நன்கு புலனாகின்றது.
யதார்த்த நிலையை உணராது மலினத்துவ முடிவுகளை நிறைவேற்ற முன்னின்றதால் மாணவர்களும், விரிவுரையாளர்களும் விரக்தி நிலையை அடைந்து பெரும் பிதிக்குள்ளாகி இருக்கின்றார்கள். கல்வி நிலை தடைப்பட்டுள்ளது. பீடங்களை இடமாற்றுவதில் சிறிது அக்கறையுடன் செயற்பட்டிருந்தால் ஒலுவிலில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்க முடியாது. முஸ்லிம் மாணவர்கள் பிரிந்து செல்வதற்கான காரணங்களை இவர்களே ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தற்பொழுது கூட முஸ்லிம் மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் வெள்ளிக்கிழமைகளில் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட இரு மணித்தியால விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் சரிநிகர் 75வது சிறப்பிதழில் 'அடுத்த காலடி என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதியை நினைவுபடுத்துவது மிகப் பொருத்தமாகும். 'தங்களுடைய தனித்துவத்தையும், உரிமைகளையும் வலியுறுத்துகின்ற தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களினதுஉரிமைகள் தொடர்பாக தங்களது பொறுப்புணர்வுகள் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும்.
இப்பகுதி மக்கள் சார்பாகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகளைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது என்னவெனில் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம், இச்சமூகத்தின் விடிவு, சமூகங்களின் ஒற்றுமை, மக்களின் அபிலாஷை, இம்மண்ணின் வேர் என்பன யாவும் இப்பல்கலைக்கழகத்திலேயே தங்கியுள்ளது. இவற்றிற்காக pLuila, Gilair (BLD GUITG87 முயற்சிகளையும், தியாகத்தினையும் சிறிதளவேனும் தந்துதவுங்கள். மாணவர் சமூகத்திற்காகவும் இப்பகுதி மக்களுக்காகவும் உறுதியான, தீர்க்கமான, காத்திரமான முடிவுகளை எடுக்க முன் வாருங்கள். முடியாவிடில் தயவு செய்து விட்டு விலகுங்கள்.
பொன். ரா. நாதன் செங்கலடி

Page 16
முன்னேற்றகரமானது.
பிரச்சினைத்தீர்வுக்கான அரசாங்கத்தின் திட்டம் இப்போது
வியாகி விட்டது. இந்தத் தீர்வுத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்குச் சமர்ப்பித்து ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் கடந்த வியாழக்கிழமை ஆற்றிய உரை அவருடைய உறுதியையும் கடப்பாட்டையும் வெளிக்காட்டிற்று தேர்தல் வெற்றிகளுக்குப் பிற்பாடு நாட்டு மக்களுக்கு கடந்த வருடம் அவர் ஆற்றிய உரையைச் சில
அம்சங்களில், நீண்ட காலங்களுக்குப் பிற்பாடு, இவ்வுரை நினைவு
படுத்தியது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பிரதமர்கள் எவருமே இத்தகையதொரு துணிச்சலையும் அரசியல் கடப்பாட்டையும் வெளிக்காட்டுமளவுக்கு விரியங் கொண்டவர்களாக இருக்கவில்லை. ஜனாதிபதியின் தீர்வுத் திட்டத்துக்குத் தென்னிலங்கையின் புத்திவிேகள், எழுத்தாளர் பத்திரிகையாளர் பல்கலைக்கழகக் கல்விமான்கள் போன்ற பல தரப்புகளிலிருந்தும் ஆதரவு கிடைத்திருக்கிறது. எல்லா மட்டங்களிலும் இத்தீர்வுத்திட்டத்துக்கு ஆதரவைப் பெற அரசாங்கம் பல ஆலோசனைக் குழுக்களையும் பிரசாரக் குழுக்களையும் அமைத்துள்ளது. திட்டத்திற்கான எதிர்ப்பும் இதுவரையில் வலியதாக எழவில்லை. இப்போது ஜனாதிபதி சந்திரிகா முன்வைத்துள்ள தீர்வுத்திட்டம் இரண்டு அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலாவதாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் போலன்றி எத்தகைய வெளிப்புற நிர்ப்பந்தங்களுமின்றி
