கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.08.24

Page 1
565 SARINIA:
*7:N2
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி
யுத்தம்ெே
சிமாதானத் தீர்வுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டபின் அதன் மீதான கலந்துரையாடல்கள் நடாத்தப்படவுள்ளதாக அர சாங்கம் அறிவித்திருக்கும் அதேவேளை, ஒப்பரேசன் லீப்2க்கான தயாரிப்புகளும் துரிதமாக நடைபெற்று வருவதாகத் தெரியவருகிறது. சமாதானத்துக்கான முயற்சிகள் ஒருபோதும் யுத்தத்தை நடாத்திக் கொண்டே சாதிக்கப்பட முடியாதவை என் பதும், அவை என்றென்றைக்கும் சமாதானத்துக்கான வாய்ப்புக் களை இல்லாமல் செய்து விடுமென்றும் சில தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்திடம் எடுத்துக் கூறியுள்ள போதும், இந்த நடவடிக் கைக்கான முஸ்தீபுகளை அரசாங்கம் மேற்கொள்வதாகத் தெரி யவருகிறது.
இன்னொரு பாரிய தாக்குதலை நடாத்துவதற்கு பதில் அரசாங்
யுத்தம் வேண்டாம்
 
 
 

பிடிசறுக்கும் பிரிஸ்
ஆங்கிலத்தில் ஒன்று அறிந்தவர்க்கு இன்னொன்ற ஏங்கியழும் எம்மவர்க்கு இன்னுமொன்று - ஓங்கு புகழ் பேராசான் பேச்சில் பிடிசறுக்கு தையையோ போர்தானே? போமோ பொதி
ஈழமோகம்
I DLIs 06, 1995
:1|1||
கம், முன்வைத்த சமாதான தீர்வுக்கான ஆலோசனைகளை நடை முறைப்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாகவும் வேகமா கவும் இறங்குவதே நாட்டில் சமாதான முயற்சிகள் வெற்றிபெற உள்ள சிறந்த வழி என்று அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டு கின்றனர். யுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, சமாதான நடைமுறைப்ப டுத்தலுக்கான முயற்சியை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் பெயராலும், நாட்டின் அனைத்து மக்களின் நலனின் பெயராலும் எழுகிழ கோரிக் கைக்கு செவிசாயுங்கள்! யுத்தம் வேண்டாம்! சமாதான முயற்சிகளை இதய சுத்தியுடன் தொடருங்கள்!!!
புத்தம் வேண்டாம்

Page 2
அ ரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள யோசனைகளினூடாக நாடு வுபட இடமுள்ளதாகச் சிலர் செய்யும் பிரச்சாரம் காரணமாக மக்கள் மத்தியில் ஏற்படக் கூடிய குழப்பத்தை அகற்று முகமாக எப்பிராந்தியமுமே பிரிந்து செல் |லும் உரிமை அற்றதான சர்த் தொன்றை அரசியலமைப்பில் சேர்ப்பதில் அரசாங்கத்தின் கவ னம் திரும்பியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிடு கின்றன.
பொதுசன ஐக்கிய முன்னணியில்
அங்கம் வகிக்கும் லங்காசமசமா
அரசியல்
ஜக் கட்சியினால் முன் வைக்கப் பட்டுள்ள யோசனையொன்றின் படி இத்திருத்தம் கொண்டு வரப் படவுள்ளதெனவும் அதற்குச் சம னான யோசனையொன்றை ஐக் கிய தேசியக் கட்சியும் முன் வைத்துள்ளதாகவும் தெரியவரு கிறது.
ஏதாவது மாகாணமொன்றோ அல்லது பல மாகாணங்களோ பிரிந்து செல்லக் கோரினால், அக் கோரிக்கை முழு நாட்டினதும் மக்கள் கருத்துக் கணிப்பு வாக் கெடுப்பொன்றின் 2/3 பெரும்
பான்மை வாக்குகளைப் பெற்
றால் மட்டுமே சாத்தியமாகலாம்
பிரிவினை தவிர்ப்பு வழி முை
அல்லது அ கைகள் எதை யாதபடி சில அரசியலமை டும். அதற்குப் தொரு மாகா ணங்களை பெறும் நிை பதற்காகவும் அறிமுகப்படு அரசாங்கத்த மேலும் குறி иуд.3)ии - 1995
Mr.CLEA"
கிடந்த சில மாதங்களாக அவ்வப்போது நாட்டின் ஆறுக ளிலும் வாவிகளிலும் கிடைக்கிற சடலங்களின் பின்னணியில் இருப்பவர் 'யானை அரசன்' என்று சொல்லப்படுகிறது. கடந்த பயங்கரக் கால கட்டத்தி னுள் படுகொலைக் குற்றச்சாட் டுக்கள் பலவற்றிற்கு உள்ளான தனது தேர்தல் அதிகாரப் பிரதே சங்களினுள் வதை முகாம்களை வைத்திருந்த இந்த அரசன் தற் போதைய கட்சியின் 'தூய்மை யான கனவானு'மாவார்.
இவ் அரசியல்வாதியினால் செய் யப்பட்டுள்ள இப் படுகொலை நடவடிக்கைகள் பொதுசனத் தொடர்பு சாதனங்களில் வெளிவ ருவதை இதுவரை தடுத்து வைத் திருப்பது அரசாங்கக் கட்சியுடன் தொடர்பான மலையகப் பிரதேச அமைச்சரொருவராவார். இப் படுகொலைகளைச் செய்துள்ள சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மூவர் இதுவரை அரசாங்கத்தின் இராணுவத்தந்திரோபாய வழி முறைகளை நடைமுறைப்படுத் தும் வடபகுதி நடவடிக்கைக வில் ஈடுபட்டுள்ளதால் இத் தக வல்கள் தொடர்பாக நன்கு அறிந் பொ.ஐ.மு.தலைமைக் நடவடிக்கையொன்றை
துள்ள
கும்
செய்யும் LI (5) கொை
எடுக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளது. இப் படுகொலைகள் தொடர் பாக அநேக தகவல்கள் வெளிவ ரத் தொடங்கியுள்ளது. கடந்த தினமொன்றின் இரவு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத் தின் முன் இளைஞரொருவரைக் கடத்திச்செல்ல முயற்சி எடுக்கப் பட்டதுடன் ஆகும். மேற்கூறிய இளைஞரின் தந்தை சட்டத்தர ணியொருவராதலால் இக் கடத் தல் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதிருக்கப் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு முடியவில்லை. இந்த அரசியல்வாதியும் இரா ணுவ அதிகாரிகளைப் பிரதான மாகக் கொண்ட குழுவும் ஆகக் குறைந்தது ஒரு வாரத்தினுள் மூன்று பேரையாவது கொன்று போட்டுள்ளனர். தமக்கு இது வரை அவசியமான அரசியல் ஒத் துழைப்பிற்காக இங்கு கூறப் பட்ட "தூய்மையான கனவா னுக்கு எதிராக எதுவித நடவ டிக்கையும் எடுக்காதிருக்கவும் பொ.ஐ.மு.தலைமை உடன்பட் டுள்ளது. ஆனாலும் உள்நாட்டு, வெளி நாட்டுச் செய்தி நிறுவனங்க
ளுக்கு இத் தகவல்கள் வெளிவந்
திருக்கிறது. கூறிய மன அமைச்சர் அ வல்கள் வெ தற்கு சிற் சில எடுப்பதாக ட ளிற்கு வாக்கு இம் மலைய Gom:(36u Guru da, நாட்டுப் பய தினமொன்றி தைச் சேர்ந்த கொலை செ வாவியொன் Lρι τι πή. எவ்வாறெனி
Das சம் இடைக்க கள் விரைவா அனுப்பப்பட கடந்த சில கூடிய பொ: றினால் தீர். தாகவும் தொ
ஹிறு -1995
வெள்ளைத் தாமரை (சுது நெலும்) இயக்கத்திற்கு எதிராகக் குருதித்துளி சொட்டும் தாம ரைப்பூ கொண்ட சுவரொட்டி யொன்றைத் தயாரித்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக் கப் பிரஜையான கென்னத் முல் லர் சில வாரங்களுக்கு முன் இந் நாட்டிலிருந்து வெளியேற்றப் Luli' i Tij. தற்போது அவ்வாறான சுவ ரொட்டியொன்று பரவலாகப் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. 'முஹாசனட்ட சுது நெலும் பெல்லட்ட தலி பிஹறிய (முகத்
திற்கு வெள்ளைத்தாமரை, கழுத் திற்குச் சவரக் கத்தி) என்ற தலைப்புடன் வெளியிடப்பட் டுள்ள அச் சுவரொட்டியின் வெளியீட்டாளர் நவ சம சமாஜக் கட்சியின் செயலாளர் விக்ரம பாகு கருணாரத்ன ஆவார். அதன் பிரதியொன்று யுக்தியவிற்குக் கிடைத்துத் தற்போது அப் பிரதி யுக்திய காரியலயத்தினுள் காட் சிக்கு வைக்கப்பட்டுள்ளது. என்ன கூறுகிறீர்கள்? விக்கிரம பாகுவையும் வெளியேற்றுகிறீர் களா? இல்லையா? யுக்திய - 1995-08-13
ଗ୍ଳା(b)
GFL DIT
GFமாதானப் டைந்ததும் த கள் இயக்கத்
நிகழ்ச்சி நிரல் ளதெனவும் திட்டம் யுத் ஒரு பகுதிெ வாஹினிக்
முன்னாள் ஜெனீவாவில் தமிழ் மக்கள் கோரி ஒகஸ் நகரில் நடை வலத்தின் மகாநாடொ ருத்தைத் ெ ஊர்வலத்தில் Dib Gujara. கத் தெரியவ aláLSOLD I99.
ص________
 
 
 
 
 
 
 

வாறான கோரிக் னயும் (Մ) L4 அம்சங்கள் புதிய TLS)aiv GgFfiji, L'IL
றம்பாக ஏதாவ
orb Jaaoru LDITSO
Պլ ց: சலுகைகள்
சட்டவாக்கங்கள் த்தப்படுமெனவும்
வல்வட்டாரங்கள்
பிடுகின்றன. O8-13
ஆனால் முன்பு லயகப் பிரதேச து தொடர்பாக தக ரிவராமல் இருப்ப நடவடிக்கைகளை
டுகொலையாளர்க றுதியளித்துள்ளார். க அரசியல்வாதியி டந்த தனது வெளி
ல் அப் பிரதேசத் நபரொருவர் LU(6) ப்யப்பட்டு பிரதேச றில் மூழ்கடிக்கப்
னும் மேலும் 'தூய் வானிற்கு' அவகா ாதபடி இத் தகவல் க மக்கள் மத்தியில் வேண்டுமெனக் தினங்களிற்கு முன் ஐ.மு.க் குழுவொன் ாணிக்கப்பட்டுள்ள யவருகிறது.
8-13
த்தின் பகுதியே ST60TLD
பிரயத்தனம் முறிவ Nழ விடுதலைப் புலி ற்கு sing guras நடவடிக் க்க அரசு இரகசிய ஒன்றைத் தயாரித்துள் ரசின் அரசியல் தீர்வுத் மயக் குறிக்கோளின் னவும் இலங்கை ரூப
கூட்டுத்தாபனத்தின் லைவர் வசந்தராஜா ogsflagšgal Girarrrrrr.
சுய நிர்ண உரிமை 14ஆந் திகதி ஜெனீவா பற்ற மாபெரும் ஊர் ன் பத்திரிகையாளர் றில் வசந்தராஜா இக்க ரிவித்துள்ளார். இவ் தமிழ் மக்கள் பத்தாயி கலந்து கொண்டதா கிறது. 8-20
ரெக்கிற வெயிலையும்
இன்று தான் குருத்துவிட்ட
ԱO
பத் திரும்ப எத்தனை தரம் பார்ப்பது? சுவருக்கு இால் தெரிகிற பிரதான சாலையில் எத்தனை ாகனங்கள்?
அசல் புகை .ീ இசான்ற ஆ1- இடா தான் ri/66? மிக அலுத்துப் போயிற்று என் அப்பே இன்று
tinfetaħbi)
ரெனக் கதவை 臀 6%). அறக்குள் சென்று வீழ்கிறேன் நிேக்கிற நிலைக் ' ഗ്ഗ0ീ வந்த எனறிரு ழிகளும்
நேற்றிரவென்துயி சிதைந்து தான் ഴേ ബ്രീ" ീറ്റ சொல்லிப் போன
ஆம் நான் துயிலுத இயலும கள்? இர2/ ഗ്ലൂർ ഞ്ഞസ്ത് அதிசயங் அறைச் சுவர்கள் பூப்பூத்தது' μή
ரிங்கு அருவிகள் சலசலத்தது ந்தி ஜன்னலின் இவன்திரைகள் obó ஈர்ப்பறுந்த வெளிகளி*м- எனக் &fീ சென்றதும் மற்றும் எதை எழுத
எதை விட
': தொலைந்தா 虎
á
മ്മിറ്റീ σταναν φ(0) அவஸ்தையிது து நகர்ந்து கடிகார முட் களோடு நகர் 历 Սffff
ஆண்களின் சுடர்'ை குது ச்சவில் ங்கே ஊர்கிற நி' ஆட்டோ இரை வருவது எதுவொ நான் fupമ தெரிவது?
/ாற" '?... நான்
விமடுக்கிறோர் ாவில் நிக்கிற விவாட்டு 0fയg/0
திட்டு மரங்களி' ' தெரியாத இத்தனை குருவிகள் இது கீச்சென எழுப்புகிற9 ஏன் எனக்கு இாதிருந்தா? நீவருவதெனில் மட்டுமா என பவன்களில் துளிர்க்கிறது 2) usaf?
- ர நேரமுங் கடந்து நீ வருவதாய7 சொன்ன ഴി&011 (Uീ இருமனி ರಾ?
புல்லின் நுனியில் தேங்கி மினுங்
உவர்ந்திற்று மெல்ல. ) இன்னமும் நீவரவில்லைத தான். வரவேயில்லைத் தான் எங்கே என் அறைக்குள் ಶಿಲೆ ಕ್ಲಿಕ್ ჟეჩ2 இங்கே என் அறைக்குள் அசைநத
கோனை மிதக்க விட்ட காற்று?
என். ஆத்மா

Page 3
ன்னும் சில வருடங்களுக்கு லங்கை அரசாங்கத்தின் தீர்வுத்திட்
டம் வெளியிடப்படவே மாட்டாது' என்று தோன்றுவதாக இப்பத்தியில் சென்றதடவை குறிப்பிட்டிருந் தோம். அமைச்சரவை தீர்மானம் எடுக்கப் பட நேரம் இல்லாததால் திட்டம் வெளியிடப்படவில்லை என அர சாங்க தரப்பு பொறுப்பற்ற விதத்தில் அறிவித்ததும், கடந்த ஒராண்டுக்கு மேலாக இத்திட்டத்தை வெளியிடு வதை இழுத்தடித்ததும் நாம் இவ் வாறு எழுதியதற்கான முக்கிய கார ணமாகும். நாம் மட்டுமல்ல, அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் சலிப்புற்றிருந்த எல்லோருமே அல்
வாறுதான் கருதினார்கள்
எப்படியோ, அரசாங்கம் இப்போது
தனது திட்டத்தை முன்வைத்துவிட் டது. உண்மையில் இது திட்டம் அல்ல. அத்தகைய ஒரு தீர்வு திட்டத் திற்கான அரசாங்கத்தின் ஆலோச னைகள் தான் இவை
இந்த ஆலோசனைகள், இதுவரை
கால அரசாங்கங்களால் முன்வைக் கப்பட்ட தீர்வு ஆலோசனைகள், எழுதப்பட்ட ஒப்பந்தங்களுடன் ஒப் பிடுகையில் முன்னேறிய அம்சங் களை கொண்டுள்ளது பொதுவான அபிப்பிராயமாக உள் ளது. சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியரும் முக்கிய அரசியல் விமர்சகருமான எஸ்.குகன் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில் 1987ல் கொண்டு வரப்பட்ட 13வது திருத்
என்பது
தச்ட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்த பல அம்சங்களை இந்த யோசனைகள் கொண்டுள்ளன
என்றும், பல அம்சங்களில் இலங் கையின் உத்தேச பிராந்தியங்களின் அதிகாரங்கள் இந்திய மாநில சபைக வின் அதிகாரங்களை விட அதிகமாக உள்ளன என்றும், ஆளுனர்கள் 2/3 பெரும்பான்மை பலத்துடன் பிராந் திய சபைகளால் அகற்றப்பட முடி யும் என்பது மிகவும் முக்கியமான ஒரு வியடம் என்றும் தெரிவித்துள் αγΤΠή.
உண்மையில், அரசாங்கம் முன் வைத்துள்ள யோசனைகள், அவை யோசனைகள் என்ற மட்டத்தி
லேயே இன்னமும் உள்ளன என்ற போதும், சில முக்கியமான அம்சங் களை கொண்டு தான் இருக்கின்றன. பிராந்திய சபைகளின் சுயாதீனம், முடிக்குரிய காணி மீதான அவற்றின் நியாயாதிக்கம் என்பன இவற்றில் குறிப்பிடத்தகவை. அதேவேளை அரசாங்கம் பல விடயங்களில் தனது முடிவுகளை தெளிவாக முன்வைக்க வில்லை. உதாரணமாக வடக்கு கிழக்கு மாகாணம் மீள எல்லை அமைக்கப்படுவது, முஸ்லிம் மலை யக மக்களது நிலை என்பன குறித்து தெளிவாக எந்த விடயங்களும் குறிப் பிடப்படவில்லை. இன்னும் சில விடயங்களைப் பற்றிப் பேசவே இல்லை. குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகம் என்ற பிரச்சினை, மத்திய அரசாங் கம் ஏன் தொடர்ந்தும் சிங்கள பெளத்த அரசாகவே வேண்டும் போன்ற கேள்விகள் விடையளிக்கப்
IL LITLD) Gao Guiu o Gia GT.
1987ல், இந்திய இலங்கை அரசுத் தலைவர்களால் வரையப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் மாகாண சபைகளை அறிமுகப்ப டுத்தி, இலங்கையின் அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு 13வது திருத் தம் ஒன்றையும் கொண்டு வந்தது. தமிழ் முஸ்லிம் மக்கள் மீதான இனடு துக்கல் காரணமாக எழுந்த தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்ற அடிப் படை உடைப்பில் போடப்பட்டு இலங்கை இந்திய அரசுகட்கிடை யான உறவுகளின் அடிப்படையி லேயே இந்த ஒப்பந்தம் எழுதப்பட் டது. தமிழ் கட்சிகளையோ விடு தலை இயக்கங்களையோ சரியான முறையில் கலந்தாலோசிக்கப்படா மல் தயாரிக்கப்பட்ட இவ்வொப்பந் தம் இங்குள்ள மக்கள் மீது திணிக்கப் பட்டது பின்னர் ராஜீவ் என்ற தனிந
பர்மீது கொண்ட நம்பிக்கையாலும்,
அவரது தனிப்பட்ட உறுதி மொழிக ளாலும் திருப்திப்படுத்தப்பட்ட தமிழ் கட்சிகள்/ இயக்கங்கள் இந்த ஒப்பந்தத்தை ஆதரித்தன. ஆயினும், இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத் தப்படுவது திட்டமிட்டு இழுத்த டிக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட அதி காரங்கள் பல நடைமுறைக்கு வரவே இல்லை. இறுதியில் பாராளு மன்றம் மிகச் சாதாரண பெரும்பான் மையை பயன்படுத்தியே மாகாண சபைகளை கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியது
இன்று இந்த அரசு முன்வைத்துள்ள ஆலோசனைகளும் கூட, வடக்கு கிழக்கு இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வு காண வேண்டும் என்பதற்கு
அதே விதமான ஒரு வழியை கடைப் பிடித்துள்ளது. as ளுக்கு பதில் பிராந்திய சபைகள் உரு வாக்கப்படவுள்ளன. சில மேலதிக அதிகாரங்கள் இவற்றுக்கு வழங்கப் பட்டுள்ளன. இலங்கையை ஒரு பிராந்தியங்களின் ஒன்றிய அரசாக அரசியலமைப்பில் மாற்றியமைக் கும் நோக்கம் தெரிவிக்கப்பட்டுள் ளது. இலங்கை அரசு எட்டுப் பிராந் தியங்களின் ஒன்றியமாகவும் மத்திய அரசுக்கும் பிராந்தியங்களுக்குமி டையிலான பிணக்குகளை ஆராய அதிகாரப் பரவலாக்கல் ஆணைக் குழு உருவாக்கப்படும் என்றும் இந்த ஆலோசனைகள் கூறுகின்றன. அரசாங்கத்தின் இந்த ஆலோசனைக வின் பலம் பலவீனம் எல்லாம்,
LDT95TG BOTI
தமிழ் முஸ்லீம் மக்களின் அபிலாசை களை முற்று முழுதாக அவை தீர்த்து வைக்குமா என்பதில் தான் தங்கியுள் இன்று அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த யோசனைகளில் தெளிவுபடுத்தப்ப டாமல் இருக்கும் விடயங்கள் தெளி வுபடுத்தப்படும் போதுதான் அவை பற்றி முடிவாகச் சொல்ல முடியும்.
அரசு முன்வைத்துள்ள யோசனைக வில் தெளிவாக முன்வைக்கப்பட்ட வைகளை அமுல்படுத்துவதிலும் எந்த நெருக்கடிகளிலுமிருந்தும் அவை குறித்து பின்வாங்காமல் இருப்பதும், தெளிவுபடுத்தப்படாதி ருக்கும் விடயங்களை விரைவி லேயே தெளிவுபடுத்துவதும், சொல் லாமலே இருக்கும் விடயங்களைப் பற்றி அறிவிப்பதும் உடனடி அவசி யமான விடயங்கள் இழுத்தடிக்கப் படுகின்ற ஒவ்வொரு கணமும், மேலும் மேலும் சந்தேகங்களை வளர்க்கவும், நெருக்கடிகளை வலுப்
படுத்தவுமே உதவும். உண்மையில் கடந்த டிசம்பர் மாதத்திலேயே தயார் என்று அரசாங்கம் அறிவித்த இந்தத் தீர்வு யோசனைகளை இது வரை வெளியிடாமல் அரசாங்கம் தாமதித்ததே இன்றைய பல நெருக்க டிகளுக்கு காரணம் எனலாம். இவற்றை அப்போதே அறிவித்திருந் தால், இப்போது இவற்றில் பல விட யங்கள் தொடர்பான தீர்மானகர மான முடிவுகளுக்கு வந்திருக்க முடி யும். ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக் கும் சூழ்நிலையைக் கூடத் தவிர்த்தி ருக்க முடிந்திருக்கும்.
இன்றோ அரசு முன்வைத்துள்ள யோசனைகளை தெற்கின் இனவாத
இகலெட *
சக்திகள் தீவிரமாக ஜாதிக சிந்தனை ( கிய முன்னணி பெ சில, சில மதகுரு றோர். இவர்களுக் யான ஆதரவு ஒப்பி தாயினும் தீவிர தொடுத்துள்ளனர். ஆங்கில, சிங்களப் (மாற்று பத்திரிகை மாக அரசாங்க
எதிர்க்கின்றன. ே சாங்கத்தினுள் உ6 தனிநபர்களும் கூட லத் முதலியின் ஜ தேசிய முன்னணி, மநாயக்க) இந்த
எதிர்க்கத் தொடங்கி аардуш штәшарттайт 6 அடிப்படையிலான சாங்கம் எதிர்கொ நம்பிக்கையை சில கவே அமைகின்றது குறிப்பாக, வடக்கு யுத்தம், சமாதான
மூலம் புலிகளை த ருந்து அந்நியப்படு றோம் என்பது பே கள், ஆயுதப்படைய காவலர்களாகவும்,
மக்களுக்கு விடுத
தர வந்தவர்களாக பிராந்தியங்களின் பற்றிய கேள்விக யில், மத்திய அரச தியங்களை கட்டு என்று கூறுவது, அதிகாரம் பற்றி போது தடுமாறுவ (வெள்ளைத் தாம மாக யுத்தத்தால் படையினர் குடும் செய்யும் விதத்தில் சேகரிக்கும் வேை வது, வடக்கு கிழ டும் மக்கள் தாக்கு Gujjalas G. தவிர்க்க முடியாத குறிப்பிடுவது டே தின் நடவடிக்ை நோக்கத்தை ே கின்றன. மனப்பூர்வமான னான சமாதானத் லும் அதிகாரப்பர
 
 
 
 
 

