கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1997.01.09

Page 1
5-113 S6566 ஜனவரி 09.22, 1997 SARNA
ിഞ്ഞു-10.00
5els nr 4euro/trasorizz
 
 

baby ன்வெளி
anggupih | தோல்வியும்

Page 2
2606. If 09 - 22, 1997
இது
—
· இந்த நிகழ்ச்சியின்ே டிசம்பர் 201ம் திகதிகளில் நேரலாம் என நா இருவாரங்களுக்கொருமுறை கொழும்புவிஹாரமகாதேவிபூங்காவில்
"சரிநிகர் தானமாக வாழ்வமிந்து நாட்டிலே'பாரதி
ஆசிரியர் குழு ச.பாலகிருஷ்ணன்
சிவகுமார் சரவணன் எம்.கே.எம். ஷப்ே அரவிந்தன் .ெசெ.ராஜா சிவகுருநாதன் ரேன்
வடிவமைப்பு
στ, στιό βρούμιό
Glousylul G. Lioi ச.பாலகிருஷ்ணன் 18/2,அலோசாலை, கொழும்பு- 03
அச்சுப்பதிவு நவமகஅச்சகம் 384 காலிவிதி
இரத்மலானை
ஆண்டுச் சந்தா விபரம்
லங்கை- ரூபா 300 வெளிநாடு-US $ 50
தபாற்செலவுட்பட)
காசுக்கட்டளை/காசோலை யாவும் MIRB என்ற பெயருக்கு எழுதப்படல் வேண்டும்
எல்லாத் தொடர்புகளுக்கும் ஆசிரியர் சரிநிகர் 04,ஜெயரட்ண வழி திம்பிரிகஸ்யாய கொழும்பு 05
தொலைபேசி 593615
SSA380 தொலைமடல் 594229
முன்னைய பிரதிகள் வேண்டுவோர் எழுதுக. கைவசம் உள்ள பிரதிகள் அனுப்பி ബ88||16ി.
பிரசுரத்திற்கென அனுப்பப்படும் படைப்புக்கள் திருப்பி звој и и на от и п5).
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட "சமாதானப் பொழுது' எனும்டதுமாதிரியானசமாதான நிகழ்வில்பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்
சரியாக இரவு பன்னிரண்டுமணிக்கு சகலநிகழ்ச்சிகளும்நிறுத்தப்பட்டன. எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு கலந்துகொண்ட சகலரும் அவற்றை கைகளில் ஏந்திநின்றபொழுது ஒலிபெருக்கியில்"யுத்தத்தீஅணையட்டும் சமாதானம் ஓங்கட்டும்' எனும் சுலோகங்கள்மும்மொழிகளிலும்மீண்டும் மீண்டும் ஒலித்தன மக்கள் அனைவரும் மெளனப்பிரார்த்தனையில் ஆழ்ந்தனர். 'இது அவர்களது இதயபூர்வமான பிரார்த்தனையாகவிருந்தது' என்று அமைப்பாளர்களில்ஒருவர்தெரிவித்தார் ஏனெனில் இந்நிகழ்வுக்கு முன்னால் நடைபெற்றுக்கொண்டிருந்தஇசைநிகழ்ச்சி திடீரெனநிறுத்தப்பட்டபொழுது அதனை வெகுவாகரசித்துக்கொண்டிருந்தும் ஆடிப் பாடிக்கொண்டுமிருந்த அனைவருக்கும் அடுத்தநிகழ்ச்சியான மெழுதுவர்த்திப் பிரார்த்தனை பற்றி அறிவிக்கப்பட்டது.
எந்தவிதமறுதலிப்போமுணுமுணுப்போ
இன்றி அனைவரும்கலந்துகொண்டனர் சமாதானத்தின் தேவைபற்றிய உரத்த பிரகடனமாகஇது அமைந்ததுஎனலாம்
இந்நிகழ்ச்சியில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக பொலன் னறுவை அநுராதபுரம் புத்தளம் மாத்தறை நுவரெலியா கண்டி ஆகிய பிரதேசங்களிலிருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர். அப்பிர தேசங்களிலிருந்து பிரத்தியேகமாக ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தபஸ்வண்டிக
எளில் புத்தத்திற்கு எதிரான சுலோகப்
பதாதைகளைத் தாங்கியவண்ணம் அவர்கள்கொழும்பை அடைந்தனர்.
தேசிய சமாதானப் பேரவையின் தகவல் தொடர்பு பொறுப்பாளாரான ஜெகான் பெரொசரிநிகருக்கு கருத்துத் தெரிவிக்கையில் எந்த வடிவிலேனும்
DI)
ருந்தோம் ஆனால்சி நிகழாதுவெற்றிகரம என்றார்.
இந்நிகழ்ச்சியி தேசபேவின்தேசிய அஜித்ரூபசிங்க கரு பாதுகாப்புநிலை கொழும்பில் இருந் தயங்கிய நிலையி மாத்தறை, திருகோ6 இடங்களிலிருந்து ப இந்நிகழ்ச்சியில் க என்பது முக்கிமான
எல்லாச் சமூக மக்கள் பல்வேறு பி இதில் கலந்து கெ மட்டுமின்றி சமாதா சமாதானசகவாழ்வி பலகலைநிகழ்ச்சிக சிறுவர்களின்ந
இன்றன. அலேற் அமைப் பின் தலைவர் குமார் ருபசிங்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக் கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் முகமாக இலங்கைக்கு வந்துள்ள தாகவும் ஜனாதிபதியினது அனுமதி யுடன் தமிழீழ விடுதலைப் புலிகள்
னைச்சந்திக்கும் முகமாகவன்னியை நோக்கிச் செல்லத்திட்டமிட்டிருப்ப தாகவும் தொடர்ந்தும் பத்திரிகை களில் வெளிவந்த செய்திகளில் எதுவித உண்மையும் இல்லையென அறியக்கிடைக்கிறது. குமார் ரூபசிங்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வினையும் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவையும் சந்தித்துப் பேசியது உண்மையே ஆனாலும் குமார் ரூபசிங்க தலையீடு செய்வதற்காக ஜனாதிபதியிடம் அனுமதி கோரவில்லையென்பது டன் தலையீடு செய்யுமாறு ஜனாதி பதியினால் எதுவித கோரிக்கை யுமே விடுக்கப்படவுமில்லை.
(SCGI) yn gopa Cwpan o'r gorchuddio'r
(ஜே.வி GI) 3, GoGoGolf GTLDATI ALDO Si Glogola Gabilog, agalog
தெரியவருகிறது.
இயக்கத் தலைவர் வே. பிரபாகர
தாக நம்பத்தகுந்தவட்டாரங்களில்இருந்து
56 TITESTIGDIG பேசவில்ை
இதற்குச் சில காலத்துக்கு முன்பு இன்ரநஷனல் அலேட் அமைப்பு அரசியல் கட்சிகள் பலவற்றைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கள் 24 பேரை அயர்லாந்துப் பிரயாணமொன்றில் பங்குபற்ற வைத்த அதே சமயம் பயணமாநாட் டின் முடிவில் சமாதானத் தீர்வொன் றை ஏற்படுத்து முகமாகத் தமிழீழ
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன்
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கருத்து உள்ளடக்கப்பட்ட பொதுக் கடிதமொன்றில் இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரும் கையொப்பமிட்டிருந்தனர் இம்முறை இலங்கைப் பயணத்தின் போது குமார் ரூபசிங்க அப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருபத்திநான்கு பேரது கூட்ட மொன்றைக் கூட்டியிருந்தாலும் அயர்லாந்துப் பயணத்தில் கலந்து கொண்டபாராளுமன்ற உறுப்பினர் களில் ஐவர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
கட்சி அனுமதியின்றிக் கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவிக்கக்
யிருக்கும் காலத்தினுள் மக்கள் விடுதலை (UDGTOIGoofluoló Léo TÉ13,5 ua. LLÈ1967 Luca) ĉiuj DÓláb 2. GOULJITDD6a GIGITAT ft. இக்கூட்டங்களில் கலந்து கொன்டதன் பின்பு அவர் மீண்டும் வெளிநாடுசெல்வார் Groot Juan 9,9 also sul LIFE) gesla) இருந்துதெரியவருகிறது. சோமவங்க அமரசிங்க இதுவரை எட்டு UG stron stoteleo Glauf ün - வசித்துள்ளார்.அவர்2நாடுகளில் கட்சிக் 、
கூடிய அக்கடிதத் QL || FLDLGIL), னுள்ளுமே வி காரணமாயிருந் மேலும் பிரச்சி என்று நிலவிய
g(EGI g|GJÍg, GT
தைத் தவிர்த்தி கூறப்படுகிறது.
பொதுசன ஐக் அரசாங்கம் தமி புலிகள் இயக்கத் பேச்சுவார்த்ை சந்தர்ப்பத்தில்
நேரடியாகக் க ஈடுபட ஜனாதி அதற்காக பய6 கதைக்கும்போ மற்றையவரின் செய்மதித் தொன் ஒன்றை இன் ர - οι σύ). Οι ιθιού (.. குமார் ரூபசிங் தாலும் ஜனாதி கையை ஏற்றுக்ெ gyfrau 19970105
ரீதியில் கட்சியைக் L-ANALI TOSGOT Tits upögatail Gujeiro அவர்இலங்கைக்கு செல்லும்வரை அவ
சர்வதேச மனித If பலவும்இன்னும் சி
கிடைக்கின்றது
லங்காதிப 1997 0
 
 
 
 
 

பாது அசம்பாவிதம் ங்கள் அச்சத்திலி
றுவாக்குவாதம்கூட ாகநடந்துமுடிந்தது
ன் அமைப்பாளரும் அமைப்பாளருமான து தெரிவிக்கையில் GOLDET, GT3, TOT GOOTILDATS, தேபலர் வருவதற்கு ல் அனுராதபுரம் ணமலை போன்றதுர லர்கல்டிடப்பட்டுவந்து லந்து கொண்டனர் து' என்றார். ங்களையும் சேர்ந்த ரதேசங்களிலிருந்து ாண்டனர் என்பது னத்தை வலியுறுத்திச் னை எடுத்துக்காட்டும் ளையும் வழங்கினர் டனங்கள் பாடல்கள்
முதல்வயதுவந்தவர்களின்நாடகங்கள் கவிதைகள், சமாதான உரைகள் போன்றவைகளும் நிகழ்வில் இடம் பெற்றன. சமயத் தலைவர்கள் பலரது
இரவு:
உரைகளும்இடம்பெற்றன.1997ம்வருடம் ஒருசமாதானத்திற்கான ஆண்டாகஇருக்க
வேண்டும் என்பது அனைவரதும்
பிரார்த்தனையாகவிருந்தது.
"யுத்தத்தினால் சமாதானத்தை ஒரு போதும்ஏற்படுத்தமுடியாது"
யுத்தத்திற்கும் வன்முறைக் கலா சாரத்திற்கும்முடிவு'
பால்திருப்புவோம்"
எனும் சுலோகங்களைக் கொண்ட
மும்மொழிகளிலுமான பதாதைகள்
விகாரமகாதேவி உள்ளக அரங்கைச்
சுற்றிலும்தொங்கவிடப்பட்டிருந்தன.
தேசியசமாதானப்பேரவைகடந்தபல மாதங்களாகநாட்டின்பலபாகங்களுக்கும் சென்றுயுத்தம்மற்றும்சமாதானம்பற்றிய கேளு ைபகருத்துக்களை அறிவதற்கா உப பக்குஉணவூட்டுவதற்காகவும்
மக்கள் அமர்வுகள் பலவற்றை சிறிய
அளவில் நடத்தி வந்தது. அம்மக்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி அவர்களின் அபிலாஷைகளை உலகறியச் செய்வதற்காகவும்புத்தத்தின்மூலம்தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு பிழைப்புநடத்தும் பகுதியினருக்கு ஒரு சவாலாக தமது ஒருமித்த குரலை முன்வைப்பதற்குஏதுவாகவும்இத்தகைய ஒருநிகழ்ச்சியை தேசிய சமாதானப் பே ரவையினர்ஏற்பாடுசெய்திருந்தனர்.
தற்போது சமாதானத்திற்கான முயற் சிகள்குரல்கள்மறுபடியும்மெல்லமெல்ல மேலேழுந்து வருவதை இந்நிகழ்வும் குறிகாட்டுகிறது.
மேற்படி சமாதானப் பொழுது நிகழ்ச்சியில் ஒருபகுதியாகஇடம்பெற்ற சமாதானஇரவுஇசைநிகழ்ச்சியில் விக்டர் ரத்னாயக்க சுனில் எதரிசிங்க, எட்வேட் ஜயகொடி சரிதபிரியதர்ஷனிநிரோஷா விராஜினி, கருணாரத்ன டிவுலகனே டோனிஷசன்,சஞ்சீவனிவிரசிங்க, லதா வல்பொல ஆகிய பிரபல சிங்கள பாடகர்களும் ஜீப்ஸிஸ், சாதுஜனராவய ஆகிய குழுக்களும்கலந்துகொண்டனர். முத்தழகு, சிறீதர்பிச்சையப்பா, நிலாமதி பிச்சையப்பா ஆகியோரும் கலந்து கொண்டுபாடினர்.அறிவிப்பாளர்உவைஸ் இசை நிகழ்ச்சியைத் தமிழில் தொகுத் தளித்தார்.
ஜெகான் பெரெரா இது பற்றி குறிப்பிடுகையில்'இசைநிகழ்ச்சியின்பல பாடகர்கள் காதல் பாடல்களும், வேறு பாடல்களுமே அதிகம் பாடவேண்டி யிருந்தது சமாதானப்பாடல்களுக்குஉள்ள தட்டுப்பாடானது எமது கலை கலாசாரங்களில் கூட சமாதான வரட்சி எவ்வளவு தூரம் உள்ளது என்பதை காட்டிற்று' என்றார்.
சமாதானப் பொழுது நிகழ்ச்சியை சிங்களத்தில்ராஜாதர்மபால அவர்களும் தமிழில் எஸ்.பி. நாதன் அவர்களும் தொகுத்தளித்தனர்.
டிசம்பர்20ம்திகதி பிப300 மணிக்கு ஆரம்பித்த இந்நிகழ்ச்சி 21 ம் திகதி அதிகாலை 4.30மணிவரை தொடர்ந்து நடைபெற்றது.
O
தில் கையொப்பம் TOGADT, U, FN, of மர்சனத்துக்குக் தது. இதனால் னைகள் ஏற்படும் LJULIJ 5ITOTIOT கலந்து கொள்வ ருந்தனர் என்று
கிய முன்னணி |ழிழ விடுதலைப் துடன் சமாதானப் த நடாத்திய பிரபாகரனுடன் ந்துரையாடலில் தி விரும்பினால் படுத்தக்கூடிய தே திரையில் முகம் தெரியும் லபேசித் தொகுதி நஷனல் அலேட் στουςύού வழங்க பிரரேரித்திருந் பதி அக்கோரிக்
Tബിസ്സേ.
La crsupL山」」ffi山
ன மக்கள் விடுதலை
வந்துவிட்டுத்திரும்பிச் ன்பாதுகாப்புதொடர் தி தரவேண்டும் என மைகள் அமைப்புக்கள் தினங்களில் அரசிடம் ரவுள்ளதாக அறியக்
堕Lagーの。
○ バつのの、)
95 TT coormuoj) போனோர் பற்றிய
விசாரணைக் குழுக்களின் உத்தி யோகபூர்வ காலக்கெடு ஜனவரி
மாதம் 31ம் திகதியுடன் முடிவடை கிறது. ஆனாலும் அவ் விசாரணைக்
குழுக்களிடம் கிடைக் கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் பெரும்பாலா னவை பற்றி இன்னும் புலனாய்வு நடவடிக்கைகள் முடிவடைய
ിങ്ങെ). இதேசமயம் கடந்த பயங்கரவாத காலகட்டத்தில் நபர்கள் காணாமல் போன சம்பவங்களுக்குப் பொறுப் பான அநேகருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அது தொடர்பான விசாரணை செய்யும் பிரிவுகளினுள் கடும் வெறுப்புத் தோன்றியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர் பான ஜனாதிபதி ஆணைக் குழுக் களில் சாட்சியம் அளித்த சிலருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப் பட்டுள்ளன. வடமேல் மத்திய, வடமத்திய ஊவா மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசா ரணைக் கமிஷன் காணாமல் போதல் சம்பவங்களுக்குப் பொறுப் பான நபர்கள் ஐந்நூறு பேர் அளவினர் தொடர்பாகஇடைக்கால அறிக்கைகளில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப் படவில்லை எனத் தெரிவிக்கப் படுகிறது. ao Ano 19970105
pọUIT
| Damascua, Lindia, cyfieitl பாரம்பரிய
பூமியில் வெளியாருக்குக் காணி வழங்குவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கால்நடை வள கிராமிய கைத் தொழில்அபிவிருத்திஅமைச்சரும், இ.தொ.கா ് ഞ6) ഖി(1)|DIT601 செள தொண்டமான் தெரிவித்துள் GITT நாங்கள் எங்கிருந்தோ வந்தவர்கள் அல்லர் காடுகளை வெட்டி இம்மண்ணை வளமாக்கியவர்கள் நாங்களே 1947ம் ஆண்டில் எமது பிரதிநிதிகள் 7 பேர் பாராளுமன்றத் திற்கும் சென்றனர். எமது பலம் கூடிவிடும் என நினைத்த அக்காலத்தில் இருந்த ஆட்சியாளர்கள் எமது வாக்க ளிக்கும் உரிமையைப் பறித்தெடுத் தனர் எனவும் செள தொண்டமான் தெரிவித்தார்.
aos LGLD) 1997 0105 d
சுட்டிக்காட்டி

Page 3
  

Page 4
4. ஜனவரி 09 - 22 1997
இது
தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் இன்று உச்சமடை ந்திருக்கும் காலகட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான தேவை யும் போராட்டமும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசிய காலகட்டத்தில், முஸ்லிம் களின் உரிமைகளையும் நலன் களையும் அடைவதற்கு அதற்கு எதிராக இருக்கும் சக்திகளை முஸ்லிம் மக்கள் உடனடியாக அடையாளம் கண்டாக வேண்டிய நிலையிலும், முஸ்லிம்களின் உரிமைகளுக்காக அற்ப சலுகை களை விடுத்து தீர்க்கமாகப் போராடக் கூடிய முஸ்லிம் அமைப்புக்களை இனம் காண வேண்டிய தருணத்திலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்
இத்தேவை வரலாற்றின் ஊடே கடந்த இரண்டு தசாப்த காலமாக உணரப்பட்டு இருந்தது. இத் தேவையைப் பூர்த்தி செய்யும் என நம்பப்பட்ட முஸ்லிம் காங்கிரசின் கடந்த கால செயற்பாடுகளும் அரசியல் சலுகைகளுக்காக உரிமைகளைப் பின்தள்ளும் அதன் வழிமுறையும் தேர்தல்கள் அதனால் ஏற்படும் பதவி, அதிகார ங்களுக்காக அதன் விட்டுக் கொடுப்புக்களும் முஸ்லிம் மக்கள் அனுபவ ரீதியாக கண்டு
கொண்டவை. முஸ்லிம்களின்
உரிமைகளுக்காக நியாயமாக குரல் எழுப்ப வேண்டியதும் அதற்காகப் போராட வேண்டியது மான சக்திகளின் அவசியம் இப்போது வன்மையாக உணரப் படுகிறது.
முஸ்லிம் காங்கிரசின் அரசியல் பாதையில் முஸ்லிம்களின் உரிமை கள் தொடர்பாய் அது எதனையும் பெரிதாகச் சாதிக்கவில்லை என்பது வெள்ளிடைமலை, கப்பல் துறையால் முஸ்லிம் இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி யதோ, முஸ்லிம் கிராமங்களின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்படும் ஒதுக்கீடுகளோ முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட விடயமல்ல. இதனை முஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தோடு முஸ்லிம்கள் ஒருக்காலும் தொடர்புபடுத்திப் LJITIfj, S, Š, கூடாது அப்படிப் பார்க்கும் ஒரு தவறான பார்வை இருக்குமே யானால் அது மன்சூரையும், மஜீதையும், எம்.எச் முகம்மது வையும் புறக்கணிக்க முடியாத சக்திகளாக்கிவிடும். ஆகவே முஸ்லிம் காங்கிரஸ் என்ன தேவைகளுக்காக உருவாக்கப் பட்டதோ அல்லது அதன் தோற்றத்திற்கான வரலாற்றின் அவசியப்பாட்டையோ முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் நிரப்ப ബിള്ളൈ,
முஸ்லிம் காங்கிரசின் அரசியல் அதிகாரத்தின் உச்ச கால கட்டமான இன்றைய பொதுஜன முன்னணி அரசாங்கத்தில் கூட முஸ்லிம் களின் அடிப்படை உரிமைகள் தொடர்பாய் முஸ்லிம் காங்கிரஸ் கையாலாகத்தனமாக செயற்பட்ட தற்கு இரு உதாரணங்கள் இருக்கின்றன. ஒன்று- முஸ்லிம் களின் கலாசார மத விவகாரங் களுக்கான அமைச்சர் பதவி இல்லாதொழிக்கப்பட்ட போது அதைப் பெறுவதற்கு முஸ்லிம் காங்கிரசால் முடியவில்லை என்பதற்குமப்பால் முன்பிருந்த முஸ்லிம் விவகார அமைச்சைக் கூட தக்க வைத்துக் கொள்ள முடியாமற் போனது. இரண்டு - ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை விவகாரம் இவை இரண்டும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அடிப்படை உரிமை தொடர்பான
விடயங்கள இதில் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் செயற்பாடு வெட்டவெளிச்சமாகிவிட்டது.
இந்த நிலையில் இன்று சிங்கள இனவாதிகளால் பூதா கரப் படுத்தப்படும் தீகவாபி விவகாரம் - இந்த விவகாரத்தில் முஸ்லிம் களிடமிருந்து 1982ம் ஆண்டு களில் பலாத்காரமாக பறித்தெடு க்கப்பட்ட நிலங்களை முஸ்லிம் களுக்கு பெற்றுத் தருவதற்காக அமைச்சர் அஷ்ரஃப் எடுத்த முயற்சி முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தில் ஒரு முதல் அடியாகும். ஆனால் இச் செயற் பாட்டில் அஷ்ரஃப் அவர்களால் ஒரு அங்குல நிலத்தைக் கூட வழங்க முடியாமல் போனதன் பின், முஸ்லிம் காங்கிரசினால் பிரச்சாரப்படுத்தப்படும் உரிமைப் போராட்ட மாயை வெளுத்துப்
ஒவ்வொரு கிராமங்களிலும்
போயிருப்பதை முஸ்லிம் காண்கிறோம். ஆண்டாண்டு காலமாகப் பாரம் LuffNLLUL DIT 9, பெரும்பான்மை முஸ்லிம்களுக்கும் சிறு தொகை யான தமிழர்களுக்கும் சொந்தமாக விருந்த 'பொன்னன் வெளி' வயற்காணிகள் அன்று பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி யினரால் சூறையாடப்பட்டன. அந்நேரம் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ரீதியாக எழுச்சி பெற்றி ருக்கவில்லை. முஸ்லிம் காங்கிர சின் வரலாற்றுத் தோற்றத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் சிங்கள வர்களினால் வகை தொகையின்றி ஆக்கிரமிக்கப்பட்ட ஏழை முஸ்லி ம்களின் காணிகளும் - அதனால் ஏற்பட்ட ஏமாற்றங்களும் துயர் களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது
fATEJ BEGIT di குடியேற்றங்களை
1977ம் ஆண்டு பதவிக்கு வந்த
ஐக்கிய தேசியக்கட்சி தனது முக்கிய வேலைத்திட்டங்களில் ஒன்றாக முடுக்கிவிட்ட போது ஆக்கிரமிப்புக்குப் பலியான கிழக்கு மாவட்டங்களில் அம்பாறையும் திருமலையும் குறிப்பிடத்தக்க மாவட்டங்க ளாகும் இன்று இம்மாவட்டங் களில் பெரும்பான்மை சிங்கள வர்களின் ஆதிக்கம் நிலவுகிறது. முஸ்லிம்கள் இந்த நாட்டில் செறிந்து வாழும் 2(3) பெரும்பான்மை மாவட்டமான g|Lib Lumt 600 AD LIDIT GJILL ILS ÉÉNIEJ SE GITT வர்களிடம் பறிபோனதானது
முஸ்லிம்கை நிர்வாக எ வைத்துக் கெ ஒரே வாய்ட் விட்டது. இந்த முஸ்லிம் க தலைவரும் அ
EJS, CITGuffL யும் அதனை காங்கிரசின் யும் உணர் ബി , ഞ, ഓ
gے LD g gif (60||(ت செயற்பட்டார் சவாடல் விடு அவர்களிடம் ஒரு கேள்வி ہوتے Guff g;GiT ہوتے த்தை சிங்கள LÉlLILITGITfi J. G. கொள்வதற்கு
(SLT) TL Ligie ங்களை இது திருக்கிறார் எ6 அம்பாறை மு பறிபோவதற்கு பட்ட ஐக்கிய دینے 60T60TIrofTثلا தலைமையில ஆக்கிரமிப்ப தீகவாபி வி கட்டிக் கெ குதித்திருக்கி —9H LDLJIT 68) AD LD ஐக்கிய ே பிரதிநிதித்துவ இரண்டு சிங் பிரதிநிதிகளும் துரதிருஷ்டம் மூன்று ஐக்கி பாராளுமன் தெரிவு C. அம்பாறை முஸ்லிம் வ LULL GOT முஸ்லிம்களு கடந்த பொது தேசியக் கட்சி விட்டிருப்பார் ரத்னவைத் தவி தேசியக் கட் களும் L வந்திருக்க மு முஸ்லிம் கா பாராளுமன் தமிழ் மக்களு மன்றப் பிரதிர் முஸ்லிம் ம மக்களினதும்
 
 

ள ஒரு அரசியல் ல் லைக்குள் தக்க ாள்வதற்காக இருந்த ப்பையும் சிதைத்து நிலையில் பூரீலங்கா ாங்கிரசும் அதன் அம்பாறை மாவட்டம் ம் பறிபோனதினை மீட்பது முஸ்லிம் கடமை என்பதனை ந்ததாகத் தெரிய அப்படி யாராவது அஷ்ரஃப் உணர்ந்து என வெறும் வாய்ச் வார்களேயானால் கேட்பதற்கான ஒரே அமைச்சர் அஷ்ரஃப் ம் பாறை மாவட்ட இனவாத ஆக்கிர ரிடமிருந்து மீட்டுக் 5 எத்தகைய
에
ளை-வேலைத்திட்ட வரை முன்னெடுத் ன்பதேயாகும்.
ஸ்லிம்களிடமிருந்து திட்டமிட்டு செயற் தேசியக் கட்சியின் மைச்சர் தயாரத்ன
TGOT இனவாத ாளர்கள் இன்று பகாரத்தில் கச்சை ாண்டு களத்தில் ார்கள். இவருடன் ாவட்டத்திலிருந்து ağUöş, 55" ağ) 60)LLI
ப்படுத்தும் மேலும் கள பாராளுமன்ற உள்ளனர். ஆகவும் என்னவெனில் இம் ய தேசியக் கட்சி பிரதிநிதிகளும் சய்யப்படுவதற்கு மாவட்ட தமிழ் க்குகளும் பயன் என்பது தான் ம் தமிழர்களும் தேர்தலில் ஐக்கிய க்கு வாக்களிக்காது களேயானால் தயா ர வேறெந்த ஐக்கிய சிங்கள பிரதிநிதி ராளுமன்றத்திற்கு டியாது பூரீலங்கா ங்கிரசுக்கு மூன்று ப் பிரதிநிதிகளும் க்கு ஒரு பாராளு தியும் வந்திருப்பர் களினதும் தமிழ்
வாக்குகளால்
பாராளுமன்ற பிரதிநிதிகளாக இருந்து கொண்டு இன்று முஸ்லிம் களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய காணி வழங்கும் விடயத்தை தீவிரமாக எதிர்க்கும் இனவாத மிக்க ஐக்கிய தேசியக் கட்யினரை முஸ்லிம் மக்கள் இனம் காண வேண்டும். இவர்களையும், இவர்களின் ஏஜென்டுகளான முஸ்லிம் பிரதிநிதிகளையும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தீகவாபி சம்பவத்துக்குப் பின்
நிராகரிப்பதைத் தவிர வேறுவழியேயில்லை. தீகவாபியில் காணி இழந்த
முஸ்லிம்களுக்கு காணி வழங்கு வதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது தயாரத்ன தலைமையில் கொழும்பில் பெள த்த பிக்குகள், சிங்கள இனவாதிகள் மாபெரும் இனவாதப் பேரணியை நடத்தினர். இதில் தயாரத்னவின் பாத்திரம் பிரதானமானது, இந்த தயாரத்ன தான் தீகவாபி ஆக்கிர மிப்பு பிரதேசத்தின் காவலன் இச்சம்பவத்தினூடாக ஐக்கிய தேசியக் கட்சியையும் ஏனைய கட்சிகளையும் சேர்ந்த சிங்கள இனவாத அரசியல்வாதிகளின்படு பிற்போக்குத்தனமான அரசியல் அம்பலத்திற்கு வந்திருக்கிறது. அம்பாறை மாவட்டத்தில் ஏதோ சிங்கள மக்களுக்கு சொந்தமான காணிகளை முஸ்லிம்கள் ஆக்கிர மிக்கிறார்கள் என பூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்பட்டனர் - அதற்கு இனவாத சாயம் பூசினர். உண்மையில் தீகவாபி மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் இன்று சிங்கள மக்கள் வாழும் பெரும் பாலான நிலங்கள் முஸ்லிம்களி னதும் தமிழர்களினதுமே, 20 வருடங்களுக்கு முன் சிங்கள ஆக்கிரமிப்புக்கெதிராக முஸ்லி ம்களும் தமிழர்களும் நடாத்தி யிருக்க வேண்டிய போராட்டத்தை அம்பாறைச் சிங்கள மக்கள் தர்க்க நியாயத்துக்கப்பால் இன்று நடத்து கிறார்கள் என்பதே உண்மை 1987க்குப் பின் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை தன்வசம் வைத்துக் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கூட நிலங்கள் தொடர் பான போராட்டத்தை முன்னெடுக் கவில்லை அமைச்சராக இருந்தும் கூட தீகவாபி விவகாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாத மிக்க ஆக்கிரமிப்பு வெளிப்பாட்டின் காரணமாய் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவிருந்த காணிகளில் ஒரு அங்குலம் நிலத்தைக் கூட இன்று வழங்க முடியாமல் போய் விட்டது.
அண்மையில் தயாரத்னவால் பத்திரிகைகளுக்கு விடப்பட்ட அறிக்கையொன்றில் பெளத்தர்கள் இதனால் பாதிப்படையப் போகி றார்கள் என்றும் இதற்கெதிராகப் போராடுவது தனது கடமை என்றும் நீங்கள் அரசியல் வாதியா? பெளத்தரா? என்ற கேள்வி வந்தால் தான் அரசியல் வாதியை விடுத்து பெளத்தர் என்பதே தனக்கு மேலானது என்றும் உரத்துச் சொல்லியிருக் கிறார். இதனை நாம் ஆழமாகப் புரிந்து கொள்ளல் வேண்டும். பெளத்த மக்களின் இருப்பு பாதுகாப்பு தொடர்பாய் அம்மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தயாரத்ன போன்றவர்கள் விட்டுக் கொடாமல் இருப்பது இந்த நாட்டின் வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. ஆனால் தமிழ் முஸ்லிம் LDj, 3, Grfi GT உரிமைகளையும் அவர்களுக்கான சமத்துவத்தையும் இந்த பெளத்த இனவாதிகள் ஏற்றுக் கொள்ள மறுத்ததன் விளைவுதான் தமிழ் மக்களின் இன்றைய ஆயுதப் போராட்டம் என்பதை முஸ்லிம் மக்கள்
உணர்ந்துகொள்ளல் வேண்டும்.
ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில்
சும் ஏனைய முஸ்லிம் அமைப்பு
தீகவாபியில் எங்களுடைய காணி யை எங்களுக்குப் பகிர்ந்தளிக்க சிங்களவர்கள் விடாவிட்டால் சிங்களவர்களுடன் நாங்கள் தொடர்ந்தும் நண்பர்களாய் இருப்பது பற்றி சிந்திக்கத்தான் வேண்டும் சிங்கள மக்களுடன் இந்த நாட்டில் சமமாக, சமத்துவ மாக அனைத்துஉரிமைகளும் பெற்று சுதந்திரமாக வாழ முடியாது என கடந்த நான்கு தசாப்தத்திற்கு மேலான தமிழ் மக்களின் அனுபவமும் அதன் விளைவுமே ஆயுதப் போராட்டச் சூழல். இன்று தீகவாபி விவகாரத்தில் எழுந்துள்ள நிலை சிங்கள இன வாத அரசியல்வாதிகளை என்றும் தங்களது இரட்சக நண்பர்களாக ஏற்றுக் கொண்டு சலுகைகளில் தொங்கிக் கொண் டிருக்கும் முஸ்லிம் காங்கிரசு க்கும் அதன் தலைவர் அஷ்ரஃப் புக்கும் நல்ல படிப்பினை தான். தயாரத்னவின் பத்திரிகை அறிக்கை அஷ்ரஃப்புக்கு நல்ல தொரு பாடமாகட்டும். எமது தலைவர்களிடம் நீங்கள் அரசியல் வாதியா - முஸ்லிமா எனக் கேட்டால் நாங்கள் அமைச்சர் களாகவே இருப்பதற்கு விருப்பம் என்றே வாய் கூசாமல் சொல் வார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை. முஸ்லிம் காங்கிரஸ் பொன்னன் வெளியில் காணிகள் வழங்கு வதற்குப்புறப்பட்டு தீகவாபி ஆக்கிரமிப்பு புனித பிரதேசத்தை தனது அமைச்சின்
புனர் வாழ்வு புனரமைப்பு ஒதுக்கீட்டின் மூலம் மூன்று மாதத்திற்குள் அபிவிருத்தி செய்து
தருகிறேன் GT 6OT f'MEJ SEGIT ஆக்கிரமிப்பு பெளத்தர்களை தாஜா பண்ணி அவர்களிடம் சரணாகதியடைந்து கிடக்கிறது. பிச்சை வேண்டாம்நாயைப் பிடி' என்ற கதைதான் இது அஷ்ரஃபின் இக்கோரிக்கையைக் கூட தயாரத்ன நிராகரித்துவிட்டார். எங்கள் புனித
பிரதேசத்தை அபிவிருத்தி செய்வ தற்கும், பாதுகாப்பதற்கும் எம்க்குத் தெரியும் என்கிறார் தயாரத்ன.
ஆகவே, முஸ்லிம் காங்கிரஸ் இன்று என்ன செய்யப் போகிறது என்பது முக்கிய கேள்வியாகிறது. முஸ்லிம் காங்கிரசின் தலைமைப் பீடத்தைச் சேர்ந்த மருதூர்க்கனி அவர்களும் மசூர் மெளலானா அவர்களும் சிங்கள இனவாதி களுக்கெதிராக தமிழ் பத்திரிகை களில் மாத்திரம் அறிக்கையை வாசித்துவிட்டு முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு தொடர்ந்தும் முயற்சிக்கக் கூடாது மசூர் மெள லானா அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த காலத்தில் வடகிழக்கு மாகாண சபையில் சிங்கள கட்சியை பிரதிநிதித்து வப்படுத்தும் ஒரேயொரு மாகாண சபை நியமனப் பிரதிநிதியாக இருந்தபோது அம்பாறையில் முஸ்லிம்களின் பெரும்பான்மை யை குறைப்பதற்கு திட்டமிட்டு அம்பாறையுடன் தெகியத்த கண்டியை இணைப்பதற்கு எதிராக அன்று வடகிழக்கு மாகாண அரசின் ஒரு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு சிங்கள மக்கள் சார்பாக குரல் எழுப்பியவர் இதற்கான ஆதாரங்கள் (ஹன்சார்ட்டில்) உள்ளன. ஆகவே கட்சிக்குக் கட்சி அரசியல் செய்வதை விடுத்து விட்டு அம்பாறை மாவட்டத்தை
ஆக்க போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முஸ்லிம் காங்கிர
இருந்து மீட்பதற்காக
பூர்வமான
க்களும் முன்வரவேண்டும் ^
-