வரையப்பட்டுள்ளது. இரண்டாவதாக இனத்துவப் பிரச்சினைக்குத்
தீர்வாக இதுவரை முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுள் இதுவே நேரடியாகப் (al lui குறித்துச் சொல்லப்படாவிட்டாலும் இது ஒரு சமஷ்டித்திட்டம் தான் என்பது திட்டத்தை வாசிக்கிற எவருக்கும் புரிந்து விடும். இந்திய சமஷ்டியைப் போலன்றி மாநில அரசை (பிராந்திய சபை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்) கலைக்கிற அதிகாரம் மத்திய அரசிடம் இருக்காது என்பதால் இந்திய சமஷ்டியமைப்பை விடவும் இப்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியல் தீர்வுத் திட்டம் மிகவும் முன்னேற்றகரமானது என்பதில் ஐயமில்லை. தமிழீழத்துக்கு மாற்றாக அர்த்தபூர்வமான ஒரு சமஷ்டி அரசியலமைப்பை அரசாங்கம் முன்வைத்தால் அதுபற்றிச் சாதகமாகப் பரிசீலனை செய்வோம் என்று பல சந்தர்ப்பங்களில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள விடுதலைப்புலிகள் இத்தீர்வுத்திட்டத்தைப் புறங்கையால் தட்டி விட முடியாது. தீர்வுத்திட்டம் அவர்களுக்கு "உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதால் அவர்கள் 'உத்தியோக பூர்வமாக மெளனம் சாதிக்கலாம். எனினும் தீர்வுத்திட்டம் பற்றிய ஆரோக்கியமான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அரசும் விடுதலைப் புலிகளும் இணக்கப்பாட்டுக்கு வருவது ஒரு முன் நிபந்தனையாக இருக்கும், என்பது இப்போதைய அரசியலின் அடிப்படை விதியாகும்.
யுத்தம் தொடருமானால், அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்படாமல் போகுமானால், தீர்வுத் திட்டத்தை எதிர்க்கிற சிங்கள இனவாதிகளின் பலமே ஓங்க நேரிடும். இத்தகைய சூழலில் சிங்கள இனவாதிகளின் கரங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் துணைபோகும் எந்த நடவடிக்கைகளும் விலக்கப்பட வேண்டும்.
இப்போதுஅறிவிக்கப்பட்டுள்ளதீர்வுத்திட்டத்திலும் தெளிவுபடுத்தப்பட வேண்டியதும் விரிவுபடுத்தப்பட வேண்டியதுமான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக அதிகாரப் பரவலாக்கத்தின் புவியியல் எல்லைகள் தேசிய நிதி ஆணைக்குழு ஆகியன மிகவும் அடிப்படையான விஷயங்களாகும். இவை பற்றித் தெளிவுபடுத்தப்படுவது அவசியம்.
எத்தகைய நெருக்கடி வந்தாலும் இந்தத் தீர்வுத்திட்டம் கிழித்தெறியப்படாது என்று சூளுரைத்திருக்கிறார் ஜனாதிபதி. வரவேற்கிறோம்.
தீர்வுத் திட்டத்தை எவ்வாறு அவர் செயல்படுத்தப் போகிறார் என்பதில் தான் எல்லாமே தங்கியிருக்கிறது. சிங்கள இனவாதிகளையும் யுத்த மோகிகளையும் திருப்திப்படுத்திக் கொண்டே அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்னெடுப்பது இயலாத காரியம் என்பதை ஜனாதிபதி உணர வேண்டும்.
இத்தகையவர்களைத் திருப்திப்படுத்த முயன்றதனாலும் தங்களுடைய அரசியல் எதிர்காலத்துக்குப் பயந்து சிங்கள பெளத்த மலினத்துவ
அரசியலுடன் சமரசம் செய்தமையாலுமே கடந்த காலத்துத் திட்டங்களும்
ஒப்பந்தங்களும் காற்றில் பறந்தன. இனப்பிரச்சினையைத் தீர்க்க எடுக்கப்படும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு இறுதிவரை துணை நின்று சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிப்பது பொறுப்புணர்வு மிக்க தமிழ், முஸ்லிம் அரசியலார் அனைவரதும் கடமையாகும். இதற்கு விடுதலைப் புலிகளும் விலக்கல்ல. பிரச்சினையைத் தீர்க்க முடியாமைக்கான பழியை சிறுபான்மை மக்கள் மீது சுமத்திவிட முடியாத வகையில் அரசியல் முன்னுணர்வோடு நடந்து கொள்ள வேண்டிய காலத்தின் கட்டாயம் எம்மோடு உள்ளது.