Old Libi Ob. 1995
எதிர்க்கின்றன. ழு, மக்கள் ஐக் ாத்த பீடங்களில் LDTT,6 G ITäT மக்களிடையே ட்டளவில் சிறிய தாக்குதல்களை கொழும்பின் பத்திரிகைகளும் கள் அல்ல) தீவிர (Εμ ΠαπαδιαοΤηρονοΤ ாதாததற்கு அர |ள கட்சிகளும் (சிறிமணி அத்து னநாயக ஐக்கிய ட்ன சிறி விக்கிர Gштдсоралд,сост யுள்ளனர். இத்த |ங்கள இனவாத எதிர்ப்பை அர கின்ற விதமும் தக்கக் கூடியதா
கிழக்கின் மீதான GBILITATGANGGOTA, GIT மிழ் மக்களிடமி நீதி விடப்போகி ன்ற அறிவிப்புக் பினரைதேச பாது வடக்கு கிழக்கு
ப்பான்
லையை வாங்கித் பும் அறிவிப்பது, சுயாதீனத்துவம் கு பதிலளிக்கை ங்கத்தால் பிராந் படுத்த முடியும் ஆளுநருக்குள்ள | (3.J. GTG), Gál GT து, சுது நெலும் ரை) இயக்க மூல
பங்களுக்கு உதவி நாடு பூராவும் நிதி லகளில் ஈடுபடு இல் கொல்லப்பு தல்களை பற்றிய ாது, அவற்றை விடயங்களாகக் ான்ற அரசாங்கத் கள் சமாதான ள்விக்குள்ளாக்கு
அர்ப்பணிப்புட தீர்வு முயற்சியி லாக்கங்களிலும்
இந்த அரசு இறங்கியுள்ளதென்றால், தீர்வு ஆலோசனைகளை புலிகளுக்கு அறிவிக்க பெளத்தமதம் இலங்கையின் அரசம தமாகவே இருக்கும் என்றோ, கிழக் கில் வாழும் சிங்கள முஸ்லிம் மக்க ளுக்கு பாதுகாப்பு தரும் விதத்தில் எல்லைகள் மறுவரைவு செய்யப்ப டும் என்றோ அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
முடிவு பாதையை நியாயப்படுத்திவி () (End Justifices the means) at Giro அரசு கருதுவதன் காரணமாக 25 GESTUI ஆலோசனைகளை அங்கீகரிக்க இனவாதிகளைக் கூட திருப்திப்படுத்தும் விதத்தில்
மாட்டோம் என்றோ,
வைப்பதற்காக
அபிப்பிராயங்களை தெரிவித்து வரு கிறது. ஆனால், பாதைகள் முடிவுக ளைக்கூட பல சந்தர்ப்பங்களில் மறக் கடித்து விடுகின்றன. குளிக்கப் போய் சேறு பூசிய கதையை யாரும் மறப்பதற்கில்லை. ஒரு குறிப்பிட்ட கருத்துக்காகத் திரட்டப்பட்ட அணியை வேறொன்றுக்காக மாற்று வது ஒரு போதும் சாத்தியமில்லை. நோக்கமும் நடைமுறையும் ஒன்றுக் கொன்று இயைபடையாத போது விளைவு ஆபத்தானதாகவே அமை III || L.
JJ TIJ, i போட்டுக் கொண்டுள்ள வலைக்குள் தானே விழுந்து எதையுமே செய்ய முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி திரும்பத் திரும்ப நான் எந்த நெருக்கடியிலும் ஒப்பந்தத்தை கிழித்தெறிய மாட்டேன் என்று கூறி னாலும், அந்த நிலைமை உருவா கவே செய்யும் வேண்டுமாயின், ஜனாதிபதி தனது பதவியை விட்டு விட்டு அவரே ஒரு தடவை சொன்ன துபோல, தனது 'பிள்ளைகளையும்
தானே
கூட்டிக் கொண்டு ஒடிப் போய் விடு வதன் மூலம் இந்த ஆலோசனைக ளைக் கிழித்தெறியாமல் தவிர்த்துக் G), Giantas சமாதானத் தீர்வு ஆலோசனைகளை வரவேற்கின்ற அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் கருதுவது எல்லாம், இனப்பிரச்சினைக்கான அரசியல் ரீதியிலான ஒரு தீர்வை முன்னெடுப்பது என்ற அடிப்படை யில் இதை வரவேற்க வேண்டும் என்பதே கண் மூடித்தனமான இன வாத எதிர்ப்புகளை முறியடிப்பதில் இந்த முற்போக்கு சக்திகள் ஆர்வமு டன் பங்கேற்றும் வருகிறார்கள் ஆனால், அவர்கள் வரவேற்பதற்கும் அப்பால் போய் ஆதரிக்கும் சக்திக ளாகவும் மாற வேண்டும் என்றால், அரசாங்கம் தனது நேர்மையான நடைமுறையின் ஊடாக செயற் பட்டு அவர்களை நம்பவைக்க வேண்டும் புலி எதிர்ப்பும், இனவா தத்துக்கு வளைந்து கொடுப்பதும், இராஜ தந்திரம் அல்லது யோசனை களை ஏற்றுக் கொள்ள வைக்கும் நடைமுறை தந்திரோபாயம் என்ற பெயரால் செய்யப்படும் ஒவ்வொரு கனமும் நிலைமை மேலும் மேலும் மோசமாகி விடுகிறது.
வடக்கு கிழக்குப் பிரச்சினை வெறும் பிராந்திய அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டு போய்விட்ட பரஸ்பர சந்தேகத்தினை கொண்டு நாளுக்கு நாள் மோசமாகி வருகின்ற ஒரு இனப்பிரச்சினை என்ற உணர்வு அர சாங்கத்திற்கு இருக்குமானால், அர சாங்கம், இன்றைய ஆலோசனைகள் நிரந்தர சமாதான முயற்சிக்கான ஒரு முதற்படி மட்டுமே என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அப்படிப் புரிந்து கொண்டால் மட்டுமே, புலி
களின் ஆயுதமேந்திய நிலையையும்
கூட விளங்கிக் கொள்ள முடியும். மாறாக ஆயுதங்களை அவர்கள் கீழே போட்டுவிட்டு பேச வரட்டும் என்று கூறினால், அது வெறும், யதார்த்தம் பற்றிய அக்கறையற்ற கூற்று மட்டுமே சந்தேகங்கள் களை யப்படாத வரை காகிதங்களில் இருக் கும் எழுத்துக்களுக்கு எந்த அர்த்த மும் கிடையாது நடைமுறை மூலம் உணர்த்தப்படாதவரை, சந்தேகம் மறையப் போவதில்லை. தமிழ் முஸ்லிம் மக்களின் நீண்ட கால நலன்களில் அக்கறை உள்ள எவரும் இந்த ஆலோசனைகளை நிராகரிக்கப் போவதில்லை; கண்மூ டித்தனமாக ஆதரிக்கப் போவதும் இல்லை. இந்த ஆலோசனைகள் செயல் வடிவம் பெறுவதற்காக ஒத் துழைப்பதன் மூலமாக தமிழ் முஸ் லிம் மக்களின் எதிர்கால நலன்களை பாதுகாக்கும் முயற்சிக்கு தமது பங்க விப்பை வழங்க முடியும் ஒருகால் அரசிடம் எந்தவிதமான அர்ப்பணிப்போ, சமாதான அக்க றையோ இல்லை என்றால், விரைவி லேயே அது தனது நடைமுறை மூல மாக அம்பலமாகிவிடும். தமிழ் முஸ்லிம் மக்களின் பக்கத்திலிருந்து எத்தகைய ஆக்கபூர்வமான பங்களிப் பும் வரவில்லை என்ற குற்றச் சாட்டை அரசு சுமத்த முடியாமல் போய்விடும். ஆனால், இந்த ஒத்து ழைப்பு என்பது, அரசாங்கத்துக்கு வழங்கும் த.வி.கூ. பாணியிலான ஒத் துழைப்பு அல்ல. மாறாக தமிழ் முஸ் லிம் மக்களின் நீண்டகால நலன்க ளின் அடிப்படையில் அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகட் கான ஒத்துழைப்பும், அதன் தடுமா றும், இனவாத சார்புநிலை எடுக்கும் போக்குகட்கு எதிரான உறுதியான எதிர்ப்பு போராட்டமும் கலந்த ஒத் துழைப்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகளும் கூட இதை கவனத்தில் எடுப்பது நல்லது. அரசாங்கத்தின் யோசனைகளை நிரா கரிப்பதன் மூலமாக புலிகளை மக்க ளிடமிருந்து அந்நியப்படுத்தி விடு வது தான் அரசின் நோக்க மென் றால், அதை முறியடிக்கவும் அரசு சொன்னபடி செய்ய நிர்ப்பந்திப்ப துமே அரசியல் சாணக்கிய மிக்க அணுகுமுறை புலிகள் கடந்த காலத்தில் விட்ட பல அரசியல் தவறுகளை இம்முறை விடாமல் இருக்க வேண்டுமானால், அவர்கள் அரசாங்கம் முன்வைத் துள்ள யோசனைகளை நடைமு றைப்படுத்தும் சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்க்க வேண்டும். அரசாங்கம் நேர்மையாக தான் இந் தப் பணியில் ஈடுபடுவதை மெய்ப் பிக்க வேண்டுமானால், கது நெலும் ஊடாக இறந்த போர்வீரர்கள் குடும் பங்களுக்கு உதவுவதைவிட போரை நிறுத்திவிடுவது சிறப்பா துெ.
இன்னொரு யுத்தத்துக்கு ஒப்பிரேசன் லீப் -2க்கு தயாராகும் முயற்சியை விட்டு விட்டு, அரசாங் கம் வைத்துள்ள யோசனைகளை தெளிவாக்குவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் இறங்க வேண்டும். அதுவே அது அக்கறைப்படும் இராணுவ வீரர் குடும்பங்கட்கு செய்யும் பெரும் பணியாக அமையும். தமிழ் மக்களை புலிகளிடமிருந்து விடுவிக்கும் பணியை சந்திரிகாவி டம் அவர்கள் யாரும் வழங்க வில்லை. கொழும்பிலுள்ள ஒன்றி ரண்டு இயக்கங்கள் வேண்டுமா னால் அப்படி கேட்டிருக்கலாம். ஜனாதிபதி அவர்கள் தனது மையை செய்வாரென்றால், தமிழ்
மக்கள் தமது கடமைகளை தாமே
செய்து கொள்வார்கள்

Page 4
இலங்கையில் காலத்துக்குக் காலம் முனைப்படைந்து வந்த
சிங்கள, பெளத்த பேரினவா தத்தின் ஒரு வெளிப்பாடாகவே தமிழர் பிரதேசங்களில் இடம் பெற்று வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் ୧୬୩ ଗon LD ଉ| பெறுகின்றன. உலகில் வாழும் எந்தவொரு இனமும் தமது தனித்துவத்தினைப் பேணவும் மற்றும் அரசியல், பொருளாதார ப ன பி ய ல பு க  ைள வெளிக்காட்ட அல்லது நிலை நிறுத்தவும், சுயநிர்ணய உரிமை பற்றிச் சிந்திக்கவும் ஒரு தளமாக அமைவது நிலம் அல்லது பிரதேசமாகும். எனவே தமிழர் களின் மூலவளமான நிலத்தி னை படிப்படியாக அபகரிப் பதன் மூலம் அவர்களின் தனித்துவமான பண்பியல் பு களைச் சிதைத்து அவர்களின் தாயக மண்ணிலேயே அவர்க Gö) @ኽበ። நிலமற்றவர்களாக்கி அரசியல் ரீதியாக புறம் தள்ளும் நடவடிக்கைகளில் சுதந்திரத் திற்கு முன்னரான காலப் பகுதியில் இருந்தே சிங்கள அரசாங்கங்கள் நன்கு திட்ட மிடப்பட்ட அரசியல், பொரு ளாதார வழிமுறைகளினூடாகச் செயற்பட்டு வருகின்றன.
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்பே அதாவது 1941ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிப் பளை ஆற்றினை மையமாகக் கொண்டு பெரும் குடியேற்றத்
திட்டம் ஒன்றினை அப் போதைய காணி, விவசாய அமைச்சராக இருந்த
"சேனநாயக்கா' ஆரம்பித்து வைத்தார். இதுவே 'கல்லோ யாப் பள்ளத்தாக்குத் திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்ய ப்பட்டு இதன் அபிவிருத்தி நிர்மாணப் பணிகளைக் கவ னிக்கவென கல் லோயா அபி விருத்தி அதிகாரசபை என்ற ஒரு தனியான சபையும் உருவாக் கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் சுமார் 44 குடியேற்றக் கிராம ங்களை உருவாக்கி இக் குடி யேற்றக் கிராம விவசாயிகளுக்கு வழங்கவென சுமார் 50,000 ஏக்கர் நிலத்துக்கான நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அபிவிருத்தி வேலைகளும் ஆரம்பித்து Gogu is lull last. இக்குடி யேற்றக் கிராமங்களில் சுமார் 35க்கு மேற்பட்டவை தென் இலங்கைச் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டன.
1955ம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை என்ற ஒரு மாவ ட்டம் உருவாக்கப்படவில்லை.
eᏪᏠg51 ᎧᏗ ᎶᏛ Ꭰ மாவட்டமானது வெருகல் ஆற்றினையும் தெற் கே குமணை ஆற்றினையும் (கும்புக்கன் ஒயா) எல்லையாகக் கொண்டு காணப்பட்டதுடன்
மட்டக்களப்பு 6) u ši G35
பட்டிப்பளை ஆறானது மாவ ட்டத்தின் மேற்குப் பகுதியை எல்லையாகவும் கொண்டிரு ந்தது. கல்லோயாக் குடியேற்ற த்திட்டம் முன்னர்
ஆரம்பிக்கப்பட மேற்குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட, பிரதேசம் (தற்போதைய அம்பாறை) முழுவதிலும் தமிழர்களதும் தமிழ் பேசும் முஸ்லீம்களதும் ஆதிக்கமே காணப்பட்டது. இதிலும் மாவட்டத்தின் தென்மேற்குப் பிரதேசத்தில் வனவளப் பிரதேசம் தமிழர் களது முழுமையான ஆதிக்கத்
| 95 IT GOOTILY LIL TIL
ஒகஸ்ட் 24
துக்கு உட்பட்ட பிரதேசமாகவே இருந்து வந்தது. இப் பிர தேசங்களில் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக மானா வரி முறையிலான நெற்பயிர்ச் செய்கை, கால்நடை வளர்ப்பு போன்ற பிற தொழில் முயற்சி களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்த ஒரு நிலையிலேயே 1941ம் ஆண்டு கல்லோயாக் குடியே ற்றத்திட்டம் ஆரம்பமானது. இவ்வேளையில் குடியேற்றுக் கிராமங்களை உருவாக்கவென தமிழர்களது ஆதிக்கத்துக்கு
உட்பட்டிருந்த வனவளப் பிர தேசம் முழுமையாக அழிக்கப் பட்டு குடியேற்றக் கிராமங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட குடியேற்றக் இராமங்களில் 6ம், 7ம், 11ம், 14th, 15th, 16th, 17LE 25th கிராமங்கள் தமிழ் குடியேற்ற வாசிகளுக்கு எனவும் 12ம் 13ம் கிராமங்கள் முஸ்லீம் குடியேற்ற வாசிகளுக்கெனவும் அரசாங்க த்தினால் ஒதுக்கப்பட்டன. ஏனைய அனைத்துக் கிராமங் களும் குடியேற்றத்திற்காக ஒதுக்கப் u L T L GUST. இவ்வேளையில் தமிழ்த் தலைவர்கள் தமது வன் GLDLT6 எதிர்ப்பினை வெளிக்காட்டியபோதும் அப் போது பட்டிருப்புத் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 'எதிர்மனசிங்கம்' இவர் சார்ந்தவர்) அவர்கள் தீர்க்க தரிசனம் அற்ற முறையில் சிங்களக் குடியேற்றங்களுக்கு ஆதரவு வழங்கினார்.
இதனைச் சேனநாயக்காவின்
(ஐ.தே.கட்சியைச்
அரசாங்கம் தனக்குச் சார்பாக நன்கு கையாண்டு கொண்டது. இவ்வேளையில் 1952ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பட்டிருப்புத் தொகுதியில் சுயேட்சை வேட்
Lumrat TT:s Gιμπι τη μ7ι ι
ராசமாணிக்க பாராளுமன்ற தெரிவு செய்ய சிங்களக் குடி எதிரான வன் னங்களைத் அதேவேளை அங்கீகாரம் இ 38th, 39th, 4. தமிழர்களைக் இக குடியே வெளியேற்ற களை மேற்ெ பாராளுமன்ற இப்பிரதேசம் எதிர்ப்பு கார அரசாங்கம் ை குடியேற்றக்
ΩΙ Πό, θ, (ΙΙ 1ι ι ச்செய்கை நி பாசன வசதிக கொடுப்பதற்க சமுத்திரம் அ ந்தவகையில்
கட்டுத் திட்ட பட்டன. நவ அமைப்பதற் மான இடம்
Li'l Gallao), க்குச் சொந்த (3 Lu IT Lʻ L l LD ( நெல்லுக்குத் போன்ற மான் செய்கை மே வந்த சுமார் அரசினால் ச6 எனினும் எந்: ஈடுகளும் நி3 களான தமிழர் LLລງົaບao@ນ.
குடியேற்றக் கி
Si தமிழ்
தமிழர்களுக்கு போது மிகவும் முறையில் நட
-9195 fᎢᎧᎫᏰ5l Ᏸ5
935/35 95 LJ LI Lவயல் நிலங் பாலும் மன கற்றொடர்கள்
LD TAO GOG, H, GI Lu Lv LaTi. G3 செய்கைக்காக பயன்படுத்து வும் @4 g, Taoist கிராமங்களுக் வசதிகளும் செய்து கொடு என்பதுடன் குளங்கள் சிங் GOLD LLUIT GOT EL இருந்து வரு குடியேற்றக் உருவாக்கிய களுக்கென கிராமங்களுக்
LTL9 T60)G), நூலக வசதி, வசதிகள் 6 கொடுக்கப்பு தமிழ்க் குடி களுக்கு எந்த படை வசதி கொடுக்கப்ப LI ITUL U L-FLIDIT இன ஒதுக்க ஒரு வெளிப் தலைவர்களா பட்டது இவ்வாறனா
 
 
 
 
 
 
 

செப்டம்பர் 06, 1995
அவர்கள் உறுப்பினராகத் ப்பட்டார். இவர் யேற்றங்களுக்கு
தரிவித்து வந்த அரசாங்கத்தின் ன்றியே 35ம், 37ம், ம் கிராமங்களில் குடியேற்றினார். | ற வாசிகளை அரசு பல முயற்சி காண்ட போதும் உறுப்பினரதும், மக்களதும் தீவிர
ഞTLDIT9, ഋI9, ഞ്ഞ கவிட்டது. கிராமங்கள் உரு
பங்களுக்கு நீர்ப் ளை ஏற்படுத்திக் ாக சேனநாயக்கா தனோடு இணை "நவகிரி' குளக் மும் உருவாக்கப் கிரிக் களத்தினை கான பொருத்த தெரிவு செய்யப் ாயில் தமிழர்களு LDITaI (39, ITL IT îl டு, நல்லம் பை, தின 95 |ዝ 6ዕ) Gu) TTGJITIf " Lushij கொள்ளப்பட்டு 300 ஏக்கர் நிலம் பீகரிக்கப்பட்டது. தவிதமான நட்ட ) o Lao LDL (TGT
களுக்கு வழங்கப்
ராமங்களை அரசு
யில்தான் 1958ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் தமிழர் களுக்கு எதிரான இனவன் முறைகள் சிங்கள இனவாதி களால் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் கட்டவிழ்த்து விடப் பட்டன. இந்த இனக்கலவர ங்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு, மேற்கு, தென்மேற்குப் பிரதேசங்களில் LJ Li LIGA) I LJUT LÈ LI GOY) UTILI ITS95 வாழ்ந்து வந்த தமிழர்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி றப் பட்டனர். இதன்போது தமிழர்களுக்குச் சொந்தமான வளம்மிக்க வயல் நிலங்களும், GJ GOGOTLLI பொருளாதார வளங்களும் சிங் தளக் சூறையாடிக் கொள்ளப்பட்டன. இக்கலவரங்களின் போது பொலிஸ், இராணுவம் என்பன சிங்களக் காடையர்களுக்கு பக்க U GULD ITSJ, j; செயற்பட்டன. இந்தவகையில் தமிழர்களுக்குச் சொந்தமான ஆத்துவாவட்டை கரடித்தளவாய், தெற்குவடக்கு வட்டை, பித்தாளவட்டை, கட்டுமுப் பட்டை, கோனாகொல்லை, கிழக்கத்து வட்டை, இராண மடு, அச்சிராவெளி, பூச்சிக்கூடு, தெண்டம் கொடுத்த வட்டை, மணல்வாத்த வட்டை, குழந்தை யன் வட்டை, புளியடிவாவி, சின்னவத்தை, முத்தெட்டுக் கிணறு, கிணற்றடி வட்டை கட்டரவட்டை, பவுறுவட்டை போன்ற சுமார் 15,000 ஏக்கர் களுக்கும் அதிகமான வயல் நிலங்கள் பறிக்கப்பட்டன.
பள்ளத்தளவாய்,
பட்டுள்ளதுடன் இதுபோலவே முஸ்லீம்களுக்கென ஒதுக்கப் பட்ட கிராமங்களில் ஒன்றான 13ம் குடியேற்றக் முஸ்லீம்கள் கொண்ட அச்ச உணர்வால் படிப்படியாக விற் றுக் கொண்டதன் மூலம் இன்று
G) GFLD TI}.
வுள்ளது.
தமிழர்களின் தாயகப் பிரதேசம் இவ்வாறு படிப்படியாக சூறை யாடப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு, தென் மேற்கு பகுதிகளை உள்ளடக்கியதாக 1955ம் ஆண்டு அம்பாறை என்ற ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அம்பாறை மாவட்டத்தினை 'திகா மடுல்ல' என்ற சிங்கள நாமத்து டன் தேர்தல் மாவட்டமாக
கிராமம்
மாற்றியமைத்துள்ளனர். திகா மடுல்ல பிரதேசத்திலுள்ள 'தீகவாவி' என்ற புத்த கோயிலை பழைய சமயக் கதை ஒன்றோடு தொடர்புபடுத்தி அதனைப் புனித நகராக்கிய துடன் 1968ம் ஆண்டிற்குப் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் சொந்தமான பெருமளவு நிலம் அரசாங்கத்தினால் சுவீகரிக்கப் பட்டது.
L9)ai GNII7
குடியேற்றத் திட்டத்தின் ஒரு நேரடி விளை வாக அம்பாறை மாவட்டத்தில் சிங்களவரின் தொகை திடீரென அதிகரித்திருக்கும் ஒரு நிலை மையினை அவதானிக்கலாம். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட
மிட்டுப்
ஒதுக்கீடு செய்த ம் நயவஞ்சகமான பந்து கொண்டது. மிழர்களுக்கென - கிராமங்களும் களும் பெரும் ற் பாங்கானதும், ளைக் கொண்டது TEG36), I, ITGSOTILY தனால் பயிர்ச் இந்நிலங்களைப் வது என்பது மிக றைவானதாகவே து. மேலும் இக் கான நீர்ப்பாசன போதுமானளவு
நீர்ப்பாசனக் ளவர்களின் முழு டுப்பாட்டின்கீழ் நின்றன. மேலும் கிராமங்களை பாது சிங்களவர் ஒதுக்கப்பட்ட த மின்சார வசதி, மருத்துவமனை போக்குவரத்து ன்பன செய்து ட்டன. ஆனால் யற்றக் கிராமங் விதமான அடிப் களும் செய்து வில்லை. இந்தப் நடவடிக்கை கொள்கையின் ாடு எனத் தமிழ் சுட்டிக் காட்டப்
தோர் சூழ்நிலை
M
மேலும் மருதமுனை முஸ்லீம் களுக்குச் சொந்தமான 'ஆலாட வட்டை, ஈசாடவட்டை, விற்ப னைக்காடு போன்ற வயற் பிரதேசங்கள் கலகக்காரர்களால் சூறையாடிக் கொள்ளப்பட்டன. மேற்கூறிய 15,000 ஏக்கர் களுக்கும் அதிகமான வயல் நிலங்கள் மகியூர், எருவில், குறுமண் வெளி, மண்டுர், தம்பலவத்தை நாவிதன் வெளி, வெளி, பளுகாமம், கோட்டைக் கல்லாறு, ஒந்தாச்சிமடம், களுவாஞ்சிக்குடி, 9, ബ്ര9T வளை, போரதீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர் களுக்குச் சொந்தமான வையாகும். இந்த சட்டரீதியற்ற நடவடிக்கைக்கு எதிராக நிலவு டமையாளர்களான தமிழர்கள் வழக்குத் தொடர்ந்தபோதும் எந்தவித நியாயமான தீர்வினை யும் இவர்களால் பெறமுடிய வில்லை. இன்று இந்நிலங்கள் அம்பாறை கச்சேரி நிர்வாக த்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டு சிங்களவர்கள் இந்நிலங்களின் சட்டரீதியான உடமையாளர் களாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் கலவரங்களை அடுத்து 95 G) (3 GUITULUI Tji
பெரும்பாலும்
ஏற்கனவே குடியேற்றத்தின் கீழ் தமிழர் களுக்கென ஒதுக்கப்பட்ட 16ம், 17ம், 25ம் கிராமங்களும் 6), galté g/Tao) Lufg,6IIIra) சூறையாடப்பட்டு இன்று இவை முழுமையாகவே சிங்கள பெர்களுக்கு உடமையாக்கப்
பறிக்கப்பட்ட ப் பிரதேசங்கள்
6OOH தேவராஜ் (கிழக்குப் பல்கலைக்கழகம்)
முன்னர் அம்பாறையிலுள்ள மொத்த தொகை 3,000 ஆகும் ஆனால் குடியற்றங்களின் விளைவாகப் பெருமளவு சிங்களவர்கள் தென் இலங்கையிலிருந்தும், ஏனைய G) 1614, GTL's பிரதேசங்களில் இருந்தும் கொண்டுவந்து குடியேற்றப் பட்டமையால் இன்று சிங்களவரின் தொகை 1, 46,371 என்ற நிலையை எட்டி யுள்ளது. 1981ம் ஆண்டின் சனத்தொகைக் கணிப்பீடுகளின் LI L- அவதானிக்கும்போது மாவட்டத்தின் மொத்தச் சனத் தொகையில் முஸ்லீம்கள் 41.5 விதமாகவும் சிங்களவர் 376 வீதமாகவும் தமிழர்கள் 19.9 விதமாகவும் காணப்படு கின்றனர். குடியேற்றத்திற்கு முன்னரான காலப்பகுதிகளில் 2ம் நிலையில் காணப்பட்ட தமிழர்கள் இன்று 3ம் நிலை க்குப் பின்தள்ளப்பட்டுள்ளனர். கல்லோயாக் குடியேற்றத் திட்ட த்தின் இன்னோர் விளைவாக அவதானிக் கப் படத் தக்கது அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதி த்துவம் படிப்படியாக வீழ்ச்சி யடைந்து வந்து 1994ம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலு டன் ஒரு அரசியல் பிரதி நிதித்துவத்தையாவது பெற்றுக் கொள்ள முடியால் போனமை யாகும். இந்த நிலையானது அம்பாறை மாவட்டத்தில் வாழும் அனைத்து தமிழர்
プリヌ

Page 5
6 LOGO) முஸ்லீம்கள் பற்றிய ஆய்வுகளை அடிப் படையாகக் கொண்டு கலாநிதி எஸ்.எச் ஹஸ் புல்லாஹ் அவர்கள் எழுதியிருக்கும் இனப் பிரச்சினைக்கான அரசியல்
தீர்வும் வடமாகாண முஸ்லிம்
சிறுபான்மையினரும் எனும் கட்டுரையின் முதல் பகுதியை இவ்வாரம் வெளியிடுகிறோம். இந்த ஆய்வுக் கட்டுரையை வடக்கு முஸ்லிம்களின் உரிை i, u, Tao அமைப்பு (15A ரோஹினிவிதி, கொழும்பு 6 தொலைபேசி 5860) நூலாக வெளியிட்டுள்ளது அவர்களு க்கு நன்றி. .11 ܡܗ கலாநிதி are atti. ஹஸ்புல்லாஹ், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் оiliacomo. யாளராகப் பணியாற்றுகிறார் 敦一门
'எம்முடைய தாயகமும் வடக்கே" இலங்கையில் இன்று இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெறுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இம் முயற்சிகள் வெற்றியடைய வேண்டுமானால் இனப் பிரச்சினையின் உள்ளார்ந்த விடயங்கள் நன்கு அறியப் பட்டதான அணுகுமுறை அவசியம், இனப்பிரச்சினை LITT GÖ பாதிக்கப்பட்ட வடமாகாண முஸ்லீம் சிறு பான்மையினரின் அபிலாசைகள் இக்கட்டுரையில் முன்வைக்கப் படுகின்றன. இக்கட்டுரை, கட்டுரை ஆசிரியரால் வட மாகாண முஸ்லிம் அகதிகள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினை u Gao , " L TÉ 9, GMTTJ, o ji GNU Li பெற்று வந்துள்ளது. இனப் பிரச்சினை 70LE, &0ü தாசப்தங்களில் சிங்கள தமிழ் பிரச்சினையாக இருந்து, 80ம், தசாப்தத்தின் 4 οδοι 3ι பகுதிகளில் இருந்து சிங்கள தமிழ், தமிழ் முஸ்லீம் பிரச்சினைகளாக விரிவடைந்து காணப்படுகின்றது. இவ்வினப பிரச்சினை மூவின மக்களுக்கும் உயிர், பொருள் இழப்பு களையும் சமூக, கலாசார, உளவியல் பாதிப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இன்று இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதில் சம்பந்தப்பட்ட எல்லாப் பகுதி
1990ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர் வட மாகாணத தி லி ரு ந து பலவந்தமாக வெளியேற்றப் பட்டபோது இனப்பிரச்சினை யின் புதியதொரு அத்தியாயம் ஆரம்பமாகிறது. இனப் பிரச்சினையில் வட மாகாண முஸ்லீம் சிறுபான்மையினரும், இழுக்கப்பட்டதானது இந் நாட்டின் இன நல்லுறவுப் பாரம்பரியத்தில் மிகவும் துரதிதுர்ஷ்டவசமான நிகழ்ச்சி யாகும்.
1990ஆம் ஆண்டு வரை வட மாகாணம் முழுவதும் பரவலாக எழுபத்தையாயிரம் முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தார்கள். இம் மாகாணத்தில் வாழ்ந்த இச்சிறு
யினரும் முயன்று வருகின்றனர்.
annul குளம் ሓሙdjwan IT..ኮ..blጣላ தவொ
· at
stars ፀወዐዓt n " -- துள்ளுக்குடி யிருப்பு -
En
sease
በሶ4ከጠመ ከላ
ni Msafa பெரிய |^2).2 #1
o
இனத்தைகுளம் i nGallin As An Amin
{{jo44
வெளாகுளம்
வானிாகுளம்
is அாதி முறிப்பு கா முதலாட்டு
Kelah
Cubosushi ()
பானந்தில் புள் பெர்களின் பிரதான குடியிருப்புக்
ܓܠ ܢ ܠ ܐ
ாறா மாவட்ட
of நகருட  ாேர
users are | 490||44|4/reasur, 9,4. # 0 " በ sm 44Moëû | alians
til at f Ճ Դրաւ ,
ana savun analı
na sist , aA, p,
வகுளம் ፴መዐ1ከስ
LoL [ «ባ0 க்கு குல் புவொ reas வயது குளம்
minn rakk ருத்தரிப்பு புளி - - - - Kalansusi anin men klassin
அதிவேக புலவு s முல்லைத் தீவு மாவட்டம் 7 மாங்குளம்
planoa dan saka சின்ன பகு தொகுமா *ልJ®ággጢ 10 ህ. ஆனைவிழுந்தான் |menm பாவற் தளம்
ஆண்டிய புரிய bisponsonin
o L solo o
வடமாகாணத்தில் இனவிகித
இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்
சித் தர்ை
முஸ்லிம்கள்
மூலம் 1981 ம் ஆண்டு குடி சனக் கணிப்
எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்
பான்மை முஸ்லீம் மக்களு க்கும், பெரும்பான்மைத் தமிழ் மக்களுக்குமிடையில் அந் உறவும், ஒத்துழைப்பும், மரியாதையும் வரலாற்றுக் காலத்திலிருந்து யேற்றப்படும் காலம் வரை
நியோன்யமான பரஸ்பர
காணப்பட்டதெனலாம். இக்கால மாகாணத்தில் ஆயுதக் கலாசாரம்
கட்டத்தில் வட
வேரூன்றிக் காணப்பட்டது.
ஆயுத ரீதியாக தமிழீழ விடு
தலைப்புலிகள் (LTTE) என்று
அழைக்கப்படுகின்ற தமிழ்த் தீவிரவாதிகள் வடமாகான
த்தை தமது பூ பாட்டின் கீழ் ை இவ்வாயுதக் கு மாகாணத்தில் வ சிறுபான்மையி முழுதாக இம் விட்டு வெளியே திட்டமிட்டு
Gö) [ [) ሀ / IT Güff
9 φούτ Πή4, οή , 19 ஒக்டோபர் மா த்தில் முழுவதும் காண g, 6007g, 3, ITGDI வாழ்ந்த முஸ் முனையில்
6ᏁᏗ 1 .
 
