கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1995.11.02

Page 1
3655 SARINAR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாரதி
இதழ் 84
புத்தத்தை நிறத்து
 

இல்லையில்லை இங்கே இடம்
கொல்லுதற்கும் பின்னர் கொல்லவில்லை என்றடித்துச் சொல்வதற்கும் உண்டிங்கு சுதந்திரங்கள் உள்ளதனை உள்ளபடி சொல்லுதற்கும் உண்மைகளை பேசுதற்கும் Gia))lia)) (356a 3 in
02 - ബ5, 1995 ( 7,00
W W

Page 2
கிடந்த 2 வாரங்களில் புலிகள் மொத்தம் ஐந்து
எல்லைப்புற கிராமங்களைத் தாக்கியுள்ளனர். எல்லைப்புற கிராமங்களைத் தாக்குவதை அரசாங்கத்துடனான யுத்தத்தின் ஒரு பகுதியாகவே கொள்ள வேண்டும் என்று விடுதலைப் புலிகள் அண்மையில் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எழுதிய கடிதமொன்றில் தெரிவித்துள்ளார்கள் கல்லராவ படுகொலைகள் தொடர்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் கண்டனத்துக்கு எழுதிய
என்பதே சரிநிகரின் கருத்தாகும் கீழேயுள்ளது சணர்டே ரைம்ஸில் வெளியானி செய்திக் கட்டுரை முதலில் தாக்கப்பட்ட கிராமம் அம்பாறை மாவட்டத்திலுள்ள மங்கலகம ஆகும் ஆர். பி. கருணாவதி (வயது 45) அத் தினத்தன்று இரவு சுமார் 1240 மணியளவில் புலிகள் தாக்குவதாக அவரது அயலவர்களின் கூக்குரல் கேட்டு எழுந்தார் இருபது வயதான கேஎம். ஜயவர்தன என்ற ஊர்க்காவற் படையினர் கூறியதாவது பதுங்கு
FLILLjöls[j 6lgillILElö6lgi |
பதிலிலேயே விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அக்கடிதத்தில் அவர்கள் இந்த சிங்கள குடியேற்றவாசிகளை அரசாங்கம் 9 (5 பாதுகாப்பு கவசமாகவே பாவித்து வருகிறது சில வேளைகளில் இவர்களை தமிழ் மக்கள் மீதான யுத்தத்தின் கருவியாகவும் பயன்படுத்தி வருகிறது. அரசாங்கம் இவர்களை 勃叫町 பாணிகளாக்கியுள்ளது. இவர்களில் பலர் குற்றவாளிகளும் கூட இவர்களைச் சூழவுள்ள தமிழ் கிராமங்களைத் தாக்கவும் அரசாங்கம் பாவித்து வருகிறது. இவர்கள் யுத்தத்திலீடுபடும் அரசாங்கத்தின் பகுதியே என்று குறிப்பிட்டுள்ளனர் எவ்வாறிருப்பினும் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த அபிப்பிராயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை கடந்த இரு வாரங்களிலும் மொத்தமாக கொல்லப்பட்டவர்களின் தொகை 130க்கும் அதிகம் என செய்திகள் தெரிவிக்கின்றன. இவை மிகுந்த கண டனத்துக்குரியவை மட்டுமல்ல தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை பலவீனப்படுத்துபவையுமாகும்
குழியின் மூலையில் ஏனைய இருவருடன் கடமையிலீடுபட்டிருக்கையில் அவர்களுக்கு தம்மைப்படுகொலை செய்வதாகச் சத்தம் போட்டது கேட்டது நாம் எமது வீடுகள் உள்ள திக்கை நோக்கிக் குளறியபடி சென்றபோது வாவிப் பக்கமிருந்து எம்மீது சூடு நிகழ்த்தப்பட்டது புலிகள் சென்ற பின் புலிகளால் தாக்கப்பட்ட வீடுகளிற்குச் சென்றோம் "ஒரு வீட்டின் கதவருகில் ஒரு பெரிய இரத்த வெளளம் காணப்பட்டது நாம் உயிர் பிழைத்தோருக்கு எம்மை இனம் காட்டினோம் காலையில் அவர்களை வைத்திய சாலையில் சேர்த் தோம்" என அவர் கூறினார் புலிகளும் காயப்பட்டுள்ளதாக நம்புவதாகவும் தாம் அவ்வாறு காயப்பட்டவர்களை அவர்கள் (புலிகள்) தூக்கிச் செல்வதைத் தாம் கண்டதாகவும் ஊர்க்காவல் படையினர் கூறினர் அவர்கள் ஒலிப்பதிவுப் பெட்டியை (CASSETTE RECORDER) g. QGOL Gulus) விட்டுச் (இது
சென்றுள்ளனர்.
கிடந்த செப்ரெம்பர் மாதம் 21ஆந்திதி யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமராட்சிப் பகுதியில் நாகர் கோயில் மகா வித்தியால யத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குத லினால் 70க்கும் அதிகமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் நாற்பத்தி ஒரு பேர் அடையாளம் காணப்பட்டதுடன் அவற்றுள் பெரும்பான்மையானோர் 8வய திற்கும் 16வயதிற்கும் இடைப்பட்ட பாடசா லைப்பிள்ளைகள் எனத் தெரிய வருகிறது. இவ்வாறான தாக்குதலொன்று நடத்தப்பட வில்லையெனவும் தாக்குதல் காரணமாகப் பாடசாலைப்பிள்ளைகள் கொல்லப்படவில் லையெனவும் அரசாங்கம் தெரிவித்திருந்
தது. இதோ கொல்லப்பட்டோரில் 30 பிள்ளைக
ளது பெயர் விபரங்கள் 1. உஷாந்தினி தர்மலிங்கம் (13) 2 நாகலோசினிமார்க்கண்டு (10) 3. சகுந்தலா தாமோதரம் (12) 4 இராசகர்ணர் உமாகாந்தன் (17) 5. துஷாந்தினி பூர்ணராசா (14) 6. அமிர்தனா இரவீந்திரன் (10) 7 இரஜிதா பாலச்சந்திரன் (10) 8. சுந்தரலிங்கம் பழனிமலை (15) 9. குதர்ஷினி (13) 10 செல்வநிதி செல்வகுலசிங்கம் (17) 11 கிருஷ்ணகுமார் நவசீலன் (13) 12 கவிதா இராஜரத்தினம் (10) 13. நாகமுத்து செந்தில்வேல் (15) 14 அமலவிஜி அல்போன்ஸ் (14) 15 மகாலிங்கம் சண்முகவடிவேல் (16)
கிராமத்தவர்களிட களவாடப்பட்டதாகும் 2emi SIGJ6) USOLL பயிற்சி வழங்கப்ப 66.J606)Ü ULLTİ. வழங்கப்பட்டிருப்பு கிராமத்தைப் காப்பா கூறினார் வெலிகந்தையிலுள்ள கிராமத்தவர்கள் நடந்தவற்றைப் G
வைத்தியசாலையில் 9 கதிரவேலு கணபதி விபரித்தார்
அன்றிரவு அதிகாலை 1 6TLDS கதவில் தூஷணவார்த்தைகள் விட்டு வெளியேறும நேரத்தில் நான் எனது இருந்ததால் வெளியிலு
அவர்களை அவசரமாக அதன் பின்பு எல்லா துப்பாக்கிச் சூட்டுக் எனஅப்பெண் நிருப
இத்தாக்குதலில் 30பேர் பேர் காயமடைந்த தமிழ்க்குடும்பங்கள் அப் BAIE HIGIT B,
தாக்குதலுக்குள்ளானது கணபதி தனது பிள் குழியினுள் இருக்கும் டே கேட்டு அழத் தொடங்கிய வீட்டிலிருந்து தனன்ன முயற்சிக்கையிலேயே துப்பாக்கிச் சூடு விழுந் தாம் வீட்டை விட்டு அ சென்றபோது ஏனைய மகனையும் பேத்தியைய காயப்படுத்தியதாக அதே தங்கியுள்ள இரு பிள் 50வயதான பிரேம களு அவர்கள் அடுத்த ந காட்டிலேயே தங்கியி கிடைத்த போது 6
அழைத்துச் செல்லப்பட்
ஒக்டோபர் 22ந்திகதி நகரிலிருந்து 20 கி.
இவர்கள் கோவிலில் கொல்லப்பட்ட பு
16. தர்ஷனிகுலரத்தின் 17 த மகிந்தா (10) 18 த மேதினி (14) 19 நவமணி விதுரன் 20 செல்வம் (16) 21. இராகவன் (16) 22 சடிரூவ் (13) 23. இரத்தினம் அந்தன 24, Loftuals. DGIT 25 ஷர்மிலா ஜோன் ே 26. துஷ்யந்தினி சின் 27 விஜிதா ஈஸ்வரநா 28. ஈஸ்வரநாதன் திலீ 29 ஈஸ்வரநாதன் விசீ 30 சகிதா ஈஸ்வரநாத யுக்திய-19951022
மிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப் படும் விதத்தில் அரசியல் தீர்வொன்றுநடை முறைப்படுத்தப்படுத்தாவிடின் ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ள ஏனைய தமிழ் இயக்கங்களுடன் சேர்ந்து யுத்தகளத்திற்குச் செல்ல நேரிடும் என ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டீ.எல்.எவ்) ஜனாதிபதிக்கு கடிதமொன்றின் மூலம் தெரி வித்துள்ளது.
ஈ.என்.டீ. எல்.எவ் இயக்கத்தின் சார்பாக
ஆயுதம் இந்துவோம்
இங்கிலாந்துக்கிளைச்செயலாளர்வீ.இராம
ராஜனினால் ஜனாதிபதியிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1976ஆம் ஆண்டு தமிழ் மக்கள் தனி நாடொன்றைப் பெறுவதற்காக ஆயுதமேந்திப் போராடினர். இதன் படி இன் றும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. எமது கட்சி உட் படத் தமிழ் இயக்கங்கள் சிலவும் ஜனநாயக வழிக்குவரத்தீர்மானித்தன. கடந்த சில தினங்களிற்கு முன் அரசு முன்
வைத்துள்ள அரசியல்
மக்களின் உரிமைக
விதத்திலான தீர்வு அல்
இனப் பிரச்சினைக் வொன்றை வழங்க அ றுதி இன்று நிராகரிக்க ளுக்கு எதிராக மீண் றைப்படுத்தப்பட்டுள்ள மான விடயமாகும்.
இவ்வாறான நேரத்தில் விரிவுபடுத்தி, அரசி வழங்காவிடின் தமது இ ஈடுபடவேண்டிநேரிடு மேலும் குறிப்பிடப்பட்
 
 
 
 
 
 
 
 
 

நவ 15 1995
ருந்து அவர்களால்
னருக்கு மேலதிகமாக வில்லையென அவர்
அவ்வாறு Gof 946) is 8,6T TG)
றியிருக்க முடியுமெனக்
போவத்த பகுதியிலுள்ள ாக்கப்பட்ட போது ாலன்னறுவ ஆதார
கிச்சை பெற்று வரும் (40) என்ற பெண
30 மணியளவில் யாரோ
9 գ55սկ նա I6) GTLDSOLD 6'LGOL ாறு கூறினார். அந் இரு பிள்ளைகளுடன் ள்ள குழியொன்றினுள்
அழைத்துச் சென்றேன். த்திசைகளிலிருந்தும் த்தங்கள் கேட்டது ' களிடம் கூறினார்.
lists)6 UULL.gilst 12 னர் ஒரு சில பகுதியில் இருந்தாலும் குடும்பங்களே தமிழ் பெண்ணான 50) 6TH ST LD6)BG), Lாது குடிக்கத் தண்ணீர் தாகக் கூறினார் அவர் ரைக்கொண்டு வர அவரது காவில் 呜
ருகிலுள்ள காட்டிற்குச் பயங்கரவாதிகள் தனது ம் தன்னையும் சுட்டுக் வைத் தியசாலையில் ளைகளின் தாயாரான
ஆரச்சி கூறினார் ாள காலை வரை நந்து விட்டு உதவி வைத்தியசாலைக்கு
L60s.
இரவு மட்டக்களப்பு மீ அப்பாலுள்ள
56 TITID
TLD (12)
(14)
தாஸ் (08) கரதாஸ் (10) பாஸ்கோ (05) ாத்துரை (12) தன் (13) பன் (11) கரன் (0)
| (03)
தீர்வுத்திட்டம் தமிழ் DGTÜ UTg8:Tä(5ub
G).
த அரசியல் தீர் ரசு வழங்கிய வாக்கு ப்பட்டுத் தமிழ் மக்க டும் யுத்தம் நடைமு GOLD 56. IGOGDáil
யுத்தத்தை மேலும் யல் தீர்வொன்றை இயக்கமும் யுத்தத்தில் மெனஅக்கடிதத்தில் டுள்ளது
கிராமத்தவர்கள் மீது மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டது. இரு கிராமத்தவர்கள் கொல்லபபட்டதுடன் 12பேர் காயமடைந்ததாக இராணுவத் தகவல் தெரிவிக்கின்றன. LDL Li Bi6T LI LI
வட்டாரங்கள் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் சியம்பலாண்டுவவிலுள்ள குட்டியா கலவில் ஒக்டோபர் 22ஆந் திகதி 19 கிராமத்தவர்கள் GEIGOGOLULLGOTIT. மாலையில் புலிகள் 500பேரளவில் கிராமத்தைத் தாக்கி விட்டுக் காட்டிற்குள் தப்பியோட முன் நான்கு வீடுகளைத் தீக்கிரையாக்கியதுடன் சந்தையிலுள்ள பொருட்களைச் சூறையாடிச் சென்றனர் அனுராதபுர மாவட்டத்திலுள்ள கயித்த கொல்லாவையில் பாதுகாப்பற்ற பொதுமக்கள் 24பேர் ஈவிரக்கமின்றிக் செய்யப்பட்டனர் ஒக்ரோபர் 26ம் திகதி அதிகாலை இப்படுகொலை நடைபெற்றதுடன்
GEE, FL 60) 6)
மூன்று கிராமங்கள் ஒரேநேரத்தில் 5TäälJULL60.
ஹல்மில்லாவவில் 16 கிராமத்தவர்கள் G) EN 606)LJULLg|L.601 GALIM
தன்மன்னாவயிலும் ஒருவர் தல்கஸ்வவவிலும் GNSIT 606AJ LJLJL LIGOTT, L6i6lassi 200 CUST 6Tles) இப்பாரிய படுகொலையில் பங்குபற்றினர் அநேகமானோர் தமது படுக்கையில் நித்திரையிலேயே வைத்துக் கொல்லப்பட்டனர். பின்பு பயங்கரவாதிகள் அவர்களது பொருட்களைச் சூறையாடினர்
காடுகளுக்குச் சென்ற கிராமத்தவர்கள்
தப்பியதாகப் பொலிஸார் கூறினர் இராணுவம் புலிகளைப் பிடிக்கச் சுற்றி வளைக்க முயறசித்தாலும் புலிகள் காட்டை விட்டுத் தப்பிச் சென்றனர் படுகாயமடைந்த ஐந்து ஆண்களும் இரு பெணகளும் அனுராதபுர 2,5 MW வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் கப்பித்திகொல்லலாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். எல்லைக் கிராமங்கள் மிக விஷேடமாக பாதுகாப்பற்றது எனவும் பயங்கரவாதிகளின் இலக்காகலாமெனவும் குறிப்பிடுவதுடன் இப் பிராந்தியங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வ வட்டாரங்கள் கோரியுமுள்ளது. ஒக்டோபர் 21ம் திகதி 30 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டது போதியளவு பாதுகாப்பின்மையால் என விபரித்துப் பொலன்னறுவ பா உருக்மன் சேனாநாயக்க பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தைக்குக் கடிதம் எழுதியுள்ளார் தற்போது சிறு தொகை ஊர்க்காவற் படையினரும் பொலிஸாருமே இப்பகுதியைக் காவல் புரிகின்றனர் எனவும் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எவ்வகை யிலும் ஒப்பானவர்களல்ல. எனவே பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை என அவர் கூறினார் ! பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் மன்னம்பிட்டிப் பாலமும் 19 எல்லைக்கிராமங்களும் LUIT MILLI அழிவுக்குட்படும் என அவர் எச்சரித்தார் த சண்டே ரைம்ஸ் 29101995) ()
செல்வராசனுக்கு வணக்கம் செலுத்தி ஒய்வதற்கிடையில் இதே یونیوlہ இன்னொரு இழப்பு கோமல் சுவாமிநாதன் இதுதான் துயரம் இறப்பிற்கு அனுதாபம் தெரிவிப்பதகாக இந்தப் பேனாவும் இந்தப் பக்கமும். தவிர்க்க முடியவில்லை.
சுபமங்களாவில் பறந்து போன பக்கங்கள் என்று சில பக்கங்கள் வருகின்றன. அதில் ஓரளவுக்காவது கோமலைத் தெரிய முடிகிறது. கோமல் தமிழ்நாட்டில் பலதுறைகளில் அகலக்கால்பதித்தவர் ஆரம்பத்தில் திரைப்படநெறியாளர்கேஎஸ்.கோபாலகிருஷ்ண னுடன் உதவியாளராகச் சேர்ந்து சினிமாத்தொழிலின் நெளிவு கழிவுகளை அறிந்தவர் அதனால் தானோ என்னவோ சினிமாப் பக்கத்தில் காலடி வைக்கத் தயங்கி நின்றார் என்றாலும் தமிழ்ச்சினிமா வரலாற்றில் அவர் பெயர் சொல்ல ஒரு திரைப்படமாவது உண்டு தண்ணீர் தண்ணீர் கே பாலசந்தர் இயக்கியிருந்த திரைப்படங்களிலேயே இச்சினிமாஒன்றுதான்சிறந்ததாக இருந்தது. ஆனால் அதற்கும் காரணம் கோமல் சுவாமி நாதனின் வலுவான பிரதி என்றுதான் கூறவேண்டும் இச்சினிமாவின்நாடகவடிவத்தை எம்மால் பார்க்க முடியாது போய்விட்டது. எனினும் சினிமாவைப் பார்த்த போது பிரதியின் செழிப்பை உணர முடிந்தது கோமலின் ஒரு இந்தியக்கனவு யுகதர்மம் அரசியலைப்பேசிய திரைப்படங்களே கோமலின் சாதனைகளில் குறிப்பிட வேண்டியவை அவரது நாடக ஈடுபாடும் சுபமங் கள வெளியீடும் ஆகும் நாடக ஈடுபாடு பற்றி கடல் கடந்து இங்கிருந்து ஒன்றும் கூறமுடியாது. ஆனால் மாதந்தோறும் வாசிக்கக் கிடைக்கிற சுபமங்களா கோமலின் சிறப்பைக்கூறும் வர்த்தகமயப்படுத்தப்பட்டசஞ்சிகைச்சூழலில் சுபமங்களாவெளிவரு வது சாதனைதான் தமிழரின் மிகச்சிறந்த படைப்புகளை அச்சஞ்சிகைதாங்கிவெளிவரு கின்றது வருகின்ற அச்சஞ்சிகை வியாபார ரீதியாகவும் சோடை போனதில்லை. இவற் றின் பின்னால் கோமலின் கடின உழைப்பு இருக்கிறது. சென்றவருடம்தான் எங்கள்நாட்டிற்கு வந்தார் அவர் இந்திய மண்ணைவிட்டு எடுத்த வைத்த முதல் காலடி இலங்கை மண்தான் யாழ்ப்பான மண்ணை மிதிக்காது இந்திய மண்ணில் கால் வைக்கமாட்டேன் என்று உறுதியாக நின்றார் யாழ்ப்பான மண்ணில் கால் வைத்தார். அதன் யுத்த காலத் துன்பத்தை எழுத்தில் தந்தார் இயலுமானளவு இந்தியாவுக்கு அறிவித்தார்
அவரைத்தொடர்பவர்கள் அவர் பணியைத்தொடர்வர்கள் என்றுவிரும்புகிறோம்.
கோமலுக்கு எம் வணக்கம் அவர் குடும்பத்தினருக்குளம் அனுதாபம்
Massa O

Page 3
நிபந்தப்படும் புத்தம் புலிகளுக்கு எதிரானதே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என்றும் யாழ் மக்களை புலிகளிடமிருந்து விடுவிப்பதே தமது நோக்கம் என்றும் அரசு கூறுகிறது. இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து நோக்கும் போது இது எந்த விதத்திலும் உண்மையானதல்ல என்பதனை நாம் தெளிவாகச் (G) 9FIT6\)6N)6N)ITLD, LDak, JK, 6O)6YTil" புலிகளிடமிருந்து பாதுகாப்பது தான் நோக்கம் என்றால் எதற்காக தமிழ் மக்களைக் கொல்ல வேண்டும்? எதற்காக தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தொழிக்க வேண்டும்? எதற்காக மக்களை இடம் பெயரச் செய்ய வேண்டும் இந்த இரண்டு வார காலத்துள் ஏறத்தாழ மூன்று லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில் தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே இந்த யுத்தத்தைத் தாம் நடத்துவதாக அரசு கூறுவது மக்களையும் உலக நாடுகளையும் ஏமாற்றுவதற்காகவே என்பதே எமது கருத்து இதனை எமது அனுபவத்திலிருந்தே நாங்கள் கூறுகிறோம் யுத்தத்தில் மக்கள் கொல்லப்படவில்லை. புலிகள் தான் கொல்லப்படுகின்றனர் என்று கூறி எணணிக்கையையும் வெளியிட்டு வருகிறதே அரசு? கொல்லப்படுகின்ற மூன்று நான்கு வயதுக் குழந்தைகளையும் அரசு புலி என்கிறது கொல்லப்படுகிற எண்பது தொண்ணுறு வயது கிழவர்களையும் அரசு புலி என்றுதான் சொல்கிறது. வானத்திலிருந்து போடப்படும் குண்டுகளால் கொல்லப்படுவதும் புலிகள் என்றுதான் என்று அரசு கூறுகிறது. வானத்திலிருந்து போடப் படும் குண்டு நேரடியாகப் புலிகள் மீதா வந்து விழுகிறது. பெரும் மக்கள் வாழும் நிலப் பரப்பில் புலிகளைத் தேடிவந்து விழுவதானால் அக்குண்டு விசித்திரமான குண்டாகத்தான் இருக்கவேண்டும் இது அரசு தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக வெளியிடும் அறிக்கையே தவிர வேறொன்று மில்லை சரி உண்மையிலேயே அவர்கள் புலிகளை மட்டும் தான் தாக்குகிறார்கள் புலிகள் மட்டும் தான் கொல்லப்படுகிறார்கள் என்றால் உள்நாட்டு வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் நேரில் வந்து பார்ப்பதைத்தடை செய்யவேண்டிய அவசியமில்லையே? ஏன் பத்திரிகையாளர்களை வரவிடாமல் தடை செய்து வைத்திருக்கிறது அரசு தாம் தவறிழைப்பது அரசுக்குத் தெரிவதால் ഋണ0് மறைப்பதற்காகவே அவர்கள் அனுமதிக்கிறார்களில்லைப் போதும் நாகர் கோவில் தாக்குதலில் மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்துச் செய்திகள் தெரிவிக்க அரசோ அவ்வாறனதொரு தாக்குதலே நடைபெறவில்லை என
மறுத்திருக் கிறதே? இது நகைப்புக்கிடமானது சம்பவம் நடந்த மறுநாள் நான் அந்தப்பிரதேசத்திற்குப்
இருக்கக்கூடாது இந்த ந தேவையற்றவர்கள் நீங்
வாழவிடமாட்டோம் إق
என்ற செய்தியையா
சொல்லவருகிறார்கள் 5
அனுபவத்திலிருந்து அப் நாங்கள் உணர்கிறோம்
இதுதான் அங்குள்ள நி3
சராசரியாக நாளென்று பொது மக்கள் கொல்ல அறுபது எழுபது பேர் க காயங்களுக்குள்ளாகின்
அண்மையில் இது அதிக
கடந்த இரண்டு மூன்று
நாற்பது ஐம்பது பேர்
கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் எவ்வாறாயினு
ஒரு றாத்தல் ஒன்பது மணி 6
போனேன் நடந்த விபரங்கள் அனைத்தையும் அறிந்தேன். சுப்பர் சொனிக் விமானம் வட்டமிட்டதைக் கண்ட அதிபர் உடனடியாக அவ்விடத்தை விட்டு அகலுமாறு மாணவர்களுக்கு அறிவித்தார். மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.அருகிலுள்ள பெற்றோர் சுப்பர் சொனிக் விமானம் வட்டமிட்டதைக் கண்டதும் தமது பிள்ளைகளை அழைத்துச் செல்வதற்காகப் பாடசாலைக்கு ஓடி வந்தனர். சுப்பர் சோனிக் மீளவும் வருவதைக் கண்டதும் மாணவர்களுக்கும் பெற்றோர்களும் அங்கிருந்த மரத்தின் கீழ் ஒளிந்தனர். ஆனால் விமானம் வீசிய குண்டோ நேரே மரத்தின் மேல் விழுந்தது. மரத்தின் கீழிருந்த அவ்வளவு பேரும் GEESIT6AD6ADÜLULL TiiEE6ŭ. மறுநாள் நான் அந்த இடத்தை நேரிலேயே பார்வையிட்டேன். உண்மையை எப்படி மறைக்க முடியும்
இம்முறை யுத்தம் ஆரம்பித்த பிறகு ஏராளமாக பொதுமக்கள் மீதான தாகுக்குதல்கள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற தாக்குதல்களிலேயே நவாலி தேவாலயம் மீதான தாக்குதலே மிகப்பெரியது பிறகு நடந்தது நாகர் கோவில் தாக்குல் மற்றையது இணுவில் தாக்குதல் இது ஒக்17ம் திகதி காலை நடந்தது மக்கள் பாணன் வாங்குவதற்காக பேக்கரிக்கு முன்னால் கியூவில் நின்றார்கள் விமானம் வருவதைக் கண்டதும் ஒடிப்போய் அருகிலிருந்த பங்கருக்குள் ஒளிந்தார்கள் குண்டோ பங்கருக்கு மேல் விழுந்ததால் அவ்வளவுபேரும் (15பேர்) கொல்லப்பட்டார்கள் ஒக்29ம் திகதி நடந்த சம்பவம் இது இடம் பெயர்ந்த மக்கள் பெருமளவாகத் தங்கியுள்ள சாவகச்சேரியிலும் பொற்பதியிலும் சுப்பர் சொனிக் விமானங்கள் குடிமனை கள் மீது குண்டுவீசியுள்ளன. இதில் இருபதுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். முப்பது பேருக்கு மேல்
காயப்பட்டுள்ளனர்.
இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு யாழ் ஆஸ்பத்திரி மீது தாக்குதல் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.இதனால் முதலாம் இரண்டாம் வட்டுக்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. யாழ் குடாநாட்டில் இப்போது இயங்கிக்கொண்டிருக்கிற ஒரேயொரு ஆஸ்பத்திரி யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி மட்டுமே இது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கட்டுப்பாட்டிலே இருக்கிறது. இதன் மீதே தாக்குதலை நடாத்துகிறார்கள் என்றால் இதனூடாக அவர்கள் என்ன சொல்கிறார்கள் στράό என்ன செய்தியைச் சொல்ல
யாழ்ப்பாணத்தைக் ை தருவது என்று கங்கை 6L4g 4/6/f6/TGlog? Jag/ #1 இராணுவம் நீர்வேலிக்கு வருவதற்கிடையிலேயே இ அனர்த்தங்கள் நடந்திருக் என்றால் யாழ்ப்பாணத் போது எவ்வளவு மக்கள் கொல்லப்படபோகிறார்கள் காயப்படபோகிறார்கள் இ பெயர்க்கப்படப்போகிறார் அனர்த்தனங்கள் நிகழ்ந் என்பதனை நான் சொல் புரிந்து கொள்வீர்கள் எ6
மற்றையது யாழ்ப்பாணர் எவ்வளவு காலம் எடுக்கு இருதரப்பினரிலும் தங்கிய ஆனால் அதைவிட முக்கி யாழ்ப்பாணம் கைப்பற்ற பேச்சுவார்த்தை Hongre, எட்டாத தொலைவுக்குத்த விடும் என்பது எனது த அபிப்பிராயமாகும் மக்களைக் காப்பாற்றம் போரிடுவதாகக் கூறிய அரசபடைக ளின் தாக் முகம் கொடுக்க முடிய ஒடிக்கொணருடிக்கினர் என்றல்லவா அரச தெ சாதனங்கள் சொல்கின நிச்சயமாக இல்லை நார் புலிகளுக்கும் படையினரு கடுமையான சண்டை ந6 கொண்டிருந்தது எதிர்ப CLUINTI இப்போது நடந்து மிகக் கடுமையாக
அரசு இப்பிரச்சினைை முற்பட்டதாகவும் புலிக வார்த்தையைக் குழப் புத்தத்தை ஆரம்பத்தத புத்தம் புரிய நேர்ந்துள் அரசு கூறுகிறதே? புலிகள்அந்தநிலைப்பாட் யார் காரணம் என்ற விை முக்கியமானது புலிகள் பொறுத்துப் பார்த்திருக்க சாராரும் புலிகள்ஏன்.ஆர் தள்ளப்பட்டார்கள் என்று
 
 

