கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.05.28

Page 1
-63
つ。
A 12777
@呜7 Go28
ErsoyTelevil: BeiblaOITTU
துப்பாக்கிகளால் எ
காட்டிக் கொடுக்கும்
 
 
 
 
 
 

エ。 - /7。
ജ് 10, 1998 ബിയെ ഫ്രi 100
| SIJÄLLIG LIGGESTENGD || ||
அக்கரைப்பற்று : தப்படும் வரலாறு
மாகாணசபைத் தேர்தல்:
ESGINGÖT BEGITINĖS GADEG I
TDGoaoug:.5 : தாழிற் சங்கங்கள்
IIöLLITITT P |
காமினி வியங்கொட
5S) (GQ67ig56
அஜித்து கதிர்காமர்

Page 2
மே 28 ஜூன் 10, 1998
I
T
NOD
Μονοτή της οι μητοι οι
。しscmscm ான மேயர் திருமதி சரோ Guliolaitici, aici, G
டதை மேர் அமைப்பு பாக்கமுக்கின்றது
முன்னாளுமன் னா இவரது கணவரு A
|லும் பல்வேறு அச்சுறுத்
|ளுக்கு மத்தியில் கடந்தனவ
COMO ஆம் திகதி நடைபெற்ற
யாழ் மகாபைத் தேர்தலில் தோற்றிய இவர் தனது தேர்தல்
பிரச்சாரங்களின் போதுத்தத்
ിൽ ീബ
നീ ബിന്റെ
இவரது கனவாக இருந்தது
ട്ടു ബ് ങ്ങൂ ജൂൺ ഉത്രട്ടി) ബട്ടൺ ബീ (Tou அக்கறையையும் துண்யம் நாம் ൺg
ന്ത്ര ബ ൺ வன்முறையாளர்களை கேட்டுக் கொள்கின்றோம்
ფაქეეცა. റ്റൺ
ബ്, ബബ് ബ് ണ്ണ ബ உயிரிழப்புக்களின் தொகை sission). Di CBC Units i Seoare.
: ഒൺട്ര
ബ
ബ ബങ്ങ െബ് ആന്ധ്ര േറ്റ ബ് ൺ ീബൈ ങ്ങ് ഗ്രേ ബ துரிதப்படுத்துவதே இவருக்கு நாம்
வழங்கும் கெளரவமாகுமென
மேர் அமைப்பு நம்புகின்றது.
(" Neil
கலாத்தை ി ബ წ. ქაური ეშკროფ. மூலம் சமாதான நடவடிக்கை რკუთხე, ვეტერი მოუტ ვუს ტუნმეტ -
வதனாடாக அம்மக்களின் அன்
டந்த 21ம் திகதி புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்ற வடக்கிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது அப்துல் கஹ்கார் என்ற நபர் நகரசபைத் தலைவரின் தாக்குதலுக் கிலக்காகியுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும்தெரியவருவதாவது.
இவ்வருடம்புணர்வாழ்வு அமைச்சினால் தளவசதிகள் வழங்குவது சம்பந்தமான கலந்துரையாடல்"எனும் தலைப்பில் புத்தளம் குடியேற்றக் கிராமங்களின் தலைவர்களுக்கு துறைமுக அபிவிருத்தி புணர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் UolUTOTSTL,GTö, (pu9g)äoTävisio நிருபம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள் அமைச்சு அதிகாரிகள் பங்குகொள்ளும் இக்கலந் துரையாடலில் குடியேற்றக்கிராம தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியோர்களைக்கலந்துகொள்ளுமாறு கேட்கப்பட்டிருந்தது. இதன்படிகுறித்ததினத்தன்று இடம்பெற்ற flagella)ша, ваја, да тај Остатотit. எனினும் அழைக்கப்பட்ட விடயத்தை விடுத்துகலந்துரையாடலைவேறுதிசைக்கு நகர்த்தியுள்ளனர்ஏற்பாட்டாளர்கள் 23ம் திகதி கொழும்பில் நடைபெறவிருக்கும் முஸ்லிம்காங்கிரஸ் மாநாட்டுக்கு உங்கள் கிராமங்களில் இருந்து எத்தனை பேர் வரப்போகிறீர்கள் என்ற கேள்வியுடன் கலந்துரையாடல்திசதிைருப்பப்பட்டிருச் கிறது. இதற்காகத்தான் எம்மை அழைத்துள்ளார்கள் என்பதை உடனே புரிந்துகொண்ட சிலர் சுற்று நிருபத்தில் ĠLU TLLLJ LJ LLG GT GT தலைப்பைப் பேசுவோம் என்று கோரியுள்ளனர்.இதை மறுதலித்த நகரசபைத் தலைவர் பாயிஸ் (முஸ்லிம் காங்கிரஸ்) இதைத் தான் பேசுவோம் விருப்பமில்லாதவர்கள் வெளியே போகலாம் என்று காரமாகத் தெரிவித்துள்ளார். இதன் போது சில வெளியேறியுள்ளனர். அத்துடன் புனர்வாழ்வு தொடர்பாகவும்
அத்தியாவசிய ே களத்தின் சுற்று நிரு கேள்வியும் எழுப்பு அங்கு சலசலப்பு ஏற்பட கோபமுற்ற அப்துல் கஹ்கார்
வாயில் காயமேற். at a series தாக்குதலுக்கிலக்க வைத்தியசாலை பரிசோதனைக்குட் இதுதொடர்பானமு பொலிசிலும் (இ
பொலிசிலும்செய்து எனினும் இதற்கு எதுவும் எடுக்கப்பு எழுதும் வரை ெ அரசியல் செல்வார் தாலும் இதனை கூடியவர்.அவர்என பற்றி பலர் கதைத் அத்துடன்கட்சிமாந ஆட்களைஏமாற்றிச் என்ற அபிப்பிராய தொடங்கியுள்ளது 6938).6 TGAU (TGG GNU (TG ளுக்கு ஆட்கள் ஏற் Jcwf, a'r Glago GN)LDALI மக்களுடன்அதுவும் தஞ்சம் புகுந்திரு இவ்வாறு சண்டி கொள்வது ஒருநகர செயலல்ல, இது ட கைகள் முஸ்லிம்க பீடத்தால் எடுக் ஏனெனில் இதுகட் செயலாகும் அ நல்லபிப்பிராயம் LJ Gwof)LÜLJ TQTTrf (Up கூத்துக்குப்பலியா துக்குரியது என6 ராயப்பட்டுகின்றனர் இது தொடர்பில் ச GTGTGOT GASFITåYGADÜGLI
ബg
ൺ) நிறைவேற்றுவதற்காக தனிநபர் கொலைகளை நிறுத்திக்கொள்ளு.