 
 

4 - செப்டம்பர் 06, 1995
5
D
ரண கட்டுப் வத்திருந்தனர். ழுவினர் வட ழ்ந்த முஸ்லிம் னரை முற்று மாகாணத்தை ற்றுவதற்காகத் அதில் முழு வெற்றியும் 0ஆம் ஆண்டு இறுதி வார மாகாணம் ப்பட்ட நூற்றுக் கிராமங்களில் ம்ேகள் ஆயுத புலிகளால்
வடக்கிலிருந்து வெளியேற்ற LI L u Li L GMT fi. முஸ்லீம்கள் வெளியேறுவதற்கு முன்னர் அவர்களின் உடைமைகளும், சொத்துக்களும் இத்தீவிரவாதக் குழுவால் பறிக்கப்பட்டன. உயிரைப் பாதுகாப்பதற்காக
முஸ்லீம் சிறுபான்மையினர்
வட மாகாணத்திற்கு அப்பா லுள்ள எல்லை மாவட்டங்களில் தஞ்சம் அடைந்தனர்.
வட மாகாணத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தார் கள். தமிழ்ப் பெரும்பான்மை யினருடன் சிறந்த முறையில் இன உறவை வளர்த்திருந் தார்கள். தமிழ் ஆயுத குழுக்களின் நடவடிக்கைகளு க்கு இவர்கள் எதிராகவும் இருக்கவில்லை. இனப் பிரச் சினையில் தமிழ் மக்கள் தமது அபிலாசைகளை தற்குத் தடைக் கல்லாகவும் இருக்கவில்லை. ஆயினும் மேலே குறிப்பிட்ட காரண ங்களுக்குப் புறம்பான ஒரு காரணத்திற்காக ஆயுதக் குழு Ꭿ5 Ꭿ5ᎶiᎢfᎢᎶᎼ இவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கின்
-9l ᎶᏈᎠ Ꮣ ᎧᏗ
றார்கள்.
இம்மக்கள் வெளியேற்றப் பட்டமைக்குக் காரணம் இம் மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லீம்கள் என்பதற்காக
வேயாகும். எனவே முஸ்லீம் கள் என அடையாளப்படுத்த Li L u L ' L - அனைவரும் பலவந்தமான வெளியேற்றத் திற்கு உட்பட்டார்கள். ஆகவே இவ்வெளியேற்றம் வடமாகா ணத்தில் முஸ்லீம் சிறுப்பான் மையினரின் வாழ் விட உரி மையை மறுப்பதை நோக்க மாகக் கொண்டதாகும்.
வடக்கிலிருந்து பலவந்தமாக
வெளியேற்றப்பட்ட முஸ்லீம்
சிறுபான்மையினர் இன்றுவரை அகதிகளாக, அரசாங்கத்தால் பரிபாலிக்கப்படும் சமூகநல நிலையங்களில் (அகதிமுகாம் களில்) வாழ்கின்றனர். இவ்வக திகள் தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர். திரும்பவும் தமது பூர்வீக குடியிருப்புகளுக்கு உயிர்ப் பயத்தின் காரணமாகச் செல்ல முடியாதவர்களாகவும் இருக் கின்றார்கள். G)UL LDIT95TTG0929 முஸ்லீம் சிறுபான்மையினரின் வாழ்வு ரிமை மறுக்கப்பட்டதால் ஏற் பட்ட பிரச்சினைகள் இனப் பிரச்சினைக் கலந்துரையாடல் களில் இன்றுவரை கருத்திற்கு எடுத்துக் ல்லை. இம்மக்களின் பிரச்சினை மெல்ல மெல்ல தேசிய மட்டத் திலிருந்து மறக்கப்பட்ட நிலை யில் சென்று கொண்டிருக் கின்றது.
இந்த ஆய்வுக் வடமாகாண முஸ்லீம் சிறுபான் மையினரின் இனப் பிரச்சினை யின் தனித்துவம் பற்றியும்,
கட்டுரை
சமாதானப் ர்த்தைகளில் இம் மக்களின் நியாயமான கோரிக்கைகள் கருத்துக்கு எடுக்கப்பட வேண் டும் என்பதையும், அதிகாரப் பரவலாக்கம் செய்யப்படும் போது இச்சிறுப்பான்மை LIS) GOT If? Gör அபிலாசைகள் எவ்வாறு நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பது பற்றியும் விளக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வடமாகாண முஸ்லிம் சிறு பாண் மையினரின் தனித்துவமான பண்புகள்:
பெரும்பான்மை', 'சிறுபா ன்மை" என்ற பதங்கள் எண்ணி க்கைரீதியாகவும், பண்புரீதி யாகவும் மக்கள் குழுவினரை வேறுபடுத்துபவையாகும் . சிறுபான்மையினர் தமது தனித் துவமான பண்புகளால் பெரு ம் பாண்மையினரிடமிருந்து வேறுபடுகின்றார்கள். இவ் வேறுபாட்டிற்கு மொழி, சம யம், புவியியல், தேசம், கலாசா ரத் தனித்துவங்கள் ஆகி யவை தனியாகவோ அல்லது கூட்டாக வ்ோ காரணமாக இருக்கலாம்.
வட மாகாணத்தைப் பொறுத்த வரையில் தமிழ் மொழி பேசு கின்ற இந்து, கிறிஸ்தவ சமயத்த வர்கள் பெரும்பான்மையினரா கக் காணப்படுகின்றா ர்கள். இம்மக்கள் இன ரீதியாக தமிழர் என்று அழைக்கப்படு கின்றார்கள். இத்தமிழ் இன மக்கள் தனித்துவமான வரலாற் றையும், பாரம்பரியங்களையும் கொண் டவர்களாகக் காணப்படுகின்
கலை, கலாசாரப்
றார்கள். இலங்கையில் (இலங்கைச் சோனகர்கள்) தனித் துவமான இனமாகக் கருதப்படு இலங்கையின் பிரதேசங்களில்
முஸ்லீம்கள்
கின்றார்கள்.
6T60) 60.7 LL வாழும் முஸ்லீம்களைப் போல வடமாகாணத்தில் வாழும் முஸ் லீம்களும் தம்மைப் பெரும் பான்மைத் தமிழ் இனமக்களில் இருந்து வேறுபட்ட இனமாகக் கருது கின்றார்கள். சமய அடிப் படையில் இஸ்லாம் மார்க் கத்தை பின்பற்றுகின்றார்கள். அதே வேளை மொழி அடிப் படையில் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிருக்கின் றார்கள். இம்மக்கள் தமக்கென தனியான வரலாற்றுக் கலாசாரப் பாரம்பரியங்களைக் கொண்டிரு ப்பதோடு தமிழ் இன மக்களில் இருந்து இனக்கலப்பற்ற தூய இனமாக கருதி வருகின்றார்கள். வட மாகாணத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர்களுக்கு பல தனித்துவமான பண்புகள் காண ப்படுகின்றன. அவையாவன: தனித்துவமான சிறுபான் Lumirar GDLouillesTiili: வடமாகாணம் தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் (92%) G)g, nT assr L. பிரதேசமாகும். இம்மாகாணத்தில் முஸ்லீம் களும் (5%), சிங்களவர்களும் (3%) சிறுபான்மையினர்களாகக் காணப்பட்டனர். (அட்டவணை 1) சிங்கள மக்களைப் பொறு த்தவரை வட மாகாணத்தில் பரவலாக வாழ் பவர்களல்லர் g) så gør6) sig, øst al ldstå, trøMT த்தின் தென் எல்லையின் ஒரு சிறு பகுதியிலும் (வவுனியா சிங்கள உதவி அரசாங்க பிரிவு) வட மாகாணத்தில் ஏனைய பிரதேசங்களில் அரசாங்க ஊழியர்களாகவும் இராணுவ, பொலிஸ் உத்தியோகஸ்தர்களா கவும் காணப் படுகின்றார்கள். மாறாக முஸ்லீம் சிறுபான்மை யினர் வட மாகாணம் முழுவ தும் பரவலாக தமிழ் மக்களுடன் கலந்து வாழ்ந்து வந்திருக்கின் றார்கள், வரலாற்றுரீதியாக தமிழ் மக்க ளுக்கு சமமான வரலாற்றுப் பாரம்பரியத்தினை இவர்கள் கொண்டிருக்கின் றார்கள்.
வரும்

Page 6
சரிநிகள்
சென்ற இதழ் தொடர்ச்சி வயோதிபர் உள மருத்துவ சிகிச்சைக்கு வருப வர்களில் வயோதிப பருவத்தை தொகை அண்மைக்காலங்களில் அதிகரித் துக் காணப்படுகின்றது. அறளை பெயர்தல் என்று பொதுவாக அழைக்கப்படும் உளக்கேடு, மன தடுமாற்ற நிலை ஆகியவை கூடுதலாக இக்காலகட்டத்தில் அவதானிக்கப்படுகின்றன. இந் நிலைக்கு இவ்வகையான நோயின் அதிகரிப்பிலும் பார்க்க வயோதிபருக்கு சமூக, குடும்ப மட்டத்தில் முன்னிருந்த ஆதர வும் கவனிப்பும் அற்றுப்போயி ருப்பது முக்கிய காரணமாகிறது. முன் குறிப்பிட்டது போல் கூட்டு, கருக்குடும்பங்கள் பிரிந்து, சிதைந்து, அல்லது இடம்பெயர்ந்து வசதியற்ற அகதி முகாம்களில் வாழ வேண் டிய நிர்ப்பந்தம் தோன்றியுள் ளது. சிலவேளைகளில், பிள்ளை கள் கொழும்பு அல்லது வெளிநா டுகளில் இருக்க அவர்களின் வயோதிபப் பெற்றோர் இங்கே தனிமையாக விடுபட்டிருக்கின் றனர். எனக்குத் தெரிந்த பல குடும்பங்களில் மருத்துவராகவும், வைத்திய நிபு னர்களாகவும், வயோதிபத் துறையில் விசேட பயிற்சி பெற்று அங்குள்ள வயோதிய ருக்கு சிகிச்சை அளிக்கும் அதே
அடைந்தவர்களின்
வேளை அவர்களின் பெற்றோர் கவனிப்பாரின்றி இங்கே கஷ்டப் படுகின்றனர், குழந்தை சண்முக லிங்கத்தின் 'எந்தையும் தாயும்" என்ற நாடகம் எமது இந்த சமூ கப் பிரச்சினையை நன்கு சித்தி ரிக்கின்றது.
மேலும், இதைவிட, குடும்பங் கள் இராணுவ நடவடிக்கைகள் Sc S0 0000 LLLa aL c S SY0cLc S SK0c L0 LLLL LLLL SLc இடம்பெயரும் பொழுது, பல வயோதிபர் அங்கேயே விடுபட் இன்னும், வயோதிபர் தாம் பழகிய சூழலில் இருந்து இடம் பெயர்ந்து, புதிய இடத் தில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் பொழுது, தமது முதிர்வு நிலை யில் இயைந்து மாறி நடக்கமுடி யாமல் மனத் தடுமாற்றம், அறளை பெயர்தல், அறிமுக மற்ற நிலை போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.
ஆகவே வயோதிபரை பராமரிப் பதற்கு ஒழுங்குகளை செய்ய வேண்டிய கட்டத்துக்கு எங்க
GDI.
ளது சமூகம் வந்துவிட்டது. உல கப்போக்கை பார்த்தால் எதிர்கா லத்தில் இவ்வயோதிபப் பிரச் சினை அதிகரிக்கும் என்றே சொல்லாம். இதற்கு மருந்து முறைகளின் முன்னேற்றத்தால் இறப்பு வயது கூடிக் கொண்டு போவது காரணமாகும். அதா வது மனிதனின் ஆயுள்நீடிக்கப்ப டுகின்றது. கைதடி, புத்தூர், இணுவில் உட்பட சில வயோ திப இல்லங்கள் இங்கே இயங் கத் தொடங்கிவிட்டன. மேலும் சில திட்டங்களும் என்று அறிகின்றோம். ஆயினும் பூரண நோக்கில் வயோதிபர்க ளின் எல்லாத் தேவைகளை அதா வது அவர்களின் கெளரவம், தற் குறி, சுய அடையாளம் ஊக்கம்
o GirGYTGOT
முதலியவை பேணப்பட்டு; உட லின் வெவ்வேறு அங்கங்களை உபயோகித்தல், ஒய்வு, செயற் பாடுகள், தேவைப்படின் சிகிச்சை வசதிகள் மற்றும் அவர் களின் வீடுகளிலே -2595 UGJ, LJUTT மரிப்பு போன்றவற்றை பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை அமுல்படுத்தவேண்டும்.
பிள்ளைகள் (சிறுவர், கட்டி ளமைப் பருவத்தினர்)
உள மருத்துவ பிரச்சினைகள் உள்ள சிறார்கள் அண்மைக்கா லம் வரை மிக குறைவாகவே எங் களிடம் கொண்டுவரப்பட்டனர். இதற்கு இங்கே பிள்ளைகளுக் கான உளமருத்துவ சிகிச்சை வச திகள் இன்மையும், மனநோய் பற்றி சமூகத்தில் நிலவும் களங்க மனப்பான்மையும் சிறார்களில்
யுத்தத்தின்
േ றிய ஆராய்
கொண்டு வரு
ძნტ1. தற்போன்தய தில் எடுத்து の7Ga_g]g)。 வொரு செவ் ழமைகளில் யாழ். போதன யில் நடந்து ளைகளுக்கு உ பதற்கான உப
இை
ஏற்படும் நடத்தை மாற்றங்கள் சம்பந்தமான அறியாமையும் அதைப் பொருட்படுத்தாமை யும் மூல காரணமாகின்றன.
இதைவிட விவேகக் குறைபாடு
(Mental Handicap)2 Girot 3.5675 மான பிள்ளைகளுக்கு வடக்கில் விஷேச கல்வி மற்றும் நடத்தை மாற்றத்துக்கான வசதிகளோ இல்லை. உடுவிலில் இயங்கும் (ARK)என்று அழைக்கப்படும் விவேகக் குறைபாடுள்ள சிறார்க ளுக்கான இல்லம் மட்டுமே வடக்கில் உள்ளது. இவ்வில்லம் கிட்டத்தட்ட ஐம்பது (வதிவிட, வெளி மாணவர் உட்பட) நடுத் தர விவேகக் குறைபாடுகள் உள் ளவர்களை பராமரித்து பயிற்று விக்கின்றது. பெரும்பாலான, அதாவது 85% சதவிமான விவே கக் குறைபாடு உடையவர்களில், மிதமான பாதிப்புத்தான் காணப் படும். இவ்வாறான பிள்ளைகள்
வாங்குகளுக்கு தள்ளப்பட்டு ஒரு பயனும் பெறாமல் ஆண்டு மு யும் பொழுது அடுத்த வகுப்புக்கு உயர்த்தப்படுகின்றனர். இவர்க ளுக்கான விஷேசமான கல்வி வச திகள் இவர்கள் பயனுள்ள முறையில் சமூகத்துக்கு உழைத்து, வேலை செய்து, குடும்பத்துக்கும் தங்க ளுக்கும் பெறுமதி மிக்க நிறை வான வாழ்க்கையை நடத்த வழி சமைக்கப்படலாம். மற்றைய தீவிர நடுத்தர விவேகக் குறை பாடு உடையவர்கள் தற்பொ ழுது வீடுகளில் அவர்களின் குடும்பங்களுக்கு G)Jiiasosfildi;45 முடியா சுமையாக வாழ்ந்து வரு கின்றனர். இவர்களுக்கும் தகுந்த பராமரிப்பு வசதிகள் உருவாக் கப்படல் வேண்டும். அண்மைக்காலத்தில் உள மனநோயாளர் பிரிவிற்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்ப டும் பிள்ளைகளின் தொகையும் விகிதாசாரமும் அதிகரித்து இருப்பதை அவதானிக்கக் கூடி யதாக இருக்கின்றது. போரால் சிறார்களில் ஏற்படும் உளத்தாக் கங்களே இதற்கு முக்கிய காரண மென்று சொல்லலாம். பாடசா லைகளில் நாம் நடத்திய ஆய்வு கள் மூலம் இப்பிரச்சினை மான
உருவாக்கப்பட்டால்,
வர்களில் பரவலாக வெவ்வேறு கோலங்களில் பிரதிபலித்து இருப்பதை கண்டறியக் கூடிய தாக இருந்தது. போர் சூழல் சிறார்களின் உள சமூக விருத்தி யில் பின்னடைவுகளை ஏற்பு டுத்தி, பாரதூர விளைவுகளை தோற்றுவிக்கின்றது என்ற விழிப் புணர்வின்காரணமாக யூனிசெவ் (UNICEF)அனுசரணையுடன் சிறு வர்களுக்கான உளநல திட் டத்தை ஆராய கொழும்பில் ஒரு மேல்மட்ட கூட்டம் நடத்தப்பட இருந்தது. கனடாவில் இயங்கும் LpjlDITaurii (MacMaster) LJGi).J லைக்கழகம் ஈராக் யூகோசிலே 65ust, LGU Guggi (Yugoslavia, Palestine) போன்று போரால் கிழக் கிலங்கையிலும் சிறார்களில் ஏற்
பட்ட உளத் தாக்கங்களை கண்ட
கள் போன்ற
திரட்டி குடும்ப சமூ (ჭ| Jaუჩ L86
கள் பூர்த்தி ெ கின்றது என்ற டையில் குடும் முறைகளும்
தொடங்கி பா.
தாக
டிளம் பருவம் தைக் கோளா 6ՍԱԱՖ), Ք. 6II Ժ{ வம் முதலியவ
யாகக் கொண் மாகப் பிரதிபல பாக போரால் கங்கள் இவ்வா
வளர்ச்சி பருவ வெளிப்படுவ கள் எடுத்து
2 gᏏᎱᎢᏤᎶ00ᎢLᎠᏝᎢᏧᏏ ரில் மேற்கெ GSaintastill அட்டவணை டுள்ளது. இதேபோன்று தியிலும் கட்ட லும் கண்டறி பந்தமான அவற்றின் வி லாக, கணி. னால் கானப் ரைக் குழப்ப கள், உறவு பதற்றம், சோர்வு, ஆர் குதல், சிடுசி
களை எதிர்
செயலாற்றத்
 
 
 

4 - செப்டம்பர் 06, 1995
சிகளை மேற் து குறிப்பிடத்தக்
தவையை கருத் ள்ளைகளுக்கான நிலையம் ஒவ் ாய், வெள்ளிக்கி
வைத்தியசாலை ருகின்றது. பிள் ச்சிகிச்சை அளிப் ரணங்கள், வசதி
னொரு முகம்-2
போன்ற பல குணங்குறிகளை வெளிப்படுத்துகின்றனர். கள் பண்பாட்டைப் பொறுத்தள வில், மற்றும் நீண்ட கால நோக் கில் சிறார்களில் காணப்படும் வன்மைத்தன்மை, கவலை தரும் விஷயமாககின்றது. அவர்கள்
σΤΠ.)
ற்றை சிறிது சிறி வருகின்றோம். 9, 9|@(U5ഞണ് கட்டமைப்பதால் முக்கிய தேவை ய்யப்பட்டு வரு தத்துவ அடிப்ப ப சமூக சிகிச்சை கையாளப்படுகின் ஏழந்தைப்பருவம் ர், மாணவர், கட் ஊடாக உளநடத் புகள் அவர்களின் Dág, Gíslo 559), FLITT ற்றை அடிப்படை வெவ்வேறு வித விக்கின்றன. குறிப் ரற்படும் உளதாக் று பிள்ளைகளின்
இந்த போர்ச்சூழலில் பிறந்து வளர்ந்து வன்செயல்களைக் கண் டும் அனுபவித்தும் இருப்ப தால், உதாரணமாக உறவினர் நண்பர்களின் மரணங்கள், சமூ கக் கட்டமைப்புக்களின் பேரழி
வுக் காட்சிகள், வலோற்கார
மான இடம்பெயர்வு, அமைதி
யான முறையில் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை ፵5/TGüüTITGö}1 D போன்றவை ஆழமாக மனத்தில் பதிந்து, நெகிழ்வான வளர்ச்சிப் பருவத்தில் அவர்களின் 呜@历 மையை வன்மைப்படுத்தப்படு கின்றது. இதன் விளைவுகளை அவர்களின் அன்றாட சொற்பா அவர்களைத் திரும்பவும் அமை தியான குடும்ப, சமூக வாழ்க்கை யில் இணைந்து ஈடுபடச் செய்வ
த்திற்கு ஏற்றவாறு தை எமது ஆய்வு காட்டுகின்றன.
பாலர் பருவத்தின ள்ளப்பட்ட ஆய் ட்ட குணங்குறிகள் ல் கொடுக்கப்பட்
மாணவர்கள் மத் ளம் பருவத்தினரி l'ILILL GLIIIsi glb
நெருக்கீடுகளும் ளைவுகளும் பரவ மான தொகையி டுகின்றன. நித்தி பயங்கரக்கனாக் வில் சிக்கல்கள், LLILÍ), க்குறைவு, ஒதுங் ப்பு, பெரியோர்
56) 1600),
ல் பலாத்காரம், Dai குன்றல்
தும் பெரிய சவால்களாக யும்.
எங்கள் கலாசாரத்தில் முதன்மை பெறும் கல்வித்துறை சம்பந்த மான பிரச்சினைகள் (பல்கலைக் கழக அனுமதியில் தரப்படுத்தல் மற்றும் பாரபட்சங்கள் இவ்வி னப்போரின் ஆரம்பத்திற்கு மூல
அமைதி, வெளிச்சம் போன் றவை உள்ள படிப்பதற்கான தகுந்த சூழல் இன்னம நாட்டுநி லைமை, போக்குவரத்துப் பிரச் பாடசாலைக்கு வருகையில் ஒழுங்கீனம் மாண வர் தடுத்து வைக்கப்படுதல், சுடு படல், சேர்க்கப்படுதல், கருத் தூட்டப்படல்; அல்லது அரசி யல் நடவடிக்கைகளில் பங்கு பற்ற கட்டாயப்படுத்தப்படல்; J.J.LDITGoranjia, Gir (6)6) 1617 u9)Ling, ளுக்கு இடம்பெயர்வதைக் கானல், சுதந்திரப்போக்குவ ரத்து தடைகள் கல்வியைத் தொடர்வதற்கா லாமை (உதாரணமாக உயர்ப டிப்பு, பயிற்சி அப்பியாசப் புத்த கங்கள், சீருடைகள் இல்லாத அகதி மாணவர்கள்) போன்ற வனை விளையாட்டுக்கள், உறவு கள், செயற்பாடுகள் முதலியவற் றில் அவதானிக்கலாம். இவ்வா றாக சமூகமட்டத்தில் பரவலான வன்மைப்படுத்தலை தனிப்பட்ட முறையில் கட்டிளம் பருவத்தினர் இளம் வயதிலி ருந்தே வன்செயல்களில் ஈடுபட் டிருப்பின், இவர்கள் பாரதூர [ [0IT Gûዝ உளப்பாதிப்புகளுடன் சிகிச்சைக்கு கொண்டுவரப்படு கின்றனர். கடுமையான நெருக் கீடு அனுபவங்களால், உதாரண மாக தம் தோழரின் கொடுரமான காயப்படுதலை காணுதல் தாம் காயப்பட்டு எடுக் கமுடியாத வெடிகுண்டுப்பகுதி (Piece) மூலையில் தொடர்ந்து இருப்பதுடன் மற்றும் கொலை, சித்திரவதை போன்றவற்றிற்கு காரணமாகுதல் முதலியவற்றால் மனதில் மாறாத வடுக்கள் உள்ள aiara; ஆங்கிலத்தில் இந்நிலையை Malignant PTSD என்று அழைத்துள் ளோம். இவ்வகையான உள நோய் காரணமாக முந்திய கொடிய நிகழ்ச்சிகளை திரும்பத் திரும்ப மனதால் அனுபவித்தல், அந் நிகழ்ச்சி திரும்பவும் கண் முன் நடப்பது போன்ற அனுபவ மும் நடைமுறையும் சிடுசி டுப்பு, கோபம், திடீரென வன் செயல்களில் ஈடுபடுதல், பயங் கர கனாக்கள், நித்திரையின்மை, மெய்ப்பாடு முறையீடுகள் முத லியவற்றை பிரதிபலித்தனர். இவர்களுக்கான சிகிச்சை மிகக் கடினமாக இருந்தது போர் முடிந்து சமாதானம் வரும்பொ ழுது இவ்வாறு யுத்தம் புரிந்து திரும்புவரின் புனர்வாழ்வும், பலவிதமான பிரச்சினைகளை மாணவ சமூகம் தற்பொழுது எதிர்கொள்ள வேண்டிய நிலை தோன்றியுள்ளது. எதிர்காலம் நம்பிக்கையற்ற இருள்மயமாகக் காட்சியளிக்கின்றது. படித்து முன்னேறி மதிப்புள்ள உத்தி யோகத்தை தேடிக்கொள்ள வேண்டும் என்ற முந்திய ஆர்வ மும் உற்சாகமும் அற்றுப்போ கின்றது. தப்பி வெளியேறல் அல் லது போராட்டத்தில் சேரல் கவர்ச்சியான மாற்று வழியாக அமைகின்றன. இவ்வாறான பல
மரணங்கள்,
4, II SMILILIL LaMff.
ਸੁBਣnਯBਸੁ।
காரணம் என்று சொல்லப்படு கின்றது) பாரிய சமூக விளைவு களை ஏற்படுத்த வல்லன. உதார ணமாக இடம் பெயர்வதால் பாடசாலைகளில் மாற்றம், வசதி யின்மை; அழிப்பு, முகாம்களாக உபயோ கிக்கப்படுவதால் வகுப்பறை கிடையாமை தேசிய பரீட்சை நடைபெறுவது பற்றிய நிச்சய மற்ற நிலை பாதுகாப்பு
தரப்பட்ட பொது மற்றும் கல்வி சார் நெருக்கீடுகள் மாணவர்க வின் அறிவாற்றல் தொகுதியில் பின்னடைவுகளை ஏற்படுத்தியி ருக்கிறது. யாழ்ப்பாண மாணவர் களின் பரீட்சைப் பெறுபேறுகள் குறிப்பாக க. பொ.த சாதாரணத ரம் (GCE, O/Level) மற்றும் க. பொ.த உயர்தரம் (GCE A Le vel), பல்கலைக்கழக அனுமதி யில் வீழ்ச்சி போன்ற தகவல்கள் கவலைக்குரியதாகும். - வரும்