1995
W
இங்கு வேண்டும் என்று இன்னொருசாராரும் ாட்டுக்குத் கூறக் கூடும் பேச்சு வார்த்தைகளில் 6MT. 9 iš 8606MT என்ன நடைபெற்றது என்று தொழிப்போம் பொதுமக்களாகிய எங்களுக்கு தெரியாது.
ஆனால் ஒன்று புலப்பட்டது புலிகள் ங்களுடைய சந்தேகிக்கும்படியான காரியங்கள் படித் தான் சந்திரிகா அரசாங்கத்தில் நடைபெற்றன
என்று எங்களால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது குறிப்பாக ஜனாதிபதி 6006 அக்காலகட்டத்தில் இந்தியாவுக்குச் சென்று *கு ஏழெட்டுப் வந்ததும் பிற்பாடு மக்களால் தெரிவு படுகின்றனர். செய்யப்பட்ட எனக்கு நிபந்தனை விதிக்க ഥ யாராலும் முடியாது என்று அறிக்கை னர். ஆனால் வெளியிட்டதும் புலிகளுக்கு சந்தேகத்தைக் fத்திருக்கிறது. கிளப்பிற்று எனலாம். ஆனால் அதற்காக Tasosca) பகைமை தவிர்ப்பு ஒப்பந்தத்தை முறித்துக்
கொண்டு புலிகள் உடனடியாக யுத்ததில் இறங்கியதை நாம் சரி என்று ஏற்றுக் /ம் அரசு (GEITGiro Toshi),06).
பானுக்காக வரை காவல்!
ப்ெபற்றியே "ეუ"|ქუჩქეფს უშუა
Willió Oாழ் மாவட்ட சமாதான நீறி
த்தியமாகுமா? ஆனைக்குழுத் தலைவர் III libél
|வ்வளவு ஜெயக்குமார் அவர்கள்
கின்றன ரல்
த அண்டிவரும் யாழ்ப்பானத்திலிருந்து
கொழும்பு வந்திருந்தார்.
அவருடன் சரிநிகர்
ILLUD
கள் எவ்வளவு நடாத்திய
து போகும் உரையாடலிலிருந்து சில
லாமலே நீங்கள் பகுதிகளை இங்கு
ன்று தருகிறோம்
. யாழ்ப்பாணத்தில் கடுமையான
ம் என்பது உணவுப் பற்றாக்குறை
from gluo ஏற்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர்
தெரிவிக்கிறார். ஆனால்
LJLOTT6OT - - - - -
J LJE LIG) யாழ்ப்பாணத்திற்கு போதுமான
9 600T6J 6)LIIIIIIIIIILLAG67ř JA/62D/LĴL/7. ம் என்பன " ருடகள அறு
ள்ளப்பட்டு வைக்கப் பட்டுள்ளன. அரச அதிபர்
புலிகளின் குரலாக ஒலிக்கிறார் எனறு தென்னிலங்கை பத்திரிகைகள்
கூறுகின்றன. இது பற்றினன்ன Tá]/ சொல்கிறீர்கள் 4/6aflas67i . . . . குதல்களுக்கு மக்கள் அதிகாலை நான்கு மணிக்கு மல் ஜூ எழுந்து பேக்கரிகளுக்கு ஒடுகிறார்கள்
பேக்கரி வாசலில் ஒன்பது மணிவரை
காவல் நிற்கின்றார்கள் ஒருறாத்தல் பாணுக்காக இது போதும் நிலைமையை ! ! ! விளக்க தவிர கடந்த காலங்களில் கள் வரும் வரை அனுப்பப்பட்ட உணவு பொருட்கள் க்கும் இடையூே தொடர்பான விபரங்களையும் தறபோது டைபெற்றுக் ത്രl@ உணவு பொருட்கள் ார்க்காத ஒரு * x * கொண்டிருக்கிறது
2.
நோக்கும் போது உண்மை தெரியவரும் %இங்கே முக்கியமான ஒரு bilo?”
ய பேசித் தீர்க்க என்னவென்றால் மக்களுடைய of CALIFA பிரச்சினைகள்ை அவர்களுடைய மனித fall() 2 solois06T. பற்றிப்பேசுபவர்கள்ை ல் தான் தாம் அது அரச அதிபராக இருந்தாலென்ன
ஜபொது ஸ்தாபானங்களாக*
ளது என்றும் |,, ° இருந்தாலென்ன புலிகள் என்று முவர டைஎடுத்தற்கு பூசுவதுதான் மிகத் தவறான ஒருசெ TI யாழ்ப்பாணத்தின் இன்றைய
இன்னும் சற்றுப் நிலையை வெளிப்படுத்துவதற்கான லாம் என்று ஒரு வாய்ப்பு உங்களுக்கு உணர்டா, தநிலைக்கு * za
UTriks .را بر ایرانی.ر.ر
இல்லை. e எங்களுடைய R பிேரச்சினை. இதனால் தான் உள்நாட்டு
தொடர்பான புள்ளிவிபரங்களையும் ஒத்தி
யாழ்ப்பாணத்திற்கு அனுப்பும்படி கோருகிறோம் அவர்கள் அதற்கும் அனுமதிக்கவில்லை. இதில்தான் விளங்குகிறது அவர்கள் எந்தவிதத்திலும் செய்தியை இங்கு வரவிடாமல் தடுக்கப்பார்க்கிறார்கள் என்று கைப்பற்றப்பட்டபகுதிகளில் இராணுவம் மக்களுடன் இயல்பாக பழகுவதையும் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவதையும் நீங்கள் இங்கு வந்த பிற்பாடு தொலைக் காட்சியில் பார்த்திருப்பர்களே. இந்த தொலைத்தொடர்பு சாதனங்களைப்பற்றி உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறோம் நாங்கள் இங்கு வந்த பிற்பாடு ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்தி யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையை விளக்கினோம் அதில் அரசு தொடர்பான விமர்சனத்தையும் புலிகள் தொடர்பான விமர்சனத்தையும் வெளியிட்டோம் ஆனால் காலையில் பத்திரிகைகளை பார்த்ததும் எமக்கு அதிர்ச்சி அரசு தொடர்பான எமது விமர்சனங்கள் அத்தனையையும் தவிர்த்துவிட்டு நாங்கள் புலிகள் பற்றி தெரிவித்ததை மட்டும்தான் வெளியிட்டிருந்தார்கள் தினகரன் உட்பட எல்லா பத்திரிகைகளிலும் அவ்வாறு தான் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு மேல் இந்த தொடர்பு சாதனங்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?

Page 4
  

Page 5
சரிநிகர்
ங்கள் சம்பிரதாயபூர்வமான பத்தி கை சுதந்திரத்தைக் கடைப்பிடிக்கும் பத் திரிகையாளர்களில் ஒருவர் யாழ்ப்பாணத் தில் நீங்கள் அவதானித்ததை அடிப்படை யாகக்கொண்டு கொழும்பில் அமுலில் இருக்கும் செய்தித்தணிக்கையைப் பற்றி
grals ago (pty stor? தணிக்கைஎன்பது சுற்றிவளைக்கப்பட்டபிதி யடைந்த அரசாங்கத்தின் உளவியல் வெளிப்பாடு அது வெளிப்படுவது வதந்தி கள் மூலம் தணிக்கை உள்ள சமூகத்தில் வதந்தி முக்கிய இடத்தைப் பெற்றுக்கொள் கின்றது. அப்பொழுது உண்மை எது? பொய் எது? தெரிந்து கொள்வது முடியாத Effsfluidl
வடக்கு கிழக்குபிரச்சினைமுக்கியத்துவம் உடையது. அவ்வாறான முக்கியத்துவமான பிரச்சினையில் பொய்களும், வதந்திகளும் கலந்து விட்டால் ஏற்படும் பயங்கரத்தை வார்த்தைகளால் கூறமுடியாது. நான் ஒரு உதாரணத்தைக் கூறுகின்றேன். இலங்கை இராணுவச் செய்திகள் ஒப்பரே ஷன் மின்னல் நடவடிக்கை முன்னேற்றகர மானது எனத் தெரிவிக்கின்றன. ஆனால் இராணுவத்தால் முன்னேற முடியாமலுள் ளது. யாழ் ஞானம் விடுதில் இருந்து கொண்டு இலங்கை ஒலிபரப்புச்சேவையை செவிமடுத்தேன். அவை ஒன்றிலும் கூட இராணுவம் பின்தங்கியதைப்பற்றிய செய்தி கள் கூறப்படவில்லை செய்திகளை செவிம டுக்கும் யாழ் மக்கள், அவை ஒன்றையுமே நம்புவதில்லை. அவர்கள் மின்னல் நடவ டிக்கை தோல்வியில் முடிந்தது என்றே நம்பு கின்றனர் இறந்த புலிகளின் எண்ணிக்கை யைக் கேட்டு கேலிச்சிரிப்பு சிரிக்கின்றனர். இவ்வாறான நிலையில் சாதாரண மக்கள் இறந்தமையைப்பற்றி சரத்முனசிங்கமறுத்து செய்திகள் வெளியிடுவதை மக்கள் நம்பு வார்களா? இவ்வாறான செயல் காரணமாக வடக்கு கிழக்கு மக்களுடன் கதைக்க அர சுக்கு தொடர்பூடகம் இல்லாதுபோய்விடும் இது எரிகிற வீட்டுக்கு எண்ணெய் ஊற்றுவ தைப் போன்றது. தணிக்கை இல்லாதபோதும் கூட பத்திரி கைகளால் வட-கிழக்கு நிலவரத்தை யதார்த்தமாக கூற முடியவில்லை. இன்று யாழ் நிலவரத்தை மக்களுக்கு அறிவிக்க இவை ஏதாவது நடவடிக்கைஎடுக்கின்றது என நினைக்கின்றீர்களா?
இது துக்ககரமானது வடக்கு மக்கள் இன்று 10-20 வருடங்கள் பின்தங்கிய நிலையி லேயே வாழ்கின்றனர். ஒருபக்கம் 20ம் நூற்
'
அவதானத்துக்கு உட்படுத்துவது வடக்கு
றாண்டின் நுணுக்கமான ஆயுதங்கள் கூட அங்கு காணப்படுகின்றன. ஆனால்5 வருட மாக மின்சாரம் இன்றி வாழும் அவர்கள் நூற்றாண்டுக்கு பிற்பட்ட வகையிலேயே இருக்கின்றனர்.இந்நிலையில் வாழும் ஆண் கள், பெண்கள் சிறுவர்கள் ஆகியோரின் உளவியல் பிரச்சினைகளைப்பற்றி கதைப்
நவ02
யாழ்ப்பாணத்துக்கு உணவு செல்ல வழி இல்லை. உங்கள் அனுமானத்தின்ப புத்த நிலவரம் மக்களை துள்ளது? பிரதானமானது அகதிகளா
OutLook பத்திரிகையின் செய்தியா
அண்மையில் யாழ்ப்பாணத்தக்கு
அவருடைய பேட்டி இ
பது யார்? இந்நிலையைத்தான் நாம் அனை வரும் புரிந்துகொள்ளல் வேண்டும்
யாழ்ப்பாணத்தில் உக்கிரமான உணவுப்பற் றாக்குறைகாணப்படுகின்றது. நான்கு மாதங் களுக்கு தேவையான உணவு உண்டு என கொழும்பு வானொலி அறிவிக்கும்போது தான் அங்கு மா இன்மையால் கேக் தயா ரிக்க வேண்டாம் என அரசாங்க அதிபர் பேக்கரிகளுக்கு அறிவித்துக் கொண்டு இருந்தார். இவ்வாறான அறிவித்தல்களை கேட்கும் மக்கள் ஆத்திரமடைகின்றனர் ஏப் பிரல் 19க்குப்பின் உணவு கிடைக்கவில்லை என்பதைமக்கள் அறிவார்கள் அதைத்தவிர
கிழக்கு அரசியல் பிரச்சினைக்கு முன்னால் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய பிரதான இனமக்களுக்கு ஏற்படும் அரசியல் அல்லல் களையே அது வெற்றி அளித்துள்ளது என் பது சரிநிகர் பத்திகை மூலம் மேற் கொண்டவாசகர் கணிப்புகள் மூலம் தெரிய வருகின்றது. இப்பொழுது பலர் என்னிடம் இப்படிக் கேட்கின்றனர்
"unajun. പ്ര கிழக்கு பிரச்சினையை மட்டும் ஏன் குறித்துக்காட்டுகின்றது? வடக்கு கிழக்கு பிரச்சினை தீர்ந்தவுடன்
அத்தோடு இன்னும் சிலர் இப்படியும் கேட் கின்றார்கள். புலிகள் தொடர்பான உங் கள் கருத்து என்ன? இக்கேள்வியைக்கேட் டது யாழ்ப்பாணத்தை தாயகமாகக் கொண்ட கொழும்பில் வசிப்பவரான ஒரு இளைஞர் இன்னும் சிலர் புதுமையான சில கேள்விக ளைக் கேட்டனர். 'பாலம் பத்தி மூலம் இனங்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்ப டுத்த முடியும் என நீங்கள் நினைக்கின்றி
வெவ்வேறு நிலைகளில் அகேள்விய்ை எழுப்ப முடியும் ஆனால், அதற்கு தக்கவி தத்தில் பதில் அளிப்பது என்கடமை ஆயினும் தன்னுடைய கருத்தே சரியானது என நிலைநிறுத்தமுற்படுபவர் தீவிரவா திக்கு அல்லது பாலிஸவாதிக்கு சமனான
ܠܗ
எரிகிற வீட்டில் எண்ணெ 1 : 5 2 1
களின் துண்டும்
பாலம் பத்தியும் முடிவடைந்துவிடுமா?
கொண்டிருப்பதாகும். ஒ ணுவ நடவடிக்கையின் டே
அகதிகளாகின்றனர். இரா றிய பிரதேசங்களில் ஒன்று இருப்பர் தப்பிவரும் மக் அங்கு சமூகம் இல்லை.
விவசாயம் கூலி வேலை கப்படுகின்றன. அவர் சோகமானது.
யுத்த நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு என்ன
தென் இந்தியனாக 鲇
வர் அந்த கருத்தின் அடி Ĝi ĉiam
lumaonibus GG), a சங்களில் ஆரம்பமான
தொடர்பாக விசேட கவ வதுஉண்மை வட-கிழக்
உருவாகிய ஆயுதக்குழுச் இனப்பிரச்சினை இன்று வகிக்கின்றது.
அத்தோடு கூட்டு தமிழ்
GGINGIT (Totol Tomil Politico னிப்பது யாழ்ப்பாணத் ஆகும் யாழ்ப்பாண அ த.வி.கூ (IUI) இடமும்,
மும் இருப்பது கண்கூடு. தப் பிரதேசத்திலாவது த
வாராயின் அவரின் உரிை பது யாழ் தமிழ் அரசிய நிச்சயமாக அந்த தமிழ் சிறியதாகவும் இன்றுகெ வும் வளர்ந்துள்ளது.இவ் யில் வடக்கு கிழக்கு மூலம் அவதானத்தையூட் தெளிவாக வாசகர்களுக் டும் என்பதற்காகவே
வடக்கு கிழக்கு பிரச்சி பால்ம் பத்தி நிறுத்தப்பட் எழுதும் எனது பிரார்த்த
தாயத்தை ·
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நவ15, 1995
விளங்கிக் கொள்ள முடியாத காரணம் இது
|ப் பொருட்கள்
ஒன்றுதான் டியூசன் வகுப்புக்கள் அங்கு G தங்கு தடையின்றி நடைபெறுகின்றன. இரா PPD பாதைய ணுவ கட்டுப்பாட்டில் இல்லாத பிரதேசங்க |வ்வாறு பாதித் ளில் பணம் புரளும்நபர்கள் டியூசன் ஆசியர் கள் தான் குறிப்பிட்ட நேரத்துக்குநடைபெ மக்கள் மாறிக் றும் சிறந்த பல்கலைக்கழகம் யாழ்ப்பாண
ரர் எஸ். ஏ. பன்னீர் செல்வம்
இரகசியமாகச் சென்ற வந்தார்.
வ்வொரு இரா ாதும் ஒரு பகுதி
பல்கலைக்கழகம் அங்கு மாணவர்கள் போராடுவது விரிவுரையாளர்களைப் பெற்
。 . "" Duil 2slusöguljčilnog 311Jei!
ணுவம் கைப்பற் றுக்கொள்ள ஆகும்.
இரண்டு மக்களே செஞ்சிலுவை சங்கம் தங்கள் காரியாலயங்க 'ைஅ' வின் முன் பகுதியில் விளக்குகளை வைத் தப்பி வருவதால் துள்ளன. 6 மணிக்கு பின்னர் சிறுவர் சிறுமி
யர் படிப்பது மட்டுமன்றி டியூசன் வகுப்புக்க ளுக்கும் அவ்விளக்குகள் பயன்படுகின்றன. அங்கு பாடசாலை மூடப்பட்ட சரித்திரமே கிடையாது என்றே கூறலாம்
கள் என்பன பாதிச் afia வாழ்க்கை
கல்வித்துறைக்கு 2. நீங்கள் அங்குள்ள மாணவர்களோடு
555 TSTSITA) கதைக்கவில்லையா
கதைத்தேன். ஆனால் என்னுடைய கேள்வி களுக்கு பதில் கூறாது என்னைக் கேள்விக் கேட்கத்துவங்கிவிட்டனர். தமிழ்நாடு யாழ்ப்பாணத்தை தாரைவார்த்துக் கொண் டுத்துவிட்டது என்கின்றனர். 'தமிழ் நாட்டை நடிகனுக்கு அல்லது நடிகைக்கு பொறுப்பளித்து விடுங்கள் அது போதும்' என்றனர். நீங்கள் கூறுவதைக் கேட்கும் போது யாழ் மக்களுக்கு சமாதானத்தில் நாட்டமில்லை என்று தெரிகின்றதே? என்னால் அது பற்றிக்கூற முடியாது. ஆனால் யுத்தத்தினால் புலிகள் சார்புத் தன்மை புலப்படுகிறது. சந்திரிகாவினால் தாங்கள் ஏமாற்றப்பட்தாக ஒரு சந்தேகம் ஏற் பட்டுள்ளது. அந்நிலை புலிகளாலேயே ஏற்படுத்தப்பட் 一鲈 புலிகள் பிரசாரங்கள் மூலம் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்றுகூறமுடியாதா? கொஞ்சம் இருங்கள் யாழ் சமுதாயத்தின் எண்ணங்களை எனக்கு நிரம்பத்தெரிந்து கொள்ள முடிந்தது. இளைஞர்கள் போராட் டமான கருத்துக்களைத்தெரிவித்தனர். பெரி யவர்கள், 'பக்தி' பூர்வமான கருத்துக்க ளைத் தெரிவித்தனர். நான் அங்கு இருந்தது நவராத்திரி காலத்திலேயே யாழ்ப்பாணத் தின் ஒவ்வொரு கோவிலிலும், வயதுபோன வர்களே நிரம்பி இருந்தனர். இப்பொழுது யாழ்ப்பாணத்தில் யுத்த இரா ணுவங்கள் இரண்டு உள்ளன. ஒன்று இலங்கை இராணுவம் மற்றையது புலி கள் புலிகள் தம்மை விடுதலை இயக்கமா கவும், இராணுவம்தமிழர்களைவிடுதலை செய்யும் இராணுவமாகவும் செயற்படுவ தாக கூறிக்கொள்கின்றனர். யாழ் மக்கள் இதை நோக்குவது எவ்வாறு? புலிகள் எவ்வாறாயினும் அங்கே பிறந்து வளர்ந்ததால், மக்கள் அவர்களைக் கண்டு பீதிஅடைவதில்லை. ஆனால் இராணுவம் வருவதை அறிந்தவுடன் பொருட்களை சுமந்து கொண்டு தப்பியோட தயாராக உள் ளனர். இவ்வேறுபாட்டை தென் இலங்கை மக்களால் அறிய முடியவில்லை. இராணு வம் மட்டுமல்ல அதோடு இணைந்துள்ள புளொட் ஈபிடிபி போன்றவர்களிடமும் மக்கள் வெறுப்புற்றுள்ளனர் தாண்டிக்குளம் புளொட் காவலரணை தாண்டிச் செல்பவர் கள் நல்லதைக் கூறவே மாட்டார்கள் இராணும் தொடர்பான விமர்சனங்கள் இவையெல்லாம் இணைந்தே ஏற்படுகின் DGT.
G, GIS
கனவுகள் கான்
எண்ணம் தோன்றக்கூடு
தான் அது நனவுஆகும் இன்றுநம் ஒவ்வொ ருவரினதும் தேவை இனப்பிளவுகள் அற்ற
களின் முன்னால் முக்கியத்துவம்
"இளைஞர் சமூகத்தை' உருவாக்குவதாம்
(95ib. Goélanguo лицитi.
First raga galā Graga
வகுப்பு பேதம் அற்ற சமூகததைக் கட்டி
குரல் தக்கறி எழுப்பவேண்டும் என்பதாகும்
சிலருக்கு இவன் பைத்தியக்காரனா என்ற Ag artidogajana
இவை இரண்டும் இனவாத எல் கிடக்கின்றன. ஆனாலும் 岛 அமைப்புக்கள் னக்கு எந்த
அவற்றை எதிர்ப்பதால் ச இருகுழுக்களையும் தவிர்க்க களும் மவிமுடி
Discourse) from தின் வர் சமசமாஜக்கட்சி கொம்யூனிஸ்கட்சி gélu Jawa) அன்று போன்றவற்றை இளைஞர்கள் கண்டுகொள் QOTTLD) இன்று புலிகளிட வதில்லை. மக்கள் விடுதலை முன்னணி இட ha)äft
ழர் ஒருவர் வாழ் pent tagpupTpP pThuhet Pergerman (Pty L. கனநீர்மானிப் தமிழ் கட்சிகள் அமைப்புக்கள் என் மூலம் ஆகும் வற்றை நடாத்துவது இந்தியாஎன்பதா அரசியல் இன்று புலிகளுக்கு தமிழ் இனவாதத்தை கட்டி ல்லா இயக்கமாக முஸ்லீம் அரசியல் (U ானசூழ்நில்ை " சந்தர்ப்புவாதிகளில் முற்றுதியி கு பாலம் பத்தி ' | } டுவது இந்நிலை இதனால் நமக்குநாமே வாழ்வை ஏற்படுத் PLp கு தெரியவேண் திக்கொள்ள இனம் இதிரத்தை ஏற்ப ஆறிக்கெ
டுத்திக்கொள்ளவேண்டாமா? oral னை தீர்ந்தவுடன், இரண்டாவது iyosa தொடர்பான 506 الأقوال SAJÓJD5 (Marie ாட்டாது அதை கருத்துக்களை நான் முன்னரே கூறியிருந் DAUP
பல் வேண்டும் நாட்டின் முன்ா
தேன் புலிகள் விழுஇென்

Page 6
நவ0
இடைத்தேர்தல் சாதனை
ပွါးများ။ தேர்தல் வரலாற்
ல் அதிக தேர்தல்முறைப்பாடுகள் செய்யப்பட்டது. 1965 தேர்தலின் பின்னரேயே 6வது பாராளுமன்ற காலப்பகுதியில் மொத்தம் 42 தேர்
தல் முறைப்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. இம்முறைப்பாடுகளில் 12 முறைப்பாடுகள் தொடர்பாக 12 இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டி ருந்தன. 1966 ஒக்டோபர் 24ம் திகதி பலங் கொட தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்லில் முன்னாள் பாரா ளுமன்ற உறுப்பினர் கிளிபர்ட் ரத் வத்தவின் மனைவி 'மல்லிகா எல் லாவல பூரீ லங்கா சுதந்திரக் கட்சி யின் சார்பில் போட்டியிட்டு 1740 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார். அதேபோல் 1967 ஜனவரி 15ம் திகதி தொடங்கஸ்லந்த தொகுதி யில் இடம் பெற்ற இடைத்தேர்த லில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.ஆர்.டபிள்யூராஜ பக்ஷவின் மனைவி லடீஷியா ராஜபக்ஷ பூரீ ல.சு.க சார்பில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். இவர் தன்னுடன் ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட அலவத்துவல' என் பவரைவிட 393 மேலதிக வாக்குக ளைப் பெற்றிருந்தார். 1967 பெப்ரவரி 28ம் திகதி
கொலன்னாவ தொகுதியில் நடத்
டிக்கைகளு தப்பட்ட இடைத்தேர்தலில் போட் பெருமளவு டியிட்ட மூவரில் இருவர் பெண் செய்தவர் கள் ஒருவர் பாராளுமன்ற உறுப்பி றது. னர் பிலிப் குணவர்தனவின் இலங்கை, மனைவி குசும்கிறி குணவர்தன . (DILITE மற்றவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எஸ்.சமரசிங்கவின் சபை 197 மனைவி திலகவதி சமரசிங்க அரசால் இவர்கள் இருவருமே தேர்தலில் போது பார் தோல்வியடைந்தனர். இத்தொகுதி வாரு ே யில் பூரீல.சு.க. சார்பில் போட்டி காணப்ப யிட்ட டீ.பி.இலங்கரத்ன 3363 இலேயே
உறவு முறை செல்வ பயன்படுத்தி அரசி வந்த பெண்கள் : பாராளுமன்ற
மேலதிக வாக்குகளைப் பெற்று திருமதி ! வெற்றிபெற்றார். ஜயசூரிய.
Savanas LIITTIGIILOedip ayafuasi budeG
திகதி பெல்மடுல்ல தொகுதியில்
மீண்டும் போட்டியிட்ட தோ மொலமூரே செனவிரத்ன 2785 β) வாக்குகளால்
தோல்வியடைந்தார். முரே C
இலங்கை 1967ம் ஆண்டு யூலை 13ம் திகதி முதற்பெண் நீர்கொழும்பு தொகுதியில் நடத்தப் GÓl67 GlüDTC) பட்ட இடைத்தேர்தலில் சுயேட்சை இவர் 196 வேட்பாளராக போட்டியிட்ட திரு மிக்கப்பட்( மதி.எச்.ஜி.சத்தார் 1037 வாக்கு வகித்தார். களை மட்டுமே பெற்று தோல்விய ஞர் நலன் ( டைந்தார். சபையின்த சமித்தி, இ6 திருமதி சொய்ஸா grálg:Lð GT6öl
களையும் திருமதி எட்லின் டிசொய்ஸா 1958 இவர் 19 இலேயே மேற்சபைக்கு தெரிவு பெற்ற சீதா செய்யப்பட்டிருந்தார். இவர் 1963 கணவர் வரை இதில் அங்கம் வகித்தார். ரத்ன தலை அத்துடன் 1958இல் சமூகசேவைக சேவைகள் ளுக்கான எலிஸ் கொத்தலாவல உறுப்பினர
தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டவர். இவர் ஒன்றிணைந்த உலகப் பெண்கள் சம்மேளத்தினத் திலும் 1957 இல் அங்கத்துவம் பெற்றார். இவர் சிறுவர் மற்றும் பெண்களின் |pချ)၏။ பேணும் நட்வ
தொடங்கஸ்லந்த தொகுதியிலி ருந்து தெரிவு செய்யப்பட்ட லம வழியா ராஜபக்ஷ ரொன்ட்பாஸ் புனித யோசப் கன்னியர்மடத்தில் கல்வி கற்றவர். மேலும் மறிைலா சமித்திஇயக்கம்போன்றஅமைப்
புக்களிலும் சேர்ந்து பெய்யெ
தருமதி
96 guano முன்னாள் GIsr Lufi LDG0)GIGÉl. போது அ யில் ஐக்கிய LGlá) GELITL ளால் தோ மீண்டும் யிட்டு ே கிய தேசி FLibGLDGITIGO பதவி வகி GhataIITs Jтом отић.
திருமணம்
வர் இலங்கை வரலாற்றிலேயே ஞாயிற்றுக் ழெமை நாளில் நடத் தப்பட்ட ஒரேயொருஇடைத்தேர் தல் ந்ெத தொடங்கஸ்லந்த ைெடத்தேர்தல் என்பதும் குறிப் பிடத்தக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- நவ15, 1995
ana தனது சொத்தில்
தொகையை செலவு
எனச் சொல்லப்படுகி
972 ல் சுதந்திர குடிய ஆவதற்கு முதலே மேற் அழைக்கப்பட்ட செனட் ல் ஐக்கிய முன்னணி
லைக்கப்பட்டது. அப்
ாளுமன்ற உறுப்பினர்க லும் இரு பெண்கள் -னர் ஒருவர் 1954 தெரிவு செய்யப்பட்ட
ITö6005 பலுக்கு
றைந்த
ID
Garmil mr GOL" għamar அடுத்தவர் 1967ல் நிய திருமதி சீதா மொல
3-gayanvasi
செனவிரத்ன இவர் பாராளுமன்றத்தில் உறுப்பினரான எட் மூரேவின் மகளாவார். 7ல் மேற்சபைக்கு நிய 1970 வரை அங்கம் சிறுவர் மற்றும் இளை பேண் சங்கத்தின் தேசிய லைவராகவும், மஹிலா ாம் கிறிஸ்தவ பெண்கள் பவற்றில் முக்கிய பதவி வகித்து செயற்பட்டவர் 9ல் தேசபந்து விருது செனவிரத்ன. அவரது ல்.ஜே.டி.எஸ்.செனவி வராக இருந்த பொதுச் ஆணைக்குழுவில் கவும் இருந்தார்.
шg/fiш
தொகுதியில் பாராளுமன்ற உறுப்பி
GEOGlamrmr mr lala)
ாட் ஜயசூரியவின் 152 பொதுத்தேர்தலின் ஸ்ஸாவெல தொகுதி தேசியக் கட்சியின் சார் டியிட்டு 929 வாக்குக வியடைந்தார். 1956ல் தொகுதியில் போட்டி ல்வியடைந்தார். ஐக் | sl áluGlest Gll Jørgeir தின் தலைவியாக து தொழிற்பட்ட இவர் மேற்சபை உறுப்பின šáhadná staliscoa,
மல்லிகா ரத்வத்த
இவர் திருமதி சிறிமாவோ பண் டாரநாயக்காவின் மைத்துளி என்
பது குறிப்பிடத்தக்கது. சப்பிரகமுவா மாகாணத்தில் பிற பல்யமான புள்ளிகளில் ஒருவ
Ia arana anai ara இவர் இரத்தினபுரி பர்யுெஷன் பெண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு சென் பிரிஜட் கன்னி யர் மடத்திலும் கல்வி கற்ற மல் லிகா பாடசாலை வாழ்க்கையிலி ருந்து வெளியேறிய பின் லலித கலாநிறுவனம் எனும் நிறுவனத் தில் ஆசிரியையாக சேவை புரிந்
தார்.
திருமதி சிறிமா பண்டாரநாயக்கா வின் சகோதரரான விெபர்ட் சேனக ரத்வத்தவை விவாகம் செய்த மல்லிகா திருமணத்தின் பின் அரசியல் மற்றும் பொதுவே லைகளில் ஈடுபடத்தொடங்கி
III.
1966 இடைத்தேர்தலில் 10வாக் குகளால் வெற்றி பெற்று பாராளு மன்றத்துக்கு தெரிவு செய்யப் பட்ட மல்லிகா 1970ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது, ஐ.தே.கவின் சார்பில் போட்டி யிட்ட தொ மொலமூரே செனவி ரத்னவை தோற்கடித்து 189 அெ AL ng una வாக்குகளைப்
பெற்று மீண்டும் பாராளுமன்றத்
திருமதி மல்லிகா ரத்வத்த
suruh sebar, NanoSA
என் பியதாக
1966 — uo — ჯაყ; ureus hoelგა, Tru - თსური რიტერ რ8ტის კეჩადშერი წერის
துக்கு தெரிவு செய்யப்பட்டார் 1977 பொதுத்தேர்தலின் போது பலங்கொட தொகுதியில் போட் தோல்வியடைந்ததன் பின்னர் வேறு தேர்தல்களில் இவர் போட்டியிடவில்லை. சிறிமாவோ பண்டாரநாயக்க முதல் பெண் பிரதமராக சத்தியப் பிரமானம் எடுத்துக் கொண்டு செனட் சபையின் உறுப்பினராக வும் நியமிக்கப்பட்ட போது செனட் சபையில் பிரதித்தலைவ
ராக ஒரு பெண் பதவி வகிக்கக்
காணப்பட்டார். அவர் இருமதி எட்லின் மொலமூரே வரலாற் றில் இப்பதவி வகித்த ஒரே
பெண் இவர் இவர் இலங்கை
பாராளுமன்றத்தின் முதற்பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. செனற் சபைக்கு தெரிவு செய்யப்
பட்ட முதற் பெண்ணும் இவரே
என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளை மேற்சபையில் இன் னொரு பெண்ணும் அங்கம் வகித் தார். அவர் திருமதி.ஏ.எல்வின்டி சொய்லா இவர் பிரபலபனக்க ரர்களில் ஒருவரான சேர்வில்பர்ட் 1 Clarinitianomaí leis ionarailun வார். இவர் சமூக சேவை மற்றும் பெண்கள் அமைப்புக்கள் பலவற் றில் முக்கிய பதவிகள் வகித்து வந்தார்.
SLO UNIP 1271
8
திருமதி லடிசியா ராஜபக்ஷ எனப் டபிள்யு அலவத்துவல
tahan nguna
1967—1-15 ოსეთი "Lჩoგარmსevუნივთები, ოსერიანტ
686); კერაშენი წერის
UNI
177
1927 - 2
திருமதி குகம்சிறி குணவர்தன La Saorsa திருமதி சமரசிங்க
— 28 თს»/revრtტიის ოსურ, იტჭწ.
6ტის კეჩაშვჩაიწერის
SLFF" 78.
Liliuor subsive திருமதி நா மொலமுரே
1967 - 1O -2°C, ოlueზისrub cსის ისტორიტერ
}oزig)/igى زې66DL
செனவிரத்ன
SLF
UNIR
8.
எஸ்திசாநாயக்க |COLLAWN, ICALLOONINGEN Onu, Our L. திருமதி எக்ஜி சந்தர் Out on துரின் பெர்னாண்டே
1967 — 7 - 13 ეწfelბთ, იყვნt{ ოსტიტ 6ობის კეჩაშენი წერის
SLFP UN 1875 29
R
SLP SAreedom pany UNP-United National Party MEP Muhamma Eloah Perni
- independent
ரிந்தர் ஒரு