ஜனாதிபதியைப் பொறுத்தவரை திட்டத்தை அவர் எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார் என்பதிலும் பல்வேறு போக்குகளையும் முகங்களையும் கொண்ட பொஜமுன்னணி என்ற கட்டமைப்பினுள் சமநிலையை எவ்வாறு அவர் பேணப் போகிறார் என்பதிலும்தான் அடுத்த கட்டம் தங்கியிருக்கிறது.
எல்லைகளை மீள இதன் அர்த்த முஸ்லீம் மக்க நிலம் மற்றும் ச பேணப்படும் எ கிழக்கில் தமிழ், மக்களிடையே படும் என்று அர மலையகத்திலும் வரைவு செய்ய மலையக மக்க துவமான இனத் அடிப்படையில் கலாசாரத் தனித் பிரதிநிதித்துவம் பேண உரித்தான சத்தில் தொண்ட சந்திரசேகரன் அ படைக் கருத்தொ 95 GINTITA, GGJ GINTIGO தீர்வுப்பொதி கு எதிர்வினை இது துவம் பெறுகிறது
தொண்டமான் அ க்கு அனுப்பிய க சுட்டிக் காட்டியி தீர்வுப் பொதியில் தமிழ் மக்களுக்கு மக்களுக்கும் உரிய ஏற்பாடுகள் இ பதால் மலையகத் கேள்வி நியாயம பிரிப்பு என்பது இலங்கை சுதந்தி இருந்த எல்லைக இன்னொரு வழ தொண்டமான் அ GiraMTIT iii.
அதிகாரப் பரவ லைப் பொறுத்தவ அரசுகளிடையே க்கான சாத்தியங்க யிலேயே பரவல வேண்டும். இலங் பந்தத்தின் பிற்ப க்கு - கிழக்கு மாக காலத்தில், மிகுந் மத்தியில் பரவல் காரங்களை முற்ற முற்பட்டபோது அரசின் அதிகாரத் தொடர்பான விரு பட்டது.
வடக்குக் கிழக்கி விருத்தி செய்யவு
திருக்கோண
யில் இடம்.ெ சூட்டுச் சம்பவம் யினரை மேலு யிருக்கிறது. கட மையப் பகுதிய லடியை அண்மி un)ai) LILLL LLLL uasa பவத்தில் படுகா சேர்ந்த புஷ்பல் படும் நபர்
வைத்தியசாலை
உளவுத்துறைக் கரமாக இருந்த இவர் அரசியல் திரும்பி விட்ட முன்னாள் உறு சம்பவத்தால் 2 பகுதி சுற்றிவ க்கப்பட்டது. தீ கூட்டுறவுச் சங் பெண் மனேஜ விற்பனையாள த்துச் செல்லப்பு கடுமையான வி
மனேஜர் வி
 
 
 

வரைவதன் மூலம்
தமிழ், சிங்கள, ன் பாதுகாப்பு, லாசார நலன்கள் பது - வடக்குக் முஸ்லீம், சிங்கள ல்லுறவு பேணப் 1ங்கம் கருதினால்
இத்தகைய மீள் பட வேண்டும். நம் தாம் தனித் வக் குழு என்ற மது பாதுகாப்பு, துவம், அரசியல்
என்பவற்றைப் பர்கள். இந்த அம் ான் அவர்களும், வர்களும் அடிப் மை கொண்டவர் |ப்படுகிறார்கள். றித்த அவர்களது னால் முக்கியத்
வர்கள் ஜனாதிபதி தத்தில் இதனைச் நந்தார். அரசியல் வடக்குக் கிழக்குத் கிழக்கு முஸ்லீம் அரசியல், மாநில ருக்கின்றன என் தில் இருந்து எழும் ானது. எல்லைப் பிரச்சினையானது ரம் பெற்ற போது ளைப் பேணுவது முறையென்று வர்கள் தெரிவித்து
லாக்கல் அரசிய ரை மாநில மத்திய பான கயிறிழுப்பு ள் இல்லாத வகை ாக்கல் இடம்பெற கை - இந்திய ஒப் டு உருவான வட ாண அரசு குறுகிய த நெருக்கடிக்கும் ாக்கப்பட்ட அதி ாகப் பயன்படுத்த தான் மத்திய தைப் பரவலாக்கல் ப்பின்மை வெளிப்
தெருக்களை அபி ம் நிர்மாணிக்கவும்
ரசியல் தீர்வுப் பொதி (முன்பக்கத் தொடர்ச்சி)
வடக்குக் கிழக்கு மாநில அரசு முய ன்றபோது தேசிய நெடுஞ்சாலைகள் (National High Ways) 9/Gogu 61.GöTuğrgü அது மத்தியஅரசின் ஆணைக்குட் பட்டது என்று சொல்லி மத்திய அரசு மறுத்து விட்டது. முக்கியமான தெரு க்களை தேசிய நெடுஞ்சாலைகள் என்று வேறு மத்திய அரசு பிரகடன ப்படுத்தி விட்டிருந்தது
இப்போது முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுப் பொதியில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களில் சில வற்றுக்கும் மாநில அரசுக்கென வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில வற்றுக்கும் இடையே முரண் பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் பரவலாக்கப்பட்ட அதிகாரத்தை மீண்டும் வேறு வழி களால் பறித்தெடுப்பது போலாகும்.
உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்க anth.
வீட்டு வசதிகளும் வீடமைப்பும் மாநில அரசுக்கு வழங்கப்பட்டு ள்ளது. எனினும் விசேட தேசிய வீடமைப்புத் திட்டங்கள் மத்திய அரசிடமே இருக்கும். விசேட தேசிய வீடமைப்புத்திட்டம் என்று மத்திய அரசு கருதும் எத் திட்டத்தின் மீதும் மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. இத்தகைய வீடமைப்புத் திட்டங்கள் யாருக்கு வழங்கப்படும் என்பது பற்றியும் மாநில அரசுக்கு அதிகாரம் கிடை யாது. வடக்குக் கிழக்கில் படையி னர் நிர்மூலமாக்கிய வீடுகளின் எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டாலே வீடமைப்பு, வீட்டு வசதிகள் முற்றாகவே மாநில அரசிடம் விடப்பட வேண்டும். கணிப்பொருள் வளங்களும் சுரங் கங்களும் மத்திய அரசிடமே இருக்கும். எனினும் இவை மீதான வரிவிதிப்பை மாநில அரசு பொறுப்பேற்கலாம். எவ்வளவு வரி என்று யார் தீர்மானிப்பது என்பதில் குழப்பமுள்ளது. மேலும் தேசிய வளங்கள் மத்திய அரசிடமே என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டால் முறைப்படி மாநில அரசுக்கு அவை மீதான எவ்வித நியாயாதிக்கமும் கிடையாது.
சிறு துறைமுகங்களும் இறங்குதுறை களும் மாநில அரசுக்கு வழங்கப்
ரும் நகரபிதாவாக முடியுமா?
லையில் அண்மை
ற்ற துப்பாக்கிச் பாதுகாப்புப் படை ம் உஷார்படுத்தி த வாரத்தில் நகரின் ன சிவன் கோவி து சமாது ஒழுங்கை ல் நடந்த இச் சம் மடைந்த சம்பூரை என அழைக்கப் அன்றிரவே தள Naib LDU GROOTLDATGOTTñi.
மிகவும் உதவி ர் என நம்பப்படும் நீரோட்டத்துக்குத் இயக்கமொன்றின் பினராவார். இந்தச் டனடியாகவே அப் ளப்புக்கு உள்ளா ர தேடுதலின் பின் கிளையொன்றின் ம் அக் கடையின் ஒருவரும் அழை LLL LG GT lili.
TUanoisosaii L%i. தலை செய்யப்
பட்டார் விற்பனையாளர் தொடர் ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இரண்டொரு நாள் கழித்து அதற்கு அண்மித்த பகுதிகள் சுற்றி வளைக்க ப்பட்டு விசாரணைக்குப் பலர் கொண்டு செல்லப்பட்ட போதும் அனேகமாக எல்லோரும் விடுவிக் கப்பட்டுள்ளனர். சல்லிக் கிராமமும் சுற்றி வளைக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார். இச்செய்தி எழுதும் வரை விடுவிக்கப்பட வில்லை. பொலிஸாருடன் சோதனை நிலை யங்களில் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்களும் நிறுத்தப்பட்டுள்ள னர், பயணிகளைச் சோதனையிடு வதில் இவர்கள் மகிழ்ச்சியடைகி றார்கள். பொலிஸாரிடம் இல்லாத கெடுபிடி இவர்களிடம் காணப்படு வதாக பொதுமக்கள் முகம் சுளிக் கிறார்கள். நகரபிதா சூரியமூர்த்தியையே இந்த ஊர்க்காவல்படை வீரர் ஒருவர் சோதனையிட முயன்ற சமயம் சிக் கல் எடுத்ததாம். அங்கு நின்ற பொலி சார் மன்னிப்புக் கேட்டதைத் தொட
படுகிற அதேவேளை விமான நிலை யங்கள், துறைமுகங்கள் மற்றும் சர்வதேச இறங்குதுறைகள் மத்திய அரசிடம் இருக்கும். திருகோண மலையும் காங்கேசன்துறையுமே வடக்கு கிழக்கு மாநிலத்தில் உள் ளன. எனினும் திட்டத்தின்படி அவை மத்திய அரசுக்குறியவை. சிறு துறைமுகமான பருத்தித்துறை மட் டுமே மாநிலத்தின் அதிகாரத்துள் வரும் ஊர்காவற்றுறை, உடுத்துறை போன்ற பழைய துறைமுகங்களை լճoreյւb நிர்மாணிக்கிறது என்று வைத்துக் கொண்டாலும் சென்னையிலிருந்து அல்லது வேதாரணியத்திலிருந்து ஒரு மூட்டை மைசூர் பருப்பை இறக்கு மதி செய்த உடனேய்ே இந்தத் துறை முகங்கள் சர்வதேசத் துறைமுகங் களாக மாறி மத்திய அரசின் கட்டுப் பாட்டுக்குக் கீழ் போய்விடும்.