Page 7
சரிநிகள் 'தெல் கிழக்கு மாகா
ணம்: தேசத்தின் மீதான தூக்குக் கயிறு" எனும் தலைப்பில் மரு தூர் பஷித் கடந்த சரிநிகர் இதழில் (ஒகஸ்ட் 10 - ஒகஸ்ட் 23, 1995) எழுதியிருந்த கட்டுரை வடிவி லான நீண்ட கடிதத்தை வாசித் தேன். ஆச்சரியமுற்றேன். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் 1974களிலிருந் தும், சிறீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் 1986ல் அரசியற் கட்சியாகப் பிரகடனப்படுத்தப்படமுன் 1982களில் இருந்துமுஸ்லிம் காங் கிரஸுடனும் தொடர்புடைய வன் (அண்மைக் காலங்களில் முழுமையாக இல்லாவிட்டா லும்) என்ற வகையிலும் ஆரம்ப காலங்களில் குறிப்பாக 1986, 87களில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுப்பதில் அரும்பாடுபட்டவர்களுள் ஒரு வன் என்கிற வகையிலும் சில தெளிவுகளை நான் முன்வைத் தாக வேண்டியுள்ளது. 1. ஏறத்தாழ எட்டு வருடங்களாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்களா கிய நாமும் தாங்களும் (அஷ்ர பும்) வட கிழக்கில் களுக்கு எனத் தனியான அரசியல் அதி கார அலகு அவசியம் என்று கோரிக்கை எழுப்பி வந்திருக்கி றோம்" என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். எட்டு வருடத் திற்கு முற்பட்ட அஷ்ரஃப்பின் வரலாறு கட்டுரையாளருக்குத் தெரியாது போலும் இனப் பிரச் சினை தீவிரமடைந்தபின் இலங் கையின் வரலாற்றில் முதன்முத லாக நடைபெற்ற சர்வகட்சி மகா நாட்டில் 1984ல் கலாநிதி பதியு தீன் மஹ்முதோடு பங்குபற்றி வட-கிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு முன்வைக்கப்படும்போது அங்கு வாழ்கின்ற கட்கும் ஒரு நியாயமான தீர்வு முன்வைக்கப் பட வேண்டும் எனக் குரல் எழுப் பியவர் சிறீலங்கா காங்கிரஸ் தலைவர் என்பது கட்டுரையாள ருக்குத் தெரியாத விடயம் போலும். எனவே முஸ்லிம்க வின் பிரச்சினைகளைச்சந்திக்குக் கொண்டு வந்தவர்களில் முதன்மை வகிப்பவர்களில் ஒரு வர் அஷ்ரஃப் என்பதை ஏன் கட் டுரையாளர் அறியக் கூடாது? 2. "சிறீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் தென் கிழக்கு மாகாண சபையினை ஏற்றுக் கொண்டு விட்டதாகவும், தென் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வடக்குக் கிழக்குப் பிர தேசங்களில் வாழுகின்ற முஸ் லிம்கள் முஸ்லிம் காங்கிரஸிற் கும், தனியான முஸ்லிம் அலகுக் கோரிக்கைக்கும் தங்களுடைய ஆதரவைத் தீவிரமாகவும், அர்ப் பணிப்புடனும் வழங்கிவந்துள் ளதாகவும், இந்த முஸ்லிம்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கைவிட்டு தென்கிழக்கு மாகா ணத்திற்கு உடன்பட்டிருப்பது முழு வட-கிழக்கு முஸ்லிம்கட் கும் இழைக்கும் துரோகமாகும்" எனவும் குற்றம் சுமத்துகிறார்கட் டுரையாளர். இதுவரை உத்தி யோகபூர்வமாக வெளியீடு செய் யப்பட்ட ஆவணங்களில் என்ன வகையான அதிகாரங்கள் பரவ லாக்கப்படும்; அவை எவ்வாறு பரவலாக்கப்படும் என்பது குறிப் பிடப்பட்டுள்ளதேயொ ழிய அவற்றின் அலகுகள் இன் னும் உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால், அநுமானரீதியாக சில பத்திரிகைகள் சில செய்திகளை வெளியிட்டுக் குழப்பியுள்ளன.
குட்டையைக் அவ்வாறு குழம்பியவர்களில் ஒருவர் மேற்
ဝှအရေးပဲ..’ 24
முஸ்லீம் த *୬ୟ['. 23:46,
படி கட்டுரையாளர் என்பது தெளிவாகின்றது. சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அம்பாறை மாவட்டத்தினைமட் டும் கொண்ட முஸ்லிம் மாகாண சபையைத் தான் கேட்கிறார் என் பதற்கு அவரால் அல்லது அவரது கட்சியால் வெளியிடப்பட்ட எந் தவொரு உத்தியோகபூர்வமான ஆவணங்களாவது கட்டுரையா ளரிடம் உண்டா? அதனை வெளி யிடுவாரா?
3'முஸ்லிம்கள் உயிர்களையும், உடமைகளையும் இழப்பதற்கும் வடக்கில் இருந்து வெளியேற் றப்படுவதற்கும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அல்லது சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அவர்கள் ஆதரவு வழங்கியமை தான் காரணம்' எனும் கருத்துப் படக் கட்டுரையாளர் சில கருத் துக்களை முன்வைத்திருக்கின் றார், இதன் ஆரம்பம் இதுவல்ல,
தமிழ்-முஸ்லிம் இனக்கலவரம்: வளர்ச்சிப்படியி தான் கட்டுரை கின்ற உயிர் உடமை இழப்பு இருந்து முஸ்லி டல் முதலியன தீவு மாளிகைக்க தில் 1987ல் ஏற்ப ரத்தின் பின், கன்
வீடுகள் தீ வை. வத்தின் பின் இச் கொழும்பு மு தேசியக் கட்சி அ வர்கள் சிலரால் LLILILL GS) Giffesör 9/60) LLUIT கண்டுபிடிக்கப்ப ரையாளருக்குத் உண்மையில் பாராட்ட வேண்
மருதூர் பவத்தின்
கட்டுரைக்கு
ஒரு எதிர்வினை
1984ல் ஆரம்பித்த சர்வகட்சி மாநாட்டில் இருந்து 'டிசம்பர் 19 ஆலோசனைகள் வரை அத் தனை ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்தாமல் தட் டிக் கழிக்க ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த காரணம் என்னவெனில் 'முஸ் லிம்கள் விரும்புகின்றார்கள் இல்லை' என்பதாகும். முஸ்
ஆட்சியாளர்கள்
லிம்களைச்சாட்டாக வைத்து ஐக் கிய தேசியக் கட்சி அரசாங்கம் வடகிழக்குப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை முன்வைப்பதைத் தள் ளிப்போட்டு வந்தது. இதற்கு ஐ. தே. க. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் (தலையாட்டி பொம்மைகள்) உடந்தையாக இருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் எம். பிக்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்த்து வந்ததுடன் ஒரு மாற்றுத் தீர்வை முஸ்லிம்கள் சார்பாக முன்வைக் கவும் தவறி விட்டனர். இதே நேரம் ஐ. தே. க. வின் நழுவ லுக்கு இவர்கள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டார்கள். இது தான் உண்மையாக இருப்பி னும், வெளிப்படையாக தமிழ் மக்கள் இதனை நம்பினார்கள் முஸ்லிம்கள் தான் வடகிழக்குப் பிரச்சினைக்கு நியாயமான தீர் வொன்று கிடைப்பதற்குத் தடை யாக இருக்கின்றார்கள் என்று நினைத்தார்கள். இதன் விளைவு
வடகிழக்கு இை முதலில் வெளி ரித்த முஸ்லிம்
மூடித்தனமாக
னையுடன், அது கள் வடகிழக்கு ஆதரவு வழங் னால், நிலத்:ெ லிம்களைப் டெ கக் கொண்ட பி ளடக்கிய முெ சபைக்கு தமிழ் விக்க வேண்டு ஏன் கட்டுரைய யாமற் போனது
4. 'முஸ்லிம் ளவு செல்வாக் உங்களது சிந்த தான்காரணம் மாப்புக் G என்று கட்டுரை முஸ்லிம் கா ரைச் சாடியுள்ள அஷ்ரஃப்பின் வும் மட்டுமல் ணமும், தியா இதற்குக் காரன் முனை வீட்ை வீட்டை நாசக சுக்குநூறாக்கி ருப்பில் வைத்
 

- செப்டம்பர் 06, 1995
ங்கிரஸின் 8 இலிருந்து குரல
கசப்புணர்வு; அதன் பின்பான ன் ஒரு கட்டம்
சொல்
இழப்புக்கள், க்கள், வடக்கில் ம்களை விரட்
uu ITGI tii
வாகும். காரை ாட்டுப்பிரதேசத் ட்ட இனக்கலவ TGIG-subdai கப்பட்டு தமிழ் illu'll glibly Glarugögl' (ø).5601 ஸ்லிம் ஐக்கிய டிவருடித்தலை இறக்குமதி செய் ப் பட்டாளங்கு ள அட்டைகள் |ட்டமை கட்டு
தெரியாதா?
அஷ்ரபைப் டும். ஏனெனில்
டுக் கொல்ல முனைந்தார்கள்; இன்றும் அவருக்கு நிறைய கொலைப் பயமுறுத்தல்கள் இருக்கின்றன. இருந்தும் இவர் இக்கட்சியைக் கொண்டு நடாத் துகின்றார் என்றால் அது அர்ப்ப ணம் அல்லாமல், தியாகம் அல் லாமல் வேறு என்ன? இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் எந் தத்தலைவரும் சாதிக்க முடியாத சில சாதனைகளை நிலை நாட்டி யுள்ளமை அவரது சிந்தனையை யும் அறிவுத் திறனும் அல்லாமல் வேறு என்ன? இலங்கையில் முஸ்லிம்கள் என்ற இனத்தவர் கள் இருக்கின்றார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி, முஸ் லிம்களை 'இஸ்லாமியத் தமி ழர்' என்று கூறி முஸ்லிம்களின் தனிப்பட்ட விஷேட சமய, கலா சார, தேசிய அடையாளங்களை மறைக்க முனைந்த தமிழ் இயக் கங்களை, குறிப்பாக விடுத
|ணப்பை முதன் TIL UG3) LITE, ஆத அவர்தான். கண் அல்ல; நிபந்த ாவது முஸ்லிம் இணைப்புக்கு க வேண்டுமா ாடர்பற்ற முஸ் ரும்பான்மையா தேசங்களையுள் Da6? Lb LIDIT,IT GROOT மக்கள் ஆதரவ ; இந்த உண்மை ாளருக்குத் தெரி
2
ம்.சித்திக்
b. dilig
ாங்கிரஸ் இவ்வ குப் பெறுவதற்கு னையும் அறிவும் ன்று நீங்கள் இறு காள்ளக்கூடாது" யாளர் சிறிலங்கா கிரஸ் தலைவ Ti, o GIGOLDualai) சிந்தனையும் அறி அவரது அர்ப்ப உணர்வும்தர்ன் ாம். அவரின் கல்
-, eᏪᏠᏌᎮᏪsfᎢ60Ꭲ Ldg5! ரர்கள் உடைத்து ார்கள் பாண்டி து அவரைச் சுட்
லைப் புலிகளை, 'முஸ்லிம்க வின் குரல் முஸ்லிம் காங்கிரஸ்" என அங்கீகரிக்கவைத்து, எந்த அரசு ஆட்சிக்கு வரவேண்டும் என்பதும் எவர் ஜனாதிபதியாக வரவேண்டும் (பிரேமதாஸா ஜனாதிபதியாக வந்தமை) என்ப தும் சிறீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் தலைவரின் தீர்மானத்தில் தான் தங்கியுள்ளது என்ற நிலையை உருவாக்கி, முன்னர் தான் விரும்பாத நபர் (சிறீ மாவோ பண்டார நாயக்கா) ஜனாதிபதியாக வருவதைத் தடுத்து, தற்போதுதான் விரும் பிய அரசை உருவாக்கியுள்ளமை அவரின் சிந்தனைத் திறனையும், ஆற்றலையும் லையா? இது இலங்கையின் வர லாற்றில் எந்த முஸ்லிம் தலைவ ரும் சாதிக்காத ஒரு பெரும் சாதனை என்று கூறமுடியாதா? இன்று வடகிழக்குப் பிரச்சினை பற்றிப் பேச்சுவார்த்தை நடாத்த முஸ்லிம்களை ஒர் இனமாக இனங்கான வைத்தது, அவர் கட்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுத்தது யார்? இன்று முஸ் லிம்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த விரும்பும் அரசும், தமிழ்க் கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸுடன் ஏன் பேச்சு வார்த்தை நடாத்துகின்றன? முஸ்லிம் காங்கிரஸுடன் அல் லது முஸ்லிம்களுடன் கலந்தா
7.
லோசியாது ஒரு தீர்வை முன் வைக்க (Ա) Լգ-ԱՈՑ/ என்ற நிலையை உருவாக்கியது யார்? சில தமிழ்க் கட்சிகளின் Վ. Ավ:5 பலத்தைவிட அஷ்ரஃப்பின் அணுகல் முறை அற்புதம் அல்
Ꮆu)Ꭷ ᎫᏝᎢ ?
5 1977 ல் பொதுத் தேர்தலின் போது சிறீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவர் முஸ்லிம் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி போட்டியிட்டதாக வும், அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் எத்தனை என் றும், ஒரு விலாசமற்ற நபர் போல நீங்கள் தூக்கி எறியப்பட வில்லையா?" என்றும் கட்டுரை யாளர் வினா எழுப்புகின்றார். கட்டுரையாளரின் அறிவு வங்கு ரோத்துத் தனத்திற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். அஷ்ர ஃப் முஸ்லிம் ஐக்கிய முன்னணி யில் அங்கத்தவராக இருந்தாரே யொழிய அவர் போட்டியிட வில்லை. கல்முனைத் தொகுதி யில் போட்டியிட்டவர் ஏ. எம். சம்சுதீன், முஸ்லிம் ஐக்கிய முன் னணியில் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்ட நான்கு முஸ்லிம் களும் தோல்வி அடைந்தமை முஸ்லிம் ஐக்கிய முன்னணியின்
செல்வாக்கை வெளிப்படுத்த வில்லை; த.வி.கூ. மீது கிழக்கு | OISION முஸ்லிம்களுக்கு
இருந்த செல்வாக்கையே அது வெளிப்படுத்தியது. தமிழர் ஐக் கிய விடுதலை முன்னணியின் ஓர் அங்கமாகவே முஸ்லிம் ஐக்கிய முன்னணி போட்டியிட்டது என் பது கட்டுரையாளருக்குத் தெரி
6.இலங்கை-இந்திய ஒப்பந்தம் தோல்வியடைந்தமைக்கு வடகி ழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்க வின் நலன்களைக் கவனத்திற் கொள்ளாததே ஒரு காரணம் என் றும் தென்கிழக்கு மாகாணம் என்ற ஒரு குறுகிய நிர்வாக எல் லைக்கு தலையாட்டியிருப்ப தற்கு என்ன காரணம் கூறப்போ கின்றீர்கள்' எனவும் கட்டுரையா ளர் கேட்கின்றார். கட்டுரையா ளர் அஷரஃப்பின் அண்மைக்கா லப் பேட்டிகள் எதையும் செவிம டுக்கவில்லை போலும், வடகி ழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கட் கும் எல்லா வகையிலும் சம அந் தஸ்துள்ள அதிகார அலகு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்றும் இதில் அம்பாறை மாவட்டத் திற்கு அப்பால் வடகிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களும் உள் ளடக்கப்பட வேண்டும் என்றும், முஸ்லிம்கட்கான ஒரு தனி அலகு வழங்கப்படாவிட்டால் முஸ்லிம் காங்கிரஸ், அரசின் ஆலோசனைகட்கு ஆதரவு வழங் கப்போவதில்லை என்றும், அவ் வாறாயின் அரசின் தீர்வு முயற்சி கள் தோல்வியில் முடியும் என் றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் கூறியதை கூறிக் கொண்டிருப்பதைக் கட்டுரையா ளர் வாசிக்கவோ, கேட்கவோ பார்க்கவோ இல்லைப்போலும், இலங்கை முஸ்லிம்கள் வரலாற் றில் தான் சாரும் கட்சிக்கெதிராக தனது கருத்துக்களைத் துணிவு டன் வெளிப்படையாகக் கூறிய முஸ்லிம் தலைவர் யாரையா வது கூற முடியுமா? இந்தத் துணிவு அஷ்ரஃப்பிற்கு மட்டும் தான் உள்ளது. தொண்டமானின் வாய்கூட இன்று சில வேளைக ளில் அடைத்து விடுகின்றது. முஸ்லிம் காங்கிரஸை அஷ்ரஃப் உருவாக்கியிருக்காவிட்டால் இன்றைக்கும் சேலைக்குப் பின் னால் தொங்குகின்ற முஸ்லிம் தலைவர்களைத்தான் நாம் கண் ւգ (Uյ3.3 (Լուգ պւել
二* 。

Page 8
  

Page 9
சரிநிகள்
ஒகஸ்ட் 2.
றைக்குள்
ன, மத, அரசியல் பேதங்க ளுக்கு முடிவு கட்டி பெருமை கொள்ளும் ஒரு எதிர்காலத்தை கட்டி யெழுப்பவே பிராந்திய அதிகாரப் பரவலாக்கலைச் செய்ய முன்வந் துள்ளோம்" என்று தீர்வு யோசனை களை அதிகாரப்பூர்வமாக ஒகஸ்ட் ம்ே திகதி இரவு தொலைக்காட்சி மூலம் ஜனாதிபதி அறிவித்தார். அவர் தனதுரையில் இப்பரவலாக்க யோசனைகளில் சிங்களத்தையும், தமிழையும் அரச கரும மொழியாக அங்கீகரித்து சம அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பிராந்திய மும் பரவலாக்கப்பட்ட அதிகாரத்து தகுதியை கொண்ட பிராந்திய சபையைப் பெற் றிருக்கும். அது போலவே பிராந்தி
μι Ιι οι Πέισι
ளதாக தெரிவிக்கிறது. யுத்தமும், குரோதமும் நிறைந்த ஒரு சூழ்நிலைதான் இன்றும் தொடர் கின்றது. முதலில் இந்த நிலைகளுக்கு முடிவு 9 LIDITAJISTGOT சூழ்நிலை யொன்றை உருவாக்க வேண்டும். அதன் பின்பே தீர்வு யோசனைகள் பற்றிப் பேச வேண்டும் தமிழ் மக்க ளது உரிமைகள் வழங்கப்படத்தான் வேண்டும். ஆனால் ஏனைய இனங்க ளின் விருப்பு வெறுப்புக்களையும் அறிந்த பின்னர்தான் அதனை மேற் கொள்ள வேண்டும் என அறிக்கை விட்டனர் ஜேவிபியினர் பாராளு மன்றத்தில் இக் கட்சியின் உறுப்பி னர் தற்போது முன்வைக்கப்பட் டுள்ள அதிகாரப் பரவலாக்கல் யோசனை புலிகளின் ஈழம் அபிலா
யத்தின் நிறைவேற்று அதிகாரத்தை மேற்கொள்ளும்.
ஆளுனர் முதலமைச்சரின் இனக் கத்துடன் ஜனாதிபதியால் நியமிக் கப்படுவார். அத்துடன் முதலமைச் சர் பிராந்திய சபையின் பெரும்பான் மைப் பலத்தைப் பெற்றிருக்கும் வரை அவரை நீக்கி விடும் அதிகாரம் மத்திய அரசுக்குக் கிடையாது.
தேசிய பாதுகாப்பு தேசிய முக்கி யத்துவம் வாய்ந்தவையாகச் சட்டத்
தினால் பிரகடனப்படுத்தப்பட் டுள்ள தொல்பொருள்தளங்கள் பெளத்த சமயம், ஆகியவை
தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்தின் பொறுப்பிலேயே இருக்கும். இரா ணுவ மார்க்கங்களின் மூலம் மாத்தி ரம் இலங்கை சிறுபான்மை மக்க ளின் பிரச்சினைகளைத் தீர்த்து விட முடியாது தற்போதைய நெருக்க டிக்கு நிலையான தீர்வுகாண வேண் டுமானால் நாம் அரசியல் தீர்வுகளை வகுத்தாக வேண்டும். எமது தற்போதைய இராணுவ நடவ டிக்கை எந்தவகையிலும் தமிழ் மக்க ளுக்கு எதிரானதல்ல சமாதானத்தின் விரோதிகளுக்கு எதிராக மாத்திரமே நடத்தப்படும் சமாதானத்திற்கான யுத்தமாகும் என்று அறிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர்ப்பதையே
எப்போதும் தன்மையாகக் கொண்ட எதிர்க் கட்சியில் இம் முறை இருக்கும் ஐ.தே.க, தீர்வு யோசனைகள் வெளியானவுடன் அது தொடர்பான முடிவுகளைத் தெரிவிப்பதற்கு கால அவகாசம் கேட்டிருந்தது. சில பின்பு இலங்கையின் ஐக்கியத்தை யும், இறைமையையும், பிரதேச ஒரு மைப்பாட்டையும் உறுதிப்படுத்த
நாட்களின்
வேண்டும் என்ற கட்சிக் கொள்கைக
ளையும், நிலைமைகளையும் கவ னத்திற் கொண்டு அதிகாரப்பரவ லாக்கல் கொள்கைக்கு ஆதரவு தெரி விப்பதாகவும் பிரிவினையைத் தடுப் பதற்கு உறுதிப்பாடு அவசியம் என வும் தெரிவித்துள்ளது.
ஆனால் தீர்வு யோசனைகள் தொடர் பாக ஐதேக மூன்று பிரிவாகப் பிரிந்துள்ளதாகவும், அநுராவின் பிரிவு ஆதரிப்பதாகவும், சுசில் முன சிங்கவின் பிரிவு எதிர்ப்பதாகவும், மற்றவர்கள் நடுநிலை வகிப்பதாக வும் தெரிய வருகிறது.
இதேவேளை அரசாங்கத்தில் அங் கம் வகிக்கும் ஜஐதேக லலித் பிரிவு) ஒற்றையாட்சி என்ற பதம் அரசியலமைப்பிலிருந்து நீக்கப் பட்டு பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பதம் பாவிக்கப்படுவதையும், வட கிழக்கு இணைக்கப்படுவதை யும் ஆட்சேபித்திருக்கிறது. ஆனால் அதிகாரப்பரவலாக்கல் விடயத்தில் அரசுடன் ஒன்றிப்போக முன்வந்துள்
இவர்களுக்கு பதி யில் நீதி அமைச் அவர்கள் மத்திய இறைமை, ஐக்கி சபைகள் ஏற்றுக் டும். அப்படியின் கள் மத்திய அரசுக் கிளர்ச்சியை மேற் ஒன்று தோன்றின டின் இறைமைக்கு களில் ஈடுபட்ட கலைத்து விடும் அ திக்கு உண்டு கிழக்கு இணைப் றது எனவும் கூறிய தீர்வு யோசனைக இழுபறிகள் இரு ழர் விடுதலைக் கூ சிவசிதம்பரம்
தீர்வு யோசனைகள்
சைகளைப் பூர்த்தி செய்வதாக உள் ளது. இந்த யோசனைகள் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. நாம் இதனை எதிர்க்கிறோம் எனத் தெரி வித்துள்ளார். இன நெருக்கடிக்கு தீர்வாக அரசாங் கத்தினால் முன்வைக்கப்பட்டிருக் கும் அதிகாரப்பரவலாக்கல் யோச னைகள் ஒற்றையாட்சியை நிர்மூலம் செய்து சமஷ்டி அரசொன்றை அமைப்பதன் மூலமாக தேசிய அனர்த்தம் ஒன்றுக்கு வழிவகுக்கக் Kien - LAUTU அமைந்திருக்கின்றன எனவே இந்த யோசனைகளை அர சாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று எம்.ஈ.பி தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைத் தவிர
யோசனைகளை அமுலாக்குவ தற்கு முதல் புலிகளை ஒழித்துக் கட்ட வேண்டும். * 30 சதவித நிலப்பரப்பில் 6 வித தமிழ் மக்களும், 60 சதவிதமான கரை யோரமும் ஒப்படைக்கப்படுகிறது. * முடிக்குரிய காணிகள் ஆதிக்கம், வெளிநாட்டு உதவிகளை பெறும்
பிராந்திய கலைக்கும் உரிமை ஆகியன வழங்
ο ής οι ρ, ΤοΟ I , II, ο ΟΥ ο ΙΙ
கப்படக்கூடாது. * சிங்கள மக்களிடையே அதி ருப்தி தோன்றும் * எல்லைகளில் ஓயாத சச்சரவு ஏற்
G. * வடக்கு கிழக்கை தமிழர்க ளுக்கு கொடுத்தால் இதனை நாடு முழுவதற்கும் விஸ்தரிப்பதற்கே முற்படுவார்கள்
இவ் யோசனைகள் அமுலா னால், பல விடயங்களில் பாதிப்பு ஏற்படும் * நாட்டினுடைய இறைமை, ஒரு மைப்பாடு பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் * சிங்களவர்களுக்கும் பெளத்தத் திற்கும் எதிர்காலத்தில் கேடு விளை விக்கும். இவ்வாறு தமது எதிர்ப்புகளை சிங் கள பெளத்த இனவாத அமைப்புக ளைச் சேர்ந்த ஜாதிக்க சிந்தனையா ளர்கள், பெளத்த அமைப்புகள், சங் கங்கள் அகில இலங்கை பெளத்த காங்கிரஸ், தென்னிலங்கைக் கல்வி மான்கள் குழு, சிங்கள சட்டத்தரணி கள் சங்கம், போன்ற அமைப்புகள்.அ றிக்கைகள் வெளியிட்டும், எதிர்ப் பிரச்சார கட்டங்களையும் நடத்து
aos
@s L
முறை நீக்கப்படு சபைகளுக்கான ச காரத்தில் பாராளும் முடியாமை, மற்று களைக் கலைக்கும் திக்கோ ஆறாண் பட்டுள்ளமை பே தீர்வு யோசனைக பட்டுள்ளதால் நா வேற்கிறோம்" என 'தமிழர்களது நீ
JITLULJU, affiad பூர்த்தி செய்வதற் அடிப்படைகளை கள் கொண்டுள்ள நம்பிக்கை கொண்
அரசில் யாப்பு சீர் தனது அறிக்கையில்
 
 
 
 
 
 
 
 
 