Page 5
முன்னணி அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களாயிற்று. இந்த அரசு பற்றி ஏற்பட்டிருந்த மாய Glub Lig, GT GT6) orb இப்போது சிதைந்து போய்விட்டன. ஒற்றைப் பறவை வசந்தகாலத்தைக்கொண்டு வரும் என்று நம்பியவர்கள் விரக்தியிலும் துயரத்திலும் ஆழ்ந்து போயுள்ளனர்.
சந்திரிகா ஆட்சிப் பொறுப்பேற்ற போது இருந்த அரசு எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருந்தது என்பது எங்களுக்குத்தெரியும் நாற்பத்தெட் டுக்குப் பின்னான இலங்கை அரசு 'பெரும்பான்மைத் தேசிய இனத்தின் நலன்களைப் பேணுவ தற்காக பெரும்பான்மை மக்களின் பார்வைக்கோணத்திலிருந்தே கட்டி அமைக்கப்பட்டிருந்தது. அது ஒரு போதுமே எல்லா மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசாக விளங்கமுடியாது இன்னும் குறிப் பாக ஐம்பத்தாறாம் ஆண்டுக்குப் பிற்பாடு அரசின் அனைத்து அமைப்புகளும் பணித்துறை 2. L. (Beaureocracy) மற்றும் அரச மூலங்களும் மிகப்பெருமளவுக்கு சிங்கள மக்களுடைய கைகளுக்குப் போய்விட்டன. அப்படிப் போக வேண்டும் என்பதும் பணித்துறை யாட்சியை முற்றுமுழுதாகக் கட்டுப் பாட்டுள் வைத்திருக்க வேண்டும் என்பதும் தான் பண்டாரநாயக் காவின் நோக்கமாகவும் இருந்தது. இன்றைக்கு அரசு சேவையிலும், பணித்துறையாட்சியிலும் எட்டு வீதமான தமிழ் முஸ்லிம் மக்கள் கூட இல்லை என்று ஆட்சி மொழிகள் ஆணைக்குழுத்தலைவர் SFTT fi GTG) gal (BLI (39 S, IT FT SDI GIJ ii U, Girl கூறுகிறார் இத்தகைய அரசு எடுக்கப்படும் எந்தத் தீர்மானங் களையும் நடைமுறைப்படுத்தாது. எனவே தான் இந்த அரசுக் கட்டமைப்பைத் தலைகீழாக மாற்றி யமைக்காத வரை பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இயலாது என்பது உணரப்படவேண்டும் அரசியல் தீர்வுத் திட்டத்தின் மரணம் தருகிற பாடம் என்னவெனில் இந்த அரச அமைப்பை மாற்றுவதானால் மேல் மட்டங்களிலிருந்து துவங்க முடியாது மேலும், ஒன்றிரண்டு 'நல்லெண்ணம்' படைத்த அரசியல்வாதிகள் மட்டும் மாற்றங் களைக் கொண்டு வரப்போதுமான வர்களும் ت(|Gi( %ا(, இத்தகைய எந்தக் கணிப்பீடும் சந்திரிகாவுக்கு இருக்கவில்லை. அவருடைய அரசுக்கும் இருக்க வில்லை. துரதிருஷ்டவசமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலங்களில் தான் தேசிய இனப்பிரச்சினை கருத்தியல்ரீதியாக வும் உக்கிரம் பெற்று விடுகிறது என்பதற்கு சந்திரிகாவின் ஆட்சியும் உதாரணமாகப் போய்விட்டது. 'சுத்தமான சிங்கள - பெளத்த மரபின் காவலர்களாகத் தம்மைக் காட்டிவந்த அரசியல் கலாசாரப் பாரமும் பாரம்பரியமும் சிசு கட் சிக்கு இருப்பதால் (அதுதான் அவர்களது வாக்காளர் தளமும் கூட) சந்திரிகா அரசும் இதிலிருந்து விலகமுடியவில்லை. சந்திரிகா ஒரு போதுமே தமிழ் முஸ்லிம் Les scien Li பிரதிநிதித்துவப்
படுத்துகிற, புரிந்து கொள்கிற தலைவராக இருக்க முடியாது இதேநேரம் அவருடன் கூட்டுச் சேர்ந்துள்ள "இடதுசாரி'களின் நிலை மற்றும் கருத்தியல் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் 2 ஐம்பத்தாறில் பண்டாரநாயக்கா வுடன் கூட்டுச் சேர்ந்த போது அவரையும் அவருடைய கட்சியை யும் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சுதேசியக் கலாசார அரசியல் சக்திகளாகச் சரியாக இனங்கண்ட அதேவேளை, அந்தச சுதேசிய அரசியலுள் உள்ளார்ந்து இருந்த பேரினவாதத்தைப் பார்க்கத் தவறி விட்டிருந்தனர் நாட்செல்ல நாட்செல்ல அதற்குத் துணை போயும் விட்டனர் இப்போது, சந்திரிகா அரசு ஆட்சிக்கு வந்த போது தேசிய இனப்பிரச்சினைக் கான சமாதானத் தீர்வை அது இதய சுத்தியோடு முன்வைக்கும் முனையும் என்று நம்பிய அதே வேளை இலங்கை வரலாற்றில் இதுவரையும் இல்லாத வகையில் உலக வங்கி, சர்வதேச நாணய சபை மற்றும் அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்துள்ளமையைக் காண மறுக்கின்றனர். அல்லது கண்டும் துணை போகின்றனர். ஐ.தே.கட்சி யின் பதினேழுவருடப் பயங்கரம் լճoToկլի தலைதூக்காமலிருப் பதற்காகவே இந்த அரசுக்கு முட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது என்ற அவர்களுடைய கடைசி நியாயம் வாவிகளில் பினங்கள்
மிதக்கத் தொடங்கிய அன்றே
செத்துப்போய்விட்டது. பதினேழு வருடப் பயங்கரத்துக்கு மூலகார னம் அத்தகைய பயங்கரங்களைச் சாதகமாக்கிய சட்டங்களும், அரச அமைப்பும், இவையிரண்டினதும் பாதுகாவலர்களான இராணுவமும் மற்றக் காவல் படையினரும்தான் இன்னும் இத்தகைய பயங்கரங் களில் ஈடுபவர்கள் வழக்கு விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஜே.ஆர். ஜயவர்த்தன 95 TQD55|| Indemnity Bill GT GODILI SFUL LİS வேறு இருக்கிறது. இவையனைத் துமே முற்றாக ஒழிக்கப்படும் வரை இருக்கின்ற, இனிவரப்போகின்ற எல்லா இலங்கை அரசாங்கங்களும் பயங்கரவாத அரசாங்கங்களாகவே இருக்க முடியும் இது மிகவும் எளிமையான இயக்க விதி இதைப் புரிந்து கொள்ளாமல் இந்த அரசு
வித்தியாசம் இந்த யுத்தம் வித்தியாசம் என்று வாதிடும் புத்திஜீவிகள் உண்மையிலே புத்திஜீவிகள் அல்ல சுத்தி ஜீவிகள் LDP EDGJfig, 60 GTg. சீவிப்பவர்கள்
ஒவ்வொரு அரசாங்கமும்
ஒவ்வொரு ஆளும் குழுவும் தனக்கென ஒரு கருத்தியலை உருவாக்கிக்கொள்கிறது. இந்த அரசாங்கத்தின் சமாதானத்துக்கான யுத்தம் என்னும் கருத்தியல் மிகுந்த புத்திபூர்வமாக உருவாக்கப்பட்டது. இது வளைகுடா யுத்தம், அதற்குப் பின்னரான ஈராக் Sg, TGT அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதல்கள் என்பவற்றின் போது அமெரிக்க அரசும் அதனுடைய கருத்தியல் துணைவர்களான பத்திரிகைகளும் கட்டியெழுப்பிய ஒருநாகுக்கான ஆனால் மக்களை நம்பவைக்கிற ஒரு தந்திரமாகும். சந்திரிகா அரசாங்கத்தின் இந்தக் கருத்தியலுக்கு மிகுந்த துணை புரிந்தவை பின்வரும் இரண்டு அம்சங்களாகும்
புலிகளே யுத்தத்தைத் துவக்கினார்கள் 'புலிகள் எம்மைத் தாக்கும் போது நாம் மாபிள் விளையாடிக் கொண்டிருக்க (Մել եւ III 5/
2. இப்போது இராணுவமும்
மற்றைய அரச கட்டுப்பாட்டுட பொறுப்புணர் வருகின்றன எனு புலிகள் யுத்தத் 600 LD GOLLI ġE, IT FT அரசியல் ரீதிய ஏற்றுக்கெள்ள போலவே மேற். யும் ஏற்றுக்கொ: என்று பார்க்கல 4. ஏப்ரல் 19 துன களோடு தென்ன eul LITE ci இடதுசாரி ஏனை
LD 莎T、af, நினைவிழந்து ே (Amnesia) °-@ என்று தோன்றிய ஏறத்தாழ முப்பு வரை கையெழு யொன்று Peace Conflict GT GÖT வெளியாயிற்று இ பல முக்கிய புத்திஜீவிகளும் வில்லையாயினு லிங்கம் ராதிக ராஜன் ஹால் கையெழுத்திட்டி அறிக்கை உருவா 이TG L JFE FF.Lʻ9) -gay, ffi. GT ôi). GT. நாதன் இதில் வில்லை)பயனு: கண்னோட்டங்கு ußldo FIT 600TLLLLயூடாக மேலேழுந் சார்பு நிலைப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படைகளும் மிகுந்த னும் ஒழுங்குடனும் வுடனும் நடந்து லும் வாதம் தை மீள ஆரம்பித்த மீக ரீதியாகவும் ாகவும் எவ்வாறு முடியாதோ அதே கூறியவாதங்களை ாள முடியாது ஏன்
றமுகத் தாக்குதல் GADEGOS, SIT FALLIG) மற்றும் புத்திஜீவி
திடீரெனக் கடந்த
வரலாறுகளின் போன ஒரு நிலை வாகி விட்டதோ
து புத்திஜீவிகள் த்திட்ட அறிக்கை Lies and Ethnic ற தலைப்பில் இந்த அறிக்கையில்
அறிஞர்களும்
கையெழுத்திட iD600
குமாரசுவாமி
(SL Is gil (9 Drif; ருந்தனர். (இந்த வதில் கணிசமான @ வகித்த கேதீஸ் லோக கையெழுத்திட ாள சில ஆய்வுக் இந்த அறிக்கை ாலும் அறிக்கை த சந்திரிகா அரசு JTGL 3) IEJ (5
o Uporati சந்தகாலமும்!
எங்களுடைய
கவனத்துக் குள்ளாகிறது. 'விடுதலைப் புலிகளால் தொடுக்
கப்பட்டிருக்கும் இந்த ஆக்கிர மிப்பு யுத்தத்திற்கெதிரான இல ங்கை அரசின் நியாயமான இரா ணுவ நடவடிக்கைகளை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்பதுதான்இந்த அறிக்கையின் மையம் இதனைத் தொடர்ந்தே யுக்திய பத்திரிகை தற்காப்பு யுத்தத்தை ஆதரித்துத் தலையங்கம் எழுதிற்று. (இராணுவ இயலின்படி தாக்குதலே தற்காப்பின் உன்னதமான வடிவம் என்று இராணுவவியல் வல்லுனர்கள் வாதிட்டால் என்ன ஆவது?)
'பிரபாகரனுக்கு யுத்தம் தமிழ்மக்களுக்குச் சமாதானம்' என்று தலையங்கம் எழுதிற்று விவரண பத்திரிகை Accountabl ity in War as a Prelude to Peace என்று யுத்தத்தின் தவிர்க்க இயலாமை' பற்றித் தலையங்கம் எழுதியது Counter Point இந்தப் பத்திரிகைகள் எல்லாம் கடந்த ஆறு வருடங்களாகத் தமிழ், முஸ்லிம் மக்களின் அவலநிலையைச் சிங்கள மக்களுக்கு உணர்த்துவதில் முக்கிய பங்கு வகித்திருந்தன என்பது இங்கு நினைவூட்டப் படவேண்டியது அவசியம் சிங்களத் தேசியவா திகளையும் தமிழ்த் தேசிய வாதிகளையும் கண்டித்து விமர்சித்த அதேவேளை சந்திரிகா அரசை நடுநிலைமையான இத்தகைய தேசியவாதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசாக ஏற்றுக் கொண்டமை தான் இவர்கள் அனைவருடைய அடிப்படையான மாபெரும் அரசியல் பிழையாகும் சந்திரிகா அரசும் சிங்கள - பெளத்த தேசியவாதத்தின் இறுக்கமாகவும்
936016)III 09 - 22,1997
நெருக்கமாகவும் நிறுவனமயப்பட்ட அரசு என்பதை இவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள் அந்த மறதிதான் இலங்கை இராணுவம் நல்லபடியாக நடந்து கொள்கிறது: அது இப்போது அநியாயங்கள் செய்வதில்லை என்று நற்சான்றிதழ் வழங்கும் அளவுக்குப் பலரை இட்டுச்சென்றுள்ளது. இத்தகைய நற்சான்றிதழ்களை வழங்கியவர்களுள் முக்கியமான வர்கள் விடுதலைக் கூட்டணித் தலைவர் மு. சிவசிதம்பரமும், மனித உரிமைக்களுக்கான பல் கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்) அமைப்பைச்சார்ந்தவர்களும்தான். ராம் மாணிக்கலிங்கமும் வசதி வாய்க்கிற போதெல்லாம் இராணு வத்தின் நன்னடத்தைபற்றிக் குறிப்பிடத் தவறுவதில்லை (அவருடைய Tigerism எனும் சிறுநூலைப் பார்க்கவும் இந்த நூலின் 400 பிரதிகளைச் சந்திரிகா அரசே வாங்கி விநியோகம் செய்துள்ளது என்பது பலருடைய காதுக்கும் எட்டாத சேதி) இந்த நற்சான்றிதழ் விஷயம் எப்படி யிருக்கிறதென்றால், வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சர் சீனியின் விலையை இருபது ரூபாயால் அதிகரிக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் மக்களும் எதிர்க் கட்சிகளும் கூச்சல் போடுகிறார்கள் உடனே விலையேற்றத்தைப் பத்து ரூபாயாகக் குறைக்கிறார். ஆஹா சீனியின் விலை குறைந்து விட்டதே என்று அரசும் அமைச்சரும்
அவர்களுடைய தொண்டரடிப்
பொடிகளும் உற்சாகமாகப் பேசுகி றார்கள் விலை என்னவோ பத்து ரூபாயால் கூடியிருக்கின்ற தென்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்
5 யுத்தம் ஆரம்பித்த உடன் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரை படையினருக்கு வலியுறுத்தப் பட்டது என்று அறியக்கிடைக்கிறது எத்தகைய அறிவுரையும் யுத்த யதார்த்தத்தில் எடுபடாது என்பதும் படையினரின் சிந்தனை படையி GOTfloit SLL GOLDLL, GTGT LIGO அடிப்படையிலே மாறாத வரை அப்பாவி மக்களைப் படுகொலை செய்வது என்பது ஒரு போதுமே மாறாது என்ற எளிமையான உண்மை ஏன் பலருக்குப்புரியாமல் போகிறதென்பது ஆச்சரியம் சமாதானம் கோருபவர்களும், மனித உரிமை வாதிகளும் கட்சி அரசு குழுச் சார்புநிலைப்பாடுகள் எடுப்பது அவர்களது தார்மீகத்தைக் கேலிக்கும்/கேள்விக்கும் உள்ளாக் கும் இயக்க சார்பற்ற கட்சி சார்பற்ற அரச சார்பற்ற ஒரு அரசியல் தார்மீக நிலைப் பாட்டையே நாம் பேண விரும்புகிறோம் இதனையே வலியுறுத்துகிறோம். சந்திரிகாவை மட்டும் நம்பி பொதுஜன ஐக்கிய முன்னணி அரசை ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்கலாம் என்றால், இதே தருக்கத்தின்படி, விடுதலைப் புலிகளிலும் பிரபா கரனின் இடத்துக்கு இன்னொருவர் வந்து 'இதோ ஜனநாயகம் கொண்டு வருகிறேன் சமாதானம் கொண்டு வருகிறேன்' என்று சுவைப்படப் பொருள் படப் பேசினால் இவர்கள் அனைவரும் புலிகளையும் ஆதரிக்கவேண்டும். எங்களால் இரண்டையுமே செய்ய முடியாது ஏனெனில், பிரச்சினை அமைப்பு ரீதியானது ஒரு புதிய தலைவரால் மட்டும் இதுவரை காலமாக உருவாகி வந்திருக்கும் கருத்தியல் கட்டுமானத்தையும் கொள்கைகளையும், நடைமுறை யையும் மாற்றிவிட முடியாது.

Page 6
ஜனவரி 09 - 22, 1997
ண்ெணிப்பார்க்கமுடியாத அளவுக்கு
சிங்கள மக்களுக்கு அநியாயங்கள் நிகழ்ந்துள்ள இப்படியானஒருகாலகட்டத்தில் இப்படியான ஒரு ஆணைக்குழு நியமிக்கப்படுவது மிகவும் அவசியம். இது சிங்களநாடு யார் என்னதான் சொல்லட்டும் அன்றிலிருந்து இன்று வரை இது சிங்களவர்களின்நாடு."(திவய்ன91290
சிங்களபாதுகாப்புச்சபையின்தலைவர் காமினி ஜயசூரிய ஆற்றிய உரையின் ஒரு பகுதியேஅது
கடந்த டிசம்பர் மாதம் 18ம் திகதியன்று அகில இலங்கை பெளத்த சம்மேளனத்தில் வைத்து 42 சிங்கள பெளத்த அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அமைத்த "சிங்கள ஆணைக்கு"வின் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போதே மேற்படி உரையை ஆற்றியிருந்தார்.
ஆனைக்குழுவின்பின்னணி இந்த "சிங்கள ஆணைக்குழு"வை தேசியஒருங்கிணைப்புகIட்டிஎனும் அமைப்பே முன்னின்று அமைத்துள்ளது. காலனித்துவத்துக்குப் பின்னர் சிங்கள மக்களுக்குநடந்த அல்லதுநடத்தப்பட்டசகல அநீதிகளையும் ஆராய்வதற்காகவே இவ் ஆணைக்குழுவை அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிமுக்கிய 14 தலைப்பில் இவ்வநிதிகள் குறித்து ஆராயவுள்ளதாகவும்(பார்க்கபெட்டிசெய்தி) பெய்ரவரியிலிருந்துஒன்பதுமாதகாலத்துக்குள் இவ்வாணைக்குழு தனது ஆராய்வுகளை முடிக்க விருப்பதாகவும் தெரிவித்துள்ளது இவ்வமைப்பு
பெளத்தவிபர ஆணைக்குழுஎன்றஒன்று பண்டாரநாயக்காவின்ஆட்சிக்காலப்பகுதியில் இயங்கியது. அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகளை தான் நடைமுறைபடுத்துவதாக பண்டாரநாயக்கா அப்போது பெளத்த மகா சங்கத்தினருக்கு உறுதியளித்திருந்தார். ஆனாலும் அவர் அதற்குள் கொல்லப்பட்டார் (அவர் கொல்லப்பட்டதும் பெளத்த துறவியொருவரினால்என்பதுதெரிந்ததே
இன்றுஅமைக்கப்பட்டுள்ளஆணைக்குழு அவ்வளவுசாதாரணஆணைக்குழுவல்லஇது சிங்கள ஆணைக்குழு இதன் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.டபிள்யுவல்பிட்ட ஆணைக்குழுவின்ஏனைய உறுப்பினர்களாக முன்னாள் பிரதம நிதியரசர்.ஏ.டி.டி.எம்.பி.தென்னகோன், பேராசிரியர் ஏடிவிடிஎஸ்இந்திரத்ன (இவர் முன்னை நாள் புத்த ፴ቻዘ Ôቻ6ዕዞ ஆணைக்குழுவினதும்உறுப்பினர்)பேராசிரியர் பீ.ஏ.டி.சில்வா, பீடீ உடுவெல(முன்னைநாள் செயலாளர்-பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு) பேராசிரியர்திருமதிலிலிடிசில்வா (ஓய்வு பெற்றவிரிவுரையாளர்பாளிபெளத்த கற்கை பேராதெனிய பல்கலைக்கழகம்) ஜிபிஎச்.எஸ்டிசில்வா (ஓய்வுபெற்றதலைவர் தேசியசுவடிகள்கூடத்திணைக்களம்)
இந்த சிங்கள ஆணைக்குழுவின் தோற்றமானது நிகழ்காலச்சூழலில் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் உச்ச வெளிப்பாடாகவே காணமுடிகிறதுஎன்றால் அது மிகையில்லை. இதனை அமைக்கும் நோக்கம் அமைக்கின்ற சூழல் பின்னிற்கும் சக்திகள் இவைமுன்வைக்கும் கருத்துக்கள் என்பன ஆழ்ந்து அவதானிக்கவேண்டியவை போரைநிறுத்த-சமாதானத்தை ஏற்படுத்த குறைந்தபட்சத்தீர்வைத்தானும் கொண்டுவர இருக்கின்ற சொற்பமான வாய்ப்புகளை அடைத்துவிடும் ஒரு சூழல் இப்படிமுதிர்ச்சி பெற்று வருவதை அநாயசமாக தட்டிக் கழித்துவிடமுடியாது பின்னணியில்இருக்கும் சக்திகள் பலவீனமானவையல்ல இலங்கையில் மிகவும்முன்னணியிலுள்ள புகழ்பெற்றசிங்கள
பெளத்த பேரினவாதிகள், அவர்களது அமைப்புகள் (சிங்களயே மகா சம்மத்தபூமி புத்திரபக்ஷயசிங்களமியுமுன்னணிசிங்கள பாதுகாப்புச்சபை தேசப்பிரேமிபிக்குபெரமுன உள்ளிட்ட பல அமைப்புகள்)எல்லாமே ஓரணி திரண்டுள்ளன.என்பதும் அவைஏனையதமிழ் முஸ்லிம், மலையக தேசங்கள் தொடர்பாக முன்வைத்துள்ள கருத்துக்களும்பிரச்சாரங் களும்எவ்வகையானவைஎன்பதும் குறிப்பாக அவதானிக்கத்தக்கவை
"South FéGuIb!" அங்குரார்ப்பணக் கூட்டத்தின் போது உரையாற்றியமாதுலுவாவேசோபித்தவறிமி
"தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏதோ வரலாற்று ரீதியான அநியாயங்கள் நடந்துவிட்டதாக பெரியளவில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. ஏதோ சிங்களவர் மிகவும்சுகபோகவாழ்க்கையை அனுபவித்து வருவதாக அல்லவா மறுபக்கம் சொல்லப் படுகிறது.இப்படித்தான்சிங்களவர்களைப்பற்றி பிழையான படமொன்றையே உலகுக்குக் காட்டிவந்துள்ளனர்.கதிர்காமத்தில்ஊசியால் உடலில்குத்திநேர்த்திக்கடன்செலுத்துவதை படம்பிடித்துச் சென்று தமிழ் மக்கள் எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தப்படு கிறார்கள் பாருங்கள் எனபுலிகள் பிரான்ஸில் பிரச்சாரம்செய்கின்றனர். சிங்களக்கிராமங் களில் தாங்களே படுகொலை செய்துவிட்டு அந்தப் புகைப்படங்களை தமிழ் மக்களை சிங்களவர்படுகொலைசெய்ததாக அமெரிக காவில் காட்டுகின்றனர் புலிகள், எனவே பெளத்த மறுமலர்ச்சிக்கான இந்த சிங்கள ஆணைக்குழுவால் பலவற்றைப் புரிய முடியும்."என்று குறிப்பிட்டார் (லங்காதிப 201290)
குணதாச அமரசேகர உரையாற்று கையில் .இன்று எமது நாட்டின் சனத்தொகையில் எழுபத்தைந்துவிதமளவு வாழும், அதே போல் "இனம்" என்று அழைக்கக்கூடிய தகுதியுடைய ஒரேயொரு இனக்குழுமமான சிங்களவர் பல இன்னல் களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ஆணைக்குழு ஒரு அரசியலின் அடிப்படை யிலேயே முன்செல்ல வேண்டும் அதுகுறிப்பாக தேசிய அரசியல்நோக்குடன்இருக்கவேண்டும் அது சிங்கள இனத்தை முதன்மையாகக் கொண்ட "சிங்களத்துவத்தை"மையப்படுத் திய தேசிய நோக்காதல் வேண்டும். இதற்கு சந்தர்ப்பவாத கட்சி அரசியல் முறை'யை கைவிட்டு விதேச அரசியலுக்குப் பின்னால் போகாமல் இருத்தல் வேண்டும்.
இந்தநாட்டின் பிரதானகட்சியானஐக்கிய தேசியக்கட்சியும்ரீலங்கா சுதந்திரக்கட்சி யும் மாறிமாறி ஆட்சியிலமர்ந்துசெய்ததெல் லாம்சிங்களவரின் அரசியலைபலவீனப்படுத் தியதே. சரியாக இரண்டாகப் பிரித்து பூஜ்ஜியத்துக்கு தள்ளியதே இதன் முலம் நடந்தது. இதன் காரணமாக சிறுபான்மை இனவாதிகளின் அதிகாரம்வரவர மேலெழும் பியது. அதிகாரம் படைத்தவர்கள் தாம் அதிகாரத்தைப்பெறுவதற்கான தீர்மானகர மானசக்திகளாக சிறுபான்மையினர் ஆனார் கள், சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட சகல அநியாயங்களுக்கும் காரணமானது இதுவே இப்போதாவது சிங்களவர் தமது இனத்தின் அழிவை நெருங்கிவருகிறார்கள் என்பதை உணரவேண்டும் அதற்கு இந்த ஆணைக்குழு
இந்த நாட்டில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் சகல கட்சிகளும் இனவாதக்கட்சிகளே என்பதை யாவரும் அறிவர் அந்த இனவாதத்தலைவர் கள் தமது இனவாத முகத்தை தயங்காது வெளிக்காட்டி வருகிறார்கள். இவர்கள் சிங்களமக்களை இனவாதிகளாகவேஉலகம் முழுதும் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர். இவ்வளவையும் சிங்களவன் இத்தனைகாலம் பொறுமையாக சகித்துக்கொண்டிருந்தான் இவ்வாறு சிறுபான்மை இனவாத கட்சிகள் செயற்படும் வரை சிங்களத்துவத்தை முன்னிறுத்திய தேசிய அரசியலொன்றை வளர்க்கமுடியாது தொடர்ந்தும் இக்கட்சிகள் இயங்கஇடமளிக்கத்தான்வேண்டுமாஎன்பதை இந்த ஆணைக்குழு தீர்மானிக்கவேண்டும்." (291296திவய்ன)
மடிகே பஞ்ஞானசில நாஹிமி உரையாற்றுகையில் "சகல பெளத்த அமைப்புகளும்ஒன்றிணையாவிட்டால் வடக் கில்ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புஇன்னும் நாற்பது ஐம்பதுவருடங்களில்முழுஇலங்கை
யையும்ஆக்கிரமித் யாதுபோனால்இந்த நடந்தேதீரும்."
அலுத்கமதம்ம உரையாற்றுகையில் ".இன்று அத GFL LJLLJL LLJL L 325d ஆண்டுகளில் 48 இருந்தது ஆச்சிரி தோன்றிய கட்சி பிளவுபடுத்தியகட்சி மக்களும் கட்சிரீதிய கட்சி பேதமில்லாம கட்சிகளையும் க
榈 s
கிராமப்புறங்க சிறுபான்மையினர் இருசாராரும் அப்ப் வேண்டுமென கட வெளியாகியிருந்தது கண்டி போன்ற பி ஆவது? இன்று எம மைல் பரப்பே அதி இருக்கும் கொஞ்ச போகிறார்களா.." பேராசிரியர்க நாஹிமிஉரையாற் பிரதிநிதிகளைத்ெ 78ம் ஆண்டு அரசிய பட்ட விகிதாசார
(?tiúil le 95
1997 யே 9
Oggiggerige II.9 PFAF JIF JIGI
09/6טK6 0שחהה P99DA09 SEGÉLIJEP
וש)טK66 9]שחהד JAG KØLIGTINUIT NINGSDIGG PGA
புதி
ஜாறய
மழை ர9ரி
மடு மாறெ 19 U19 U1997 FIFAI).
ISA PINAS 9 U19.99 progg
இழபிறழ0 டி.
முேமே 190999 III can
Gage KF TITING இழபிறழச சிறு
GANGIOI9NG TITI
6שחEgy) קיווח הקד
1906 பு GJGJG J I TIJ
இழழெழ டி. Keca JGSP SUGGETUIG
நெடுமா Modig er er
 
 