Page 7
ബ
(சென்ற இதழின் தொடர்ச்சி)
ան ճետնվ: EstlIMMI
கிழக்கு மாகாணம் 1961ம் ஆண்டின் முன் னர் திருகோணமலை மட்டக்களப்பு என்ற இரண்டு மாவட்டங்களைக் கொண்டதாக காணப்பட்டது. இக்காலப் பகுதிகளில் மட் டக்களப்பு மாவட்டம் பெரும் நிலப்பரப்பி னைக் கொண்டதாக காணப்பட்டதுடன் மாவட்டத்தில் தமிழ்பேசும்மக்களின் ஆதிக் கமே காணப்பட்டது. இவ்வேளையில் சிங்க ளவர்களின் தொகை மிகவும் குறைந்ததா கவே காணப்பட்டது. 1827இல் மேற்கொள் ளப்பட்ட சனத்தொகைக் கணிப்பீடுகளின் படி மாவட்டத்தின் சனப்பரம்பலினை அவ தானிக்கின்ற போது தமிழர்கள் 695 வீதம் எனவும் முஸ்லிம்கள் 302வீதமாகவும் காணப்பட்டனர். அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓரிரு சிங்களவர்களே காணப்பட்டனர். இந்தக் கணிப்பீடுகளின்
logia 2. oburgo tan" ,
50
-----`
40
Amatemasa
கிழக்கு மாகாண
மான அம்பாை
திகதி மட்டக்க பிரிக்கப்பட்டுபு பட்டது.
அம்பாறை மா6 டன் இரு மாவு தொகை மதிப்பீ கொள்ளப்பட்டது நோக்குகின்ற டே டத்தில் 1963ம் ஆ படி தமிழர்கள் 7 கள் 234வீதமாக | மாகவும் காணப் 1971இல் 707வி என்ற அளவிலு இடம் பெற்ற கை 240வீதம் 32வீ பெற்றுக் கொண்ட
岑 8 வில் சிங்களவர்க
மாற்றத்தினைக் -- - - 198ഭിങ്ങ് ഗ്രൺബ - - - தின் வடதிசையில்
கள் குடியேற்றப்பு
பின்னர் சனத்தொகைப் பரம்பலில் படிப்படி காலத்தில் இன்6ெ
SON". La QSETTIGTIGITÜLJÜLITIG
க்தொகை या தொகையில் ப Olso SLLMMTTTLLTTT STT LTTT L L L L L0000LS 000L0LS வெளிக்காட்டும்.
மொத்த சனத் ெ
ஆண்டு தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்கள் SolsLDIGIT LAJ
னர். இதுஎதிர்கா
2、 4●、 2°。4 னவே மாவட்டத்தி
9. 22。。 3.2 தைப்போன்றுவ
மும் புதிதாகஒரு
4Lö வதுடன் அது சி
LDIT:52 (U6JIT850)ITI
யான்மாற்றங்கள் ஏற்பட்டு 1901ம் ஆண்டில் தமிழர்கள் 550வீதமாகவும் முஸ்லிம்கள் 373 வீதமாகவும், சிங்களவர்கள்:52விதமா கவும் காணப்பட்டனர். 1921ம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீடுகளின்படி தமிழர்கள் 533வீதமாகவும் முஸ்லிம்கள் 398விதமாக வும், சிங்களவர்கள் 46வீதம் என்ற விகிதங் களில் பரந்து காணப்பட்டனர்1946ம் ஆண் டைய கணிப்பீடுகளின்படி தமிழர்கள் முஸ் லிம்கள் சிங்களவர்களின் தொகையானது முறையே 503வீதம், 422வீதம் 58வீதம் என்ற அளவுகளில் காணப்பட்டது. இது வரை காலமும் மேற்கொள்ளப்பட்ட குடிச னப் பரம்பல் மதிப்பீடுகளின்படி மாவட்டத் தின்சனத்தொகைமாற்றத்தினை அவதானிக் கும்போதுமுஸ்லிம்களின்தொகைபடிப்படி யாக அதிகரித்துவந்ததுள்ளதுடன், தமிழர்க ளின் விகிதாசாரம் வீழ்ச்சியடைந்துபோகும் நிலையினைக் காணலாம். இவ்வேளையில் சிங்களவர்களின் தொகையில் ஒரு மெது வான அதிகரிப்பு அவதானிக்கப்படுகிறது.
ஆனால் 1953ம் ஆண்டைய சனத்தொகை மதிப்பீட்டினை அவதானிக்கும் போது மட் டக்களப்புமாவட்டத்தின் குடித்தொகை பரம் பலில் ஒரு சடுதியான மாற்றத்தினை அவதா னிக்க முடியும் இந்தக் கணிப்பீடுகளின்படி மாவட்டத்தில் தமிழர்கள் 482வீதமாகவும் முஸ்லிம்கள்9ே4வீதமாகவும் சிங்களவர் கள் 15 வீதமாகவும் காணப்பட்டனர்.
தம்பிப்பிள்ளை தேவராஜ்
இதன்படி தமிழர்களினதும், முஸ்லிம்களின் தும், இன ரீதியான விகிதாசாரம் சரியத் தொடங்கும் அதேவேளை சிங்களவர்களின் பங்கு ஒரு திடீர் அதிகரிப்பினை வெளிக் காட்டிநிற்கின்றது. இதற்கு காரணம் சிங்கள வர்கள் மாவட்ட்த்தின் தெற்குப் பிரதேசங்க ளில் குடியேற்றப்பட்டமையாகும். அதாவது 1953ம் ஆண்டைய கணிப்பீட்டினை மேற் கொள்வதற்கு முன்னராகவே சேனநாயக்கா வின் அரசாங்கம் பெரும் குடியேற்றத்திட் டங்களை ஆரம்பித்து வைத்தது. கல்லோ யாக் குடியேற்றத்திட்டமும் அதன் மூலமாக தென்னிலங்கைச் சிங்களவர்கள் அதிகள வில் குடியேற்றப்பட்டமை, தீகவாபி புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டம் என்பன போன்ற பாரிய குடியேற்றத்திட்டங்களின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தென் பகுதி சிங்களவர்களால் நிரப்பப்பட்டது. இந்த நடவடிக்கையினைத் தொடர்ந்து
தயாரிப்பாகவே 6 சங்களில் இன்று வர்களின்குடியே றன. மட்டக்களப்பு கைப்பரம்பலில்ஏ களை அட்டவை கொள்ள முடியும்
அட்டவணையிை 1963ம்ஆண்டுகள் காலப்பகுதிகளில், தில் ஒரு அதிகரிப் எவ்வகையிலும் சுட்டவதாக கொ ளப்பு மாவட்டத்தி தெடுக்கப்பட்டுதல் வாக்கப்பட்டதன் அதிகரிப்புக்கான
லவே முஸ்லிம்களி
அட்டவணை - 4 கிழக்கு மாகாணத்தின் சனத்தொகை (1827 - 1
ஆண்டு Massarismu தமிழர் % முஸ்லிம்
1827 250 13 34,758 75.65 11,5
1881 5,947 4.5 75,408 61.35 43,0
1891 7,512 4.75 87,701 61.55 51.2
1901 8,778 4. 7 96,926 57.5 624
1911 6,906. 3.75 1,01, 181 56.2 70,4
1921 8.744 45 103,551 53.5 75,9
1946 23,456 8.4 146,059 523 1,09,0
1953 46,470 13.1 1,67,898 473 135,3 1963 109,690 20.1 246,12ο 45.1 1,85.7
1971 1,48,572 2O7 3, 15,560 43.9 2,48,
1981 243,358 24.9 4,09,451 3.15.2
 
 
 
 
 
 

தின்மூன்றாவ்து Drall - LOTouι η ίύ 1961.04.10 ப்பு மாவட்டத்திலிருந்து
ய மாவட்டம் உருவாக்கப்
ட்டத்தின் உருவாக்கத்து ட்டங்களுக்குமான சனத் கள் வேறாகவே மேற்
இந்த அடிப்படையில்
து மட்டக்களப்பு மாவட் ண்டைய மதிப்பீடுகளின் 2வீதமாகவும், முஸ்லிம் பும், சிங்களவர்கள்34வீத பட்டனர். இது முறையே நம் 240வீதம் 45வீதம் b, 1981ம் ஆண்டுளில் க்கெடுப்பில் 722வீதம் நம் எனும் அளவுகளைப் து. இந்தக் காலப் பகுதிக ளின் தொகையில் பாரிய காணமுடியாவிட்டாலும், மட்டக்களப்பு மாவட்டத் LumfluuGTTGGlG) A NÉISEGITIGAJ ட்டு வருகின்றனர். எதிர் ாரு கணக்கெடுப்பு மேற் அது மாவட்டதின் சனத் ரிய மாற்றங்களையே அதாவது மாவட்டத்தின் நாகையில் சிங்களவர்கள் னை வகிக்கப்போகின்ற பத்தில், அதாவது ஏற்கெ ன்தென்பகுதிபறிபோன திசையில் உள்ள பிரதேச ாவட்டம் உருவாக்கப்படு TÉISEGITIGNUM BEGINGST LIDTGAILL
ம் இதற்கான ஒரு ஆரம்ப
குடித்தொகை விகிதாசர்ந்தில் மட்டக்களப்பு மாவட்டம்
ஆண்டு தமிழர் முஸ்லிம்கள் சிங்களவர்கள்
2. ●●。。 3.2
リ。● 、 5
■$2】 リ。● 3. 4465ܨ
42。2 、
42 94. |。5
1963 2. 2 2$。4 4.
O. 24 4。
72. Ο 24。● 2.
தும் ரீதியில் ஒரு வீழ்ச்சிநிலைக் கிறது.
கும் இதுவே காரணமாக அமைகிறது.
அம்பாறை மாவட்டத்தினைப் பொறுத்த வரை அது இன்று முழுமையான சிங்கள மாவட்டமாகமாறும்நிலையினை அடைந்து விட்டது.1963ம்ஆண்டைய சனத்தொகைக் கணிப்பீடுகளின்படி அம்பாறை மாவட்டத் தின் சனத்தொகைப் பரம்பலினை அவதா னித்தால் தமிழர்கள் 238வீதம் என்ற அளவி னைப் பெற்று மூன்றாவது இனக்குழுவாக மாற்றப்பட்டுள்ளனர். முஸ்லிம்கள் 465வீத மாகவும், சிங்களவர்கள் 294 வீதம் எனும் அளவினையும் பெற்றுள்ளனர். 1971யில் தமிழர்கள் 28வீதமாகவும், முஸ்லிம்கள் 46.6வீதமாகவும் சிங்களவர்கள் 302 வீதமா கவும் காணப்பட்டனர்.இறுதியாக 1981இல்
O GEDIGT EFTIJin
LI.
விரமடைந்துள்ள சிங்கள றங்கள்கட்டியம்கூறுகின் |மாவட்டத்தின் சனத்தொ ற்பட்டுவந்துள்ள மாற்றங் ண 2 மூலமாக விளங்கிக்
ன நோக்குகின்ற போது of CISG) solar Salary TGT தமிழர்களின் விகிதாசாரத் காணப்படுகின்றது.இது ரு வளர்ச்சி படியினைச் ாள முடியாது மட்டக்க லிருந்து அம்பாறை பிரித் யானமாவடடமாகஉரு ஒரு வெளிப்பாடே இந்த காரணமாகும். இதுபோ னதும், சிங்களவர்களின
D81) so
砷、
' 's 33 |23.55|50ー ` ܢܡ
O1 30.65 - O6 30.75 40+-جه-و-به-و.
`ܓ9ܢ 48 33.15
30O9. 360
92 394
2O24 39.
முஸ்லிம்கள் --- 50 சிங்களவர்கள்
67
I O 8 표
நடைபெற்ற கணிப்பீடுகளின்படி தமிழர்கள் 19.9 வீதமாகவும், முஸ்லிம்கள் 415 வீதமா கவும், சிங்களவர்கள் 37.6 வீத அளவினை யும் பெற்றுக் காணப்படுகின்றனர். இங்கு தமிழர்களினதும், விகிதாசார ரீதியான சனத்தொகைப்பரம்பல் தொடர்ச்சியாகவே வீழ்ச்சியடைந்து போகும் அதேவேளை மாவட்டத்தில் சிங்க ளவர்களின் விதிதாசார ரீதியான அளவு தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் போக்கே காணப்படுகிறது. இதனை அட்ட வணை 3 மூலமாகவும், வரைபு 2 மூலமாக வும் மேலும் தெளிவாக அவதானிக்க முடி ULILD.
இன்று அம்பாறைமாவட்டம் எவ்வாறுபடிப் படியாக சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனை அட் டவணையும், வரைபும் தெளிவாக விளக்கு
முஸ்லிம்களகளினதும்
அம்பாறை மாவட்டத்தினைப் பொறுத்த வரை சிங்களவர்களின் தொகை கணிசமாக அளவு தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லுவ தற்கான முக்கிய காரணியாக திட்டமிடப் பட்ட சிங்களக் குடியேற்றங்கள் இருக்கின்ற அதேவேளையில், இன்னோர் வகையிலும் மாவட்டத்தில் சிங்களவர்களின் தொகை யினை அதிகரிப்பதற்கான்வழிமுறையினை ஆட்சியாளர்கள் கையாளுகின்றனர். அதா வது அம்பாறை மாவட்டத்துக்கு அருகில் உள்ள சிங்கள மாவட்டங்களின் சில பகுதி களை அம்பாறையுடன்இணைப்பதன்வாயி லாக மாவட்டத்தில் சிங்களவர்களின் தொகை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்த வகையில்மொனராகலை மாவட்டத்திலிருந்து பதியத்தலாவையும் மகாஒயாவும் அம்பாறையுடன் இணைக்கப் பட்டது. இதன் மூலமாக மொனராகலை மாவட்டத்தின் பிரஜைகளாக இருந்த சுமார் 26,519க்கு மேற்பட்ட சிங்களவர்கள் அம் பாறை மாவட்டத்தின் பிரஜைகளாக்கப்பட்
டனர். இது சிங்கள மயமாக்கல் கொள்கை
யின் இன்னோர் வழிமுறையாகும். எனவே தமிழ் பேசும் மக்களின் அதிலும் முஸ்லிம்களின் தாயகம் எனக் கூறப்படும் அம்பாறை மாவட்டம் இன்று சிங்களடவர்க ளிடம் தொடர்ந்தும் பறிபோய்க் Groti ருக்கின்றது. இந்த நடவடிக்கை தொடர்ந்தும் இடம் பெறுமானால் அங்கு தமிழ் பேசும் இனம் இல்லாது மறைந்து போகும் அபா யமே எதிர்காலத்தில் உருவாகக் கூடும்
திருகோணமலை, அம் பாறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதான கிழக்கு மாகாணம் திட்ட மிட்ட சிங்களவர்களின் குடியேற்றங்களின் மூலமாக இனரீதியான பரம்பலில் எத்தகை யமாற்றங்களைக்கொண்டு வந்துள்ளது என் பதனை மாகாணரீதியாக ஒரே பார்வையில் ஒரே பார்வையில் நோக்குகின்றபோது 182 7ம் ஆண்டு தமிழர்கள் மாகாணத்தில் 347 58 என்ற தொகையளவிலும் முஸ்லிம்கள் 11533 ஆகவும், சிங்களவர்கள் 250 என்ற அளவினை மட்டும் கொண்டு காணப்பட்ட
LDLL 3595 GTLUL
வரைபு - 8 கிழக்கு மாகாணம் னர்.விகிதாசாரரீதியில் இதுமுறையே7565
வீதம் 23:55வீதம் 13வீதம் என்ற அளவுக ளில் காணப்பட்டது. இத்தகைய குடிசனப் பரம்பல் சிங்களக் குடியேற்றங்களின் மூலம் படிப்படியாக மாற்றமடைந்து வந்து இறுதி யாக1981ம் ஆண்டைய மதிப்பீடுகளின்படி தமிழர்கள் 4,09451 என்ற தொகையளவி
-ன் னையும், முஸ்லிம்கள் 3,15201 ஆகவும்
சிங்களவர்கள் 245388 என்ற அளவிலும் இன்று கிழக்கு மாகாணத்தில் குடிகளாக காணப்படுகின்றனர். விகிதாசார ரீதியில்
>9-3இதனை நோக்கும் போது தமிழர்கள் 41:9
வீதமாகவும் முஸ்லிம்கள் 322வீதமாகவும் சிங்களவர்கள்249 வீதம் என்ற அளவுக ளைப்பெற்றுள்ளனர்.இதனை அட்டவணை 4மூலமாகவும் வரைபுமூேலமாகவும் தெளி வாக விளங்கிக் கொள்ள முடியும்
சிங்களப்பிரதேசங்களில்போதியளவுநிலங் கள் இருந்தும்தமிழர்களின் பாரம்பரியப்பிர தேசங்களில் சிங்களப்பேரினவாத அரசாங் கங்கள் சிங்களவர்களினை குடியேற்ற முனைந்தது தமிழ் பேசும் சிறுபான்மை இனங்கள் குடித் தொகைப் பரம்பலினை
சிதைத்து அவர்களின் சொந்த மண்ணி இலேயே அவர்களை சிறுபான்மையினராக்கி
15 ܡܛ

Page 8
தவ0
'A. . .ag aa
ங்கள மக்கள் மத்தியில் செறிந்து வாழும் தமிழ்மக்களுக்கு சரியான பாதுகாப் பில்லை. ஒருகொடவத்தை கொலன் னாவை சம்பவத்தோடு இனவாதம் மேலும் அதிகரித்திருக்கிறது. கொழும்பில் பரவலாக வாழும் தமிழ்மக்களுக்கு எந்தநேரமும் எது வும் நடக்கலாம் எனும் நிலை, நாங்கள் கூட இந்த நேரத்தில் சமாதானம் பற்றி கதைக்க முடியாத நிலை இது தணியும் வரை கொழும்பில் வாழும் தமிழ் மக்களை ஒரே இடத்துக்கு கொண்டு வந்து இருக்கச் செய் தால் என்ன?' இப்படி சமாதான இயக்க மொன்றைச் சேர்ந்த சிங்களநண்பர் கேள்வி யெழுப்பினார். தமிழ் மக்களை ஒரே இடத்துக்கு கொண்டு வந்து குவித்தால் பிரச்சினைதீர்ந்துவிடுமா? எவ்வளவு காலத்துக்கு அப்படியிருப்பது? இனவாதம் எப்போது தணியுமாம்? தணிவ தற்கு எவை காரணியாக தொழிற்படும்? அவர்களது இனவாத மனோநிலை கருத்தி யலை அகற்றிவிட ஆளும் சிங்களவர்க்கத் தால் என்ன செய்து விட முடியும்? இப்படி பல கேள்விகளை எழுப்ப விரும்பினாலும்
LILLIGT GT GÄSTGOT?
'நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. வடக்கில் இப்போது நடத்தும் ஒபரேஷனு டன் வாரத்தில் பிரச்சினையைத் தீர்த்து விடு வதாகவும் இம்முறை பிரபாகரனின் தலை யைக் கொண்டு வருவதாகவும் அமைச்சர் உறுதி பூண்டுள்ளாராம் அது மட்டுமல்ல இன்னும் இரண்டு வாரத்தில் கொழும்பில் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்து STP இனரையும், அரசாங்கத்தின் உத்தயோக பூர்வ மற்ற ஆயுதப்படையினரையும் பயன் படுத்தி பெரும் தேடுதல் வேட்டை நடத்தி தமிழர்கள் மீது அட்டகாசம் புரியவிருப்ப தாக எமக்கு செய்தி கிடைத்திருக்கிறது. நீ மிகவும் கவனமாக இரு ஏதேனும் என்றால் எங்களுக்கு உடனேயே அறிவி முடிந்தால் சில வாரங்களுக்குகொழும்புக்கு வெளியே போய் குடும்பத்தோடு இரு
இப்படி இடதுசாரி இயக்கமொன்றைச் சேர்ந்த ஒரு சிங்கள நண்பர் ஆலோசனை வழங்கினார் நண்பர்கள் என்கிற ரீதியில் இன்னொருவரின் பாதுகாப்பைப் பற்றி இவர்கள் பதறிய போதும் ஏனைய தமிழ் மக்களின் நிரந்தர பாதுகாப்புக்கான வழி என்ன? சரி, கொழும்புக்கு வெளியே மட் டும் சில காலம் இருந்தால் மட்டும் சரியா? ஒரு பக்கம் சிங்கள இனவாதத்திலிருந்து பாதுகாக்கவும், இன்னொரு பக்கம் அரச பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கவும் சொல்லும் வழிகள் அனைத்தும் தமிழ் மக்க ளின் நிரந்தரப் பீதியை போக்குவனவாக
இல்லையே
இந்த இனவாத கருத்தியலை தகர்ப்பதற்கு இதுவரை எந்த சிங்கள ஆட்சியாளர்களும் இதய சுத்தியுடனான முயற்சிகள் எதையும் செய்து வந்ததில்லை என்பதே உண்மை மாறாக அதனை தூண்டினாலே ஒழிய இந்நிலையில் ஐநாவின் 50வது வருட பூர்த்தி விழாவின் போது உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி இப்படித் தெரிவிக்கி றார். "இது நாங்கள்தொடங்கிய யுத்தமல்ல. யுத்தம் செய்ய தூண்டப்பட்டோம். 1983 கலவரம் இனவாத நோக்கில் செய்யப்பட வில்லை. அது சில கொள்ளையடிப்புத் தேவைக்காகவும் அரசியற் தேவைகளுக்கா கவும் சில விஷமிகளால் செய்யப்பட்ட ஒன்று.இன்றும் சிங்களமக்களிடம்இனவாத மில்லை. இனியும் அப்படியான சம்பவங் கள் நடக்காது" ஜனாதிபதி அங்கு அப்படி உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே கொழும்பிலும் சுற் றுப்புறங்களிலும் தமிழ் மக்கள் பலர் இன வாதகோரப்பசிக்கு ஆளாகிவிட்டிருந்தனர். சிலர் கோரமாகக் கொல்லப்பட்டும் தாக்குத லுக்கு பலர் இலக்காகியும், பல வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டும் பலர் கைதுசெய் யப்பட்டும் இருக்குமிடங்களிலிருந்து துரத் தப்பட்ட சம்பவங்களும் ஏராளமாக நடந்து முடிந்திருந்தன. நடந்து கொண்டிருந்தன. அப்படி இருக்கின்ற போதும் இனவாதத்தை புதிய அரசாங்கம் களையெடுத்து விட்டது என சொல்லிக் கொண்டேயிருக்கட்டும் நடந்த சம்பவங்கள் ஏராளம் என்றபோதும் அவையொன்றுமே QGAJGrMuI9NLu"JLJL வில்லை என்பது வேதனையான உண்மை, அரச படையினரால் வடக்கில் நாகர் கோவில் இல் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை வெளியிட அரச தணிக்கை விடாது. ஆனால் எல்லைக் கிராமங்களில் நடக்கும் படுகொலைகளை அரசாங்கமே மாநாடு கூட்டி அறிவிக்கும் இனவாத மனோநிலையைத் தூண்டும் கொழும்பில் நடந்த சம்பவங்களை தமிழ் பத்திரிகைகள் கூட வெளியிடாதது சோகமான உண்மை ஒரு தேசியப்() பத்திரிகை ஓரிரு வரிகளில் ஒரு சில சம்பவங்களை சொல்லி முடித்தது. எனவே இவை கட்டாயம்பதிவுபெறவேண் டும் என்ற நோக்கில் முடிந்தளவு செய்த முயற்சியின் விளைவே இது
வனாத்தமுல்லை இரு படுகொலைகள்
வனாத்தமுல்லை பகுதியில் இரு இளைஞர் கள் மிகக் கோரமாக சித்திரவதை செய்யப் பட்டு கொலை செய்யப்பட்டனர். அவர்க
ளது கதை இது இவர்களுக்கு வட கிழக்கு
என்ன நிறமென்பது கூ டப்புற இளைஞர்கள், ! கொழும்பில் ஐந்து வரு புரிந்தார்கள்.
Qgsø)GICMGMGM GTGår.
பர் 20ம் திகதி தாக்கப்ப அந்த பிரதேசத்தைச் சுர் வும் அச்சத்தின் காரணப னர் சிலர் மாத்திரம் அ எண்ணெய் குதம் வெ லுள்ள வனாத்தமுல்6ை என்றழைக்கப்படும் 43ப் லேயே இச்சம்பவம் நட எண்ணெய் குதம் வெ திகதிகாலைசிங்களக்க சில, பல்வேறு திசைக தொடங்கியது. அதி6ெ டத்திற்குள்ளும் நுழைந் 'கோ கொட்டி', 'கோ ('எங்கே புலி?'எங் எல்லாத் தமிழர் வீடுகளு தனர். ஏறத்தாழ 500 ே கூட்டமொன்று கம்பு ( கத்தி, கோடாரி அலவ வீடுகள் சிலவற்றைத் ளுக்குள் நுழைந்து (சி யாள அட்டையை எடு எங்கே ஆயுதங்கள் எ GIsr. நேரம்10 மணி இருக்கு யில் ஒரு வீட்டில் (பொ சிங்கவின் ரெஸ்ரோன்ட் வந்த) சகோதரர்கள் இ பூரீகாந்த் (வயது 19) தன் (வயது 23) ஆகிய ளிக்காக மறுநாள் ஊருக் உற்சாகத்தில் இருந்தார் ஒரு கூட்டம் கத்தி, கொண்டிருப்பதாக தோ
சிவில் பாதுகாப்பு
துக் கொள்ளவே 'அ
ஐடென்ரிற்றி கார்ட் இ
ஒளிந்து கொள்கிறேன்"
கொழும்பில் நடந்தஇப்படிப்பட்டபலசம்பவங்களுக்குஅரசாங்கத்தால்ஆரம்பிக்கப் கட்டிலுக்கடியில் ஒழிந்து பட்ட விழிப்புக்குழுவே காரணம் என்பது பலரது அபிப்பிராயம் Äla)Lu9lä) S.LLh O. கடந்தமே யூன்மாதங்களில் விழிப்புக்குழு(Wegeen:Commitee) எனும் குழுக்களை புகுந்த கூட்டம் ஜெயகா பொலிஸ் பிரிவு மட்டத்தில் ஆரம்பித்தது அரசு இந்த விழிப்புக்குழுவில் அந்த அட்டையைக் கேட்டது பிரதேசத்திலுள்ள சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களையும் சண்டியர்க தொழில்புரியும் நிறுவன
யாள அட்டை, கடித எடுத்துக் காட்டினான்.
வன் அவற்றை கிழித்து புலிதானே' எனக்கேட் தான் தொடர்ந்து எல் ளால் அடித்தனர். வீட்
ளையுமே பெரும்பாலும் நியமித்திருந்தனர் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்ல சிங்களஇனத்தவர்களைமாத்திரமே இதற்குநியமித்தனர் கொட்டாஞ்சேனை கொச் சிக்கடை போன்ற தமிழ் பகுதிகளில் கூட பேருக்கு ஓரிரு தமிழர்கள் நியமிக்கப்பட் | டுள்ளனர். இக்குழுவுக்கு சந்தேகத்திற்கிடமானவர்களை கண்காணிப்பது அடை யாள அட்டை பரிசோதிப்பது சோதனை செய்வது அது பற்றி பொலிஸாருக்கு தகவல் கொடுப்பது உட்பட கைது செய்யும் அதிகாரம் கூட உத்தியோகபூர்வமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ளன. எனக்கேட்டு தேடியபே ஒழிந்திருந்த பூரீகாந்தை புலி எனக் கூறி வெளி வன். ஒருவன் அலவாங் தான் தலையில் 'அம்ம
ஆனால் இவர்கள்தங்களதுசமூகவிரோத நடவடிக்கைகளைதடையில்லாமல் செய்வ தற்கும் தங்களது எதிரிகளைப் பழிவாங்குவதற்குமே இக்குழுவைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் எனத் தெரியவருகிறது.
இவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் உச்சவிளைவாகக்கூடஇக்கட்டுரையில் கொண்டு விழுந்த நீகா கூறப்பட்ட சம்பவங்களைச் சொல்லலாம். இச்சம்பவங்கள் இதற்கு சிறந்த ஆதாரங் தையும் கைகள் இரண்ன s னால் கட்டி இழுத்துக் இதற்கிடையில் சந்திரிகா அரசாங்கம்இன்னும்புதிய குழுக்களை நியமித்திருக்கிறது. கள் வழியில் கல்லும் ஒன்று குடியியல் பாதுகாப்புப் படை(MDefenefore) அடுத்தது சமுர்த்திபடை பைக் கிழிக்க சூழ, புலி,
(Samurch Force) என சத்தமிட்டுக் கொண்
ஏற்கெனவே கிராமசேவை மட்டத்தில் தங்களது கட்சி ஆதரவாளர்களை வைத்து Dте
ஆரம்பிக்கப்பட்டுள்ள சமர்த்தி இயக்கத்தவர்களையே மேற்படிநோக்கத்துக்காக அர முனிசா 60LL 9
ருந்தனா,
சாங்கம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இவர்களுக்கான ஆயுதப் பயிற்சி கூட தற்போது அளிக்கப்பட்டுவருகிறது. இதில் ஒரு குழு தனது அணிவகுப்பை ஒக்டோ நேரம்1030 இருவரை பர் 29ம் திகதி ஹவ்லொக் விதியிலுள்ள பொலிஸ் மைதானத்தில் நடத்தியது. கொண்டு வந்திருந்த டே ஒருபுறம் சண்டியர்களைக் கொண்டும் இன்னொரு புறம் இனவாத கருத்தியல் ணக்கானோர் குழுமி நி கொண்டதூய சிங்களவரைக்கொண்டு உருவாக்கப்படும் இத்தகைய குழுக்களுக்கு சட்டம் போடப்பட்டிருந் வழங்கப்படும் அதிகாரம் எதிர்காலத்தில் எங்கு போய் முடியும் கூட்டத்திற்கு குறைவில்
ஒருவரும் இல்லை. ஸ்த
 