anagruh, anagnu Ganaasai போன்றவையும் மாநில அரசுக்கு ரியன. இவற்றின் அபிவிருத்தி, ஆய்வு, மற்றும் தேசியத்தராதர நிர்ணயம் போன்ற கொள்கை சாராத விஷயங்கள் மத்தியிடமே இருக்கும். உல்லாசப் பயணத்துறை, சுற்றுச் சூழல், சுகாதாரம்மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாகவும் இந்த நிலையே காணப்படுகிறது.
தொலைக்காட்சி, மாநிலத்திற்குரிய தென்றாலும் நகைப்புக்கிடமான வகையில் தொலைக்காட்சி நிறுவன ங்கள் மத்திய அரசுக்குரியவை. இது முரண்பாடு. இவை போன்ற சிக்கல்கள் இருந் தாலும் அரசாங்கம் இவற்றைத் தெளிவுபடுத்தும் என்றும் இத்தீர்வுப் பொதியின் அடிப்படையில் மேலும் கலந்துரையாடல்களும் பேச்சு வார்த்தைகளும் நிகழ்த்தப் பெற்று அதிகாரப் பரவலாக்கல் இடம் பெறும் என்று தீர்வுப் பொதியின் உருவாக்கத்துக்காக உழைத்த வர்களில் ஒருவர் தெரிவித்தார்.
முற்றுமுழுதான அர்த்தமுள்ள அதி காரப் பரவலாக்கத்துக்கு வழி கோலும் வகையில் உத்தேசமாக முன்வைக்கப்பட்டுள்ள இத் தீர்வுப் பொதி சிறுபான்மை மக்களுக்கான தீர்வுப் பொறியாக மாறிவிடாது
என்று நம்புவோம்.
ர்ந்து விசயம் மேலிடம் வரை எடுத் துச் செல்லப்படாமல் சமாளிக்கப் பட்டுள்ளது. எல்லோரும் நகரபிதா வாக முடியுமா என்பதுதான் இங்கு circir (ša, circl).
உட்துறைமுக வீதியில் ஊர்காவல் படையைச் சேர்ந்தோர் தாங்களா கவே ஒரு காவலரண் போட்டு
மாலையானதும் வருவோர் போவோரைச் சோதனையிடத் தொடங்கினார்கள். வேட்டைக்
காரர்கள் போல் துப்பாக்கியை ஸ்டைலாகச் சுழற்றியபடியே நின்ற இவர்களது காவலரண் மூன்று நாட் களுள் கலைக்கப்பட்டது. விசாரி த்துப் பார்த்ததில் த.வி.கூ செயல திபர் இரா.சம்பந்தனும், நகரசபைத் தலைவர் சூரியமூர்த்தியும் உடனடி யாக இதை நிறுத்துமாறு மேலிட த்தைக் கேட்டிருக்கிறார்கள் என்ற தகவல். நகரத்தில் இனம் புரியாத மரண அமைதி குடிகொண்டாற் போல் இருக்கிறது. எப்போது எங்கே சுற்றிவளைப்புகள் நடக்குமோ என்ற கவலை மக்களுக்கு எந்த நேரத்தில் யாருக்குப் புலிகள் வேட்டுத் தீர்ப் பார்கள் என்ற கவலை பாதுகாப்புத் துறைக்கு