QáLü 06,1995
லளிக்கும் வகை ர் ஜி.எல். பிரிஸ் அரசாங்கத்தின் பத்தை பிராந்திய Ο) απογΤατ (βοιαδή). பிராந்திய சபை கு எதிராக ஆயுதக் கொள்ளும் நிலை ல் அல்லது நாட் எதிரான காரியங் ால் அவற்றைக் திகாரம் ஜனாதிப எனவும் வடக்கு ப அரசு எதிர்க்கி ρήτογΤητή. பில் இவ்வாறான கும் போது தமி ட்டணித் தலைவர் 'ஒற்றையாட்சி
வது பிராந்திய ட்டமாக்கல் அதி மன்றம் தலையிட ம் பிராந்திய சபை உரிமை ஜனாதிப நிக்கோ மறுக்கப் ான்ற அம்சங்கள் வில் குறிப்பிடப் ம் அதனை வர ாக் கூறியுள்ளார்.
எதிர் பெரும்பகுதியை கு தேவையான இப் பிரேரணை என்பதில் நாம் டுள்ளோம்" என திருத்த இயக்கம்
கூறியுள்ளது.
ET - ITGL)
அரசின் தீர்வுத் திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு அதிகாரப் பகிர்வே நிரந் தர அமைதியைத் தரும் என புளொட் தெரிவித்துள்ளது. "இலங்கை அரசாங்கம் ஒன்றினால் முதல் தடவையாக தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டதை வர வேற்கும் அதேவேளை வெளியிட்ட தீர்வுத் திட்டத்தில் இருக்கக் கூடிய அடிப்படை அம்சங்கள் தொடர் பான தெளிவற்ற தன்மை பற்றிச் சுட் டிக் காட்டினோம்" என ஈ.பி.ஆர். எல்.எப் கூறியுள்ளது. "ஒரு மாற்றுத் தீர்வுத் திட்டத்திற் கான ஆரம்பமாகவும், அடிப்படை யாகவும் இவ் யோசனைகளை எமது கட்சி கொள்கிறது என புதிய ஜன நாயகக் கட்சி தெரிவித்துள்ளது. "சமாதானத்தை ஏற்படுத்துவதாக கூறிய இன்றைய அரசாங்கம் யுத்தத் தின் மூலம் தமிழ் மக்களின் எதிர் பார்ப்புகளையெல்லாம் சிதைத்து விட்டது. தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்குவதன் மூலம் புலிகள் அமைப்பை வேருடன் களைந்தெ றிய முடியும் என அரசாங்கம் நம்புகி றது என நவசமசமாஜக் கட்சி கூறி யுள்ளது.
தீர்வுத் திட்டத்தில் வட கிழக்கில் ஒரேயொரு அலகுதான் இருக்கு மென்றால் அதனை எமது கட்சி முழுமையாக எதிர்க்கும். வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களுக்கென
அவர்கள் பெரும்பான்மையாக
இருக்கும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு முஸ்லிம் பெரும்பான்மை அரசி யல் அலகு வேண்டும் அதிகாரப்பர வலாக்கல் விவகாரம் முழு அதிகா ரப் பரவலாக்கலாக இருக்க வேண் டும்" என முஸ்லிம் காங்கிரஸ் வலி யுறுத்தியுள்ளது.
'அரசாங்கத்தினால் முன்மொழியப் பட்டுள்ள ஆலோசனைக் கொத்தில் முஸ்லிம்களின் இதுகாலவரையான இழப்புகளை இனங்கண்டு, அவர்க வின் அரசியல் ரீதியான போராட்டங் களைப் புரிந்து கொண்டு, முஸ்லிம்க ளின் உரிமைகளுக்கு மதிப்பளித்து, அதிகாரப்பரவலாக்கத்தில் அவர்க ளுக்குரிய பங்கை வெளிப்படுத்தக் கூடிய அல்லது அடையாளங் காட்
டக்கூடிய அழகான வாசகமும் இல்
லாதது மிகுந்த வேதனையை அளிக் கிறது என சிறிலங்கா முஸ்லீம் கட்சி தெரிவித்துள்ளது.
'கிழக்கு மாகாணத்தில் வசிக்கும் சுமார் மூன்று இலட்சம் முஸ்லிம் மக் களுக்கும் அங்கு குடியேற்றப்பட் டுள்ள சுமார் இரண்டரை இலட்சம் சிங்கள மக்களுக்கும் அதிகாரம் பர வலாக்கப்பட வேண்டும் எனக் கூறு பவர்கள் மத்திய மலையக நாட்டில் செறிந்து வாழும் சுமார் ஐந்து இலட் சம் மலையகத் தமிழ் மக்கள் நிலை தெரியாமல் இருக்க முடியாது. இத்
தீர்வுத் திட்டத்தில் மலையக மக்க ளுக்கும் பங்களிப்பு செய்யுங்கள்
என ஜ.தொ.கா அறிக்கை விடுத்துள் ‰ኸTö1.
மலையக மக்களின் தேவைக ளும், யல் தீர்வுத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படும் என நம்பிக்கையு
வேண்டுகோள்களும் அரசி
டன் எதிர்பார்ப்பதாக மலையக மக் கள் முன்னணி கூறியுள்ளது. டெலோ இயக்கம் 'இந்த தீர்வு யோசனைகளில் சர்ச்சைக்குரிய சில விடயங்கள் இருப்பதாகவும், கட்டா யமாக இடம்பெற வேண்டிய அம் சங்கள் இடம்பெறத் தவறியுள்ளன எனவும், முழுமையான தீர்த்திட்டம் முன்வைக்கப்படாத நிலையில் இது பற்றி முடிவுக்கு வருவது இப்போது சாத்தியமில்லை οι αυτή, கூறியுள்ளது. அரசியல் தீர்வு யோசனைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த் தையில் பங்காளிகளாக வரவேண் டும். அத்துடன் அதிகாரப்பகிர்வுப் பொறுப்பினை விடுதலைப் புலிகள் பொறுப்பில் விடுவதே நிர்வாகத்திற்
கான இலக்காக அமையும் எனக் குறிப்பிட்டும், இலங்கையை நான்கு அதிகாரப் பகிர்வு அலகுகளாக பிரிக் குமாறும் இ.தொ.கா ஆலோசனை வழங்கியுள்ளது.
இத் தீர்வு யோசனைகள் சிங்கள மக்களின் அதிகாரப் பகிர்வே அல் லாமல் தமிழ் மக்களின் இனப்பிரச்சி னைக்கான தீர்வு அல்ல. தனி ஈழமே தமிழ் மக்களின் தீர்வாகும் ' என ஈழ தேசிய விடுதலை முன்னணி தனது பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட் டுள்ளது. ஒற்றையாட்சி முறை இல்லாதொ ழிக்கப்படுவது அரசியல் தீர்வு முயற் சியில் ஒரு முக்கியமானதொரு திருப் பம். ஆனால் அதிகாரப் பரவலாக் கல் சம்பந்தப்பட்ட விடயங்கள் போதுமானவையல்ல. அதில் சில விடயங்கள் திருத்தப்பட வேண்டி யுள்ளன. சில விடயங்களில் மேல திக 69673.J., Lt) பெற வேண்டியுள்ளது. . அடுத்தது ஒரு முக்கியமான விட யம் குடியேற்றங்கள் தொடர்பா னவை. இது தொடர்பாக தெளிவான வரையறை வேண்டும். எம்மைப் கிழக்குக்கு சுயாட்சி வழங்கும் சமஷ்டித் தீர்வாக இது இருக்க வேண்டும் என ஈ.பி. டி.பி வலியுறுத்தியுள்ளது. 'ஜனாதிபதி முன்வைத்திருக்கும் யோசனைகள் இராணுவத் தீர்வை நியாயப்படுத்துவதற்கு அணியப் பட்ட முகமூடியாகும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதா னத்தை தரக்கூடிய தீர்வு யோசனை
பொறுத்தவரை வட
களை முன்வைக்கவில்லை. யோச னைகளை பகிரங்கப்படுத்திய பின் னர் மறைமுகமாகத் தமிழ் மக்கள் மீதான யுத்தம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது" எனக் கூறி தீர்வு யோச னைகளை விடுதலைப் புலிகள் நிரா கரித்துள்ளார்கள்
சிங்கள அரசுகள் எப்பொழுதும் தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை வழங்கப்போவதில்லை. ஏனெனில் இலங்கை பல்லின பல மத நாடு என் பதை ஏற்றுக் கொள்ளவில்லை. அதை விடுத்து பெளத்தத்திற்கு மீண் டும் முன்னுரிமை கொடுத்துள்ளது. ஆகவே, தேசிய இனப்பிரச்சினைக் கான தீர்வானது தமிழ் மக்களின் தேசம் வரையறுக்கப்பட்டு, அதனு டைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக் கப்பட வேண்டும். அதன் மூலம் ஒன்றியம் ஒன்றை உருவாக்கி ஒற்றுமையாக
நாடுகளுக்கிடையான
வாழலாம் என்று ஒருசாரார் கூறுகின் றனர்.
வேறுசிலரோ இலங்கையில் தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள மக்கள் தேசிய இனங்களாகக் கருதப்பட்டு அவர்களது தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்ப டாத கட்டத்தில் சமாதானம் என்பது வெறும் கேள்விக்குறியே என்று தெரிவிக்கின்றனர். எவ்வாறெனினும்
முன்வைக்கப்பட்டிருக்கும்
இந்த அரசால் இத் தீர்வு ஆலோசனைகள் பல விடயங்க வில் தெளிவற்றதாகவே இருக்கிறது என்பது உண்மையே. அது தெளிவா கத் தெரிவித்திருக்கும் விடயங்களில் கூட அரசு தற்போது தடுமாறுவதா கத் தெரிகிறது. உதாரணமாக முதல மைச்சர் பதவிநீக்க விவகாரம் தொடர்பாக பொஜமுவுள் பலத்த கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. பொ.ஐ.முவின் முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரட்னசிறி விக்கிரம நாயக்க இந்தத் தீர்வை மறுதலித்து தான் ஒரு மாற்று தீர்வை முன்வைத் துள்ளார். எப்படியோ, யோசனைக ளுக்கு மேலும் அர்த்தம் சேர்க்கும் விதத்தில் முழு விபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை அரசு விரைவில் வெளியிடுதாக அறிவித்துள்ளது.
--213,1 உண்மையான தீர்வு யோசனைகளின் எதிர்காலம் பற்றி தெளியாக கூறமுடி யும். அதுவரைக்கும் அரசாங்கமும், சந்திரிகா அவர்களும் முன்வைத்த
(6)հյoՊահլ լյլ յլ լ է Պahran (3ց
காலைப் பின்வைக்காமல் இருப்பார் கள் என்று நம்புவோமாக!
தொகுப்பு பாரதி

Page 10
មជ្ឈិម
ஒகஸ்ட் 24
1960-03-19 பொதுத் தேர்தல்
1949-ம் ஆண்டு 3ம் இலக்க இந்தியர் -பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டத்தின்படி இலங்கை பிரஜாவுரிமை கோரு வோரிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டது. இதில் தகுதி பெறுவதற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளின் கெடுபிடி களைப் போலவே மலையகத் தலைவர்களின் ஊசலாட்டமும் பிரஜாவுரிமை பெறுவதைத் தடுப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது. முக்கிய தலைவர்களும் அவர்களுக்கு நெருக க ம ர ன வ ரீ க ளு ம முறைப்படி விண்ணப்பித்து விட்டு தோட்டத் தொழிலா ளரை விண்ணப்பிக்காது பகிஷ் கரிக்குமாறு கோரினர். விண்ண ப்பிப்பதற்கான கடைசித் திகதி (1951 ஆகஸ்ட் 5) நெருங்கிய போது முடிவை மாற்றி அனை வரையும் விண்ணப்பிக்குமாறு அவசர அறிவித்தல் கொடுத் தனர். இலங்கை இந்திய தாங் ரெஸ் காரியாலயங்கள் இரவு இயங்கின. கோரப் பட்ட விபரங்களை நிரப்புவதும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதும் எளிதான் காரியமாக இருக்க வில்லை. எனவே அரைகுறை யாக அவற்றை நிரப்பினர். விண்ணப் பங்களின் எண்ணி க்கை லட்சக் கணக்கில் இருந்த படியால் அவற்றையும் ஆவண ங்களையும் எண்ணிப் பார்த்து குறிப்பிட்ட தினத்தில் கையளிக்க முடியாமல் லொறி களில் ஏற்றிக் கொண்டு போய் அந்தர் - இறாத்தல் கணக்கில் நிறுத்து பாரம் கொடுத்தனர். பெருமளவு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு விண்ண ப்பங்கள் முறையாக நிரப்பப் படாமையும் ஒரு காரணமாக அமைந்தது.
Lig; Glostg
பி.ஏ.காதர்
எப்படியோ 1960ஆம் ஆண்டா கும் போது சில ஆயிரக்கணக்கா னோராவது பெற்று வாக்காளர் ஆகிவிட்ட (உண்மையில் 1962ம் வருடத்தில் கூட விண்ணப்பித்த வர்களில் 16.2% வீதத்தினரே இலங்கைப் பிரஜாவுரிமை பெற்றனர்.) இவர்களது வாக்கைப் பெற்று பாராளு மன்றம் சென்று விடலாம் என்ற சபலம் மலையகத் தலைவர் களின் மனதில் ஏற்பட்டு விட்டது. 1950களின் நடுப் பகுதியில் இலங்கை இந்திய காங்கிரஸ் தலைமையிலே ஒரு பிளவு ஏற்பட்டிருந்தது. அதி லிருந்து தொண்டமானுடன் முரண்பட்டுக் கொண்டு, வெளி யேறிய
பிரஜாவுரிமை
GÖTTİ.
அசீஸ் ஜனநாயக
தொழிலாளர் காங்கிரஸை அமைத்தார். 1960 தேர்தல் நெருங்கியதும் LD (G29) G.) LU495
வாக்குகளை சிதறடிக்காமல் ஒன்றிணைக்கும் நோக்குடன் இவ்விரு தலைவர்களும் ஒன்றி ணைந்து 'இலங்கை ஜனநாயக காங்கிரஸ்' Congress) என்ற பெயரில் ஒரு
(Ceylon Democratic
பொது அமைப்பை உருவாக்கி இருவரும் போட்டியிட்டனர். தொண்டமான் நுவரெலியா தொகுதியிலும் கொழும்பு மத்திய தொகுதி யிலும் போட்டியிட்டு இரு
அசீஸ்
நுவரெலியா தேர்தல் தொகுதி go
aSalls Guiana G. It ட்டர் மெல்லமாராச்சி LOGO ஸ்.தொண்டமான் ырлый,
வணிகசேகர 50 Iléir .Golgol i FITONG) கே.ஆர்.எபெல்பொல குடை
செனவிரத்ன தையல் மெஷின் டி.கே.டி.ஜினேந்ரபால நட்சத்திரம் ஹியூபர்ட் மெதகம கடிகாரம்
குறிப்பு தொண்டமான் ஒருவரே இத்தொகுதியில் போ
சிங்களவர் போட்டியிட்டனர்.)
மத்திய - கொழும்பு (3 அங்கத்தவர்
沅r(G、 பிற்றர் கெனமன் நட்சத்திரம் ஆர்பிரேமதாச ||LINEAR பின் பாலதம்பு go) சேர் ராசிக் பரீத் G5 GPL
வண்டிச்சில்லு
፴ù} Ó LDULE டி.ஜே.எஸ்.பரணயாப்பா விளக்கு வசந்தா அப்பாத்துரை சிசில் விக்ரமசிங்க ஏ.குமரசிங்க பிரேமரஞ்சன் லோகேஸ்வரா மேசை ஏ.ஏ. முகமத் குடம்
1960-ஜூ லை பொதுத் தேர்தல்
இத்தேர்தலில் தொண்டமான் அசீஸ் இருவருமே போட்டியிடவில்லை. ஆயினும் சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில்
தொண்டமான் நியமன உறுப்பினராக நியமிக்கப் LIL'IL LITii.
1965 பொதுத் தேர்தல்
1964 நவம்பர் 26ல் ஏரிக்கரை (Lake பத்திரிகை நிறுவனத்தை சுவீகரிப்பதற்கான மசோதா பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் தனது முழுப் பலத் தோடும் 9, 95. அரசுடன் மோதியது. நிறைய பணம் விளையாடியது. பாராளு மன்றில் சூடான விவாதங்கள் மூண்டன. இதன் பின்னணியில் 1964, 12.03ந் திகதி கவர்னர் ஜெனரலின் சிங்காசன உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணை மீது நடத்தப்பட்ட வாக்கெடு ப்பில் ஒரு வாக்கினால் சு.க. அரசு தோல்வி பாராளுமன்றம்
பட்டது. தொண்டமான் வாக் கெடுப்பில் கலந்து கொள்ள
House)
கண்டது. கலைக்கப்
வில்லை. சபை முதல்வர், காணி நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சர் சி.பி. டி. சில்வா 13 அங்கத்த வருடன் கட்சி தாவினார்
73:74 என்ற, ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்ற இப் பிரேரணை சு.கட்சியின்
நியமன உறுப்பினரான தொண்மானின் வாக்கைப் பெற்றிருந்தால் வாக்குகள்
சமமாக விழுந்திருக்கும்; அந் நிலையில் சபாநாயகர் தனது அளித்து பிரரேர ணையை வெற்றி பெறச் செய்து அரசாங்கத்தைக் காப்பாற்றி இருக்க முடியும்.
பிற்காலத்தில் தனது ஒரு வாக்கினால் தான் சு.கட்சி
α) / Πό αυ) 4.
அரசாங்கம் கவிழ்ந்தது என தொண்டமான் பெருமையாக மேடைகளிலும் பேசியுள்ளார். தொண்டமானின் இச்செயலின் υτή யிருப்பினும் 60-65 கால சுகட்சி அரசாங்கம் மலையக மக்களின்
பிழைகள் எவ்வாறா
தலைவர்களுடன் கலந்தா
(3G) ITGF) i, 3, TLD
மானமற்ற பூ ஒப்பந்தத்தை டது. இவ்விெ வீதமான ம (6லட்சம் பே நாடுகடத்தப் வகுத்தது. த அனைவரும் இவ்வொப்ப முடியவில்6ை சு.கட்சி அரச வதற்கு
வழங்கிய ஒத்துழைப்பு 1965ல் பதவி கட்சி அரச நியமன உறு நியமித்தது. நியமன இ.தொ.காை செனட்டர்கள் இந்த யூ.என் காலத்தில் தா ஒப்பந்தம் சட்டவாக்கப் ஆண்டு 14ம் ! இந்திய ஒப்பு - சட்டத்தின்
நிறைவேறிய
வருமே தோல்வி யடைந்தனர்.
 
 
 
 
 
 

NaHŮLíbh 06, I 995
ஆட்சிக்கு வந்தது. மலையக
LIDITfij தொண்டமானும் சரி தமிழரசு
கட்சியும் சரி எதிர்க்கவில்லை. பிரதிநிதிகள் எவரும் தெரிவாக 2,397 отд. அப்போது இ.தொ.கா. சார்பில் வில்லை. இலங்கை ஜனநாயக 1,969 отд. செனெட்டர்களாக இருந்த தொழிலாளர் காங் கிரஸ் I 900 ontd. எஸ்.நடேசன் ஆர். ஜேசுதாசன் தலைவர் ஜனாப் ஏ, அசீஸ் I, II0 ajTä. ஆகிய இருவரும் இச்சட்டத்தை நியமன உறுப்பினராக 843 afng. ஆதரித்து வாக்களித்தனர். நியமிக்கப்பட்டார். மலையக 322 maji ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு த்தின் பிரபல தொழிற் சங்க 330 ο ΜΙΤ. அனுப்பப்படுகின்ற ஒவ்வொரு வாதிகளான சி.வி.வேலுப் 240 and 7 பேருக்கும் 4 பேர் வீதம் பிள்ளை நுவரெலியா தொகுதி 56 сипа. இலங்கை பிரஜாவுரிமை யிலும், வி.கே.வெள்ளையன் வழங்கப்படும். அதாவது 7 பேர் மஸ்கெலியா தொகுதியிலும் "சி" (" இந்தியா சென்ற பின்னரே 4 போட்டியிட்டு தோல்வி
பேருக்கு இலங்கை யடைந்தனர். 1) தொகுதி பிரஜாவுரிமை கிடைக்கும். டட்லி அரசாங்கம் இதனைத் 33, III2I GJIT. வார்த்தி 7 பேருக் 5 GE) ULI 30,574 оштф. T: (U5 o: 1977 பொதுத் தேர்தல் 29,828 ouпд. பட்டால் 3 பேருக்கு இலங்கை 1950ம் ஆண்டு மஸ்கெலிய 22,228 o maji. பிரஜாவுரிமை வழங்க தேர்தல் தொகுதியில் இடைத் 21,033 GJITj. இணங்கியது. இச்சிறிய சலுகை தேர்தல் ஒன்று நடைபெற்றது. 19,093 6штф. யில் திருப்தி கண்டு தமிழ் ஜி.ஆர்.மோத்தா காலமானதால் II, 859 omisji, 4,635 оштф. AIA GJITË மஸ்கெலியா தொகுதி -1970 404 GJIT, 307、 பி.ஜி.ஆரியதிலக 10788 வாக்குகள் 220Qn、 இ. விஜேசூரிய 10,087 வாக்குகள் 17I հարց, (560L. 142லவாக்குகள் 166 6)յրց, டிரிரணவீர வண்ணாத் 1,289 வாக்குகள்
அரசியல் யாப்பு சீர்திருத்தங்களும் லையக மக்களும்-10
ாறிகளில் இந்நிச்
618-alsasÜLTÜ2
iyagstafa) up ண்ணப்பங்கள்
ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பு வதற்காக இவ் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கை சின்னத்தில் இலங்கை இந்திய தாங்கிரஸ் சார்பில் போட்டி யிட்ட ஜனாப் ஏ.அசீஸ் 11,343
வாக்குகள் பெற்று
வெற்றியீட்டினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட
ஜி.ஆர்ராசப் பிரிய (வண்டிச் சில்லு சின்னம்) 1,301 வாக்கு களை மாத்திரமே பெற்றார்.
1950ம் ஆண்டின் பின்னர் முதற்தடவையாக பிரதிநிதி ஒருவர் மலையக தேர்தல் தொகுதி ஒன்றிலிருந்து தெரிவானது 1977ம் ஆண்டிலே நுவரெலியா - இரு தேர்தல் தொகுதிகளும் இணை க்கப்பட்டு மூவங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டது. இதிலிருந்து மூன்றாவது உறுப் பினராக தொண்டமான் தெரிவா
(இத் தொகுதியில்
1 D Gö) Gኪ) ሀ11 J5
யேயாகும்.
மஸ்கெலியா ஆகிய
ვუrmr-ri.
நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதி -1977
ரெலியா தொகுதி -1970
mu、 ህl 1ITöö}Göዝ 10887 வாக்குகள் 2) Ljiljan Irani (3 m Gዕ)ፊ95 880 வாக்குகள் 9) GÖTGS) GMT விளக்கு 170 வாக்குகள் குகள் 24027 வாக்குகள்
(ബ மனிதாபி
ரீமா - சாஸ்திரி
செய்து கொண் ாமினி திசாநாயக்க
பாப்பந்தம் 60 சத லையக மக்கள் ர்) இந்தியாவுக்கு படுவதற்கு வழி மிழ் பிரதிநிதிகள் எதிர்த்தும் கூட ந்தத்தை தடுக்க
). ாங்கத்தை வீழ்த்து தொண்டமான்
நிர்ணயகரமான க்கு பிரதிபலனாக க்கு வந்த ஐ.தே.
ITIET 5.LD 976)J 600 U பினராக மீண்டும் அண்ணாமலையும் உறுப்பினரானார். வச் சார்ந்த இருவர் Tu760II7. பி அரசாங்கத்தின் ன் பூரீமா - சாஸ்திரி பாராளுமன்ற பெற்றது. 1967ம் இலக்க இலங்கை |ந்த அமுலாக்கல் மூலமே அது து. இச்சட்டத்தை
னுரபண்டாரநாயக்க ஸ்.தொண்டமான்
89ԱԱԱ5/6) Մ காமினி ஆரியதில ச்.எம்.அபேசிங்க
agai க.ஜி.ரட்ணபால
UIT Liff L'r GOLYGU YNT ஆர்தல் தேனா
பி.டபிள்யூ பத்திரன ஜ.கே.ஜி சாந்த சிறில்
சோகா அத்தபத்து மாத்த வாக்குகள்
ሀ 1/TGö}Güዝ 65,903 வாக்குகள் ፴û)ረ95 48,776 வாக்குகள்
○gascm。 35,743 வாக்குகள் ஏணி 3026 வாக்குகள் நட்சத்திரம் 2,946 வாக்குகள் தUTA 1,175. வாக்குகள் LDJLE) 96 வாக்குகள் Logoss) 69 வாக்குகள் நாற்காலி 604 வாக்குகள் முயல் 556 வாக்குகள் குடை 94 வாக்குகள் 91 வாக்குகள் LDGuyi 87 வாக்குகள்
64,407 X 3
தலைமைகள் இச் சட்டத்தை ஆதரித்தன பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து தமிழ் காங்கிரஸிலிருந்து வெளியேறி தந்தை செல்வாவினால் உருவா க்கப்பட்ட தமிழரசு கட்சி கூட இச்சட்டத்தை ஆதரித்தே வாக்களித்தது.
1970 பொதுத் தேர்தல் 1970ல் மீண்டும் சுதந்திர கட்சி இடதுசாரி கட்சிகளின் ஆதரவு
sin sa Girl Tas Gajó Ó GÖD
ஒருவருக்கு மூன்று வாக்குகள் இருந்தன. அவற்றை விரும்பிய ஒருவருக்கோ அல்லது மூவரு க்கோ வழங்கலாம்). பெற்ற வாக்குகள் வருமாறு
மத்திய கொழும்பு தொகுதியில்
போட்டியிட்ட இ.தொ.கா. பொது செயலாளர் எம்.எஸ், G) Sg Gò GiojgieITILÉS) வெற்றி பெறவில்லை.
வரும்

Page 11
சரிநிகள்
്കൺ 24 - 6ി
1970sie auese
ந்து ஈழத்துத்தமிழ்க்கவிதையின் உள் வீடு பெரிதும் மாறியுள்ளது குறிப்பாக எண்பதுகளில் சிங்கள பெளத்த பெருத் தேசிய வாதத்தின் இன ஒடுக்கல் உக்கி ரம் பெற்றபோது தமிழ்த்தேசிய வாதம் ஈழத்தில் ஆயுதரீதியான வளர்ச்சியைப் பெற்றது. இதனால் புதுக்கவிதையா யினும் சரி மரபுக் கவிதையாயினும் சரி பொருளடக்கத்தில் மாறுபட்டது.
"இவ்வடிப்படையில் எண்பதுகளின் மையப்பகுதியிலிருந்து ஈழத்தில் பெண் கவிஞர்களின் வருகை குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தது பல்க லைக் கழகங்களிலிருந்து இவர்களில் பலர் வெளி வந்தனர் குறிப்பாக சிவர மணி செல்வி சுல்பிகா போன்றவர்க ளைக் குறிப்பிடலாம்.
'விலங்கிடப்பட்ட மானுடம்' என்ற
கவிதைத் தொகுப்பின் தந்த சுல்பிகா யாழ் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறிய விஞ்ஞானப் பட்டதாரி கவிதை கவிஞனின் சமூக அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாட்டுச் சாதனம் மட்டுமல்ல அது அவனது முழுமை யான உணர்வுலகையும் தழுவிநிற்பது மொத்தமாக வாழ்க்கை அனுபவத்தின் ஒரு வெளிப்பாட்டுச் சாதனம் இரத்த மும் சதையும் உள்ள எல்லா மனிதர்க ளையும்போலவே கவிஞனும் பல்வேறு வகையான வாழ்க்கை அனுபவங்க ளுக்கு உள்ளாகின்றான்.
சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதன் அடையாளம் அவன் தன் இருத்தலுக்கு பிரக்ஞையாக இருப்பதன் அடையாள மே
சுல்பிகா அவர்களின் கவிதைத் தொகுப் பை நோக்கின் அதிகமான கவிதைகள் மேற்கூறிய கூற்றை உண்மைப்படுத்து கின்றன. இன்றைய ஈழத்தின் நாளாந்த வாழ்வின் அனுபவத்தில் இருந்தே இவை பிரசவித்தன என்று கூறலாம் ஈழத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆயுதம் தான் அதிகாரத்தில் உள்ளது. ஆயுதம் அதிகாரத்தில் இருக்கும்போது மானுடம் விலங்கிடப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் நடக்க முடியாது போர் இரவுகளின் சாட்சிகள் என்ற கவிதை LIGGJ)
இரவின் தொடக்கம் போர் யுகத்தின் ஆரம்பம்
தமிழ்நூல்வெளியீடும் விநியோகமும் தமிழ் நூல் வெளியிட்டு-விநியோக 960LDLs Lo (Tamil Publication and Distribution NetWork) GTg9)I Lb gp(O5 அமைப்பானது இலங்கையில் நூல்கள் பலவற்றை வெளியிட்டு விநியோகித்து வருகிறது இலங்கையில் தேசிய கலை இலக்கியப் பேரவை புதிய பூமி வெளியீட்டகம் இவற்றுடன் தமிழ் நாட்டிலுள்ள சவுத் ஏசியன் புக்ஸ் நிறுவனமும் இணைந்து இலங்கைத் தமிழ் நூல்களை வெளியிட்டு விநியோகித்து வருகின்றது.
இவ்வமையமானது துரிதமான பரவ லான சீரான நூல் விநியோகக் கட்டமை ப்பை உருவாக்க விரும்புகிறது எழுத் தாளர் வெளியீட்டகம் வாசகர் மத்தியி லான முக்கூட்டு உறவினையே இவ்வ மையம் பேண விரும்புகின்றது. இதனு டாக புத்தகப்பண்டாடொன்று வளர்கின் றது. இவ்வருடத்திற்குரிய பல நூல்க ளை இவ்வமையமானது வெளியிட்டுள் ளது. அவற்றில் சிலவற்றின் குறிப்புக ளைக் கீழே தருகின்றோம்.
விலங்கிடப்பட்
மானுடம்
BEGÖLa GMT
இரும்புப் பறவைகள் வானில் பறக்க பதுங்குகுழிகளில் மனிதன் தவிக்க தொடங்கிறது அந்த இரவு மானிடத்தின் மரணத்திற்கு இரத்தம் தோய்ந்த இந்த இரவுகள் சாட்சி
என்ற கவிதை வரிகளில் இன்றைய இரவுகளே எம் நினைவுகளுக்கு வருகி ன்றன சுல்பிகா சமூகத்தின் சாதாரண பிரச்சினைகளையும் யதார்த்த வாழ்வி னையுமே தன் கவிதை வரிகளில் காட்டி шәтәтті
விலங்கிடப்பட்ட மானுடம் இரு நிலை
நோக்குடையது. ஒன்று இன ஆதிக்க வெறியில் மானுடம் விலங்கிடப்பட்
சட்டநாதன் கதைகள்
JUGLIEDönemudianaodh ansa
டது. மற்றையது ஆ
ளம்புகையினால் பெல பட்டது. இவ்விரு தொகுப்பின் இருபது
நோக்கலாம்.
மனித சமூகம் நெடுங் திக்க சமூகமாகவே ளது எல்லா நிலைகளி கருத்துநிலையே மேற் ஆனால் நவீன சமூகத் கல்வியறிவு பெற்று
முக்கியத்துவம் பெற் பெண்களின் இருத்தல் வேண்டி ஏற்பட்டது. LIGGiÖ (GLUGGST GOosfa0a0; விடுதலை பெண்கள்
சட்டநாதன் கன
- 5, இலங்கையின் சிறப் சிறுகதை ஆசிரியரான பதின் மூன்று சிறு தொகுக்கப்பட்டுள் 6 புராதன கட்ட முகப் படமாகத்தாங்கிய இச் ப்புநூல் இலங்கையின் நூலாகக் கொள்ளப் சந்தேகமில்லை
என்னுடையது
அம்மாவினுடை இணுவையூர் சிதம்பரத் திருச் செந்தி நாதனி தொகுதி இது ஏற்கனே எனும் சிறுகதைத் தொ இலக்கியப் பேரவைய பட்டு இருந்தது. இந்த பெறும் வாழ்க்கைச் இதற்குள் நின்று கொ6 டுக்க வேண்டும் என்ற ணிவு திருச்செந்திநாத யமாகக் காணப்படு
பேரா.சிவத்தம்பி குறி
 
 
 
 
 
 
 