 
 

நவ15 1995
ட தெரியாத தோட ஊர் நாவலப்பிட்டி டங்களாக தொழில்
|ணய் குதம் ஒக்டோ ட்டதைத் தொடர்ந்து றியுள்ள பலர் தீ பர ாக இடம்பெயர்ந்த ங்கேயே இருந்தனர். டித்த இடத்திற்கருகி பகுதியில் டம்ப் இலக்கதோட்டத்தி ந்தது. டித்த தினமான 20ம் TGW) LULJIM GALLIÉSIGT ளில் வேட்டையைத் ான்று டம்ப் தோட் தது.
தெமஞ?" கே தமிழர்?) நக்குள்ளும் நுழைந் பருக்கும் மேற்பட்ட பொல்லுகள் வாள் ாங்கு சகிதம் சென்று |க்கியது. சில வீடுக ங்களத்தில்) அடை நீ கொட்டிதானே னக் கேட்டு அடித்த
ம் வனாத்துமுல்லை ல்லைEAP எதிரி டில் வேலை செய்து ருவரான சதாசிவம் தாசிவம் ஜெயகாந் இருவரும் தீபாவ குப்போகப்போகும்
நம்புகளோடு வந்து ட்டத்திற்குள் கதைத் østrøMIII GTåral i ல்லை நான் போய் எனக்கூறிச்சென்று கொண்டான்.இதற் ந்தது. வீட்டிற்குள் ந்திடம் அடையாள தன்னிடம் இருந்த ம் வழங்கிய அடை ங்கள் என்பவற்றை அதைப் பறித்த ஒரு தூர எறிந்தான். நீ டு ஒருவன் அறைந் லோரும் பொல்லுக டில் மற்றவர் எங்கே ாதுகட்டிலுக்கடியில் நப் பார்த்து இதோ பில் இழுத்தான் ஒரு கினால் ஓங்கி அடித் என சத்தமிட்டுக் ந்தையும் ஜெயகாந் டயும் சேர்த்து பின் கொண்டு போனார் மண்ணும் உடம் புலி கொல் கொல் டு அடித்த அடிகள் எ. இவர்களது பாட் அடித்து ஓரமாக்கியி
பும் வீதிக்கு இழுத்து ாது சூழ ஆயிரக்க ன்றனர் ஊரடங்கு அந்த நேரத்திலும் லை தடுத்து நிறுத்த லத்தில் பொலிசார்
கூட இருந்தனர் கூட்டம் தனது பணியைத் தொடர்ந்தது. கத்தி வாள் அலவாங்கினால்
தாக்கினர் ஒலம் கேட்க அவர்களை கொன்றே போட்டனர்.
ஏற்கெனவே நிர்வாணமாக்கப்பட்டிருந்த
டில் இப்படி செய்திருக்கின்றனர். எங்கள்
பிள்ளைகளை கொன்றுவிட்டு அதற்குப் பின் எங்கள் வீட்டையும் நாசமாக்கியிருக் கின்றனர் பெறுமதியான சாமான்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு விட் டது. வீடு இப்போது தரைம்ட்டமாக இருக்கி றது' என்கிறார். "தீ பரவும் அச்சத்தினால் இவ்விடத்தை விட்டு பலர் இடம்பெயர்ந்தனர்.அவர்களில் தீ அணைக்கப்பட்டதன் பின்னர் சிங்கள இனத்தவர் மாத்திரமேeள குடியேற முடிந் தது. தமிழர்கள் போகாததற்குக் காரணம் அங்கு சிங்கள மக்களால் ஏற்படக்கூடிய விளைவுகளே, நாங்கள் அங்கு போகாமலி ருக்கும் இத்தனை நாட்களுக்குள் பல வீடு கள் சூறையாடப்பட்டு விட்டன. சில வீடுக ளின் கூரை கூட இல்லை' என்கிறார் விஜ யன் எனும் இளைஞர் கொல்லப்பட்ட இளைஞர்கள் தீபாவளிக் காக தைத்திருந்த புதிய ஆடைகள் அவர்க
அவரது பிெை வித்ததாக வீட் பாலத்
மேற்படி சம்ப றையிலும் திரு எனும் இளை டார். இவரும் ஊர் அக்கரை கடந்த5வருட டல் வீதியில்ப வரின் சில்லை வந்தவர் 20ம் திகதி கு அடுத்தநாளா GT6slá, GG)Lá காக பாலத்துெ BETEGSOTIGST. GADSFö, பொருட்கள் வ "புலி. புலி.
அந்த உடல்களில் ஆணுறுப்பு வெட்டப்பட் டிருந்தது பிணங்களின் கண்கள் தோண்டப் பட்டிருந்தது. பல இடங்களில் வெட்டுக்கா யங்கள் தீப்பந்தம் கொண்டு முகம் தலை உட்பட பல இடங்களில் கட்டனர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தெமட்ட கொட பொலிஸார் எல்லாம் முடிந்த பின் விட்டு விடுங்கோடா என்ற Glst. "புலியைக்கொன்றுவிட்டவீரர்களாக அந்த கூட்டம் ஆரவாரித்தது தாகம் தணிய வில்லை இறுதியாக கொல்லப்பட்ட இளை ஞர்களின்பாட்டாவை இழுத்தனர் கத்தியை ஓங்கியவேளை அந்த நேரம் பொலிஸ்வாக னத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியுடன்வந் திறங்கிய பொலிஸார் அவரைக் காப்பாற்றி னார்களாம் பொலிஸார் முதியவரை காப் பாற்றி விட்ட திருப்தியில் திரும்பிச் சென்ற
- III.
கண்முன்னே கொலைஞர்கள் கிடைத்தும்
9 peofar
கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை முற்பகல் 1030 தொடக்கம் பிற்பகல் 230 மணி வரை இரு இளைஞர்களும் சித்திரவதை செய்யப்பட் டுள்ளனர் ஊரடங்குச் சட்டம் போடப்பட்ட நிலையில் இச்சம்பவம் பொலிஸாருக்கு தெரியாமலிருக்க நியாயமில்லை. பொலி ஸார் தெரிந்தும் இப்படி நடந்திருக்கிறார்கள் கொல்லப்பட்டவர்களின் பாட்டனார் அப்பு முனிசாமி இதுபற்றிக் கூறும்போது 'பொலி ஸாரால் கூட அதை கட்டுப்படுத்த முடியாத ளவுக்கு அந்த வெறிபிடித்த கூட்டம் நடந்து கொண்டது' உண்மையும் அதுதான் ஆனால் இச்சம்பவங்களுக்கு காரணமும் பொலிஸார் தான் என்கிறார் கொல்லப்பட்ட வர்களின் சித்தியான ரங்கன் ருக்மணி அவர் மேலும் தெரிவிக்கும்போது ஏதோ ஒரு சிவில் பாதுகாப்பு என இங்கு எவரெவ ரையோ நியமித்திருக்கிறார்கள் அவர்கள் தான் பொலிஸார் தங்களை புலிகளை
ம்படி கூறியிருக்கிறார்கள் என்ற சாட்
D
எது பிரேதங்களுக்கு மட்டுமே அணிய
முடிந்தது. இன்னுமொன்றுமுண்டு இளை ஞர்களின் பிரேதம் பொரல்லையிலுள்ள அவர்களது உறவினர்களின் வீட்டிலேயே
வைக்கப்பட்டிருந்தது கொல்லப்பட்டவர்க
ளின் இன்னொரு தம்பியான சதாசிவம் சிவ ராஜா (வயது 15) சம்பவம்பற்றி ஊரிலுள்ள பெற்றோருக்குதகவல்கொடுப்பதற்காக சிறி யதாய் ருக்மணியுடன் புறப்பட்ட போது பெளத்தாலோகமாவத்தையில் இருந்தST குழுவினர் மறித்து விசாரித்தனர் அடை யாள அட்டை இல்லாத இந்த பையனையும் அடித்து லொறியில் ஏற்றி சேட்டை கழற்றி கண்ணைக்கட்டிக்கொண்டுசென்றுள்ளனர். பையனின் சிறயதாய் எவ்வளவோ கதறியும் அவர்கள் எதனையும் பொருட்படுத்த ရုါဂျဲ)၉j)၅).
நேரே புல்லர்ஸ் வீதிSTF முகாமுக்கு (சரிநி கர்வாசகர்கள் இம்முகாம்பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டவர்கள்) கொண்டு சென்று
எங்கே வாயைத் திற சயனைட் எங்கே?
எங்கெங்கே ஆயுதங்கள் இருக்கின்றன சொல் எனக்கூறிமுகத்தில் குத்தியிருக்கின்ற னர் தனக்கு அடையாள அட்டை எடுக்க வேண்டிய வயதில்லை என்பதையும் தனது சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கூறியும் கதறியழுத போது அவர்கள் துப்பாக்கியி னால் தாக்கி வதை கொடுத்திருக்கின்றனர். இறுதியில் பிரேதங்களுக்காக காத்துநிற்கும் வீட்டுக்குSTFகுழுவினரோடு சென்று தேடு தல் நடத்தியிருக்கின்றனர். ஒப்பாரி வீடாக வேதனையின் உச்சத்தில் காட்சியளித்த அந்த வீட்டில் இருக்கின்ற பொருட்களை (GluLJGäbQ)ITLib இழுத்துப் புரட்டிப் போயுள்ளனர்.
போட்டுவிட்டுப்
'உண்மையை கூறாவிட்டால் உனது அண் ணர்கள் போன இடத்துக்கே உன்னையும் அனுப்புவோம். தமிழர்களுகெல்லாம் இது தான் கதி' என்பது போன்ற வார்த்தைகளை யெல்லாம் அவர்கள் பிரயோகித்ததாக சிவ ராஜா கூறினார்.
இறுதியில் யோகராஜன் எம்பிதலையிட்டு
QUEMTG)." GTIGST கூட்டம் ஓடிவ ஓடி வருபவர் னும் ஓடியி அதிகரித்திருந் கள் சகிதம் வி சூழ்நிலையில்
திக் கொள்ள சி ருக்காது போலு தாண்டி மாதம் னார். பெரும்
முன்னாள் ஏை ஆயத்தமாக இ ருந்த பூரீ சங்க L JITILFIT 60)Q) Loġ கும் முன்னமே பட்டுக் கொண் இந்த இளைஞ பட்டிருக்கின்ற தாக்கியதில் இ GAMcGT Đ IL GI) LÁS) ருக்கிறது.
"அதை T
வில்லை. த6ை
தள்ளிக் கொ6 கூட வெட்டியி வெட்டுக்காயா தன. வாய் கி கூடத்தில் அெ வைத்தியர் 17 பதாக பதிவுெ

Page 9
யனை விடு
ATGONDOA)
றே பாலத்து (வயது 22) AaEITäGADÜLJI" இளைஞரே. தோட்டம் ம்புபுளுமண் OLDLT GTGRTLI பலை செய்து
ம்பவத்திற்கு Ma)9|DGflu I வாங்குவதற் சன்றுள்ளார் வத்துவிட்டு ருக்கையில், அவனைக்
சரிநிகர்
னரேயே அத்தனை குத்துக்களும் மேற் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். பிணமான பின்னும் இவ்வளவுகோரத்தனம் செய்திருக்கிறார்கள் என்றால் எவ்வளவு வெறித்தனம் இருந்திருக்கும் என்கிறார்" கடை சொந்தக்காரரான பழணியாண்டி ராமையா மேலும் அவர் தெரிவிக்கும் போது
'சம்பவம் நடந்த அன்று சூழ உள்ளவர்கள் எனக்கு வந்து சொன்னார்கள் என்னால் நம் பமுடியவில்லை. ஆனாலும் என்ன நடந்தது என்பதை அறிவதற்காக புறப்பட ஆயத்த மான போது ஒரு கும்பல் வந்து சூழ்ந்து கொண்டுமிரட்டியது. "இவன்தான்புலியை வைத்துக்கொண்டிருந்தவன் எங்கே உனது அடையாள அட்டையை எடு, வெளியே வா என ஆக்ரோஷமாக பாய்ந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தான் இறுதியில் 10 வருடமாக இவர் இங்குதான் கடைபோட்டிருக்கிறார் எனக்கூறி காப்பாற்
மட்டக்குளி
விக்கிரமபுர
பூரீ
மட்டக்குளி - பூரீ விக்கிரம புர எனும் இடத் தில் வாழ்ந்து வந்த தமிழர்களின் வீடுகளுக் குள் புகுந்த சிங்கள காடையர் கூட்ட மொன்று பலரை அடித்து சித்திரவதை செய்து வீடுகளை உடைத்து கொள்ளைய டித்துச் சென்றிருக்கின்றது. இச்சம்பவத்தி லும் பொலிசாரின் பங்களிப்பு அதிகமானது என்பது குறிப்பிடதக்கது. இங்கு ஏறத்தாழ 125 வீடுகள் கொள்ளையடிப்பு வீடுடைப் புக்குள்ளாயிருக்கின்றன.
இச்சம்பவத்தில் அதிக காயங்களுக்குள்ளா னவர்களில் ஒருவரான எம்.செல்வகுமார் இதுபற்றி கூறும்போது '21ம் திகதி காலை 8.30 மணியிருக்கும் நான் கடைக்கு செல்ல வெளியேவந்தபோதுசமித்திபுரபக்கத்திலி ருந்து ஒரு கோஷ்டி வந்தது. அவர்கள் 500 பேருக்கும் மேல் இருப்பார்கள். அவர்கள்
காண்டு ஒரு னப் பார்த்து விட்டு கர்ண இப்போது திகள், கம்பி னோ இந்த யாளப்படுத் பம் இருந்தி சந்தியையும் நோக்கி ஓடி ட்டு தனக்கு னைப் பிடிக்க டு சந்தியிலி தியாலயம் வ முயற்சிக் லிடம் அகப் கதாக்கினர் ம் வெட்டப் ரும் சேர்த்து |வ்விளைஞ தக்கப்பட்டி
Typiau
றினார்கள். நான் பையனுக்கு நடந்ததைப் பார்ப்பதற்காக முகத்துவாரம் பொலிஸ் நிலையம் சென்றேன்.
ஏனென்றால் சம்பவம் நடந்ததாகக் கூறப் பட்ட இடத்துக்கு அந்த நேரம்போகக்கூடிய சூழ்நிலை இல்லாததாலேயே பொலிஸ் நிலையம் போனேன். ஆனால் பொலிஸார் எனது முறைப்பாட்டைத்தட்டிக்கத்தனர் "நீ நேரில் பார்த்தாயா? அங்கே போய்ப் பார்த்துவிட்டுபுகார்செய் எனவிரட்டினர் பின்னர் கொட்டாஞ்சேனை பொலிலக்கு சென்றேன். அவர்கள் என்னை கிராண்ட் பாஸ்பொலிஸ் நிலையம்போகுமாறும்தா கள் தொலைபேசியின் மூலம் அங்கு அறி விப்பதாகவும் கூறினர். ஆனால் நாள் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையம் போன போது அப்படி எதுவும் எங்களுக்கு தெரி விக்கப்படவில்லை என்றார்கள் இடையில் Glgá005 gIL6lIúilcil காரியாலயத்திற்கும் போனேன். அங்கும் நாளை வாருங்கள் எனக் கூறியனுப்பினார்கள் இறுதியில் பொலிஸாரிடம் மன்றாடிய பின் அவர்கள்
T QGAJGMCBuLI ணுறுப்பைக் இடங்களில் கப்பட்டிருந் தது. பிரேத பரிசோதித்த |ங்கள் இருப்
ானதன்பின்
ஒருகான்ஸ்டபிளை அனுப்பிப்பார்த்துநிச் யம் செய்து கொண்டதன் பின்னர்தான் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு சென்ற னர். இதோ பாருங்கள் இந்த கவுன் தீபாளிக் காக ஊரிலுள்ள தங்கைக்கு கர்ணன் வாங் கிய உடை அவனாலேயே அந்த ஏழை தங்கை சிறிதாவது படிக்க முடிந்தது." அழத் தொடங்குகிறார்.
கையில் பொல்லுகள் கத்திகோடாரிபோன் றவை காணப்பட்டன. ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்த நான் மீண்டும்விட்டுக்குள் ஓடிவந்து கதவைப்பூட் டிக் கொண்டேன். ஆனால் வந்த கும்பல் கதவை திறக்கும்படி கத்தவே திறந்தேன். Joan utem o an aui BiH u i Olgird)d) அடித்தனர் வீட்டைச் சோதனை செய்வதா கக் கூறி எல்லாவற்றையும் இழுத்தனர். நீ புலி தானே எனக்கேட்டு என்னை அடித்த னர் இடையில் கதறிக் கொண்டு தடுக்க முயற்சி செய்த எனது நிறைமாத கர்ப்பிணி மனைவி ராஜேஸ்வரி (வயது 26)யையும் பெண்கள் தாக்கினர் அடிபட்டு விழுந்த என்னை அலவாங்கினால் குத்தினர் தலை பில் அடித்தனர் இரத்தம் அதிகமாக ஒழுகி பது கீழே விழுந்த என்னை இழுத்துச்சென்
T
போகும் வழியில் 'கொட்டியாவை பிடித்து விட்டோம் எனக் கத்திக் கொண்டே
போனார்கள். நேரே பொலிஸுக்கு
கொண்டு சென்று கொடுத்தார்கள் பொலி
லார் முன்னிலையில் என்னை அடித்துத் துன்புறுத்தி எனது ஆடைகளை கழற்றி நிர் வாணப்படுத்தினார்கள். நான் மயக்கநிலை பில் இருந்தேன். எனது வாயை எல்லாம் திறக்கச் சொல்லி சயனைட் வில்லையைத் தேடினார்கள்
பொலிஸார் சொன்னதாலேயே இவற்றைச் செய்தோம் என அந்தக் கும்பல் கூறியது. பொலிஸார் முன்னிலையில் அவர்களே கொண்டு போய் கொடுத்ததையும் எனக்கு பொலிஸார் முன்னிலையிலேயே அத்தனை கொடுமைகளையும் செய்ததைப் பார்த்தால் அவர்கள் சொன்னது உண்மை தான் பொலிஸ் நிலையத்தில் கூட "நாட்டிலுள்ள நிலைமையின் காரணமாக இவற்றையெல் லாம் தவிர்க்க முடியாது என அந்த கும்ப லுக்கு சார்பாகவே கதைத்தனர். நான் பட்ட காயங்களினால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்ததன் பின்னர் முகத்து வார பொலிஸாரிடம் என்னை ஒப்படைத்த னர் அங்கே என்னை விசாரித்துவிட்டுவிட் LøIsi.
8 மாத கர்ப்பிணியான எனது மனைவி பல மாக தாக்கப்பட்டதன் காரணமாக வயிற்றில் ஏதோ சிக்கலினால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார் 3 வது நாள் என்னை கவனிப்பதற்காக தானே டிக்கட்டை வெட் டிக்கொண்டு வந்துவிட்டார் எனது வீட்டில் 6 1/2 பவுண் பெறுமதியான நகை துணிம ணிைகள் றேடியோ கடிகாரம் என பல பொருட்கள் குறையாடப்பட்டுவிட்டன' என்றார்.
தாக்குதலுக்குள்ளான கருப்பையா சுரேஷ்கு மாரின் தந்தை சின்னையா கருப்பையா இப் படி தெரிவிக்கிறார். (இவ்விளைஞர் இந்த
நவ02
பகுதியில் சமூகவே LUGAuff). "அன்று வந்த கும்பல் மானவன். இவன்தா உள்ளே புகுந்து அடித் நாங்கள் வீட்டில் இரு
கதவு கூட உடைக்க 9 që Gjallgë செ6 ரும் இவர்களுடன் இ மகன் பிரச்சினையி: Málgist 'ullri p (b கேட்டதற்கு ஏன் நீர் உங்களுக்கு நன்றாக தற்கு எதுவுமே தெரி வேறு இடம் கொண்டு நாங்களும் ஊரிலிரு திரும்பியிருந்தோம் விகாரையிலுள்ள பி மகன் விடுதலை ெ மகனை அடித்து கொ அவனிடமிருந்த 2 பறித்து விட்டிருந்தன FLDLIGJEJË GUj55Të L வரை முறையிடவில் கள், நாங்கள்கூடபின் QUELEJULUL CELUITGEGOTIITLD). பாட்டை மட்டக்குள் வில்லை. மாறாக
கொடுத்து முகத்துவ போய்முறைப்பாடு ெ
மட்டக்குளி பொலிஸி பாடுகள் தான் ஒரு எனும் ஒரு வரையை னால் முகத்துவாரத் ளாம். மக்கள் எக்கே கள் அக்கறைப்படுவதி
தனியாக இருந்த முத்து ணின் வீட்டுக்குள் புகு நடத்துவதாகக் கூறி பெறுமதியான கடிகார டிச் சென்றுவிட்டது. இ டியைக் கண்டவுடனே வைத்து விட்டார் ஆ இதை இழு என இவர திருப்பி விட்டே கொள் னர். இதைவிட இவர் பாடு செய்திருக்கவில் பிரதான காரணம்
துறைமுகத்தில் What புரியும் ரி. விக்னேஸ்வி சம்பவத் தினத்தன்று
புறப்படும் போது இ விரட்டி வந்திருக்கின்
எம்.செல்வகும
காரணமாக செல்டெ டுத்தி வந்ததை இக்கு வல் கொடுப்பவன் எ குற்றம் சாட்டியிருக்கி லும் ஆயுதம் தாங்கிய ருக்கின்றனர். விரட்டி ருந்து தப்புவதற்காக வி வீட்டுமேல்மாடியின் சென்று கும்பல் அவ நொறுக்கிமாடியில்இரு கின்றனர் மரண ே போதும் அவரை நொ கும்பலில்இருந்தபொ டித்ததுபோதும்கொன் டமிருந்து வாக்குமூல என அந்த நேரத்திலும் கிறார். விக்னேஸ்வரனின் தன போடப்பட்டுள்ளது. இன்னும் படுக்கையில்
 
 
 
 
 
 