ൂ
நியாயமான அரசியல்த் தீர்வான்
சமாதானத்தை வேண்டி நிற்போ
இரையாகக் கொண்டுள்ளமை დაკვე იჩევითიც ასევე ქ. ქვეტილეშიც 11 ტუტე எந்தளவிற்கு உக்கிரமடைந் ள்ளதென்பதை புலப்படுத்துவ
ബർ நாள் கைாரமடைந்து
அரசியல் தீர்வான்றைத் தேடும் முயற்சியைத் துரிதப்படுத்தவேண்
திருடலை
is is
o IGE, 22
ருகோணமலை உப்புவெளி 曲 கண்ணாடித் தொழிற்சாலை அகதிமுகாமில் தங்கியிருந்த மக்கள் தங்களைச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி 220598ல் திடுதிப்பென்று உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
160 பேரைக் கொண்ட முகாம் பிரதான வாயில் உண்ணாவிரதிகளால் இரு ந்து மூடப்பட்டு பூட்டுப்போடப் பட்டது. முகாமுக்குப் பொறுப்பான அதிகாரிகூட உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. முகாமுள் நிறுத்தப்பட்டிருந்த தண்ணீர் பவுசரும் வெளியே கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மக்கள் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் பல அல்லல்களின் பின் பேசாலை அகதிமுகாமுக்கு வந்து சேர்ந்தனர் அங்கே நான்கு மாதங்களைக் கழித்தநிலையில் கடந்த மாதம் கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப் படுவார்கள் என்ற உறுதிமொழியின் பேரில் திருகோண மலைக்குக் கொண்டு வரப்பட்டிருந் தனர் தடுப்பு முகாம்களிலிருந்து விடுதலையாகி வந்த சில இளைஞர் களும் இவர்களில் அடங்குவர்
எங்களுக்குச் சம்பிரதாயபூர்வமாக மூன்று வேளைக்கு உணவு தரப்ப டுகிறது. இது அடிப்படை வாழ்க்கைக் குப் போதுமானதா? நோயாளி
களைப் பராமரிக்கவோ, மருந்துச்
செலவுக்கோ எங்களிடம் பணம்
இல்லை, தேநீர் 9.LL’y LJG8OTLASlGi)G விரும்பிக்கேட்டு d 600T60)6)Jë, 96.L. & வகையின்றித்தவி வேதனை இல் ெ அவர்கள் குமுறுகி GITTEN, GIFT Qg II கொண்டுபோய் 6 பிழைத்துக்கொள் போல வாழ மு இவர்களது இருக்கிறது.
முகாம் பொறுப்பா அவர்கள் இதுப 'நாங்கள் அவ உணராதவர்கள் விரைவில் சொர வேண்டும் என பிரார்த்திக்கிறேன் தோய்ந்த முகத்து
போக்குவரத்துக் இல்லாததால்தான் 30 ஜூன் 2 ஆகிய புறப்பட உள்ளதா LU TLÜ L J GAD GOD 85 LI பட்டுள்ளது. ஆன நம்பிக்கையற்றது எனினும் கொழு திருகோணமலை பிரதேசச்சபைச் ெ மயிலும் விடய 3, L LIFT LLJL JJ, LI திகதிகளில் உங்கள் என்று கொழும் மொழிவழங்கிய னத்துடன் உண்ண பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ar 6806956'T ANGO) GOOT, பம் தொடர்பாகவும் Alu GTGTGOTT, GQ), GOTITá) வாய்த்தர்க்கமும் நகரபிதா பாயிஸ் என்பவரைத் தாக்கி படுத்தி தன்அதிகாரச் TC in Loir or rif, ாகிய நபர் கற்பிட்டி மருத்துவ படுத்தப்பட்டதோடு றைப்பாட்டைபுத்தளம் ல, 317) கற்பிட்டிப்
TGMTITIT,
ரிய நடவடிக்கைகள் பட்டதாக இச்செய்தி தரியவில்லை, தன் கினாலும் அதிகாரத் மூடிமறைத்துவிடக் மக்கள்பிரதிநிதியைப் நுக் கொள்கிறார்கள் ாட்டுக்குஇப்படித்தான் கூட்டிச்செல்கிறார்கள் மும் மேலெழும்பத் இச்சம்பவத்தின் Tit GIGIT Up, Tiba; றிவர அனுப்பப்பட்ட T561 sigléleTøl,
புலம்பெயர்ந்துவந்து க்கும் மக்களுடன் த்தனமாக நடந்து பிதாவுக்கு உரித்தான |ற்றி உரிய நடவடிக் ாங்கிரஸ் தலைமைப் 5 Liu LJL (36)J G&T (B) Lib. க்கும்இழுக்கான ஒரு |த்துடன் மக்கள் வைத்திருக்கும் பினுதீனும் கட்சிக் கியிருப்பது விசனகத் பும் பலர் அபிப்பி
,
ம்பந்தப்பட்டவர்கள் ாகிறார்கள்?
அருந்துவதற்குக் லை குழந்தைகள் ம் விலைகுறைந்த வாங்கிக் கொடுக்க க்கிறோம். இது நரக
லயா.' என்று DITst 5 GT. "GTril 960 GT ந்த இடத்தில்
விடுங்கள், நாங்கள் வோம் அடிமைகள் டியாது' என்பதே
G5mfäö5山mā
GITT LDLIGGJ GJITS, GOTLD) றிக் கூறுகையில்
fகள் துன்பத்தை
அல்லர், அவர்கள் த இடம் திரும்ப நானும் கூடப் ' என்றார் கவலை _60া.
குக் கப்பல் வசதி இந்தச்சிக்கல். மே திகதிகளில் கப்பல் க முகாமின் விளம் ல் குறிப்பிடப் ால் மக்களோ இது என்கிறார்கள்
ம்பு சென்றிருந்த Iட்டினமும் சூழலும் சயலர் வி. வேலும் தை அறிந்ததும் பல், குறிப்பிட்ட 1ள ஏற்றிச் செல்லும் பிலிருந்து உறுதி ற்கிணங்க மத்தியா நோன்பு கைவிடப்
விவேகி
Jም።
அரசின் கடும் அடக்கு முறைகளிற்கு முகம்கொடுக்கும் ஒரு தேசிய இனம்
தலைமையும் இம்மக்களின் avaa noinään. என்ன செய்யப்போகின்றது
I
உண்மையான திட்டத்தைச் சொன்னார் அரசின் தீவு
LLLLLLZZZ LLLLLL LL LLLLLLTTTTT LL TT 0 ZLTL SS LLLL கை ஒன்றின் LLLLLL LL LLTLLLLLLL LLL LLLLLLTTTTSTTTT TYT YYYYTLLLLS
SS S LTLTLLT LLLLTTLS LLTLTLLTTTTTT LTTTL LL LLLLLLTLT TTTT YYLS
ஏற்கெனவே தெரிந்த விடயம்தான் ஆயினும் இதை இவ்வளவு வெளிப்படை
விடயத்தில் ஒத்துப்போவதால்தான் இது ாத்தியமாகிறது. ஏனெனில்
SqT TLTk TTTT ZZ TkLL u ZYu TT LLLL L LLLL LL L YYZ L T TmS
LLLL TT L0L TTTTLLTTTLL LLL LLTTTT TTLLLLLL L LLLLL L L LLLLL LS LLLLLL LL LLL LLLLLL LTTTTLLLLLLL L L L L S L LL LLL LLSL LLLTLLLLLLL L L L L T TTTT T LLL LLTLT KLLLL
L TTLTTLLTTYYLLLLLTLTTTTT TL TLY0T TtLLLLLL L LLLLL LLLL LL LLL LZ S LLLLLLTTTLLLLLLL L LL TLY TLTTTTTTS YYLTLLTTT TT LS LLLLLL L LLLLLLTTL L L L L L LLLLLLLLM ZYTL T TTT L YYYLLLSS
ாத்துவதன் பிரதான நோக்கம் புலிகளை அழிப்பது அல்ல அதனூடாக தமிழ்
N LLLLLL LLLLSLLLT LTTTL TLLT TTT LTLTTTT S LSL