விடும்நாம் ஒன்றிணை சிங்களவர்க்கு அநியாயம்நடந்துள்ளது வேறு
ஆக்கிரமிப்புநிச்சயமாக காலங்களில்ஒரு ஆசனம்மட்டுமேகிடைக்கிற
தொண்டமான், அஷ்ரப் போன்றவர்களுக்கு
கிடைக் அந்தருக்க இதன்'
கிறது. சிங்களப் பெரும்பான்மை இனத்தை ஏமாற்றிசிறுபான்மைவாக்குகளால்ஆட்சிக்கு அமர பிரதான கட்சிகள் செயற்படுவது இந்த தேர்தல் முறையினாலேயே இதனால் என்றாவது இனக்கலவரமொன்று வரும் சிங்களவரைப்பாதுகாக்க இந்தத் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்." (191296 திவய்ன)
கார பூர்வமாக பதிவு கள் உள்ளன. கடந்த 48 ட்சிகள் தோன்றாமல் பமானதே. இந்நாட்டில் ள் பல சிங்களவரை 5ள் மகாசங்கத்தினரும் கபிளவுற்றிருக்கின்றனர். b ஆளுங்கட்சி எதிர்க் லந்து கொள்ளும்படி திருந்தோம்
ள ஆணைத்
தேசிய ஒருங்கிணைப்பு கமிட்டியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பியசேன திசாநாயக்க உரையாற்றுகையில்
R
நற்றுக்கு தம் பித்தானியர்மிகவும் சூட்சுமமானமுறையில்
ஆதிக்க விசேட சலுகைகளை அளித்தனர். பெரும் ந்த நாட்களில் செய்தி பான்மைசிங்களவர்க்கு அந்திபுரிந்தனர்.இந்த அடியானல்கெழும்பு நாட்டில்மறிமறிஆட்சிபுரிந்தவர்கள்அனை ரதேசங்களுக்கு என்ன வரும் சிங்களமக்களின்சகல உரிமைகளை க்கிருப்பதோ 25ஆயிரம் யும் காட்டிக் கொடுத்துசிறுபான்மையினரை லும் கொஞ்சம் கடலில் வென்றெடுதலுடாகஅதிகரத்தில்அரவே த்தையும் பிரித்துபோடப் பி. இதனை சிங்கள மக்கள்
மேலும் பொறுக்கமாட்டார்கள்."
ம்புறுயிட்டியே ஆரியசேன Gufologopoda) LIOGUdub றுகையில்'.பாராளுமன்ற Gy LLGA) FILIDIT'? நரிவுசெய்வதுதொடர்பாக இவ்வாறான உரையாடல் சிங்கள லமைப்பில் உருவாக்கப் மக்களை மேலும்சிங்களபேரினவாதகருத்தி
தேர்தல் முறையினால்
LL 0L TLLLL LL LLLL SS LY S 0000YY000 LT S LLLLS TTY YYS TTT YT L0YS 0YY0 T S TTT TT T TY TTTLLS மாரு ரரொஜ பிரதிநிற ஒருபிடுமுறை
呜 n呜 * n呜gn呜
0L L L0L YYM T SY L aT LLLT S aa YYY S T L T 00 ார பழமை அமைடு திரமே 8
HHH 000YY 000T TT T TTT Y TT Y L T TT 0 TLLL LY S TM 0T T0 L L L L L L L L L L TT T T S L L L L T L SLS
1996 1ாழ0ாடு இழபிறழா மறழ மறமாழழு மற அது மதிமு 6 பிெறழா புகழ மாமரிேகுே LLLL S00 LLLL T LLL L S LTr S LLLLL LL LL S0L0 L 0LLL S
HH TTL Y T0LLM S YY000TL0 TTTTTT T 0 TY TT LLL TTS 9 மயூரிே 1ான்றஜே ரசிடு தெரியாகு மதி
புறந்த நாடு 0ே9 ராடுரம் இழபிறழா ஐருேஇோஜா மறய குே ராமரி மாசிமர 6
臀 Tn呜 * Tn呜 @g@"邸呜 00T LLTT LLL LLTL T Y S LLLL T LT T YY000LTTT LLLLT * °臀n °ng* "J n°g°臀
முத்த ராற் 9ே96 நாடும் இழபிறழா LTT TTT CCCTTT M TT L LLL T T 00Y 00T Y0000LLLL TTe மிதிவி டு குே ICSUSE 1999 (1919
* n呜 * n呜@n呜 LT S TTT 0 T 00TTT LL TT TT Y T SZ LLTLYS LH S LT0 LL SYYT YSY 0 YY S T T LLLLLLLLJS
Y LL0Y 0Y LTT LLLL L 0ZS Y YT r LLLL LL 00 Y LML L L 00S
19 geg: IING ITICIÚIG இாடு இழபிறழா மறழ ாேஜாழரிடு மறுமுரே பல Y S L 0 0 00 0L0ZS 0 L LaLCL L0LY S L L 0 0 0 YS
1999 KF III 0L00 00 LL T TTTMT 00 LL TLLT TTT T S LLLLL LL 0T 0 0 S
19gAG IIS KA SIG TT TTT Y T S 0 T 0 0000 T T S T T S YY TT PH 19 l'IUPIQUE S00Y C LLLLLL T S Z TT Y S TT SY LLTT SLLLL 0 LLLL LL LL0T SSS L 00L L 000 00S
S0L0YYZYSSSS S 0L0LL0 SY L00L S 000a Y L 00 L0L L GGG T T T TLLT TTT Y T S S L LLLY LLLLLLY
முழுவி
1996 நாடு 9ே96 ரஇோடு L S LL S LLLLS0000L LLLLLS L0L 0LLS III. G.
நாடு மற்கு மகுே ரய மலேயே
அறழெமொயிடு பிழமறயிடுமாழ
யலைநோக்கிஅணிதிரட்டவும் வளர்க்கவுமே"
செய்கிறது.
அண்மையசிங்களபெளத்தபேரினவாத எழுச்சியானது அலட்சியம் செய்யத்தக்க ஒன்றல்லதமிழ்மக்கள்முன்வைத்தால்அதை இனவாதமென்றும் சிங்களப் பேரினவாதம் முன்வைத்தால் அதனை உரிமையென்றும் மிகச் சாதாரணமாகவே பேசப்படும் ஒரு நிலைமைவளர்ந்துவருகிறது.
தற்செயலாகநடந்தபிழையொன்றினால் தீகவாபி பிரச்சினை துவேஷத்தை கிளப்பி யிருந்தமையும் அது தற்செயலானது என்று
யில் நடந்த பேரினவாத பிரச்சாரங்கள் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் கருத்தரங் குகள் என்பன பேரினவாதம் எவ்வளவுதூரம் நிறுவனமயப்பட்டு திட்டமிட்டு முன்னேறி வருகிறதுஎன்பதையும் உறுதிப்படுத்துகிறது
"ஈழம்படுகுழியானது" எனும் தலைப்பில் நடந்த கண்காட்சியில் காண்பிக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போதுபல்கலைக்கழக மட்டத்தில்நடத்தப்படும் கருத்தரங்குகளும் சிங்கள மொழியிலான பேரினவாத நூல் வெளியீடுகளும் பக்கச்சார்பானஅதேவேளை பொய்மை மிகுந்த பிரச்சாரங்களை வெளிபடுத்திவருகின்றன.சிங்களபேரினவாத சக்திகளை அணிதிரட்டுகின்ற பரந்ததேசிய முன்னணி அமைக்கப்பட்டு வருவதும் அது ஜனவரி இறுதிக்குள்தன்னை வெளிப்படுத்த இருப்பதும்கட்சிரீதியில்பேரினவாதம்நிறுவன மயப்படுவதைகாட்டுகிறது.
தென்னிலங்கையில்பலர் இந்நிகழ் அலட்சியமாகவே காண்கின்றனர். பலமற்ற சிறுகுழுமத்திரமேஇவையென்றும்இதனால் ஒன்றும் ஆகப்போவதில்லையென்றும் பேசப் பட்டபோதும் முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டிய ஒரு அம்சம்தான் இச்சக்திகளின்
தேசிய அளவில் அதிகாரமட்டத்தில்இயங்கி வருகிறதுஎன்பதுதான்
பேரினவாதசார்பு அரசொன்றினால் GIGGOL LIGöIGIDI (UpLIquiquib?
அரசினதும் அரச யந்திரங்களினதும் செயற்பாடுகள்பேரினவாதத்துக்குசார்பாகவே உள்ளன. அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களது உரைகள், அரச தொடர்பு சாதனங்க ளுக்கூடாக ஆட்சேர்ப்புக்கு காட்டப்படும் விளம்பரங்கள் எல்லைப்புறகிராமப்படுகொலை பற்றி வாராந்தம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் விவரணங்கள் செய்தித் தொகுப்புகள் அரசியல்கலந்துரையாடல்கள் என்பன மறுபக்கத்தை சொன்னதே இல்லை. போதாததற்கு சகலதொடர்பூடக செயற்பாடு களும் அதாவது அரச சார்பற்ற சுதந்திர பத்திரிகைகளும் கூட பேரினவாதத்துக்கு எதிரான கருத்துட்டலை வழிநடத்தலை செய்வதில்லை.
ஐதேகசார்புடிஎன்எல்தொலைக்காட்சி சேவையோ அரச தொடர்புசாதனங்களுடன் போட்டியிட்டுபேரினவாதத்தைகக்குகின்றன. இதற்குபல உதாரணங்கள் உண்டு
சிங்கள பேரினவாத தரப்பு முன்வைப்பு களுக்கு தமிழ்தரப்பின்நியாயமானபதில்களை ஜனநாயக மட்டத்தில் முன்வைக்கக்கூட வாய்ப்பான சூழல்தான் தென்னிலங்கையில் உண்டா?முன்வைக்கப்பட்டுள்ள அரைகுறை தீர்வை நோக்கிக் கூட சிங்கள மக்களை அணிதிரட்டமுடியாத முயலாத அரசாங்கம் நாளை குறைந்தபட்ச சமஷ்டிக்காகக் கூட அணிதிரட்டுவதென்றால்அதுசாத்தியமாகுமா? ஏற்கெனவேசிங்கள பேரினவாதத்துக்காக தீர்வுத்திட்ட யோசனைகளிலிருந்து ஆங் காங்கு விட்டு கொடுத்துவந்த அரசாங்கம் தமிழ்மக்களுக்குநம்பிக்கையூட்ட ஏதாவது செய்ததுண்டா?
இந்நிலைமைகளுக்கெல்லாம் மாறாக | இயங்கிவரும் அரசாங்கம்புதிய பேரினவாத எழுச்சியைமுறியடிக்கனன்னதான்பண்ணிவிட முடியும்
பேரினவாதம் செய்யும் எச்சரிக்கை பய முறுத்தல்,வரலாற்றுத்திரிபுகருத்தியலுட்டல் என்பனவற்றுக்கு பொறுப்புடன் எதிர்நிலையில் செயற்பட வேண்டிய அரசே அதற்குத்துணை போகிறது. நாளை ஒரு சமாதானச் சூழல் தோன்றினாலும்கூட அதற்காக அதுசெயற்பட முனைந்தாலும் தானே வளர்த்துவிட்ட பேரினவாத சித்தாந்தமானது. எந்தத் தீர்வுகளையும் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்
O

Page 7
ܢ2 ̄ ܢ ܐܐ
"S"GFey ASurrrrrr.
牌 என்-எல் தொலைக்காட்சி
சேவையின் செய்தி முகாமையாளர் இஷானி விக்கிரமசிங்க அவர்கள் இரகசியப் பொலிசாரால் புலன் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட விவகாரம் கடந்த வாரம் சூடுபிடித்திருந்தது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் மத்தியில், தொடர்புச்சாதனத் துறையைச் சார்ந்த ஒருவர் பயங் கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டது, தொடர்புச் சாதனத் துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்புணர் வையும் உருவாக்கிவிட்டுள்ளது.
வெல்லாவெளியில் உள்ள விஷேட அதிரடிப்படை முகாம் ஒன்றின் மீதான விடுதலைப்புலிகளின் தாக்
குதல் குறித்த செய்தியொன்றை
ஒளிபரப்பியதனைக் காரணம் காட்டியே இந்த விசாரணை நடாத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் இந்த தனியார் ஒளிபரப்பு சேவை அலுவலகத்துள் நுழைந்த பொலிசார்எந்தவித பிடியாணையும் இல்லாமல் அலுவலகத்தில் தேடுதல் நடாத்தியதுடன், அலுவலகத் திலிருந்த தஸ்தாவேஜுகளைப் புரட்டி அங்கு வேலை செய்யும் ஊழியர்களது குறிப்பாக தொடர்பு சாதனைத்துறை ஊழியர்களது முகவரிகளையும், அலுவலக அனு மதியின்றியே எடுத்துச்சென்றுள்ள னர். இந்த அத்துமீறல் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று ரீ.என். எல். ஸ்தாபனம் ஆட்சேபித்ததைத் தொடர்ந்தே இவ்விசாரணைகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாக பொலிஸ் தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரை விசாரிக்க நீதிமன்றத்தின்
திலான பொலிசார் ஒருவரினால் விசாரணை செய்யவும் கைது செய்து வைத்திருக்கவும் இச்சட்டம் வாய்ப்பளிக்கிறது. இந்தச் சட்டத் தின் கீழும் கைது செய்யப்படுபவர் 24 மணி நேரத்துள் நீதிமன்றத்தின் முன் ஆஜர் செய்யப்படுவது அவசியமாகும்.
நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும் ஒருவரை மேலும் விசாரிக்கவும், குற்றப்பத்திரிகைகளை தயார் செய்யவும் என 14 நாட்களுக்கு குறையாத தடுப்புக்காவல் உத்தரவு தருமாறு பொலிசாரால் நீதிபதி யிடம் கோரிப்பெறமுடியும், நாட் டினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் அவசியம் கருதி நீதிபதிகள் இவ்வாறான உத்தரவை சாதாரணமாகவே வழங்கிவிடுவது முண்டு உடல்நலக்குறைவு போன்ற காரணங்களல்லாத வேறெந்தக் காரணங்களுக்காகவும் ஒருவரை
இத்தகைய தடுப்பு முகாம் உத்தரவி
|லிருந்து பாதுகாத்துவிடமுடியாது;
அவருக்கு பிணை வழங்கப்படுவ தும் இல்லை.
இஷானி விக்கிரமசிங்கவும் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது அவரது உடல் நலமின்மையைக் காரணம் காட்டி அதற்கான வைத்திய அத்தாட்சிப்
முன் ஆணை பெறப்பட வேண்டிய அவசியம்இல்லை. அதிகாரி மட்டத்
ܓ
பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு) பிணை யில் விடுமாறு கோரியதன் பேரில் இப்போதுவிடுவிக்கப்பட்டுள்ளார். இஷானி விக்கிரமசிங்க, எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் மருமகளும், பொ.ஐ. மு.வில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த (தேசியப்பட்டியல்) பாராளுமன்ற உறுப்பினருமான அசித்த பெரே ராவின் மனைவியும் ஆவார். அரசியல் செல்வாக்கும் பிரபல் யமும் கொண்ட ஒருவரான இஷா னிக்கு நடந்த ஒரு சம்பவம் இது என்பதால், இன்று அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங் கரவாதத் தடைச்சட்டம் பொலிசா ரால் அவ்வளவுக்கு கண்மூடித் தனமாகப் பயன்படுத்தப்பட் முடி யும் என்பதற்கு உதாரணமாக இந்த விடயத்தை பலரும் எடுத்துக் கொண்டு இப்போது பேசுவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு தொடர்பு சாதனவியலாளர் என்ற முறையில் வெளியான செய்தியில் தவறு இருப்பதாக அரசாங்கம் கருதும் பட்சத்தில் அவரை சாதாரண சட்டத்தின் கீழேயே விசாரித்திருக்க முடியும். அதற்கான திருத்தத்தையும் வெளி யிடுமாறு தொலைக்காட்சி சேவையைக் கோரியிருக்கமுடியும். உண்மையில் ரீ.என்.எல். தான் திருத்தம் இருப்பின் அதை வெளி யிடத் தயார் எனவும் அறிவித்தி ருந்தது.
LITLIFFGib!
ஆனால் அரசாங்கத்தின் நடவடிக் கைகள் குறித்து விமர்சிக்கின்ற ஒரு தொலைக்காட்சி சேவை இது என்பதால், ஆத்திரம் கொண்டுள்ள
அரசாங்கம் பொலிசாரை ஏவி
விட்டு மிரட்டுவதற்கு முயன்றி ருக்கிறது. தொடர்புசாதனவியலா ளர்களை தாக்குவது, மிரட்டுவது aráuā剑āg @匾_到呜
கத்திற்குப் புதிய தன்னைக்குறித் களை தாக்குவ என்று கூறுகிற புதிய அரசியல் தேவையான:ெ லிருந்த தவை விடவும் (தவறு வேறு விடயம்) எப்படியாவது பு வேண்டும் என்ட அதனால்தான் ஏவிவிட்டுப்பார் பொலிசாரும் த கைங்கரியத்தை கிறார்கள் விசார மாடிவரை இ சிங்கவை இ றார்கள்.
24 மணி நேரத் நிறுத்த வேண்டு வெள்ளிக்கிழ இளைஞர்க6ை வென்றுஅள்ளி நிலைய கொட் வைப்பது அவர் கடமைகளில் கிழமை கைது ஒருவரை, சனி, நீதிமன்ற விடு பதால், திங்க நிலையத்திலே முடியும், இந்த பொலிஸார்கை களின் உறவின (ÉLJ él, LIGOOTLb. 9, நிலையத்தில் பட்டிருப்பவர் வழங்கப்படும்
தொகையை
கொள்வது (உற UMTS))Ld 22 - 600Te வார்கள்) என்ற தடைக் கைங்கரி பின் அவர்கை இழுத்துச்செல்ல QS. GT (36. LGBT šanam °山Lm ஏனையோர்பே குட்படுத்தப்பட என்றும் நீதிபதி குறைந்த பட தடுப்புக்காவ6 இம்முறை இக் சிறைக்குள் அை QL[[Tạộlg[[[[]6} | பணம் வழங்க
நீதிமன்ற நா
அப்பாவிகள
அல்லது தொட நாள் அல்லது இருக்கலாம் நல்ல வேளை இ வராகவும், செல் வும் இருந்தார் பட்டுவிட்டது. இலங்கை அர சாதனவியலா நடாத்துகிறது : இவரது கைது பயங்கரவாத வளவு கீழ்த்த (D60) DCLP60 DUL என்பதற்கும் உதாரணமாகும் இவரது கைது கப்பட்டமுறை 9. T9, FITD TE G சாதனவியலா எழுப்பியுள்ளா ஒரு அத்துமீறிய ᎧᎠ 60) LᎠᏓ ] L1Ꮽ5 (95 நடவடிக்கையா தெரிவித்துள்ள தொடர்புசாத6 மிரட்டி ஒடுக்கு தணிக்கை ெ போன்ற நடவடி கம் தவறாக 6 என்ற காரணத்ை
 
 
 

ஜனவரி 09 - 22 1997
له (أي إلى ضالا انه لا து விமர்சிப்பவர் தை ஜனநாயகம்" து பொ.ஐ.முவின் அகராதி. அதற்கு நல்லாம் செய்தியி |ற திருத்துவதை இருந்ததா என்பது இந்த சேவையை மிரட்டி நசுக்கி விட பதுதான் எண்ணம் அது பொலிசாரை த்தது. LDg5) GLU-2600 LDULUTT 60" க் காட்டி விட்டிருக் ணைக்காகநாலாம் ஷானி விக்கிரம ழுத்தடித்திருக்கி
துள் நீதிபதி முன் ம் என்பதற்காகவே மைகளில் தமிழ் NT 3, GÖT GOT ITILGANGST GOTT ச் சென்று பொலிஸ் டிகளில் அடைத்து EGTSI Glu260LDUITGOT ஒன்று வெள்ளிக் செய்யப்படும் ஞாயிறு தினங்கள் முறையாக இருப் it ഖഞ] (LTAl@ யே வைத்திருக்க இரண்டு நாட்களில் து செய்யப்பட்டவர் ார்களுடன் பேரம் றப்பது, பொலிஸ் மறியல் வைக்கப் 5L&5mg 、Jg「○ உணவுக்கான தாமே சுருட்டிக் வினர்களே பெரும் வு கொடுத்துவிடு தமது பயங்கரவாத |யங்களை ஆற்றிய ள நீதிமன்றத்திற்கு பார்கள் அங்கே ஏற் ம் கறக்கப்பட்டவர் விகள் என்றும் லதிக விசாரணைக் வேண்டியவர்கள் முன் கூறுவார்கள்
Lb14 வழங்கப்படும் கைதிகள் ஏதாவது டக்கப்படுவார்கள் பேரம் தொடரும் ப்பட்டால் அடுத்த Gificò susse ாகி விடுவார்கள் tந்து இன்னொரு 14 அது 3 மாதமாகவும்
இஷானி ஒருசிங்கள வாக்கு மிக்கவராக பிணை வழங்கப்
Frisi GSTLil ETT If 5568) GITT GTL'ULq. என்பதற்கு மட்டும் உதாரணமல்ல; தடைச்சட்டம் எவ் ரமான முறையில் படுத்தப்படுகிறது இது ஒரு நல்ல
. ம், இவர் விசாரிக் யையும் எதிர்த்து எல்லாத் தொடர்பு ளர்களும் குரல் ர்கள். இவரது கைது ப, இலங்கை அரசிய (ᏌDᎳ 600Ꭲ fᎢ 60Ꭲ ᎧᎧ ᎶᏆ5 கும் என்று அவர்கள் 50Tsr. OT GEGNULUGAOIT GITAÏ JUEGO) GITT வது செய்திகளுக்கு காண்டு வருவது க்கைகளை அரசாங் பழி நடாத்துகிறது
தைக்காட்டி நியாயப்
%
துறி,
பெருமழை தூறி ஓயும் மெல்லென,
ஓய வெள்ளி முலாம் கொட்டி வழிந்தேயோடிப் பரவிய தார் விதி
ஆக ஆக
கொட்டாவி விட்டேசோம்பல் முறித்தெழும்
இன்று ஒன்றல்ல நிலவு ஒன்றல்ல,
பத்துப் பதினைந்து
நீர்தேங்கிய குழிகள் தோறும் நிலவு
நிலவு நிலவு நிலவு தவிர,
சில் லென்றிறையச் சில்லுறோ,
மோகித்தே
நகர வெளியில் - ஈடுபாடு ஏதுமின்றி, பசையற்ற மழையில் ஒட்டாது மனமும் கழன்று கழன்றே வீழ
பெய்தே ஓய்ந்திற்று மண்வெட்டியும் கையுமென மடிச்சுக்கட்டிய சாறனொடு
56)తో LTరీ ー。CL அண்டை அயலவனொடு, விரங்காட்ட
கோதாவில் யாருங்கு திக்காத
சுவாரஸ்யமேதுமற்ற மழை ஊரிலென்றால்.
தெருவுக்குநூறு சண்டை, வாய் திறந்தால் வசை,
தெருவில் யாரும் இறங்கிடவோ,
மோக் 'மோக் கென்றே சோடியைக் கலவிக்காயழைக்கிற மோக்கான் தவளையோ அற்ற
பெய்தே ஓய்ந்திற்றுப் பெருமழையும்
பத்துச்சொல்லுக்குப்பதினொரு தூஷணம்.
புதினம் துவங்குது,
மீளவுந்துளித்துளியாய்த் துவங்குது
காற்றே
பேய்க்காற்றே என்விட்டு வாந்தாவின் கூரைத் தகட்டிலொன்றைக் கொண்ரயோ காற்றே,
கொடு
மழையின் கையில் கொடு
தட்டியொரு பாட்டுப்பாட
நான்துங்கவேண்டுமினி
இலங்கை அரசாங்கத்தில் தகவல் தொடர்பு நிலையம் இந்நாட்டு மக்களுக்கு அளித்த 'பொய்த் தகவல்கள்' பிழையான வழி நடத்தல்கள்' என்பவற்றுக்காக இதுவரை எந்தக் குரலும் எழுப்பப் பட்டதில்லை. அதற்காக எத்தகைய விசாரணைகளும் நடந்ததில்லை. உண்மையில் தவறான தகவலை அல்லது பொய்யான தகவலை வெளியிட்ட காரணத்திற்காக ஒரு செய்தி நிறுவனம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் விசாரிக்கப்பட வேண்டுமானால் முதலில் விசாரிக்கப்பட வேண்டியவை இலங்கை அரசாங்கத்தின் தகவல் தொடர்பு நிலையமும் லங்கா புவத்தும்தான் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் போடப்படவேண் டியவர்கள் பட்டியலில் பாதுகாப்பு அமைச்சர் முதல் இராணுவ பேச் சாளர் வரை ஒருநீண்ட பட்டியலே
O | |
இருக்கிறது. ஆனால் அதிகாரம் கையிலிருக்கும் வரை நீதித்துறை அவர்களுக்கு கைப் பொம்மையாக மட்டுமே இயங்க முடியும் என்பது இந்த நாட்டு மக்களின் தலைவிதியாக உள்ளது. இஷானி விக்கிரமசிங்கவையும் இந்தத் தலைவிதி விட்டு வைக்க வில்லை.
ஒரு வேளை ஐ.தே.க. ஆட்சிக்கு
வந்தால் அவரது தலைவிதி மாறலாம். ஆயினும் அப்போதும் இன்னொருவருக்கு இந்த தலைவிதி இருக்கத்தான் போகிறது எப்படியோ தொடர்புசாதனவிய லாளர்களை ஒடுக்கும் பொ.ஐ.மு. வின் தேசியக் கொள்கைக்கு எதிராகவன்மையான கண்டனத்தை எழுப்புவது இந்தத் தலைவிதியின் தாக்கத்திலிருந்து கொஞ்சமாவது விடுவித்து மூச்சுவிட்டுக்கொள்ள
-0> 69

Page 8
ஜனவரி 09 - 22 1997
இதர்
&lyფტს სურzრl
தமிழ்ச் சமூகத்தை நாம் எடுத்துக் கொண்டால் அது புலிகளது புதிய அணுகுமுறைகளால் மாற்றம் கொண்டுள்ளமையைக் காணலாம். பெண்கள் போரிடும் ஒரு சக்தியாக மாறினர் பெண்களுக்கென தமிழ்ச் சமூகத்திலிருந்த குறியீட்டுப் பிரதி நிதித்துவம் இதன் மூலம் மாற்றம் கண்டது. பொதுவாக இந்து சமூகத் திலும் குறிப்பாக தமிழ் இந்து சமூகத்திலும் பல குழந்தைகள் பெற்று வசதியுடைய மங்களக ரமான பெண்ணே சிறந்த பெண் ணாகக் கணிக்கப்பட்டாள். இதுவே up I am aG u a) IT Gr r s of Gi காலா காலமான கணிப்பாகவும் இருந்தது. திருமணம் முடிந்த பெண்களது இந்த நிலை வெறு மனே பேசப்படுவதற்கான ஒரு நல்ல கோட்பாடாக மட்டுமே இருந்தது. திருமணமாகாதவர்கள் விதவைகள் எல்லோரும் அமங் களமானவர்களாக, கட்டுப்பாடற்ற சக்தியாகக் கருதப்பட்டார்கள் என கென்னத் டேவிட், சுசான் வேட்லி போன்றோர் குறிப்பிடு கின்றனர் யாழ்ப்பாணத்தின் அமைதிக் காலங்களில் திருமண மான வளம்மிகு மங்களகரமான
பெண்களே பிறப்பிலிருந்து திரு
மணம், இறப்புவரையான சடங்குக ளின் முக்கியஸ்தர்களாகக் கருதப் பட்டார்கள் மறுபுறம் குடும்பத்தின் சந்தோஷமின்மை, கஷ்டநிலைகள் போன்றவற்றுக்காகப் பெண்ணின் சக்தியே தூற்றப்பட்டது. தீய சக்தியை விரட்டியடிப்பதற்கான போதிய சக்தி அவளிடம் இல்லா மல் போனதாகக் கருதப்பட்டது. இவ்வாறான திருமணம் முடித்த பெண்கள் பற்றிய ஒரு அத்த விருப்பு நிலை இளம்பெண்களது உணர்வு கோட்பாட்டுத்தளங் களில் முக்கியப் பதிவுகளை ஏற்படுத்தியது. மோசமான முறையிலோ அல்லது மோசமான மாற்றங்களையோ புலிகள் அனைத்து விடயங்க ளிலும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் பெண் போராளிகள் பற்றிய புலிக ளது கட்டுரைகளை கண்ணோட் டங்களை ஆய்ந்த சில தனிநபர்கள் குறிப்பான சில விடயங்களைக் கூறுகிறார்கள். அதாவது, புலிகளி டம் இரண்டு வகையான பெண் களே சிறப்புரிமை பெறுகிறார்கள் ஒன்று போராளித்தாய், மற்றது ஆயுதமேந்திய கன்னி. இந்த இரண்டு இலட்சிய மாதிரிகளும் தமிழ் சமூகத்தின் மரபார்ந்த (பிள்ளைகள் நல்வாழ்வுடன் கூடிய) பெண்மைத்தன்மையுடன் இயைந்ததாக இல்லை. மாலதி டி அல் விஸ் போன்ற ஆய்வாளர் களின் படி தீவிரத்தன்மைமிகு போராளித்தாய்மார்கள் என்பது தேசியவாத நிலைப்பாட்டில் அல்லது சிந்தனையில் ஒரு பொது
ඝ! öU9TJ
வான மாதிரி, தேசியவாதங்களுக கிடையில் முரண்பாடு எழுகையில் இது இன்னும் முக்கியத்துவமா கிறது. போராளித் தாய்மார்கள் என்ற விம்பம் சங்ககால போர்க் கவிதைகளில் கூட பொதுவிம் பமாக இருந்திருக்கிறது என வேறு பல எழுத்தாளர்களும் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். தங்கள் புதல்வர்களின் வீரமரணச் செய்தி களைக் கேட்டு தாய்மார்கள் புளகாங்கிதம் அடைவதாக இக் கவிதைகள் பேசுகின்றன. புலிக ளின் வீரத்தியாகி மில்லர் பற்றிய BBC தயாரிப்பொன்றிலும் இது போன்ற நிகழ்வு வருகிறது. அவரின் தாயார் தன் மகனின் வீரச்சாவுக்காய் சந்தோஷப்பட்டு வீர வார்த்தைகளை உதிர்க்கிறார். இது சங்ககாலக் கவிதைகள் ஏற் படுத்திய தாக்கத்தின் தொடர்ச்சி யாகவேயுள்ளது. டி. சிவராம் தனது கட்டுரைகளின் பல இடங் களில் புலிகளின் தற்போதைய கருத்தியல் சங்ககால இலக்கியங் களின் செல்வாக்கிற்குட்பட்டுள் ளது எனக் குறிப்பிடுகிறார். எனி னும் தீவிரத்தன்மைமிகு போரா ளித்தாய்மார்களைப் பார்க்கையில் அவர்கள் நேரடிச்செல்வாக்கிற்குட் பட்டிருப்பதை அவர்கள் பாவிக்
கின்ற வார்த்தைகளிலிருந்து குறிப்
അം.
பாக அறியமுடியுமாகவுள்ளது. 'ஆயுதமேந்திய கன்னி' நிலைப்
பாடு தமிழ் இலக்கியத்திலோ
பண்பாட்டிலோ இல்லாத ஒன்று. கன்னிகள் எல்லோரும் தீங்கு தருகிற அனைத்துச் 'சாத்தான்' களிலிருந்தும் தூரமாய் பாது காப்பாய் வீட்டிலேயே இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப் LULL MTs 95 GT . ஆயுதமேந்திக் கொலை செய்கிற எந்தக் கன்னிப் பெண் மாதிரிகளும் தமிழிலக் கியத்தில் எங்குமேயில்லை.
இது முழுக்க முழுக்க புலிகளின் கண்டுபிடிப்பு தமிழ்ப் பண்பாட் டில் ஏற்பட்ட திருப்பம் இந்தத் திருப்பத்தை அடேல் பாலசிங்கம் பெண் விடுதலைக்கான ஆரம்பப் படி என்கிறார். ஆனால் இதை நாம் சற்றுக் கருத்திலெடுத்துப்பார்க்க வேண்டும். இவ்வாறான பார்வை மொத்தத் தமிழ்ப் பெண்களிடத்தில் ஏற்படுத்துகின்றதாக்கம் பற்றி நாம் கரிசனை ப் பட வேண் டு ம . ஆயுதமேந்திய கன்னி நிலைப் பாடு தமிழ்ப் பெண்களது அடை யாளங்கள், உடைகளில் முற்றுமுழு தான மாறுதல்களை ஏற்படுத்திய தென்பதற்கில்லை. நாம் முன்பு சொன்னது போல், தமிழ்க் கலாசா ரத்தில் பெண்களது அடையாளம் எப்போது திருமணமான பெண் களுடனேயே தொடர்புபடுத்தப் பட்டது. பகட்டான சேலைகள் ஆடம்பர நகைகள், கூந்தல் நிறை யப் பூக்கள் வெள்ளிக் கொலுசு கள் ஜிமிக்கிகள் நெற்றியில் செம்
பொட்டு எனத்தான் திருமணமான
தமிழ்ப்பெண் படித்தான் தமி பெண்கள் அெ பட்டனர். இன் போராளிப் ெ GLUTLD). 9G) நட்டோ இல்ல னைட் குப்பி GLITéo QGLILLL துடனும் அவர் இந்தப் பெண்
கருத்துத் தெரி: ULI IEJ 95600 GTT (95) றனர். அதாவது ஒருமை நிலை கிறது. இங்கு இ முறைகளும் தா சியம்தான் அ6 பெண் என்றதல் போக்கு. ஆன 151606) (Androgy லேயே உள்ளது மையை முற்றா செல்கிறது. இ இயக்கத்தின்
சிறப்புரிமை? ! துவம் பெற்ற ெ விடுதலையா?
இது சில வழிக லக் கஷ்டமா L3, LTGOT -96. நட்டுக்கள், தை
s
லிருந்து கிடை அனேக இள தப்பித்தலாகே அதாவது முன் தின் சமூக வி விறைப்பான லிருந்து தப்பி இதை அவர்க தற்போது டெ ஏதோவொரு 'இயக்கச்'சு நிலைப்பட்ட ஒப்படைப்புப் தனது பெண் பிடக்கூடிய ம காண்கிறாள். பூட்டிப் பாதுச் இப்போது அவள் தன் எ ளுடன் கை தூக்கிக் கொ யிட்டுக் கொ6 நடமாடுகிறா6 நாம் புலிகளி ஒன்றை அவத வுள்ளது. அ; QLIGöôsT GT 6öTL 3,616 furts,Ca) |9ى ouff g,6iTإ9 இருக்கிறார்க வூட்டுகிற ெ
கிறார்கள். fla) Géill (Luimila கையாக இரு டியுள்ளது ( னைய தமிழ்ச் AuL QILT
 
 
 
 