1995
லகளில் ஈடுபட்டுவரு
இவன் தான் முக்கிய ன் கொட்டி எனக் கூறி து இழுத்துச்சென்றது. நக்கவில்லை. வீட்டின்
பட்டிருந்தது. மகனை எறுள்ளனர். பொலிஸா ருந்தனர். பொலிஸில் bலை என்று தெரிந்த மை அடித்தது எனக் பகளும் இருந்தீர்களே. தெரியுமே என கேட்ட Alisecogna). LDSG)al செல்ல இருந்தபோது து (கண்டியிலிருந்து) பின்னர் அருகிலுள்ள க்குவின் உதவியால் ய்யப்பட்டார். எனது ண்டு போகும்போதே 500/= பணத்தையும் ர், இங்கு நடந்த பல லர் பொலிஸில் இது லை பயப்படுகிறார் னர்தான்முறைப்பாடு போனபோதுமுறைப் பொலிஸார் ஏற்க
துண்டொன்றைக் ார பொலிஸுக்குப் FUJULIš GAFATGTGOTITATGEGT
ல் இத்தனை முறைப் நாளைக்கு எடுப்பது ற இருக்கிறதாம் கூடி துக்கு அனுப்புவார்க கெட்டாலும் இவர் ல்லை.
லஷ்மி எனும் பெண் ந்த கோஷ்டி தேடுதல் 4 1/2 பவுண் தாலி, ம் என்பவற்றை திரு வர் தூரத்தில் கோஷ் யே தாலியை கழற்றி னாலும் அதை திற, து கவனத்தைத் திசை ளையடித்திருக்கின்ற பொலிஸில் முறைப் லை. பயமே அதற்கு
Clerk as Gigirili) ரன்(வயது26)இவர் காலை வேலைக்குப் டையிலேயே மறித்து னர் (இவர் தொழில்
ல் போன் பயன்ப ம்பல் புலிகளுக்கு தக னக் கூறியே இவரில் lன்றது) இக்கும்பலி பொலிஸார் இருந்தி
வந்த கும்பலிடமி க்னேஸ்வரன் தனது மல் ஏறவே விரட்டிச் ரப் பிடித்து அடித்து ந்துதள்ளிவிட்டிருக் வதனையில் துடித்த றுக்கியிருக்கின்றனர். பிஸாரில் ஒருவர் 'அ போடாதே அவனி எடுக்கவேண்டும்' கண்ணாயிருந்திருக்
லயில் 6 தையல்கள் கால் முறிவடைந்து இருக்கிறார்.
<- பார்ம் ரோட்
மட்டக்குளி பஸ்
பரீ விக்கிரமபுர மட்டக்குவியின் ஒரு மூலையில் இருக்கிறது இந்த ரு விக்கிரமபுர மட்டக்குளி பொலிஸ் நிலையம்தாண்டி 10 மீற்றர் அளவு தூரத்தில் இடதுபக்கமாகத்திரும்பிப் போகவேண்டும் இந்த இடத்துக்கு
முதலில் வரும் சமித்திபுர எனும் சேரிப்பகுதியைக் கடந்தேறிவிக்கிரமபுர போக முடியும் பூரிவிக்கிரமபுர விடுகள்விடமைப்புத்திட்டத்தின்ற்ேகட்டப்பட்டவிடுகள் போன்றவை இந்த சமித்திபுரவில் சிங்கள இனத்தவரே பெரும்பாலும் வாழ்கின்ற னர்.அதேபோல்ரீவிக்கிரமபுரவில் தமிழரேபெரும்பாலும்வாழ்கின்றனர்.இவ்விரு
பகுதியினருக்கும் இடையில் இனரீதியாக மட்டுமல்ல வாழ்க்கை நிலைமைகளிலும்
பெரும் இடைவெளியிருக்கிறது. ரீவிக்கிரமபுரத்தவர்கள் சமித்திபுரவச்சேர்ந்தவர் களை விட வசதிபடைத்தவர்கள். எனவே சமித்திபுர வாசிகளிடம் பொருளாதார ஏற்றத்தாழ்வே இனக்குரோதத்தை வளர்க்கவும் செய்துள்ளது.
ரிவிக்கிரமபுரவில் இருக்கும் ஏறத்தாழ 260 வீடுகளில் 150 வீடுகளுக்கும் அதிகமா
னவை தமிழர்களுடையவை சமித்திபுர பாதாள உலகம் என்றழைக்கப்படும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு பேர் போனது.
ரிவிக்கிரமபுரவைச்சேர்ந்த தமிழர்கள்பிரதானபாதைக்குவந்துசேரலுருபாதையே
உள்ளது. அந்தப் பாதையால் வருவதானால் சமித்திபுரவைக் கடக்க வேண்டும் இதுவே இங்குள்ளதமிழர்மிகவும் அஞ்சுவதற்குகாரணம் சிலர்எமக்குவாக்குமூலம விக்கதயங்கினர்வாக்குமூலமளித்தவர்களில் சிலர்பின்னர்சரிநிகர்அலுவலகத்துக்கு
தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயரையும் புகைப்படத்தை யும் பிரசுரிக்க வேண்டாம் எனத் தெரிவித்தனர்.
1970 ஆம் ஆண்டில் ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சியின் போது பெளத்த லோகமாவத்தையிலுள்ளபண்டாரநாயக்கசர்வதேசமகாநாட்டுமண்டபத்தில்அணி சேராமாநாட்டை நடத்தியபோது அதில் கலந்து கொள்பவர்களை அழைத்துவரும் வழியில் இருந்தசேரிகளுைஅதற்குமுன்னமேயே அகற்றி அங்குகுடியிருந்தவர்களை இந்த சமித்திபுரவில் கொண்டு வந்து குடியேற்றியிருந்தனர். அவர்களே இன்றும்
இருக்கின்றனர்
அதேபோல் 1983 இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் இருந்தவர்களும் பின்னர் இந்தியாவுக்கு அகதிகளாகப் போனவர்களில் மீண்டும்
இலங்கை வந்தவர்களும் குடியேற்றப்பட்ட பகுதிதான் பூர் விக்கிரம புர என்பதும்
குறிப்பிடத்தக்கது.
முன்னால் எம்.பி.துரைரட்ணத்தின் மீதான தாக்குதல்
எண்ணெய் தாங்கி தாக்கப்பட்ட 20ம் திகதி யன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (ஈரோஸ்) துரைரட்ணத்தின் குடும்பத்தார் மீது தங்களது வீரத்தைகாட்டமுயற்சித்திருக் கின்றனர் சிலர் அவர் வாடகைக்கு வசித்து வரும் வத்தளையிலுள்ள வீட்டிலேயே கீழ் தளத்தில்இன்னொருசிங்களகுடும்பம் வாட கைக்கு இருக்கிறது. அன்றைய தினம் கீழ் வீட்டுக்காரர் சிறுவர்களை விட்டு துரைரட் ணத்தின் வீட்டின் மீது கல்லெறிய தூண்டியி ருக்கிறார். அதுபற்றி பேசப்போன இடத்தில் அவர் தாறுமாறாகபேசியிருக்கிறார். 'உங்க ளுக்கு இங்கு இடமில்லை. அங்க விடுற சேட்டையை இங்கேயும் விடவா பாக்கிறீர் கள்? உங்களுக்கெல்லாம் சரியான பாடம் படிப்பிக்கணும் தமிழன்களை இருக்கவிடக் கூடாது' என்பது போன்ற வார்த்தைகள் உட் பட பலவிதமான வார்த்தைப் பிரயோகமும் செய்யப்பட்டிருக்கிறது. இது முற்றவே கத்தி யைக் கொண்டு துரைரட்ணத்தின் மனை வியை குத்த முயற்சித்திருக்கிறார் தடுக்க முயற்சித்த மகன் துஷ்யந்தனை தாக்கியிருக் கிறார். இப்போது சூழ உள்ளவர்களுக்கு இ வர்கள் புலிகள் என பிரச்சாரம் செய்து வரு கிறார் மனிதர்
மத்துகமயில்
மத்துகம' பகுதியில் நியு கட்டில் தோட்டம் (New Chuttle Estate) GTg) Lib (QL556) LIGA) வீடுகள் சூறையாடப்பட்டு பலர் தாக்கப்பட் டுள்ளனர்.
ஒக் 23ம் திகதி தீபாவளி தினத்தன்று இந்த தோட்டத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்த சிங்களகாடையர் கோஷ்டியொன்று தோட்டத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ வீடொன்
றிக்குச் சென்று எங்கே தீபாவளி வடை தா' என கேட்டு சண்டித்தனம் புரிந்துள்ள னர் அதற்கு அவ்வீட்டைச் சேர்ந்த சந்தனம் ஜோர்ஜ் என்பவர் தாங்கள் கிறிஸ்தவர்கள் என்பதையும் தாங்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில்லை என்பதையும் விளக் கியும் கூட வந்திருந்த கோஷ்டி ஆத்திரத்து டன் தாக்கத் தொடங்கியுள்ளனர் மொத்தம் 22 லயன் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. "கொழும்பில் அல்லது ஏனைய இடங்களில் அசம்பாவிதங்கள் நடக்கும் போதெல்லாம் இந்த தோட்டத்தைச் சேர்ந்த மலையகத் தமி ழர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள்' என தொழிற்சங்கமொன்றைச் சேர்ந்தவர் கூறுகி றார்.
சந்தனம் யோசப்கோபால் என்பவர்கள் உட் படபலர் பலத்தகாயங்களுக்குள்ளாகியுள்ள GOTİ.
அங்கொட சம்பவம்
21ம் திகதியன்று அங்கொடயில் கொடல்ல மாவத்தை எனும் இடத்தில் தோட்டத்தில் கீரை வெட்டிப் பிழைத்து வந்த ஒரு ஏழையை புலி என்ற சந்தேகத்தின் பேரில் ஊர்வாசிகள் பிடித்து மரத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இறுதியில் இ வரை ரயர் போட்டு எரிக்கவேண்டும் எனக் கூறிரயர் தேடிப்போனதாக அந்த ஊர்வாசி களில் ஒருவர் தெரிவித்தார். கடைசியில் என்ன நடந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் எரிப்புச் சம்பவம் அங்கு நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார் கீரை வெட்டிப்பிழைத்து வந்த அந்த ஏழை வீடற்றவர். பாதையிலேயே தங்கிவாழ்பவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Page 10
சரிநிகர்
அடம்பன் கொடி படர்ந்து கிடக்கும் மணற்பரப்பு காற்றில் அள்ளுண்டு, ஆங்காங்கே குவித்து விட்டதுபோன்ற வெண் மணற்கும்பிகள். அதன் மேலே இராவணன் மீசைக்கொடிகள் கிளைவிட்டுக் கிடந்தது. இடையிடையே இருந்த ஈரப்பரப்பில் பட்டிப்பூக்கள் நாவலாய்ப் பூத்துக்கிடந்தன. என்னால் கட்டிப்பிடிக்க முடியாத கரும்பனைக்கூட லில் வாடைக்காற்றில் தூசாய்ப்பறக்கும் கடற்கரை மணல் அப்பிக்கிடந்தது. கரையில் சாதாளையும், தாமரம் கொட்டையும், கரிக்கட்டையும், கணவாய் ஓடுமாய் ஒதுக்கித்தள்ளி நுரைத்துக் கொண்டு கிடக்கறது இந்து சமுத்திரம் குடவிலிப்பாறையில் ஓங்கி அடிக்கும் கடல் அலை குரைத்துக்கொண்டு எழுகிறது. காவோலைகள் ஒன்றையும் பனையில் விடாமல் தறித்துக் கொட்டிக்கிடத்தி விட்டிருக்கிறது இந்த வாடைக்காற்று. மாவிலித்துறை வெளிச்சக்கூடும் பனங்காணிமுனைக் கூடல் பனைகளும் ஆடிப்போனகாலம் இது. "தொழிலுக்குபபோன பறுநாந்து மாமாவும் ஆட்களும் சுக்கான் உடைஞ்சு கடலில தத்த்ளிச்சுப் போச்சினமாம் தண்டேல் செபமாலைதான் கெட்டித்தனமாய் வள்ளத்தைக் கரைக்குக் கொண்டந்தவராம்
"தோமையப்பர் கோவில் சிலுவையும் ஐயனார் கோவில் மணிக்கோபுரமும் உடைஞ்சு விழுந்து கிடக்காம்' "யூனியர்ஸ் கூலுக்கு முன்னால் நிண்ட கோணற்புளியமரங்களெல்லாம் முறுஞ்சு தெருவில கிடக்காம்'
மணற்கிணத்துக்கு தண்ணியள்ளப்போன
மணியக்கா மண்பானையை போட்டுடைச் சிற்றாவாம்." 'கொட்டு வாக்காட்டுக்குள்ள நிண்ட அந்தப் பெரிய புளியமரம் கூட பிரண்டு Currgsin.'
எல்லோரும் பேசிக்கொண்டார்கள் என் சீவியகாலத்தில் வாடைக்காற்று இப்படிப் பெரிசாய் அடிக்கவில்லை என்று தீவிலேயே வயதில் கூடியவரான பெத்தார் மகன் சொல்லிப்போட்டார். உலகப்படத்தில் இந்திய மாலைக்கும் இலங்கை மாங்காய்க்கும் இடையே கிடக்கும் அந்த நீண்ட தீவில் அன்று வாடைக்காற்றின் சதிர் ஆட்டம் பலவாறாய்த் தெரிந்தது. கிழக்கே குடவிலியிலிருந்து மேற்கே பனங்காணி முனைவரையான தீவின் வடகரையும் அதை அண்டிய பகுதிகளும் வாடைக்காற்றில் சிதைக்கப்பட்ட அந்த நாளுக்கு மறுநாள் காற்று மெதுவாய் அடங்கிப்போனது போல் இருந்தது. ஆனாலும் இரைந்து கொண்டிருக்கிற கடலும், பாறைகளில் மோதும் அலைகளின் குரைப்பும் தொடர்ந்தது. வழமைபோல் நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் மாவிலித்துறைக்கு வந்து போவதும் எங்கள் தீவை இலங்கைத்தீவுக் குள் தொடர்பு படுத்துவதுமான அந்தக் குமுதினி படகு சேவை, குறிகாட்டுவானிலி ருந்து ஏழாற்றில் மலைமுகடாய் எழுகின்ற கடல் அலைகளின் உச்சிகளை கிழித்துக்கொண்டும், இந்து சமுத்திர உறுமலைச் சகித்துக்கொண்டும், எந்த இழப்புகளுக்கும் இடம் கொடுக்காமல் நீண்ட காலமாய் தொடர்ந்தது. பனை உயரத்துக்கு எழும் மாரிக்காலக் கடலிலும் நேர்த்தியாய் படகோட்டி கரைக்குக் கொண்டுவரும் எத்தனை தண்டேல்களின் பெயர்களை எம் தீவின் சனம் வாய் நிறையப் பேசுவார்கள் முன்னர் இருந்த ராஜேஸ்வரியை விட மனமின்றி குமுதினியைப் பெற்றுக்கொண்
G).J6)]1960 GTLD) 26IT LD506CFT. சீக்கிரியான் பள்ளத்துக்கு எதிரே இருந்த வெட்டுக்கழியில் சிறையாமீன்கள் துள்ளுகின்றகாலம் போன வருஷத்துக்குப் பின்னர் கோழிக்குஞ்சுகளை அடைச்சு வைத்திருந்த கரப்புக்களை ஐயா பழுதுபார்க்கத்தொடங்கிற்றார்.
எனக்கும் கூடவே சிறையாமீன்களின்
பொக்கணமும் பாற்சொதியும் நினைவுகளாகிவிட்டது. சொந்தைக்கயிற்றை இடுப்பில் கட்டிக்கொண்டு கரப்பை முதுகில் சாத்தி ஒற்றைக்கையால் பிடித்துக்கொண்டார் பின்னர் என்னை கூப்பிட்டு வா போவம் என்றார் அவர் பின்னால் நான்'சின்னத்தம்பியும் வாறான் என்னோட' என்று அம்மாவிற்கு
குரல் கொடுத்தார்.
கழிக்கரையில் பொந்துக்களுக்குளிருந்தும் எட்டி பார்ப்பதும் பெருங்கால்களைக் கிளப்பிக் கொண்டு ஓடுகின்ற அந்தச்சிவத்த நண்டுகளைத்துரத்திக்கொண் டும் வெள்ளைக்கழிமண்ணை உருட்டி உருவங்கள் செய்து கருத்துக்கிடந்த முருகை கற்களில் ஒட்டி வைத்துக்கொண்டு மிருந்தேன் நான் ஐயா குளத்தில் இறங்கி துரத்தித்துரத்தி கரப்பைக்குற்றி சிறையாமீன்களைப்பி டித்து சொத்தைக்குள் போட்டுக்கொண்டி ருந்தார். திரண்டு கிடந்த அவர் வெறும் தேகம் வேர்த்து வடிந்தது. கலங்கிய வெள்ளைக்கழி நீரில் சிறையாக்களின் ஓட்டத்தைக்குறிப்பார்த்து கரப்புகுற்றுவது எவ்வளவு கஷ்டமானது என்று எனக்கு அப்போது விளங்கவில்லை.
வெட்டுக்கழிக்குத் தெற்கே பகிர் கடைப்புக்குள் இருந்த வளவில்
பெரியக்காவின் அத்தார் வெங்காயம்
நட்டிருந்தார் தடவி விடுவதும் நுரைத்துப்போம் ஊதிவிடுவதும் αθίας Τιμπι , Πι
திரண்டு நாலாப
அந்த வெங்காய அத்தாருடன் சே
அந்தப்பருத்த ே பறுநாந்து மாம கருவாடுகளை அத்தார் குமுதி 'கொழும்பில
விலையாம்'ஐ கதைத்ததை நா அத்தார் கொ (GUITAIGALLIT" | போனது. ஐயா குளத்தை வருவதாய் இ நானும் கரையி விளையாடிே வேகமாய் தன் முகம் கழுவிே கொப்பளித்தே கழித்தண்ணீர் குறவை வடிக் குண்டலவர் ம வண்ணான்கு
தண்ணிக்குளர்
 
 
 

பங்காயத்தாள்களைத்
தாள்களுக்கு அடியில் ருக்கும் பனிநீரை ஒரு காலத்தில் எனக்கு இருந்தது. பருமனாய் க்கமும் வெடித்துக்கிடந்த
ப் பல்லுகளை ாத்து உழக்கியும்
III I III i
ஒல்லித்தேங்காய்களைக்கட்டிக் கொண்டு நீந்தியிருக்கிறேன். வெட்டுக்கழியிலிருந்து வடக்கே கால்வாய் ஒன்று கடலை நோக்கிப்போனது. அதன் அருகே காவோதிச் செடிகளை ஊடறுத்துஒற்றையடிப்பாதையில் வேகமாய் நடந்து போனேன்.
அகலமான அந்த வாய்க்கால் மணற்கிணறுகளுக்கு மேற்காய் இருந்த டச்சுக் கோட்டைக்கு அருகாய்ப் போய் கடலில் விழுந்தது. குஞ்சு மீன்கள் தெளிந்த நீரின் ஓட்டத்தை எதிர்த்துக் கொண்டு கூட்டமாய் ஓடித்திரிந்தன. சிதைந்துபோன கோட்டைக்குள்ளே வளர்த்து கிடந்த இத்திமர வேர்கள் கோட்டையின் செங்கற் சுவரிலும் படர்ந்து கிடந்தது. கோட்டைக்குள் பேய்கள் இருக்குமோ என்ற பயமும் ஐயாவின் ஞாபகமும் ஒன்றாய் வர திரும்பி கழிக்கரையை நோக்கி ஓடினேன். நீட்டிக்
கொண்டு கிடந்த கல் ஒன்று சின்னி
விரலைப்பதம் பார்த்தது. ஐயா அப்போதுதான் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தார். அந்தப் பனை ஓலைச் சொத்தை ஐயாவின் இடுப்பை இழுத்துக் கொண்டு கிடந்தது. கரையில் சிறையாக்களை அடுக்காய் நார்களின் கோர்த்துக் கொண்டு நானும் ஐயாவும் திரும்பி வீட்டுக்கு வந்தோம். ஐயாவுக்கு மட்டுமில்லை. எனக்கும் இன்று சந்தோஷமான நாள்தான் என்னோடு விளையாடும் எல்லோருக்கும், பாதிரி கோவில் பள்ளியும் நான் கரப்புக்குத்தக் கழிக்குப் போனேன் என்றும் இடிஞ்சகோட்டை பார்த்தேன் என்றும்
Gley Talba) (Tichy.'
எதிரே இருந்த குடிலில் அப்பு கடகம் பின்னிக்கொண்டிருந்தார். அப்பு அம்மாவின் அப்பர். அப்புவிற்கு வயது போய் விட்டாலும் இன்னும் திடகாத்திரமாய் ஊசாடித்திரியும் மனிதராய்தான் இருக்கிறார். அவரிடம் தான் ஊர் விழப்பங்களை அடிக்கடி கேட்பேன் சொந்தங்கள் பற்றியும் உறவுமுறை பற்றியும் சொல்லித்தருவார் இப்போது எனக்குள்ளே கேள்விகளாய் இருந்தவை கழித்தண்ணி ஏன் கய்க்கிறது
என்பதும் டச்சுக்கோட்டைக்குள் பேய்
இருக்குமா? என்பதும்தான்
சத்தகக்காம்பால் நீக்கி கடகத்துக்கு
நார்பொத்திக்கொண்டிருந்த அவரை
நெருங்கினேன். "சின்னவா நல்ல மீன்பிடிச்சியா' என்று
வினவினார்.
'ஊருப்பெட்ட மீன் ஐயாதான் பிடிச்சவர்'
வங்காயக்கட்டுக்களையும், Tol L (6.16TaU பும் கட்டிக்கொண்டுதான் னியில் ஏறிப்போனார்.
வெங்காயம் நல்ல
யாவும் மற்றவையும் ன் கேட்டிருக்கிறேன். ழம்புக்குத்தான் எனக்குள்ளே முடிவாய்ப்
விட்டு வெளியே papa). ல் இறங்கி தண்ணீரில் NTGOT. ானீர் அடித்து ஓடினேன். GOTIGT. GJITLU 5GT.
கய்ப்பாய் இருந்தது. கிறதாமளாப்புக்குளம், கன் செத்த வெட்டுக்குளம், ளம் எல்லாமே நல்ல பகள் எத்தனை தடவை
என்றேன்.
"இண்டைக்குக் கூழ்காச்சுவமடா" அம்மா ஒடியல் இடிச்சு அரிச்சுக் கொண்டு அதற்கான ஆயத்தத்தில் இருந்ததை அவர்
கவனித்திருக்கிறார்.
அதன் பின்னர் அவரிடம் செல்லங்கு ழைந்து என் சந்தேகங்களை கேள்விகளாக் álj, Ga, IIGöTGLGT.
என்ர கொப்பாட்டான் காலத்தில
டச்சுக்காரன் வந்து பிடிச்சு தீவில கோட்டையையும் குதிரைலயங்களையும் கட்டிப்போட்டான். அவங்கள் தங்களிட உல்லாசத்துக்கும் பொழுதுபோக்குக்கும், பாதுகாப்புக்குமெண்டு கடலில இருந்து கால்வயாள வெட்டி தீவுக்குள்ள இருந்த குளங்களோட இணைச்சுப்போட்டாங்கள்' என்று கோபப்பட்டுக்கொண்டார்.
'நீ நடந்து போனியே அந்தக்கால்வாய் அதுதான் நோளன் கால்வாய் அது அவங்கிட காலத்திலதான் வெட்டினாங் கள் நல்ல தண்ணி வளமும், ஆடு மாடு வளர்ப்பும், விவசாயமும் நல்ல செழிப்புமாயிருந்த எங்கட தீவை உப்புக்கய்க்கும் காஞ்ச நிலமாய் மாற்றிப்போட்டுப் போயிட்டாங்கள்."
"அதுக்குப் பிறகு இங்கிலாந்துக்காரனும், சுதந்திரம் கிடைச்சு எங்கட ஆட்களும் வந்தவங்கள் என்னும் ஒண்டும் எங்களுக்கு மாறயில்லை" என்று புறுபுறுத்துக்கொண்டார். 'கோட்டைக்குள் பேயில்ல. அது அந்தரத்துக்கு கக்கூசுக்குபேரிற இடம்"
என்று சிரித்துக்கொண்டே சொன்னார். எல்லாவற்றையும் கேட்டு முடித்து மூலதறைக்கு விளையாட ஓடினேன். கொடி எடுப்பு விளையாட்டில் களைத்துப்போய் கிட்டிப்புள்ளு விளையாட்டில் நின்ற போது, அம்மா பெருங்குரலில் கத்தி தலையில அடித்துக்கொண்டு ஓடினா, நாங்களும் பின்னால் ஓடினோம். தீவின் மூன்று குறிச்சிச்சனமும் மாவிலித்துறையில் கூடிநின்றது.
பொம்பிலிளையள் பலர் நிலத்தில் விழுந்து அழுதனர். 'போக்கறப் போறவன்கள் திண்டு தண்ணி குடிக்கிறான்கள்' என்று சின்னப் பொந்தி ஆச்சி மண்ணை அள்ளித்திட்டி எறிந்தா
பெரியக்கா நெஞ்சு நெஞ்சாய் அடித்துக்கொண்டு விக்கி விக்கி அழுதா, ஐயா அக்காவைத்தடவிக்கொண்டு அழுதார். எனக்கும் அழுகை அழுகையாய் வந்தது. மாவிலிப்பாலத்துடன் அணைக்கப்பட்ட குமுதினிப்படகிலிருந்து வெட்டுக்காயங்க ளுடன் இரத்தம் தோய்ந்த பிரதேங்களை மாவிலி மடத்தின் குறுக்கே அடுக்கினார் 5.GIT.
'நேவிக்காரன் குமுதினியில வந்த ஆக்களை வெட்டிப்போட்டாங்கள்' 'ஏழாற்றுப்பிரிவு கழிஞ்ச பின்னர் ஆயுதங்களோட வந்த அவங்கள் குஞ்சு குருமன்களைக்கூட வெட்டியிருக்கிறான் 66' "கட்டையில போவார் மிருகப்பிறப்பா யெல்லோ பிறந்திருக்கிறான்கள்' பெண்டு பிரசைகளைக்கூட விட்டு வைக்கயில்லை' கொழும்புக்குப்போன பெரியத்தார் கோரமாய் நெஞ்சிலும் தோளிலும் தலையிலும் வெட்டப்பட்டுச் செத்திருக்கிறார். பார்க்கப் பார்க்க எனக்குள்ளே கோபமும் வன்மமும் கூடிக்கொண்டே வந்தது. பெரியவர்களும் எனக்கு மூத்தவர்களும் கோபமும் வேகமும் கொண்டு குமுறிக்கொடிந்தார்கள் திளக்கூர், மேற்கூர் நடுக்குறிஞ்சி அடங்கிய மூன்று குறுச்சிகளிலும் அன்று ஒரே நாளில் முதன் முதலாக இவ்வளவு சாவீடு நடந்து முடிந்தது. என் படிப்பிலும், வகுப்பிலும் எதிலும் கவனமெடுக்க என்னால் முடியவில்லை. எனக்கும், என்னோடொத்தவர்களுக்கும் அந்தச் சம்பவம் மறக்க முடியாதபடி பதிந்து போய்விட்டது. மீண்டும் மீண்டும் அந்தக் கோரச் சம்பவம் பற்றி நாம் பல தடவை சேர்ந்து கதைத்து விட்டோம் விளையாடும் போது கூட அந்த நினைவுகள் அடிக்கடி வந்து போனது பெரியக்கா எப்போதும் அழுது கொண்டிருந்தா அத்தாரின் நினைவுகளை
அவவால் எப்படி மறக்கமுடியும், முசுப்பாத்தியும் கலகலப்பும், ஆதரவு மிக்கவர் அவர் நெசவுக்கோ, பன்ன வேலைக்கோ போகுமாறு அம்மா வற்புறுத்தியும் அக்கா போகவில்லை. என் சிநேகிதர்கள் பலர் வெவ்வேறு முடிவுகளோடு இருக்கிறார்கள். ஆனால் என் ஐயாவும், அம்மாவும் Grólg)GI (slöö.8,0.16MDIGä, Bølgisgósll பதை என்னால் அவதானிக்க முடிகிறது.

Page 11
TLD. La வருடங்களாகச் சினிமாப் படங்களைப் பார்த்து வருகிறோம். அவற்றை ரசிக்கவும் செய்கிறோம். அது போதாதா? சினிமாரசனை என்கிறபெயரில் புதிதாக நாம் எதனைத் தெரிந்து கொள்ளப் போகிறோம்? என்ற கேள்விகள் நம்மி டையே தோன்றும் ஆனால் இதே போன்று நாம் சங்கீதத்தைப் புரிந்து கொள்ள சங்கீதம் கேட்டால் போதாதா? ராகம் தாளம் ஆகியவற்றைப் பயில வேண்டுமா? ஒவியத்தைப் புரிந்து கொள்ள அதனைப் பார்த்தால் போதாதா? வண்ணம் கோடு ஆகியவற்றின்செயல்பாடு களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா என்று கேட்கிறோமா? இல்லை. ஏன்? ஏனென்றால் சினிமா நீங்கலாகப் பிறகலை களை நாம் ரசிப்புத்தன்மை என்னும் கோணத்திலிருந்து பார்க்கிறோம். எனவே அக்கலைகளை ரசிக்க நமக்கு ரசனை என் னும் அம்சம் அத்யாவசியமாயும் உயர்வு மிக்கதாயும் தோன்றுகிறது. ஆனால் சினி மாவை நாம் ரசனை என்னும் கோணத்திலி ருந்து அணுகவில்லை. வயபபாக இருக்கிறதல்லவா?
ஆனால் அதுதான் உண்மை ஒரு புதுப்படம் ரிலீஸானவுடன் நாம் அப்ப டத்தைப் பார்த்தவர்களிடம் என்ன கேள்வி கேட்கிறோம்? படத்தின் தரம் எப்படி? என்றா கேட்கிறோம்? இல்லை. படம் நூறு நாள் ஓடுமா என்றதான் கேட்கிறோம். ஒரு படம் நூறுநாள் ஓடினால் என்ன நூறு காட்சி ஓடினால் என்ன? நமக்கேன் இந்த வீண் அவஸ்தை இதுபற்றியெல்லாம் நாம் சிந் தித்துப் பார்ப்பதில்லை. அது மட்டுமா? யாராவது தமிழ்ப் படங்கள் கலைநோக்கு டன் எடுக்கப்படுவதில்லை என்று விமர்ச னம் செய்தால் நாம் உடனே கலைநோக்கு டன் படம் எடுத்தால் இன்றைய நிலையில் படம் ஓடாது முதலீடு செய்த பணம் திரும்பி வராது என்ற பதில் தருகிறோம். நாம் எத் தனை தமிழ்ப் படங்களுக்கு முதலீடு செய் துள்ளோம்? அப்படியே அவை நன்றாக ஓடி னாலும் அதன் தயாரிப்பாளரிடம் நாம் இலா பத்தில் பங்கு கேட்கவும் போவதில்லை. எனவே அதன் இலாப நஷ்டம் பற்றி நாம் ஏன் அக்கறைப் பட வேண்டும்?
இவ்வாறான முதலீடு செய்யாத இலாப பாத்யதையும் வேண்டாத விசித்திர மனோ
*
குவதன் மூலம் தங்கள் கொள்வதையும் டெ டுத்தியுள்ளது)
தரமிழந்த சினிமாவை வாய்ந்த சினிமாவால் பது இப்போது நிரூபன் வாயந்த சினிமாவை தயார்செய்யத்தான்ே றும் பார்த்த படங்களை னையுமின்றிப் பார்க்க சினிமா ரசிக்கத் தகுந் கின் பல்வேறு பகுதி திரைப்படங்கள் வரு போன்று சங்கீதம் போ னைக்குரிய சாதனம் எ படங்கள் நமக்குப் புகட் சினிமா கலைசாதனம் உண்மையோ அதே ே ஞான சாதனம் என்ப
| լինի
பாவம் நமக்கு மற்ற எதன் மீதும் கிடையாது. இதற்கான காரணங்களை நாம் இப்போ தைக்கு ஆராய வேண்டாம் இதிலிருந்து விடுபட என்ன வழி என்பது பற்றி மட்டும் நாம் கவனங்கொள்வோம்
நல்ல சினிமாவை இனங்கண்டு கொள்வது
ஒன்றே இதிலிருந்து தப்புகிற வழி, நமது பழைமையான கலாசாரமோ, தத்துவமோ, கல்வியறிவோ சமய உணர்வோ நமக்கு நல்ல சினிமா எது என்பதை போதிக்காது. மாறாக அவையாவும் தரமிழந்த சினிமா பைகரமசயயபபடடு வருகின்றன. ஒரேயொரு உதாரணம் மட்டும் LIITILGLUITLD.
நமக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த வர்களில் பலரும் சினிமா பார்ப்பதைக் கெட்டபழக்கம் என்று கூறி அதனை வெற்றி கரமாக ஒதுக்கிவந்தனர். ஆனால் அவர்கள் இன்று சாய்வு நாற்காலியில் அமர்ந்த வண் ணம் டெலிவிஷனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது சினிமா, நாடகம் ஆகிய வேறொரு ரூபத்தில் அவர்க ளையும் மீறி அவர்கள் வீட்டிற்குள்ளேயே புகுந்துவிட்டது. ( மேலும் இதன் தொடர்பாய்ப் பார்க்கும் பொழுது பழைய தலைமுறையினர் தம் காலத்தில் சினிமா மீது வெறுப்பை வெற்று வீறாப்பாய்த்தான் கொண்டிருந்தனர் என்ப தையும் சினிமா தியேட்டரில் பகிரங்கமாக அமர்ந்து தங்களிடம் புதைந்துள்ள தங்க ளது மேலோட்டமான ரசனையைப் பறை சாற்றிக் கொள்ள பயந்தனர் என்பதையும் நாம் அறியலாம். இதனுடன் மறுபுறம் மாறி வரும் சமூகத்தையும் டெலிவிஷன் வீடியோ கலாசாரத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிகி றது. சமூகக் கூடலில் விருப்பற்ற மனிதர்கள் தியேட்டருக்கு செல்லாது வீட்டினுள் ஒதுங்
கும். இப்பாகுபாட்டிை சினிமாவை ரசிக்கத் வேண்டிய்து அவசியம்
அம்ஷன் குமார்
இந்திய ெ நறுவனத்தி are a Asal தொடர்பாக
தாங்கப்ப பெற்று வருடை
திரைப்படம் ஒவன்ற தேவையானவை என முறைகள் அல்லது
GΤαραιή
சினிமாவின் சம்பிரதா லில் அறிந்திருத்தல் ே நாடுகளின் சம்பிரதாய பிரதிபலிக்கக்கூடியதா டும். இதன் பிறகே
தன்மை பற்றி அறிதல் பிரதாயங்களுக்கு ஏற் எவ்வாறு மக்கள் மயப் என்பதை அங்கு விமர் முதன்மையாக நாம் களை விமர்சிப்பது ஒ(
றைக்கு உட்பட்டே வ கையில், டப்பிங் படங் பேசும் படங்கள் ஒரு சினிமா சம்பிரதாயங்க தெளிவாகத் தென்படும் தல் வேண்டும்.
 