யாக அரசின் இராணுவத்தளபதி கூறியிருப்பதுதான்முக்கிய விடயம் இவ்வளவு SL LLM L Y0LLLLLLL LL LLLLL Z T L T TTTYTL Z0LLLL YL LLLLLS TLTTS YLLL LLLLT LLLLTLLLLLL TTTLTTTLT LTTL T LLLLLLT TTTTTSYYLLLS LL LLTLLLLLT TLTTL LLL TTT L L TTTT TTTTTLLLLLTLLLLLLL YS T TS LL S TSYY TT0LLYTTYSYT LTLLLLLL T Y S LT L YYL நோக்கமும் அரசின் நோக்கமும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கிவிடுவது எனும் () es A ாக () நடாத்துவது இதன்
இது UNGAN QUACU ஜனநாயக ஆட்சிக்குள் வைத்திருக்க முயன்றாலும்
தயின்பேட்டியும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது
அக்கரைப்பற்று புலிகள் அதே aanser
என்ன பிரச்சினை என்றாலும் யுத்தத்ை Tauhin (Ang Go Ag
தலையாய கடமை என நினைக்கிறது நாட்டையுமே இராணு ஆச்சரியமில்லாத
GUITS
|DIĞA DAYALILE, GI , su da Alpine அண்மையில் நடந்த அக்கரைப்பற்று விவகாரமும் இ LLLLLL LLLTT T TTTTT 0T0T TTL TLLTT LLL LLLLLL வேண்டிய அவசியம் ஏன் வந்தது அவர் அரச படையில் கித்தாலும் LLLLLS S TTTTT TTTTT TTTTTTY Y LLL LLLLLLLLYYLLL TTLLTTLLT LS இருந்து LLLL S S MTM T YY S YY S YZ L YZZ LLL YZTTLLLL LL LLL முயற்சியாகவே இது இனங் காணப்படுகின்றது அன்று அவரைக் கொல்லாமல் விட்டிருந்தால் கூட இராணுவ அரசியல் ரீதியில் புலிகளிற்கு வித பாதிப் வந்திருக்கப் போவதில்லை புலிகள் அவரைத் துரத்தி வந்ததாகவும் அவர் பள்ளிவாசலிற்குள் ஒளிய ஒடியமையால் தான் அதனுள் வைத்து வேண்டி வந்ததாகவும் அவர் தொழுகையில் டு வில்லையென்றும் தினமுரசு இதழ் e00 0S Z k OOO LLLLLLL LL TTT S Y OLL LM M Y L L r ZT M ZY S LL T TM
வேண்டும் என கடாயம் அறிவூட்டியிருக்க வேண்டும் அதுவும் தமிழ் முஸ்லிம்கள் இன்னும் ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கை வைத்திருக்கும் ttTMLLLt M TTTTYY ATTT A yL T LLLLLL LLLYZ TkTOL LLOLL ZTS காட்டும் அலட்சியம் முஸ்லிம் மக்கள் மீதான தமது முன்னைய கொடு அடக்குமுறை குணம் மாறவில்லை என்பதையே காட்டுகிறது ஒரு பேரினவாத
இன்னொரு தேசிய இனத்தின் மீது விடுதலையின் போல் அடக்குமுறைகளை பிரயோகிப்பது எப்படி ஏற்றுக்கொள்வது? இவ்வாறு செய்வதால் ஒரு போதுமே OLT TT L TTT LM YLLLLL LLLL L LLL LLT Z L MMMS SS ZOT LLLLLLT L L L MLM முக்கியமானது அரசுடன் சோரம் போவதையே தன் வழக்கிாகிவிட முஸ்லிம்
LL T S LL TT Y Z YYY LL LLLLLL MTTLLL LLLLLLTT TTT ZLL0 தியான பாரபட்சங்களை அடக்கு முறைகளைக் கண்டும் காணாது இருக்கும் இத் தலைமைகள் நாளை புலிகளுடனும் கூட்டுச் சேர்ந்து இதேபோக்கை கையாளமாட்டாது என்பதற்கு என்ன உத்தரவாதம் முஸ்லிம் மக்கள் இன்னும் கூட அரசியல் அநாதைகளாகவே உள்ளன என்பதுதான் உண்மையான
ിങ്വേ
。T・リ%・グリ
பாழ்.செய்திகள்
& Glousló G|LLDJ TLóló அ கிழக்குப் பகுதியிலிருந்து நெல் ஏற்றிவந்த வண்டில்காரர் ஒருவரை வல்லிபுரக்கோவில் சோத னைச் சாவடியில் மறித்த இராணு வத்தினர், நெல்லை நிலத்தில் கொட்டச் சொல்லிச் சொல்ல, மாட்டு வண்டி உரிமையாளர் சாப்பாட்டுப் பொருளை நிலத்தில் கொட்டுவதா என்று கேட்டாராம் உடனே சோத னைச் சாவடியில் இருந்த சிப்பாய் மாட்டுவண்டிக்காரரை தலைகீழாக நிற்குமாறு உத்தரவிட்டார் மாட்டு வண்டிக்காரர் தலைகீழாக நிற்க அவ்வழியால் வந்த இராணுவ அதிகாரி ஏன் தலைகீழாக நிற்கிறாய் என்று கேட்டதற்கு சேர்தான் நிற்கச்சொன்னார் என வண்டிக்காரர் பதிலளித்தார். உடனே இராணுவ அதிகாரி மாட்டுவண்டிக்காரரை போகச்சொல்லிவிட்டார். அப்போது
சிப்பாய் மாட்டுவண்டிக்காரரின் அரு கில் வந்து இப்போது போ திரும்பி வரும்போது கவனித்துக் கொள்
கிறேன் என்றாராம்.
ண்மையில் யாழ் அரசாங்க e 9 அதிபர் திட்டமிடல் செயலக திறப்பு விழாவில் உரையாற்றுகையில் பின்வருமாறு சொன்னார் வழமை LLUIT 95 -91 FT9 அதிகாரிகள் அரசாங் கத்தின் உத்தரவுகளைத்தான் தமது அதிகாரிகளுக்கு அனுப்புவது வழக்கம் நான் இப்போது இராணுவத் தினரின் உத்தரவை உங்களுக்குச் சொல்லப்போகிறேன். நீங்கள் யாரா வது புங்குடுதீவுக்குச்சென்று புலிக ளைச் சந்தித்தால் அல்லது புலிகளுக்கு உதவி செய்தால் உங்களுக்கு 17 வருடம் சிறைத்தண்டனை வழங்கப் படும் என இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றாராம்

Page 3
எழுப்பப்படாத கேள்விகளும் அளிக்கப்படாத பதில்களும்
ப்பாக்கிகள் வரலாற்றை எழுதும் ஒரு கால கட்டத்தில் நாம் fழ்ந்து கொண்டிருக்கிறோம். போர்க் கலாசாரம் அனைத்து வகை யான அதிர்ச்சியூட்டும் பரிசோதனை
முயற்சிகளையும் இங்கு மேற் கொண்டு விட்டது. கசப்பான வரலாற்று நிகழ்வுகள் மீளவும்
உயிர்பெறக்கூடாது என மனிதத்தின் மீது மதிப்புணர்வு கொண்ட ஒவ்வொரு ஆத்மாவும் ஆழ்ந்து விரும்புகிறது. எனினும், இங்கு உள் ளத்தைக் காயப்படுத்தும் வரலாறு களே மீளவும் எழுதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை History Repeats GT GÖTLJIT ITU, GİT
கடந்த 14.05.98 அன்று அக்கரைப் பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஹலதா (மர்க்கஸ்) Lucht of GLT gCO3, Gifa) நிகழ்ந்த படுகொலையானது முஸ்லிம்கள் மத்தியில் பரவலாக அதிர்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது. பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்கையில் ஒரு முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டதும் மூவர் காயத்திற்குள்ளானதும், வெறுமனே ஒரு சம்பவம் அல்ல. இது முஸ்லிம்களது மததனித்துவத்தையும் அடிப்படை உணர்வுகளையும் கொச் சைப்படுத்தும் வரலாற்றுத் துரோக மாகும் ஒரு வணக்கஸ்தலத்தில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும் எவர் மீதும் தாக்குதல் தொடுப்பது மிகப் பாரதூரமான குற்றமாகும்.