இருப்பாள் இப் ழ்ப் பண்பாட்டுப் டயாளப்படுத்தப் று நாம் பேசுகின்ற J GooT 3560) GTT LI LI JIT fi L'I காரமோ, நகை ாது கழுத்தில் 'சய பும், ஆண்களைப் பட்டதலைக்கேசத் 5ள் இருக்கின்றனர். மாதிரிகள் பற்றிக் GLÜGEL UITft flavo GGL மித்துக்காட்டுகின இது ஆண் பெண் க்கு இட்டுச் செல் இலட்சியமும், வழி ன் முக்கியம். இலட் டையாளம் ஆண், ல என்பதே இந்தப் ல் இந்த 'பாலற்ற ny) ஆண் நோக்கி | ஆண்மை, பெண் க துடைத்தழித்துச் துதானா புலிகள் பெண்களுக்கான இவர்களா சிறப்புத் பண்கள்? இதுதான்
Gildo Cla)L (FIG) ன கேள்விதான். னிகலன்கள், நகை
ல நிறைந்த பூக்களி
ക്രഥ ബl(കൂബ് ம்பெண்கள் ஒரு வ கருதுகிறார்கள் னைய தமிழ் சமூகத் ாழ்வியலிலிருந்த கட்டுப்பாடுகளி |ச் செல்வதாகவே ள் கருதுகிறார்கள். ண் (புலி)களுக்கு காரணத்திற்காய் தந்திரமும் சம சமூக அரசியல் காணப்படுகிறது. விம்பத்தில் குறிப் ாற்றங்களை அவள் வீட்டில் வைத்து ாக்கப்பட்ட காலம் மலையேறுகிறது. திர்ப்பால் சகாக்க பில் ஆயுதத்தைத் ண்டும், கட்டளை ண்டும் சுதந்திரமாய் இவ்வாறிருந்தும் டத்தில் குறிப்பான ானிக்கக் கூடியதாக ாவது இலட்சியப் வள் எப்போதும் இருப்பாள். இதில் திக கரிசனையுடன் பாலியலை தளர் ட்ட சக்தியாகவே அவர்கள் பார்க்
ளையிட்டு எச்சரிக் து கொள்ள வேண் தலாவதாக முன் சமூகத்தின் இலட் ாதிரிகளுக்கற்ைறி
லும் எதிர்மறையாக இன்றைய
பெண் மாதிரி கொள்ளப்படுகி றாள். அந்தப் பெண் எப்படி வாழ்வை அனுபவித்தாளோ அதற்கு மாற்றாகவே இந்தப் பெண் தன் வாழ்வைக் கழிக்கிறாள் வளமான வாழ்வு, பாலியலின்பம், கலைகளின் மீதான காதல் - இதெல்லாம் கல்யாணமான முன்
னைய தமிழ்ச் சமூகத்துப் பெண்
ணின் முக்கிய விடயங்களாய் இருந்தன. ஆனால், இந்த கலைத் துவ அம்சங்கள் புலிகளின் இலட்சி யப் பெண் மாதிரியில் இல்லாத விடயங்களாகவுள்ளன. தன் னழிவும், சிக்கனமும், பால் கடந்த தன்மையுமே இலட்சிய மாதிரி களாக முன்வைக்கப்பட்டுள்ளன. வாழ்வன்றி, மரணமே கொண் டாடப்படுகிறது, ஒரு பெண்ணின் மாபெரும் வீரச்செயல் அவள் தியாகியாய் மரணிப்பதே எனப் படுகிறது. தேசியவாத இயக்கங்க ளில் வீரச்சாவு கொண்டாட்டத்திற் குரிய ஒன்றுதான். எனினும் புலி களிடம், ஓர் இயக்கப் பெண்ணின் வாழ்வைத் தீர்மானிக்கிற மிக முக்கிய காரணியாக இந்த வீரச் சாவே கொள்ளப்படுகிறது. முன் னைய சக்தி எனும் பெண்ணிலை யிலிருந்து, இன்றைய மரணப் பெண் நிலை எவ்வாறோ மாறு தலானதுதான் வாழ்வை நீட்டிக் காக்கிற ஒரு சக்தி'யாகவே அன் றைய பெண் செயற்பட்டாள் ஆனால் புலிகளின் கருத்தியலில் இது இல்லாத ஒன்றாகி வாழ்வை விரைவில் முடித்துப் போகிறவளே சக்தியாக உள்ளாள் வாழ்வைப் பேணிக் காக்கிறவர்களாக பெண் களைக் காண்கிற போக்கு உலகி லுள்ள பெண்கள் இயக்கங்களின் போக்காக உள்ளது. இதுவே ஒருமைப்பாட்டுக்கான காரணி யாகவும் கொள்ளப்படுகிறது. இந்தக் காரணி புலிகளின் கருத்தி யலில் இல்லை என்பது அவதானத் துக்குரியவிடயம்.
இரண்டாவதாக புலிகளின் ஆண் - பெண் ஒருமை நிலைத்தன் மையை குறிப்பிடலாம். அதாவது ஆணையும், பெண்ணையும் ஒரே
விதமாக செயற்றுவித்தல் இது
GlLIGT GOLDé, gff. So சாவுமனி யென்றே கூறலாம். பெண்மையின்
சமூகக் கட்டமைப்பு பல பெண்
ணியவாதிகளால் விமர்சனங்களுக்
குள்ளாகியுள்ளதுதான். எனினும் அவர்கள் கூட பல இடங்களில் அதன் சாதகங்களை அனுபவித்தி ருக்கிறார்கள் இரக்க சுபாவம் சகிப்புத்தன்மை, சமூக உறவு பேணுதல், சாந்தம் இது போன்ற குணங் க  ைள  ெய ல லா ம மனிதர்களுடன் இணைந்து செயற் படுகையில் அவர்கள் பாவித திருக்கிறார்கள். இந்தப் பண்புகள் குணங்கள் எல்லாம் நீண்ட நெடுங் காலமாக பெண்மைப்பண்புகளாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டு வந் தவை. இவை எல்லா நிலைமை களிலும் மானுட ஆளுமைகளாக
திகழவேண்டிய முக்கிய பண்புகள் இந்தக் கண்ணோட்டத்தில் புலிகளை நோக்கினால் அங்கே இந்தப் பண்புகள் அழித்துச் செல்லப்படுகின்ற நிலையிலேயே உள்ளது. இவ்வாறு பெண்மைக் குணாம்சங்களை முற்றாக இல்லா தாக்குகிற நிலை பெண்ணின் வெற்றியாக இருக்காது. மாறாக, ஆதிக்கம், அதிகாரம், உயர்நிலை எண்ணம் கொண்ட 'ஆண் உல கத்தின் வெற்றியாகத்தான் இருக் கும் பெண்ணிய இயக்கங்கள்
எப்போதும், இந்துக்களின்
→14
அவசியமான ஒன்று என்பதை யாரும் மறுக்கமுடியாது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை வாய்ப்பாக பயன்படுத்தும்பொலி சாருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது ஒரு போதும் நடக்கப்
போவதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு உத்தரவிடுவதே அரசாங்கமாக இருக்கிறது சட்டத்தை இல்லாதொழிப்பது மட்டுமே இதற்கு உரிய பயனுள்ள ஒரே வழியாகும். குரலெழுப்பும்பத்திரிகையாளர்கள் அரசியல்வாதிகள் ஜனநாயகவாதி கள் இதுபற்றி எப்போது சிந்திக்கப் போகிறார்கள்?
போராட்டத்தை நடாத்த முடியும்) இதேபோன்று கீழான 'தந்திரம் வாய்ந்த விடுதலை நியாங்களை' இடைக்கிடையே அவர் முன்வைத் துள்ளார். இதற்குப் பிரசித்தமான உதாரணமொன்றை முன்வைக் கிறேன். தமிழ்பேசும் மக்களின் சுய ஆட்சி பற்றிப்பேசும் அவர் வடக்கு வாழ் முஸ்லிம்களை விரட்டினார் அவ்வாறெனின் மொழியினை அடிப்படையாகக்கொண்ட அவரது விடுதலைப்போராட்டத்தின் அர்த் தம்தான் என்ன? தேசியவாதத் தையும் இனவாதத்தையும் கொண் டிருக்கும் தென்னிலங்கை அரசியல் வாதிகள் போன்று பிரபாகரனும் உயிர்களுடன் விளையாடுகின்றார் வன்முறையை தமது சுயநலன்க ளுக்காக அரசியலில் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்முறையானது ஜீவனில்லாத உடலைப்போன்றது. அரசியல் வெளிப்பாடு காணப் படாத கெரில்லா அமைப்பினது QasuGá Laā arü?uó களை நாகரீகமான கெரில்லாப் பிரிவு என்றோ அல்லது வனாந் தரத்துகெரில்லாபிரிவுஎன்றோ கூற முடிந்தபோதும், இவ் அனைத்தும் எதிர்கால அரசியல் தூரநோக்கற்று மேற்கொள்ளப்படுகின்றன. அவர்க ளிடம் அரசியல் தூரநோக்கின்மை வெளிப்படுவதற்கான உதாரணமாக இதனைக்குறிப்பிடலாம். அன்ரன் பாலசிங்கத்திடம் பத்திரி கையாளர்கள் இவ்வாறு வினவினர் நீங்கள் எல்லைக்கிராமத்தில் இருக்கும் அப்பாவி சிங்கள மக் களை கொலை செய்வதன் நோக்கம்
2 'அவ்வாறான முடிவுகள் சம்பவங் களின் அடிப்படையைக் கொண் டவை' என பதில் வந்தது. சம்பவங்களின் அடிப்படையை மாத்திரம் கொண்ட அரசியல் இயக் கம் ஒன்று மக்களுக்கு எவ்வாறான சேவையை வழங்கப்போகின்றது? நான் இந்த விமர்சனத்தை புலிகள் முன்வைப்பது வெளிப்பாங்கான அரசியலைக்கருத்திற்கொண்டல்ல. நிகழ்காலத்தில் இலங்கையில் 'கெளரவமான சமதானத்தை' ஏற்படுத்தவேண்டுமாயின்புலிகள் இயக்கத்தின் பங்களிப்பு அத்தியா வசியமானதாகும். மேற்கூறிய நிகழ் வின் கீழ் முக்கியமானபங்காளரான புலிகள் இயக்கம் 'தமிழ் பேசும் மக்களின் விடுதலையை' பிறந்த புதிய ஆண்டிலாவது பெற்றுக் கொடுக்குமா? என்பதை நாம் கவனமாக கண்காணிக்கின்றோம். பெரும்பான்மை சிங்கள மக்களின் கருத்து எவ்வாறாயினும் தெற்கின் சிங்கள முற்போக்குவாதிகளின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும் என்றும் நாம் நம்புகின்றோம்.
நிர்குன
O

Page 9
ו/+ץ"
அமெரிக்க டொலர்களை பெற்றுத்தரும் தொழிலாக இத் தொழில் உள்ளது. தாய்லாந்தில் இத்தொழிலாளர்களின் எண்ணிக்கை எட்டு லட்சம் இலங்கையில் 20.000 - 30.000 GJoJu9la) 2 GTGToTsi. நேபாளத்திலிருந்து இத்தொழிலுக்காக இந்தியாவிற்கு வருடத்திற்கு 12000பேர் வரையிலும்அழைத்துவரப்படுகின்றனர்" மேற்குறிப்பிட்டவிளக்கம் எத்தொழில் பற்றியது? இப் புள்ளி விபரம் எதைச் சுட்டுகின்றது? என்பது தொடர்பாகநீங்கள் கேள்வி எழுப்பக்கூடும். இது பெருமை யுடன்சொல்லிக்கொள்ளக்கூடியவாறான ஒரு மகத்தானதொழில்அல்ல. மாறாகஇது சிறுவர்பாலியல்வியாபாரம் எனும்20ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியின்நவீன தொழில் வாய்ப்பான சிறுவர் விற்பனையாகும்.
wA சிறுவர் பாலியல் வியாபாரத்தின்மத்திய நிலையம்தாய்லாந்து மேற்குஆபிரிக்கா தென்அமெரிக்கநாடுகளுக்குசிறுவர்களை வழங்கும் மத்திய நிலையம் ஆகும். பிரேசில்டொமினியன்குடியரசுஆகியன சிறுவர்களை ஏற்றுமதி செய்வதன்மூலம் கொள்ளை இலாபம் பெறுகின்றன. குறைந்தவிலையில்சிறுவர்களைபாலியல் இன்பத்திற்காகபெற்றுக்கொள்ளக்கூடிய நாடுகளாக தற்போது கிழக்குஜரோப்பிய நாடுகள் தான் பிரபல்யம் பெற்று வருகின்றன. தாய்லாந்துக்கு அடுத்து சிறுவர்விபச்சாரத்தில்இலங்கைஇரண்டாம் இடத்தை வகிக்கின்றது. நெதர்லாந்தின்அம்ஸ்ரர்டாம் (Amsturdam) நகரத்தில்இருந்துவெளியாகும்'ஸ்பாட் Lyon)" (Spatacus) Tg) op Guang, LLIGOT சிறுசஞ்சிகை இலங்கைபற்றி குறிப்பிடும் பொழுது 'சிறுவர் விபச்சாரத் தின் சுவர்க்கம்' எனக் குறிப்பிடுகின்றது. "லிட்டில்ஜோன்" (LiteJohn) எனும்கிறு சஞ்சிகை 'விபச்சாரிகள் எனின் தாய்லாந்து சிறுவர் விபச்சாரம் எனின் இலங்கை' என்று குறிப்பிட்டுள்ளது. உல்லாசப்பயணத்துறைக்குபெயர்பெற்ற ஒரு தீவாகவும், சுவர்க்கம் என்றும் வியக்கப்பட்ட இலங்கைத்தீவு இன்று சிறுவர் விபச்சாரத்தின் களமாகிவிட்டது துரதிருஷ்டம் என்றே கூறவேண்டும். சிறுவர் விபச்சாரத்தை எதிர்க்கும் முதல் சர்வதேச மாநாடு ஒன்று ஸ்வீடனில் நடைபெற்றபொழுது இலங்கைசார்பாகக் கலந்துகொண்டஅரசசார்பற்றநிறுவனம் ஒன்றின்உறுப்பினருக்குஅங்குஇலங்கைச் சிறுவர்களின்பாலியல்உறவுகள் நிர்வான நிலைகள்என்பன அடங்கிய300வீடியோ திரைப்படங்களைப் பார்க்க நேர்ந்திருக் கிறது. இது மிகவும் கவலைக்குரிய ஓர் விடயமாகும். இது இலங்கைச் சிறுவர்களின்பாலியல்துஷ்பிரயோகத்தின் எதிரொலி என்று கூறின் தவறில்லை. மேலும் இவ்வீடியோதிரைப்படங்களைக் கைப்பற்றிய இன்டர்போல் பொலிசார் ஸ்வீடன், பெல்ஜியம் போன்றநாடுகளில் இயங்கிவரும் துஷ்பிரயோகக்குழுவுக்கு இலங்கையுடன்நேரடித்தொடர்பு உண்டு எனக் குறிப்பிட்டிருந்தது மற்றுமொரு அதிர்ச்சிதரும் தகவலாகும். (பெல்ஜியம் எனும் போது 95-96 காலப்பகுதியில் காமுகன் ஒருவனால் சிறுமிகள் பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டுகொல்லப்பட்டது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.) குறிப்பாக பெந்தோட்டை காலிபோன்ற கடற்கரையோரப் பிரதேசங்களில் உல்லாசப் பயணிகள் வருகையுடன் பல தசாப்தங்களாக விபச்சாரம் சிறுவர் விபச்சாரம்என்பன மறைமுகமாகவளர்ச்சி
,"sitera ,55زنa =65تa
நீச்சலுடையுடன் கடற்கரையோரம் கைகோர்த்துச் செல்லும் வெள்ளை யினருக்குப் பின்னால், நம் சிறுவர்கள் துவாய்களையும்செருப்புகளையும்தூக்கிக் கொண்டுசெல்வதையும் முத்துமாலைகள் சிற்பிகள் சிலைகள் இவற்றைவிற்பனை செய்வதற்காக அவர்களுடன்தர்க்கமிடும் சிறுவர்களையும் நாம் அனேக கடற்கரை யோரங்களில் காணலாம். இவ்வாறு மறைமுக வளர்ச்சிகண்டிருந்த இச்சிறுவர் விபச்சாரம்எனும்அரக்கன்பள்ளிகளிலும் சிறுவர் விடுதிகளிலும், சிறுவர் ஆதரவு நிலையங்களிலும்கன்னம்வைப்பதற்கான காரணம் உல்லாசப்பயணக்கைத்தொழில் வீழ்ச்சியடையஉதவியஇலங்கையின்அரசி யல் சூழ்நிலையாகும் மற்றையது சட்டத்தில்இருக்கும் ஒட்டைகள்
அண்மையில் நிகழ்ந்தேறிய பல சம்பவங்கள் இவ் அவல நிலையை பிரச்சாரப்படுத்தி மக்களையும் நலன் புரிநிலையங்களையும் விழிப்புறச்
செய்துள்ளன. குறிப்பாக
வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளை பாலியல் வக்கிரங்களுக்குப் பயன் படுத்தும் நடவடிக்கைகள் சர்வதேச ஆதரவுடன் கூடிய உள்நாட்டு அமைப்பு களால் மேற்கொள்ளப்பட்டு வரப் படுகின்றது.இதற்குகுறிப்பிட்டஅப்பாடசா லையைச் சேர்ந்த ஓரிரு ஆசிரியர்கள் உடந்தையாக உள்ளனர். இந்நடவடிக்கை கள் படிப்படியாக திட்டமிட்டவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. முதல் படியாகசிறுவர்கள்போதைப்பொருளுக்கு அடிமையாக்கப்படுகின்றனர்.அத்துடன் உணர்ச்சிகளை தூண்டக்கூடிய வகை யிலான படங்கள் கட்டுரைகள் நீலத்திரைப் படங்கள் என்பனவும் சிறுவர்களிடையே விநியோகிக்கப் படுகின்றது. பின்னர் போதைப் பொருளுக்குஅடிமையானசிறுவர்களுக்கு தமது போதைப்பொருள் தேவையைப் பூர்த்திசெய்யபணம் தேவைப்படும் என
UTLSIG)a), Glā) 14
விளக்கப்பட்டு அத வெளிநாட்டினருட6 நிர்வாணமாக திரை துமே எனக்கூற சந்தர்ப்பமும் வ இக்கடமைகளை வேற்றும் ஆசிரியர் தரகுப்பணம் கிை ஆசிரியர்கள் அ:ை வாங்கும் சாத்திய விடுகின்றது. அே ஒரே கல்லில் இ கிடைக்கவழி ஏற்ப 1 போதைப்பொரு 2.சிறுவர்விபச்சார காலி மகிந்த வி: நல்லதொருஉதாரண
முதல் (?) பாடசா
துஷ்பிரயோகம் ந படுத்தப்பட்டதும் இப்பாடசாலையி
மொட்டுச் கிள்ளியெறியப்
மேற்போந்தநடவ (UTSGT ITG)a) pa போதைவஸ்தை இச்சம்பவம் வெ6 நிகழ்வே வகுப் கொண்டிருந்த இயற்கைக்கடனை அனுமதிகோரிவி சென்றுள்ளனர். ே மாணவர் இரு மலசலகடத்துக்குச் 99 NT35 TYGOOT (UP60 நடந்துகொண்டிரு ULI OT GITITIT... - 943560T சிறுவர்கள்தாம்வே செல்லப்பட்டது
தையும் கூறியுள் மக்களின்கவனத்ை அபாயத்தன்மை சட்டநிறுவனங்கள்
எடுத்தன.என்பது
 

7ܐܲ66N2z
ஜனவரி 09 - 22 1997
ற்கு இலகுவான வழி ன்விபச்சாரம்புரிவதும் ப்படத்தில் தோன்றுவ ப்பட்டு அதற்கான ழங்கப்படுகின்றது. செவ்வனே நிறை களுக்கு பெருமளவு டக்கும். இது அதிபர் னவரையும் விலைக்கு த்தையும் ஏற்படுத்தி த நேரம் இதன் மூலம் ரண்டு மாங்காய்கள் டுகிறது. ள்விற்பனை to
நீதியாலயம் இதற்கு ணமாகும் மற்றும்முதன் லை ஒன்றில் சிறுவர் டைபெற்று பகிரங்கப் இதுவே முதல்முறை. |ன் சங்கீத ஆசிரியர்
படுகின்றன:
டிக்கைக்கு உதவிபுரிய ழியர்சிறுவர்களுக்கு விநியோகித்துள்ளார். ரியானதும் தற்செயல் பில் பாடம் படித்துக் சிறுவர்கள் இருவர் க்கழிக்கஆசிரியரிடம் ட்டுமலசலசுவடத்துக்குச் நரம் அதிகம் கடந்தும் வரும் வராததால் சென்றஆசிரியர்அங்கு றயில் மாணவர்கள் ப்பதைக்கண்டுமிரட் பின்னரே அப்பாவி மாட்டலுக்குஅழைத்துச் தொடக்கம் அனைத் ானர் சமீப காலத்தில் * ஈர்த்தஇச்சம்பவத்தின் தொடர்பாக நம்நாட்டு என்னநடவடிக்கைகள் கேள்வியாகும்
அடுதது பெளத்த நிலையம் ஒன்றில் இடம்பெற்ற சிறுவர் விபச்சாரம் மத நிலையங்களிலும்கூடசிறுவர்களுக்குப் பாதுகாப்பின்மையை நிரூபணப்படுத்தி யுள்ளது. அகில இலங்கை பெளத்த சம்மேளனத்திற்குச்சொந்தமானதும் பேரு வளை ஹோட்டல் சங்கத்தின் அணு சரணையுடனும், பேருவளையில்நடத்தப் படுகின்றவிஜிதசிறுமிகள்நிலையத்தைச் சேர்ந்த 14 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுமிகளைவிபச்சாரத்திற்கும் நிர்வாண புகைப்படங்களுக்கும் பயன்படுத்திய gLDLIGILDL68, gara):LDIGC) GaGMLJIT é யது. அனாதைகளாகவும், கவனிப் பாரற்றும்இருந்த சிறுமிகளுக்கு ஆதரவு அளிக்கும் இந்நிலையம் பெளத்த சம்மேளனத்திற்குச்சொந்தமானதுஎன்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையத்தின்முன்னாள்பொறுப்பாள ராகவிருந்த ராணி திலகரத்ன என்பவர் தற்கொலைசெய்துகொண்டதன்மூலமே இந்நிகழ்வுகள் வெளித் தெரியவந்தன. முன்னாள்பிரதான உபபொறுப்பாளாராக விருந்தசோமலதா ஹேவாரத்னமுன்னாள் பொறுப்பாளராகவிருந்த சாலட் என்பவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார். ".சாலட் என்னையும் இரண்டு மூன்று சிறுமிகளையும் அழைத்துக்கொண்டு ஹோட்டலுக்குச்செல் என்பார் எங்களை அழைத்துச்செல்லசிவப்புநிறவான்ஒன்று வரும் வானில் ஏற்றப்படுவதற்குமுன்னர் சாலட்டின்ஆணையின்படிஅச்சிறுமிகளின் கண்கள் கட்டப்பட்டு 'வார்ணன் ரீவ்' ஹோட்டலின் 120ம் இலக்க அறைக்குள் எம்மை அழைத்துச்செல்வர் என்னுடன்
வந்த மூன்று சிறுமிகளும் 13 வயதுக்கு
கீழ்ப்பட்டவர்கள். அங்குசென்றளங்களை வேறுவேறாகப்பிரித்து அழைத்துசென்ற னர் அங்கு வீடியோ கெமராவை வைத்துக்கொண்டிருந்தஒருவன்என்னை பிறிதொருவனுடன்உறவுகொள்ளச்செய்து படம் பிடிப்பான் என்னுடன் வந்த சிறுமிகளுக்கும்.அதேநிலையே' இக்குறிப்பிட்ட ஹோட்டல்களுக்கும், இச்சம்பவங்களுக்கும்பொறுப்பானவர்ஒர் வெளிநாட்டவராவார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடைபெறு கின்ற போதும் சட்டத்தின் ஒட்டைகள் இவர்களைவிடுவித்துவிடாதுஎன்பதற்கு உத்தரவாதமில்லை. இதேபோன்றுகாலி மகிந்தவித்தியாலய சம்பவத்திற்கும்வெளிநாட்டவர்ஒருவரின் ஆசி பெற்ற உள்நாட்டு செல்வந்தர் ஒருவரேபொறுப்பாகஇருந்துள்ளார்எனத் தெரியவருகின்றது.குறிப்பாகஇச்சிறுவர் துஷ்பிரயோகக்குழுவினருக்குஅதிகாரம் வாய்ந்தோர், உயர் வர்க்கத்தினர் பொலிசார் என உயர்மட்டங்களின் ஆசி அதிகளவில் இருப்பதனாலேயே இவ்விடயம்பாராமுகமாக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்குநீர்கொழும்பு பிரதேசச் சிறுவர் விபச்சாரத்துக்கு உடந்தையாக இருந்த விக்டர் பஹூமன் எனும் சுவிஸ் வாசிகைதுசெய்யப்படுவதைஎதிர்த்தமை இவ்உயர்மட்டத்தின்கைங்கரியமே. காலி மகிந்த வித்தியாலய சம்பவத்திற்கு பின் கைதான சங்கீத ஆசிரியரை பிணையில் விடுவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் விசாரணைக்கென இரு பொலிசார் அனுப்பப்பட்டபோதும் அவர்கள் ஆக்க பூர்வமான விசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பிட்டசந்தேகநபரின்வாக்குமூலம்5 வரிகளை மட்டுமே கொண்டுள்ளது. இச்சம்பவத்தினை அக்கறையுடன் விசாரணைக்குட்படுத்திய பொலிஸ் அதிகாரிதிடீரென அம்பாறைக்குஇடமாற் றம் செய்யப்பட்டது திடீர் திருப்பம் எனலாம். குறிப்பாகஇவ்வாறான சிறுவர் விபச்சாரம் மேற்கொள்ளப்படும் விடுதிகளுக்கு'உயர் மட்டத்தினரும்" வருகைதருகின்றனர்.அவர்களின்பெயர் விபரங்கள்என்பனவிடுதிலெஜர்புத்தகங் களில்பதிவும்செய்யப்பட்டுள்ளது. திம்பிரிகஸ்யாய, ஹவ்லொக் வீதியில் அமைந்திருக்கும் லும்பினி வித் தியாலயத்திற்குசமீபமாகஅமைந்திருக்கும் Unic Health Centre argil) slotDUIGló போர்வையில் நடந்துவரும் விபச்சாரம் குறிப்பிட்டஅப்பாடசாலைக்குகுந்தகம்
விளைவிக்கின்றது என பாடசாலை அதிபரினால் கல்வித் திணைக்களம் பொலிஸ் நிலையம் என்பவற்றுக்கு அறிவித்த பொழுதும் எதுவித எதிர்
நடவடிக்கையும்எடுக்காததுபொலிசாரின் பாராமுகத்துக்கு இன்னுமொரு உதாரணமாகும்
இவ்வாறான கண்துடைப்புகள் பல துஷ்பிரயோகங்களை மூடிமறைக்கவும் உதவுகின்றன. இவ்வாறான பல சம்பவங்களில்ஒருசில 0அனுராதபுரம்கன்னியர்மடஆசிரியை ஒருவர் மாணவிகளின் அரைநிர்வாண புகைப்படங்களை எடுத்து வியாபாரம் செய்துள்ளார். 0காலிரிச்மண்ட்பாடசாலையின்ஆசிரியர் மாணவன் ஒருவனை பாலியல் வல்லுறவுக்குஉட்படுத்தியதன்காரணமாக மாணவர்வைத்தியசாலையில்அனுமதிக் கப்பட்டபோதும் ஆசிரியர்விசாரணைக் குட்படுத்தப்படவில்லை. 0 கரந்தெனிய ஆசிரியரொருவர் நிர்வாணப்படம் எடுத்ததன் காரணமாக கைதுசெய்யப்பட்டுநீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறு தண்டனை வழங்கப் பட்டது.எனினும் அவர்இன்னமும்ஆசிரி பத்தொழிலேயே இருக்கிறார். 0காலிஅத்திலி பிரதேசத்தில் சுற்றுலாச் சென்று விட்டு இரவு பாடசாலையில் மாணவிகள்தங்கியிருந்தவேளைஅங்கு உட்பிரவேசிக்க முனைந்த இரு ஆசிரியர்களை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டபோதும், ஆசிரியர்களுக்கு எதிராகனந்தவிதநடவடிக்கையும்எடுக்கப் LLaGayapa). 0 எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் ஒரு ஆசிரியர் மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதால், பாதிக்கப் பட்டவர் தற்கொலைக்கு முயற்சித்த போதும், ஆசிரியருக்கு எதிராக சட்டரீதியாக எந்நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1989 நவம்பர்29ம்திகதி ஐக்கியநாடுகள் சபையின்'சிறுவர்உரிமை தொடர்பான சட்டத்திற்கு'ஆதரவாக 187நாடுகளுடன் இலங்கையும் ஒப்பமிட்டாலும் இன்னும் அவை எழுத்தளவிலேயே உள்ளன. "சிறுவர்களைசட்டவிரோதமாகபாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதை
பிரதேசத்தில்
LIDIT GROOTG) I MĨ 3,60) GITT
தவிர்க்கவே' இவ்வுடன்பாடு காணப்பட்டது. யுத்தம்மந்தபோசனம் கல்விச்சுமைமற்றும்
சுகாதாரப் பாதிப்பு என்பன இலங்கைச் சிறுவர்களை ஆக்கிரமித்துள்ளன. இவ்வரிசையில் சிறுவர் விபச்சாரம் ஓர் தவிர்க்கமுடியாத அங்கமாக இணைந்து விட்டது. பெரும்பாலும் இலங்கையின் வறுமை நிலை இதற்கு ஆதாரமாக உள்ளது. பணத்திற்காகளதையும்செய்யும்நிலையில் பெற்றோர்கள்கூடஇந்தஇழிந்ததொழிலில் பிள்ளைகளை சுய விருப்பத்துடன் சேர்க்கின்றனர்.இன்டர்நெட்உதவியுடன் இலங்கையின் எந்த மூலையில் ஓர் விபச்சாரச்சிறுவன்உள்ளான்என்பதைலுரு நொடியில் அறிந்துகொள்ளலாம்என்பது மிகவும்கீழ்த்தரமானது. மொட்டுக்கள் கருணையின்றி கிள்ளி நாசமாக்கப்படுகின்றன.நாளை உலகத்தை ஆளப்போகின்றவர்களுக்கு கல்விச் சாலைகள் பொலிஸ் நிலையங்கள், மத நிறுவனங்கள் ஏன் பெற்றோர்கள் கூட பாதுகாவலர்களாகஇல்லை. நம்சந்ததியி னருக்குசுபீட்சமானநாட்டைவழங்குவதை விடுத்துஇரத்தவாடைவீசும்நாட்டையும் எய்ட்ஸ்அரக்கனையுமே கையளிக்கதயா ராயுள்ளோம். சிறுவர் விபச்சாரத்தையும் பாலியல் துஷ்பிரயோகங்களையும் அடக்க வேண்டியசந்தர்ப்பமிதுவே. ஏனெனில், இவ் அபாயங்கள் நம் வாசல்வரை வந்து விட்டன.ஆகக்குறைந்தபட்சம்சட்டத்தின் ஒட்டைகளை அடைத்து நீதியான நடவடிக்கைகளை இனியாவது சட்ட நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரதும் அவசரமான அவசியமானகோரிக்கையாகும்.
O