EL DE J. O6, 1995
ணாதிக்க மேற்கி 1878, GİT Gala) filâLÜ நோக்கில் இத் கவிதைகளையும்
Ꮜ5fᎢᎶᎠᏓDfᎢᏭ5 eᎸᎭ6ᏪᎢII இருந்து வந்துள் லும் ஆணாதிக்க கிளம்பியுள்ளது. தில் பெண்களும் சமூக வாழ்வில் றனர். அதனால் முதன்மை பெற இவ்வடிப்படை சிந்தனை பெண் ன் தனித்துவக்
3,356 சட்டநாதன்
பி டம் பெற்ற க சட்டநாதனின் கதை கள் ாது நல்லூர் வினை அட்டைப் சிறுகதைத் தொகு சிறந்த சிறுகதை படும் என்பதில்
st
D உயதும் திருச்செந்திநாதன் ன் இரண்டாவது வே வெட்டுமுகம் குதி தேசிய கலை ITC) Glaucifluall LÜ மண்ணில் நடை சிதறல்களுக்கு ண்டே முகங்கொ ஒரு எண்ணத்து னிடத்துத் துல்லி கின்றது என்று ப்பிடுகின்றார்
கூறுகள் என்பன முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இவரின் அரைவாசிக் கவிதைகள் ஆணாதிக்கத்தினால் விலக்கிடப்பட்ட
மானுடத்தை விடுதலைப் பெறச் செய்
தல் என்ற வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக காணாமல் போகும் பெண் களும் மண்ணின் மாந்தர்களும் எனும் கவிதையில்
"நாமிந்த உலகிற்கு நகரத்துளலவா வந்து பிறந்துள்ளோம் சாகாத பிணங்களாய் சதா வாழவ வந்தோம்.'
இல்லவேயில்லை புதைகுழியிலிருந்து புதிதாய்ப்பிறப்போம் புதுமைகள் செய்வோம்" "பலவீனர்களல்ல பலத்தின் அடிப்படையே நாம் நாமே இம்மண்ணின் மாந்தர்கள் என்பதைப்பிரகடனம் செய்வோம்"
இவ் வரிகளில் பெண்கள் விலங்கிடப் பட்டுள்ளனர் என்றும் அவர்கள் விடு தலை அவர்களின் எழுச்சியிலே தானு
ண்டு என்றும் காட்டுகிறார் சுல்பிகா,
இன்னும் சமூகத்தில் பெண் தவறு செய் தால் அது அவளால் மட்டும் செய்யப் படுவதில்லை அக் குற்றத்திற்கும் ஆண் கள் காரணமாக யுள்ளனர் என்பதையும் கவிஞர் யதார்த்த பூர்வமாகக் காட்டி யுள்ளார்.
'இது ஓர் மென் உணர்வு' என்ற கவி தையில்
"என் முளைக் கலங்களிலும் பார்க்க இங்குபெறுமதி மிக்க அதை என் உணர்வுகளை இவ்வுடன் இழக்கும்வரை காப்பேன் அது எனது சிருஷ்டி
முடிந்தால்
அதற்கப்பாலும் அதை என்னால் காக்கவும் முடியும்' என்ற வரிகளில் பெண்கள் வெறும் சடமல்ல, அவர்கள் ஆயிரம் மாயிரம் உணர்வுகளுடன் தோன்றியவர்கள் என்ற உண்மையைக் காட்டியுள்ளார். சுல்பிகாவின் கவிதைகளில் விஞ்ஞான உளவியல் சொல்லாட்சிகள் அதிகம் காணப்படுகின்றன எனக்கோர் இடம் வேண்டும் எனும்கவிதையில்
- շր: Մինգ-ական/
**
'கசைகள் குருதி என்பு நரம்பு மனவெழுச்சிகள் கொண்ட இவ்வுடல்நம்மை விட்டு.
என்பதில் அவரின் விஞ்ஞான உளவி யல் புலமை வெளிப்பட்டு நிற்கின்றது. பாவம் மானுடன் என்ற கவிதையில் விஞ்ஞான வளர்ச்சியினால் சடம் போன்று மாறி விட்டான் என்பதைக் 3, TLL
இப்போதெல்லாம் புவிக்கிரகத்தில் பேனா பேப்பர் குத்தும் முத்திரை தொலைபேசி தொடர்புகொள்ள நகர்வதற்கு வாகனம் இவை கொண்டமானுடச்சடம்
ஒன்று உருவாகிவருகிறது"
என்று கூறும் போது இன்று மனிதனை மனிதனாக இவ்வுலகம் பார்க்கவில்லை என்பதையே காட்டுகின்றார். எனினும் சுல்பிகாவின் இக்கவிதைத் தொகுப்பின் பெண் நிலைச் சிந்தனை சார்பான கவிதைகளே அதிகம் வேகம் கொண்ட பெண் விடுதலைத் தன்மை காணப்படு கின்றதெனலாம்.
"இறந்தவர் அல்லர்நாம் இதயம் துடிக்கும் ஏழைப்பெண்கள் மண்ணின் குழந்தைகள் மானிடப்பெண்கள் நாம் இனியும் சகியோம். வென்று வாழ்த்திட இன்று பிறந்தோம்'
எனும் போது வேகம் கொண்ட எழுச் சிக்குரலாக அது தகிக்கின்றது.
எப்படியாயினும் பெண் கவிஞர்களின் கவிதைத்தொகுப்பு வெளிவருவது அதுவும் முஸ்லிம் பெண் கவிஞரின் கவிதைகள் தொகுப்பாக வருதல் மிகவும் வர வேற்கப்புட வேண்டிய தொன்றாகும். சுல்பிகாவின் கவிதை ஆற்றல் இன்னும் வளர்ந்திடவேண்டும் என்பதே எமது அவா.
சுப்பிரமணியம் ஜெயச்சந்திரன். கிழக்குப் பல்கலைக்கழகம் LD LEGT
956) LDIT ?
-க தணிகாசலம்
இதுவும் சிறுகதைத் தொகுதியே ஏற்கெ னவே தணிகாசலத்தின் பிரம்படி சிறுக தைத் தொகுப்பு வெளியாகி இருந்தது. அன்றாட வாழ்வின் எளிமையான நிகழ்வுகள் மூலமும் அந்த நிகழ்வுகள் மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக் கங்களின் மூலமும் மிகவும் சிக்கலான ஒரு வாழ்க்கைச்சூழலைத் தெளிவுபடச் சித்திரிப்பது இவரது கதைகளின் சிறப்பான பண்பு என பேரா சிவசேக ரம் கூறுகிறார்.
LUITLULUMTÜ LUITLÉJUS, GIT
கல்வயல் வேகுமாரசாமி படங்கள் கலைச்செல்வன் நடப்பியல் நுணுக்கமும் நம்பகத் தன்மையும் கவிஞர் குமாரசாமியின் பாடல்களில் உள்ள சிறப்பியல்பு களாகும். பாப்பாக்களின் அனுபவத் தோடு மனித உறவாடலின் பாற்படும் அனுபவங்களையும் இணைத்துக் காட் டுகின்றார் கவிஞர். இவரது பாடல்கள் குழந்தைத் தமிழ்ப்பாடல் இலக்கியத் துக்கும் ஓர் உயரிய முன்னுதாரணமாக வும் சிறந்த பங்களிப்பாகவும் திகழ்கின் றது என்கிறார் கவிஞர் முருகையன்

Page 12
  

Page 13
சரிநிகள்
റ്റൂൺ', 24 -
அண்ணா, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வெளி யே ஒழுங்கையில் வினோத மான சில சத்தங்கள் கேட்கும். பரபரப்பாவான். சாப்பாடு அப்படியே இருக்க கையை அவசரமாக அலம்பிக் கொண்டு
எழுவான். 'கோதாரி பிடிச்சதுகள், வந்திற்றுதுகள்' அம்மா
வாய்க்குள் முணுமுணுப்பாள். திரும்பி அம்மாவை நோக்கி ஒரு தீர்க்கமான பார்வை, வெளியே வந்து பேப்பர் படித்துக் கொணடிருக்கும் அப்பாவின் முன் தயங்கிய படியே நிற்பான்.
தாழ்த்தி மாட்டில் நிற்கும் அண்ணா வைப் பார்ப்பார் போ என்பது சுழலும். அண்ணா இருளில் பாய்வான்.
அப்பா,
பேப் பரை
போல கண்கள்
அப்பாவின் கண்கள் பேப்பரில் போகும். உள்ளே ஒரு குட்டி மந்திராலோசனை ரகசியமாய் நடக்கும்.
"அப்பாட சப்போட்டாலதான்
அவனிப்பிடி' 'மற்றாக்களுக்கு இல்லாத அக்கறை அவருக்கென்னத் துக்கு'
வேலையும் 4 (מן 61'" போயுடுமோ எண்டு பயமா யிருக்கு
நான் குசினியினுள் நுழையும் போது இப்படி ஏதாவது ஒரு வசனம் என் காதில் விழும்.
அம்மா தீராத கோபத்தோடு அண்ணாவின் சாப்பாட்டுக் கோப்பையில் மிச்சமிருப்பதை கொட்டிவிட்டு கோப்பையை தண்ணிச் சட்டிக்குள் எறிவாள்.
மூத்தண்ணாவின் பிள்ளைகள் கொட்டாவி விட்டபடியிருக் கும். தெரியாமல் மூத்தண்ணாவைச்
அண்ணி யாருக்கும்
சுரண்டிக் கொண்டிருப்பாள்.
'சரியம்மா அவன் ட கதய விடுவம், அந்தக் கழுத எப்படிப்
போனால்தான் அம்மாவின் பதிலுக்குக் காத்திராமல் மூத்தண்ண
எழும்ப, அண்ணி மடியில் படுத்துறங்கும் செல்வியைத் கொண்டு அவரின் பின்னால் அவர்களின் அறைக்கு போவாள். அடுத்த gastatast Goof அழைக்கும் சத்தம் அவர்களின் அறையிலிருந்து கேட்கும். அவன் மெதுவாக நழுவிப்
தட்டி எழுப்பிக்
6ᏡᎢ 6001 fᎢ600 ᎧᏗ
போவான். எல்லோரும் கழன்று G3L UITGE, நானும் அம்மாவும் குசினிக்குள் தனித்தபடி
'டேய் சின்னவா அப்பாவைச் சாப்பிடக் கூப்பிடு'
அப்பா பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்து
GDJECU) GDJETIT. SY LID LID AT 9J LI LUIT விற்குச் சோற்றை போட்டபடி எதையேனும் தொடங்குவாள். கதையெடுக்க முன் ஒருதரம்
Luntil"ILITair.
கதைக்கத்
என்னை
வரல்லயோ' "வருது'
“ 'Jessy LI LI இங்க நிண்டு கொண்டென்ன செய்கிறாய், நித்திரையைக்
நித்திர
G3L UITLA' கொள்ளண்' 'தனியப்படுக்கப் பயமாயி ருக்கம்மா' 'ஏன் சின்னண்ணையோடை GBL JITLI LI LIL LGT'' 'அவன் உழுத்துவான்' "அப்ப உன்ர கொண்ணன்
போகக்குள்ள இழுத்துப் பிடிச்சிருக்கலாமே" அம்மா எரிந்து விழுவாள். அப்பா முறைத்துப் பார்க்க அந்த இடம் மெளனமாகும். "இங்கேப்பா, இங்கேப்பா' எச்சரிக்கையாய் அப்பாவை
விழிப்பாள்.
* οΤούΤούτ’ 'இவள் அண்ணன்ட பெடிச்சி நல்ல குணமாம் எண்டு
சொல்லிறாங்கள். ஆள் நல்ல வடிவும்தான்' 'அதுக்கிப்ப என்ன' 'இல்ல, இவன் கணேசனுக்கு ஒருக்காக் கேட்டுப் பார்த்த மெண்டால்.
'ஏன், அவனுன்னட்டக் கலியாணம் செய்து வைக்கச் சொல்லிக் கேட்டவனே." "அதுக்கில்லையப்பா, அவனுக் கொரு கால்கட்டைப் போட்ட மெண்டால் பிறகு மத்த வழிகள்ள போகமாட்டான். அந்தப் பெடிச்சிக்கும் அவனில ஒரு விருப்பம் போலதான் கிடக்கு
அவன் எந்த வழியில போகோனுமெண்டு அவனுக் குத் தெரியும். நீ பேசாமல் உன்ர அலுவலப்பாரு' கோபமாய் கையை உதறிக் கொண்டு அழுவார். மூச்சு வாங்கும். இருமத் தொடங் குவார். துப்பல்ச் சிரட்டையை
எடுத்துக் கொண்டு பிடிப்பேன்.
அப்பா
'டேய் சின்னவா நீ ஆம்பிளப் பெடியனெல்லோ, Stats பயம் போய்த்தனிய படு Lurijul, Luuldtb Ljub" அப்பா என்னைக் கண்டித்ததன் அர்த்தத்தைப் புரிய வெகுகாலம் தேவைப்பட்டிருந்தது. 'இப்படித்தான் அண்ணனும் தம்பியும் ஆளையாள் பார்த்துக் கொண்டு குளறிக் கொண்டி ருங்கோ, அங்க பார்க்க வந்தாக் கள் எல்லாம் வெளியில காத்துக் கொண்டு நிக்கட்டும்' அக்கா வின் குரலில் என் நினைவுகள்
கலைந்தன. அண்ணாவைப் பார்த்தேன்.
அவன் பாழ் விழுந்து போய்க் கிடக்கும் aTIE 5ai
பழைய வளவையும் அதற்குள் இடிந்த குறையில் கிடக்கும் எங்கள் பெரிய வீட்டையும் வெறித்துப் பார்த்துக் கொண்டி ருந்தான். வளவு முழுவதையும் அடம்பன் கொடி ஆக்கிர மித்திருந்தது. அடம் பன் விட்டுக் கொடுத்த இடங்களி லுள்ள புற்களை மேய்ந்தபடி நாலைந்து மாடுகள் நெற்றியில் வெள்ளைப் பொட்டுடன் நின்ற
எங்களுடையது. இல்லை எங்களுடைய தாயிருந்தது. அப்பாவின்
வருத்தம் சாப்பிட்ட கடைசிச் சொத்து. 'ஆருக்கு சின்னவா வளவ வித்தனிங்க' 'விதானையாரப்பச்சிக்கு' 'அப்பாட சவத்தயும் இந்தக்
குடிசையிலதானோ வெச்சி ருந்த' 'இல்லண்ணாச்சி, egy Lü LIT
செத்த பிறகுதான் இங்க வந்தம். அதுக்குப் பிறகுதான் அண்ணா ச்சிமாரும் தனியப் போய்த் தாங்க- படிக்கிறத்துக்காக வண்டி நானும் மூத்தண்ணா ட்டப் போயித்தன்'
'சின்னக்காவுக்கு 6 TIL 'IL கலியாணம் நடந்தது' 'அதுகும் அப்பா செத்த பிறகுதான்' "இப்படிக் குடிக்கிற ஆள்
தானோ கிடைக்ச'
'ஒ1 இஞ்ச உழச் கிடக்கிற சீதனத் உத்தியோகக்கா போகிறான்' உ யெல்லாம் அக் தீர்த்தாள்.
'டேய் உன்னப் ஆக்கள் வந்திரு இஞ்ச கதைச்சு க்கன்ன" அம் திசையை
அண்ணாவும் நா டன் எழுந்தோம். கூட்டம். இறந்து பார்க்கும் வியப் இட்டச் செல்
saadji SFLÜLILL LITT GÖT குழந்தையுடன் ! நின்றாள். மச்சா அண்ணா தடுமாறு 'மச்சான் உன் மெண்டு நாங்க நினைக்கல் லடா
வின் பால்ய சிே தன் மனம் கசிந்து (அவன் தோளி தோர் குழந்தை கண்களும் கசிந்தபடி 'எப்படி சுகமாயிருக்க. முடிக்கு முன் அ தொடங்கினான். இறுக்கப் பொத் சுருண்டு விழுந்த இருமலுக்கும் எகிறி மீண்ட நுரையும் இரத்த தெரியாது கெ மலைத்து நின்ே திரும்ப அண்ண னில் போட்டே போது அவை பிடிக்க இயலா கொஞ்சம் கொஞ்
திருக்கி
அடங்க அண்ண கண்களைத் திறந் " " LI TG3) luf) Glo 676 GTLDTL (3L வச்சிருக்காங்க தெரியாத யாை கொண்டு அக்கா பின்னால் அம்ப Guri 5 Gh Gol (Bu சலசலப்பு. வாய்த்தபடி அ பற்றி வதந்திகள் “ "GESIT, GODS, GJIGS) 'i 'இல்லயாம் ெ அடிபட்டுத்தான புது வருத்த இன்னங் கொஞ் தானாம்" 'அதெல்லாமி மற்றதிரவேல
 

ଶ୍ରେଣୀ:{ILibril 06, 1995,
3.
சிக் கொட்டிக் துக்கு பெரிய ான்தான் வரப் fra gašl 160L. கா கொட்டித்
பாக்கிறதுக்கு நக்கென்ன நீ * கொண்டிரு DIT G3 L ujë GF) Gör மாற்றினாள். னும் அலுப்பு வெளியில் ஒரு மீண்டவனைப் பு கண்களில், ல அண்ணா தோளில் சுகி மச்சாளும் ளைப் பார்த்து வவது புரிந்தது.
G0 L LI (TL LI
கனவிலயும் ?' அண்ணா
னகிதன் ஒருத் து சொன்னான். லும் அழகான த) எல்லோர்
மெதுவாய்க்
எல்லோரும்
(6) ყrn მის მეტ) ண்ணா இருமத் கை நெஞ்சை த அப்படியே ான். ஒவ்வொரு நெஞ்சு எகிறி
gi/ மும் ஒன்றும் ாஞ்ச நேரம் றன். உணர்வு எாவை மடியி
டன் இருமும் ன அமுக்கிப் து போயிற்று.
சமாய் இருமல்
யே செத்திருக்க வேண்டியது.
இப்பத்தான் வேலையக் காட்டுதுபோல' ஊரில் பொழுது போகாத
நேரங்களில் எடுத்துப்போட அண்ணா ஒரு தனிக்கதை பானான்.
★ ★,
உச்சி வெயில் பரந்து விரிந்த மாமரத்துக்குக் கீழே மேசை யைப் போட்டுக் கொண்டு படித்துக் கொண்டிருந்தேன். பரீட்சைக்கு இன்னும் ஐந்தே மாதங்கள். (அண்ணா மீண்டு வந்து ஆறுமாதங்கள்) மேசையின் பெரும் பகுதியை நிரப்பியிருந்தது அண்ணாவின் யாழ்ப்பாணத்து நோட்சுகள்
யாரோ பின்னால் நிற்கும்
-9|60.96.
' வாங் கண்ணாச்சி, Grača GMT படிக்க வருவன் எண்டு
சொன்னீங்கள் ரெண்டு மூண்டு
நாளா இங்காலப் பக்கமே காணயில்ல? இந்த எறியக் கணக்க எப்படிச் செய்யிறதெண்டே தெரியாமல் கிடக்கு ஒரு ஐடியாவும் வரமாட்டனெண்டுது." வாங்கிப் பார்த்தான். சில நிமிடங்களில் விடை எனக்கு வெட்கமாயிருந்தது. 'அப்ப உங்களுக்கு விட்டுப்போகல்லத்தானே நீங்க ளும் வடிவா இந்த முறை எக்ஸாம் எடுக்கலாம்"
"LIITLI LILb, இருந்தால் எடுப்பம்' CGI at LIT வெறுப்பாய் பதில் வந்தது. 'சரி சரி, படிக்கிற உன்னக் குழப்பல்ல, நான் போறன்
''Jai ' '.
பின்னேரம் ஓரிடமும் போகாமல் நில்லு நாம ஓரிடத்த போகோணும்'
படலையைச் சத்தமாய் சாத்தி
ஈகில்<விடி/வன்
ா மெதுவாய்க் தான். போற வங்கள் ாட்டு அடிச்சி 流”” முகம் ரயோ திட்டிக் ஓடி வந்தாள். மா. வந்திருந்த மெல்லிய ஆளாளுக்கு லுண்ணாவைப்
கிளம்பிற்று. I u ITL b ' ' படியன் நல்ல ாம், அது ஒரு DITLb. ஆள் ச நாளைக்குத்
ல்லை, கடிச்ச உடனே
விட்டு விரைந்து சென்றான். சொன்ன படியே கருக்கலுக்குச் சற்றுமுன் வந்தான். யாரோவின் 'லுமாலா' சைக் கிள், அதே நீலக்கலர். ஒடிச்சென்று வாரில் ஏறிக் கொண்டேன். எதுவும் கேட்க வில்லை. அவனும் சொல்ல வில்லை. சைக்கிளை உழக்க மூச்சு வாங்கினான். நான் மாறி உழக்கியிருக்கலாம். எனக்குச் சந்தோஷமாயிருந்தது. நீண்ட காலத்தின் பின் அண்ணாவின் சைக் கிளில் உட்கார்ந்து சென்றது சின்ன வயதை ஞாபக ப ப டு த தி யது .
அப்பாவை ஞாபகப் படுத்தியது. ஆளுக்கொரு திசையில் பிரிந்து சென்ற
எங்கள் முழுக்குடும்பமுமே
நிலவில் வாசலில் கூடியிரு ப்பதும் , அம்மம்மா கதை சொல்வதும், ஞாபகம் வந்தது. அண்ணாவின் மடிக்குள் சுருண்டு கிடக்கும் பப்பியைப் பற்றியும் ஞாபகம் வந்தது. அந்த ஞாபகங்கள் என்னைச் சந்தோசப்படுத்தின. என்னை உட்கார வைத்து உழக்குவது அண்ணாவுக்கு அதிகம் கஸ்டமாயிருக்காது என்று எண்ண முயன்றேன். சைக்கிள் அநேகமாக ஊரின் GTGö Go fT விதிகளிலும் சென்றிருக்கும். கடைசியில் கடற்கரை பக்கம் வந்தபோது கனமான எதிர்காத்து. என் தலைமுடி கலைந்தது. அண்ணா பெரிதாய் மூச்சு வாங்கினான். என்றுமேயில்லாதபடி அவன் வாயிலிருந்து சாராய நெடி தலையை நிமிர்த்தி அண்ணாந்து பார்த்தேன். வலக்கண் சிவந்து கிடந்தது. இடக்கண் எப்போ தும் போலவே பழுப்பும் கருநீலமும் கலந்த நிறத்தில் விழுந்துவிடப் போவது போல் ஒரு படலத்தைக் கொண்ட
தாய். மீன் வாடிக்கு அருகிலுள்ள மதகில் சைக் இளைச்
சாத்திவிட்டு இருவரும் அதில் குந்திக் கொண்டோம். கடற் கரை மணலில் சிரட்டைகளை அடுக்கி விளையாடிக் கொண்டு கூச்சலிட்டபடி நாலைந்து வாலுகள் புதிதாய்க் கல்யா ஜோடியொன்று, கடல்நுரை கால் கழுவ கை கோர்த்து நடந்தபடி
அண்ணா எதுவும் பேசவில்லை. நாலைந்து கற்களைப் பொறுக் கியெடுத்துக் கொண்டான். மத கோடு சேர்ந்தாற்போல் இருக்கும் குட்டைக்குள் தண்ணீர் தெறிக்க எறிந்து
கொண்டிருந்தான். பின்னால்
გზები) || D // 601
போடியாரின் தென்னந் தோப்பில் ஒர் ஒலை விழுந்த சத்தம், திரும்பிப் பார்த்தான். ஒரு வகைச்சிரிப்பு. கொஞ்ச தூரத்தில் தோணிகள் பெரிய கடலுக்குள் சென்றபடி மோட்டார்ச் சத்தம்
வலைக்காய்
தனியாய்க் கேட்டது.
"அங்க பாருங்கண்ணாச்சி அந்தா, அந்தா, பக்கம் அண்ணாச்சிர தோணி
g; 6)J gi; 9; TTGu)L'i
போகுது' நான் சொன்னது அவன் காதில் விழுந்ததாய் தெரியவில்லை.
ஒழுங்காய் படிக்கிறா தானே' "ஒமண்ணாச்சி' 'கவனமாய் படி கட்டாயம் Laulus)"G), LbLG)' (3LIIT வேணும். நான் படிச்சது Satists) போச்சுதெண்டு எல்லாரும் நினைக்கிறாங்க. நீயாவது ஒழுங்காப்படி' "ஏன் வீணாப் போக, நீங்களும் இந்த முறை σΤΦ ωγυ ΠLή எடுக்கிறதுதானே' 'இல் லடா சின்னவா, நான் இன்னங்கண நாளைக்கு இருக்க LDITL' Lait, '
'இதென்ன பைத்தியக்கத வருத்தம் எல்லாருக்கும்தானே வாற அது சுகமாகப் போயிரும்' இல்லடா வாழவேணுமெண்டு எனக்குக் கொஞ்சமும் GTGöIGMLHlgöGD. இந்தக் கண்மட்டும் ஒழுங்காத் தெரிந்திருந்தால் அண்டைக்கே செத்திருக்கலாம். அவங்கள் வந்தது தெரியாமல் போயித்து அப்ப செத்திருந்தா இப்ப
ーデリラ