இலங்கை முஸ்லிம்களது சமீபகால வரலாற்றில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் பள்ளிவாசல் படுகொலைகள் தற்செயல் நிகழ்வுகள் அல்ல இதன் | LGGÖT GOT GOOM LIGG) நன்கு திட்டமிட்டு
அக்கரைப்பற்று பள்ளிவாசல்
கொலை:
துப்பாக்கிகள் | 64ggih SUDJGUITO!
செயற்படும் LD G0) UD இயங்குவது தெளிவாகத் தெரிகிறது. இதுவரை நான்கு பள்ளிவாசல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன இதில் மூன்று தமிழீழ விடுதலைப் புலிகளாலும் ஒன்று அரச படைகளி னாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம்களது பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அரச படைகளோ அல்லது புலிகளோ தரப்போவ தில்லை என்பதையே இது உணர்த்து கிறது. இவ்வாறான ஒரு முடிவு மிக அவசரப்பட்டு எடுக்கப்பட்டது அல்ல. கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள் இவ்வாறான ஒரு முடிவுக்கு வருவதற்கு எங்களை நிர்ப்பந்தித்துள்ளன என்பதே அடிப்படை உண்மையாகும்.
1976ல் புத்தளம் பள்ளிவாசலில் இடம்பெற்ற முதலாவது பள்ளிவாசல் படுகொலையை அரச படையினரே தொடக்கி வைத்தனர். இதன் பின்னர் 1990 ஒகஸ்ட் 03ம் திகதி காத்தான்குடி மீரா ஜம்மா பள்ளிவாசலிலும், ஹாசைனியா தக்கியாவிலும், இஷா தொழுகையை நிறைவேற்றிக் கொண் டிருந்த 125 முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர். மிகக் கோரமானதும், மனிதாபிமானமற்றது மான இச்சம்பவமே இதுவரை மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் படுகொலைகளிலேயே L ISU, LI பாரதூரமானது இன்று வரை இந்தக் கசப்பான அனுபவம் முஸ்லிம்களது
ஆன்மாவை ਲਲ ()60)LDLਲ பாதித்திருக்கிறது.
காத்தான்குடி பள்ளிவாசல் படு
கொலை நிகழ்ந்து சரியாக பத்து நாட்களின் பின் 13.05.90 அன்று அக்கரைப்பற்று ஜம்மா பெரிய பள்ளிவாசலில் நிகழ்ந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதோடு பலர்
6 டு ெ இல்
இஜ்ஜ் 3. இ *驚。雛
3.
இ
xஇ இஜ்
இ 榭 இ
ஜ்ஜ் : భ###
溺 ல் சில்வா குஜ் இ இ
கவும் ஜெஜ்
y swastan 1949
இஇ
ல்ே
ேே ாழ்ப்பாளத்தில் சொ
பரிபிக் vya
தினமுரசின் செய்தித் திரிப்பு
தம்மர்ஸ் துரோகிகள் என்று கருதப்படு
இ இத்
{s இல்
鷺》韃*。
*畿鷺鷺 'இஜ் இ. நகர்ஜ் ** 畿雛 SZSLSLS LLSMYSLSLSLSL S kYT TT TTGG ke SJSkLYYCCTYL
இ இல் 鷲線機戀戀燃 畿 இ இஇஇஇ
皺 နှီးမြှို့ இ இஜ் இ இ
இ இஇஇஇஜ் இ இ. #
இஇஇ இ இ 猴 இ8 畿 இ :இஇஇx 嘎機 இ
ஸ்இஇஇஇx
இ
భఖ
--- ':
######భ : భ
& assosoofianggungangalami || || ெ *ஜ்இ ရိုစ့်) 畿 斃
கிரந்தில் சிவகுமார் ரோன்
, աAg// արա աա - Ps பட்டான் அதனால் தொகும்
ாலான நல்லுரை த.
தண்டு ஆட்சி செயத மன்
ஆ உரிமை கெர் இ
Ι. ნჭვუა-კურ
இஇ 3.
இ
இஇஇஇ இ இ
இx:
இஇஇஇ
இ.
இ
艇 ாலா
-கா'ல்
ps.
ாம் நடத்தா
காயத்துக்குள்ள சொல்லி சிறிது ( தன்னியக்கத் து கிரனைட்களாலும் பட்டது. காத்தா6 சம்பவத்தால் அச் நிர்வாகத்தினர் ெ மாடியில் நடாத்த தனர். இதன படுகொலை அன்
இச்சம்பவம் நிகழ் வருடங்களின் பி. இரண்டாவது த. J. Git LJGTGillo||IT966) ருந்த ஒருவரை GTT GOTIŤ QJ, IT Gò பொலிஸ் உத்திே (GLJIT GÓlaf IT GOTT LIG கருதுகிறார்கள் தெரிந்த விடயம் வணக்கஸ்தலத்தி கையில் ஈடுபட்( ஒருவரைக் கொ பொலிஸ் உத்தி தாலும் கூட இர அடிப்படையில் யுத்த தர்மத்தை என்பதை வி 9 qüUGOL 2 fl சுதந்திரத்தை என்பதே ஒவ்6ெ ഥ606); 4
S YYY0 00S LLL TTTTTTT M MMMML M T TTT Y L Y TT T OMLLL L LLLLL SSYSLLLLLLLS
ଘିଅik}}}}|link if ($(i);
தமிழிற விடுதலைப் புலிகளுக்கு
முஸ்லிம் மக்களரிகள் பகிரங்க
வேண்டுகோளர்
மிழ் மக்களின் தேசிய உரிமைப் போராட்டத்தை தலைமையேற்று வழி நடாத்தி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் வாழும் மற்றொரு இனமான அடிப்ப ைமத இன தனித்துவ உரிமைகளை மதிக்காது. அவ்வடிப்படைகளை உதாசீனம் செய்து முஸ்லிம்கள் தொடர்பான விடயத்தில் வரலாற்றில் ஏலவே பல துயரமான கண்டிக்கத்தக்க தவறுகளை இழைத்து
முஸ்லிம்களின் இருப்பின் மீதும் முஸ்லிம்களின் மதத் தனித்துவத்தின் மீதும் என்றும் மாறாத வடுக்களை பதித்துவிட்டிருக்கிறீர்கள்
1990ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு வாழ்முஸ்லிம்களின் வாழ்வின் மீதும் அம்மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தின் மீதும் உங்கள் விடுதலைத் துப்பாக்கிகள் திருப்பப்பட்டு யாழ்ப்பாணம் தொடக்கம் பொத்துவில் வரை முஸ்லிம் என்ற மத அடையாளத்திற் 飙 Գորնանալ (ծն. 鼩áu呜呜。臀 மண்ணிலிருந்து துரத்தியும் அடித்தீர்கள்
TTTTTTT T M MTTT TTTT tL LLLS MMMT MM ee T T L L L L L LLLLL L LL L teteS இறைவனைத் தொழுதுகொண்டிருந்த 125 முஸ்லிம்களைப் படுகொலைசெய்தீர்கள் மக்காவிலிருந்து புனித ஹஜ் யாத்திரையை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய 6
முஸ்லிம்களைச் செட்டிப்பாளையத்தில் வைத்துப் படுகொலை செய்தீர்கள் ஏறாவூரில்
நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்கள் 200 பேரை படுகொலை செய்தீர்கள் கிண்ணிய மூதூர் ஓட் மாவடி கல்முனை கம்மாந்துறை ஒலுவில் அட்டாளைச்சேனை அக்கரைப் பற்று பொத்துவில் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றொழித்தீர்கள் வடக்கில் வாழ்ந்து கொண்டிருந்த 60 ஆயிரம் பேரை ஒரே இரவில் டுத்த  ைன் துரத்தியடித்தீர்கள் அந்த இருண். 90ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் முஸ்லிம்களுக்கெதிரான இராணுவ அரசியல் கொள்கைகள் முஸ்லிம்களை வேரோடு வடக்கு கிழக்கில் அழிப்பதையே சித்தாந்தமாக்கிவிட்டிருந்தது. அந்த90களின் இரத்தமும் கண்ணீரும் ஆதிக்கம் செலுத்திய கொடுரமிக்க பொழுதுகளை எந்த முஸ்லிமும் இன்னும் மறந்து భధ్యభ
இருந்தும் காலமாற்றத்தின் டே உங்கள் இராணுவத் தலைமை முஸ்லிம்கள் தொடர்பாகத்தங்களுடைய நிலைாடு தவறானது என்பதை சர்வதேச சமூகத்தின்
முன் ஏற்றுக்கொண்டதுடன் அவ்வாறான தவறுகள் இனிமேலும் நடைபெறாது என வாக்குறுதியளித்திருந்தீர்கள் விடுதலைப் புலிகளின் இரண்டாவது தலைமையில்
இருந்த இன விரோதம் கொண்ட கரிகாலன் கருணா போன்றவர்களின் தவறான எதேச்சாதிகாரமான முடிவுகளினால்தான் முஸ்லிம்களின் இரத்தம் சிந்த து என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்
தவறு திருத்துகிறோம் என நீங்கள் அளித்த அவ்வாக்குறுதி இன்று மீறப்பட்டு வருவதை உங்களுக்குச் சுட்டிக்காட்டுவது அவசியமாகப்படுகிறது 90களின் கொடுமைமிக்க பொழுதுகள் மீண்டும் வந்து விடுமா என ஒவ்வொரு முஸ் பின் மனதும் கேள்வி எழுப்பிக் கொண்டிக்கிறது விடுதலை விகளின்
போராட்டத்திற்கு எதிராக இல்லாத நாம் விடுதலைப் புலிகளின் தொடர்பான அடிப்ப ைமீறல்களை வெளிப்படுத்துவதற்கான தாமீக கொண்டிருக்கிறோம்.
கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையங்களில் கடமை ய 250க்கும் மேற்ப முஸ்லிம் தமிழ் பொலிஸ்காரர்களைச் சிறைப்பிடித்த நீக்க பொலிசில் பங்காற்றிய00க்கும் மேற்ப தமிழர்களை விடுதலை செய்துவிட்டு 200 முஸ்லிம் பொலிஸ்காரர்களைக் கட்டுக்கொன்றதில் இருந்து கேள்விக்குட்படுத்த ஒன்றாகிறது.
14.06.1998 ஆம் திகதி வெள்ளி இரவு அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள மர்க்கஸ் பள்ளிவாசலினுள் புகுந்து இறைவனைத் தொழுது கொண்டிருந்த ஒருமுஸ்லிம் பொலிஸ்காரரை கட்டுக்கொன்றதும் தொழுது கொண்டி
ருந்த 3 முஸ்லிம் பொது மக்களைக் கட்டுக் காயப்படுத்தியதுமான செயற்பாடானது
அடிப்படையில் முஸ்லிம்களின் மதத் தனித்துவத்தை மதிக்காத ஒரு இராணுவச்
பொலிஸ்காரர் என்பது உங்கள் இலக்காக இருக்கலாம் எங்கள் அடிப்படை LLLL LLLTT YS qY Y TTTT TLT LL Y T S TTT SZYYS ZYTTT LM MM00LMLMLLL0LS SLLMLLD ZTTTYLOOLLLLL LLYLLLLLYTTTTTTTTLL TTTTTS S LLLLLLLLYTTTLTTTTTTT அமைந்துள்ள மின்மாற்றிகளை நீங்கள் தொடர்ந்தும் தகர்த்து வருகிறீர்கள் (கல்முனைக்குடிப் பள்ளிவாசலுக்குள் இருந்த மின்மாற்றி அக்கரைப் பற்று மாவடிக் சந்திப் பள்ளியில் இருந்த மின்மாற்றி ஏறாவூர் காத்தான்குடி) பள்ளிவளவுகளுக்குள் இருந்த மின்மாற்றி) இச்செயற்பாடுகள் முஸ்லிம்களின்
அடிப்படை மத்தியஸ்தலாமக விளங்கும் பள்ளிவாசல்களைத் தகர்ப்பதற்குச்
சமனானதே நவாலி தேவாலயத்தில் குண்டு போடப்பட்டது உங்களை எவ்வளவு காயப்படுத்தியதோ அதற்குச் சமமானதே உங்களின் இந்த நடவடிக்கைகளும்
கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் தலைமையைச் சந்திப்பதற்கு உங்கள் தலைமையகத்திற்கு வந்திருந்த UNOவின் விசே பிரதிநிதி ஒலா ஒட்டுண்ணுவிடம் முஸ்லிம்களின் இருப்பும் பாதுகாப்பும் தொடர்பான உத்தரவாதத்தை அளித்திருந் தீர்கள் அவ் உத்தரவாதம் மீறப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதே முக்கியமானது
உங்கள் இராணுவ நடமாட்டத்தையும் செயற்பாட்டையும் முஸ்லிம் கிராமங்களில் நீங்கள் மீண்டும் ஆரம்பித்திருப்பதானது முஸ்லிம் கிராமங்களை மிகவும் ஆபத்தான நிலைமைக்குத் தள்ளியுள்ளது லபோது எங்கே எது ந க்குமென்ற அக்கமும் பீதியும் கலவரமும் அனைத்து முஸ்லிம் கிராமங்களிலும் இன்று ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையானது தமிழ் முஸ்லிம் மக்களிடையே இன்று வளர்ந்து வரும் இன உறவை தவறான சக்திகள் அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த விடுதலைப் புலிகளாகிய நீங்கள் வழிவகுத்துவிடாதீர்கள்
கடந்த கால வரலாறுகளில் இருந்து பாடம் கற்ற இரு இனங்களாகிய தமிழர்களும் முஸ்லிம்களும் அக்கறைபடிந்த வரலாற்றை மீள உயிர்ப்பிக்க எடுக்கப்படும் ஆரம்பச்
சூழ்நிலைகளை சரியான புரிதல்களோடு இனம் கண்டு அச்சூழலுக்கு எதிராகக்
செயற்படுவது இன்றைய உடனடித் தேவையாகும்
விடுதலைப் புலிகளாகிய நீங்கள் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு என்னென்ன அடிப்படை உரிமைகள் சுதந்திரத்தை வேண்டிப் போராடுகிறீர்களோ அவ்வுரிமைகள் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கும் உரியது என்பதை உணர்தலே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களின் எதிர்காலம் கபீப் சமிக்கதாக அமைவதற்கு அடிப்படையாகும் என்பதை ஏற்றுக்கொள்வதே உடனடியாகச் செய்யப்ப வேண்டியதாகும் (துண்டுப் ტ) ფაკუტ.)