Page 10
O
ஜனவரி 09 - 22 1997
ரிஇது
கட்டுப்பாட்டொழுங்குப் பிரச்சினைகளும், நடவடிக்கைகளும்
( ரும்பாலான கட்டுப்பாட்
டொழுங்குப் பிரச்சினைகள் பிள்ளைகளது நடவடிக்கைகளை மட்டுப்படுத்த முனைவதிலிருந்து உருவாகின்றன. 'ஓடாதே உன்னால் ஒரு சாதாரண பையனைப் போல நடக்கமுடியாதா?" 'எல்லா இடமும் துள்ளிக் குதிக்க வேண்டாம்', 'ஒழுங்காக இரு LITILID"
"ஏன் ஒற்றைக்காலிலைநிற்கிறாய், உனக்கு இரண்டு கால்கள் இல்லையா?"
'விழுந்து காலை முறிக்கப்
போகிறாய்" போன்ற கட்டுப் பாடுகள் இப் பிரச்சினைகள் உருவாகக் காரணமாகின்றன. குழந்தைகளது இத்தகைய நடவடிக்கைகள் அளவுக்கு மீறி மட்டுப்படுத்தப்படக் கூடாது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு குழந்தைகள் ஓடுவது, குதிப்பது மரமேறுவது போன்றவை அவசிய மாகும் தளபாடங்கள் உடைந்து விடாமல் கவனமாக இருப்பது அவசியம்தான். ஆனால் அவை குழந்தைகளின் ஆரோக்கிய த்தைவிட முக்கியமானவை அல்ல. குழந்தைகளின் இத்தகைய இயக் கங்களைக் கட்டுப்படுத்துவது அவர்களுடைய மன உணர்வுகள் மீதான அழுத்தத்தை அதிகரிக் கின்றது. இந்த மன அழுத்தத்தை அவர்கள் மூர்க்கத்தனமாகவும் மோசமான விதத்திலும் வெளிப் படுத்துகின்றார்கள் உடல் ரீதியான நடவடிக்கைகள் மூலமாக சக்தியை வெளிப்படுத்து வதற்கு உரிய சூழ்நிலையை உருவாக்குவது சிறப்பான கட்டுப்பாட்டொழுங்கைப்பேணுவ தற்காகப் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கிய ஒரு விடய மாகும். ஆயினும் இது பெரும் பாலான சந்தர்ப்பங்களில் கவனிக் கப்படுவதில்லை. குழந்தைகளுக்கான கட்டுப்பாடு குறித்த பெற்றோரது உணர்வு தெளிவானதாகவும், அது தாக் கத்தை ஏற்படுத்தாத வார்த்தைகளால் தெரியப் படுததுவதாகவும் இருப்பின் குழந்தைகள் இயல் பாகவே அக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வார்கள் ஆயினும் குழந்தைகள்இச்சட்டத்திட்டங்களை அடிக்கடி மீறவே செய்வார்கள் GJEGIT GS) என்னவென்றால் ஏற்கெனவே சொல்லப்பட்ட ஒரு கட்டுப்பாட்டை ஒரு குழந்தை மீறும் போது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் பெற்றோர் இந்த விடயத்தில் மிகவும் கனிவாக இருக்கவேண்டும் என்றே குழந்தை உளவியல் கல்வி கூறுகின்றது.
பெற்றோர் தாம் விதித்துள்ள
கட்டுப்பாடு எவ்வளவு நியாய மானது அல்லது நியாயமற்றது என்பது குறித்த கலந்துரை யாடலுக்குப் போகக் கூடாது. அல்லது அந்த விதி தொடர்பாக நீண்ட விளக்கம் அளிக்கவும் தேவையில்லை. ஒரு குழந்தைக்கு அது தனது சகோதரியை/சகோ தரனை ஏன் தாக்கக்கூடாது என்று பெரிய விளக்கம் அளிப்பது அவசியமில்லை. மனிதர்கள் அடிப்பதற்குரியவர்கள் அல்லர் என்ற ஒரு வார்த்தையே போதும். அல்லது ஜன்னல் கண்ணாடியை ஏன் உடைக்கக்கூடாது என்பதற்கு அளிக்கப்படும் எந்த விளக்கங் களையும் விட ஜன்னல் கண்ணாடி உடைக்கிற சாமான்இல்லை. என்ற ஒரு வார்த்தையே போதுமானது
இத்தகைய ஒரு கட்டுப்பாட்டை ஒரு குழந்தை மீறும் போது அது ஒரு
சண்டையையும் தண்டனையையும்
எதிர்பார்த்துப் பரபரப்படைகிறது. பெற்றோர் அதன் பரபரப்பை அதிகரிக்கும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது பெற்றோர் இந்தச் சந்தர்ப்பத்தில் அதிகம் கதைப்பது அவரது பலவீனத்தையே காட்டும். அவர் இந்த நேரத்தில் தனது உறுதியைக்காட்டவேண்டும். இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில், குழந்தை தான் அவமானப் படாமலேயே தன்னை சுதாகரித்துக் கொள்வதற்கு ஒரு பெரியவரின் உதவியை எதிர்பார்க்கிறது. கீழுள்ள உதாரணம் ஒரு புரிதலுடன் கூடிய
அணுகுமுறையைத் தெளிவு படுத்துகிறது. தாய் (உரத்து) 'உன்னை
ஏசாவிட்டால் நீ சரிவரமாட்டாய் போலிருக்கிறது என்ன?" என்றோ அல்லது இன்னொரு தடவை 'எறிந்தாயோ உன் ரை கன்னம மின்னும். நான் என்ன செய்வேன் என்று அப்பதான் விளங்கும்.
"
இவ்வாறான மிரட்டலை செய்வதை விட தாய் தனது உண்மையான கோபத்தை மிகவும் வினைத் திறனுடன் இப்படி வெளிப்படுத் தலாம்.
உதைப் பார்க்க எனக்கு விசர்
வருது'
'உதைப் பார்க்க எனக்கு பத்திக்கொண்டு வருகுது' 'எனக்குக் கெட்ட கோபம் வருகுது'
"இவை எறியிற சாமான்கள் அல்ல. பந்துதான் எறியிற 母TLDrö,’
கட்டுப்பாட்டை அமுல்படுத்து வதற்காக பெற்றோர் ஒரு சண்டையை உருவாக்குவது கூடாது ஒருவரின் உறுதியை சவாலுக்கு அழைப்பதாக அது
அமைவதைத் தவிர்ப்பது நல்லது
o ga) (விளையாட்டு மைதானத்தில்) 'எனக்கு இங்கே இருக்கவே விருப்பமாய்
இருக்கிறது. நான் இப்ப வீட்டை போகமாட்டேன் இன்னும் ஒரு மணி நேரம் இங்கேயே இருக்கப்  ேப ா கி றே ன தகப்பன் 'நீ சொன்னால் சரியா? நான் சொல்கிறேன் இப்ப
பிடிவாதமாக
போகவேண்டும். இத்தகைய ஒரு விளைவுகளைத் தகப்பன் தோ அல்லது குழந்
LIGOLLLD). நல்லவையல்ல. குழந்தை தகப்பன மீறுகிறது என் இவ் விடயத்தை அதன் விருப்ப கோணத்தில் இதி நல்ல அணுகு உதாரணமாக த
പ്രബTഥ. 'உனக்கு இா விருப்பமாயிரு எனக்குத் தெரிகி என்ன 10 மணித்த இருக்கலாம். ஆ6 நேரம் போயிட்டு போகவேனும்' இதற்குப் பிற
குழந்தையை தூக்கிச் செல்ல குழந்தைகளைப் வார்த்தைகளை வி
பயன்பாடு மிக்கத
பெற்றே அடிக்க குழந்தைகள் பெ அனுமதிக்கக் கூ
தாக்குதல்கள் ெ
குழந்தைகட்கும் இது குழந்தை புக்குள்ளாக்கு தாக்குதல் குறித் வளர்த்து வி பெற்றோரை கோ G9, TCTGT 606 3.d. தடை செய்வது குற்றத்தையும் தவிர்க்க அவசிய குழந்தை குறி - 이 60"나IT GT -이 தொடர்ந்து அவசியமானதும் ஒரு தாயார் த கொள்வதற்காக அடிக்காமல் அடிக்குமாறு கேட்டுக்கொள்வ ருக்கக்கூடும் 3 தனது 4வது '() LDC) OLDITS. அடிக்காதே' எ6 கையை நீட்டிமன் 'அப்படிச் செ குழந்தை உனக்கு நீ குழந்தைச் பரவாயில்லை வேண்டும் போ
DSATT?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதில் இரண்டு தரலாம். ஒன்றில் 65 66 LIGOL GJITri. தை தோல்வி இரண்டுமே
ரின் அதிகாரத்தை கோணத்தில் 山山mfö5muoa), ம் என்ன என்ற னை அணுகுவதே
முறையாகும். கப்பன் இப்படிக்
ங்கு இருப்பது க்கிறது என்று றது. நீ ஒரு மணி தியாலமும் இங்கே னால் இண்டைக்கு து. இப்ப நாங்கள்
கும் குழந்தை
இருந்தால் கயைப் பிடித்து ömö,èácmä பொறுத்தவரை ட செயல் அதிகம் ாக இருக்கிறது.
Trissa) 6MT
AONTLIDITA?
ற்றோரை அடிக்க டாது. இத்தகைய பற்றோருக்கும் ஆபத்தானவை களை பரபரப் பதுடன், எதிர்த் து அச்சத்தையும் டுகிறது. இது பமும் வெறுப்பும் |றது. அடிப்பதை குழந்தையின் | | || L Մւն 60ւսակւb மானது. தவிரவும் ந்து பெற்றோர் அணுகுமுறையைத் கொண்டிருக்க ஆகும். ான் தப்பித்துக் தனது கன்னத்தில் தனது கையில் குழந்தையிடம் தை ஒருவர் கண்டி 4 வயதான தாய் GANGST GOOGTUIGIL LÈS அடி. நோக ன்று கேட்டு தனது ID TLGOTITT LjuЈ (36) GOMILITLE. அடிப்பதை விட கு அடிப்பது என்று சொல்ல ல் இருக்கிறதல்
//
உண்மையில்தாய் இந்த தாக்குதலை 22 - L - GOTLq LLUIT 395 நிறுத்தியிருக்க முடியும். 'அடிக்கிறேல்லை. நான் உன்னை அடிக்க விடமாட்டேன்.' "உனக்கு கோபம் என்றால் வாயாலை சொல்லு' பெற்றோருக்கு அடிப்பது தொடர் பான கட்டுப்பாடு எந்தச் சந்தர்ப் பத்திலும் மெருகு படுத்தப்படக் கூடியதல்ல. சிறப்பான வளர்ப்பு என்பது குழந்தையும் பெற்றோரும் ஒருவரை ஒருவர் மதிப்பதில் ஆரம்பிக்க வேண்டும் அது பெற்றோரின் பெரியவர் தன்மை யினால் உருவாக்கப்படக் கூடாது. அடி, ஆனால் நோக அடிக்காதே என்பது குழந்தையை, அந்தச் செயலை திருத்தமாகச் செய்ய உபதேசிக்கிறதே ஒழிய அதை நிறுத்த வில்லை. இதன் மூலம் குழந்தை தனக்கு விதிக்கப்பட்டுள்ள அடிப்பதற்கான தடையை விளை
யாட்டுக்கு அடிப்பது தாக்கு வதற்காக அடிப்பது என்று பாகு படுத்தி பரிசோதிக்க அனுமதிக்கப் படுகிறது.
அடித்தல்
குழந்தைகளை அடிப்பது ஒரு மோசமான விடயமாக இருப் பினும், அவர்களை ஒழுங்குபடுத்த பயன்படும் ஒரு பிரபல்யமான முறையாக அது உள்ளது. எல்லா விதமான வழமையான முறைகளும் பயனற்றுப்போகின்ற போது இந்த வழிமுறை பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் இது திட்டமிட்டு நடப்பதில்லை. ஆனால் ஆத்திரம் மேலிடும் போது நாம் எமது பொறுமையை இழந்துவிடுகையில் இது நடக்கிறது. இது அந்தக் கணத்தில் நிலைமையைத் தீர்த்து வைக்கிறது குழந்தையை அந்தக் கணத்திலாவது ֆք ւն ալգա வைக்கிறது. பெற்றோரது உணர்ச்சிக் கொந்தளிப்பை தணிக்கிறது. சிலர் சொல்வது போல அது நிலை மையை உடனடியாகச் சீராக்குகிறது. அடிப்பது இவ்வளவு வினைத் திறனுள்ள ஒருமுறை என்றால் நாம் ஏன் அது தொடர்பாக அதிகம்
அசெளகரியமாக உணர வேண் டும்? உள்ளூர உள்ள அடித்தல் தண்டனையின் நீண்ட காலத் தாக்கங்கள் தொடர்பான சந்தேகங்
கள் எம்முள் எழவே செய்கின்றன.
அடிக்கும் போது நாம் எமக்குள் (:36IT (8LLI சங்கடப்படுகிறோம். இதற்கு வேறேதாவது நல்ல வழி இருக்கலாம் என்று கூறிக்கொள் கிறோம். அடித்தலில் உள்ள தவறு என்னவென்றால், அது விளக்கும் பாடம் தான். அது உனக்கு எரிச்சல் வரும் போது சரியற்ற வழிமுறை களையும் கடைப்பிடிக்கலாம் என்று போதிக்கிறது. அடித்தல் அவர்க ளுக்கு சொல்கிறது. "உனக்கு கோபம் வந்தால் - அடி' உணர்வுகளை வெளிப்படுத்து வதற்கான நாகரிகமான வழிமுறை களை காட்ட விரும்பும் நாம் அதற்குப்பதிலாக இதன் மூலம் ஒரு அநாகரிக வழிமுறையை கற்றுக் கொடுக்கிறோம்
இத்தகைய தண்டனையின் இன்னொரு மோசமான பக்க விளைவு என்னவென்றால், அது குழந்தையின் உணர்வுபூர்வமான வளர்ச்சியைக் குழப்புகிறது. தண்டனை குற்ற உணர்விலிருந்து குழந்தையை விடுவித்துவிடுகிறது. தான் செய்த தவறுக்கு தண்டனை கிடைத்ததன் மூலம் தான் விடுவிக்கப்பட்டு விட்டதாக அது உணர்கிறது. எனவே அதே தவறை திருப்பிச் செய்ய எந்த வித தயக்கமும் கொள்ள வேண்டிய தில்லை என்று அது நினைக்கிறது. செல்மா ஃபயர் பாரிக் சொல்வது போல குழந்தைகள் இத்தண்டனை குறித்து ஒரு 'கணக்குப் பதிவு' அணுகுமுறையை தம்முள் வளர்த் துக் கொள்கின்றனர். தாம் தவறுகளைச் செய்து அவற்றை கணக்குப் பதிவேட்டில் வரவு வைத் துக் கொள்கின்ற னா தண்டனை கிடைக்கும் போது வாராந்தம் அல்லது மாதாந்தம் அதை செலவுப் பக்கத்தில் பதிவு செய்து தம்மை சமப்படுத்திக் கொள்கின்றனர். சிலவேளைகளில் அடி வாங்குவதற்காகவே பெற் றோரை அவர்கள் சீண்டுவதுண்டு அல்லது சிலவேளைகளில் தம்மைத் தண்டிக்குமாறு தாமாகவே அவர்கள் கோருவதும் உண்டு என்கிறார்கள் பெற்றோர்கள் தன்னைத் தண்டிக்குமாறு கோரும் ஒரு குழந்தை தனது குற்ற உணர்வுக்கும் கோபத்துக்கும் இடையில் தன்னை சமப்படுத்திக் கொள்ள உதவி கோருகிறதே ஒழிய தண்டனையை அல்ல, இது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல. சில சந்தர்ப்பங்களில் குற்றங்களை மனந்திறந்து கலந்துரையாடுவதன் மூலம் கோபத்தையும் குற்ற உணர்வையும் தவிர்த்துக் கொள்ள முடியும் வேறு சில சந்தர்ப்பங் களில், குழந்தையின் விருப்பங்கள் Si Lori gay LS ay ay TLDai) ஏற்றுக் (2) ; Il cir. GITL', [ ]ા હt) வேண்டும். ஆனால் அதன் நடவடிக்கைகளுக்கு எல்லைகள் போடப்பட வேண்டும். குழந்தையின் விருப்பங்கள் வேறு ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய வழிவகைகளை நோக்கி திருப்பி விடப்படலாம். குழந்தை தனது குற்றஉணர்வையும் கோபத்தையும் வெளிப்படுத்த வேறு வழிகளை கண்டு கொள்ளுவதுடன் பெற் றோரும் கட்டுப்பாடுகளை விதிப் பதிலும் நடைமுறைப் படுத்துவ திலும் புதிய வழிமுறைகளைபுரிந்து கொள்ளும் போது அடித்தல் போன்ற න_LA) ரீதியான தண்டனைகளுக்கான தேவை குறைக்கப்பட முடியும் அடுத்த இதழில் குழந்தையின் வாழ்வில் ஒருநாள்

Page 11
| ܬܐ
非
впрplват 6)иротвалид" (மொழிபெயர்ப்புக் கவிதைகள்) பண்ணாமத்துக்கவிராயர் வெளியீடு: LD606ous Glau6rfluŠLLSLh 57 மகிந்த பிளேஸ், கொழும்பு- 6. ഖിഞ്ഞു: 80/=
FF påg, மொழிபெயர்ப்பிலக்கி
யத்தில் குறிப்பாக கவிதையிலக் கியத்தில் எம்.ஏ.நுஃமான், முருகை
கவிதை, சிறுகதை, குறுநாவல் என மொத்தமாக இருபத்தியொரு மொழிபெயர்ப்புத் தொகுதிகளை கொணர்ந்திருக்கிறார்.
மொழிபெயர்ப்புக் கவிதைகளுக் கான நலல முன்னுதாரணமாகப் பலஸ்தீனக் கவிதைகள் ஈழத்திலும், தமிழகத்திலும் வெகுவாகக் சிலா 53; 8: LJLJLL60)LD& 3, T6OT 3, TJ 600TJë களில் அரசியல் சூழலும் ஒன்று. இது தவிரவும் பலர் சிற்றிதழ்கள், பத்திரி கைகளில் மொழிபெயர்ப்பாக்கங் களைச் செய்து வந்தனர். இவ்வாறு செய்தவர்களில் நீண்ட காலப்
பாரம்பரியமுடையவர் ஸெய்யத்
முஹம்மது பாறுக் எனும் பெய ருடைய பண்ணாமத்துக்கவிராயர் இவரின் மொழிபெயர்ப்புக்கவிதை
யன் ஆகியோர் மொழிபெயர்த்து வெளியிட்ட பலஸ்தீனக்கவிதைகள்
திகளை வெளியிட்டிருக்கிறார்.
பில் இவரை 'புதுக்கவிதைச் சந்தக்
றார் மலரன்பன் தமிழ் மரபுக் (எதுகை, C ஒழுங்குகள்) ெ இதிலிருந்து ந 8FFTTT (15 95 g3260), 55 தன்னை இழந்த6 முடிகிறது. இத பெயர்ப்பிலும் கிறார். இந்தப் பி யைச் சிதைத்து 3,60) GITT GJIT FALL அனுபவங்களும் கவிதைகளை வ ஏற்பட மறுக்கிற எழுதப்பட்ட பு எனத்தான் எண் புதுக்கவிதைப் CLILLIT 3, 3: L.LIL
களிலும் சந்த
காற்றின் ெ
பலவழிகளிலும் ஆழ்ந்ததாக்கத்தை "" - - - gQaziSur goo G. ஏற்படுத்தின.
இதற்கு முன்பாக அறுபதுகளில் 'ஒரு வரம்' எனும் தலைப்பில் ஷேக்ஸ்பியரின் சில சொனற்றுகள் 2 +LDT35, (சொனற் என்பது ஒரு ஆங்கிலப் களடங்கிய தொகுதி "காற்றின் மரமடர்ந்த காட்டி பாவடிவம்) உட்பட ஜோன் டண் QLD GITT GOTLD'' எனும் தலைப்பில் அழ CO/TCLOOMKJØ56 i UGUGI போன்றோரின் ஆங்கிலக் கவிதை கான அட்டைப் படத்துடனும், பால்நிலவின் கழு களைச் சுவையாகவும் நளினமாக பேராசிரியர் சிவத்தம்பியின் '%? வும் முருகையன் தொகுத்து வெளி தமிழ்க் கவிதையின் தரிசன TE لك பிட்டிருந்தார் அக் கால கட்டப் விஸ்தரிப்புகள் எனும் முன்னுரை % * பகுதியில் வெளியான 'நோக்கு" குறிப்புடனும் வெளிவந்துள்ளது. இதைத்தான் இதழ்களிலும் பின்னர் நுஃமான் பலஸ்தீனின் புகழ் பெற்ற கவி நாகுககாக இவ் வெளியிட்டகவிஞன் இதழ்களிலும் ஞர்கள், சிலி நாட்டுக் கவிஞன் ருக்கிறாரோ 9 பல மொழிபெயர்ப்புகள் வெளி பாப்லோ நெருடா,உருதுக் கவிஞர் மொழிபெயர் யாயின. அன்னா அஃமத் தோவா ஸ் அஹ்மத் பைஸ் உட்பட ഞഥി மொழி உட்படப் பலரின் கவிதைகளை பலரது கவிதைகள் இங்கு மொழி அது இன்னொரு அயேசுராசா மொழிபெயர்த் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னொரு திருந்தாலும் மொழிபெயர்ப்புக்கள் "பலஸ்தீனக் கவிதைகள்' இந்தப்பதிவுகள் நூலானமை குறைவே மாஒவின் பாப்லோ நெருடாவின் கவிதை வேறுபடவும் சு கவிதைகளைச் சி.சிவசேகரம் கள் அடங்கியதொகுதி (இந்தியா கவிதையுலகை மொழிபெயர்த்து வெளியிட்டிருந் வில் வெளிவந்தது) பய்ஸ் அஹ்மத் சிவத்தம்பி தார். இவரது இன்னொரு மொழி பய்ஸின் துரோகத்தின் தருணம்' вече -Gil T பெயர்ப்புத்தொகுதியான பணிதல் (மொழிபெயர்ப்புராஜன்) ஆகிய ཚོ"་ཚཆ་ཡི་ཆ་ཙམ་ மறந்தவர்' என்பதும் அண்மையில் கவிதை நூல்கள் தந்த மொழி மொழிபெயர் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது பெயர்ப்புத்தாக்கம் பண்ணாமத்துக் பிலிருந்து தள்ளி கே.கணேஷ் மொழிபெயர்ப்பிலக் கவிராயரின் மொழிபெயர்ப்புத் கவிஞர்களை, கியத்தில் நீண்டகால, ஆழமான தரவில்லை. வேறுமொழிபுெ தடம் பதித்தவர் சுமார் பதினைந்து இவர் பற்றிய பின்னட்டைக் குறிப் ಅರು பொழுது மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகு கழிக்கப்படுகிற(
காரர்' என அறிமுகப்படுத்துகின் உதாரணத்திற்கு
ஏறுவெயில் (கவிதைகள்) மஜித் வெளியீடு: மூன்றாவது மனிதன்
விலை 50/=
9 O. ஆரம்பத்தில் இருந்து
எழுதிக் கொண்டிருக்கும் மஜீதின் முதலாவது கவிதைத் தொகுதி ஏறுவெயில் மொத்தமாக 15 கவி தைகளைக் கொண்டு நேர்த்தியான
அச்சமைப்பில் (G6J 6/MuLIT ĝi: இருக்கிறது. நான் அறிந்தவரையில் தமிழகத்தின்
மேத்தா - வைரமுத்து பாதிப்பில் எழுதிக் கொண்டிருந்த கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் இளங் கவிஞர் அணியைச் சேர்ந்த ஒருவர் இவர் இடையில் சில காலம் அத் தகைய எழுத்துக்களைத் தவிர்த்து, நவீன கவிதைப் போக்குகளைச் சார்ந்து அதன் அரும்புநிலைகளைக் காண்பிக்கும் கவிதைகள் சிலவற்றை உதிரிகளாக அவ்வப்போது எழுதிக்
| கொண்டிருந்தார். அவரது கவிதை
தொடர்பான் கருத்தியல்களிலும் அவை எனக்கு உடன்பாடற்றவை யாயிருப்பினும் கூட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.
எனினும் என்னைப்பொறுத்தளவில் அவர் தொடர்பில் இத்தொகுதி ஒரு திடீர்ப் பாய்ச்சல் என்றே நினைக் திறேன் உண்மையில் மஜீதினால்
இந்தளவுக்கு எல்லை தாண்ட முடிந்திருக்கிறதென்பது எனக்கு வியப் பையே தருகிறது. அவரு டைய மூடுண்ட நவீன இலக்கியப் போக்குகளை அனுசரித்துச் செல் லாத இறுகிய சூழலில் இத்தகைய எழுத்துக்கள் சாத்தியப்பட்டிருப்ப தானதும் சமீப காலத்தில் மொழி யைக் கையாள்வதில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் தேர்ச்சியும் إنكون Gالو
களின் கவிதை
L.ᏧᎳ ᎶlᏗ ©Ꭰ IT60Ꭲ -ᎸᎭ6! தாக்கங்களே க நான்
மஜீதை மிக உச் ருக்கும் கவிஞர் தையே சேர்ந்த கிளியே ஆவ ருக்கும்மஜிதின் மல் இக் கவிை
பற்றிய நம்பிக்கைகைளை விதைத்
ஏறுவெயிலும் கவிதை வ
ஒருவருக்கு இது
துச்செல்கின்றன
இனி கவிதைகளுக்கு வருவோம். இரண்டு அல்லது மூன்று தடவைகள் மொத்தத் தொகுதியைம் வாசித்து முடித்ததில் (ஆர்வத்தினால் அல்ல; மனதில் ஒட்டாததால்) புலப்பட்ட ஒரு முக்கிய விடயம் மஜீதிற்கு கவிதை இன்னமும் இயல்பாகத் தோன்ற ஆரம்பிக்கவில்லை என் பதே. அதாவது கவிதை பீறிட்டுக் கொண்டு வரவில்லை. தொகுப்பை வாசித்து வாசித்து பக்கங்கள் யாவற் றையும் கடந்து நினைவு செய்வதற் குள் ஏராளமான கவிஞர்கள் என் மனக் கண்ணுக்குள் தோன்றி புன்ன கைத்து விட்டுப் போய்விட்டார் கள் மஜீதின் கவிதைகளில் தென்ப டும் தொய்விற்கும் மற்றைய கவிஞர்
நேரடி 500
தொகுப்போ
ஏற்படுவதற்கு எடுக்காது 'எ அழகின் முட்டை கும் ஊர்ந்து தி 'நிலாச்சோறு', தென்னை' ஆ முழுக்க முழுக்க பாதிப்பிலேயே ருக்கின்றன. ' தென்னை' என் flessluGlót LIITLD தொகுப்பில் 'கொலையுண் கவிதையைப் பு எழுதியது மாதி மஜீதின் கவிதை Gārooššafa、
 
 
 

რქმჯ2%
ஜனவரி 09-22, 1997
சில கவிதைகள் பைஸின் 'இன்னும் சில நாட்கள்' துயரம் நமது பாரம்பரியம் கவிதை வடிவில் எனும் கவிதையின் இரு மொழி மூதாதையர்விட்டுச் சென்ற மானை சந்த பெயர்ப்புகளைப் பார்ப்போம். '
றையுண்ட உடல்கள் மாழிபெயர்க்கப்பட இன்னும் சில நாட்கள்-அன்பே
as "Goot e GOOTroja, Gh. rம், கவிஞர் மரபு ':... G2ýRGU/KUÁR CUC" I COGOTYKU-9, Gjir *TV " பட்டுத்தொலைத்திடுவோம். நெரிக்கப்பட்ட குரல்கள்.
த அறிய டுக்குமுறை நிழலில் இருந்தும், எல்லாம் மீறி ഞ്ഞ്(u) G LD T) டுங்கிக் கிடந்திடுவோம் வாழ்க்கை நடைபோடுகிறது பிரயோகித்திருக் படுத்தும் துயர்க் கண்ணிர்ப் பிரயோகம் கவிதை பாரம் தாங்கிடுவோம். பிச்சைக்காரனின் கந்தல் விடுகிறது. கவிதை கைகளிலும் விலங்கு ஆடைபோல வாழ்க்கை பவர்களுக்கு பிற கால்களிலும் விலங்கு அதில் தினமும் ஒரு ஒட்டுத் டனான பிறநாட்டுக் சிந்தனை சிறைப்பட்டு ό/60οία ήταν சிப்பதான உணர்வு வாய்களிலும் பூட்டு வேதனை வந்து சேரும் து ஒரு கவிஞரால் ಆð700ಕೆ' அங்கி போல் கொரே யுகம் முடிவை மரபுக் கவிதைகள் பிய்ந்திடும் கந்தலுடை நெருங்குகிறது 500T5(35TGTIdlog. மூளும் வேதனைத்துண்டுகள் அதுவரை கொஞ்சம்
#॰Tಉತರಾತ್ರಿ மூட்டிப் புதுக்கிடுவோம்! பொறுத்திருப்போம் பாணி (68 மொழி துணிச்சல் இருப்பதால் தான் விடியல் கைக்கெட்டும் தொலைவில் டிருக்கும் கவிதை துடியாய்த் துடித் திடுகிறோம் நிகழ்காலம் எரிந்துபோன நயங்களுக்காகச் ஒரு முடிவைக் காண குருட்டுத்தனம்
வாழவேண்டும்தான்; ஆனால் LD6T6OTLD: 3'ѣ0ѣЈботqogü6n)
மொரு மொழியாக்கம்.'
நடப்பட்டுள்ளது.
GOfGGU
L/G007(5.
த்தினிலே
& & Amaf;
ரத்தம்
ესცეტlanoff68ე).
பேரா.சிவத்தம்பி வாறு சொல்லியி நரியாது. 'கவிதை ப்பு என்பது உண் பெயர்ப்பு அல்ல, மொழியாக்கமே, L山GL。 வாசகர்களுக்கேற்ப டும் "ஒரு புதிய த் தந்துள்ளதாக" வது போல் இருக் னினும் மேற்கூறிய பொதுவாசகனை |լ Պay.5 միլ, ճւյր քlլն யே வைக்கும், ஒரே கவிதைகளை பல் பயர்ப்பூடாக வாசிக் ம் மனது அலைக் போக்குநிகழ்கிறது. த பைஸ் அஹ்மத்
ஒரு சில நாளிருக்கு அடக்கு முறை விழ அதிகம் நாட்களில்லைவெம்மைப்புழுக்கத்திலே வெந்திடுவோம் அது வரை அந்நிய நுகத்தடியின் அடிமைச்சுமையழுத்த நசுங்கியினிக் கிடக்கும் நாட்கள் ஒரு சில தான். வாலிப வைகறையை வருத்தும் சிலுவைகளும் தாரகை பிரவுகளின் தாபமும் தாங்கிடுவோம் இன்னும் சில நாட்கள் - அன்பே இன்னும் சில நாட்கள்
- பண்ணாமத்துக் கவிராயர்
இன்னும் சில நாட்கள் என்அன்பே ஒரு சில நாட்கள்தான் ஒடுக்குமுறையின் திக்குத் தெரியா கானகத்தில் நச்சுக் கார்றை சுவாசிக்கும் நிர்ப்பந்தம் இன்னும் சில நாட்கள்தான் தாங்கி நிரந்த முயர்சிப்போம் ஒநாய்களிடம் படும் துன்பத்தை நச்சுப் பாம்புகளிடம் படும் அவதியை அதுவரையில் தாங்கிநிர்க முயற்சிப்போம்.
அடக்குமுறையின் இரக்கமறிற கொடுமையை தாங்கவேண்டும் தான்; ஆனால் െ%/്ര706)സ
உனது அழகை மூடித் திரையிடும் அநீதியின்தூசி எனது இளமையின் அளவர்) விரக்தி நிலவு ஒளிரும் இரவுகளுக்கான நமது தாகம் தாம்பல் படிந்த விளிம்புகளோடு நமது இதயம் சித்ரவதை பீடத்தில் கிடக்கும் நமது ഉ__)
எல்லாம் சில நாட்கள்தான் என்அன்பே/இன்னும் சில நாட்கள்தான்.
ராஜன் "துரோகத்தின் தருணம்'
LJ GO LJ (fLDIT 600T PEJ 3560) GMT, GSNLD fi JFGOT அணுகுமுறைகளைத் தோற்று விக்கும் இக்கவிதை நூல் ஈழத்து நூலுலகுக்கு புதுவரவர்பும், முன்னு தாரணமாயும் நிற்க வேண்டும் என எதிர்பார்க்கலாம் கவிஞரின் நீண்டகால உழைப்பும் முயற்சியும், தேடலும் நல்ல தாக்கங்களை வாசகர்களுக்கு இன்னுமின்னும் ஏற்படுத்தியிருக்கலாம் என்பது தாழ்மையான அபிப்பிராயம்
சத்பா
கள் ஏற்படுத்திய ால் அழுத்தமான ாரணம் என்பேன்
கிரமாகப் பாதித்தி அவரது பிரதேசத் கவிஞர் சோலைக் ார் தொகுப்பிலி பெயரைக் கவனியா தகளைப் படிக்கும் சோலைக்கிளியின்
assissist திரும்பொறு
என்ற எண்ணம் அதிக நேரம் ன்னருகில் வீழ்ந்த 'என்நரம்பெங் ரியும் பெண்புழு' 'காகங்கள் பூக்கும் ஆகிய கவிதைகள் ($g:IT60) aðgálgssluGló! தோய்ந்து வந்தி காகங்கள் பூக்கும் கவிதை சோலைக் பு நரம்புமனிதன்' இடம்பெற்றுள்ள L. GT60T LOGOTL)'' பார்த்துப் பார்த்து
இருக்கிறது. த்தலைப்புகள் கூட யப் பின்பற்றியே
எழுந்துள்ளன. 'காகங்களபூககும் தென்னை' என்னருகில் வீழ்ந்த அழகின் முட்டை' , 'என்நரம் பெங்கு ஊர்ந்துதிரியும் பெண்புழு' ஆகியன மாதிரிக்குச் சில "கோடு கள் பின்னய வெளி', 'நான் சொட்டும் தீத்திரவம்' போன்ற கவிதைத் தலைப்புகள் சற்று வேறுபட்டன போல் தோன்றி
ஏறுெ 枋。
னாலும் உண்மையில் இவற்றின் உட்தொனியானது சோலைக்கிளி யின் சாயலேயே ஒத்திருக்கிறது. மற்றது மஜீதின் கவிதை வரிகள்
வைக்கப்பட்டுள்ள ஒழுங்கு சோலைக்கிளியின் தொனியையே அடியொற்றிச் செல்வதாயுள்ளது. மஜீதின் கவிதைகள் சோலைக் கிளியை ஞாபகப்படுத்துவதற்கு காரணமான பிரதான அம்சங்களுள் இதுவும் ஒன்று.
இவை தவிர சில கவிதைகள் சோலைக்கிளியின் கவிதைகள் ஆரம்பிப்பதுபோல்வேறு ஆரம்பிக் கின்றன. 'எட்டாவது நரகம் தொகுப்பிலுள்ள 'நினைவுகள்' கவிதையின் தொடக்கமும் மஜீதின் "இப்பவும் இப்படியும் கவிதையின்
தொடக்கமும் அத்துணை வேறுபட்ட வையல்ல. இவற்றைவிட அஃறி ணைப்பொருட்களால் கவிதைகளை நிறைக்கும் தன்மையிலும் மஜீதின் கவிதைகள் சோலைக்கிளியை
நிகர்க்கின்றன. இத்தொகுப்பிலுள்ள
'அனைவருமே பாம்புக்குகையுள்' கவிதையின் கடைசிப் பந்தி மூச்சுத் தட்டுமளவுக்கு அஃறிணைச்சொற்க ளால் நிறைக்கப்பட்டு அடர்த்தியாக் கப்பட்டுள்ளது. இத்தகைய அதாவது மஜீதின் கணி சமான கவிதைகளில் சோலைக்கிளி யின் நெடி வீசக் காரணமான இன்னுமொரு விடயம் கவிதை தொடர்பான மஜீதின் கருத்தியல் இது சோலைக்கிளியின் கவிதைக ளுடு உள்வாங்கப்பட்டிருக்கத்தக்க தெனக் கருதப்படக்கூடிய உணர்வு மயப்பட்ட கவிதைத் தன்மை கவிதை ஒரு உணர்வுதான். எல்லா நல்ல கவிஞர்களுக்கும் கவிதை ஒரு உணர்வாகவே ஏற்படுகிறது. சோலைக்கிளியும் மஜீதும் கூட அவ்வாறேயே தான். ஆனால் ஒவ்வொருவருக்கும் கவிதை உணர் வேற்படும் விதம் வேறுபடுவ தனாற்தான் கவிதைகளும் வேறு படுகின்றன. மஜீத் கவிதை உணர் வுக்குட்படும் விதம் சோலைக் கிளியை ஒத்திருக்கிறது. இதனாற் தான் மஜீதின் கவிதைகள் சோலைக் கிளியை ஞாபகப்படுத்துகின்றன. சோலைக்கிளியும் மஜீதும் ஒரே பிரதேசத்தவர்களாக இருப்பதாலும் 2 (3) சொற்களைப் பயன்படுத்து
Ho 4