 
 
 

X99。 ( )
GT அந்நியப்படு த்திக் ஒரே மாதிரியான வியாக்கியானங்களைக் : மாதிரி மற்றும் உள்ளடக்
விெஷன் சாத்தியப்ப கொண்டதிரைப்படங்களை வேறுபடுத்து "ஆ" ஆமவு செய்வது; இதில்
வது எவ்வாறு சினிமா விமர்சகன் அது எதனை முதன்மைப்பிடுத்துவது தொடர்பானவிமர்சனத்தைஎவ்வாறுமுன் வடிவத்துக்கோ அல்லது உள்ளடக்கத்
விரட்டியடிக்க தரம் மட்டுமே முடியும்என் ணமாகிவிட்டது. தரம் சிக்க நாம் நம்மைத் பண்டும். நாம்இதுகா ாத்தான் யாதொரு ரச முடியும்.
ஒரு சாதனம் உல களிலிருந்தும் நல்ல கின்றன. ஒவியம் ன்று சினிமாவும் ரச ன்றஎண்ணத்தைஅப்
படும்.
என்பது எவ்வளவு
பால் அது ஒரு விஞ் தும் பேருண்மையா
இருவரின் கருத்துக்கள்
வைப்பது?
முதலில் விளங்கிக் கொள்ள வேண்டியது. ஒவ்வொரு சினிமா சம்பிரதாயங்களுக்குள் ளும் நடைபெறும் மிகப்பிரதானமான வேறு பாடுகளை ஆகும். உதாரணமாக பிரான் ஸின் புதிய எல்லைகளை எடுத்தால், அதன் பொதுத்தன்மையைக் கவனிக்கவேண்டும் ஜேர்மனிய சினிமா அல்லது கொலிவூட் சினிமாவை விட வேறுபாடான இத்தாலிய நவீனவாதசினிமாவின் நீண்டதூரகாட்சிவி stral Gouds (longtime duration shots) ga தானிக்க வேண்டும் ஐரோப்பிய சினிமா வின் நீண்ட தூர காட்சி விதானிப்பை விட வேறுபட்டதாக த பஷன் ஒவ் ஆஹ் (The foshion of or) என்னும் படம் அமைவதை கர்ணலாம். நிஷப்தமான திரைப்படங்களில்
ன நன்கறியவும் நாம் தெரிந்து கொள்ள
.
அண்மிய திரைக்காட்சிப் பாவிப்பானது (Coseup) ஹொலிவூட் திரைப்பட அண்மிய திரைக்காட்சி பாவிப்பை விட வேறுபாடா னது இவ்வாறாக வெவ்வேறு விதமான
திரி சட்டரி ாலைக்காட்சி
Arenan
(LIC). . Pбо7шр இவர் எழுதிய நூலுக்காக வர்னகாமல்" தக்கத்தையும் கொண்டவர். பேட்டி கிறே தரப்பருகிறது.
விமர்சனம் செய்ய |ங்கள் கருதும் விதி அளவு கோல்கள்
யங்களை நாம் முத வண்டும். அவ் அவ் ங்கள் சினிமாவிலும் இருத்தல் வேண் கதையின் சினிமாத் வேண்டும் அந்த சம் வைகள் முறையாக படுத்தப்பட்டுள்ளது சித்தல் வேண்டும்.
குறுந்திரைப்படங் நவகையான விதிமு ராந்தப்படம் ஒருவ கள் ஒருமுறையில், விதத்தில் இவ்வாறு ளுக்குள் பேதங்கள் முறையில் விமர்சித்
துக்கோ முக்கியம் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முக்கியத்துவம் ஏற்படுவது சினிமாத்தயாரிப்பாளனது நோக்கத்தாலும் அவசியத்தாலும் ஆகும். விமர்சகனினது அல்லது ரசிகனின் தொழிற் பாடு, அதை யதார்த்தத்துக்கு ஏற்ப உணர்த் துக்கொள்வதாகும் தன்னுடைய படைப்புக் கள் அனுபவங்களை பிரயோசனப்படுத்த சினிமாத் தயாரிப்பாளருக்கு சுதந்திரம் உண்டு. அப்போது அவன் மாதிரிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் இல்லாவிட் டால் உள்ளடக்கத்துக்கு முன் இடம் கொடுக்
95 GOTTLD).
உதாரணமாக பதேர்பாஞ்சாலிதிரைப்படம் ஆழமான மனித எண்ணங்களை ஸ்பரிசித் துச் செல்கின்றது. ஆனால் நட்சத்திரப் போர் (Sto யos) படம் பணச்செலவுமிக்க ஆடம்பரமான காட்சிகளை காட்டுகின்றது. எப்படியாயினும் உள்ளடக்கத்துக்கும் திரைப்பட வடிவத்துக்கும் சமத்துவத் தன்மை ஏற்படுத்துவது இயக்குனரின் பணி (UTC5LD. சமீப காலமாக இலங்கையின் பல விமர்ச siosisir (Middle Cinemo) FADITSJ SlafuDIN தொடர்பாக தமது கவனத்தைத் திருப்பி உள்ளார்கள் இந்தியாவிலும் இப்படியான தன்மைகள் காணக்கிடைக்கின்றதா?
நான் காணும் விதத்தில் சமாந்தர சினிமா என்பது நடுநிலைத்தன்மையைக் கொண்ட தல்ல. அதேவேளை இது வணிகரீதியானது என குறிப்பிட கூடியதுமல்ல. இந்தியாவில் சமாந்தரசினிமாவின் பண்பு பரம்பரையான சினிமாவின் பெறுமானங்களை விலக்கியே உள்ளது. சினிமாவை தொழில் என்றுகருதும்போது மூன்றாவது மண்டல நாடுகள் என்ற ரீதி யில் நாம் அதிக கவனம் செலுத்த வேண் டும் என சிலர் கூறுகின்றனரே? தொழில் ரீதியாக நடைமுறைப்படுத்து வதை அடையாளம் கண்டு கொள்வதை நான் எதிர்க்க மாட்டேன். சினிமாக்காரர்கள் தமக்கும் தம்துறைக்கும் தேசியத்துக்கும் பக்கபலமாக இருக்கும் முக மாகவணிபஏல்லைகளைகடந்துமுன்னேறு கின்றனர். அதில் ஒரு நிலையே சமாந்த சினிமா என்கிறோம். இது துறைக்கும் நன் மையானதே. அதேவேளை, வாணிபரீதி யாக பயன் தரக்கூடியது. உதாரணத்துக்கு 'சத்' கூட செய்தது கலையை வாணிப ரீதி யாகவெற்றிகொள்ளவே அப்படியிருந்தும் அவருக்கு யதார்த்தமான திரைப்படங்களை
வெளியிட முடிந்தது.
காட்சிசம்பிரதாயங்களையும் அரசியல்பின் புலத்தையும் ஒவ்வொரு நபர்களுக்கான தனித்துவத்தையும் இனங்கண்டு புரிந்து கொள்ள வேண்டும். விமர்சகர் மொழி தொடர்பான வேறுபாட்டைக் கருதாது. திரைப்படம் என்னும் கலை தொடர்பான அம்சங்களை விமர்சனப்படுத்த வேண்டும். ஒரே கதையை இரு வேறு இயக்குனர்கள் படமாக்குவது இரண்டு தனிப்பாணிகளி லேயே ஆகும். அவ்விருவரினதும் தனித்து வம், அரசியல் நிலைப்பாடு என்பன வேறு பாடானதாக அமையும் போது அங்கு வெளிப்படும் திரைப்பட வடிவமும் கதை புரிந்து கொள்ளப்படும் தன்மையும் வேறுப டும். இவற்றை விமர்சகர்புரிந்து கொள்ள வேண்டும். சினிமாப் படங்களில் தேசியத்தன்மையை நீங்கள் எவ்வாறு விளங்கிக் கொள்கிறீர் user?
வெவ்வேறு நாடுகளின் கலாசார வரலாறுக ளின் அடிப்படையில் எழுகின்ற சிற்சில இலட்சினைகளை நாம் தேசியத்தன்மை என்கின்றோம். ராய், சங்க் ஆகியோரின் படைப்புக்களில் வங்காள சினிமா இலட்சி ணைகள் தென்படுகின்றன. எந்த இயக்குனர் படைத்தாலும் ஹொலிவூட் திரைப்படங் கள், ஹொலிவூட் திரைப்படங்கள் தாம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவ் இலட்ச ணைகளை மீறிய படைப்புக்கள் உருவாவ தும் உண்டு
புதிய தேர்ச்சியாகக் கருதப்படும் பிரபல DATGAAT 55aVITEATUub (Pupulor Culture) , Luci வேறு கலைத்துறையினராலும் கட்டி எழுப்பப்படுவதைக் காணலாம். சினிமா வுக்குள் இது அடங்குவது எம்முறையில் நவீன சினிமாவிற்கும் பிரபல சினிமாவிற் குமான வேறுபாட்டை நீங்கள் எவ்வாறு காண்கின்றீர்களா?
சங்கீதம் பாடல் போன்ற விடயங்களை அவ தானிப்பதன் மூலம், இதனை தெளிவாகக் காண முடியும் மை போன்ற கேல் ஜெக்சன் நபர்கள் புதிய பரம்பரையினர். அதுபோ லவே பிரபலமானவர்கள் சினிமாவிலும் இவை இரண்டும் ஒன்றுபட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. ஆனால் இந்தியாவில் அல்ல. அமெரிக்காவில் இந்தியாவிலும், சில திரைப்படங்கள் நவீன பிரபல இலட்சினை களை வெளிப்படுத்தியமையை காணக்கூடி யதாக உள்ளது. மணிரத்தினத்தின்'ரோஜா ', பாலச்சந்தர் ஆகியோரின் படங்களை உதாரணம் கூறலாம் நவீன சினிமாவைக் காணக்கூடியது தொழினுட்பத்தின் மூலமே. முன்னேறிய வேலை நாட்டுத் திரைப்படங் கள் மூலம் நடைமுறை ஆதிக்கத்தில் உள்ள கலாசாரம், சங்கீதம், நடனம் என்பவை
பளிச்சிடுகின்றன.
தமிழில் ரதிரை
தரை ராவய

Page 12
விகுளம் மணி ந்ேது கும் அடிப்படையாக அமைந்துள்ளது. விஞ் ஞான அறிவியல் வளர்ச்சி இருபதாம் நூற் |றாண்டில் மிகவும் முக்கியமான ஒரு பரிமா ணமாகும். இருபதாம் நூற்றாண்டின் ஈற்று அந்தலையில் நின்று நோக்கும் பொழுது இந்த நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் செல் வாக்கினைக் கண்டு பிரமிப்பு அடையாமலி ருக்க முடியாது. இருந்தாலும் அந்த வளர்ச்சியெல்லாம் மனித குலத்தில் ஒரு எதிர்மறையான தாக் கத்தை அவ்வப்போதுகாட்டவேசெய்கிறது. விஞ்ஞான வளர்ச்சி பற்றி ஆர்ப்பரிக்கும் அதேவேளை அதன்தாக்கம்பற்றியும் எதிர் கால மனிதகுலம் பற்றியும் நாம் சிந்தித்துப் பார்ப்பது இந்தக் காலகட்டத்தின் தேவை யென்றே படுகிறது. எந்தஒருமனிதமுயற்சியும்மனிதவாழ்வின் முன்னேற்றத்தையும் பரஸ்பரம் புரிந்துணர் வையும் மேம்படுத்தும் பொருட்டே மேற் கொள்ளப்படுகிறது. இருப்பினும் மனிதனது சுயநல இச்சைகளின் வலிமை பல சந்தர்ப் பங்களில் எதிரானதிசையில் மனிதனை இட் டுச் செல்கிறது. இந்தவித மனித நிர்ண LuğGoogs subjößpGlasrarGLAlvinToffler "Mon is by Noture o Jeopodisedonimo'GTGOTä sang
GOTTAT
மனிதன் தனது சூழலிலும் சகமனிதரிடத்தும் மேலாதிக்கம் செலுத்தும் இச்சை அவனை எப்பொழுதும் ஏதோ ஒரு விதத்தில் மேலா திக்கம்செலுத்தத்துண்டுகிறது.இந்த மேலா திக்க மனோபாவம் தான் இன்று உலகில் நிலவிவரும் பல்வேறு பிரச்சினைகளினதும் அடிப்படைக்காரணமாயமைந்து நிற்கிறது. இந்த மேலாதிக்க மனோபாவத்திற்கு பல சந் தர்ப்பங்களில் விஞ்ஞானம் துணை போகி D5). விஞ்ஞானம் அடிப்படையில் மனிதனுக்கு இயற்கை அமைத்திருக்கும் வரையரை களை தடைகளைத்தாண்டுவதற்கான ஒரு வழிமுறையாகவே பயன்படுகிறது. அதா வது விஞ்ஞானம் அடிப்படையில் மனித னது இயற்கையான வறையரைகளின் மீது மேலாதிக்கம் செலுத்த உதவும் வழிமுறை எனலாம். இப்படிச் சொல்வதானால் இது விஞ்ஞானத்திற்கெதிரான கருத்தென்றோ அல்லதுவிஞ்ஞான வளர்ச்சி தீவினை எனக் கருதுவதாகவோ ஆகிவிடாது மாறாக விஞ் ஞான வளர்ச்சிப்பற்றிபுறவயமாகநோக்கும் ஒரு முயற்சியே இது. இந்த இடத்தில் நாம் ஒன்றை நினைவு கூர வேண்டும். அதாவது 20ம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சிதான் வரலாற்றில் இது வரை காணாத அளவிற்கு மனிதனையும் சக மனிதர்களுடன் நெருக்கமடைய உதவியது. தொடர்புசாதனங்களின் வளர்ச்சியும் பல் வேறுவகையான பயணங்களின் வளர்ச்சி யும் மனிதரிடையே நிலவிவந்த இடை வெளியை குறைத்துள்ளன. இதுவே முழு மனிதகுலத்தையும் ஒரு உலகளாவிய கிரா மம் (Global Wioge)என்ற கருத்து நிலை இருப்பிற்குள் தள்ளுகிறது. இப்படியான ஒரு சூழலில் மனிதன் ஒரு பொதுவான
அரச சார்பற்ற நிறுவனங்களை சுயாதீ னமாக இயங்க விடாது தன் அதிகாரத்தை அரசு திணிக்க முயலுவது தூரநோக்கற்ற ஜனநாயக விரோதச் செயலே அதே போல் அரசினால் அவசர காலச்சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட செய்தித் தணிக் கையும் ஜனநாயக விரோதச் செயலாகும்.
கொள்கைரீதியில் இந்த நடவடிக்கையானது கருத்து வெளியிடும் சுதந்திரத்தையும் பிர ஜைகளுக்கு தகவல்களைப் பெற்றுக்கொள் ளும் உரிமையையும் மீறுகின்றது. மனிதஉரி மைகளுக்காக போராடும் அனைவரும் இத் தணிக்கையை எதிர்த்து நிற்கவேண்டும் இன்று நான் இப்பிரச்சினையை இவ் அடிப்பு
மையை அடைவதன் மூலம் மனித குலம் சமநிலையை அடையலாம் என்ற கருத்து பலரிடம் நிலவிவருகிறது.
இருப்பினும் 20ம் நூற்றாண்டில் பெருமளவு நிகழ்ந்த கண்டுபிடிப்புகளும் வளர்ச்சிகளும் மனிதனுக்கு ஏனைய சமூகங்கள் மீதும் சக மனிதன் மீதும் இயற்கைமீதும் மேலாதிக்கம் செலுத்த உதவும் ஒரு சாதனமாகவே விஞ்
NA NA
\ NNS
\ , ,
MAN'''|''
L
N R
პ
།
*பதார்த்தத்திலிருந்து வகைமாதிரியைப் பின்பற்றி ஒரு பொதுநில
யம் என்றுமில்லாத மனிதனை இயற்கை ஞானம் இன்று மனி தன்மைகளிலிருந்து
கேள்வியாகவே படு தனிப்பட்ட கணினி 2 UGLJITELN GITä)a)ITU
இப்பொழுது மிகவு அதன் பயன்பாடுகளு
Dofar
ஞானம் பயன்பட்டுள்ளது. கணினியின்(Compute) வருகை 20ம் நூற்றாண்டு விஞ்ஞா னத்தின்மிகவும் முக்கியமான ஒருதிருப்புமு
apatunga, Go, GitGILLILG) Tub.
கணினி மனிதனின் பல்வேறு தொழிற்பாடு
கரித்த வண்ணம் இ Hafløstgoslå LIII திருப்பம் தான் 'க னல் தொடர்பு மு: வலைப்பின்னல் ெ கென்ற பிரத்தியேக
Gam, mm. GermarrainGUS
களை சுலபமாக்கியுள்ளது. அதன் பாவனை பற்றியும் பாவனைக்காக்கான எதிர்கால சாத் தியப்பாடுகள் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே செல்லலாம். ஆனால் 90 களிலே கணினியின் பரவலான பாவனையு டனும் அதன் புதிய பயன்பாடுகளுடனும் பல சந்தேகங்களும் குழப்பங்களும் மேற்கி ளம்பவே செய்கின்றன.
கணினி காலப்போக்கில் மனிதனை அவ g மனிதத்தன்மையிலிருந்தும் உலக
டையில் நோக்காமல், தணிக்கையால் ஏற்ப டக்கூடிய பயங்கரமான அரசியல் விளைவு களின் அடிப்படையில் நோக்குகின்றேன்.
அரசாங்கம் அரசியல்தீர்வை முன்வைத்துள் ளது. தீர்வின் நோக்கம் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதாகும். அது தொடர் பாக குறிப்பிட்ட இன மக்கள் செறிந்து வாழும்பிரதேசங்களில் சுயாட்சியை வழங் குவதற்கு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இப்படியான நடவடிக்கைகளால் தமிழ்மக்க
தன் முறையாகும். இந்த வலைப்பின்ன செயற்பாடு அடிப் னது நாட்டுக்கு
6,0) LDL|bluটো গু) { P. GTGTG0g, lankolri இந்த மையங்களும் வைத்திருப்பவர் ெ மூலம் தொடர்பு
வேளை இந்த மை
வேண்டும் யுத்தச் செயல்களுக்கு எ மக்களுக்கு ஏற்படு உரிமை தமக்கு இ கும்.
சிங்கள நோக்கில் அ GODSELIGGÖT LIGADGET BEGIT அரசின் தீர்வு யே சிங்கள மக்கள் மத் காணப்படுகின்றன
Jiangulaguje
ளின் சாதாரண உரிமைகளை பெற்றுக்கொ டுக்கலாம் என அரசு எண்ணுகின்றது. இச் செயல் மூலம் உடன்படிக்கையை மீறியது தொடர்பான எண்ணங்களை மக்கள்மனத்தி லிருந்து நீக்கி விட்டு அரசு மீதான நம்பிக் கைத்தன்மையை அரசுமக்கள் மனதுள்ஏற்ப டுத்த வேண்டும் யுத்தம் செய்வதாக இருப் பின் அது ஆயுதங்களற்ற சிவில் சமூகத்தின ருக்கு எதிராக அல்ல என உறுதி செய்தல்
சென்ற இரண்டு மூ வளர்ச்சியைக் கண் அதிகாரப்பிரிவிை தாக அனைவரும் வாவ சோபிததேே குணவர்தன அவர் வினையை ஏற்றுக் மானது அதிகாரப் றையாட்சிலுமேத
L i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

囊了。
ー※づ% */
b பிரித்துவிடும் அபா ாறு உணரப்படுகிறது. பிலிருந்து பிரித்த விஞ் னை அவனது மனிதத் பிரித்து விடுமா? என்ற கிறது.
GT (Personal Computer) செல்வந்த நாடுகளில் ம் சாதாரணவிடயம் நம்நாளுக்குநாள் அதி
կնutiւն ருக்கின்றன. தனிப்பட்ட பாட்டின் ஒரு முக்கிய னினி வழி வலைப்பின் றை' (Internet) இந்த ாடர்பு முறை கணினிக் மான ஒரு தொடர்புச்சா
BUEU
ல் தொடர்பு முறையின் | an Ala) at Gilla). DUI நாடு வலைப்பின்னல் ண்டு இலங்கையில் enet எனப்படுகிறது. ன் தனிப்ப்ட்ட கணினி ாலைத்தொடர்பு பொறி கொள்ளலாம். அதே 1ங்கள் ஒன்றுடன் ஒன்று
செய்தி தணிக்கை இச் ரானதாகும். இதனால் தீமை தகவல் அறியும் லை என்ற எண்ணமா
வதானித்தாலும், தணிக் மையாகவே உள்ளன. சனைகள் தொடர்பாக யில் பல விவாதங்கள்
இவ்விவாதங்கள்
எறுமாதங்களில் பெரும் டுள்ளன.
யை அர்த்தம் நிறைந்த ருதுகின்றனர் மாதுளு அவர்களும்,தினேஷ் ளும் கூட அதிகாரப்பிரி காள்கின்றனர் விவாத கிர்வின் அளவிலும் ஒற் கியுள்ளது. இவை பயங் ns g5sàܗ11 ssif ers
N Ζ
இணைக்கப்பட்டுள்ளன. இப்படியான இணைப்பு வாயிலாக பிற நாட்டு தொடர்பு மையங்களுடனும் அவற்றுடன் தொடர்பு டைய பிறநாட்டு தனிப்பட்ட கணினிகளுட னும் ஒருவர் வீட்டிலிருந்தபடியே தொடர்பு Clasificia)Ib.
இந்த வலைப்பின்னல் தொடர்புசாதன முறைமை நாளுக்கு நாள் புதுப்புது உத்தி களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் வார்த்தைகளும் எழுத்துகளும் மட்டுமன்றி ஒலிஒளி வடிவங்களும் பரிவர்த்தனை செய் யப்படலாம். இந்தத் தொடர்பு சாதன முறைமை பரவலாக்கப்பட்டுமேலும் வளர்ச்
சியடையும் தருணத்தில் ஒருவர் இன்னொரு வருடன் தொடர்பு கொள்வதற்கு அவரை நேரடியாகச் சந்திக்காமல் தொலைக்காட்சி மூலமே உரையாடலாம். அதே போல்
W/( வேலைத்தளத்திற்கு செல்லாது வீட்டிலிருந்த
படியே தனது தொழிலைச் செய்யலாம் தனக்குத் தேவையான பொருட்களை வீட்டி லிருந்தபடியே தொலைக்காட்சிமூலம் பார்த்து தெரிவு செய்து கொள்ளலாம். ஒரு நாட்டிலிருக்கும் ஆய்வாளர்கள் அல் லது விஞ்ஞானிகள் இன்னொரு நாட்டிலி ருக்கும் நூலகத்திலோ அல்லது ஆய்வாளரி டமிருந்தோ தனக்குத் தேவையான நூல்க ளையும் கட்டுரைகளையும் பெற்றுக்கொள் ளலாம். இப்படியாக இதன் பயன்பாட்டை Ganda), GSIGIGL CLITOTLD.
இருப்பினும் இதில் ஒரு அடிப்படையான விடயத்தை நாம் காணத்தவறக்கூடாது. அதாவது இது யதார்த்ததிற்கு புறம்பான இ யந்திரத்தால் கட்டுப்படுத்தப்பட்ட காலவெ ளிக்குள் (be space) மனிதனை இட்டுச் செல்கிறது. இந்த கால வெளி மனிதனது அறிவியல் பரிணாமத்தை பெருமளவு ஆக் கிரமிக்க வல்லது
மனிதன் பெளதீக யதார்த்த உலகில் இருந்து கொண்டே இந்த இயந்திர கால வெளிக் குள் சஞ்சரிக்கிறான். இந்த வெளிக்கூடாக அவன் வேண்டியவர்களுடன் தொடர்பு கொள்ளலாம் ஆற்ற வேண்டிய கருமங் களை ஆற்றலாம். இங்கே நேரடியான மனிதத் தொடர்பு துண் டிக்கப்பட்டுள்ளது. இதனால் மனிதரி டையே தொடர்பு ஏற்படும்போதுபரிமாறும் அந்த மனிதத்துவ உறவு மனிதத்துவ புரிதல் தேவையற்ற ஒன்றாகிவரும் அபாயம் ஏற் பட்டுள்ளது. இது படிப்படியாக மனிதன் மனிதனுடன் தொடர்பு கொள்வதிலிருந்து மனிதன் இயந்திரத்துடன் தொடர்பு கொள் ளும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. கணினி உலகின் விஸ்தரிப்பும் வியாபிப்பும் இத்துடன் நின்று விடவில்லை. அணமைக் காலங்களாக இது இன்னொரு படி முன்னே சென்றுள்ளது. இதுவரை பெளதீக யதார்த்த உலகில் இருந்து கொண்டு இயந்திர கால வெளிக்குள் சஞ்சரித்த மனிதனை இப்பொ ழுது இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட ஏறக் குறைய யதார்த்த உலகிற்குள் (Vertual Real ws/stem) இட்டுச்செல்கிறது இந்தக்கணினி VILJÖELD
கொள்கின்றேன். ஆனால் ஒற்றை ஆட்சி தேவை எனறு பிரச்சினையை ஆரம்பித்த பலர் இன்று அந்நிலையிலிருந்து விலகியுள் ளனர். அதிகாரப்பிரிவினையை குணதாச அமரசேகர போன்றச் சிலரே எதிர்க்கின்றனர். சிங்கள இனவாதம் சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரிக்கும்நிலைக்குஇறங் கியுள்ளது என்பது எனது அபிப்பிராயமா கும். எப்படியாயினும் மக்களும் தீர்வுயோசனை கள் பற்றி தமது அபிப்பிராயங்களை கருத் துக்ளை தெரிவிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் இத்தீர்வு யேசானைகள் தற்கால பிணக்குக ளுக்கு தீர்வாகவும் யுத்தத்திற்கு தீர்வாகவும் அமைந்துள்ளது தீர்வுயோசனையை நடை முறைப்படுத்துவதன் மூலம் தமிழர்களின் உரிமைகளை எதிர்பார்ப்புக்களை நிறை வேற்றுவதுடன் தமிழர் விடுதலை தொடர் பான புலிகளின் நீண்டநோக்கும் தகர்த்தெரி யப்படலாம். இவ்வாறான அமைப்பின் ஆயுத நிர்பந்தத்திற்கு உடன்படாது தமது உரிமைகளை வென்றெடுக்கலாம் என்ற நம் பிக்கை தோன்றினால் புலிகளின் சார்புத் தன்மை நீக்கப்படலாம் இதன்படிதீர்வயோசனைகளின் அடிப்படை
உலகின் யதார்தத்தை அதன் தன்மையை நாம் எமது புலன்களின் வாயிலாகஉணர்ந்து கொள்கிறோம். எமது அனுபவங்களெல் லாம் எமது புலன்கள் வாயிலாகவே எமக் குக் கிடைக்கின்றன. 'ஏறக்குறைய யதார்த் தம்' எனப்படும் இந்த கணினி உலகை உரு வாக்க எமது எல்லா புலன்களும் செயற்கை
யாக கணினிமூலம் தூண்டப்படுகின்றன.
தலைக்குதலைக்கவசம்அணியப்பட்டு காது களும் கண்களும் மறைக்கப்படுகின்றன. கண்களுக்கு முன்பாக முப்பரிமான திரை அதாவது தொலைக்காட்சித் திரையை ஒத்த இரு சிறிய திரைகள் பொருத்தப்பட்டு ஒரு செயற்கையான உலகக்காட்சி காண்பிக்கப்ப டுகிறது. அதே வேளை காதுகளும் அந்த செயற்கையான உலகின் சத்தங்களைக் கேட் கிறது. கைகளுக்கு கையுறைகள் அணிவிக் கப்பட்டு செயற்கையாகக் கொடுக்கப்படுகி
றது. இப்படியாக சகல புலன்களும் கணினியின் உதவியுடன் அமைக்கப்பட்ட செயற்கை உலகை உருவாக்கும் பொருட்டு தூண்டப்ப டுகின்றன. இவையெல்லாம் ஒரு காலத்தில் விஞ்ஞா னக் கற்பனைக் கதைகளில் மட்டும் இடம் பெற்று வந்தது. இப்பொழுது உண்மையி லேயே இப்படியான செயற்கை அமைப்புக் கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஏறக்குறைய யதார்த்த உலகு வ லைப்பின்னல் தொடர்பு முறை இயந்திர கால வெளியை (be space) போல்லல் லாது மனிதனை புறம்பான முழுமையான ஒரு பெளதீக அறிவியல கால வெளிக்குள்
இட்டுச் செல்கிறது. இப்படியான வளர்ச்சி மனிதனை அவனது உயிரியல் தன்மையிலிருந்தும் மனிதத்துவத் திலிருந்தும் பிரித்து ஒரு வித இயந்திர நிலைக்கு இட்டுச் செல்லும் அபாயம் உள் ளது. இது ஒருவேளை தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் என்ற கூர்ப்புக் கொள் a) su Glór (Theory of Evolution) ஒருபரிமாணமோ எனவும் சிந்திக்கத்தோன் றுகிறது.காரணம் இன்னமும் சில காலங்க ளில் கணினி அறிவு அற்றவர் தப்பிப்பிழைத் தலுக்குத் தகுதியற்ற நிலைக்குத் தள்ளப்பட் டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனாலும் இதுவரை காலமும் கூர்ப்பில் உயிரியல் ரீதியில் அனுகூலமான வளர்ச்சி யைப் பெற்ற உயிரிகளே தப்பிப்பிழைத்த லுக்கான தக்க இசைவாக்கமடைந்தனவாக கொள்ளப்பட்டு அவைதான் ஈற்றில் வெற்றி Clarat a
மனிதன் தற்பொழுது கணினியின் உதவியு டன் அடைந்திருக்கும் நிலை இதனின்று முற் றிலும் வேறுபட்ட உயிரியல் சாராத தனித்த பெளதீகரீதியான வளர்ச்சி ஆக கணினிவா யிலாக மனிதன் அடைந்துள்ள வளர்ச்சி நெறி டாவிவின் கூர்ப்புக் கொள்கையின் வெளிப்படாக அன்றி ஏதோ ஒரு விதத்தில் in ote இனது கருத்தை வலியுறுத்தும் ஒரு போக்காகவே கருதத் தோன்றுகிறது.
கொன்று தொடர்புடையது. யுத்ததின் யதார்த்தத்தை யுத்தத்தின் பயங்கரமான விளைவுகள் யுத்தம் மூலம் பிரச்சினைக ளைத் தீர்க்முடியாமை என்பவற்றை சிங்கள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் யுத்தம் தொடர்பான புத்திசாலித்தனமான விளக்கம் இருப்பின் மூலமே அரசியல் தீர்வுத் தொடர் பான முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ள லாம். அது தொடர்பான யதார்த்த நிலமை அவர்களைச் சென்றடைந்தல் வேண்டும். யுத்ததின் உண்மை நிலையை மக்களுக்கு அறிவிக்காமையினால், உண்மையான இரா ணுவ இழப்புக்களை தெரிவிக்காமையி னால்யுத்தம் தொடர்பான தீர்வை தீர்வுயோ சனைகள் தொடர்பான முடிவை மக்களால் தெரிவிக்க முடியாத நிலை ஏற்படும்.
யுத்தத்தணிக்கை காரணமாக இச்செயல்கள் அதிகம் பாதிப்டையலாம் தணிக்கை நீண்ட காலமாக இருப்பின் மக்களின் யுத்தம் தொடர்பான அறிவு விகாரமடையக்கூடும் அப்படியாயின் அரசியல் தீர்வுகளின் கார ணமாகவும், அரசு தோல்வி அடைய நேரி டும். இதனால் கொள்கை ரீதியாகவும் பிர யோகரீதியாகவும் தணிக்கை தேவையற்ற தொன்றாகும்