Page 14
சரிநிகள்
(6) LIT. ஜன ஐக்கிய முன் னணி அரசாங்கத்தால் முன்வைக்கப் பட்டிருக்கும் சமாதானத்திட்டம் பற் றிய ஒரு கூர்மையான பரிசீலனை
செய்யப்பட வேண்டுமானால் அது 13வது திருத்தச் சட்டம் அமெரிக்க அரசியல் சட்டம் என்பவற்றுடன் ஒப்புநோக்கிச் செய்யப்படுவது அவ சியமாகும். ஏனென்றால் இத்திட் டம், சனத்தொகை, மொழி, கருத்த மைவு என்பவற்றால் வேறுபட்ட மாகாணங்களைக் கொண்ட மக்கள் வாழ்கின்ற இந்த நாட்டின் அரசியல் சட்டத்துடன் இணைக்கப்பட வேண் டியதொன்றாகும். தவிரவும் இம்மா காணங்கள் அவற்றின் இயற்கை வளங்கள், தொழிற்துறை சிறப்பனு பவங்கள், பிரிவுகள் என்பவற்றிலும் கூட வேறுபடுகின்றன. எனவே ஆளுபவர்களுக்கும் ஆளப்படுபவர் களுக்கும் இடையிலான உறவை சீர்ப்படுத்தும் வகையிலான ஒரு அர சியல் சட்டத்தை உருவாக்குவது அர சாங்கத் தரப்பினரின் ஒரு கடமை யாம். ஆகவே இத்தகைய ஒரு சட் டம் ஒருபோதும் அடிக்கடி மாறு கின்ற, தனிநபர்களதோ அரசியல் கட்சிகளதோ நலன்களை அடிப்ப டையாகக் கொண்டதாக அமையா மல் இருப்பது மிகவும் முக்கியமான தாகும்.
அரசு தனது அதிகாரத்தைப் பிரயோ கிக்கையில் மக்கள் மத்தியில் பாகு பாடற்ற முறையில், அதாவது அவர் களது மதம் மொழி அரசியல் நிலைப்பாடு என்பவற்றினை அடிப் படையாகக் கொண்டதாக அல்லா மல் இயல்பான முறையில் பிரயோ கிக்க வேண்டும் என்பது முக்கியமா னதாகும். ஒரு அரசாங்கம் 'தவிர்த்த லும் அங்கீகரித்தலும்' என்ற கொள் கையை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது அது மோதலை உருவாக் கக்கூடிய விடயங்களை தவிர்ப்பதும் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்ப தும் என்ற கோட்பாட்டின்படி ஒழுக வேண்டும். இலங்கை எல்லா மத, மொழிவாரி சிறுபான்மையினரதும் ஆதரவுடன் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட போது இந்த நிலை தான் இருந்தது. இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இலங்கையின் எல்லாப் பிர ஜைகளும் அவர்களது இனமத மொழி வேறுபாடுகட்கு அப்பாற் பட்டு தமது சகல உரிமைகளையும் அனுபவிக்க முடியும் என்றே கருதி னர் மக்களுக்கு எல்லா உரிமைக ளையும் வழங்குதல் என்ற நிலை அன்றைய அரசியல் சட்டமும் பாரா ளுமன்றமும் போது உணரப்படவில்லை. உண் மையில் உரிமைகளும் சலுகைகளும் எல்லா மக்களுக்கும் நியாயமான முறையில் கிடைப்பதற்கு சுதந்திரத் தின் காத்திரத்தன்மை புரிந்து கொள் ளப்பட்டிருக்க வேண்டும். அமெரிக் காவிலோ அல்லது இந்தியாவிலோ நடந்தது போன்ற சுதந்திரத்திற்கான தீவிரமான போராட்டம் எதுவும் எமது நாட்டில் நடக்கவில்லை. அன்று நடந்தது எல்லாம் வெறும் கிளர்ச்சிகள் மட்டுமே. அவையும் கூட காலனிக்ளுக்கு ஆதரவான அர சியல் போக்கை கொண்டிருந்த தொழிற்கட்சி ஒன்று பிரித்தானியா வில் ஆட்சியிலிருந்ததால் தீவிரமாக இருக்கவில்லை. அரசியலில் தொழிற்பட விரும்பும் பொறுப் புள்ள பிரஜைகளும் மதத் தலைவர்க ளும் இந்த உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். ஒரேமாதிரி யான தன்மையற்ற மாகாணங்க ளைக் கொண்ட எங்களைப் போன்ற நாட்டில் இந்த நிலைமைகள் இருப் பதால் மத்திய அரசுக்கும் பிராந்திய அரசுக்கும் இடையிலான ஒரு இணைப்புச் சங்கிலியாக ஒரு சக்தி numrullu jbg, ""Gudfjöar Gao Lu' " (Upper House)
உருவாக்கப்பட்ட
அவசியமாகும்.
இப்போது வைக்கப்பட்டுள்ள தீர் வுத்திட்டம் இதற்கு முன்னைய திட் L (UpsirGapp35ULon னது என்ற போதும் கூட பிராந்திய அலகுகளின் சுதந்திரமானது, குறிப் Lunas 'Gg Gui Glasnaitaas' (National Policy) பற்றி ஆராயும் போது மிகவும் தெளிவற்ற ஒரு நிலை காணப்படு |கின்றது.
இந்தத் தேசியக் கொள்கையினூடா கவே மத்திய அரசு நாட்டினை ஆட்சி செலுத்துகிறது. ஆயினும் இது இந் தத் தீர்வுத் திட்டத்தில் தெளிவுபடுத் தப்படவில்லை. விரிவான பரவ லாக்கம் என்று சொல்லுகின்ற போதும் அது நிச்சயமாக பிராந்திய raoua, Gair (Regional Councils) LIT.) அதிகாரத்தைக் கொண்டிருக்கும் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளப் பட முடியாது. பிராந்திய சபைகள் என்று சொல்லும் போது அவை, மத் தியின் 'தேசியக் கொள்கை' யை உருவாக்குகின்ற ஒரு கூட்டான தீர் மானிக்கும் உரிமையைக் கொண்ட Get வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் ஒதுக்கப்
-9|60)LDL
ஒகஸ்ட் 24
ரிக்கின்ற ஒரு
போம். சர்வதே களும் அந்த கு கத்தை வளம்ப எனவும் கொ சந்தர்ப்பத்தில், டவோ அல்லது யும். இப்படிய தில் அந்தப் பிர முழு நாடுே
நிலைமை உரு பிரச்சினைகள் ஒரு நிலைமை போகிறதா அல் களை வழங்கு
பட்ட பட்டியல் வெறுமனே சொற்க ளால் நிரப்பப்பட்டுள்ளது. "தேசிய நியமங்கள்', 'தேசியப் பாதுகாப்பு ', 'தேசிய பல்கலைக்கழகங்கள்' "தேசிய பொது சேவைகள்', 'தே சிய பொது சேவைகள் ஆணைக்குழு ', 'தேசிய சுவடிகள் திணைக்களம் என்று அது சொற்களைச் சுருக்குகி றது. இந்தத் தேசியக் கொள்கைகள், மத்திய அரசுகள் உத்தேசப் பிராந்திய சபைகள் என்பவற்றினால் உருவாக் கப்படும் ஒரு மேற்சபையில் உரு வாக்கப்பட வேண்டும். அப்போது அந்த மேற்சபை மத்திய அரசின் கடப்பாடான அதன் தேசியக் கொள் கைகள் பிராந்திய சபைகளின் அதிகா ரங்களை மீறாவண்ணமும் கவனித் துக் கொள்ள முடியும். எனவே உத் தேச பிராந்திய சபைகள், அதிகாரப்
பகிர்வைக் கொண்டிருக்க வேண்டு
மானால், மத்திய அரசுக்கு அத்தகை யதொரு கடப்பாடு அவசியமாகும். சுருக்கமாகச் சொல்வதானால் மேல் சபை பிராந்திய சபைகளுக்கு வழங் கப்பட்ட அதிகாரங்கள் சுதந்திரம் உள்ளவையாக இருப்பதற்கு ஒரு பாதுகாப்பாளாக அமைதல் அவசிய மாகும்.
உதாரணமாக, முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்டத்தின்படி கல்வியும் கல் விச் சேவையும் பிராந்திய சபைக ளின் கீழ் வரும். ஆனால் அவை தேசி யப் பாடசாலைகளையும், பல்கலைக்கழகங்களையும் தமக்குக் கீழ் கொண்டிருக்கா பயிற்சி நெறிக ளுக்கான நியமங்களை வரையறை செய்வது, பரீட்சைகள் ஆசிரியர் பத விக்கான தகுதிகள் போன்றவற்றை
யும் அவை தீர்மானிக்க மாட்டா
இந்த இடத்தில் 'தேசிய' என்ற அம் சத்திற்கு தெளிவான வரையறை தேவை. இத்தகைய ஒரு தேசிய கொள்கை, பிராந்திய சபைகளின் கூட்டுத் தீர்மானமாக எடுக்கப்படாத பட்சத்தில், இந்த சபைகளுக்கு எஞ் சியுள்ள அதிகாரங்கள் மிகவும் மேலோட்டமானவையும் குறிப் பாக தர நிர்ணயம் பற்றிய விடயத் தில் தெளிவற்றவையுமாகும். உதார ணமாக, வெளிநாட்டு பல்கலைக்க ழகங்கள், மத்திய அரசின் கீழ் வராத ஒரு கல்விக்கழகத்தை தரநிர்ணயம் அமுலிலிருக்கும் காலத்தில் அங்கே
தேசிய
டியான பிரச்சிை G), TGIGTL GUI தனிச்சிங்கள கொண்டுவரப் விர்த்தலும் அ கோட்பாட்டுக் வழிவகுத்தது கையின் அரசி தினை இடம மறக்கப்பட மு பின் வந்த அ6 ளும் தமிழ் பே அதிகாரத்தை ப ரற்றவை என் அதுமட்டுமல்ல கொள்கைகளை றைப்படுத்திய சமூகத்தை இல் லாப் பாகங்கள் கிழக்கு நோக் டுத்து வந்த அர
፵5Gö}GኽT © TGህGኪ)IT தும் அந்நியப் லேயே ஈடுபட் கல்வி மற்றும் யானது சிறுபா பெரும்பான்ை முற்று முழுத
டன், ஒரு ஐக் எல்லா முயற் all ast. எல்லா சமூக கொண்டுவர வ கட்கு சுயாதீன மூலமாக நாட் பாற்றலாம் எ வந்த எந்த அ தும் கருதியதில் யல் வாதியும் தமது தீர்வை அவர்கள் செய் கொள்ளக் க.
இப்போது மு இந்த உத்தேசம் விலும், மத்திய பாடுகள் தெளி Dai o Giraraold தவிர்த்தலும் என்ற கொள்ை
 
 
 
 
 
 

- செப்டம்பர் 06, 1995
சந்தர்ப்பத்தை எடுப் சநிதி போன்ற உதவி ப்ெபிட்ட கல்விக் கழ டுத்த கிடைக்கின்றது வோம். இத்தகைய
அதை பிற்போ நிராகரிக்கவோ முடி ான ஒரு சந்தர்ப்பத் ந்தியம் மட்டமல்ல, ம பாதிக்கப்படும் வாகும். அரசாங்கம், மோதி வெடிக்கும் யை கடைப்பிடிக்கப் லது இந்த அதிகாரங் தன் மூலமாக அப்ப
னைகளைத் தவிர்த்துக் கிறதா?
சட்டம் அமுலுக்கு பட்டமையே, ங்கீகரித்தலும் என்ற கு எதிராகப்போக என்பது, இது இலங் யல் ஈர்ப்பு மையத் ாற்றியது என்பதும் மடியாதவை. அதன் னைத்து அரசாங்கங்க ஈம் மக்களுடன் தமது கிர்ந்து கொள்ள தயா பதையே காட்டின. ாமல் தமது தேசியக் தீவிரமாக நடைமு ன் மூலமாக தமிழ் ங்கையின் மற்றெல் லுமிருந்தும் வடக்கு விரட்டின. அடுத்த சாங்கங்கள் தமிழ் மக் விடயங்களிலுமிருந் படும் நடவடிக்கை டு வந்தன. அவற்றின் மொழிக் கொள்கை ன்மை சமூகங்களை ம மக்களிடமிருந்து க பிரித்து விட்டது
கிய இலங்கைக்கான களையும் தவிர்த்து
களையும் ஒன்றாக e9ᏧᎶDᎶ95 த்தை வழங்குவதன் டன் ஐக்கியத்தை காப் ன்று தொடர்ச்சியாக சாங்கமும் ஒருபோ லை. எந்த ஒரு அரசி தமிழ் மக்கள் முன்
முன்வைத்தில்லை. தெல்லாம் ஏற்றுக்
டியவை' 'ஏற்றுக் Քւգ եւ III606)/'' ன்வைக்கப்பட்டுள்ள
ராந்திய சபைகள் தீர் அரசாங்கத்தின் கடப் Ta, alajSLILLIT இந்த அரசாங்கமும்,
அங்கீகரித்தலும் யைக் கடைப்பிடிக்
ஏராஜசிங்கம்(ட் தனி)
கவில்லை என்பதையே காட்டுகி றது. அரசாங்கம், இதற்குப் பதிலாக, முன்னைய அரசாங்கங்கள் போலவே உத்தேச பிராந்திய சபைக ளுக்கான அதிகாரங்களை உறுதி செய்யாமல், பிரச்சினைகள் மோதி வெடிப்பதைக் காணவே விரும்புகி றது. தமிழ் மக்களுக்கு பிரச்சினை கள் இருக்கத்தான் செய்கின்றன என்று ஜனாதிபதி சொன்ன போதும் இதுதான் உண்மை. இது, மத்திய அரசு பிராந்திய சபைகளின் அதிகா ரத்தில் தலையிடாது என்று கூறப் போதுமான ஒன்றல்ல. இன்றைய நிலையில், 'ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது, ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது என்ற மந் திரச் சொற்கள் மூலமாக நிச்சயமாக பிராந்தியங்களின் முன்னேற்றத்துக் கான முயற்சிகளை மத்திய அரசு தடை செய்யவோ அல்லது இழுத்த டிக்கவோ வாய்ப்புண்டு என்று துணிந்து சொல்லலாம். எனவே மத் திய அரசின் நியாயத்தன்மை, அதிகா ரமுள்ள மேற்சபை ஒன்று அமைக் கப்படுவதன் மூலமே கண்காணிக் கப்படவும் பிராந்திய சபைகளின் நலன்களைப் பாதுகாக்கவும் முடி պւն, நாட்டின் பொருளாதார நிலைமை கள் பற்றி எந்த அரசியல்வாதிகளும் அக்கறை காட்டுவதாகத் தெரிய வில்லை. பதிலாக அவர்கள் இந்த எரியும் பிரச்சினையில் தம்மை
வளர்த்துக் கொள்ளவே பார்க்கின்ற னர் மக்கள் பெருமளவு நம்பிக்கை வைத்துள்ள இன்றைய ஜனாதிபதி, தானும் அவ்வாறான ஒரு நிலைப் பாட்டை எடுத்து விடாமல் இருக்க வேண்டும் இன்றைய சமூக பொரு ளாதார நிலைமையை கணக்கிலெ டுத்து அவர் விட்டுக் கொடுத்து பெற் றுக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தயாராக இருக்க வேண்டும் அமெரிக்காவில், பிராந் திய அலகுகளின் சுயாதீனத்தினை திருப்திப்படுத்தும் விதத்தில் அங் குள்ள சமஷ்டிமுறை இருந்து வருகி றது. எனவே, பிராந்திய சபைகள் தொடர்பான தனது கடப்பாடுகளை அரசாங்கம் எந்தப் பயமுமின்றி அறி விப்பதற்குத் தயங்கவேண்டிய தில்லை.
ஒரு அரசியலமைப்பு சட்டம் எவ் வாறு அழைக்கப்படுகிறது என்பது முக்கியமல்ல, அது மக்களின் எல் லாப் பிரிவுகளதும் உரிமைகளையும் பாதுகாக்கிறதா என்பதே முக்கியமா னது சிறுபான்மையினர்கட்கு சம உரிமைகள் வழங்கப்படுவது என் பது பிராந்திய ஒருமைப்பாட்டை பாதிக்கும் என்ற ஒரு தவறான் அபிப் பிராயம் பலரிடம் காணப்படுகிறது. எனவே மத்திய அரசின் பிராந்திய
சபைகள் குறித்த கடப்பாடுகள் அரசி யலமைப்பில் சேர்க்கப்பட்டு அவை மேற்சபை ஒன்றினூடாகக் கண்கா ணிக்கப்பட வேண்டும். மத்திய அர சுக்கும் பிராந்திய அரசுகட்கும் கிடை யிலான அதிகாரங்கள் தெளிவாக வரையறை செய்யப்படாத பட்சத் தில் அது நிலைமையை பழைய நிலைக்கே இட்டுச் சென்றுவிடும்.
மாகாணசபைகள் தோல்வியுற்றத னால், இப்போது முன்வைக்கப்பட் டுள்ள தீர்வுத்திட்டம், 13வது திருத் தச் சட்டத்தை பிரதியீடு செய்வதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. இலங்கை - இந்திய ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப் பட்ட 13வது திருத்தச் சட்டத்தில் Garmadivad L’ILUL "IL OG LIŠIJI, Git Jan Jeff யாக அமுல் படுத்தப்பட முடியாத விதத்தில் அன்றைய ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்ட பல விடயங் களை வேண்டுமென்றே தாமதப்ப டுத்தியது அன்றைய அரசாங்கம் அர
I4.
சியல்வாதிகள் தமது சொந்த நலன்க ளுக்காக, இவற்றை வேண்டு மென்றே தாமதப்படுத்தினார்கள் நிதி ஒதுக்கல் மற்றும் அதிகாரப் பகிர் வில் அவர்கள் கடைப்பிடித்த கொள்கை பிரச்சினைகளை மோதவி டுவதை நோக்கமாகக் கொண்டதா கவே அமைந்தது. இந்த 13வது திருத் தம் போன்றே, இன்றையதும் சமஷ் டித் தன்மையைக் கொண்டிருக்கி
றது. மிக நுணுக்கமாக அவதானித் தால், இந்தப் புதிய தீர்வு நடப்பி லுள்ள அரசியலமைப்பின் நிறத்தை யும் முகத்தையும் மட்டுமே மாற்றி யுள்ளது விளங்கும். 13வது திருத்தத் தின் குறைகளை திருத்த எந்த அர சாங்கங்களும் எத்தகைய முயற்சிக ளையும் எடுக்கவில்லை என்பது மிக வும் துர்ப்பாக்கியமானதாகும்.
இரண்டு அரசுகளால் கையொப்பமி டப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந் தம் இன்னமும் நடைமுறையில் உள் ளது. இத்தகைய ஒரு நிலையில் இந்த ஒப்பந்தத்தை ஒரு நாடு நிராக ரிக்குமானால் என்ன நடக்கும்? இலங்கையுடன் கூட்டாக இந்தியா இந்த ஒப்பந்தம் செல்லுபடியற்றதா கிவிட்டது என்று அறிவிக்குமா? என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் தொடர் பான முடிவுகள் இன்றியே இப்போ தைய திட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. இது வழமையான நடைமு
றைக்கு மாறான ஒரு விடயமாகும்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கில் இன்னொரு யுத்தத்தை நடாத்துவதற் கான ஒருகால அவகாசத்தை ஜனாதி பதிக்கு வழங்கும் ஒரு விடயமாக இது அமைந்து விடக்கூடாது என் பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பா கும். மாகாண சபைகள் அமைக்கப்பட் டது வட-கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுபான்மை சமூகங்களுடைய எதிர் பார்ப்புகளை தீர்க்கவாகும். ஆனால் இரு அரசாங்கங்களும் வடகிழக்கு மாகாணசபை தவிர்ந்த பிற மாகாண சபைகளுக்கே அதிகாரங்களை வழங்குவதில் அக்கறையாக இருந் தன.13வது திருத்தம் தமிழ் சமூகத் தின் கடந்த 35 வருடகால தொடர்ச்சி யான யுத்தத்தின் ஒரு விளைவாகும். இது, பல்வேறு குறைபாடுகள் இருந்த போதும், மத்தியின் கட்டுப் பாட்டிலிருந்து விலகிய, அதிகாரம் பரவலாக்கப்படும் முயற்சியின் ஒரு தொடக்கமாக இருந்தது. 13வது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்தபின், ஒரு இரண்டாவது சபை யொன்று (அமெரிக்க மாதிரி) உரு வாக்கப்பட்டிருக்குமானால் சில இன்றைய நெருக்கடி நிலை பெரும ளவுக்கு குறைக்கப்பட்டிருக்கும். இப்போது வைக்கப்பட்டுள்ள தீர் வுத்திட்டம், மட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளை நடைமுறைத் தடை களை குறைப்பதன் மூலமாக வழங்க முயல்கிறது. இது அரசின் நியாயத்தன்மையை கேள்விக்குள் ளாக்குகிறது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இத் தீர்வு திட்டத்தால் சிங்கள சமூகம் எத்த கைய பாதிப்புக்கும் உள்ளாக்கப்பட வில்லை. ஆனால், சிங்கள மக்க ளுக்கு தமிழ் மக்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்று அக்கறை கொள்ள வேண்டிய ஒரு கடப்பாடு இருக்கின்றது. இலங் கையின் சுதந்திரம் தனியே சிங்கள மக்களால் மட்டும் பெறப்பட்ட ஒன் றல்ல என்பதை அவர்கள் மறந்திடக்
მთ L—/19ტ1இந்த தீர்வுத்திட்டத்தின் ஒரேயொரு சாதனை அம்சம் என்னவென்றால், ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு துணிவானதும் உறுதியானதுமான அடியை எடுத்து வைத்துள்ளார் என் பதும், அது பாராளுமன்றத்தில் அல் லது சர்வஜன வாக்கெடுப்பில் தோல் வியுறுமானால் அவர் பென்சன் எடுத் துக்கொண்டு பதவியை விட்டு வில குவார் என்பது மட்டுமே. எவ்வாறா யினும் தமிழ் மக்களுக்கு பிரச்சினை கள் இருப்பதாக அறிவித்தமைக்காக ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க வையிட்டு ஒவ்வொரு சிங்களவரும் பெருமைப்படலாம்

Page 15
சரிநிகள்
முஸ்லிம்.
7. 1987ல் இந்திய -இலங்கை ஒப்பந்தம் அமுல் செய்யப்பட்ட போது அதனை எதிர்த்ததாகவும், ஆனால் அந்த ஒப்பந்தத்தின் கீழ் நடாத்தப்பட்ட தேர்தல்களில் போட்டியிட்டதாகவும்" கட்டு ரையாளர் குற்றம் சாட்டுகின் றார். இந்திய இலங்கை ஒப்பந் தத்தை அஷ்ரஃப் ஏன் எதிர்த் தார்? கட்டுரையாளர் ஏன் இன்று அஷ்ரஃப்பை மிக் கடுமையாக அநுமானித்த சில பத்திரிகைச் செய்திகளை வைத்து விமர்சிக் கின்றார்? ஏனெனில், முஸ்லிம் கட்கு நியாயமான தீர்வை வைக் காத மக்கள் முன்னணியின் தீர்வு ஆலோசனைகளை (வெறும் தென்மாகாண சபையுடன்) ஏற் றுக் கொண்டதற்காக இன்று மக் கள் முன்னணி அரசு முன்வைத்த தீர்வுகளில் முஸ்லிம்கட்கு நியா யமான தீர்வு இல்லையெனக் கற் பனைசெய்து அதனை விமர்சிக் கும் கட்டுரையாளர் அன்று முஸ் லிம்கட்குநியாயமான தீர்வு முன் வைக்கப்படவில்லை என்று இந் திய-இலங்கை ஒப்பந்தத்தை அஷ்ரஃப் எதிர்த்ததை ஏன் விமர் சிக்கின்றார்? உண்மையில் இந் திய- இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது வேறு மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிட்டது வேறு. இந்திய-இலங்கை ஒப்பந் தத்தை எதிர்த்தது முஸ்லிம்கட்கு நியாயம் கிடைக்கவில்லை என் பதை வெளிப்படுத்துவதற்கு ஆனால், மாகாணசபைத் தேர்தல் களில் 1988 ல் போட்டியிட்டது அஷ்ப்பின் அரசியல் சாணக்கிய மும் தீர்க்கத்ரிசனமுமாகும். அஷ் தீர்க்கரிசனத்திற்கு வெள்ளிடை மலையாக அமை வது இன்று முஸ்லிம்கள் எந்த அரசியற் பேச்சுவார்த்தைகளி
ဝှ%Iúile 24.
லும் எல்லாக் கட்சிகளினாலும் ஒருதனி இனமாக அங்கீகரிக்கப் பட்டமையும், முஸ்லிம் காங்கி ரஸ் இல்லாவிட்டால் மக்கள் முன்னணி அரசு இல்லை என் பதை கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் உலகுக்கு எடுத்துக்காட்டி யமையுமாகும். 1988ல் மாகாணச பையில் போட்டியிருக்காவிட் டால் சிறீலங்கா முஸ்லிம் காங்கி ரஸ் இந்த நிலைக்கு வந்திருக் குமா? கட்டுரையாளர் கற்பனை செய்வது போல தென்மாகாண சபைதான் கிடைக்கும் என்றால், முஸ்லிம் காங்கிரஸ் இல்லாவிட் டால் அதுதான் கிடைக்குமா? 8. "அஷ்ரஃப் - தொண்டா ஒப்பந் தம் குறித்து பரபரப்பான அறிக் கைகளை அஷ்ரஃப் கொடுத்ததா கவும், அந்த ஒப்பந்தத்திற்கு என்ன நடந்தது என்று இன்று வரை யாருக்கும் தெரியவில்லை ' என்றும் கட்டுரையாளர் சாடு கின்றார். கட்டுரையாளருக்குத் தெரியாதவிடயமாக இது இருக் கலாம். ஆனால் அது எவ்வாறு யாருக்கும் தெரியாத விடயமா கப் போகும்? அஷ்ரஃப் தொண்டா ஒப்பந்தத்தின்படி கோரப்படுவது வடகிழக்கில் ஒரு உப-பிராந்திய சபையாகும். ஆனால் இன்று அஷ்ரஃப் கோரு வது இதைவிட அதிகமானதா கும். அதாவது சம அந்தஸ்துள்ள பிராந்திய சபை, அஷ்ரஃப் தொண்டா ஒப்பந்தத்தின் வேறு பல அம்சங்களையும் இது உள்ள டக்கியிருக்கின்றது. 9. சந்திரிகா - அஷ்ரஃப் ஒப்பந் தத்தை பற்றியும் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். இவ்வொப் பந்தத்தின் பிரதான அம்சங்களில் ஒன்று என்னவெனில் முஸ்லிம் காங்கிரஸைக் கலந்தாலோசி யாது வடகிழக்குப் பிரச்சினைக் குத் தீர்வொன்று முன்வைக்கப்ப டக்கூடாது என்பதாகும். இதைத் தான் அரசு கடந்த சில வாரங்க
ளாகச் செய்து றது. பாராளுமன் வும் செய்யப்பே பின்புதான் அதிக னிக்கப்படும். இ டுரையாளரின் கைக்கொட்டை
(35LD. 10. தீர்வுத் திட்ட
ԱՄ600TLDIT&
வானொலியில் யிட்டதாகக் கு அஷ்ரஃப் இதன் என்னவென்று வர்கள் அறிவர். ரிப்பதாகக் கூறிய சனைகளில் கு அம்சங்களையா
தைப் பெரும
கொள்ள அரசு
ன்ாலாகும். அதி அல்ல. அதிகார லைகள் இன்னும் LDTGofELLIL G5) தையும் உத்தி Ganu9), L'ILL. தையும் கட்டுரை யவில்லை? 11. 'உத்தேசிக்க தியங்களின் ஒன் அமைப்பில் எட் கள் மட்டுமே வும், அப்படியா தாக இருக்கின் மாகாணத்தின் பதை விளக்குவி கட்டுரையாளர் அரசாங்கத்தினா LIDIT, G) ou Ghluai) LL. தியோகபூர்வமா லும் எட்டுப் பிர என்று குறிப்பிட கற்பனைக்கும் கிடையாதா? ய குட்டையில் மீன் கதையைக்கேட்டு தலாமா? விம
GITLDIT?
இப்பிடிக் கவலப்படத் தேவை u? Goa' ' '; "உனக்கொண்டும் தெரியாது
garasia T. சொன்னாலும் விளங்குமோ எண்டும் தெரியல்ல. எல்லாருக்கும்
என்னில நல்லா மனம் விட்டுப் GLUHij g). படிக்கக் கொட்டினது இப்ப
தொட்ட
காணாதெண்டு வருத்தத்திற்கும் வேண் டிக் கிடக் குதெண் டு அண்ணாச்சி யோசிக்குது. மூத்தண்ணாச்சி விட்ட போனா ஒரு தொழு நோய்க்காரனைப் பார்க்கிற மாதிரி எல்லாரும் அருவருத்துப் பார்க்கிறாங்க பிள்ளைகள் கிட்ட வந்தா மச்சாள் உறுக்கிக் கூப்பிடுறா கடசி, அக்காச்சிக்குக் கூட என்னில சலிப்பு வந்திற்றுது பாவம் அம்மா. அவள்தான் என்ன செய்வாள். அவளே அக்காவோட ஒட்டின மாதிரி, அத்தான்ட குத்தல் களையும் கேட்டுக் கொண்டு." "அதுக்கு செத்தா எல்லாம் சரியாப் போயிருமோ, எக்ஸாம் எடுத்துப் போட்டு ஒரு வேலையில கொளுவிற்றால்
♔ ഞ9
எல்லாம் சரியா வரும்.'
"அதுமட்டும் வருத்தம் விட்டு வைக்குதோ தெரியா நேற்றும் றோட்டில விழுந்து கிடந்தனாம் மாமா
சந்தையடியில
தூக்கிக் கொண்டோய் அவங்கட
ਕ Sஉட்ைடிருககருை. 5B பார்த்துப்போட்டு ஓவெண்டு கத்தினாளாம். அவ்வளவு
துகள யோசியாமல் நீ
வாழ்தல் என்பது.
கவனமாகப்படி எடு போவம்'
திரும்பி வரும்போது கடற்கரை யாருமில்லாமல் வெறிச் சோடியபடி,
தோணிகளெல்லாம் தூரத்தே புள்ளிகளாய்த் தெரிந்தன. சிறுவர்கள் விளையாடிய் சிரட்டைகள் நாலாபக்கமும் சிதறிக் கிடந்தன. பட்ட மர மொன்றிலிருந்து அண்டங்
காக்கை ஒன்று இடைவிடாது கத்திக் கொண்டிருந்தது. பொழுது கருக்கலை
நோக்கி. முதலும் கடைசியு மாய் அண்ணாவை ஏற்றி சைக்கிளை உழக்கிக் கொண்டு வந்தேன். அண்ணா கனமாய்த் தெரிந்தான். அதைவிட இதயம்
Rigi Qa. (eit 4 (8.33 மறுநாளின் துக்கத்தையும் சேர்த்து.
பின் வந்த 35 TGAU Iš 35 Gillî Gö எப்போதாவது நினைவில் வருவான்.
அண்ணா
யாரேனும் ஒருத்தர் இறக்கும்போது, LD ଜot ଜ୩୬ நெருடும் கவிதையொன்றைப் படிக்கும் போது, தூக்கம் வராத நள்ளிரவுகளின் போது. இப்படி எப்போதாவது அண்ணா நினைவில் வருவான். நேற்றிரவு என் சுட்டி மகனைத் தோளில் போட்டு உலாத்தும் போதும் ஒரு கவிதையாய்
வந்தான்.
"மன்னித்துக்கொள் அண்ணா! உன் போல் வாழ்வின் கனத்தை
காற்றில் எரிக்க இன்னும் I
என் வீட்டின் ஒன சடசடத்துக் கிளப் புயலைப்
விரும்பவில்லை.
எனக்குத் தெரியும் முகம் இறுகி நாளிலிருந்து
உன் அசைவுகளெ அர்த்தம் நிறைந்த
ரெத்த வரிகளிடை பிரிந்து கிடந்த உன் உதடுகள் கூ ஒரு கல்வெட்டும் இருந்துமென்ன ஒரு கல்லறை கூ உனக்குக் கட் போயிற்று.
வெட்கமாய்த்தா மழைக்கால நாட் கள்
தாழத் 5/TԱ பறப்பதுபோல் வாழ்வைக் கொண்டே போ வெட்கமாய்த்தா என்ன செய்ய மனைவியும் விடும்."
கவிதையை தி படித்துப் பார்த் வந்திருக்கின்றது சொல்லிக் கொ
 
 
 
 
 
 