Page 12
რქ37N2%25
ତୁ) ந்த மூன்று மழைக்கால இரவுகளுக்கும்இடையில் என்ன சம்பந்தம் இருக்கிறதோ தெரியாது. ஆனால் எப்போதெல்லாம் வானம் கறுத்து மழை கொட்டத் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் இந்த மூன்று இரவுகளும்எனக்கு அடிக்கடிஞாபகத்துக்குவரும் மழை பெய்கிறநூற்றுக்கணக்கான இரவுகளில் இந்த மூன்று இரவுகள்மட்டும் எனக்குஞாபகம் வருவது ஏன்என்பது பற்றி நான் அடிக்கடியோசிப்பதுண்டு. ஆனால் அது எனக்கு ஒருபோதும்பிடிபடுவதே இல்லை.
இன்றைக்கும்மழைபெய்துகொண்டுதான்இருக்கிறது. மாரிகாலம் வராவிட்டாலும்கூடமழை வந்துவிட்டது. 'காலத்துக்குஇப்பெல்லாம் என்னதான்நடக்குது என்று பேசிக்கொள்வது சாதாரணமாகப் போய் விட்டது. ஜன்னலுக்கு வெளியே வானமே தெரியாத இருள் முன் வீட்டுகோடிப்புறத்தில் ஒரு வெளிச்சம் தெரிகிறது.அது அவர்களது அடுப்படிக்குள்ளிருந்துவரும்வெளிச்சமாக இருக்கவேண்டும் மற்றப்படிஒருவெளிச்சமும்இல்லாத இருள் வீட்டுத்தாவாரத்தில் இருந்துவடியும் தண்ணீர் விழும்தொடர்ச்சியானசப்தப்பின்னணியில்விட்டுவிட்டு தூரத்தே கேட்கும் மெல்லிய முழக்கமும், அதை முன்னறிவிப்பதாய் மெல்லியதாய் சிரித்து மறையும் மின்னலுமாக இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது. மாலையாகும்போதுதொடங்கியஇந்தமழை தொடர்ந்து பெய்துகொண்டேஇருக்கிறது.இதுதணியுமாஇல்லையா எனக்கூறமுடியாமல் வானமே தெரியாதஇருள்மண்டிப் போய்க்கிடக்கிறது.
ஜன்னலருகில்கதிரையைப்போட்டபடிமழைச்சூழலின் சத்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் நான் எல்லாவிதமான இனிய சங்கீதங்களையும்போல இந்த ஓசையையும்அனுபவிக்கமுடியும் மழைகூடிக்குறையும் போதும் காற்று வீசும்போதும் மாறிமாறி உயர்ந்தும் தணிந்தும் வரும் ஒசைக்கு காதையும் மனசையும் அர்ப்பணித்துவிட்டு உட்கார்ந்திருப்பது ஒருதனியான சுகம் மழைக்காலங்களில் நீண்டநேரம் விளக்கெரிய விட்டபடி இப்படி நான் உட்கார்ந்திருப்பேன் நேரம் ஒண்டுபாதியாகியிட்டுது போய்ப் படுடா என்று குறைத்துக்கத்தில் எனது தகப்பனார்கூறும்வரைக்கும் இந்த இனியசுகத்தை அனுபவித்தபடியே உட்கார்ந்தி ருப்பேன் எனது கற்பனைவளம்பெற்று புத்தூற்றாகப் பொங்கிப் பெருகுவதாக எனக்குத் தோன்றும் சோக நினைவுகளை மீட்டுகிறதற்குரியநாளாக மழைநாட்களை உணர்கிறானது நண்பன்ஒருவனுடன்இதுகுறித்துநான் பேசுவேன்.தனதுகாதலியுடன்தனக்கேற்பட்டஉளடலை நினைத்துஉருக அதுஇனியபொழுது என்பதுஅவனது அபிப்பிராயம். ஆனால் எனக்கோவென்றால் எந்தத் தெளிவான சிந்தனைகளுக்கும் காட்சிகளுக்கும் அப்பாற்பட்டஒரு உணர்வாக அதுஇருக்கும் அதைநான் ஒரு போதும் தெளிவாக ஞாபகப்படுத்திக்கொள்ள முடிவதில்லை.
ஆனால், இந்த மூன்று இரவுகளும் ஞாபகம் வருவது நினைவில் இருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து எனது மனம் சஞ்சரித்த இடங்களை என்னால் ஒரு போதும் நினைவுகூர முடிவதில்லை. தகப்பனாரின் அதட்டல் என்னை உலுப்பிவிடும் போது போய் படுக்கையில் விழுவேன் உள்ளங்கால் முதல் உச்சிவரை இறுக்கமாக போர்த்தியபடி கண்களை மூடிப் படுத்திருப்பேன். பழையபடிமனசையும்காதையும்மழைக்கால இரவுக்கு அர்ப்பணித்துவிட்டு அசையாமல் கிடப்பேன் என் நினைவுகளின் சஞ்சாரம் முடிந்து நான் தூங்கிப் போனதையும் என்னால் ஞாபகப்படுத்திவிடமுடிவ தில்லை. காலையில் மழை விட்டிருந்தால் முற்றத்தையும் முற்றத்தைக் கடந்து நிற்கும் பூச்செடிகள் வேலிப் பூவரசுகள் அதைக்கடந்துநிற்கும் தென்னந்தோப்பு பனங்காணி எல்லாமே இனிமையாக இருக்கும்.
வீட்டிலிருந்து பின்புறமாக நடந்து போனால் பரந்த வெண்மணற்பரப்பில்மழைத்துளி கோலம்போட்டிருப் பதைக் காணலாம். கால்கள் பதியப் பதிய அதில் நடக்கையில் உள்ளங்காலுடன் உள்ளமும் சேர்ந்து குறுகுறுக்கும் சிவபெருமான்பூச்சி அல்லது தம்பளையன் சிவப்பு நிறத்தில் ஊர்ந்து போவது கோலமிட்டாற் போலிருக்கும் காலையில் எல்லா மரங்களும் குளித்துவிட்டுச் சிலிர்ப்பது போல குதூகலிப்பாக இருக்கும். இன்று பெய்கிற மழை எதிர்பாராத மழைதான்.நீண்ட நாட்களுக்குப்பிறகு எதிர்பாராமல் திடீரென வானம் கறுத்து பொழியத் தொடங்கிய மழை வானத்திற்கும் பூமிக்குமாய் ஒரு உயிரான தொடர்பை ஏற்படுத்துகிற பெருமை போலும் மழைக்கு எப்போதும் சில்லென்று குளிர்ந்தபடி.
O
அப்போதுஎனக்குஎட்டுவயதுநடந்துகொண்டிருந்ததாக அம்மாசொல்லித்தெரியும், நாங்கள்பள்ளிக்கூடத்தால் வந்த நேரத்திலிருந்து மழைபெய்துகொண்டிருந்தது. எங்கள் வீட்டு விறாந்தையில் இருந்தபடி கால்களைக் கீழே தொங்கப்போட்டுக்கொண்டு நான்தாவாரத்தில் இருந்துதண்ணீர்விழுந்து வழிந்தோடுவதைப்பார்த்துக் கொண்டிருந்தேன் இறங்கிப்போய் அதிலேகால்களால்
தப்பிவிளையாடஎனக்குஎப்போதும்விருப்பமாகத்தா இருக்கும். ஈரத்துக்குள் இறங்கினால் என்ன நடக் மென்றுதெரியும்தானே என்ற அம்மாவின்சொல்லுக்கு கட்டுப்பட்டு அப்படி இருந்தபடிபார்த்துக்கொண்டிரு தேன். என்ன நடக்கும் என்று எனக்கு நிச்சயமாக தெரியும்.அம்மாவிடம்தப்பமுடியாது.வேலிப்பூவரச கம்பு முறிய முறிய அடிபோடுவது என்பது எனக் அடிக்கடிநடக்கிறவிசயம்தான்.ஆனாலும்எப்பவாவ: ஆசையை அடக்க முடியாமல் இறங்கிப்போய் ஒ( தடவைதண்ணீரைகாலால்தட்டிவிடுவதுண்டு அநே மாகஅம்மம்மா அல்லது அப்புநிற்கிற நேரத்தில் இை நான்செய்து பார்த்துவிடுவதுண்டு. அம்மா எவ்வள6 பெரியவஎன்றாலும் அப்புவுக்கும் அம்மம்மாவுக்கு பயம்தான். அம்மம்மாவின்சீலைக்குள்ளேயோ அப் வின்மடிக்குள்ளேயோ எனக்குநிச்சயம் அடைக்கல கிடைக்கும். அப்படியான நாட்களில் எல்லாம் அம்ம என்னைப்பார்த்துமுறைப்பதோடு சரி.
அன்று யாரும் இல்லை என்பதைத்தவிர மழையும் ஒரு
புதுதினுசாக இருந்தது. ஒரேசீராக இல்லாமல் விசி விசிறி அடித்து இடைக்கிடை தாவாரத்துக்குள்ளா6
விறாந்தைப் பக்கமாகவும் அடித்தது. நான் விறாந்தை தூணருகாகஉட்கார்ந்தபடிபார்த்துக்கொண்டிருந்தேன் அம்மாஅடுப்படிக்குள் அலுவலாக இருந்தாள் தம்பி சின்னக்குழந்தைவிட்டுக்குள்நித்திரையாகஇருந்தான் வேலிக்கு அப்பால் நின்ற இரண்டு தென்னைமரங்கள் காளிகோயிலில் வேலுக்கிழவி ஆடுவதுபோல தை யைச் சுற்றிச்சுற்றி ஆடின. எனக்கு திடீரென அது விழுந்துவிடுமோ என்று தோன்றியது விழுந்தா தென்னங்குருத்துதின்னலாம். அப்புவந்தால்வெட்டி தருவார்என்று நினைத்துக்கொண்டிருந்தேன். மழையும் காற்றுமாக பொழுது பட்டும் தொடர்ந்: கொண்டே இருந்தது. அப்பா வந்தபிறகும் மை விடவில்லை. தலையும் வேட்டியும் தோயத்தோ அவர்சைக்கிளைத்தள்ளிக்கொண்டு உள்ளே வந்தா அங்காலை கிழக்குத் திக்கெல்லாம்றோட்டைமேல் வெள்ளம் பாயுது. நந்திக் கூடலுக்கை சன குடியெழும்பியிட்டுது. என்று அவர் அம்மாவுக்கு GASTGOTGOTITIT.
உந்ததென்னைமரம் பாறப்போகுதுபோலை என் நான்சொன்னேன்.
மெளனமாக அதைப்பார்த்தபடிநின்றார்.அப்பா,அம்ப தேத்தண்ணி கொண்டு வந்தபோது சடசட' என் சத்தத்துடன் அது பிரண்டு விழுந்தது. நான்எழும்பிஓ வெளிக்கிட்டேன். கட்டாயம் ஒரு ஆறேழு இளை யாவதுஇருக்கும்.ஆனால்,அம்மா"எங்கையபாஒடுறா என்று என்னைப்பிடித்துவிட்டாள். அன்றைக்கு வெள்ளணவே இருண்டு விட்ட வழமையாக அப்பாவந்தபின்சைக்கிளில் எங்காவ போய்விட்டுவருவார்.அதற்குப்பிறகும்நீண்டநேரம இருள்வதில்லை.அன்று அப்பாஎங்கேயும்போகமுதே இருண்டுவிட்டது.
இரவு நான்நித்திரையாயிருக்கையில் அப்பாஎன்னை தூக்கிஎழுப்பினார். தம்பியை அம்மாதுக்கிக்கொண் நின்றா எங்கள்படுக்கைக்குகிட்டஈரம்வந்துவிட்ட என்னையும் தூக்கிக்கொண்டு சைக்கிளையும் தள்ளி கொண்டு அப்பாவெளியே வந்தார். எங்கள் வளவு காணியெல்லாம் வெள்ளம், அடுப்படி சுவர் இடிந்
 

விழுந்திருந்தது.நாங்கள் ஊர்ப்பள்ளிக்கூடத்துக்குவந்து சேர்ந்த போது நிறையப் பேர் அங்கே ஏற்கெனவே வந்திருந்தார்கள்.அன்று இரவு முழுவதும்பள்ளிக்கூட வாங்கில் நாங்கள் விளையாடினோம். எங்களுடன் பாலன் ரகு சிவா வீட்டுக்காரர்கள்எல்லோரும் வந்தி ருந்தார்கள் விடிய விடிய எல்லோரும் கதைத்துக் கொண்டிருந்தார்கள்
எங்களுக்கு பிறகு ஒரு கிழமை பள்ளிக்கூடம் நடக்க வில்லை. ஒரு கிழமை நாங்கள் எல்லோரும் பள்ளிக் கூடத்தில்சமைத்துச்சாப்பிட்டோம்
Ο
D
அடுத்ததாக எனக்கு ஞாபகம் வருகிற மழைநாள் இடிமுழக்கத்துடன் துவக்கு வெடிகளும் ஷெல் சத்தங்களும் கேட்ட ஒரு மழைநாள் அன்று நாங்கள் ஒவ்வொருநிமிடத்தையும்நெஞ்சைப்பிடித்தபடிகழித்துக் கொண்டிருந்தோம் எங்கள் வீட்டின் பின்புறமாக நாம் வெட்டியிருந்த பதுங்கு குழியில் தண்ணீர் நிறைந்து விட்டது. பகல் முழுக்க பெய்த மழைக்கு தண்ணீர் நுழையாமல்நாங்கள்எவ்வளவோ முயன்றும் அதைக்
கட்டுப்படுத்தமுடியவில்லை பதுங்குகுழியைச் சுற்றி S Liat east is a starticians, Glas ஹெலிகொப்ரர்கள் வட்டமிடத்தொடங்கி விட்டன. பொம்பர்களும்வேகமாக ஒடித்திரிந்தன. பக்கத்துவிட்டு தென்னங்காணிக்குள்விழுந்த ஒரு பீப்பாக்குண்டு சிதறி தென்னையுச்சிதீப்பற்றி எரிந்தது. நாங்கள்ஓடிப்போய் பதுங்குகுழிக்குள் புகுந்துகொண்டோம் சரசரவென குழிக்குள் தண்ணி இறங்கி வருவதை நாங்கள் இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தோம் விரித்திருந்த பாயைக் கொஞ்சநேரம் சுருட்டிகையில் வைத்திருந்தான் தம்பி ஒருவருடத்திற்கு முன்இறந்து போன அம்மாவின் நினைவு வந்திருக்கவேணும் அவனுக்கு அம்மா இப்ப இருக்கோணும். இந்தப் பயத்திலையேசெத்திருப்பா என்று சொன்னான்.அப்பா ஒன்றும் பேசாமல் நின்றுகொண்டிருந்தார். அடிக்கடி பதுங்குழிவாசலுக்குள்ளால்தலையைவிட்டிவானத்தைப் பார்த்தார் கைகளால்மண்ணை அணைத்துவருகிறநீரை தடுக்கப் பார்த்தார் குழிக்குள் இறங்கிய தண்ணீர் கணுக்கால்மட்டத்திற்கு உயர்ந்துவிட்டது.நாங்கள்நின்ற பகுதிக்கு பின்புறமாக ஒருபகுதி மண் உடைந்து கொட்டுப்பட்டது. எங்கிருந்தோ ஒரு தேரைதாவிஅந்த உடைந்து விழுந்தமண்ணின்மேல்குதித்துப்பதுங்கியது.
கொஞ்சநேரத்திற்குப்பிறகுசத்தம் அடங்கிவிட்டதாகத் தோன்றியது.நாங்கள்வெளியேவந்தோம் இனி இந்த பதுங்குகுழிசரிவராது என்றான்தம்பி எனக்குநிறைய யோசனையாக இருந்தது என்னநடக்கிறப்போகிறதோ என்று கவலையாகவும் இருந்தது. தொடர்ந்து ஷெல்லடியும் குண்டு வெடிப்பும் தூரத்தே கேட்டுக் கொண்டிருந்தன. யாரோஇருவர்வளவுக்கேற்றைத்திறந்துகொண்டு ஓடி வந்தார்கள். உதாருது என்று கேட்டார்.அப்பா அது நாங்கள். அவங்கள் வந்திட்டான்களாம் உதிலை சனமெல்லாம்கோயிலடியிலைபோய்இருக்குது நீங்கள் இன்னும் வெளிக்கிடேல்லையே. வீடுகள்ளை இருக்கிறாக்களை சுட்டுத் தள்ளிப் போடுவங்கள். றேடியோவிலை சொன்னதாமெல்லே முகாமில போயிருக்கச்சொல்லி. பக்கத்து வீட்டு ராசா அண்ணையும் மனைவியும்தான் ஓடிவந்தவர்கள் அவர்களுக்கு பேசமுடியாமல் நாக்குழறியது
முகாமிலைமட்டும் ஒண்டும்செய்யமாட்டாங்களோ. முகாமுக்கும் தானே ஷெல்லடிக்கிறாங்கள் என்றார் அப்பா
நான் பேசாமல் நின்றேன். தம்பி சுவரில் சாய்ந்தபடி கேட்டுக்கொண்டுநின்றான்.
இஞ்சாலை வாபிள்ளைமழைக்கை நில்லாமல் என்று ராசாண்ணையின்மனைவியைக் கூப்பிட்டார்.அப்பா
எங்களுக்குவீட்டைஇருக்கப்பயமாக்கிடக்குஅதுதான் வந்தனாங்கள் என்றாள்ராசாண்ணையின்மனைவி
நாங்கள்போகேல்லை. காம்பிலை போய் இருந்தால் தான்பெடியங்களைஅவங்கள்அப்பிக்கொண்டுபோகச் சுகம் என்றான்தம்பி
நான் எதுவும் பேசவில்லை. எனக்கு எரிச்சல் கோபம், கவலைஎன்று எதுஎன்று சொல்லமுடியாத ஒரு உணர்வு போராட்டத்தில் ஈடுபடுகிற எந்தநாட்டு மக்களுக்கும் உரிய பிரச்சினைதான் இது. ஆனால், ஆனால் போராட்டமே அல்லவா இங்கே பிரச்சினையாகி விட்டது. எவ்வளவுநம்பிக்கையுடனும்ஆர்வத்துடனும் போராடப்புறப்பட்டநண்பர்களுடன்நானும்சேர்ந்தேன். அப்பொதெல்லாம்.அம்மாவும்தம்பியும், ஏன்எதற்கும் கலங்காத அப்பாவும் எவ்வளவுகவலைப்பட்டார்கள். கண்ணீர் விட்டார்கள். ஆனால் எல்லாமே குழம்பி. குழம்பியதாஅல்லது குழப்பப்பட்டதா. இப்படி எத்தனை மழையில் நாங்கள் அலைந்தோம். எத்தனை வெள்ளத்துள்நடந்து திரிந்தோம். எல்லா உழைப்பும் அவமாகிப்போகிறமாதிரி.குழுக்குழுவாக பிரிந்து குழுக்களுக்குள் மோதி.
நான் முதன் முதலாக வீட்டைவிட்டு வெளிக்கிட்டுப் போவதாக அறிவித்த போது அதிர்ச்சியுடன் என்னைப்பார்த்தஅப்பா கண்கலங்கி உடல்பதற >ت(||)U}}gز அம்மா. வியப்பும்பயமும்கலந்தபடியேநின்றதம்பி. எல்லோரும்எவ்வளவு இலகுவில் எனது புறப்பாட்டை ஏற்றுக்கொண்டு என்னோடு சேர்ந்துகொண்டார்கள். பிறகு எனக்காக எனது வேலைகளில் மெளனமா அப்பாவும்பங்குகொண்டது. என்னிடம் வரும் எனது சகாக்களுக்கு சமைத்துப் போட்டும் அன்பாக உரையாடியும்தங்கஇடம் ஒழுங்குசெய்தும்.கண்களில் பெருமை மின்ன. அம்மாதான் எப்படி மாறிப் போயிருந்தாள். விடுதலை உணர்வு அந்த அப்பாவி பெண்மணியையும் கூடத்தான் GTLILJLq. மாற்றிவிட்டிருந்தது.
அப்ப நீங்கள் வரேல்லையோ எனக் கேட்டார் UITSHTGBOTGOGBOT.
தம்பிபோகமாட்டேன்என்று அழுத்தமாகச்சொன்னான். ஒருவேளை முகாமில் நான்போய்தங்குவது எனக்கு ஆபத்தாகமுடியலாம்என அவன்கருதியிருக்கக்கூடும்
தம்பிகைவிளக்கை ஏற்றி வைத்தான் பொழுது சாய்ந்து விட்டது போல நன்றாக இருளாகிவிட்டது. மழை தொடர்ந்து பலக்கத் தொடங்கியது. ராசாண்ணர் மனைவியையும் இழுத்துக்கொண்டு ஒடத் தொடங்கினார்.நாங்கள்மெளனமாகஇருந்தோம்
காம்புக்கு போனால் தற்சேலா ஆமி பிடிக்காட்டிலும், எங்கடையள்பிடிச்சுக்குடுத்துடும் என்றுதம்பிதனக்குள் முணுமுணுப்பதுபோல சொன்னான்.
அப்பா ஒன்றும் பேசவில்லை. நான் வீட்டை விட்டு வெளிக்கிட்டபோதே அவர் பெருமளவு மெளனமாகி விட்டார்.அதன்பின்வந்த அம்மாவின் மரணம் அவரை முழுமையாக மெளனியாக்கிவிட்டது.தேவையில்லாமல் பேசுவதையே அவர் நிறுத்தி விட்டார். அல்லது பேசத்தான்வேண்டுமென்றுவந்தால் ஒழியபேசுவதை அவர்தவிர்த்துவிட்டிருந்தார்.
நான் மெளமாக வெளியே பார்த்தபடி உட்கார்ந் திருந்தேன்.
திடீரென மிக அண்மையில்துப்பாக்கிச்சத்தம்கேட்டது. அப்பாமெளமாக என்னைத்திரும்பிப்பார்த்தார்.அவர் முகத்தில்கலவரம் தெரிந்தது.
நாங்களும் போவோமா என்று அவர் யோசித் திருக்கக்கூடும், நாங்கள் என்ன முடிவு எடுப்போம் என்பதை அறியாததால் பேசாமல் இருக்கிறார் போல இருந்தது.பாவம்இவருக்குத்தான் எவ்வளவு அடக்கம் அம்மாஇருந்தபோது எந்தவிசயத்திற்கும் இறுதியாக தலையசைக்கிறதன்மூலம் எல்லாவற்றிற்கும்பெரியவர் தான் என்ற அந்தஸ்தை அவர் பேணிவந்தார். அல்லது அந்த அந்தஸ்தில்அவரைவைத்திருந்தாள்.அம்மாஎன்று சொல்லலாம்.அம்மாஇறந்துபோனஇந்த ஒருவருடத்துள் எப்படி மாறிப் போனார் ஒரு ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர் போல அவர் மனதுக்குள் கவலைப்படக்கூடும் தம்பியோ நானோ அவரது சொல்லைக்கேட்டுத்தான்முடிவு எடுப்போம் என்பது நடைமுறையில் இல்லை என்றாலும் அம்மா செய்வது போல நாம் எதையும் அறிவிக்காமல் விடுவதில்லை ஆனால் அவர் எமது முடிவுக்கு எதிராக ஒன்றையும் சொல்லாமல் விடுவதன்மூலம் தனது கருத்துக்களை தனக்குள்ளேயே வைத்துக்கொள்வதன்மூலம் தனது
-49

Page 13
ஸ்தானத்தைக் காப்பற்றிக் கொள்கிறார் என்பதாக எனக்குப்படும். ஆனால் அவரது மெளனமும், எமது முகத்தில் படரும்ரேகைகளை பார்த்துதனது அபிப்பிரா யத்தை மாற்றிக்கொள்கிற பண்பட்டமனோபாவமும் நிதானமாக தனிமையில்யோசிக்கிறபோதுநெஞ்சைப் பிடுங்கும்.
நான்ஓடிப்போனபோதும் இப்படித்தான்அம்மாவுடன் சேர்ந்து மெளனமாக கவலைப்பட்டு ஒருவருடைய கவலையைப் போக்கமற்றவர் ஆறுதலாக இருந்து. எனது போதல் நியாயமானதென தமது மனதைமாற்றி எனக்குஎதுவும்நடக்காமலிருக்கபிரார்த்திப்பதில்நிம்மதி கண்டு.
திடீரென்று அப்பாஎழுந்துநின்றார் வீட்டின்முற்றத்துப் படலையருகாக யாரோநடமாடுவதுபோல இருந்தது. முதலில்விழிப்படைந்தவன்தம்பிதான் விளக்கைஊதி நூர்த்துவிட்டு அப்பா என்னோடை வாங்கோ என்று விட்டு வீட்டின்பின்புறமாக ஓடினான். கோடிப்புறமாக வெள்ளம் வந்திருந்தது.நாங்கள் காலைவைத்து ஓடும் சத்தம்சளக்சளக்என்று பலத்துக்கேட்டது. நான்சாரத்தை இடுப்புக்கு மேலால் உயர்த்திக்கொண்டு ஓடினேன். வெள்ளத்தண்ணியின்விசிறலாலும் மழையாலும்நாம் நன்றாக நனைந்தபடியே தான் கோவிலுக்குள் நுழைந்தோம்.அங்குபோனபோதுதான்தெரிந்ததுநாம் மட்டும்தான்உடுத்தஉடுப்போடுவந்திருக்கிறோம்என்று மற்ற எல்லோரும் அநேகமாக கொண்டுவரக் கூடியவற்றைக்கொண்டுவந்திருந்தார்கள் மாற்றிக்கட்ட சாரம் கூட இல்லாமல் நாங்கள் நடுங்கிக் கொண்டி ருந்தோம்.அப்பாஉடுத்த வேட்டியைப் பிழிந்துவிட்டு தூனோரமாகச் சாய்ந்தபடி வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். பெரியசத்தத்துடன்ஒருகுண்டுவெடித்தது.முகாமிலிருந்த பெண்கள் கலவரப்பட்டு அங்குமிங்கும் ஓடினார்கள் அவர்களை அமைதிப்படுத்த சில ஆண்கள் கோயில் கட்டிடத்திற்கு வெளியால்போய் மழையை ஊடறுத்து
ஏதாவதுதெரிகிறதாஎன்று பார்த்தார்கள்.எங்கள்விட்டுப்
பக்கமாக வெளிச்சம் தெரிந்தது போலவும் இருந்தது. மழை பொழிந்து கொண்டிருந்த போதும் அந்த இரைச்சலையும்மீறிவிமானம் பறக்கும்சத்தம்கேட்டுக் கொண்டிருந்தது. கோவிலிலிருந்துநாங்கள் வீட்டுக்குத்திரும்பியபோது எங்கள் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்திருந்தது. அதனுள்நசுங்கியநிலையில் அப்பாவின்றலிசைக்கிளும் ஒருபிள்ளையார்படமும்கிடந்தன. விழுந்திருந்தபோதும் உடையாமல் கிடந்த அம்மாவின் படத்தைத் தம்பி தூக்கினான்இடிபாடுகளுக்குள்ளால சைக்கிளைஇழுத்து எடுத்து அதைகண்கலங்கப்பார்த்துக்கொண்டிருந்தார் அப்பாஇந்த சைக்கிள் அப்பாஅம்மாவைக் கல்யாணம் செய்ய முதல் வாங்கிய பழைய சைக்கிள் அப்பாவின் முகத்தைப் பார்க்க முடியாமல் நான் முற்றத்திற்கு
O
எனக்கு ஞாபகம் வருகின்ற மூன்றாவது மழைநாள் அவ்வளவு பெரிதாக மழைபொழிந்துகொண்டிருந்த மழை நாள் அல்ல. வீட்டுத் தாவாரத்தின் பின்னால் வெள்ளம்போடாத அளவு மழைதான்.ஆனால், அன்று என்றையையும் விட மிகவும் பலமான இடிஇடித்துக் கொண்டிருந்தது.ஆட்டுக்கொட்டிலிலிருந்து கட்டியிருந்த ஆடு அறுத்துக்கொண்டு அடுப்படிக்குள் புகுந்ததும் நாய்க்கடுவன் எனது கால்களுக்குள் நுழைந்து பதுங்கியதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. மிகவும் நிதானமாக மழை பொழிந்து கொண்டிருந்தது. விறாந்தையிலிருந்து கால்களைத்தொங்கப்போட்டபடி வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன்.இருள்பலமாகத் தான்இருந்தது,நட்சத்திரங்கள் மருந்துக்கும்கிடையாது. ஆனால்மழை ஏனோ அவ்வளவுபெரிதாகப்பொழிய வில்லை. வீட்டிலே யாரும் இருக்கவில்லை. எங்கோ வெளியே போயிருந்தார்கள். அப்பா எங்காவது மழையில் மாட்டுப்பட்டபடிவரமுடியாமல்திகைத்துப் போய்நின்றிருக்கக்கூடும். விறாந்தையில் இருந்தபடி வெளியில் உள்ள தோட் டத்திற்குதண்ணீர்இறைக்கும் துரவுநிறைந்திருக்குமோ என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அல்லதுஇன்னும் திரும்பி வராத அப்பாவும் தம்பியும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எரிச்சல் அடைந்து கொண்டிருந்தேன்.அல்லது வழமைபோலவே ஏதாவது ஒரு மழைபொழிந்துகொண்டிருந்தஇதேமாதிரியான இரவில் நாங்கள் நெஞ்சு நிறைந்த நம்பிக்கையுடன் இயங்கிக்கொண்டிருந்த ஒருசம்பவத்தைநினைத்துக் கொண்டிருந்திருக்கக் கூடும். நான் எத்தகைய மன நிலையில்இருந்தேன்என்பதுஇப்போதுஎனக்குஞாபகம் இல்லை. ஆனால் நான்முகத்தில் அடித்த வெளிச்சக் கீற்றால் திடுக்கிட்டு தடுமாறியது மட்டும் ஞாபகம் இருக்கிறது. அந்தக் கணத்தில் அது ஏதோ ஒரு வாகனத்தின்ஹெட்லைற்வெளிச்சம்என்றதுஉறைத்ததும் அது சிலவேளை இராணுவ வாகனமாக இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டதும் ஞாபகம்இருக்கிறது. விறாந்தையில்இருந்து இறங்கிகோடிப்பக்கமாகநடந்து பின்தாவாரத்தடியில் வந்து திரும்பிப் பார்த்தேன்.
ஒன்றல்ல ஒன்றன்பின் ஒன்றாக நிறைய வாகனங்க எங்கள்விட்டைநோக்கிவந்துகொண்டிருந்தன என திகிலும் ஆச்சரியமும் கலந்த ஒரு உணர்வு எதற்க இவை இங்குவரவேண்டும்.?
திடீரென ஏதோ குரல் மிகவும் அருகாகக் கேட்ட வாகனத்தை விட்டிறங்கி யாரோ வந்திருக்கிறார்க நிச்சயமாகனங்கள்விட்டைநோக்கித்தான்வருகிறார்க ஆனால் ஏன்.கேற்றருகில்ரோச்வெளிச்சம்தெரிந்த
நான்விறாந்தையில்இருந்துதுள்ளிக்குதித்துஒடினே கோடிப்புறமாக ஒடி பிய்ந்த வேலியைத் தான் வயல்வரப்புகளில் வழுக்கி விழுந்தும் எழுந்து ஓடினேன். மழையில் உடல் நனைந்திருந்த போது வியர்ப்பதான உணர்வு வந்தது யாராக இருக்கல என்று நிதானமாக யோசிக்கக்கூட சந்தர்ப்பு கொடுக்காமல் ஓடினேன். வாசல் கேற்றடியி நுழைந்தவர்கள் நிச்சயமாக வீட்டிற்குள் புகுந்திரு பார்கள் வீட்டில் என்ன நடக்கிறதென்ப அவதானிப்பதற்காகக்கூடஎனக்கு ஒருதடவையேனு திரும்பிப்பார்க்கமுடியவில்லை.
ஓடமுடியாதளவுக்கு உடல் களைத்தபோது நா கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் ஓடிவந்துவிட் ருந்தேன். உடம்பிலேசேர்ட்கூடஇல்லாமல்உடுத்திரு சாரத்துடன் வீட்டை விட்டு நான் ஒரு போது போனதில்லை. யாராவது கண்டால் என்னசொல்வு என்று முடிவு செய்யக் கூடத் தெரியாமல் இருந்த வீட்டுக்குவந்தவர்கள்என்னசெய்தார்களோ தெரியா
-I드 ZzzZZZZZZ/////
தம்பியும்.அப்பாவும்விட்டுக்குவந்திருப்பார்களோ?தே வந்தவர்கள்அவர்களுக்குஏதாவதுசெய்தார்களோஎன் அச்சம் எனக்குள்மிகுந்த பயத்தை ஊட்டியது.ஆயினு இவ்வளவுதூரம்ஓடிவந்தபின்னரும் வெடிகுண்டுகளே துப்பாக்கிக்குண்டுகளோவெடிக்கிறசத்தம்கேட்காதத எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது கொஞ்ச நிதானமாக யோசிக்கவும் முடிந்தது வந்து நிற்க் வாகனங்கள் என்னைத் தேடி வந்தனவா அல்ல எதேச்சையாக அங்குநிறுத்தப்பட்டனவா என்பதைக்கூ தெரிந்துகொள்ளமுடியாமல் நான்ஓடியிருக்கத்தேை யில்லையே. இவ்வளவுதூரம் ஓடிவந்துவிட்டேே என்று என்னையிட்டு வெட்கமாகவும் இருந்த திரும்பிப்போகலாம்என்று நினைத்துக்கொண்டுமெல் மெல்ல வீட்டுப்பக்கமாகத்திரும்பி நடந்தேன். மை விட்டிருந்ததுநனைந்திருந்தசாரம் இடுப்பில் கிடந் குளிரூட்டிக்கொண்டிருந்தபோதும் நெஞ்சிற்குள்பய முற்றாகநீங்கிவிட்டதாகத்தெரியவில்லை.
தம்பியும் அப்பாவும் நானுமாக கோவிலுக்கு ஓடி பழைய ஞாபகம் வந்தது ஆமிக்காரர் அன்று வீசி குண்டில் எங்கள்விட்டின்பகுதிஇடிந்து விழுந்திருந்து அப்பாவின்றலிசைக்கிள்நெளிந்திருந்ததும் ஞாபக வந்தது. இராணுவத்தின் அன்றைய அட்டகா தொடராமல்தடுத்தஇந்தியாவின்சாப்பாட்டுப்பார் போடுகையும் நினைவுக்கு வந்தது விழு பார்சலிலிருந்தபாணில் ஒருசின்னத்துண்டு தனக்கு கிடைத்ததென்றுதம்பிகொண்டு ஓடிவந்தான்.இந்தி சரியான நேரத்தில் இவங்களை வெருட்டியிருக்கிற என்று வாயெல்லாம்பல்லாக தம்பியாண்துண்டுட வந்தபோது சொன்னான். அப்பா பேசாமல் பார்த்து கொண்டிருந்தார்.அவருக்கு நடந்ததை நம்பமுடியாய இருந்திருக்க வேணும் தம்பி மிகவும் சந்தோஷம இருந்தான்,நல்லவேலைசெய்திருக்குதுஇந்தியாஎன் சந்தோஷப்பட்டான்.
எனக்குசந்தோஷப்படமுடியவில்லை.இந்தியாவி இந்தச்செயலில் ஒருவகை அத்துமீறல் இருப்பதா பட்டது.நான் அதைத் தம்பிக்கும் சொன்னேன். அவ என்னோடசண்டை பிடித்தான் எதுக்கெடுத்தாலு சந்தேகப்படுகிற அரசியல் என்னுடையது என் அவன்என்னை ஏசினான். இதோட இலங்கை ஒ முடிவுக்கு வரும்ாேன்று நம்பிக்கையுடன் பேசினா அப்பாவின்முகத்தில்எந்தக்கலவரமும்இருக்கவில்ை அவர் தனது உடைந்து போன சைக்கிளை எப். திரும்பவும்திருத்துவதுஎன்று முயன்றுகொண்டிருந்த பிறகு இந்தியப்படை வந்தது. ஒரு கதைபோ கொஞ்சநாள்எல்லோரும் சந்தோஷமாகச்சிரித்தார்க நானும்கூடதடுமாறித்தான்போனேன்.இந்தியாவந்த எங்களுக்கு நல்லதோ என்றும் ஐயுறவுப்பட்டே ஆனால் அது கனவுபோலபோயிற்று சண்டைதொ,
 