முஸ்லிம் மக்கள் முன்னணி 65.98

Page 4
மே 28 ஜூன் 10, 1998
"அந்த நம்பிக்கை தான் நம்மையெல்லாம்."
இந்திய அணுக்குண்டுப் பரிசோதனை முழு உலகத்தையும் ஒரு கலக்குக் கலக்கி விட்டது. அணு குண்டுப் பரிசோதனையில் இந்தியா ஈடுபட்டதை முதன்முதலாக கண்டித்த நாடு அமெரிக்கா
இந்தியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கப் போவதாகவும் அது அறிவித்தது. அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானும் போட்டிக்கு அணு குண்டுப் பிரிசோதனையில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடாவிட்டால் அதற்கு தனக்கு வழங்கவுள்ள கடன்களிலிருந்து விலக்களிக்க முடியும் என்று அறிவித்தது.
ஆனால் என்ன காரணமோ, பல நாடுகள் இந்தியாவின் இந்தச் செயலை கண்டித்த போதும், அமெரிக்கா எதிர்பார்த்தது போல இந்தியாவுக்கு எதிராகக் கிளம்பி எழுந்துவிடவில்லை.
இந்தியா தன்னுடைய தொழில் நுட்ப வளர்ச்சியை, தனது விஞ்ஞான ஆற்றலை பரிசோதித்துக் கொள்வதில் என்ன தவறு இருக்கிறது என்பதே பொதுவான அபிப்பிராயமாக, குறிப்பாக மக்கள் மத்தியிலான அபிப்பிராயமாக வெளிவந்தது.
இலங்கை, இந்தியாவின் சோதனைகளுக்கு தான் எதிர்ப்பில்லை என்று அறிவித்தது.
கதிர்காமர் பதவிக்கு வந்தபின் சொன்ன ஒன்றிரண்டு சாணக்கியமான அபிப்பிராயங்களில் இதுவும் ஒன்று என்று குறிப்பிடலாம்.
ஆனால் இந்த அபிப்பிராயம் அமெரிக்காவுக்கு சுட்டுவிட்டது. சீனாவுக்கும் தான்.
சீனாவும் பாகிஸ்தானும் தான் தனது பரிசோதனைக்கு காரணம் என்று பெயர் குறிப்பிடாமல் தெரிவித்தது இந்தியா
அபிப்பிராயம் சொன்ன குற்றித்திற்காக அவசர அவசரமாக அமெரிக்க சீன அரசாங்கங்களை தாஜா பண்ணும் வேலையில் இப்போது இறங்கியுள்ளார் அமைச்சர் கதிர்காமர்
இந்திய அரசாங்கத்தின் அணுகுண்டுப்பரிசோதனை அழிவு ஆயுதங்களை தயாரிக்கும் நோக்குடன் வளருமானால் அது மனித குலத்துக்கே அச்சுறுத்தலான ஒரு விடயம்தான்.
ஆனால் ஏற்கெனவே தாம் அணு குண்டுகளை தயாரித்து வைத்துக் கொண்டு இந்தியா அதில் ஈடுபடக் கூடாது என்று இன்று சட்டம் பேசுகின்றன. அமெரிக்காவும் அதன் சக வல்லரசுகளும்
முழு உலகத்தையும் தாமே மிரட்டி அரசியல் பொருளாதார ரீதியில் தமது
எடுபிடியாக்கும் முயற்சியில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும்
அமெரிக்காவுக்கு இந்தியாவின் இம்முயற்சி ஆத்திரமூட்டியதில் வியப்பில்லை.
அதுவும் அமெரிக்கா ஏவிவைத்திருந்த எல்லா உளவறியும் செய்மதிகளுக்கும் ஏய்ப்புக் காட்டிவிட்டு இந்தியா இவ்வாறு செய்தது அதற்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தாம் வைத்திருக்கும் ஆயுதங்களை வைத்திருக்கவும், தமது சர்வதேச மேலாதிககத்தைப் பேண அதைக் காரணமாக கொண்டிருக்கவும் விரும்பும் வல்லரசுகள் இந்தியாவை எதிர்க்கின்றதை விட அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது.
ஆனால் அதே வேளை இந்தியா, ஏற்கெனவே தென்னாசிய பிராந்தியப் பொலிஸ்காரனாக இயங்க விரும்பும் ஒரு நாடு என்பதும் மறக்கக் கூடியதல்ல. ஏற்கெனவே அண்டை நாடுகளை மிரட்டிய அதன் வரலாறு பிரசித்தமானது.
இப்போது அணுஆயுதபலமும் சேர்ந்துவிட்டால் அது எப்படிச் செயற்படுமோ
என்ற அச்சத்திற்கு தெற்காசிய நாடுகள் உள்ளாவதை தவிர்க்க முடியாது.
இப்போதே பாகிஸ்தானுடன் சண்டித்தனம் காட்டும் போக்கு இந்திய அமைச்சர்களின் குரலில் தொனிக்கத் தொடங்கிவிட்டது.
பாகிஸ்தானை அச்சுறுத்தவும், பிற தெற்காசிய நாடுகள் மீது தனது மேலாதிக்கத்தைப் பேணவும் இந்த தொழில் நுட்ப வெற்றியை அது பயன்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. (பாகிஸ்தானும் கூட பதிலுக்கு சண்டித்தனம் காட்டவே செய்கிறது என்பதும் மறக்கக் கூடியதல்ல) இந்தியாவின் இன்றைய மயிரிழை அரசாங்கம் தாக்குப் பிடிக்க
இவையெல்லாம் முடியவில்லை.
இந்துத்துவ தலைவர்களாக வைக்க வேண்டி
அவர்கள் ! "நம்பிக்கைதான்
இரு
3F. ர்வதேச
செய்திகள் கட பெப்றிருந்தன.
ஒருவர் கம்ே இந்தோனேசிய
முன்னவர் க அண்மையில் க
சர்வதேசத் பாத்திரவாளியா மில்லியன்களுக்
கம்பூச்சிய கொல்லப்பட்டவ தகவல்களின் 4 கம்பூச்சியா மண்டை ஒடுகை பொல்பெர்ட்
இரண்டாம இந்தோனேசிய லட்சத்துக்கும் நடவடிக்கையில் பொருளாதாரத் அதிகார துஷ்பி மாணவர்களது வேண்டிய நிலை
jiab Ti L (BLI உலக வங்கி ம தானே கட்டிவன அண்டை நாடு தூண்டிவிடவே முன்நிற்கவில்ை
LDTDITSE 276 மதிக்கப்பட்டு
ஆயினும் எழுப்பினர். ம கோரினர். மு அப்போராட்டத்
ஆனால் ெ ஆரம்பமான அ
சீனப் பிராந்திய கொண்டிருந்த ஆக்கிரமிப்பு வர்ணிக்கப்பட் மனிதராகப் பி
இந்தப் பிர
அதிகமாக வ
GALI TT6ů) GALI இருந்தார்.
மேற்கத்தே இரு நபர்கள் ப ஒருபுறம் எம ഉ_600ITബ5606) முடிவுகளைத் 6T6OTLJ60DġbLL JILD LI
சர்வாதிக Φ60T6)Ι கண்ட நீண்டகால ே
9) (b6). IT607.606).