செப்டம்பர் 06, 1995
I5
கொண்டிருக்கி 12.'உத்தேசிக்கப்பட்டுள்ள தீர் முகம் ஒலுவிலுக்கு வரப்போ *ற தெரிவுக்குழு வுத் திட்டத்தின்படி, ஒலுவில் கின்றது என்று கற்பனை பண்ணு ாகின்றது. ೨೫೧೫ துறைமுகம் சிங்கள ஆதிக்கத்திற் கின்றாரோ? அவரின் கற்பனைத் ாரஅலகு தீர்மா குட்படுவதையும், துறைமுகத் திறன் அமோகம்
இதைவிட்டு தைச் சூழ சிங்களக் குடியேற்றங் 13.கடையைாக கட்டுரையாளர் நிலை முந்திரி களும் கடற்படைத்தளமும், முஸ்லீம்களின் தேசிய உணர்வி *கு ஒ1ானதா அமைவதையும் உங்களால் னையும் அரசியல் முதிர்ச்சியை
த்தை அஷ்ரஃப்
தடுக்க முடியுமா' என்று கட்டு ரையாளர் இன்னொரு வினா
யும் பற்றிப் பேசுகின்றார்.இந்தத் தேசிய உணர்வை வலுப்படுத்தி
எழுப்புகின்றார். கட்டுரையாளர் பதும், அரசியல் முதிர்ச்சியை இா அரசின் தீர்வுத் திட்டத்தை முழு இந்தளவுக்கு முஸ்லிம்கள் மத்தி மூலம் கருதியது மையாகப் படிக்கவில்லை யில் ஏற்படுத்தியதும் யார்? அது அதைக் கேட்ட போலும் உத்தேசதீர்வுத் திட்டத் முஸ்லிம் காங்கிரஸும், அஷர அஷ்ரஃப் ஆத தின் பிராந்திய நிரலின் 24 வது ' எனற தனி மனிதனும் 95fᎢᎶᎼᎢ. பது தீர்வு ஆலோ விடயத்தின்படி அரச காணியும், எந்த முஸ்லிம் தலைவரும துணி '. அதன் பராதீனமும், அல்லது யாத ஒரு துணிச்சலான காரியத் கும். அதிகாரத் கையுதிர்ப்பும் பிராந்திய சபை ' செய்து முஸ்லிம்கட்கு ளவு பகிர்ந்து கட்கு கீழ் வரும் என்பது கட்டு இந்த நாட்டில் கெளரவத்தைக் முன்வந்தமையி ரையாளக்குத் தெரியாதா? மத் கொண்டு வந்த பெருமை கார அலகுகளை திய அரசுக்குக் காணி தேவைப் இலங்கை முஸ்லிம்களின் வர அலகுகள், எல் பட்டால் பிராந்திய சபையின் லாற்றில் அஷ்ரஃப்பைத்தான் ம் அரசினால் தீர் இணக்கமின்றிப் பெற முடி சாரும். தமது குறுகிய சொந்த யாது. அரசகாணிபிராந்திய சபை கோபதாபங்கட்காக கண்ணை யோகபூர்வமாக யின் உரித்தாக்கப்பட்ட விடயமா மூடிக்கொண்டு எழுதுவதைக் வில் கும். மேலும் குடியேற்றங்க கட்டுரையாளர் நிறுத்த வேண் யாளர் ஏன் அறி ளைப் பொறுத்தவரையில் முத டும் அடுத்த பல தசாப்தங்கட்கு
ப்பட்ட 'பிராந் எறியம்' என்ற
லில் மாவட்டத்தில் உள்ளவர் கட்கு முன்னுரிமை வழங்கப்ப டும். இதேபோல் பிராந்திய நிர லின் 11வது அம்சத்தின்படி சிறிய
முஸ்லிம் காங்கிரஸை முஸ்லிம் கள் மத்தியில் இருந்து அகற்ற முடியாது என்ற யதார்த்தத்தைக் கட்டுரையாளர் உணர வேண்
டு பிராந்தியங்
அடங்குவதாக 'ே முகங்கள் பிராந்திய சபைக டும் மருதமுனை பவுத் கற்ப யின் ஒன்பதாவ ளின் நிர்வாகத்திற்குள் வரும் னைக் கதைகள் எழுதினால் இன் தென்கிழக்கு கட்டுரையாளர் கொழும்புத் னும் ரசிக்கக் கூடியதாக இருக்
தி என்ன என்
துறைமுகத்திற்கு ஒப்பான துறை
(95ւDIII- O
ர்களா' என்றும்
கேட்கின்றார். ல் தீர்வு சம்பந்த பட்ட எந்த உத் ன ஆவணங்களி ாந்திய சபைகள்
திட்டமிட்டுப்.
களையும் அரசியல் ரீதியாக மிகவும் அபாயகரமான ஒரு நிலைக்கு இட்டுச் சென்றுள்ள
தானிக்கமுடியும். இந்த வகையில், கல்லோயாக் குடி யேற்றத் திட்டத்தின் கீழ்
ப்பட்டுள்ளதா? துடன் தமிழர்களின் அரசியல் அமைந்த 6ம், 7ம், 11ம், 35ம், ஓர் எல்லை | ரீதியான இருப்பை சூனிய 38ம், 39ம், 40ம் கிராமங்களை ரோ குழம்பிய மாக்கியுமுள்ளது. எல்லைப்புறக் கிராமங்களை பிடிப்பவனின் குடியேற ற த தி ட ட ம விட்டுத் தமிழ்க்குடியேற்ற கட்டுரை எழு ஆரம்பிக்கப்பட முன்னர் வாசிகள் 1990ம் ஆண்டின் சனம் எழுத மாவட்டத்தின் தென்மேற்குப் பின்னர் வெளியே விட்டனர். பிரதேசத்தில் தமிழர்களால் இதன் காரணமாக இவர்களு பெருமளவு கால்நடைகள் வளர் க்குச் சொந்தமான வயல் க்கப்பட்டு வந்தன. இதற்குப் நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி போதுமான பெருமளவு மேய்ச் வருகின்றன. இவ்வேளையில்
சல் நிலங்களும் அப்போது நிலவுடமை யாளர்களான Ital " காணப்பட்டன. இந்தத் தொழி தமிழர்கள் தமக்குத் தெரிந்த ᎶᏍ fᎢᎶ0Ꭲg5! தமிழர்களுக்கு அயல் GE) UITLD count 6F35 GMTIT GOT பொருளாதாரரீதியாகப் பெரும் சிங்களவர்களுக்கு நிலங்களைக்
லகள் வருவாயை ஈட்டிக் கொடுத்து குத்தகைக்கு விடுகின்றனர். ம்பும் வரை வந்தது. ஆனால் குடியேற்றத் இவை இரண்டுக்கும் முரணான பார்க்கவும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வகையில் பொலிஸ், இராணு பின்னர் பெருமளவு காட்டு Gulb என்பவற்றின் உதவியுடன் நிலங்களும், தரிசு நிலங்களும் சிங்களவர்கள் தமிழர்களின்
மண்ணா! அழிக்கப்பட்டு கிராமங்களும் நிலங்களில் அத்துமீறல் பயிர்ச் போன வயல் நிலங்களும் உருவாக்கப் செய்கையை மேற்கொண்டு பட்டன. இதனால் கால் வருகின்றனர். சிலகாலங்களின்
TGi) Gu)nrLib நடைகளுக்குத் தேவையான பின்னர் இந்நிலங்கள் சிங்கள Ꮆ0Ꭰ ᎶᏍᏗ . மேய்ச்சல் நிலங்கள் அறவே வருக்கு சொந்தமாகப் போகும் இல்லாமல் போயின. இவ் அபாயம் உள்ளது. இதற்கு ஒர்
Gu வேளையில் பாராளுமன்ற முன்னேற்பாடாகவே மட்டக் உறுப்பினர் இராசமாணிக்கம் களப்பு மாவட்டத்தில் எல்லைப்
அவர்கள் மேய்ச்சல் நிலங் புறத்திலுள்ள 33ம், 37ம் 38ம், போன்றது களுக்கென சுமார் 4000 39ம் 40ம் கிராமங்களுடன் ஏக்கர்களை ஒதுக்குமாறு காக்காச்சிவட்டை பாலையடி
வட்டை வக்கி எல்லை, வெல்
கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அரசாங்கம் இதனைப்
லாவெளி போன்ற கிராமங்
LA AD li கணித்தது. இதன் களும் இராணுவ 5 GT 95 TTDU GOOTLDITé95 தமிழர்களின் கத்திற்காக இன்று அம்பாறை ன் இருக்கிறது வருமானம் ஈட்டும் தொழிலாக மாவட்டத்துடன் இணைக்கப் களில் பறவை இருந்து வந்த கால்நடை பட்டுள்ளன. இக்கிராமங்கள்
வளர்ப்புத் தொழில் நாள
காலப் போக்கில் jriiou Tags ரீதியாக அம்பாறை மாவட்
த் தாழப் டைவில் அழிந்து போனது. இது
தமிழர்கள் சார்பாக பெரும் டத்துடன் இணைக்கப்படும் குறுக்கிக் பொருளாதாரப் பின் அபாயமும் உள்ளது. 135) 68), Laoghul.' பிரதேசத்தில் எனவே இந்த அபாயகரமான ன் இருக்கிறது. ஏற்படுத்தியது. சூழ்நிலையினை தமிழர்களின் எனக்கொரு மேலும் அண்மைக்காலங்களில் அரசியல் தலைவர்கள் என குழந்தையும் தீவிரம் அடைந்துள்ள போர் தங்களைத் தாங்களே கூறிக்
நிலைமைகளால் தமிழர்கள்
கொண்டு தலைநகர வாழ்க்கை
நம்பத் திரும்ப aG) Go G) பிரதேசங்களை உந் அவர் கல் ܠ ܥܨ ܸܢܒ ܢ ܒܶ ܬ ܠ
தேன். நன்றாக விட்டு வெளியேறியுள்ளனர். சனமான அரசியல் அணுகு
என்று மனம் இதனை 1990ம் ஆண்டின் முறைகளினூடாக தடுத்து
ண்டது. பின்னர் முழுமையாக அவ நிறுத்த முன் வர வேண்டும்

Page 16
சந்திரிகா அரசாங்கத்துக்கு.
9. ரசாங்கம் முன்வைத்துள்ள அரசியல் தீர்வுப் பொதி தொடர்பாகப் பல தளங்களிலும் கருத்தாடல்களும், விவாதங்களும் ஆரோக்கியமான முறையில் இடம் பெறுவது எப்போதும் நல்ல அம்சம். எனினும் பத்திரி கைகளைப் பொறுத்தவரை சுதந்திரமான பத்திரிகைகள் என்று வெளிவ ரும் ஆங்கிலப் பத்திரிகைகளான சண்டே ரைம்ஸ், த சண்டே லீடர், மற்றும் உபாலி நிறுவனப் பத்திரிகைகள் அரசியல் தீர்வுக்கு எதிராகப் பயங்கரமான பிரசாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளன. இவர்கள் தீர்வுத் திட்டத்துக்கு மட்டும் எதிரானவர்கள் என்பதல்ல. இனப் பிரச்சினைக் கான எந்த ஆரோக்கியமான தீர்வுக்குமே இவர்கள் எதிரானவர்களாகத் தான் இருந்து வந்திருக்கிறார்கள் இலங்கை அரசாங்கங்களும்கடந்காலங் களில் சிங்கள மக்களை ஒரு அரசியல் தீர்வுக்காக முனைப்பாகத் தயார்ப டுத்தாமையும் இந்த நிலைமைக்கு ஒரு முக்கியமான காரணம் என்பதை யும் நாம் குறிப்பிடத்தான் வேண்டும் லேக் ஹவுஸ் பத்திரிகைகளே தீர்வுக்கு ஆதரவாக அரசாங்கத்தின் பணிப்பின் பேரில் செயல்படுவது தான் ஒரு முரண்நகை சிங்கள மாற்றுப்பத்திரிகைகளான ராவய யுக்திய போன்றவையும் தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவாகவும் வெளிப்படையாக வும் இயங்கி வருகின்றன. தீர்வுத் திட்டத்துக்கு ஆதரவாக சிங்கள மக்க ளின் கருத்துக்களை வளர்த்தெடுப்பதில் பங்காற்றி வருகிற அனைவரும் புத்திஜீவிகளாகவும், கல்விமான்களாகவும், பத்திரிகையாளர்களாகவுமே உள்ளனர் அரசாங்கக் கட்சிப் பாஉக்களோ அல்லது அமைச்சர்களோ இதுபற்றி எவ்வகையான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகத் தெரிய வில்லை மறுபுறத்தில் சிங்கள இனவாத சக்திகள் பலமற்ற முறையிலா னாலும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட முயல்கிறார்கள் இந்தப் பலமற்ற எதிர்ப்பைக் கூடப் பிரசாரத்தினால் எதிர்க்கப் பொஜமு அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு முடியவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்துக்கும் குறிப்பாக ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் முக்கியமான og Luna@arssör olararaon. முதலாவது முன்னேற்றகரமாக முன்வைத்த காலடியில் இருந்து பின் வாங்கக் கூடாது. இரண்டாவது, இனவாத சக்திகளது கூச்சல்களுக்குச் சமரசம் கொண்டு, எல்லாத் தரப்பாரையும் திருப்திப்படுத்த வேண்டு மென்ற மலினத்துவமான யோசனையால் தீர்வுத் திட்ட யோசனைகளை ஐதாக்கக் கூடாது. மூன்றாவது, தீர்வு ஆலோசனைகள் நிரந்தரமான தீர்வுக் குரிய ஒரு அடிப்படை முன்னெடுப்பு என்பதை வலியுறுத்தி யுத்தத்தை நிறுத்த வேண்டும் மறுபடியும் 'முன்னோக்கிப்பாய முற்படுவது ஒரடி முன்னே எடுத்த அடி அடுத்த அடிக்குக் கண்ணிவெடி என்ற நிலைக்குத் தான் அரசாங்கத்தைத் தள்ளிவிடும். வடக்கில் மறுபடியும் பாரிய யுத்த நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது.(இதற்கான எல்லாத் தயாரிப்புக ளும் முடிந்து விட்டன என்று சொல்லப்படுகிறது) தீர்வுப் பொதியைப் புதைகுழிக்கு அனுப்புவதாகும். நான்காவது, தீர்வு ஆலோசனைகளை விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். (கொழும்புப் பிர பல தமிழ்ப் புத்திவிேகளில் சிலர் அரசாங்கம் தீர்வு ஆலோசனைகளைப் புலிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை எனவும் சமாதானப் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முயற்சிகளை ஜனாதிபதி எடுக்க வேண்டிய தில்லை என்றும் சிங்களத்தில் சொல்கிறார்கள் என்பது சிரிப்புக்கிடமா னது) இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இறுதிச் சந்தர்ப்பம் இது என்பதை ஜனாதி பதி சந்திரிகா தெளிவாகவே உணர்ந்திருக்கிறார் என்பதை அவரது அண் மைக்காலப் பேச்சுக்களும் சண்டே ஒப்சேவருக்கு அவர் வழங்கிய நேர்மு கமும் காட்டுகின்றன. இரத்தக் கறைபடியாத கரங்களுடன் அவர் இருந்த போது வந்த வாய்ப்புகள் கைநழுவிப் போயிற்று. எனினும் காலந்தாழ்த் தியாவது இன்னொரு வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. வடக்கு கிழக்கு மக்களின் யதார்த்தத்தில் வேர்கொள்ளாத ஆலோசனை நிபுணர்க ளாலும் இடைக்கால நிர்வாகம் எனும் கற்பனார்த்த ராச்சியத்தைப்பற்றிய கனவுகளோடு இருக்கும் தமிழ்க் குழுக்களாலும் திசைகெடாது இருப்பா ரானால், தனது அரசாங்கத்தின் அமைச்சர்களையும் அங்கம் வகிக்கும் கட்சிகளையும் தீர்வுக்கு ஆதரவாக முனைப்பாக இயங்கவைப்பாரானால் சமத்துவ சமாதானத் தீர்வுக்காக இன்னொருகாலடியை எடுத்து வைக்கும் வகையில் அவர் செயலாற்ற முடியும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு.
ரிவுக்காகவும் சமாதானத்துக்காவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்று அறிவிக்கிற விடுதலைப் புலிகள் கடந்தகால அனுபவங்களி லிருந்து இலங்கை அரசுகளைச் சந்தேகிப்பதைப் புரிந்து கொள்ள முடி யும் பொஜமுன்னணிக்குள் இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வு காண்பதற்குரிய வழிவகைகளிலொன்றாகத் தீர்வுத் திட்டம் முன்வைத்து அதற்காகப்பாடுபடுபவர்கள் உள்ளனர். அதற்காகப்பல்வேறுதரப்பிலும் சிங்கள இனவாதிகளோடு அவர்கள் பொருதுகிறார்கள் அறிவிக்கப்பட்டுள்ள தீர்வு ஆலோசனைகள் முன்னேற்றகரமானவை என் பதாலும், நிரந்தரத் தீர்வு தொடர்பாக இருபகுதியினரும் மறுபடி பேச்சு வார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஒரு நல்லவழி மூலம் என்பதாலும் விடு தலைப் புலிகள் தீர்வு ஆலோசனைகள் தொடர்பாகவும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடர்பாகவும் ஆக்கபூர்வமான சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ஏப்ரல் 19இல் யுத்த நிறுத்தத்தை மீறியதன் மூலம் சர்வதேச அரங்கிலும், ஏனைய தரப்புகளிலும் எழுந்த விமர்சனங்களைக் கருத்திற் கொண்டு ஒருதலைப் பட்சமாக வேனும் ஆரம்ப யுத்த நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் அறிவிக்க வேண்டும். இத்தகையதொரு குறி காட்டும் அறிவிப் பொன்று சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சுமுகமான ஆரம் பத்தை ஏற்படுத்தலாம் என்று நாம் கருதுகிறோம். தென்னிலங்கையில் தீர்வுக்குச் சாதகமாகத் தொழிற்படும் சக்திகளைப் பலப்படுத்துவதாக அமையும் வகையில் தமது செயற்பாடுகளை அவர்கள் நடைமுறைப்ப டுத்த வேண்டும் இனப் பிரச்சினைக்கான ஆக்கபூர்வமான தீர்வு இரு தரப்பாரதும் பரஸ்பர நம்பிக்கையிலும் தங்கியுள்ளது என்பதை வலியு றுத்த விரும்புகிறோம். ஆங்காங்கு கிளம்பும் சிங்கள இனவாதக் கச்சல்க ளூம் கருத்துக்களும் மழுங்கடிக்கப்படுவதற்கும் சம்பந்தப்பட்ட இருதரப் பாரும் நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கும் இதன் விளைவாக ஏற்படக்கூடிய கமுகமாக சூழலை மேலும் செழிப்பாக்கவும் விடுதலைப் புலிகள் உதவ முடியும் இன்னொரு தளத்தில் தீர்வு ஆலோசனைகள் பற்றிய திறந்த கருத்தாடல்க ளையும் விவாதங்களையும் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இடம்பெறும் வகையில் அரசியல் சூழலை அவர்கள் மாற்ற வேண்டும்.
கொடி
கடற்கரையில் 16ம் திகதிகளி
இளைஞரின்
துங்கிக் காணப் 25-30க்கும் இ தையுடைய உடம்பெங்கும் குள்ளாக்கப்பட 95 Gjit SITGEWILLIL இடது பக்க ை யமும் தலையி பாக்கியால் (L பட்டதிற்கான
காணப்பட்டது கைகள் கயிற்ற LagSOTSLI ணமாகவே இச் இவ்விளைஞன ளைவான் ஒ6 ளால் களனி ஆ முகத்துவாரம்
கரையொதுங்கி இப்பகுதியிலு கொள்கிறார்கள் மூன்று நான்கு
லம் கடற்கரை
கிடந்தது. பொ வேறு எவருே னின் சடலத்ை முன்வரவில்ை டைய சடலப் வேறு எந்த
இதுவரை பெற இந்தச் சடலத் பார்த்த போது டப்பட்டு யாே டப்படிருந்த 8 நாட்டியிருந்தத தவர்கள் கூறின பின் இச்சட6 வில்லை. இது மீனவர்களை பொலிஸ்காரர். செய்திருக்கலா
தாங்கள் யாரு
2.
anal அபி யின் கடந்த கா நடராஜா அவர் றிய 13 வருட நடைபெற்ற நி
கடந்த மாத LIGIOSOSÍDLILI NTGITrio,
தில் ஒரு தீர்ம
றப்பட்டு கெ ᏍᎫᏝᎢᎯ5, Ꮣ ᎫᏝᎢᏘfᎢᎶl5ᏓᏗ பெருந்தோட்ட அமைச்சர் அவ கப்பட்டு, ஒ கொண்ட விசா கத்தரை நியமிக் அமைச்சின் ெ களை பதில் அ அத்தாவுட செ கள் பணித்துள் மேலும் கடந்த சபையின் தேை
GCD
கொடுக்கப்பட் Ubunt 90,000/- யின் பழைய ராசா அவர்கள்
பிரதம ஆசிரியர் சேரன் எல்லாத் தொடர்புகட்கும் இல4 ஜெயரட்ண மாவத்தை, தி வெளியிட்டாசிரியர் சபாலகிருஷ்ணன், மேர்ஜ் 1812 அலோசாலை கொழும்பு 03. அச்
 

கத்துவாரம் கடற்கரையில்
இன்னுமொரு சடலம்
ம்பு முகத்துவாரம் இம்மாதம் 14,15, ல் ஒரு (தமிழ்?) சடலம் கரையொ பட்டது.
GOLLILIL' L. Guu இவ்விளைஞனின் சித்திரவதைக் ட்ட பல தழும்பு
ட்டன. இத்துடன்
கயில் வெட்டுக்கா ல் பின்புறம் துப் பிஸ்ரலால்) சுடப் அடையாளமும்
பினால் இறுக்கிப் டிருந்தது. நிர்வா சடலம் கிடந்தது. flaöIgEL GaoLib (6)anuair ன்றில் வந்தவர்க ற்றில் வீசப்பட்டு கடற்கரையில் யிருக்கலாமென ýr(Bartrfi GLIg).j;
r. நாட்களாக இச்சட யோரத்திலேதான் லிசாரோ அல்லது மா இவ்விளைஞ த பொறுப்பேற்க ல. இது யாரு , என்பதற்கான விபரங்களையும் முடியவில்லை. தை இறுதியாக அதன்மீது மண்மூ ரா தடிகளால் கட் சிலுவை ஒன்றை ாகவும் அங்கிருந் ர் 17ம் திகதிக்குப் oம் காணப்பட பற்றி அங்கிருந்த விசாரித்த போது, கள் கூட இதைச் ம் என்ற பயத்தில் ம் பொலிசுக்கு
அறிவிக்கவில்லை என்றும் தெரி வித்தார்கள். இரவும் பகலும் சந்திக்குச் சந்தி விதித்தடைகளைப் போட்டு இராணுவத்தின ரும் கண்காணிப்பில் ஈடுபடும் கொழும்பு நகருக்குள்ளும் அதனை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பது எல் லோருக்கும் அரசின் மீதே சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைச் சுற்றியுள்ள பகுதிகளி லும் தமிழர்களுக்கு எதிரான அரச படைகளின் நடவடிக்கை கள் கொஞ்சமும் குறைந்தபா டில்லை. கொட்டாஞ்சேனை பொலிசில் வாசலில் காவலில் நிற்கும் பொலிசார்பிடிபட்டிருக்கும் உற
பொலிசாரும்
வினர்களைப் பார்க்கச் செல்பவர் களை உங்களையும் விசாரிக்க வேண்டும் எனக் கூறி ஒவ்வொரு வரிடமும் பணம் கறந்துவிட்டே பார்ப்பதற்கு அனுமதிக்கிறார் கள். இது இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இத னால் குழந்தைகளையும் தாய் மார்களையும் விசாரணைக்கென அழைத்துச் செல்வதனையும் காணக் கூடியதாக உள்ளது. புறக் கோட்டைப் புகையிரதநிலையத் திலும் காவலில் நிற்கும் பொலி சார் வவுனியா மட்டக்களப்பு வருவோர் போவோரை தனித்தனியே அழைத்து விசாரிக்க வேண்டும் எனக் கூறி பணம் வாங்கி aն)լ (8լ அனுப்புகிறார்கள். இதற்கு உடந்தையாக ரயில்வே ஊழியர்களும் அதிகாரிகளும் ஒத் தாசை வழங்குவதையும் காணக் கூடியதாக இருக்கிறது.
முகத்துவாரம் பொலிசில் குற் றப் புலனாய்வுப் பிரிவில் (சி.டி. பி) பணிபுரியும் டின் ஜாகோப்
எனும் இரு பொலிஸ்காரர்கள் இங்குள்ள தமிழர்கள் வீடுக ளுக்கு தனியாகச் சென்று நீங்கள் புலி உங்களைக் கொண்டுபோய் விசாரிக்க வேண்டும் எனக்கூறி, ஆயிரக்கணக்கில் பணம் பறிப் பதை ஒரு தொழிலாகக் கொண் டுள்ளார்கள் என்றும் தெரியவரு கின்றது. இதையெல்லாம் விட முன்னர் கண் தோன்றிய கப்டன் எனப்புக ழப்பட்ட முனாசின் குழுவில் இருந்த குட்டி என்பவர் இராணு வத்தைச் சேர்ந்து சிலருடன் சேர்ந்து கனகலிங்கம் (யோசப் (இவர் முன்னர் ஈ. பி. ஆர். எல். எப் இல் இருந்தவர்) என்ற கிளி நொச்சியைச் சேர்ந்த 27 வயது டைய ஒரு இளைஞரை ஆமர் விதி ஸ்டார் லொஜ்ஜுக்கு முன் பாக வைத்தே கடத்திச் சென்றுள் ளார் என்றும், இவர் கடத்திச் செல்லப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிய போதும் இவர் எங் குள்ளார் இவருக்கு என்ன நடந் தது என்று இதுவரை யாருக் குமே தெரிய வரவில்லை என் றும் கூறப்படுகின்றது. இவரை கடத்திச் செல்லும் போது ஒரு பஜிரோவும் ஒரு வெள்ளை வானுமே வந்ததாக அறியமுடிகி
D5/. விசேட அதிரடிப் படையால் ഞൿg/ செய்யப்படுபவர்கள் பொலிசாரிடம் ஒப்படைக்கப்ப டாமல் அவர்கள் ஜீப் உள்ளேTப் புக்குக் கீழே குப்புறப்படுக்க வைத்தவாறு கடவத்தையி லுள்ள அவர்களின் முகாமிற்கே கொண்டு செல்லப்படுவதாக வும் தெரிய வருகிறது. இம்முகா மில் பல தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திர வதை செய்யப்படுவதாகவும் பர வலாகப் பேசப்படுகிறது.
- (த56ஒத் ஏன்?
3:Llanluğgölăř EFEDLI: paðEGGY LÖVÖLLU GløETTUJE ODGOVO
ifiel Iaingil rialaalli é. Iliailm i leis!
விருத்திச் சபை லத் தலைவர் க. கள் கடமையாற் காலப்பகுதியில் வாக, நிதி ஊழல் வேண்டும் என ம் நடைபெற்ற சபைக் கூட்டத் ானம் நிறைவேற் ாரவ பொதுநிர் ன்ற அலுவல்கள் க் கைத்தொழில் களுக்கு அறிவிக் ரு தனி நபர் ரணை உத்தியோ கும்புடி மேற்படி ғшаутатії gусий зошоддrй (6)љотисu னிவிரட்ன அவர் TTT,67.
1994ம் ஆண்டு வக்காகப் பெறப் கட்டிடத்திற்கு முற்பணம் தினை இச்சபை லைவர் க. நட தன்னிச்சையாக
பெற்றுக்கொண்டதாகவும், இது
பனை அபிவிருத்திச் சபையின் கணக்கு எதிலும் காட்டப்பட வில்லை எனவும், அதனைத் திருப்பி பெற்றுக் கொடுக்கும் пущи) வெள்ளவத்தை பெரலிஸ் நிலையத்தில் ஒரு மோசடி முறைப்பாடு கொடுக் கப்பட்டுள்ளது. இதன் புலன் விசாரணைதற்போது நடைபெற் றுக் கொண்டிருக்கின்றது.
இவற்றைவிட தற்போது நடை பெற்றுவரும் தற்காலிக வேலை நீக்கம் சம்பந்தமான ஒரு விசார ணைக்கு சாட்சியாக வரும்படி விசாரணை உத்தியோகத்தர் க. நடராசா அவர்களுக்கு அறிவித்தி ருந்தார். இவ்விசாரணை ஒகஸ்ட் மாதம் 11ம் திகதி நடைபெற இருந்தது. இது தொடர்பாக ஒகஸ்ட் 04ம் திகதி தொலைபேசி மூலம் விசாரணை உத்தியோகத் தருடன் தொடர்பு கொண்ட க நடராசா அவர்கள் தான் ஓகஸ்ட் 11ம் திகதி நடைபெறும் விசார ணைக்கு வருவதாக உறுதியளித் திருந்தார். பின்பு ஒகஸ்ட் 05ம் திகதி விசாரணை உத்தியோகத்த
ருக்கு அனுப்பிய குறிப்பு ஒன் றில் தனக்கு சிறிய இருதய நோய் இருப்பதாகவும், அதனால் டாக் டர் இரண்டு மாதங்கள் படுக்கை யில் ஒய்வு எடுக்கும்படி கூறியத னால் தான் இந்தியா சென்று சிகிச்சை பெற இருப்பதாகவும் கூறியிருந்தார். ஒகஸ்ட் 06ம் திகதி வீரகேசரிப் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின்படி இவர் தனது இளைப்பாறும் காலத்தில் ஒய் வெடுக்க அவுஸ்திரேலியா செல் வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கைகளின் மூடு மந்திரத்தை யாரும் அறிய முடி யாததாகவுள்ளது. வீரகேசரிப்பத்திரிகையில் வெளி யான கட்டுரையில் கற்பகம் என்று எமது வியாபார நிறுவனத் தின் மூலம் அக்கட்டுரை எழுதப் பட்டதாக ஒரு பிரேமையை ஏற் படுத்தியுள்ளது. இந்தக் கட்டு ரைக்கு எமது 'கற்பகம்' நிறுவ னம் எந்த விதத்திலும் பொறுப்
LNiflesorbuurtu, GasTCupLDL 05. 593615
ப்பதிவு நவமக அச்சகம்.334 காலி வீதி இரத்மலானை