இதர் ஜனவரி 09:22, 1997 3
TLD
ü
L
屬
o
GÖT th 隅 LÈ)
芭” bil
ST
T
A /Z エ
கியது. தம்பி முன்பை விட இப்போது அதிகமாய்ப் பயந்தான்.அப்பாஒருபெருமூச்சுடன்ஒவ்வொருநாளும் பத்திரிகைகைளைப் படித்துக் கொண்டிருந்தார். எங்களுக்கு ஒரு நாளும் விடிவில்லை என்று அவர் யாராவது தனது சகாக்களுடன்பேசும்போதுசொல்லிக் கொண்டார். இராணுவம் ஒரு பக்கம், இயக்கங்கள் ஒருபக்கமாக இருபுறத்தாலும் பொதுமக்கள் இம்சைப்படுத்தப்படுகினம் என்று அவர்கள் (:LJólö%lgstóll Irig;óT.
எனக்கு எரிச்சலும் கோபமும்கையாலாகாத்தனத்தின் காரணமாகனழுகின்றவெப்பியாரமும் அடிக்கடிவரும் காரணமில்லாமல் ஆத்திரம் வந்தது.திடீரென நெஞ்சு கனத்து அழவேணும்போல இருந்தது. எந்தநிமிடமும் அச்சமும்என்னநடக்குமோ என்ற பயமும்முன்பைவிட அதிகமாகிவிட்டது. தம்பியும் அப்பாவும் நானுமாக திரும்பவும் பங்கரை பழுது பார்த்து வைத்தோம். ஷெல்லடிகளுக்கும், குண்டுவீச்சுகளுக்கும் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இம்முறை தென்னங்குற்றிகளை அடுக்கிவைத்துகொஞ்சம்பலமானதாகசரிசெய்தோம்.
அதிகாலை நாலரை ஐந்துமணிக்கெல்லாம் அப்பா எழுந்து விளக்கு ஏற்றிவிட்டு தேவாரம் படிக்கத் தொடங்கினார்.அவருக்குஅப்படிச்செய்வது மனதுக்கு நிம்மதியாகஇருந்திருக்கவேணும் எங்கிருந்தெல்லாமோ திருமுறைப்புத்தகங்கள் வாங்கி வந்து பாராயணம் செய்தார்தம்பிஒவ்வொருநாள்ஒவ்வொருசெய்தியுடன் வருவான்.நான் வீட்டைவிட்டு வெளிக்கிடக்கூடாது
777A என்று உத்தரவு போட்டான் இரகசியமாக பலர் கொல்லப்பட்டதாககேள்விப்பட்டகதைகளை அவன் Οσπάταππά.
வீட்டுக்குகிட்டவந்திருந்தேன்.வீட்டினுள்விறாந்தையில் கம்பியில்லாம்புவெளிச்சம் தூரத்தே தெரிந்தது வந்த வாகனங்கள் போய்விட்டனவா இல்லையா என்பது கூடப்புரியவில்லை. அடிமேல்அடிஎடுத்துவைத்துநான் வீட்டுப்பக்கமாக நடந்தேன். யாரும் நிற்பதாகவோ, பேசுவதாகவோ தெரியவில்லை. வாகனங்கள் நிற்பதற்கான அடையாளமும் தெரியவில்லை. கும்மிருட்டுபோன்றுகண்ணால் ஊறுடறுத்துப்பார்க்க முடியவில்லை.
பிய்ந்த வேலியைக் கடந்து காலை எடுத்து உள்புறமாக வைத்தேன்.வீட்டைநோக்கியேபோய்விடவேண்டியது தான்.வீட்டிலயாரும்இல்லை.
திடீரென்றுஅமைதியைக்கிழித்துக்கொண்டு ஒருதடித்த குரல்அலறியது- என்காதுக்குஅருகாக,
ஹோல்ட்
வெலவெலத்துப் போய் தடுமாறி தொப்பென்று விழுந்தேன்நான்
கைகளைப்பிடித்து தூக்கி நிறுத்தினார்கள் இரண்டு ஜவான்கள்
தங்களுக்குள் ஹிந்தியில் பேசியபடி என்னை ஏதோ கேட்டுஅதட்டினார்கள்
எதுவும்புரியாமல் விழித்தேன். சத்தம்கேட்டுஎன்னைப்பிடித்தஇடத்தைநோக்கிஇன்னும் இரண்டு ஜவான்கள்ஓடிவந்தார்கள் எனக்குபளிச்சென்று எல்லாம் விளங்கினது போல் இருந்தது. இவர்கள் வீட்டைச்சுற்றிவளைத்துப்படுத்திருந்திருக்கிறார்கள் ஆனால்ஏன்? எதற்காக? நான் இது எனது வீடு என்று சொன்னேன். அவர்கள் தொடர்ந்தும் ஏதோ கூறி அதட்டினார்கள். ஒருவன் துவக்கினால் இடிப்பதுபோல் என்னை நோக்கி ஓங்கினான்.
எனது வீட்டிலிருந்து லாம்புவெளிச்சத்துடன் அப்பா என்னைநோக்கிவந்தார்.அவருடன்கூடஇருஜவான்கள் வந்தார்கள் என்னைதனது மகன்எனஅவர்கண்கலங்க விளங்கப்படுத்தினார்
எனக்கும்.அழுகையாகவந்தது.அவர்எனது தகப்பனார் என்று சொன்னேன் ஆங்கிலத்தில் அதைப்புரிந்து கொண்டு என்னை அவர்கள் விட்டார்கள். நான் அப்பாவுடன்வீட்டுக்குப்போனேன்.வீட்டு முற்றத்திலும் விறாந்தையிலும்பலஜவான்கள்நின்றிருந்தார்கள்
எனக்கு எதுவும் புரியாமல் தலையைச் சுற்றியது
ஒலித்தது.ஒருசிகரட்டைபற்றவைக்கலாமா அல்லது
அவங்கள்இங்கேகாம்ப்போடப்போறாங்களாம்என்று அப்பாவிம்மியபடிசொன்னார்.
தம்பிஎங்கே என்றேன்நான் அவர்வாசல்புறமாக கையைக்காட்டினார். அரைகுறை ஆங்கிலத்தில்பேசியபடிதம்பிஒருஇராணுவத்தானுடன் உள்ளே வந்துகொண்டிருந்தான் என்னைக்கண்டதும் பிறதர் என்று சொல்லி அறிமுகப்படுத்தினான். இராணுவத்தான் என்னைக்கூர்ந்து கவனித்துவிட்டு
ஒகே. என்றுதலையாட்டினான். எதுவும்புரியாமல் நான்தம்பியைப்பார்த்தேன்."என்ன செய்யிறது.காம்ப்போடப் போறாங்களாம்.ஒண்டும் செய்யேலாது. பேசாமல் இருக்க வேண்டியதுதான் என்றான்.அவன் அப்பநாங்கள். என்றேன்நான் எங்களையும் இருக்கட்டாம் தாங்கள் ரென்ற் அடிச்சு இருப்பாங்களாம்.' என்றதம்பியின்முகமும்இருண்டு போய்இருந்தது.
பிறகுஇருவாரங்கள்.அவர்கள்இருந்தார்கள்.ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று பேராக இறைச்சிக்குகிடாய்க் குட்டிகளை இழுத்துவருவதுபோல பெடியங்களை இழுத்துவந்தார்கள் துவக்கின்பின்புறத்தாலும்பிளாஸ்டிக் வயர்களாலும்அவர்களை அடித்தார்கள் இரவுகள் எல்லாம் அமைதியைக் கிழித்துக்கொண்டு அவலமாக அந்தப் பெடியன்கள் அலறும் ஒலியை கேட்டபடிநாங்கள்அழுதபடிவீட்டுக்குள்ளேயேபடுத்துக் கிடந்தோம். O
மழைதொடர்ந்துபெய்துகொண்டிருந்தது. முன்வீட்டில் எரிந்துகொண்டிருந்தவெளிச்சம்நின்றுவிட்டது.விளக்கை அணைத்துவிட்டு அவர்கள்படுத்திருக்கக்கூடும்.நேரம் உத்தேசமாக என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன், ஊகிக்க முடியவில்லை. பத்துமணியாக இருக்கலாம்என்றுதோன்றியது. முன்வீட்டு வெளிச்சமும் நின்றபின் எல்லாமே இருள்மயமாக கறுப்புநிறம் தீட்டப்பட்டபொருட்களாக மாறிவிட்டதுபோல தோன்றியது. உள்ளே போய் படுக்கலாம் என்று ஒருகணம் தோன்றியது.ஆனாலும் இந்த மழையின் இசையை விட்டு போக முடியாமல் ஜன்னல் கம்பிகளில் முகத்தைத் தேய்த்தபடி அதை ரசித்துக்கொண்டிருந்தேன். ஒருகணம் திடீரென்று முழுதாக இருண்டு போய்விட்டஉலகத்துள்தனித்துப் போன ஒருவனாய் நான் உணர்ந்தேன். வேறு எந்த உறவுகளும் அற்ற வெறும் தனியனாய் சமுத்திரத்தின் மடியில்வீசப்பட்டுவிட்டஒருகல்லைப்போலஅமிழ்ந்து போய்விட்டதாய்தோன்றியது.நான்இப்படிஓடிவந்தது ஏன் என்று இன்னமும் ஏன் எனக்குப்பிடிபடவில்லை என்றுதோன்றியது. இந்தியப்படையிடம்பிடிபட்டுக்கொல்லப்பட்டபாலன் கனடாவுக்கு ஓடிப்போனரகு. ஒடிப்போகும் முன்பாக கண்களில் கண்ணீர்வடிந்தோடவிம்மி விம்மி அவன் நெஞ்சு வெடித்து விடுமாற்போல் அழுத அழுகை. தன்னிடம்கடைசியாக எஞ்சிப்போயிருந்தபுத்தகங்களை யெல்லாம்மண்ணெண்ணை ஊற்றிக்கொழுத்திவிட்டு வந்ததாக அவன் துடித்துப் போய் சொன்னவிதம். இந்தியாவுக்குப்போய்யூ.பி.ரெயினிங் எடுத்துவிட்டு வந்ததாக கொஞ்சநாள் சொல்லிப்பெருமையடித்துத் திரிந்த சிவா என்ன நடந்ததென்றே தெரியாமல் காணாமலே போய்விட்டதுஎல்லாம்மனதிலேபடமாக எழுந்தன.தேசத்துக்குதுரோகம்செய்தவர்களின்நீண்டு போன பட்டியலில் நானுமோ என்று பயந்தஅப்பாவும் தம்பியும்என்னைஓடிப்போகுமாறுவிரட்டியது.
திடீரென அடித்தகுறாவளியில்துக்கிவீசப்பட்டஒற்றைப் படகு போல திகைத்துப்போய் இருந்த எனக்கு ஓடிப்போவதைப்பற்றி எந்த முடிவும்எடுக்கமுடியாமல் தவித்தது. நான் என்னத்தைத்தான் நினைத்துச் செய்தேன்? யார் யாரோ நினைக்கிறார்கள். நான் இழுபட்டேன்.அடிக்கிற அலையில்அள்ளுப்பட்டுப் போனவனாக என் விருப்பம் எதுவுமின்றி வந்து சேர்ந்தேன்.
குறிக்கோள் எதுவுமற்ற நாளாந்த வாழ்வே குறிக்கோளாககுறுகிப்போன வாழ்க்கைக்குள்வலிந்து திணிக்கப்பட்டுவிட்டவனாக. செத்துப்போனவர்கள்பாக்கியசாலிகள்என்றுஒருகணம் தோன்றியது. அவர்கள் நம்பிக்கையுடன் செத்துப் போனார்கள் சாவு அவர்களுக்குஅளித்திருக்கக்கூடிய சந்தோசத்தைஎனக்குஇந்த வாழ்வுதந்ததா? மழைபலமாகப்பொழியத்தொடங்கியது.காற்றும்திசை கெட்டுசுழற்றியதுஜன்னலினூடாக மொத்தமானதுளிகள்
முகத்தில்அறைந்தன. ஜன்னல்கதவைசாத்திமூடினேன். வீட்டுக்கு மேல் பொழிகின்ற மழை இரைச்சலாய்
பேசாமல் படுத்துவிடலாமா என்று முடிவெடுக்க முடியாமல்கதிரையில்அப்படியேஇருந்தேன்.சாரத்தை உயர்த்திமுகத்தில்பட்டமழைத்துளிகளைஒற்றினேன்.
மழைவிட்டயாபாகஇல்லை.
அதுதொடர்ந்துபெய்துகொண்டிருந்தது d

Page 14
4. ஜனவரி 09-22, 1997
ഫ്ര| | | | | | | സെ ഖ ) ; கோட்பாட்டிலிருந்து தோற்றம் பெற்ற ஆண் பாதி பெண் பாதி நிலையை எதிர்த்தே வந்துள்ளன. பெண்கள் எப்போதுமே பெண்மை அடையாளங்களை அழிப்பதற் காக இல்லாமலாக்குவதற்காகப் போராடவில்லை. அதன் அங்கீ காரத்திற்காகவும் செயற்பாட் டுக்காகவுமே போராடுகிறார்கள் ஆண் புலிகள் எப்போது பெண் மைக் குணாம்சங்களான சாந்தம் இரக்கம், சகிப்புத்தன்மை போன் றவைகளை மதித்து அங்கீகரிக் கிறார்களோ அப்போதுதான் உண் மையான விடுதலை கிடைக்கும் என்று கூட ஒருவர் வாதாடலாம். மூன்றாவதாக புலிப்பெண்கள் சுதந்திரம் பெற்றவர்கள், விடுதலை பெற்றவர்கள் என்ற வர்ணிப்பு இது வெறும் வர்ணிப்பேதான். பெண்களின் அதிகாரம் பற்றி அவர்கள் கூறுகையில் அவர்க ளுக்கு அதிகாரம் வழங்குதல் அவர்களுக்கிருக்கும் சக்தி பற்றி யெல்லாம் பிரஸ் தாபிக்கமாட் டார்கள் மொத்தத்தில், தன்னிலை உணர்ந்து தனக்கான தீர்மானங் களை தானே எடுக்கிற ஒரு சுதந்திரப் பெண் பற்றிய அக்கறை அவர்களிடமில்லை. தேசியவாதத் திட்டங்களோடு / நடைமுறை களோடு ஒத்துப்போகிற அவளது விடுதலை"யையே அவர்கள் ஏற் பார்கள் முடிவெடுக்கும் அதிகா ரங்களை பெண்ணுக்கு வழங்குவது தொடர்பாக எந்தக் கரிசனையும் அவர்களிடம் இல்லை. குமாரி ஜெயவர்த்தன உட்பட பல ஆய்வா ளர்கள் எவ்வாறு தேசியவாத இயக்கங்கள் தங்கள் தேசியவாத நலன் சார்ந்து பெண் விடுத லையை திட்டமிட்டன என்பதை விரிவாக எழுதியுள்ளனர். சர்வ தேசிய பெண்கள் அமைப்பு தேசியவாதத்திற்கும் மேலாக சமூக நீதி, சுயத்துவம், அரசியல் தனித் துவத்திற்கு முக்கியத்துவமளிக் கிறது. இதனால் இதனிடம் புலிகள் அமைப்பு அங்கீகாரம் பெற்றதாக இல்லை. முடிவெடுக்கும் அதிகா ரங்களை பெண்களுக்கு வழங் குதல் அரசியல் சமூக கட்டமைப் பைத் தீர்மானித்தல் ஆண் அதிகாரத்திலிருந்து சுதந்திரமாக இயங்குதல் போன்றவை புலிக ளின் பெண்கள் தொடர்பான கொள்கையில் ஏற்றுக்கொள்ளப் படாதவையே மேலும், யுத்தத் துக்கு எதிராகச் சமாதானத்தைப் பேணுவது எல்லாப் பண்பாடு களையும் ஊடறுத்துப் பெண் என்ற
புலிகளும்.
தளத்தில் ஒருமைப்பாட்டைப் பேணுவதுபோன்ற உலகு தழுவிய இலட்சியங்கள் Gl LGT 3, GT இயக்கத்தின் முக்கிய அம்சமாகும். இது தேசியவாதங்களை உள்ளி ருந்தே சிதைக்கும் என்பதால் விடுதலைப் புலிகளின் பெண்கள் சமத்துவம் என்ற எண்ணத்துக்கு முரண்பாடானதாகவே இருக்க நேரிடுகிறது. இறுதியாக ஆயுதம் ஏந்திய பெண் கள் பற்றிய கருத்தியல் மூலம் தூய்மைவாத கற்புடைமை விம் பங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த இரண்டு நிலைமைகளுக் காகவும் பாரிய அழுத்தங்கள் செலுத்தப்படுகின்றன. புலிப்பெண் கள் எல்லோரும் ஒரே இலட்சியத் துடன் ஒன்றிணைந்த ஓர் குழு வாய் போராடுபவர்கள் என மகுடம் சூட்டப்பட்டிருக்கிறார்கள் கூடல் கலவி, சமூகக்கலப்பெல் லாம் தடைசெய்யப்பட்ட குற்றங் களாகக் கணிக்கப்படுகின்றன. பெண்கள் கற்புக்கரசிகளாகவும், தூய்மையானவர்களாகவுமே வா னிக் கப் படுகிறார் கள் அவர்களுடைய கற்புடைமை அவர்களது இலட்சிய ஒன்றி ணைவு, அவர்களது சமூக வாழ் வின் தியாகம் - இவையெல்லாம் அவர்களுக்கு உறுதியையும் உந்துதலையும் வழங்குவதாகக் கருதப்படுகிறது. அவர்களது உள உடல் உணர்வுகளெல்லாம் மறுக் கப்பட்டே வருகிறது. மானுட ஜென்மங்களாக அன்றாட சமூகக் கலப்பில் ஈடுபடுவது மறுக்கப் படுவது என்பது தேசியவாதக்கின் அடிப்படைப் பண்புகளின் ஒன்றா கும். இதில் புலிகள் விதிவிலக்குப் பெற்றவர்கள் என்று கூறமுடியாது. தடை செய்யப்பட்ட காரணத்தால் ஆயுதந் தரித்த பெண்கள் தங்கள் தூய்மையைப் பாதுகாத்துக் கொள் கிறார்கள் பெண் இவ்வாறு இருப் பதானது சமூக உருவாக்கத்தின் ஒரு பகுதியாக புலிகளால் கொள் ளப்படுகிறது. இதனையே பெண்
களும் தங்கள் கற்பொழுக்கத்தின்
மூலம் உறுதிசெய்து வருகிறார்கள் பன்மைப்பாடு, பண்பாட்டுக் கலப்பு போன்றவற்றின் அடியாக மேலெழும் பல்லினப் பண்பாட் டில் பெரிதும் மதிப்பு வைத்திருக் கும் எம் போன்றோருக்கும் புலிக ளின் ஒற்றைப் பண்பாட்டு வாதம் மிகவும் பிரச்சினையானதாகும். இந்த ஒன்றைப் பண்பாட்டு வாதம் தான் ஆயுதம் தாங்கிய புலிப் பெண்களின் வாழ்க்கையையும் காலத்தையும் கட்டுப்படுத்துகிற ஒன்றாகும்.
(ULAGIT35, 5 IT
QLIGIÖST SEGONGIT GS
யேற்றி அவ வழங்கி, அே செய்கின்ற வி 3,60GTë GJUGË விடுதலை கிை கருத்தினை மு றனர் புலிகள் 95 GOD GITT GLUGGST G பெறுமானங்க օT(Ա):56ւ ԼDIT601 அவர்கள் ஏற றனர். பெண் பெறுமானங்கள் மனிதாபிமான யற்றது, மரணத் மீதான அக்க கொண்டது. இ தவிர்த்து விட் நாம் தேடுகின் களை வழங்க ணியவாதி ம6 படையில் அெ ஏற்று நடக்கிற 915 GOGOTg500G. இழக்கச் செய்து பல்வேறு கன் வேண்டிய நி செய்கிறது. எனது இந்த உ களுக்கு முன் ( லப்பட்ட ராஜி வாழ்வை நி6ை முடிக்கலாம் எ அவர் யாழ்ப்ப சிங்களவர் ஒரு தமிழர் ஆயு; குழுக்களுக்கு இலங்கை இர அவர்களது களுக்கு எதிரா முறிந்த பனை மீளுயிர்ப்புக்க த்து வேறு தா ழ வு க 6 போராடியவர் இவ ராஜினி திரான் தினத்தன்று குமாசுவாமிய பட்ட இந்த சஞ்சிகை ெ இதன் மறுபிரச Line 95 g) வெளிவரும் வெளிவந்துள் தக்கது. இக் துள்ள எதிர்
இதழில் இடம்
11. — গীল্ড
வதாலுமே இநதத தன்மை அதிக ரிக்கிறது. இது மஜிதுக்கு மட்டு முள்ள பலஹினமல்ல. கிழக்கு மாகாணத்தில்இவர் போல்இன்னும் Lay (LIff (3g Irena)5 floss FITU-Jablo பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் ஒரு வகையான பிரதி பண்ணல் போல் இக் கவிதை முயற்சி தொடர்கிறது. இன்னும் பல தொகுதிகள் அங்கி ருந்து வெளிவரும் போது இவ் வுண்மை இன்னும் தெளிவடையும் இது சோலைக்கிளியின் கவிதைத் தன்மையின் ஒரு மோசமான விளைவு கிழக்கு மாகானக் கவிதைகளை ஒரு தேக்கநிலையில் வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஏற்கெனவே வெளிவந்த மருதமுனை டீன் கபூரின் குரோட் டன் அழகி என்ற தொகுப்பும் இத்தகைய இன்னொன்றே. ஆனால்
ஏறு வெயிலும்.
டீன் கபூரின் தொகுப்பாயினும் gf)(8ш (3 grapa); 4) ofualci gruЈаOldo தென்பட்டாலும் சோலைக்கிளியின் கவிதைகளின் ஆத்மாவில்துடிக்கும் உணர்வு இவர்களின் கவிதைகளில் இல்லை. இவர்களின் பல கவிதை களில் ஆத்மாவே இல்லை. இவற் றின் ஆத்மாவைத்தேடிச் செல்லும் பயணத்தில் வாசகன் தொலைந்து போய்விட்டான். இதுதான் மு.பொ கேட்ட ஒரு கேள்விக்கான விடை அதாவது அசலுக்கும் நகலுக்கும் இடையிலான வேறுபாடு
இவ்வாறு நான் கூறுவதன் மூலம் மஜீத் சோலைக்கிளியை காப்பிய டிக்கிறான் என்று சொல்லவர வில்லை. இது மஜிதுக்குத் தெரியா மலே நடைபெற்று வந்திருக்கும் உள்மாற்றம் உண்மையில் மஜீத் தன்னை சுய விமர்சனத்துக்குட்
படுத்திக் ெ முக்கியமான கவிதைகள் அ முடியாவிட்ட (35-T68)GDá, éle
-60)ഖUTBഖ| ஆனால், அன் கவிதைகள் 6 வத்தோடு கின்றனவா எ ஏமாற்றமே
தகைய கவிை LLUITUJLJ CELUIT LGGADIT GOT 95 GG) சிவலிங்கத்தி தொகுப்பிலு என்ற கவிை (SLIsråde Giro யும்' என்ற க
ஞாபகப்படு: இன்னும் பு
பார்க்கும் டே ஒரு கலவை கின்றது. பல
 
 
 
 
 
 
 

இவ்வாறுதான ண்டியிருக்கிறது. Lடிலிருந்து வெளி களுக்கு ஆயுதம் கமாய் ஆண்கள் Lயங்களை அவர் த்து பெண்களுக்கு டத்துவிட்டதென்ற வைத்து வருகின் இதன் மூலம் எங் fய அடிப்படைப் பற்றி பேசவும், நிர்ப்பந்தங்களை படுத்தி வருகின் கணியம் மானுடப் ள மதிக்கிறது. அது து வன்முறை தைவிட வாழ்வின் றையை அதிகம் வற்றையெல்லாம் பெண்ணியத்தால் 1ற சமூக மாற்றுக் முடியாது. பெண் ரிதாபிமான அடிப் மந்த சட்டங்களை ர் பின்பற்றுகிறார். அடித்தளங்களை சமத்துவம் பற்றிய தகளை கதைக்க லைக்கு ஈடுபடச்
ரையை சில வருடங் கொடூரமாகக் கொல் னி திராணகமவின் எவு கூர்வதன் மூலம் ன நினைக்கிறேன். ாணத்தில் வாழ்ந்த நவரை மணமுடித்த தம் ஏந்திய நான்கு (IPKF, LTTE, EPRLF ாணுவம்) எதிராக எதேச்சதிகாரங் கப் போராடியவர். பின் மனிதாபிமான ாக வேண்டி அனை ாடுகள் ஏற்றத் ந க கெ தி ரா ய
னகமவின் நினைவு கலாநிதி ராதிகா பினால் நிகழ்த்தப் I GOTGOLLI Pravada வளியிட்டிருந்தது. ரம் அண்மையFront லண்டனிலிருந்து
Tamil Timesg)|Lð ளமை குறிப்பிடத் ட்டுரை பற்றி வந் வினைகள் அடுத்த
பெறும்.
O
விக்கித்தழுகவே பாவங்கள் சுமையாகின.
நெஞ்சமுத்த இம்மனிதரிடை வேண்டாமென வழிவு
ஒரமாப் ஒதுங்கிநின்றது.
のの7の。Q/7。 மனிதர்பகைவரென எட்டாததொலைவெங்கும் சென்றுமறையும் கணம் வரைக்கும் எனக்கான தானாகிநின்றேன்தான் சொற்பம்
பின்னவர் சில தரப்தர் போப் மிமுடியாவழிவிதுவெனஜபிக்கப்பட்டு கறைபடிம வந்து வந்தேன் எப்லாகிநின்ற இம்மனிதரிடை/
தப்பிதகணங்களில் கொக்கமது எனக்காய்த்தெரிய இன்னுமொரு நரகிலேன் புறமொதுங்கினேன்
விழர் தோய்த்த அர்பேசி மனம் கிய வழிந்தனவெங்கும் நானான எல்லாம் தம்குமுத்துகதிைனைப்பாறி மனிதர்தரமாயினர். குறுகிஉள்ளொரிந்து நான் இப்பத்துப் போனேன்.
வாழ்வதுவெனவளம் கொழிக்கும் இவ் அவசர உலகின் மனிதரிடை ത്ത
திையினரிதான் வாழ்தல் கூடும்
மோகிக்கும் கனவுதருகிற அவர்களிலெல்லாம்
உள்ளுர்ந்துதினைக்கிற வழுவெனதா
மனிதரைத்தின்று ஏப்பம் விடுகிற உலகிடைதான் எனது வாழ்வா
எவர்களிலோ இழந்து நிற்கிற கணங்களில் எனக்கான எல்லோரும் துரப்போகிற துரோகங்காதா
ബറ്റൂമി,../
மனிதரான மனிதரிடை எனக்கான நானாக வாழ்தலினக் கூடுமா/
திையினரிதான் வழுத்தல் கூடும் 7
ாள்ள வேண்டிய ட்டம் இதுதான். சில றவே என்று சொல்ல லும் கணிசமானளவு யிலிருந்து விடுபட் காணப்படுகின்றன. வயாவையும் மஜீதின் ன்று தம்மை தனித்து டையாளப்படுத்து ன்று பார்த்தால் நமக்கு மிஞ்சுகின்றது. இத் களிலொன்று'அகதி றேன்' என்ற தலைப் த. இது சண்முகம் 'நீர் வளையங்கள்' TGITT "GiffLLUITGGC8) L. '' யை மீள எழுதியது 'இப்பவும் இப்படி விதை வாசுதேவனை துகின்றது. இவ்வாறு இந்த வகையில் து இந்தத் தொகுப்பு போலத் தென்படு விஞர்களின் முகங்
களையும் அணிந்தபடி மஜீத் இதனூடு தெரிகிறார். இது மஜீதிற்கு ஆரோக்கியமானதல்ல.
நவீன கவிதை பற்றிய கருத்தியல் 90களின் கவிஞர்களிடையே ஒருமித்ததாக இருந்தபோதும் அவர்களின் உணர்வியக்க வெளிப் பாட்டின் வேறுபாட்டின் மூலமாக அவர்கள் ஒவ்வொருவரும் தனித் துவம் மிக்கவர்களாகத் திகழ்வது மஜிதுக்கும் புரியக்கூடிய ஒன்றே இத்தகைய தனித்துவத்தை மஜீத் எய்துவதன் மூலமாகவே தமிழின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராக இடம்பெற முடியும் அத்தகைய நிலைக்கு வருவதற்கு இத்தகைய பாதிப்புகளில் இருந்து மஜீத் தன்னை முற்றாக விடுவித்துக்
கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. மஜிதைப்பொறுத்தவரையில்இந்தத்
தொகுப்பு நம்பிக்கை தருவது தருவது அளப்பரிய மாற்றத்தைக் காண்பிப்பது இப்படி நம்பிக்கை
கூடிய ஏராளமான நட்சத்திரங்கள் விழுந்து நொழுங்கி இருக்கின்றன. எனினும் இதன் தொடர்ச்சியால அல்லாமல் இன்னொரு புதிய புள்ளியிலிருந்து ஆரம்பிப்பதன் மூலமாக மஜித் தமிழின் தவிர்க்க இயலாத ஒரு கவிஞராகப் பரிண மிர்க்க வேண்டும் இன்னொரு கவிஞரின் கவிதையொன்றைப் படித்து விட்டு அதேபோல் தானும் ஒன்றைச்சரிக்கட்டமுயற்சிப்பதைக் கைவிடவேண்டும் மஜீதின் கவிதை களிலிருக்கும் சொல் இருண்மை, காட்சியிருண்மை வாசகனை உள்நுழைய விடாமல் தடை செய்கிறது. இவை பின்னர் நீங்கி விடும் இவை போன்ற சிறு குறைபாடுகளை அதிகம் விமர்சிக்க வேண்டியதில்லை. ஏனெனில் சில வேளைகளில்இவையே கவிஞனின்
தனித்துவங்களாகவும் பலங்க
ளாகவும் ஆகிவிடுவதுண்டு.
O

Page 15
獸 ற்போதைய சூழலில் சரிநிகரை விட்டால் ஒருமாற்றுப்பத்திரிகைஇல்லை என்றஅளவிற்கு நமதுநாட்டின்பத்திரிகை குறிப்பாகத்தமிழ்ப்பத்திரிகைகளின்தரம் குன்றிவிட்டது. அரசியல்வாதிகளின் உதிரிக்கருத்துக்களைஆகாஒகோவென்று எழுதிக்கிழிக்கும்சத்திய(?) எழுத்தாளர் களுக்கு 'கலாநிதி" பட்டங்களும்கிடைக் கின்றன.அரசாங்கத்தைகண்மூடித்தனமாய் துதிபாடும் இவர்களுக்கு கல்லா-நிதி விருது ஒன்றுதான் குறைச்சல் போகிற போக்கில்லேக்ஹவுஸின்பூனைகளுக்கும் 'கலாநிதி' விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படஒன்றுமில்லைத்தான். புலிகள் அண்மைக் காலமாய் தமிழ் முஸ்லிம் உறவில் அக்கறைப்படுவதாக அறிக்கைகள் விடுகின்றனர். அந்த அறிக்கைகளைபத்திரிகைகளும்தூக்கிப் பிடித்து பிரசுரித்தும் வருகின்றன. கண் கெட்டபின்குரிய நமஸ்காரம் முஸ்லிம் களுடன் சுமுகமான உறவுகொண்டாட அவாக்கொண்டுள்ள வேங்கைகள் அதை அறிக்கைகளில் மட்டும்தான் பேணுவார் கள் போல் தெரிகிறது. ஒருபக்கம் இணக்கமான உறவுக்கான அழைப்பு மறுபக்கம்முஸ்லிம்மக்களின்வயிற்றிலே அடி அறிக்கைகள் விடுவதனால் நமது அரசாங்களம்பிக்களை விஞ்சிவிடலாம் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதைப் போற்படுகிறது.
தமிழ் - முஸ்லிம் உறவில் கரிசனை கொள்ளும்விடுதலைப்புலிகள்எதற்காக வாழைச்சேனை கடலில் முஸ்லிம் மீனவர்களை கடத்த வேண்டும்? ஏன் கப்பம் என்ற பெயரில் பிச்சை கேட்ட வேண்டும்? அப்பாவி ஏழை முஸ்லிம் களின்மாட்டுவண்டில்களை ஏன்பறித்து தகாதவார்த்தைகளால் துஷித்து அனுப்ப வேண்டும்.
இதயகத்தியுடன் முஸ்லிம் மக்களுடன் இவர்கள் வாழ விரும்பினால் அதை
தங்கள் நடத்தைகளால் நிரூபிக்கட்டும் அதுவரைநாங்கள்யாரையும்நம்பிஏமாறப் போவதில்லை, பச்சையாக கூறப்போ னால் புலிகள் அல்லது பெரும்பாலான தமிழ் - சிங்கள மக்களோ நினைப்பது போல் அஷ்ரஃப், எங்கள்'இரட்சகரும் அல்ல. அஷ்ரஃப் ஹாஜியாரில் நாம் நம்பிக்கைஇழந்தும்கனநாளாயிற்று அலரி மாளிகையின் ஒட்டுண்ணிகள் யாராய் இருந்தாலென்ன அவர்கள் எங்கள் வாக்குகளால் வயிறுவளர்க்கும் 'கோட் அணிந்துடைகட்டிகாரில்பயணிக்கும் கெளரவப்பிச்சைக்காரர்களே
அறிக்கைகளில் காட்டத்தேவையில்லை
இவர்களுடைய பறைமேளம்தா Gl8, ITGTO 9II பிழைத்துக்கண் புதிதாக முஸ்லிம் கொண்டு 'முஸ் வருகிறது. இப்ப கொள்கைமுழக் தேசியம்போதா எனபிதற்றியதுமு அந்தத்தாய்க்குதம் எனநிரூபித்துள்ள நடப்பதைத்தான் ஆம், நாங்கள்ய அரசியல்வாதிகே அதுவும்இந்த மு குர்ஆனை துக் சாக்கடையை பு
றார்கள் ஷைத்தா
யார்தான்கேட்கப் பெரிதாகபதவிெ விசுவேன் என த பீற்றித்திரிகிறார் எப்போது ஏற்பட் Lirirëpri?
இவர்களுடைய
அறிக்கைகக்குளு (pമ്രി 8ന്ദ്ര வித்தியாசம் இ கருதவில்லை. முடி நடத்தைகளால்
கிடந்தசரிநிகர்10610களில்தொடராக
வெளிவந்த லெனின் மதிவானத்தின் மலையக வாய்மொழி இலக்கியம் நூல் பற்றிய விமர்சனத்தை வாசித்தேன்.இது குறித்துசில கருத்துக்கள்கூறவேண்டியது அவசியமாகின்றது. முதலில்நாட்டார் பாடல் ஆய்வு என்பது வெறுமனே குறுங்குழுவாதமாக இல்லா மல் அது ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் ஓரங்கமாக திகழ வேண்டும் என்பதுடன் உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட் டத்தை முன்னெடுப்பதற்கு அவர்களின் விருப்பு வெறுப்புகள் வரலாறு என்பன பற்றிய தெளிவுடன் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் தவிரவும் இத்தகைய நாட்டாரியலின் பின்னணி யில்தான்இன்றைய மக்கள்இலக்கியங்கள் உருவாகின்றன. குறிப்பாக பாரதியின் கோர்க்கியின் படைப்புகள் யாவும் இந்த ஆளுமையின்பின்னணியில் உருவாகிய வையே காலத்தின் மாறுதலுக்கேற்ப இன்று வேறொரு வடிவில் இக்கூட்டு முயற்சிநடைபெறுகின்றது. இவ்வாறான ஆய்வு முறையொன்று வெளிவரவேண்டியசூழ்நிலையில்சாரல் நாடனின் நூல் சிற்சில நாட்டார் பாடல் களைப் பெற்று மனம்போனபோக்கில் கதையளந்துகதாபிரசங்கம்செய்வதையே
冒ー ●。LLー。
EDELIGITELOIT SEELE
பிரதானமாகக்கொண்டுள்ளது.இவ்வடிப் படையில்நாட்டார்ஆய்வுதொடர்பாகபல அணுகுமுறைகள் காணப்பட்டபோதும் அவற்றில் எந்த அணுகுமுறையையும் தனது ஆய்வுக்கு துணை கொண்டார் என்பதற்கில்லை. எனவே இந்த நூலை ஆய்வு என்று குறிப்பிடுவதே பொருத்த மற்றஒன்றாகும்.இத்தகைய அடிப்படை களைக் கொண்டு லெனின் மதிவாணம் புறநிலைப்பட்டவிமர்சனத்தைசமூகவியல் கண்ணோட்டத்தில்முன்வைத்திருக்கிறார். மலையக நகர் நிலைசார்ந்த தொழிலா ளர்களிடமும்தொழிலாளவர்க்க அல்லது உதிரி தொழிலாள வர்க்க உணர்வு மேலோங்கியிருப்பதனால் அவர்க ளிடையேயும் நாட்டார்பாடல்கள்தோன்ற முடியும். எனவே இதுகுறித்த ஆய்விலும் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை லெனின் மதிவானணம் முன்வைப்பதன்மூலம்மலையகநாட்டார் பாடல் தொடர்பான ஆய்வினை ஆழ அகலப்படுத்தியுள்ளார்.
லெனின் மதிவானத்தின் விமர்சன கட்டுரை சற்றுநீண்டிருப்பினும் அதனை முழுமையாகபிரசுரித்து ஆரோக்கியமான கருத்துவளர்ச்சிக்குஇடமளித்தசரிநிகருக்கு
நன்றி.
ரெகரேனுகாதேவி
ஹட்டன
O
@gma raast
O
LALaa. என்று பெரும்
போர் தொடுத்து ஊதிப்போன நிலைய டைந்துவிட்டோம் ஒற்றுமையில்லாத ஓர் இனம் நம் இனம்தான் கற்ற பெருமை யெல்லாம் கைகோர்த்து நிற்காததால் கடல்கரைத்த பெருங்காயமாயிற்று நம் இனக்காயமோ ஆறாத காயமாயிற்று நாடு கேட்டு வீடு இழந்தோம் படை திரட்டி இன்று பகடையாயிற்றோம்.
Tuo (ALGag) மென்றோம் முப்படையும் வந்து அழிக்குமட்டும் கட்டியதெல்லாம் கல் லறை மட்டும்தான்காரியம் ஒன்றும் ஆக Gayana), GŠ Nui CuA -- Gaufig போனோம் 50 ஆண்டுகால ஏமாற்றத்
தால்நொந்துபோனோம் QGÖTGATCUDD LÄSA augelooma), GANGEL பின்பு தானே ஞானி அட சுடலை öscmmag Qリcm cmのLu GAGNGANGGANGGUL நம்மைச் சுட்டிக்காட்ட சுதந்திரச் சிந்த னையோடுவந்துள்ளது சரிநிகர்-சரிந்து விடாமல் சாய்ந்து விடாமல் ஒய்ந்து விடாமல் எழுதுங்கள் நீண்ட இடைவெளிக்குப்பின்தரமான ஏடு எவரையும் தூக்கிஎழுதால் தாக்கியும் எழுதாமல்தாங்கி எழுதுங்கள் Taario Guay(Boragoor Glalang சிற்றேடுகளையும் போற்றியுள்ளீர்கள் சிங்கள ஏடுகளிலிருந்தும் தந்துவருகி நீர்கள் வளமோடுமுதல்தரமோடுவளர வாழ்த்துகிறேன் தொடர்க பணிவளர்க
அன்புவேரத்தினம், ബ
இதழ் 10
Lm e Cll in ;iتيeq@yIfigs Grfl_ے இடமாற்றச் G). Lafia aն օր ց: , GT Cup 26 uণী । LD LI GEN - Lo mt | பிரதான
G. L. in C. g. J. G. ri J. G.) GT நானும் என áau OL TT G]g Tr. Cù Gö)
விரும்புகிே நான் d gg Garfluql 。
95 L I GB L
கிடந்தஇரண்டு சரிநிகர்வாசகன்நா காலத்திற்கு பின் தெளிவான காத்தி ஆராய்ந்து அவற் வேண்டும் என்ற ரைகளிலினதும் அ கோவைப்படுத்தில்
ரிநிகரரைஒருகட் STÖLL L e GTI தேக்கப்பட்டு 10 போது அதுபலமட உணர்ந்தேன்.அந்த 9, ITATGOOITIÉ9; Gf Glaon 'புடைக்கின்றபஜ எனகோடிட்டுக்க
அரசியலிலும்
விடயங்களிலும் Gasi so segon
 