ஆனால், சுகார்ட்டோ ை
நோக்கங் வழிமுறையும் நமது நாட்
 
 
 

தேவைப்படும் என்பதையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க
ம் சமன் இந்தியா என்று கோஷமிடும் போக்குள்ளவர்களை க் கொண்ட புதிய இந்திய அரசாங்கத்தை நிதானமாக நடக்க ய பொறுப்பு இந்திய மக்கள் கைகளில் விழுந்துள்ளது. இதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். அந்த
நம்மையெல்லாம் காக்கோணும்"
O நபர்களதும் வரலாறு
அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்ட இரு நபர்களின் முடிவுபற்றிய
ந்த ஒரு சில வாரமாக செய்தித் தாள்களில் முக்கியத்துவம்
பாடிய கெமரூச் இயக்கத் தலைவர் பொல்பொட் மற்றையவர் ஜனாதிபதி சுகார்ட்டோ டந்த ஒரு தசாப்தத்தக்கு மேலாக தலைமறைவாக இருந்து taudtsoeli.
தின் கொலைகாரன் என்ற அவப்பெயருக்கு க்கப்பட்ட அவரால் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 கு மேல் என்று கூறப்படுகின்றது. விடுதலை இயக்கமான கமருச்சின் தலைவரான இவரால் ர்கள் பற்றிய அமெரிக்கா மற்றும் முன்னாள் சோவியத் சார்பு கணக்குப்படியே மேற்படி தொகை கூறப்படுகின்றது.
வில், சாட்சிக்கு இப்போது மனித எலும்புக் கூடுகளையும் ளையும் குவித்து வைத்திருக்கின்றார்கள் டின் கொடுங்கோலாட்சிக்கு சான்று கூறுவது போல,
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு G3LD GUITGES ாவின் சர்வாதிகார ஜனாதிபதியாக இருந்து வந்தவர் ஐந்து மேற்பட்ட கம்யூனிஸ்டுக்களை திட்டமிட்டு அழிக்கும் b தனது இராணுவத்தை தீவிரமாகப் பயன்படுத்தியவர் நாட்டின் தை முற்றாக சீரழிவுக்கு கொண்டு சென்ற அவரது ஊழல் ரயோகம் போன்றவற்றை எதிர்த்துக் கிளம்பிய இந்தோனேசிய போராட்டத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் பதவியை துறக்க
அவருக்கு ஏற்பட்டது. ாவுக்கு பொல்பொட்டை போலல்லாது அமெரிக்காவினதும் ற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தீவிர ஆதரவு இருந்தது. ார்த்த அவருக்கு விசுவாசமான ஒரு பெரிய இராணுவம் இருந்தது. கள் எவையும் அவருக்கு எதிராக அங்குள்ள மக்களைத் ா அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி ஆதரவு தரவோ
6), வர் கெளரவத்திற்குரிய ஒரு தலைவராகவே உலக நாடுகளால் வந்தார். அவரது சொந்த மக்கள் அவருக்கு எதிராக தீவிரமாக குரல் ாணவர்கள் கொதித்தெழுந்து அவரை பதிவிவிலகுமாறு முதலில் திமிராக மறுத்த போதும் பிறகு அவரால் திற்குத் தாக்குபிடிக்க முடியவில்லை. அவர் பதவி துறந்தார். பால்பொட்டுக்கு எதிரிகள் பலர் வியட்நாமின் ஆக்கிரமிப்புடன் வரது தலைமறைவு வாழ்க்கை இறுதிவரை நீடித்தது. இந்தோ
த்தில் வியட்நாம் ஒரு பிராந்திய வல்லரசாக வளரத் துடித்துக் வேளையில், அன்றைய சோவியத் யூனியனின் ஆதரவுடன் இந்த நடந்தது. அவர் ஒரு வெறிபிடித்த கொலையாளியாக டார். முழு உலகத்தின் முன்னாலும் அவர் ஒரு பயங்கரமான ச்சாரம் செய்யப்பட்டார். Fசாரங்களில் உண்மையும் இருந்தது. ஆனால் அதையும்விட லரசுகளின் அரசியல் நோக்கங்களும் இருந்தன. ட் இறுதிவரை உலக வல்லரசுகளுக்கு ஒரு சவாலாகவே
ய வல்லரசுகளும் அவர்களது தொடர்பு சாதனங்களும் இந்த றிய தகவல்களை எப்படி உலக மக்களுக்கு வழங்கின என்பது அக்கறைக்குரிய ஒன்று. அதேவேளை மக்களது மன மதிக்காத சர்வாதிகார இயல்புள்ளவர்கள் எவ்வாறு தமது ழுவிக் கொள்ள வேண்டி வரும் என்பதற்கு இதுநல்ல உதாரணம் றக்கக் கூடாது.
f சுகார்ட்டோவின் அரசியல் நோக்கங்களை விட பொல்பொட் அரசியல் நோக்கங்கள் உன்னதமானவை, புரட்சிகரமானவை, ாக்கில் மக்களது நலன்களை அடிப்படையாகக் கொண்டு
நமது அரசியலை பொல்பொட் கையாண்ட வழிமுறையும் நயாண்ட வழிமுறையும் ஏறக்குறைய ஒன்று தான்.
ள் முக்கியமானவைதான். ஆனால் அதேயளவு முக்கியமானது ன்பதை உணர்த்துகின்றவை இந்த இரு நபர்களதும் வரலாறு டுக்கும் இது பொருந்தும்! O
*リる。
此
இத்தாக்குதல் சம்பவத்திற்கு வந்தி ருந்த 10 15 பேராவில் வெள்ளை காரமும் வெள்ளை மேற்சட்டையும் அணிந்தவர்களாக பள்ளிவாசலுக்குள் நுழைந்து தாக்குவதற்கென்றே தயாராக வந்துள்ளனர். großehana கிடைத்த இரகசியத் தகவல்களின் blad Lot (SIGabGuy Bourgot 1968),
புலிகளுக்கு தாம் எதிரானவர்கள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு M i Guilarynå Glasstuen en Ole தினமுரசு பத்திரிகை உண்மைக்கு மாறான திரிபுபடுத்திய செய்திகளை வெளியிடுவதன் மூலம் புலிகளுக்கு வால் பிடிப்பதன் நோக்கம் என்ன? பத்திரிகை விற்பனை என்ற ஒரே நோக்கத்திற்காக முஸ்லிம் விரோதம் போக்கைக் கடைபிடிக்கும் தினமுரசை முஸ்லிம்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்ற வேண்டுகோளுடன் அக்கரைப் பற்றில் குறித்த செய்தி வெளியிடப் பட்டிருந்த தினமுரசு இதழ் எரிக்கப் பட்டுள்ளது அதைக் கண்டித்து அங்கு na Gairm in serb. , ருந்தன. (ില്ക്ക് ( ടിബ ஏற்படுத்தும் வகையில் கல்முனைக் சம்பவத்தை புலிகள் செய்யவில்லை முஸ்லிமகளே இதைத் துண் டினர் என்று ஒருதலைப் பட்சமாக குற்றம் :($ (Uങ്ങളുട്ട് n!