Page 13
  

Page 14
நவ0
இலண்டனிலிருந்து உயிர்ப்பு ஐந்தாவது இதழ் வெளிவந் துள்ளது சிங்கள இனவாதம் தமிழ் தேசம் குறித்து கட்டமைத்துள்ள ஐதீகங் கள் - தேவதாஸ் அழகியலும் அரசிய லும் ஆதி புரட்சிகர மாற்றை உரு வாக்கும் முயற்சிகளில் தன்னியல்புவா தம் ஏற்படுத்தியுள்ள இடையூறுகள் பற் றிய பிரச்சினை ஏகலைவன் ஆகிய
வெளிவரும்
பிரதானமான மூன்று கட்டுரைகளைக் கொண்டுள்ளது
நிர்வாக மற்றும் நிபுணத்துவத்துறை யில் தமிழரின் ஆதிக்கம்
பாடசாலைகள், கல்வி வாய்ப்புக் கள் யாவும் தமிழருக்கே * தமிழ் பிரதேசத்தில் சிங்கள குடியேற் றம் பற்றி * தமிழர் சுதந்திர இயக்கத்தின் விரோ திகள் * பெரும்பான்மை சிறுபான்மை ஐதீ grasst * மலையக தமிழர் குறித்த இனவாத புனைவுகள்
குடியுரிமை வாக்குரிமை பறிப்புக்க ளும் இடது சாரிகளின் போராட்டங்க ளும் மேற்குறித்த தலைப்புக்களில் தமிழ் தேசம் குறித்து சிங்கள இனவாதம் கட் டமைத்துள்ள ஐதீகங்களை ஆராய்கி றார் கட்டுரையாளர் தேவதாஸ், இதிலி ருந்து 'தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றம் பற்றி என்ற தலைப்பி லான பகுதியை கீழே தருகிறோம். உயிர்ப்பு இலங்கையில் இலவசம் வேண்டுவோர் கீழுள்ள முகவரியுடன் தொடர்பு கொள்க WURPU
BM BOC 4OO2 LONDON UCN3OC UNITED KINGDOM
ஐதீகம் இலங்கை பிரசைகள் யாவரும் எங்கும் வாழும் உரிமை உடையவர்கள்.
வடக்கு கிழக்கிற்கு சிங்களவர் சுதந்திரமா கவே குடிபெயர்ந்தனர்.
கிழக்கு மாகாணம் மிகவும் ஐதான சனத் தொகையை கொண்டதும் நீர் வளம் மிக்க தும் ஆகும். எனவே சிங்களவர் இயல்பா கவே இப்பகுதியில் குடியேறினர்
குடியேற்ற திட்டங்களுக்குச் செல்ல தமி ழர் அக்கறை காட்டவில்லை.
கிழக்கில் கடலோரம் இருந்து பத்து (10) மைல்களுக்கு அப்பால் தமிழ் முஸ்லிம்குடி
கள் காணப்படவே இல்லை
எமது தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடி யேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை நியா யப்படுத்துவதற்காக இந்த ஐதீகங்கள் சிங் கள இனவாதத்தால் பரப்பப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வு என்ற வடிவில் இப்போ தும் கூட இது நடைபெறுகின்றது. இந்த அம்சங்களை ஒன்வொன்றாக எடுத் துக்கொள்வோம். 1930களுக்குமுந்தியதும் இரண்டு வீதத்திற்கும் உட்பட்டதாக அமைந் ததுமான இயல்பான சிங்கள குடிவரவும், பிற்பட்ட காலங்களில், சிங்கள அரசின் (19 31 டொனமூர் அரசியல் யாப்புடன் அரசா னது சிங்களமயமாக்கம் பெறத் தொடங்குகி றது) நேரடி ஏற்பாட்டின் பேரில் மேற்கொள் ளப்பட்டதிட்டமிட்ட சிங்களகுடியேற்றமும் அடிப்படையில் ஒன்றல்ல. அரசும் சர்வோ தய போன்ற சிங்களவர் நலம் பேணும் ஏனைய நிறுவனங்களும், ஆயிரக்கணக்கில் கொண்டு வரப்பட்ட இந்த சிங்கள குடியேற் றவாசிகளுக்கு மிகவும் கவர்ச்சியான உதவி களையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தன. காணி, வீடு, உழவுக்கு எருது கள், கிணறு விதைதானியங்கள், நீர்பாச னம், பராமரிப்பு செலவுகள் உட்பட பல் வேறு மானியங்கள் குடும்ப ரீதியில் வழங். கப்பட்டன. திட்டமிட்ட இந்த குடியேற்றங்க ளின் விளைவாக கிழக்கு மாகாணத்தில் 192 1ம் ஆண்டில்8744(469வீதம்) எனஇருந்த சிங்களவர் தொகை1981ம் ஆண்டில்255.8 43 (258வீதம்) ஆக பெருக்கமுற்றது. கல் லோயா அல்லை. கந்தளாய் குடியேற்றத் திட்டங்கள் அரசின்வரவு செலவு திட்டத்தில் மிகப்பெருந்தொகை பணத்தில் மேற்கொள் ளப்பட்ட திட்டங்களாகும். தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்கில், மணலாறு போன்ற இராணுவகேந்திர முக்கி யத்தும் வாய்ந்த பிரதேசங்களில் ஆயுதம் தரித்தசிங்களகிரிமினல்குற்றக்கைதிகள் குடி யமர்த்தப்பட்டனர். குறித்த தண்டனைக்கா லத்திற்கு முன்னரே இக் கைதிகளை விடு தலை செய்வதற்கு கண்டிப்பாக இவர்கள் மணலாறில் குடியேற வேண்டும் என அரசி னால் முன்நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது."எங்கும் வாழ்வதற்கான சுதந்திரம்' என்று கோசத்தின் கீழ் மேற் கொள்ளப்பட்ட இத் திட்டமிட்ட குடியேற் றங்கள் தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்க மேற்கொள்ளப்பட்ட ஓர் அப்பட்டமான துணை இராணுவ முயற்சியாகும். கிழக்கு மாகாணமே சனத்தொகை செறிவில் மிகவும் குறைந்த பிரதேசமாகவும் அதே வேளை நீர்வளம் மிக்கதாகவும் இருந்தது
எனவே சிங்களவர் றில்லை என்ற வாத குப்புறம்பானதாகுப் மாகாணத்தை விட பொலநறுவை, அ மாவட்டங்கள் ஒப்பீ அடர்த்திமிகவும்கு னம், குளங்கள் என் வும் இருந்தன. எனி றங்களை மேற்கொள் னியும் அரசின் குறிய யான உள்நோக்கம் துள்ளது. மாறாக எனப்பேசுவதெல்ல டத்தனமாகும். குடியேற்றத்திட்டங் அக்கறைகாட்டவில் Qas ITGGTGCGNITTLD. Ali ளுக்கு அரசினால் ெ மான சலுகைகளும், தபோது கூட தமி விரும்பிச் சென்று களை அமைத்துக்ெ அரசு அதிகாரிகளா குறிப்பாகசிங்களஅ யாட்களாலும் அடித் வியாவில் கல்லோ தென்னை மரவாடிய டிச்சோலையில் கா தவை இங்கு சில எ(
புதிய குடிகள் மட் காலம் நிரந்தர குடி ளும் கூட வீடுகள் உ நிலையங்கள் அடித்து விரட்டப்ப திலிருந்து தாக்குலு யேறிவந்து கிழக்கில் தமிழ் அகதிகள் புன தகர்க்கப்பட்டன. கொண்டு வந்த அமைப்பு தலைை தரைமட்ட மாக்கப்பு 77, 1981, 1990s. பட்ட இனவொழிப் குறிப்பாக குடியேற் மித்த பகுதிகளில்
இல்லை
பெரும்பாலான இத் முனைப்புடன் ஈடுப களின் உள்நோக்கம் யல்வாதிகள் இவ ஆகும். இந்த அர பட்ட படையினரு எடுபிடிகளான அர யாட்கள்கூட்டமுமே டன் ஈடுபட்டவர்க பானமுக்கியத்துவ யேற்றங்களின் பிரத பரியதமிழ் முஸ்லி பரம்பலை மாற்றிய graphic Alterotion) 31 டொனமூர் அர
இடப்பட்டது. பிர மும், சர்வசன வார் முறைக்கு வந்ததுட சுத்திகரிப்புடன் கூ குடியேற்றம் எமது ளில் மேற்கொள்ள ளம், சனச்செறிவு ( யேறும் உரிமை இனவாதத்தில் நே நோக்கத்தினை ம கும் சிங்களஇனெ இந்த உள்நோக்கம் மாவட்டம் உருவ தொகுதி வன்னிெ பிரிவு உருவாக்கம் ÅrÉ15GT LDITGULLLE GOTLDGA)Q)LDITGAJILLL
சனச்செறிவை மா
தமிழ் முஸ்லிம் கி அனுராதபுரத்துடன் கிராமசேவகர் பிரி
மலை மாவட்டத்து
கைகள் என்பவர்
புலப்படுகின்றது.
 
 
 

56.
1995
குடியேறியதில் தவ முற்றிலும் உண்மைக்
உண்மையில் கிழக்கு பும் மொனராகலை, றுராதபுரம் போன்ற டளவில்சனத்தொகை றவாயும் அதிகநீர்பாக வற்றை கொண்டதாக றும் சிங்கள் குடியேற் வதற்கு கிழக்கும், வன் ாக அமைந்ததற்கு தனி அடிப்படையாக இருந் னச்செறிவு, நீர்வளம் i g|ÜLILLIDIGIT SLI
ளுக்கு செல்ல தமிழர் லை என்பதை எடுத்துக் ளே குடியேற்றவாசிக ழங்கப்பட்ட எந்த வித மானியங்களும்இல்லா ழ் மக்கள் தாமாகவே விவசாயக்குடியிருப்புக் ாண்டபோது இவர்கள் லும், படையினராலும், ரசியல்வாதிகளின் அடி துவிரட்டப்பட்டன. பத யாவில், திரியாயவில் ல், கந்தளாயில், புளிய லத்துக்குகாலம் நிகழ்ந் த்துக்காட்டுக்களாகும்.
டுமல்ல, ஆண்டாண்டு
களாக இருந்த தமிழர்க,
டைக்கப்பட்டு வர்த்தக கொள்ளையிட்ப்பட்டு, ட்டுள்ளனர் மலையகத் க்கு உள்ளாகி வெளி வன்னியில்குடியிருந்த வாழ்வுத்திட்டங்களும் இத்திட்டங்களை மேற் காந்தீயம் தொண்டர் மயகமும் திட்டமிட்டு ட்டது. 1956, 1958, 19 ல் கட்டவிழ்த்து விடப் நடவடிக்கைகளுக்கு த்திட்டங்களுக்கு அண் சான்றுகள் தேவை
தகைய தாக்குதல்களில் ட்டவர்கள் யார்? அவர் என்ன? சிங்கள அரசி ற்றின் சூத்திரதாரிகள் யல்வாதிகளால் ஏவப் அரசியல்வாதிகளின் ஊழியர்களும், அடி
இவ்வாறு முனைப்பு ாகும் என்பது குறிப் உடையது. சிங்களகுடி ன உள்நோக்கம் பாரம் பிரதேசங்களின் குடிப் மைப்பதாகும் (Demoதற்கான அடித்தளம் 19 lä) LLUITIÚLLGT LIGA)LDITS,
நசவாரி பிரதிநிதித்துவ 1ளிப்பு முறையும் நடை தமிழ் முஸ்லிம் இனச் ய திட்டமிட்ட சிங்கள ாரம்பரியப் பிரதேசங்க பட்டது. நிலம், நீர்வ றைவு, சுதந்திரமாக குடி ன்பதெல்லாம், சிங்கள டியான அரசியல் உள் றக்கும் கபடத்தனமா தஅரசியல்வாதிகளின் னது புதிய அம்பாறை கம், புதிய சேருவிலை குஉதவி அரசஅதிபர் மணலாறை வெலிஓயா கும் திட்டம், திருகோ மிழ் முஸ்லிம் மக்களின் யமைக்கும் நோக்கில் ம சேவகர் பிரிவுகளை இணைத்தமை, சிங்கள ளைபலவந்தமாகதிரு ன் இணைத்த நடவடிக் ன் மூலம் தெளிவாக
KISSINAKUMANA
ASPECTS OF CULTURE IN SRI LANKA K.S. SIVAKUMARAN
load கலாசாரம் தொடர்பாக,
எஸ்.சிவகுமாரனுடன் ஜப்பானிய பல்க லைக்கழக விரிவுரையாளர் வீரோய் GJITSaraçi (le. Roy Robinson)pLjusaj துரையாடலை கே.எஸ்.சிவகுமாரன் அவர் கள் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள் aITi. இலங்கை கலாசாரத்துடன் ஈடுபாடுடைய வர்களை செவ்வி கண்டு ஜப்பானிய மக்க ளுக்கு அறிமுகம் செய்யும் பணியில் ஈடு பாடு கொண்டவர் லீ ரோய் ரொபின்சன் அமெரிக்கரான இவர் ஜப்பானில் உள்ள நாகசாஹி பல்கலைக்கழகத்தில் பொருளி
பல் கற்பிப்பவர். இவர் இது தொடர்பாக முப்பதுக்கு மேற்பட்ட செவ்விகளை நடத்தி யுள்ளார். இவற்றுள் ஒன்றே கே.எஸ். சிவகு மாரனுடன் நடத்திய கலந்துரையாடல் இச் செவ்வி அங்குள்ள பல சஞ்சிகைகளில் வெளியானவை என்பது குறிப்பிடத்தக்கது. இப்புத்தகத்தில் அறிமுகவுரையை அஜித்சம ரநாயக்க எழுதியுள்ளார். மேலும், ஜேம்ஸ் Tä. GADGBT Cymrå), GTLLDGT JGGOTAGJA, SIITLÓlafs வீரக்கோன் ஆகியோர் கே.எஸ்.சிவகுமார னைப்பற்றி சிறு குறிப்புகளை எழுதியுள்ள Gisr. இவருடைய செவ்வி ஐந்து பகுதிகளாக வெளியாகியுள்ளது. தமிழ் நாடகம் கவிதை,சிறுகதை,நாவல் திரைப்படங்கள் ஓவியம் கலாசாரம்தொடர்பானபலதகவல் களும், சிங்கள கலை, கலாசாரம், கலைஞர் கள் தொடர்பான அறிமுகமும் இதில் உள்ள டங்கியுள்ளது. பாலுமகேந்திராவின் புகைப்படக் கருவியு னுள் அகப்பட்ட கே.எஸ்.சிவகுமாரனு டைய படம் ஒன்றும் புத்தகத்தின் பின் அட் டையில் அழுத்தப்பட்டுள்ளது. இப்புத்தகத் தைப் பெறவிரும்புவோர், கேஎஸ் சிவகு மாரன் 21முருகன் பிளேஸ், கொழும்பு-6 என்ற முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம். O
20ம் ஆண்டில் மலையகம்
வெளி விா
a cuna.
-
2000ம் ஆணர்டில் மலையகம்
2. ஆண்டில் மலையகம் என்ற பெயரில் பண்டாரவளையில் உள்ள லியோ மார்கா ஆஸ்ரமம் ஒருசிறுநூலைவெளியிட் டுள்ளது.
இந்த நூலில் முதலாவதாக காணப்படுவது ஆசிரியர் கருத்து இதை அருட்திரு எஸ். கீதபொன்கலன் எழுதியுள்ளார். இதில் ' தோட்டத்தொழிலாளர்கள் லயன் வாழ்க்கை மரபிலிருந்து விடுபட்டு மேல்நிலைநோக்கி ஒரு சமூக அசைவியக்கத்திற்காக தொழிற்ப டத் தொடங்கியுள்ளனர். இந்த அசைவியக் கத்தை மக்கள் மத்தியில் வலுப்படுத்திஅதை முன்னெடுத்துச்செல்வதற்காகவே 'மலைய
கம் 2000' என்ற இந்தச் சிற்றேட்டைமலை யக சமூகத்திற்கும் மலையக மக்களின் முன் னேற்றத்தை விரும்பும் சகலருக்கும் சமர்ப் பிக்கின்றோம் எனக் குறிபிட்டுள்ளார்
மற்றும் "உட்புகுமுன்.' என்ற சிறுதலைப் பின் கீழ்.175 ஆண்டுகளாக அரை அடி மைத்தனத்தில் சிக்கி வாழ்வின் சகல பகுதிக ளிலும் பின் தங்கியவர்களாக வாழ்கின்ற மலையக மக்களுக்கும் 2000 ஆண்டில் ஒரு புதிய விடியல் தோன்ற வேண்டும் என்ற நோக்குடன் "2000ஆம் ஆண்டில் மலைய கம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடத் தப்பட்டது. இதில் 2000ஆம் ஆண்டின் மலையக அரசியல், கல்வி, சுகாதாரம் கோட்பாடுகள் பெண்கள் சமயம் மக்கள் அமைப்புடன் பொருளாதாரம் ஆகிய பத்து விடயங்களில் மலையகம் மாற்
சமூகம்
றத்தைக் காணவேண்டும் என்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதன் தொகுப்பே இச் சிறுநூல்' எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு தலையங் கத்தின் கீழும் இன்று மலையகத்தின் நிலை யும், 2000 ஆண்டில் எப்படி இருக்க வேண் டும் என்பது ஒப்பிட்டு எழுதி வெளியிடப் பட்டுள்ளது.
சொந்தச் சுமைகள் கவிதைத் தொகுப்பு
நவதர்சிகள்
வதர்சிகளே சுமைகள் உங்களுக்கு கவிதைகளாகியிருக்கின்றன. சிலருக்கு கவி தைகளே சுமைகளாகிவிடும் காலத்தில்
தமிழ்நாட்டின் ஜனரஞ்சக கவிதைத்தீனியும் உங்களில் சிலரில் கலந்து போய் உள்ளது. ஆனால் நவதர்சிகளே நவீன கவிதை என் பது சாதாரண சொற்களைக்கொண்ட நேரடி அமைப்பு என்பதை நீங்களே இங்குநிரூபித் திருக்கிறீர்கள் எளிமையான சொற்களை நேரடித்தன்மை மிக்கதான கவிதைகளில் கையாளுதல் கத்தி விளிம்பில் நடப்பது போன்றதாகும். எளி மையான சொற்களுக்கு வலுவைக்கொடுப் பது கவிதையின் இறுக்கமான அமைப்பே முன்னுரையில் கவிஞர் சண்முகம் சிவ
LDöGlas A. குமாரின் மாடும் விடும் என்ற கவிதைத்தொகுப்பை, கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் என்ற அமைப்பு எளிமையான முன் படத்துடன் வெளியிட்டுள்ளது. இதில் இவரது 22கவி தைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இப்புத்தகத்திற்கு கவிஞர் வைரமுத்து அணிந்துரை எழுத மு நேசமணி வாழ்த் துரை தெரிவிக்க அந்தனி ஜீவா கவிஞரை அறிமுகம் செய்து வைக்க கவிஞர் குமாரின் நன்றியுரையுடன் புத்தகம் முழுமைபெற்றுள் ளது. இதன் விலை 50 ரூபாவாகும்

Page 15
சிரிநிகர் இதழ் 63ல் கிண்ணியா ஆஸ்பத் திரியில் இளந்தாய் எங்கே? என்ற தலைப் பில் வெளிவந்த செய்தி உண்மைகளை மறைத்து கிண்ணியா மாவட்ட வைத்திய சாலை அதிகாரியான ஏ.ஜே.எம். உவைஸ் மீதும் அவரது நிர்வாக உத்தியோகஸ்தர், ஊழியர் மீதும் பிரதேச தேசிய ரீதியில் அப கீர்த்தியை ஏற்படுத்தும் முகமாக சிலரால் மக்களையும் உயர் அதிகாரிகளையும் தவ றான விதத்தில் வழிநடாத்தும் விதமாக எழு தப்பட்டவையாகும். கர்ப்பிணியான பெண் தகுந்த பாதுகாப் பின்றி அனுப்பப்பட்டதனால் இடைவழில் குழந்தை பிறந்ததாகக் குறிப்பிடப்பட்டது. உண்மையில் அப்பெண்ணுக்கு Rhe Portum Heomorge எனப்படும் பிரசவத்திற்கு முன் இரத்தப்போக்கு ஏற்பட்டது. அதனைக் குணப்படுத்த வசதிகள் வைத்தியசாலையில் கிடையாது. எனவேதான் அவசரமாக திரும லைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட் -凯
அடுத்ததாகசகோதர்முபாரக் உடனான பிரச் சினை யாதெனில் குறிப்பிட்ட நபர் தனது உறவினரை (அவரது பழைய விசர்நாய்கடி யின் காரணமாக) ஆபத்தாக இருப்பதனால் ஒக்10 அன்று இரவு 9.45 மணி அளவில் வந்து வைத்திய அதிகாரியை வீட்டிற்கு வந்து பார்க்கும்படி அழைத்த போது அவர் மறுத்து வாட்டிற்கே கொண்டுவரும்படி வேண்டினார். எனவே இருவருக்குமிடை யேயான வாக்குவாதம் கைகலப்பளவுக்கு வந்த போது உடனிருந்தவர்களால் தவிர்க் கப்பட்டது.ஒக் 11 அன்று ஆஸ்பத்திரி ஊழி யர்கள் தமது மேலதிகாரிக்கு அடிக்க முற் பட்ட சம்பவத்தை காரணம் காட்டி காலை 8-10மணி வரை அடையாள வேலைநிறுத் தம் செய்தனர் நலன்விரும்பிகள் தலை யிட்டு குறிப்பிட்ட நபர் மன்னிப்பு கேட்டது டன் நிலைமை சுமூகமாகியது. அடுத்து காணமல் போன பெண்விடயமா வது ஒக்.10 அன்று பிற்பகல் 5-05 அன்று திருமதி ராஹிலா அனிஸ்-வயது-22என்ப வர் குழந்தை பிறந்து 10 நாட்களின் பின்பு Postportum. Depression & Infected épis GTGTE நோய்கண்டு வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டு ஒக், 11 அன்று இரவு 11:55 மணியளவில் குறிப்பிட்ட நோயாளி வைத் தியசாலையிலிருந்து காணாமல்போய்விட் டார் குறிப்பிட்ட வாட்டில் அன்று பொறுப் பாக இருந்ததாதிதிருமதிதயாபரன் ஆவார். அத்தாதியிடம் இதுபற்றி வினவிய போது
இராணுவம் யாழ்ப்பாணத்தைக்கைப்பற்ற முயற்சிப்பதாக அரசாங்கத்தலைவர்கள் வெளிப்படையாகக் கூறுகின்றனர். இதற் கான தயார் நிலைகளும் காணப்படுகின் றன. யாழ் மக்களின் இது தொடர்பான கருத்து என்ன?
இதுத்தொடர்பாக மக்களிடம் பொது அபிப் பிராயம் நிலவுகிறது. ஒரு லட்சம் இந்திய
துருப்புக்கள் செய்ய முடியாததை 50ஆயி ரம் இராணுவத்தினரால் செய்ய முடியுமா? என்று புலிகள் இராணுவத்தினரிடம் இருக் கும் சக்தி யாழ்ப்பாணத்தைக்கைப்பற்றியவு டன் குறைந்த விடும் என்கின்றனர். இதை மக்களும் நம்புகின்றனர். ஆனால் புலிகள் இன்று சர்வதேச ரீதியாக தனித்துவிடப்பட்டுள்ளனர். இதை மக்கள் அறிவார்களா?
அருகே இருந்த அறையில் இருந்ததாகவும் இரவு1200 மணியளவில் அப்பெண்ணுக்கு ஊசி ஏற்றக்காத்திருந்தாகவும், இரவு 11:55 அளவில் குறிபிட்ட நோயாளியுடன் இருந்த பெண் ஓடிவந்து நோயாளியைக் காண வில்லை என்று முறையிட்டதாகவும் குறிப் பிட்டார். உண்மையில் குறிபிட்ட நோயாளி யின் பாதுகாவல் பெண்சிறிது கண் அயர்ந்த நோது அவரது தலைக்கருகில் இருந்த செருப்பை எடுத்துக் கொண்டே நோயாளி தப்பிச் சென்று இருக்கிறார். இரவு 1220 மணி அளவில் வைத்திய அதிகாரிக்கு அறி விக்கப்பட்டதுடன் எல்லா ஊழியரும் நோயாளியைத் தேடலானார்கள் பொலி ஸிற்கும் அறிவிக்கப்பட்டு, உறவினருக்கும் அறிவிக்கப்பட்டது. வாயிற்காப்பாளனான எம்.எஸ் அபூபக்க ரின் தகவலின்படி வாயிற்கதவு பூட்டப்பட்டி ருந்ததாகவும், அதனைத்தாண்டி நோயாளி செல்லவில்லை என்றும் வாட்டின் பிரதான வாயிலருகே தொடர்ந்து இருந்த விஷர் நாய்க்கடிக்குள்ளான நபரின் இரு உறவினர் கள் நோயாளி அதனூடாக வரவில்லை என் றும் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் அப்பெண் கம்பிகளற்ற யன்னல் வழியாக அல்லது வாட்டிற்குரிய மலசல கூடசுவரால் சென்றிருக்க வேண்டும். இந்நிலையில் ஒக் 12 அன்றும் அனைவராலும் எங்கும் தேடப் பட்ட நிலையில் சிலரால் தவறாக வழிநடத் தப்பட்ட பொதுமக்களும், உறவினர்களு மாக200பேரளவில் சேர்ந்து அன்று மாலை 430மணியளவில் வைத்தியசாலை முற்று கையிடப்பட்டு தவறான பராமரிப்பால் நோயாளி இறந்துள்ளதாகவும் உடலை உடன்ஒப்படைக்கவேண்டும் எனக்கோரிய துடன் ஊழியரை பயமுறுத்தி எங்கும் சல்ல டைபோட்டுத் தேடினர் நிர்ப்பந்தத்தால் சில பூட்டுக்கள் கூட உடைக்கப்பட்டன. கிணறு நீர்தாங்கிகள் கூட பரிசோதிக்கப்பட்டது. விடயத்தைக் கேள்விப்பட்டவைத்திய அதி காரி ஆஸ்பத்திரிக்குவிரைகையில் வழியில் ஏ.எல். பைத்துல்லாஹ் என்ற பொலிஸ் உத் தியோகத்தரை சந்தித்து விடயத்தை விளக்கி, கிண்ணியா ஒஐசி யையும் அழைத்து சமரசம் செய்ததுடன் பாகாப்பும் போடப்பட்டது.
ஒக்13 அன்று வைத்திய அதிகாரியினால் விடயம் சகல உயர் அதிகாரிகளுக்கும் அறி விக்கப்பட்டு அவர்களால் பொலிஸிற்கும் அறிவிக்கப்பட்டது.ஒக்.13 காலை 11 மணி வரைவெளிநோயாளர்பிரிவுசிகிச்சைக்காக
ஆம் ஆனால் சில குறிப்பிடத்தக்க வெற்றிக ளின் பின்னர் மறைந்து விடும் என்றுக் கூறு கின்றர். ஆனால் சென்ற கிழமைகளில் புலிகள் அதி கமாக தோல்விகளைச்சந்தித்தனரே? இது முக்கியமான கேள்வி.புலிகள் 150பேர் இறந்த போது இராணுவத்தினர் அச்சடலங் களைபுலிகளிடம் கையளித்தனர். அதையும் தமக்கு சாதமான விதத்தில் புலிகள் மாற்றிக் கொண்டனர். இந்து மகளிர் கல்லூரியில் இறந்தவர்களுக்கான சடங்குகளை மிகப்பெ ரிய நடாத்தினர். துக்கத்தை ஏற்படுத்தி இளைஞர்களை தம்பக்கம் இழுத்துக்கொண் LGOTIT,
இவ் உளவியலை தெரிந்துக்கொள்ள தென் னிலங்கையினரால் முடியாதுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் 150 சடலங்களை பொறுப்
திறக்கப்பட்டிருந்ததுடன் ம வைத்திய அதிகாரிகளும், ! ளும் பதற்றத்தினால் சுகயி: னர் ஒக், 13 அன்று அகி யான வைத்திய வேலைநி குறிபிடத்தக்கது. ஒக், 14 அன்று ஊர்பிரமுகர் காரிகள், பள்ளிவாசல் பொலிஸ்ஓஐசீநலன்விரு பேரளவில் ஒன்றுகூட்டப் வைத்திய அதிகாரியானால் அனைவராலும் ஏற்கப்பட் யசாலை அபிவிருத்திக்குழு யப்பட்டது. இது இவ்வாறு - ஒக்17 வரை வைத்திய வில்லை என்பதும், ஊர்ச் அதிகாரியை வழிமறித்தத உதவி நாடப்பட்டது என் களை வெளியேற்றி இழுத்து மூடப்பட்டது என் அதிகாரிக்கு வீட்டில் கூட நிலை ஏற்பட்டது என்பதும் உயர் அதிகாரிகளையும் த வழிநடாத்த உருவாக்கப்ப
கும். உண்மையிலே வைத்திய grüd, 2 a)alcio àas Giftung தியரும், 2ம் வகுப்பின்கீழ் யாக சித்திபெற்றவரும் ஆ புலமைப்பரிசில் பெற தனது சமூகத்திற்காக அ செய்து வந்தவர் என்பது அவர் இளையவர் புதிய6 ஏற்படுவது சகஜம் இ கொள்ளாது உண்மைக்கு வல்களை எழுதி சமூகத்ை டாத்தமுயற்சிப்பவர்கள்த துரோகம் செய்கின்றனர் எ விடக்கூடாது. செயலாளர் அபிவிருத்தி மாவட்ட வைத்தியசாலை
autoflur.
இவ்வறிக்கை கிண்ணியாம அதிகாரி ஏ.ஜே.எம். உவை விருத்திச்சங்கசெயலாளரா ருக்கு கையளிக்கப்பட்டது. ஆர்.
பேற்கும் நிகழ்ச்சி அவர்கள் அரசின் தீர்வுக நினைக்கிறார்கள்? ஆம், தீவுகள் சிறந்தவை தீர்வுகள் தமக்கு அனு எனக் கேட்கின்றனர். அர குக்கூடஇத்தீர்வுப்பொதி LJLGlá)GOG). நான் பாலசிங்கத்தோடு வேளை தலையில் குண்டு அதைப்பற்றி எங்களால்யே எனக் கூறினார் எப்படிய காரணமாக அரசியல் தீர்வு முக்கியத்துவம் பெறவில்
GAOTLD
 
 