 
 
 
 
 
 
 

ஜனவரி 09 - 22 1997 S
வெற்று முழக்கங்கள் வேதாந்தம் பேசிக் பாவிகளை ஏய்த்து து என்ன? இப்போது ாங்கிரஸில்அதிருப்தி லிம் கட்சி' உருவாகி டித்தான் ஆரம்பத்தில் ங்கள் சர்வதேசியம் குறைக்குகுர்ஆனியம் GwGóliog, Triffygio. ாமல்பிறந்துவிட்டேன் து'முஸ்லிம்கட்சி சரி mi Gullöld. ரையும் நம்பவில்லை. TQASSIGTTGAGTTIġISSITU TIJJEGT. லிம்பெயர்தாங்கிகள் ப்ெ பிடித்தபடி தமது விதமாக்க நினைக்கி
ஊர்காவல்படைஏன்தோற்றம்பெற்றது? அதற்கு யார் தூபமிட்டவர் என்பதைப் புலிகள் மறைக்கப் பார்க்கிறார்களா? வரலாறு தெரியாத குழந்தைத்தனமான வர்களாக அவர்களை நாம்கருதவில்லை. காத்தான்குடி பள்ளியில் காட்டேறிகள் போல் இறைவணக்கம் புரிந்தவர்களை ஈவிரக்கமின்றிகட்டுக்கொன்றதின்பின்பும் ஏறாவூரில் புகுந்து பால்குடிச்சிறார்கள் உட்படகர்ப்பிணிகள்வயோதிபர்கள்என்று வெட்டிச்சாய்த்தபின்பும்தானே முஸ்லிம் ஊர்காவல்படை ஒன்று உத்தியோக பூர்வமாய்திரட்டப்பட்டது.
புலிகளிடமிருந்து தனது கிராமத்து அப்பாவிகளை காக்க வேண்டுமென் பதுதானே அன்றைய இறுக்கமான சூழலாய் இருந்தது. இவ்வாறு காட்டு மிராண்டித்தனமாய்வெட்டிச்சாய்த்துதமிழ்
கள் வேதம் ஒதுவதை பாகிறார்கள்?
ரிதல்ல, அதைத்துக்கி போது ஹிஸ்புல்லா இந்தச் சுடலைஞானம் டது யாரை ஏமாற்றப்
JOEL LLIT GOT
புலிகளின்சமாதான ன்) அறிக்கைக்கும் ருப்பதாக நாங்கள் ந்தால் அதை அவர்கள்
நிரூபிக்கட்டும்
முஸ்லிம்களைமோதவிட்டுகுளிர்காய்ந்த பின் எந்த இலட்சணத்தில் முஸ்லிம் ஊர்காவல் படையினரை சிறீலங்கா அரசின்கைக்கூலிகள்எனத்தண்டிப்பீர்கள் அதற்கு எந்தத்தகுதியும் இருப்பதாகநான் கருதவில்லை.
அதற்காக முஸ்லிம் ஊர்காவற்படையி னரின் காட்டுமிராண்டித்தனத்தை நான் நியாயப்படுத்தவில்லை.அரசபடையுடன் ஒன்றிணைந்து அப்பாவிதமிழ்மக்களை வேட்டையாடிய அவர்களை எமது மார்க்கம்மன்னிக்கப்போவதில்லை. ஆடு நனைகிறதாம் ஓநாய் அழுகிறதாம் என்றதைப் போல் முஸ்லிம் ஊர்காவ
லரால்தான் எல்லாம் என்பது போல் அறிக்கைவிடாமல் இருந்தால் போதும் நீங்கள் முஸ்லிம்கள் விடயத்தில் நேர்மை பாய் நடந்திருப்பின் எமக்கெதற்கு ஊர்காவல்படையினர் புலிகள் இழந்து போனநம்பிக்கைகளை முஸ்லிம்களிடம் மீளவும் கட்டிஎழுப்பவேண்டுமெனில் பின்வரும் நிலைப்பாட்டுக்கு வர தங்களைப் பரிசீலிப்பது அவசரத்
தேவையாகும்
வடக்குமுஸ்லிம்களை அவர்களின் பாரம்பரிய தாயகத்தில் சுயத்துவமாய்வாழவழிவிடுங்கள் கொள்ளையடிக்கப்பட்டஅவர்களின் கோ டி க க ண க க | ன
சொத்துக்களுக்கு வழி
சொல்லுங்கள் * கிழக்கு முஸ்லிம்கள் விவசாயம்
செய்வதற்கான ngഞ6)
ஏற்படுத்துங்கள் கடத்தப்பட்ட
வண்டில்கள் ட்றக்டர்கள் இதர
| GAJNTS, GOITIÉS, GO) GITT ஒப்படையுங்கள்
լճaraյլի
* கடலிலே அவர்களின் தொழிலுக்கு அச்சுறுத்தலாய் இருப்பதில்லை
என்பதைநிரூபியுங்கள் வயிற்றுக்கே
அல்லல்படும் இவ்வேளை Upowcólub LDj Schub Guń கேட்பதையும் ELILLE பெறுவதையும்நிறுத்துங்கள்
ஒட்டமாவடி அறயாதி
O
エ・_ー。ーエー
இல் மட்டு
Glacios pra II அத்துமீறிய
guy a gay தி அவர்கள்
|5-45 | | ) || 55 D. E. 5 T T வட்டத் தின் இடமாற்றத் இருக்கும் að G I J T er fr பற்றி து பங்குக்குச் ர்த் கைளைச் নেন) ০৯ || 95 95
DGT.
Lésen Lè
EGlycు ш гт ц. СБ ц
ロf(リー『リー J. T. E. 2 வருடங்கள் கடமையாற்றி னேன் தனது நண்பன் দুল্ল (চে Gu Gয়ী নেতা
வேண் டு கோளுக் காக
GLIT. Glagio GuUTFITLIIT.2
Ghu ti gs Goir எனக் குத்|دانه தெரியாமலே LD LI GEN . ε, ό. Ο3 σε ή μ6ού இருந்து
ഥ ബri 3, 59 (':') + n திடீரென இடம் மாற்றி வைத்தார். இவர்களுக்கு இடமாற்ற GNÉGNagu u Lf5 என்பது ஒரு பொழுது போக்கு நான் இப்போது மட்டக் களப்பில் இருந்து
εις 1 Ιού Dn g, og
கற்பிட்டி ஊடாக மன்னார் சென்று பல சிரமங்கட்கு
pos:55uG GÖ
óLóLDGó山á செய்து வருகின்றேன் அரசியல் செல் வாக்கு இன்றி மீண்டும் மட்டுநகர் திரும்பி வர முடியாது திண்டாடுகிறேன்.
கெளரவ பா உ பொ
(..) er Gö S | T a n apa L பொறுத்த ഥl-l. ഓ இடமாற்ற Sil a LLILD IT J.
அவருக்கு இரட்டைக் as Go TBSL) LL LE கொடுத் தாலும் மிகவும் சரியானதே
திக்கவயல் சி. தர்மகுலசிங்கம் விலைக் கட்டுப்பாட்டுப் பரிசோதகர்
Ιο ο ΤΠ Π Π Ο Π Ρ Σ Τ )
Ο
மாகத்தை இடைநிறுத்தியது ஏன்?
ருடங்களுக்குமேலாக ஆனால்ஒருகுறித்த சரிநிகரில் வரும் TLDTG GALLIrigayan றை ஆவணப்படுத்த உணர்வில் சகல கட்டு வசியத்தை உணர்ந்து ருகின்றேன்.
த்தில் வாசித்தபோது பூரிப்பு பின்னர் வது இதழை பார்த்த ங்குகள்அதிகரித்ததை பூரிப்புக்குஉண்மைக் ன்று ஈழமோகத்தின் கள் கவிதையும்தான் படதுணிகின்றேன்.
அரசியல் சார்ந்த த்தான்கள் செய்கின்ற மாகம் இலக்கியமாக
முன்பக்கத்தில் தந்து வந்ததை சரிநிகர் வாசகர்கள் அறிவர் அவைகாத்திரமான படைப்புக்கள் குறைத்து மதிப்பிடக் கூடியவை அல்ல. (அதற்காக ஞானதிருஷ்டியில் எதிர்வு கூறி எழுதப்படும்விடயமும் அல்ல)
இப்பேர்பட்டஇலக்கியப்படைப்புக்களை இடையேநிறுத்தியது.ஏன்? அதுசரிநிகளின் குறைஅல்லவா?
ஈழமோகத்தின் கவிதை இப்போது வந்துள்ளது.முன்னர்பிரசுரித்துஇடையில் நிறுத்தி ஏமாற்றியதைப்போல் இனியும் சரிநிகர் ஏமாற்றுதல் கூடாது. அது காலத்திற்குப் பொருத்தமான விடயம் எனவே இடைநிறுத்துவது முறை LIĠIMGA) (BGNIJI
சிலவேளை ஈழமோகத்தின் கவிதை
ஆடிக்கு ஒருதடவையும் ஐப்பசிக்கு ஒரு தடவையும்வெளிவருவதுஇலங்கையில்
அதுவும் அரசியலில் (அ) நாகரீகங்கள்
அவ்வளவு இடைவெளியில்தான் நடக் கிறது என ஈழமோகம் கருதுவதனாலா? அல்லது அடிக்கடி நடக்கும் (அ) நாகர் கங்களை கவிதையில் சொல்ல பிரசவ வேதனைப்படுகிறாரா? அறிய ஆவலாய் o GTGCGTGOT.
பி.ஆர்.அலெக்சாந்தர்
are area
)ெ
சரிநிகர்இதழ்12இன் இறுதிப்பக்த்தில் மன்னர் கற்பிட்டி படகுச்சேவை தொடர்பாக வெளியான செய்தியில் கடற்படையினரைச் சுட்டுமாறு வரும் இடங்களிலெல்லம்பெலிவர் 閭。」。 Qu* அச்செய்சியில்குறித்தநடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதே சரியானது
ஆர்
கஞ்சி ஊற்ற

Page 16
தி ருமலைஇப்போது அவ்வப்போது கலவரங்களுக்குள்ளாகி வருகின்றது. இலங்கையில் நடைபெறும் எந்த வன்செயலும் திருமலையில் இருந்தே தொடங்குகிறது என்ற அபிப்பிராயம் முன்னைய இனக்கலவரங்கள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.அண்மையில் கலவரவிளிம்புவரை சில பிரச்சினைகள் தோன்றி மறைந்தது பத்திரிகைகள் வாயிலாகநாமறிந்தே
சந்தைக் குத்தகை: தற்போது மிகவும் சூடு பிடித்திருக்கிற பிரச்சினை சந்தை குத்தகை விவகாரம் பற்றியது. இது பற்றி கடந்த சரிநிகர் இதழிலும் எழுதப்பட்டிருந்தது. தற்போது இவ்விவகாரம்பிரதானநாளிதழின்தலைப் புச்செய்தியாக ஆகுமளவுக்கு மாறி விட்டிருக்கிறது. இதற்கான பிரதான காரணம் நிர்வாக ஒழுங்குகளில்இராணு வம் தலையை நுழைத்தமையாகும். அதுவும் அவசரகாலசட்டம் எனும்குலாயு தத்தை எடுத்துக்கொண்டு பிரிகேடியரே தலையைநுழைத்துள்ளார்.இதுவெறுமனே நிர்வாகம்சார்ந்துஎழுகிறயிரச்சினையல்ல. இலங்கையில்திட்டமிட்டும் திட்டமிடா மலும் அரங்கேறிவரும் பேரினவாத ஊடுருவலினதும்ஆக்கிரமிப்பினதும் ஒரு வடிவே(இது இலங்கையில் இன்னும் எஞ்சியிருக்கிற ஜனநாயகமுறைப்படிதெரிவுசெய்யப் பட்டஒருநிர்வாகம் ஜனநாயக முறைக ளோடு செயற்பட முடியாத ஓர் அவல நிலையைதிருமலைச்சந்தை விவகாரம் புட்டுவைக்கிறது. முறைப்படி செய்யப்பட்ட சந்தைக்
குத்தகையைபேரினவாதவியாபாரிகளின்
ஊதல்களால் ரத்துச்செய்வதில்இராணுவ பிரிகேடியருக்கும் அதை நடைமுறைப் படுத்துவதில்நகரசபைத்தலைவருக்கும் தன்மான பலப்பரீட்சைஇடம்பெற்றுவரு கிறது. இதில் உச்சமாய் பிரிகேடியர் காலக்கெடு விதித்து எச்சரித்திருப்பதும் நகரசபைத்தலைவர்தான்பதவிவிலகப் போவதாக கூறியிருப்பதும் குறிப்பி டத்தக்கது.இதுவிடயமாகதமிழ்க்கட்சிகள் ஜனாதிபதிக்கு கடிதமனுப்பியதாக
பத்திரிகைகள்செய்திவெளியிட்டன.இதை
அதிரடி அய்யாத்துரையார் கிண் டலடித்தும்எழுதியிருந்தார் இந்தக் குத்தகை இழுபறிப் பிரச்சினை ஹர்த்தால் வரிவசூலிப்புத்தலையெனச் சென்றுவிட்டது.இன்னும் வரிந்து கட்டிக் கொண்டுமல்லுக்கட்டாததுதான் குறை அதுஇப்போநடக்குமோ எப்பநடக்குமோ என்று அப்பாவி மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் முன்னர்கலவரக் காலங்களில் கனகாமில் தமிழ்
DIT Ifjö, GNO, LL, GIMĖJO, GITT LIDITËS, GANGEL" GTIGST வெவ்வேறு இடங்களில் சந்தை நடை பெற்றது. அப்படி ஒரு நிலை வந்தால் பிரச்சினையில்லாமல்இருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள் அந்தத் தமிழ் Lorra, QCIGurg, Gurably riflatastrugby ணாயிருப்பது அதனையும் சாத்திய மற்றதாக்கும். எப்படியோ இந்தச் சந்தைக் குத்தகைப் பிரச்சினைஜனாதிபதிவரை சென்ற ஒரு தேசியப்பிரச்சினையாகிவிட்டது.இதிலும் நிறைவேற்றதிகாரம்கொண்டஜனாதிபதி தான் தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது. பிரிகேடியரா சூரியமூர்த்தியா அல்லது வேறெதுவுமா என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டியுள்ளது.
லிங்கநகர் குடியேற்றம்: இடைக்கிடை இவ்வாறு இடம் பெறும் நிகழ்வுகளுக்கப்பால் ஒரு நிரந்தர பிரச்சினையாக தற்போதுமாறிவருவது லிங்கநகர் குடியேற்றப்பிரச்சினையும் இராணுவமுகாம் அமைப்புமாகும்.இது அரசியல் ரீதியாக இழுபறிப்பட்டுக் கொண்டிருப்பதால் அங்குவாழ்அப்பாவி மக்களேமிகுந்தஅச்சத்துக்குள்ளாகியிருக் கிறார்கள் சந்தைவிவகாரத்தில்தலையிட்டபிரிகேடி யரே இதிலும் தனது சண்டித்தனத்தைக்
காட்டியுள்ளார்.அங்குவாழ்தமிழ்மக்களை காலக்கெடு விதித்து எழும்பச்சொல்லி புள்ளார்இவர்களைனழுப்பிவிட்டுசிங்கள மக்களைகுடியேற்றும் ஏற்பாட்டிலேயே இவரும் இவர் சார்ந்தோரும் இறங்கி புள்ளனர் பொலிஸ்நிலையம் இராணுவ
முகாம்பொலிஸ்காவலரண்கள்என ஒரு பாதுகாக்கப்பட்டகுழலிலேதிட்டமிட்டபடி இக்குடியேற்றங்கள்நிகழ்ந்துவருகின்றன. திருமலைகடற்கரையோரப்பிரதேசங்கள்
திருமலைஹபறணைவிதிக்கருகாமையான
குடியேற்றங்கள்போன்று இதுவும்இன்னும் பல குடியேற்றங்களும் மிக நிதானமான முறையில்நடந்தேறுகிறது.இதற்கு முன்பு துணையாக இருந்தார் எனபீரிஸ் என்ற காணிஆணையாளர்தமிழ்இயக்கமொன் றினால்கொலைத்தண்டனைக்குட்படுத்தப் LILY LITT. திருமலையைப் பொறுத்தவரை இக்குடி யேற்றப் பிரச்சினை நிரந்தரத் தொடர் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இப்பிரதேசத்தின் முக்கிய தளங்க ளெல்லாம் ஆக்கிரமிப்புக்குள்ளாகி புள்ளது.சந்தை மீன்பிடி போக்குவரத்து என முக்கிய தொழிற்துறைகள் யாவும் சிங்கள மக்களின் ஆதிக்கத்திற்குட்பட் டேயுள்ளது.
மீன்பிடி:
அண்மைய கடற்தாக்குதல்களையடுத்து
மீன்பிடி தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனினும் சிங்கள மீனவர்கள் மட்டும் கடற்படைப் பாதுகாப்புடன் மீன்பிடியை மேற்கொள்கின்றனர். மூதூர் கிண்ணியா உட்பட திருமலை நகர தமிழ் முஸ்லிம் மக்களது மீன்பிடித் தொழில் முற்றாக தடையை நோக்கிச் சென்றிருப்பதால் அதனையே நம்பிவாழும் அவர்களின் குடும்பங்கள் மிகுந்த கஷ்டங்களுக் குள்ளளாகியுள்ளன.சில இடங்களில்சிறு வள்ளங்களில்குறிப்பிட்டளவுதூரம்சென்று மீன்பிடிக்கஅனுமதியிருக்கிறது. எனினும் அவை தேவையை நிறைவேற்றப் போதியனவாக இல்லை. இதனால் உள்ளுர்ச்சந்தைகளில் மீனின் விலை அதிகரித்திருப்பதோடு முழு லாபமும் சிங்கள மீனவர்களுக்கே போய்ச் சேருகிறது. திருமலையின் மீன்பிடி வளத்தைக்கருத்திற்கொண்டேகொண்டே தென்பகுதியைச் சேர்ந்த மீனவக்குடும் பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திருமலை மூதூர் படகுச் சேவை:
திருமலை மற்றும்மூதூர் வாழ்மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற இன்னொரு அன்றாடப்பிரச்சினைதிருமலை மூதூர் கடற்போக்குவரத்தாகும். முன்னர் பல இயந்திரப்படகுகள்சேவையிலிடுபடுத்தப் பட்டிருந்த இந்தப் பயணப் பாதையில் தற்போதுமகாவலிதேவி என்கிற ஒரே இயந்திரப்படகுதான் சேவையிலீடுபடு கிறது. இ.போ. சவுக்குச் சொந்தமான மற்றப்படகு சேதமடைந்திருப்பதால் மிகவும்கிரமம் ஏற்பட்டுள்ளது.முன்னைய திருத்தவேலைகளுக்கான கொடுப்பனவு (6லட்சம் வரை) இது அசபைக்குச் செலுத்தவேண்டியிருப்பதால் இதனைத் திருத்த முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. சேவையிலிடுபடும்படகிலும்கண்டிப்புடன் நூறுபேர்மட்டுமே அதுவும்மிகமிகநீண்ட காத்திருப்பின் பின் ஏற்றப்படுகிறார்கள் இவர்களில் குறித்தளவினரான இராணு
வத்தினரும் தினழு றார்கள்.இவர்கள்ய பயணம்செய்வதால் லாபத்தைப்பெறமு தெரிவிக்கப்படு தொடர்ந்தால் அந்: ஸ்தம்பிக்கலாம் எ இந்த நீண்டகாலப் உரியவர்களுக்கு பட்டிருப்பினும் .ெ பெறவில்லை. தற் படகுகள் பெற்றுத் அஷ்ரஃப் கூறியிரு சிகள்சிலர்கூறுகின்
தீவுப் பகுதிக்கான இங்கிருந்தேஇடம் ஏற்பட்டிருக்கும் றினால் அண்ை செய்யப்பட்டுள்ளது இப்பயணம் மேற் வாசிகள் படும் சி இவர்களுக்காகதி
லொட்ஜ்கள் வாட வரும்படி பெற்று பயணத்திற்காகப்ப வந்து பதிபவர்களி பயணம் செய்யமு வெயிலில் நீண்ட கஷ்டமும் என எல் pari GLITuš (3g. இருப்பதைக்கான
மூதூர்வை மூதூர்ப் பகுதியி: பிரச்சினையே மு கிறது. அதுமட்டு சைக்காகஒரு அம்பு படுகிறது.இதுமுது போதுமானதாயில் of 95 GİT UL6GT ry எடுத்துச் செல்லப் புறப்படும் நேரமே செல்வதற்கான நேர தற்போது மூது வசதிகள் வழங்கப் அமைக்கப்பட்டு பாதுகாப்புக்கருதி பாதை மூடப்பட்டு யாக மாற்றப்பட் வைத்து இரு பொ இதற்கானகாரணெ இதுபோக திரும பாதுகாப்பான மாக்கப்பட்டுவருக் தலைவர் மிகக் கர் வருகிறார் மக்ெ டரங்கம் விஸ்தரி பட்டுள்ளது. அண்மையத்பாவ திருமலையின் என்றுமிருக்காதா ஏங்கவைத்தது
GTib,G29
 
 
 

ReGISTER6D AS R NetJSPAPeR IN SRI LANKR.
pம் பயணம் செய்கி ாவரும்இலவசமாகப் அது ஈட்டவேண்டிய டியாமல் இருப்பதாகத் றது. இந்நிலை தப்படகுச்சேவையும்
ன அஞ்சப்படுகிறது.
பிரச்சினை பலதடவை
எடுத்துக் கூறப் பரிதாக எதுவும் நடை போது மூன்று புதிய தருவதாக அமைச்சர் ப்பதாக கட்சி விசுவா 1060 rif
1 5ւյLot) (856)GuԱկմ) பறுகின்றது. தற்போது ாலநிலைக் கோளா DLI LILI GMTLD geo
கொள்ள வரும் யாழ் ரமம் அளப்பரியது. ருமலையின் வீடுகள்
கைக்கு விடப்பபட்டு த்தருகிறது. முன்னர் திந்தவர்கள் பின்னால் bTľ56u6ólLL36|íloTá) டியாதிருக்கிறார்கள் கியூவும் நெரிசலும் GorjúbaTÜLIGGLT ருவதிலே குறியாய் முடிகிறது. த்தியசாலை:
வைத்தியசாலைப் ம்முரமடைந்து செல் மன்றி அவசர சிகிச் லன்ஸே பயன்படுத்தப் ரைப்பொறுத்தவரைப் லை. ஏனைய நோயா லமே திருமலைக்கு படுகிறார்கள் படகு இவர்களை எடுத்துச் முமாகஇருக்கிறது. நக்கு தொலைபேசி பட்டுள்ளது. இதற்காக ள்ள நிலையத்தின் அதை அண்டியுள்ள வெறும் நடைபாதை டுள்ளது. இதனருகே லிசார் சுடப்பட்டதே மனப்படுகிறது. ö( (山 நகரம் அழகுமய றது.இதில்நகரசபைத் சனையாக ஈடுபட்டு G|Úósof Gúla)GTLIL Lsja, T3, 2 GOLS, 9; L.
விஉற்சவத்தின்போது (33. To Tsai ), Grant circo GaoTaoyuqui)
எம்.ஷகீப்
O
யாழ்ப்பாணத்தில்
அவர்களும் இவர்களும்
முன்னர் குடாநாடு புலிகளின்
பிடியில் இருந்தபோது எந்த சட்டவிதிமுறைகளை அவர்கள்
அமுல் செய்தார்களோ அதே போலவே படையினரும் தற்போது
அமுல்படுத்துகின்றனர். புலிகள் முறைப்பாட்டுப் பெட்டி களை வீதிகளிலும், தமது முகாம் களுக்கு அருகிலும் வைத்தனர். அதேபோல தற்போது படையி னரும் வீதிகளிலும், தமது முகாம் கள் காவலரண்களுக்கு அருகிலும் முறைப்பாட்டுப் பெட்டிகளை வைத்துள்ளனர். புலிகள் மக்களிடம் ஐயா வாங்கோ, அம்மா வாங்கோ என்றது போல படையினரும் சோதனை நிலையங் களில் ஐயா இறங்கிப் போங்க அம்மா ஏறிப்போங்க, ஐயா, அக்கா என்ற மரியாதைச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். புலிகள் சேரன் பல்பொருள் விற் பனை நிலையம், சோழன் வியாபார நிலையம்போன்றவற்றை அமைத்து மலிவு விலையில் பொருட்களை விற்றனர். அதேபோல படையி னரும் சில மலிவு விற்பனை நிலை யங்களைத்திறந்து மலிவுவிலையில் பொருள் விற்பனையில் ஈடுபட் டுள்ளனர். புலிகளிடம் பாஸ் எடுத்து வெளியே போக'பாஸ்' அலுவல கம் முன்பு கியூ அதுபோல இரா ணுவ சிவில் நிர்வாக அலுவலகம் முன்பு கப்பலில் அல்லது விமா னத்தில் செல்வதற்கு அனுமதிபெற கியூவில் நிற்க வேண்டும் புலிகள் குடும்ப அட்டை முறையை அமுல் செய்தனர். அதனைப்படை யினரும் அறிமுகம் செய்துள்ளனர். ஏதாவது தேவைகளுக்கு கிராம
சேவகரிடம் அல்லது அலுவலகம்
போனால் குடும்ப அட்டை கேட்கின்றனர். முன்பு கொழும்பில் இருந்து லொறி
களில் பொருட்கள் வரும்போது புலிகள் சிலவற்றை எடுப்பது
பொருட்களில் சில மாயமாக
தெரியும், ஆனால் வவுனியாவில் ரெலோ, புளொட் எடுத்ததாகவும் Gls Tóp6lJr. இப்போது கப்பலில் வரும்
மறைகின்றன. பல வர்த்தகர்கள் இவ்வாறு பொருட்கள் காணாமல் போனதாகப் புகார்செய்துள்ளனர். அரசுக்கும், படையினருக்கும் எதிரான சுவரொட்டிகளைபுலிகள் முன்பு ஒட்டினர். இப்போது புலிகளுக்கு எதிரான சுவரொட் டிகள் ஒட்டப்படுகின்றன. வீரவேங் கைகள் எனத் தூபிகள் அன்று கட்டப்பட்டன. இப்போது படையி னருக்கு நினைவுக்கல் நாட்டப் படுகின்றது. அன்று, விளம்பரங்கள், பெயர்ப் பலகைகளில் தூயதமிழில் எழுதும் படி புலிகள் கட்டளையிட்டனர். இன்று அரச வாகனங்கள், தனியார் பஸ்கள் என்பனவற்றில் சிங்களச் சொற்களும் எழுதப்பட்டாக வேண்டியிருக்கிறது. பெண் போராளிகள், பெண் காவல் துறையினர் அன்று வீதிகளில் காணப்பட்டனர். இன்று பெண் இராணுவத்தினர் பெண் பொலி ஸார் காணப்படுகின்றனர். புலிகள் தமது தேவைக்கு தனியார் வாகனங்களைப் பயன்படுத்தியது போலப் படையினரும் தமது தேவைகளுக்குத் தனியார் வாக னங்களை எடுத்து உபயோகிப்பர் புலிப்போராளிகள் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் வீதிகளில் திரிவது போலவே இப்போது படையினர் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் உலாவுகின்றனர்.
அப்ப அவை திரிஞ்சினம், இப்ப இவை திரியினம்" என்று யாழ் மக்கள் சொல்கின்றனர். LGOLu9160TflőT 562)L5 Grfi Gb álla) முக்கிய பொருட்களுக்குகொழும்பு விலையைவிட அதிகம் அது அவர் களின் வரி முன்னர் புலிகளின் வரி
O
-மரிவேந்தன்
6O 6 DID LULITIGOITI GOL 6DOL Lidji (65)
வரவில்லை.
ஓரிரண்டு மாதங்களுக்கு முன் னர் ஒட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை ஆகிய முஸ்லிம் பிரதேசங்களில் 'இராணுவ விஷேட அடையாள அட்டைகள் வழங்குதல்' என்ற ஒருவகையான நோய் பரவியது. ஒரு குடும்பத்தில் பத்துப்பேர் இருந்தாலும் அவர்கள் அனைவரும் அடையாள அட்டை களுக்காக முப்பது ரூபா பணம் செலுத்திப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனச் சங்கைக்குரிய சில
கிராம சேவையாளர்கள் வேண்
LGOTf
இந்த நடவடிக்கையினால் சில கிராம சேவையாளர்கள் தங்களுடைய பொக்கட்டுக்களை நிரப்புவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சில கிராம சேவையாளர்கள் புகைப்படம் எடுப்பதற்குத் தங்களுடைய வீடு களை ஸ்டூடியோக்களாக மாற்றியி
கருத்தரங்கு திருமலைக் கலாமன்றமும் தகவமும் இணைந்து ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை
இலக்கியம் தொடர்பான முழுநாள்
கருத்தரங்கொன்றை ஜனவரி மாத இறுதியில் நடாத்தவுள்ளது கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் கீழுள்ள முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்
தகவம் 40 லில்லி அவென்யூ கொழும்பு - 06
ருந்தனர். ஆனால் படம் எடுக்கும் முப்பது ரூபாவில் ஒவ்வொருவரி டமிருந்தும் 5 ரூபா தொடக்கம் பத்துருபா வரை தங்களுக்குத் தரப்பட வேண்டுமெனக் கூறி ஸ்டூடியோ உரிமையாளர்களி டமிருந்து பெருந்தொகையான பணத்தைச் சங்கைக்குரிய கிராம சேவையாளர்கள் வாங்கிக் கொண் டனர். ஒரு நேர வயிற்றுப் பசியைச் சமாளிக்க முடியாத ஏழை எளிய வர்களும் இந்தக் கிராம சேவை யாளர்களின் நெருப்பினுள் அகப் LJL LIL GOTT. மாதங்கள் கடந்தன, அடையாள அட்டைகள் வழங்கும் நடவடிக்கை இரத்துச் செய்யப்பட்டது. பாவம் இந்த ஏழை எளியவர்களின் நெருப் பாவது இந்தக் கிராமசேவை
யாளர்களைச் சுட்டெரிக்காதா?
அஹமட் ஹிஸாம்
கருத்தரங்கு
புகலிட பிரச்சினைகள் தொடர்பாக 80களின் ஆரம்பத்தில் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த சுசீந்திரனுடன் கலந்துரையாடல் ஒன்றை விபவி நிறுவனம் ஒழுங்கு செய்துள்ளது கலந்து கொள்ள விரும்புவர்கள் ஜனவரி 12 மாலை 4.30மணிக்கு கீழ்வரும் முகவரிக்கு சமூகம் தரவும்
பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் 8ெ தர்மராம விதி கொழும்பு 06