லை இரு உதவி இரு ஆண் தாதிக லீவில் சென்ற ல இலங்கை ரீதி றுத்தம் என்பதும்
கள் கிராம அதி தலைவர்கள் |ibL9lasGiT GTGOT 200 பட்டு விடயம் விளக்கப்பட்டு டதுடன் வைத்தி வும் தெரிவுசெய் இருக்க ஒக்13 சாலை இயங்க சனம் வைத்திய GOTIT) QUITGSlav) பதும் நோயாளி வைத்தியசாலை பதும் வைத்திய தங்க முடியாத சமூகத்தையும், வறான வழியில் LGALDigation
அதிகாரி ஏ.ஜே. பின் முதல் வைத் பிரிவில்திறமை NJITI. p. Luítas, äGÉ வாய்ப்பிருந்தும் வற்றை தியாகம் குறிப்படத்தக்கது. பர் சில தவறுகள் வற்றைக்கருத்தில் புறம்பான தக த தவறாக வழிந மதுசமூகத்திற்கே ன்பதனை மறந்து
} &Iảlälä
ாவட்ட வைத்திய ஸ்இனாலும் அபி லும்நேரில் சரிநிக
ளை பற்றி யாது
ஆனால் ஏன் CILJUJULafayana) சாங்க அதிபருக் அனுப்பிவைக்கப்
2.600IJ LLUITLA ULI விழும் போது, ாசிக்கமுடியாது ாயினும், யுத்தம் அவர்களிடத்தில் ல என்றே கூற
சில யுகங்களின் Xன் இன்றுன் நினைவுகன் அவர்ந்தன என் இறைவனே சிறு பாய அதீத சக்திகள் யாவும் அனுப்புள்ளியாய்த் 660) வாய் விட்டுவினைச் சபிக்கிறேன் இன்று
நிலா நாட்களில் வாற் படிக்கட்டில் மடியிற் கிடத்த தலைமயிர் கோதி மூத்தம்மா செப்பிய மதமும் அரேபியக் கதைகளும் 001) சிலையில் எழுத்தாகாதழந்தன இறைவனே
வடிம் கக்கும் பாம்புகளும் வேறு கொடிய ஐந்துகளும் சதையை பொசுக்கிக் கருக்கும் நெருப்பும்
orradsøør osf).
தாக்கித் தாக்கி இராட்சத அடி அடிக்கும் லபானியாக்களும் நிறைந்த உன் நரகம் பற்றிய பேய்ப் பயங்களும் போயின தான் ஆதாமுக்கு தீவிலக்கியனையை சுவைக்க வேண்டுமென்ற கனவும் உன் கவனத்தின் பாலாறுகளிலும் தேனாறுகளிலும் எனக்கிருந்த பிரமிப்புகளும் விதம் விதமான பொன் பவளக் αβανανγή/αδαίΝ) ஏற்கனவே அங்கு
ஊற்றி நிரப்பப்பட்டுள்ள மது வகைகள் மீதிருந்த ஈர்ப்பும் ஹர்வின் கன்னியர் பற்றி மயக்கங்களும் தான அழிந்த சிதலமாகின இப்போ
இன்று நாறுனைத தொழவும் போவதில்லை. உன் இருப்பு பற்றியொரு இலத்திரன் வளியளவு ஐயமாயினும் எனக்கிலாதிருப்பினும்
90) இனவாதமாக அற்றது மனித நேயமற்றவனாக என நீ சிருஷ்டியாத நன்றிக் கடனிருப்பினும் இன்று நாறுனைத் தொழமாட்டேன்
அபாயில் குருவியினங் கொண்டு யானைச் சேனைகள் அழித்த உன் அறிவல்லபத்திலும் உலகத்து எல்லா சக்தியும் உன் ஆற்ற வெறும் பெரு வெளியில் வைத்த சிறு வல்லனய மெனும் உவமையிலும் நான்புல்வரிக்கிறேன்
விதர் வதிர்க்கிறேன்.
என் ஆத்மாவின் வெளிவரவுள்ள
பொன்னத்தா பூவத்தா கவிதைத் தொகுப்பிலிருந்து
ஒரு கவிதை
ے
4、 4.
எனினும் என்ற்ெறு இன்றுன் சுஜூதில் வழாது மருதமரினாக்களின் உச்சிமுடுகளிருந்தெழுகிற உன் நாமம் ஓராயிரம்முறை என் செவிகளில் மோதித் தெரிப்பினும் சரியேளின் 。 வெடித்துச் சிதரினும் யே
என் மனங்கொதித்து உலைமுடிகளைத் தாக்கி எரிகிற ஆவியில் காற்று உருகுகிறது
இன்று தான் d'fha தளிர்களும் மலர்களும் கருகுகின்றன. நீ எனக்கிழைத்த அந்த மிகக் கொடியது
மறமிகளின் பாலுறவின் போது அர்மம் நடுங்குவதாய் அறிவேன் அதனிலும் கொடிய துயாது. என் பெரு மூச்சின் அதிர்வில் ஓர் நாள் சேடனின் கொம்புகள் தாங்கும் உன் ஏவளாவர் பற்றிய தம் கைகளைத் தவறுவர் பூவான என் மனத்தின் மென்னிதழ்கள் வெடித்து வேதனையின் குருதி சிந்துகிறது வெப்பத்தின் கண்ணிர் கசிகிறது
நான் அர்த்தநாரீஸ்வரத்தின் ஆண்பாத தீயின் குழம்பு உலகினிடை எத்தனை காலங்கள்அலைந்தேன் ஒற்றை வழிடனும் இமையுடனும் என் பாதித் தொண்டையும் வறரும் வரை நான்கூவிய ஒலம் ஏன் உன் செவிகளில் விழாமலேயே போயிற்று கோடி கோடி யுகங்களின் பின் அதுவும் பொருத்த முடியந்தபடி
விதைத்தா என் பெண் பாதியைக் காண்பிப்பது நீ
சேடனின் கொம்புகள் அகிலத்தின்
மூலைகள் நபி - இறைதூதா ஸ்பானியா - நரகத்தில் வேதனை
GaULIo Iasi. ஹன்லின் - கவர்க்கத்துக் கன்னியர் அபாபில் - ஒரு வகைக் குருவியினம் சுஜுது - பூமியில் நெற்றியைப் பதித்து
கடவுளைத்தொழுவது மினாரா - மசூதிகளின்கட்டடக்கலைய மைப்பில் உயரமாக அமைக்கப்படும் கோபுர அமைப்பு மறைமி - திருமணம் ரிய முடியாத
polovi
அர்ஷ் - கடவுள் அமைந்திருக்கும் பீடம்

Page 16
ஜனநாயகமும் பயங்கரவாதமும் தீர்வும்!
G)5II.லன்னாவையில் விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள எண்ணை தாங்கிகள் பற்றி எரிந்து கொண்டிருந்தநேரம் முழுநாடுமே குறிப்பாக கொழும்பு மாநகரமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. பெருந்தீச்சுவாலையிலிருந்து கிளம்பிய புகை மண்டலத்தில் அது தவித்துக் கொண்டிருந்தது. ஜனாதிபதிஅவர்கள் திட்டமிட்டபடி தமது பயணத்தை ஐ.நா.சபையின்பொன்விழாக்கூட்டத் தில் கலந்துகொள்ளும் தனது பயணத்தை தொடர்கிறார். இங்குள்ள பத்திரிகையாளர்களும் சில எதிர்க்கட்சி வயிற்றெரிச்சல்காரர்களும் அவர் வெளியேறியது பற்றி முணுமுணுத்த போதும் அவர் திட்டமிட்டபடி தமது பயணத்தை மேற்கொண்டார். அவர் செய்தது மெத்தச் சரியே என்று பிறகு முன்னாள் ஜனாதிபதியும் சந்திரிகா அவர்களால் அண்மையில் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டவருமான ஜேஆரே பாராட்டியிருந்தார். ஐ.நா.கூட்டத்தில் அவர் பயங்கரவாதம் தொடர்பாக பேசிய பேச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அமெரிக்க ஜனாதிபதியில்கிளின்ரனுக்குஜனநாயகத்தின்மீதும், சர்வதேசபயங்கர வாதத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதிலும் உள்ள அக்கறைக்கு சற்றும் குறைவில் லாத விதத்தில் ஜனாதிபதி சந்திரிகா அவர்களும் தமது அக்கறையை வெளிக்காட்டினார்கள் ஒருவகையில் பயங்கரவாத நிகழ்வொன்று நடந்து கொண்டிருக்கையில் அவர் வெளியேறிய தும்கூட சர்வதேசமட்டத்தில் பயங்கரவாதத்தைகட்டுப்படுத்தும்அவரது சர்வதேசியத்தன்மை யின் சிறப்பான வெளிப்பாடு என்றே நாம் கொள்ள வேண்டும் அக்கூட்டத்தில் பேசுகையில் வர் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி கிளின்ரனின் அக்கறையைப் பாராட்டிப் Guglotili.
ஆனால், இதே பொதுஜனஐக்கியமுன்னணியில் அங்கம்வகிக்கும் இடதுசாரிகளும் பிற ஜனநாயகவா திகளும் அன்று வரையில் சொன்னவற்றையெல்லாம் மறக்கத்தான் எமக்கு முடியவில்லை. சர்வதேச பயங்கரவாதத்தின் ஊற்றுமூலம் அமெரிக்கா உலக நாடுகளின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் நாடு அமெரிக்காஎன்றெல்லாம் அவர்கள் கூறிய தைத்தான் மறக்க முடியவில்லை. இவற்றை எல்லாம் யோசிக்கும்போது தான் எம் கண்முன் னால் ஜனநாயகத்தின் பேரால் பயங்கரவாத ஒழிப்பு என்பதன் பேரால் அமெரிக்கா கொன்று குவித்த கோடிக்கணக்கான மக்களின் வரலாறுகள் ஞாபகத்துக்கு வருகின்றன.ஐ.நா.சபையை தனது கைப்பொம்மையாகப் பாவித்துக்கொண்டு அமெரிக்காஆடிவரும் தரவேட்டைநாடகத் துக்கு இப்போது சந்திரிகா அவர்களும் தமது ஆதரவை தெரிவித்துள்ளார்கள் வாழ்க சந்திரிகா ஜனநாயகம்
வளர்க அவரது மனிதாபிமான அரசியல் இந்தப் பின்னணியில் நியூயோர்க் நகரில் வைத்து ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் புலிகளுட னான பேச்சுவார்த்தைக்கு முன்வைத்துள்ள மூன்று நிபந்தனைகளை விளங்கிக் கொள்வது மிகவும் சுலபமானது. ஜனாதிபதி முன்வைத்த இந்த நிபந்தனைகள் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, விடுதலைப்புலிகள் உடனடி யாக ஜனாதிபதியின் அந்தக் கோரிக்கைகளை கணக்கிலெடுக்க வேண்டும் என்ற தவிக எம்பிக்களின் கோரிக்கையும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் இவ்வேளையில் இந்தச் சந்தர்ப்பத்தை புலிகள் பயன்படுத்தி யாக வேண்டும் என்பதே த.வி.கூவினரின் அபிப்பிராயமாகும் உண்மைதான் இராணுவம் நீர்வேலி வரை முன்னேறிவிட்ட நிலையில் அகதிகளாகியுள்ள லட்சக்கணக்கான மக்கள் போக்கிடமின்றிப்பரிதவிக்கும் இந்நிலையில் யுத்தம் நிறுத்தப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்குமானால் அதற்காக சந்தோசப்படாதவர்கள் யாருமே இருக்கமாட் டார்கள். ஆனால் நியூயோர்க்கில் வைத்து ஜனாதிபதி அறிவித்த கிளின்ரன் பாணி நிபந்தனை கள் அங்குள்ளவர்களது காதில் பூவைக்கவும் தமது யுத்த மமதையை வெளிக் காட்டவுமே பயன்படும் என்பதைத்தவிர வேறு எதையும் சாதிக்கப் போவதில்லை. உண்மையில் சமாதான நோக்கம் இருப்பின் தாம் விரும்பாத யுத்தத்துள் தம்மை புலிகள் இழுத்து விட்டுள்ளதாகக் கூறியபடியேயாழ்ப்பாணத்தை நோக்கிபடைநகர்த்தவேண்டியதில்லை. பல்லாயிரக்கணக்கில் மக்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு புத்தத்தை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை. அரசு தரப்பில் சமாதானத்துக்கான தீர்வாக முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் பற்றி இப்போது யாரும் பேசுவதுகூட இல்லை. முழு அரசாங்கத்தினதும் பிரதானபாணியாக இருந்த அரசியல் தீர்வு வேலைகள் இப்போது அமைச்சர்ஜிஎல்பீரிசின்கீழ்இயங்கும்ஒரு டிவிசனாக மாறிவிட்டது. பெரும்பாலான சமயங்களில் இந்த டிவிசன் தூங்கிக் கொண்டேதான் இருக்கி றது. மறுபுறத்தில் யுத்தம் முழு நாட்டினதும் பிரதான அம்சமாகி விட்டது. யுத்தத்தின் மூலம் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கு முழு நாட்டையும் யுத்தத்திற்குரிய நிலையில் வைத்தி ருக்க வேண்டுமென்று கூட அபிப்பிராயங்கள் அமைச்சரவை மட்டத்தில் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை பற்றி எதுவும் பேசாமல் இருக்கும் அரசாங்கத்தின் வால்களில் ஒன்றான கூட் டணி, இப்போது சந்திரிகாமுன்வைத்துள்ள நிபந்தனைகள்பற்றி பேசாதிருப்பதுதான்சிரிப்புக் SAOL LDIININ ASAL WILb சமாதானம்பற்றி பேசவும் அதை அடைவதற்குதான் சரியென்று கருதுகிற வழிக்கு மற்றவர்க ளும் வரவேண்டும் என்று கூறவும் இந்த ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமை உண்டு நாங்கள்எதையும்அவசரப்பட்டுநீர்மானிக்கமாட்டோம். ஏனென்றால் நாம்ஜனநாயகமுறைப் படி நடப்பவர்கள் என்ற சந்திரிகாவின் புகழ்பெற்ற ஜனநாயகமரபுக்கேற்ப அவரின் எடுபிடிக ளான கூட்டணியும் கொஞ்சம் நடந்துகொண்டிருக்கலாம்.அதுதான் அவர் முன்வைத்த நிபந்த னைகளை கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்பது
அவர் முன்வைத்த நிபந்தனைகள் இவைதான்
முற்று முழுதான மோதல் தவிர்ப்பு
2. அடையாள ஆயுதக் கையளிப்பு 3. பேச்சுவார்த்தை நடாத்தி முடிப்பதற்கான காலவரையறை இந்த மூன்று நிபந்தனைகளில் 1ம் ம்ே நிபந்தனைகளைப் பார்த்தும் கூட தவிசுவினருக்கு புரியவில்லை. கடந்த பேச்சுவார்த்தைக் காலகட்டத்தில், எந்தக் காரணங்களுக்காக பேச்சு வார்த்தை குழம்பியதோ அவற்றை அரசு மீண்டும் நல்லபிள்ளைத்தனமாக'முன்வைத்துள்ளது. கடந்த பேச்சுவார்த்தை காலத்தை நினைவுகூர்பவர்கள் முற்று முழுதான மோதல் தவிர்ப்பும் பேச்சுவார்த்தைக்கான கால வரையறையைப் போடுவதும் நடைமுறைக்கு வராமல் இழுத்த டித்து வந்தது இந்த அரசாங்கமே என்பதைப் புரிந்து கொள்வர் ஆயுதங்களை கையளிக்க சொல்வது பழைய யூ.என்.பி காலக் கோரிக்கை ஆக இந்தக் கோரிக்கைகள் புலிகளை பேசவைக்கும் நோக்குடனான கோரிக்கைகள் அல்ல, மாறாக இராணுவரீதியாக தாம் வெற்றி பெற்றுவருவது குறித்த மமதையால் செய்யப்படும் எக்காளம் ஆகும்றேகள், புஷ் Sana ரன் பாணி அமெரிக்க ஜனநாயக மரபின் எக்காளம் ஆகும் ஆனால் கூட்டணிக்கும் சரி, சந்திரிகாவுக்கும் சரி அல்லது சந்திரிகா அரசாங்கம் பிடித்துத் தந்தபின் போயிருந்து ஆட்சி நடாத்ததுடித்துக்கொண்டிருக்கும் பிற தமிழ் கட்சிகளுக்கும் சரி விளங்காத விடயம் ஒன்று உண்டு. புத்தம் தொடரும் ஒவ்வொரு நிமிடமும் சமாதானத்துக்கான வாய்ப்புகள் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன என்பதுதான் அது அடிமை வாழ்வுக்கு தயாராகிவிட்டவர்களுக்கு சமாதானம் என்பது சமத்துவத்தின்மீது வருவ தல்ல திரி அடிக்காமல் விட்டாலே வந்துவிடும் புலிகளுடன் பேசுவது இருக்கட்டும் தமிழ் மக்களுக்கு அரசு கூறும் பதில் என்ன என்பதை இவர்களால் சொல்லமுடியுமா?
புலிகள் பேச வராதவரை மக்களை கொல்வதும் அகதிமுகாம்களை உருவாக்குவதும் தான்
அரசின் கோட்பாடு என்றால், அதற்கும் வால்பிடிப்பதுதான் இவர்களது திட்டமா
லங்கையில் இ சங்கங்களில் ஒட்டம மிகவும் சாதனை ப தங்களை ஆயுள இரண்டு பழைய இச நூதனசாலை ஒன்ை வுள்ளது. புதிய அரச வுடன் பணிப்பாளர் பதற்கு எவ்வளவே மேற்கொண்டும் ( GJ GJGT Goldo GLOTi 15 வரும் யானை சார்ப தில்லுமுல்லுவேலை ளூர் வெளியூர் பயி துள்ளதால் குறிப்பாக
° நாட்டை ப்பிற்குத் தயார்
ting) உட்படுத்த ஜ பின் அரசு உறுதியான குமென நம்பகரமான அறியக் கிடைக்கிறது நாட்டின் உள்ளேயுத் ஏற்படுத்த வேண்டுெ அமைச்சரவையில்
அதற்கு எவருமே எ GOQOQALLIGOT, GCLLUIT SEGO) அமைச்சர் சி.வி.குண இதன்கீழ்செயற்படுத் யங்கள் தொடர்பான ஜனாதிபதி சந்திரிகா முன்வைக்க அமைச் வொன்றும் நியமிக்கட் குழுவிலுள்ள அமைச் வத்த இந்திக்க குண அஷ்ரஃப், மங்கள சம கொடி சிவிகுணரத்
FFGANG இயக்க உறுப்பினர்கள் ஒன்பது தனிப்பட்ட பாதுகாப் வேண்டியபிஸ்ரல்கள் LGlá)COG).
இது தொடர்பாகப் பு பிஸ்ரல்கள் முடிவை டும் இறக்குமதி செய் கப்படுமெனத் தெரிவி
Qö(MD - 19951029
இலங்
இதுதான் அரச சா புலிகள் ஒரு சந்தர் கள் இன்னொரு ச கள், பிற சந்தர்ப்பத் கள் சிங்கள தெ எனின் தமிழ் தொ கூறத்தேவை இல்லை LI ITGI) b LiġġS60) LI QAJT தமிழர்களும் உள்ள யுடன் நேரடி தொடர் G)ITä) LITa)Lh 96. ளதோ தெரியாது? ப கள் இலங்கையைப் நிலையில் வாழ்பவர் டைத்த ஜனநாயகத் ளில் ஈடுபட அ ஆனால் ஜனநாயகத் யல்வாதிகளின் நிை டக்ளஸ் தேவானந் தலைவர் மீது மேற் தல்தொடர்பாகவிச பொலிஸ் அதிகாரி தடை செய்ய முயன்
மற்றவர்களை விமர்சிக்க முதல் தங்கள் வயிற்றுப்பிழைப்பு அரசியலை கொஞ்சம் Ofi#6 ஏற்படுத்த வேண்டா தால் பல நியாயங்கள் அவர்களுக்கு விளங்கும் தேவானந்தாவைக்
 
 
 
 

ருக்கின்ற கூட்டுறவுச் வடிபநோ.கூ. சங்கம் டத்துள்ளது. 4 தசாப் 3,3, கொண்டாலும் லொறிகளுடன் ஒரு பும் ஆரம்பம் செய்ய ங்கம் ஆட்சிக்கு வந்த G0)LJG0)LLJ 69 yilquLJtqC) பிரயத்தனங்களை வற்றியளிக்கவில்லை. ருடகாலமாக இருந்து GT LIGOLLITGTi scoL களில் திறமையாக உள் சி நெறிகளை முடித்
பணிப்பாளர் சபைக்கு
ULCIULUI COUNGGUNG GEFUMULA LLIGlg. LET al-GIGÉ ill.
சவுக்கடி கொடுககமுனையுமமுஸ்லம் காங் கிரஸின் ஒட்டமாவடி பிரதேச முன்னணி உறுப்பினர்களுக்கு சற்றுதடங்கலான விடய மாக இருக்கின்றது. இருந்தும் அவர்களால் முடியாத காரிமும் அதுவல்ல
அண்மையில் ஒரு சுவாரஸ்யமானசம்பவம் இடம் பெற்றது. சுமார் 300 மூடை அரிசி யினை கொள்வனவு செய்யுமாறு மட்டக்க ளப்பு மாவட்ட கூட்டுறவு மொத்த விற்ப னைத் தாபனம் ஒட்டமாவடி கூட்டுறவு சங் கத்தை வேண்டிக்கொண்டது. அரிசி கொள் வனவு செய்யப்படும் இடம் காத்தான்குடி யில் உள்ள ஒரு அரிசி ஆலையாகும் ஒரு மூடைக்கு 2கிலோ வீதம் குறைத்து அனுப்பு மாறும் ஒவ்வொரு மூடைக்குரிய இரண்டு கிலோ அரிசிக்குரிய பணத்தை இரகசியமாக
தங்களுக்குதருமாறு வேண்டிக்கொண்டனர் சங்கத்தின் அதியுயர் பீடத்தினர் இரண்டு கிலோ தணிக்கை செய்யப்பட்ட சுமார் 300 மூடை அரிசிஓட்டமாவடி கூட்டு றவு சங்கத்தை வந்தடைந்தது. அரிசியை விற் பனைக்காக பாரமெடுக்கச் சென்ற கிளை முகாமையாளர்கள் ஒவ்வொரு மூடையை யும் நிறுத்த போது தலா இரண்டு கிலோ அரிசிகுறைவடைந்தது விடயம் அம்பலமா னது தற்போது தணிக்கை செய்யப்பட்ட அரிசி மூடைகள் களஞ்சியசாலையில் உறங் குகின்றன. இது ஒரு சாதாரண தில்லுமுல்லு மட்டுமே
ரோ
நாடும் யுத்தத்திற்கு
புமே யுத்தத் தயா லைக்கு (ua fooாதிபதியின் வரவின் முடிவொன்றை எடுக் வட்டாரங்களிலிருந்து
த்தாயாரிப்பொன்றை மன்ற யோசனையை முன்வைத்த போது திர்ப்பு தெரிவிக்கவில் னகளை முன்வைத்த ரத்ன தெரிவித்தார். தப்படவேண்டியவிட அறிக்கையொன்றை குமாரணதுங்கவிடம் சரல்வச் செயற்குழு பட்டுள்ளது. சர்கள் அனுருத்ரத்த வர்தன எம்.எச்.எம். ரவீர லக்ஷ்மன் ஜயக் ன தர்மசிறி சேனாநா
இதனூடாக எதிர்ப்பார்க்கப்படுவது மக களையுத்த களத்திற்கு அழைத்துச் சென்று போராட உத்தரவிடுவதன்று எனவும் இதன் பிரதான நோக்கம் வட பகுதியில் வீரத்
துருப்பினர்கள் ஈடுபட்டுள்ள புத்தம் தொடர்பாகப் பொதுமக்களை அறிவூட்டி அதற்கு அவர்களின் உள ரீதியானதும் உடல் ரீதியானதும் ஒத்துழைப்பைப் பெற் றுக்கொள்வது எனவும் சி.வி.குணரத்ன கூறி
GOTITAT
வட பகுதியில் உக்கிரமான யுத்தமொன்றில் ஈடுபட்டுள்ள துருப்பினர் நாட்டைக் காப் பாற்ற முயற்சி எடுக்கும்போது தென்பகுதி யில் உள்ள மக்கள் பொறுப்புடன் செயற்படு வது மிகமுக்கியமானதென்பதால் அதற்காக அவசியமான சூழலொன்றை இதனூடாக ஏற்படுமெனவும் அவர் தெரிவித்தார்
தான் எதிர்க்கட்சியில் இருக்கையில் நாடு முழுவதிலும் யுத்தத்தயாரிப்பொன்றை ஏற்ப டுத்துமாறு அரசிடம் கோரியிருந்தாலும் நிறைவேற்றப்படவில்லையெனவும் آنذاك அதற்குப் பதிலாக அவர்கள் ஆயுதங்களிலி
தயாராகிறது
ருந்து கொமிஷன் பெற்றபடி புலிகளிற்கு இராணுவ உபகரணங்களைக்கூட வழங்கிய தாக சி.வி குணரத்ன கூறினார்.
யுத்தத்திற்காக அனைவருமே ஏதாவது அன் பளிப்பைச் செய்யவேண்டுமென்பதுடன் நாடு பூராவிலுமே யுத்தத் தயாரிப்பொன் றைச் செயற்படுத்துவதனூடாகக் களியாட் டங்கள் விழாக்கள்,கேளிக்கைகள் போன்ற வற்றைநிறுத்தலாமெனவும் அவர் கூறினார். விழாக்கள் போன்றவற்றை நிறுத்துவதனால் அவற்றிற்குச் செலவாகும் பணத்தையும் யுத் தத்தில் ஈடுபடுத்தி விரைவாகவே அதில் வெற்றிபெற வைக்க வேண்டுமெனவும் தெரிவித்த சி.வி.குணரத்ன அறிக்கையினூ டாக உருவாக்கப்படும் பணிப்புரைகள் எவையெனத் தற்போதே தெரிவிக்க முடியா தெனவும் தெரிவித்தார்.
5 ITT TIL
தின் பாராளுமன்ற பேரிற்கும் அவ்வாறு பிற்காக வழங்கப்பட இதுவரை வழங்கப்ப
ாதுகாப்பு அமைச்சு பந்துள்ளதால், மீண் ப்பட்ட பின்பு வழங்
இது யாருடைய பணம்?
நாட்டுப் பாதுகாப்புப்படைகளின தும் வைத்தியசாலைகளினதும் பயன்பாட் டிற்கெனக் கொண்டு வரப்பட்டதாகக் கூறப் படும் ஒரு கோடி ரூபா பெறுமதியான துணி வகைகளை விற்பனை செய்ய முடியாததால் அவை கொழும்பு ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள சலுசல் தலைமையகத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் 45,000 மீற்றர் துணி வைத்தியசா
பாதுகாப்புப்படையினருககாகவும வரவ ழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்புப் படையினருக்காகக் கொண்டு வரப்பட்டுள்ள துணி வகையின் தரம் மிகக் குறைவாக இருப்பதால் அதிகாரிகள் அவற்றை விலைக்கு வாங்க மறுத்துள்ளது டன் தற்போது நடைமுறையிலுள்ள பாது காப்புச் சட்ட திட்டங்களின் கீழ் அவற்றை வெளியாருக்கு விற்பனை செய்யவும் இய லாதுள்ளது. O லக்பிம 19951029
գելիճ),
லைக்களுக்காவும் மேலம் 10000 மீற்றர்
பற்ற வானொலியில் பத்தில் பயங்கரவாதி ர்ப்பத்தில் இனவாதி ல் ஆயுத இளைஞர் ர்பூடகம் இவ்வாறு ர்பூடகங்கள் பற்றிக்
க்கும் வெளிநாட்டுத் அவர்கள்இலங்கை ன்றி வாழ்பவர்களாத ஈளுக்கு எவ்வாறுள் வெளிநாட்டுவாசகர் ான்ற ஜனநாயக சூழ் ஆதலால்'வசதிய ' தவிர்ந்த செயல்க களால் முடியாது. த இறைஞ்சும் அரசி யைப் பாருங்கள்
என்ற ஈ.பி.டி.பி. ாள்ளப்பட்ட தாக்கு ணைநடாத்தச்சென்ற )GTT FF, 191. lq., 19lu9laOTri ள்ளனர் தடைகளை என்று பொலிஸார் -
டுக் கொண்டனர்
டக்ளஸின் பாதுகாவலர்கள் பொலிஸாரை தவிர்க்க முற்பட்டுள்ளனர். ஆனால் டக் ளஸ் புலிகள் பாஸிஸவாதிகள் என்று கூறி புள்ளார். அவர்களை பாஸிஸவாதிகள் என்று கூறிக்கொண்டு தன்னுடைய பாஸிஸ் வாதத்தையும், பாதுகாவலர்களின் சண்டித்த னத்தையும் தெரியாதிருப்பது நகைப்புக்கு ரிய விடயமாகும். இலங்கையின் ஜனநாயகம் தொடர்பான நம் பிக்கைகள் வலுவிழந்து செல்கின்றன. எம்மை அறியாமலேயே நாம் பாஸிஸ் வல யத்துக்குள் சென்று கொண்டிருக்கின்றோம். இதற்குமுன்னர் கூடநான் இப்படி எழுதியுள் ளேன். இலங்கையின் ஜனநாகயம், முட்டை அப்பத்தைப் போன்றது. தமக்குத் தேவை யான நேரங்களில் அதை சமைத்துக் கொள் ளலாம். இதன்படி தேவையான நேரங்களில் ஜனநாயகத்தையும், பாஸிஸத்தையும் தேர்ந் தெடுத்துக் கொள்ளலாம்
அதன்படி இலங்கையில் இருப்பது ஜனநாயகம் பாஸிஸம்கூட்டமைப்பாகும்.
சிங்களவர்களின்மேலாண்மையை ஏற்படுத் துவதற்காகவே என்பது மேலே காட்டப் பட்ட ஆதாரங்களின் மூலம் நன்கு வெளிப டையாகின்றது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை அம்பாறை (1961) சேரு விலை(1976) எனும் இரு தேர்தல் தொகுதி கள் சிங்களவர்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட தாகிவிட்டது. இவ்விரு தொகுதிகளுமே கிழக்குமாகாணத்தின்3839 சதுரமைல்பரப் பளவில் 1548 சதுரமைல்களைக் கொண்ட பிரதேசங்களாகக் காணப்படுகின்றன. இன்று இப்பிரதேசங்கள் முழுமையாகவே
சிங்களமயமாக்கப்பட்டுவிட்டது.
எனவே இந்த அபாயகரமான சூழ்நிலை யினை நன்கு உணர்ந்து தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் அரசியல் தலைமைகள் வெறுமனே ஆசனங்களை மட்டும் நேசிக் காது. பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றங்கள் தொடர்ந்தும் தமிழ்பேசும் மக்க ளின் பாரம்பரிய பிரதேசங்களில் இடம் பெறுவதை தடுத்து நிறுத்த முன் வர வேண் டும் இல்லையேல் தமிழ்பேசும்மக்கள் இந்த நாட்டில் எதுவுமே அற்ற இனக்குழுக்களாக மாற்றப்பட்டு எதிர்காலத்தில் நாடற்றோர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பதே இங்கு இறுதியாக எம்மால்
வைக்கக் கூடிய கருத்தாகும்