போன்ற பத்திரிகைகளின் பிழை வாதமே அன்றி வேறென்ன ? தினமுரசுக்குள்ளும் தமிழ் இனவாதப் போக்கு ஒளிந்திரு தை இந்த
in di 6 i el nu i non
வெளிக்கா டுகிறது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் விசே பிரதிநிதியான $3.000 || || 421 (96) 99 của tô, 9,00| 3, விரட்டப்பட்ட வடக்கு முஸ்லிம்கள் for(i) to stoji sтив jдlа за ширi 砷 鼬s,题Q憩 醚 Croco o Gluco Lalaang Afjóluá Maó, gjøa after Stólpi Glado algo es có una fisuri. உறுதியளித்திருந்தனர் அந்த வாக்குறு தியின் சூடு ஆறிப்போவதற்கு முன்ே 1955 troi'r safle Treb (8) Glanhigion நிகழ்ந்துள்ளமை புலிகளது தலைமை துவம் அளிக்கும் வாக்குறுதிகளை er 58 Ga ging in bubu (upla (Lun groot சந்தேக உணர்வையே வலுப்படுத்து Biogi su g. ima i akcija ni முஸ்லிம்களை விரட்டியது தவறு என்று புலிகளது தலைமை பலமுறை ஒப்புக்கொண்டே வந்துள்ளது எனி ணும் புலிகளது அண்மைக்கால நடவடிக்கைகள் குறிப்பாக அக்க coir, in a thuaill aici i airg மனோபாவம் குறித்து மிகக் கடுமை யான கேள்விகளை எழுப்பியுள்ளன.
வடக்கு கிழக்கிலிருந்து முஸ்லிம்களை
■ இனக்கத்திகரிப்புக்கு படுத்த முனையும் புலிகளது போக்கு முற்று முழுதாக இன்னமும் நீங்கிவிடவில்லை என்ற முஸ்லிம் களது நெடுநாளைய சந்தேகம் இவ்வாறான சம்பவங்களினூடாக மேலும் உறுதிப்படவே செய்யும் என்பதை புலிகளது தலைமை புரிந்து Caesar er en Cancias 069b. povei, மக்களது விடயம் தொடர்பாக | မျို၍န္တစ္ပါ။ எப்போதும் தமிழ் இனவாதப் படிவுக ளினூடாகவே சிந்திக்க முனைகின்
படுகொலைகளின் அதிர்ச்சியிலிருந்து முஸ்லிம் சமூகம் இன்னமும் மீளவில்லை அதன் பிறகு மீண்டும் ஒரு பள்ளிவாசல் படுகொலை நிக
ps@ *p 動s 」
-

Page 5
U T மேயர் திருமதி யோகேஸ்
வரன் அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம், யாழ்ப்பாணத்தில் சுமுகநிலை தொடருமா என்ற அங்கலாய்ப்புடனான கேள்விக்கு வழங்கப்பட்ட ஒரு பதிலாக நடந்து முடிந்திருக்கிறது.
இராணுவத்தின் பூரண கட்டுப்பாட் டிற்குக் கீழ் கொண்டுவரப்பட்ட யாழ் மாநகர எல்லைக்குள் நடந்துள்ள இந்தப் படுகொலையானது, அங்கு மாநகர சபை சுமுகமாக இயங்கப் போவதில்லை என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மேயரான திருமதி யோகேஸ்வரன் அவர்கள் பதவியேற்று முறைப்படி தனது கடமைகளை ஆற்றத்தொடங்கு முன்பே இந்தப் படுகொலை நடந்து முடிந்து விட்டது. சங்கிலியன் படை என்ற பெயருடன் ஒரு குழு முதலில் ஒரு கடிதமூலம் இச்கொலை செய்திக்கு உரிமை கோரியிருந்த போதும், பிற்பாடு தாம் அல்ல அதைச் செய்தது என்ற மறுப்பும் அவ்வமைப் பின் பெயரால் எழுதப்பட்ட இன்னொரு கடிதத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது கடிதம் வெறுமனே மறுப்பை மட்டும் வெளியிட்டதோடல் லாமல், இக்கொலைக்கு பதவி ஆசை கொண்ட ஒரு தமிழ்க் கட்சியே இக்கொலையைப் புரிந்துள்ளது என்று தமிழ்க் கட்சிகளை நோக்கி ஒரு குற்றச்சாட்டையும் முன்வைத்துள் ளது எவ்வாறாயினும், திருமதி யோகேஸ்வரன் அவர்கள் தமது கொலைப் பட்டியலில் முதலாவது நபராக இருந்துள்ளார் என்றும் அக்கடிதம் தெரிவித்துள்ளது. இக்கொலை தொடர்பாக கருத்துத் தெரிவித்த விடுதலைப் புலிகளின் பிராந்திய மட்ட தலைவர் ஒருவர் இவ்வாறான கொலைகள் நடப்பதும், இவ்வாறான கொலைகளை செய்யும் குழுக்கள் தமிழ் மக்கள் மத்தியிலி ருந்து எழுவதும் தவிர்க்க முடியாததே என்றும் தெரிவித்துள்ளார்.
புலிகளின் உயர்மட்ட உத்தியோக பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை G16.JGílul LÜLILGÉlöGOG).
இவையெல்லாம் இக்கொலைக்கு புலிகளே காரணமாக இருந்திருக்கி றார்கள் என்ற சந்தேகத்தை உறுதி Gigi LaurgCal இருக்கின்றன.
எவ்வாறாயினும், இக்கொலைக்கும், புலிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, இவை போன்ற கொலை களுக்கு நிச்சயமாக பொறுப்புச்
சொல்ல வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கின்றதென்பதை மறுக்க முடியாது.
ஏனென்றால், அரசியல் முரண்பாடு களையும், முரண்பட்ட அரசியற் செயற்பாடுகளையும் நனிநபர் பயங் கரவாத வழிமுறைகளின் மூலம் எதிர் கொள்ளும் கோட்பாட்டில் ஊறிநின்று செயற்பட்டு வந்த வரலாறு அவர்க ளுக்கு இருக்கிறது. இந்த வரலாறு குறித்து அவர்கள் இதுவரை தம்மை மறுபரிசீலனை செய்ததாகத் தெரிய வில்லை. புலிகள் மட்டுமல்லாமல் ஏறக்குறைய எல்லா முன்னாள் இயக் கங்களுக்கும் கூட இந்தக் கோட்பாடு தான் வழிகாட்டும் தத்துவமாக இருந்து வந்திருக்கின்றது. ஆனால் அந்த இயக்கங்க்ளில் பல இன்று தமது அரசியலையே கைவிட்டு விட்ட வெறும் அரசியற் வியாபாரிகளாக மாறி விட்டன. இந்த நிலையில் த்தகைய அரசியற் படுகொலை களிற்கான பொறுப்பை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
உண்மையில் சரோஜினி யோகேஸ்
வரன் அவர்கள் தமிழ் அரசியல்
வரலாற்றில் ஒரு முக்கியமான புள்ளி அல்ல யோகேஸ்வரன் அவர்கள் புலிகளால் கொல்லப்பட்டபின் கடந்த மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் குமார் பொன்னம்பலம் தலைமையிலான д. (3шL clogg, குழுவில் போட்டியிட்டதன் மூலமே அவரது அரசியல் பிரவேசம் உருவானது தமிழ் மக்களது அரசியல் போராட்ட வரலாற்றில் அவர் குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரம் வகித்தவர் என்று சொல்லத்தக்கதாக எந்த வரலாற்றுக் குறிப்புகளும் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
ஆயினும் அவருக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருந்தது. தீவிரமான அரசியல் கருத்துக்களைக் கொண்டவராக அவர் இந்தப் பத்தியா ளர் அறிந்தவரை இருந்தவரல்ல. குறைந்தபட்சம் த.வி.கூவின் கருத்துக்களை பிரதிபலிக்கும் ஒரு தலைவராகக் கூட அவர் இருந்ததாகக் கூறமுடியாது. அவருக்கு இருந்த தெல்லாம், தமிழ் மக்கள் மத்தியில்
GNU, IT GROOTLIT Í GT GÖT கொலைக்கு பாத்;
காணப்படுமளவு குற்றமும் செ (Մ) գLIT5.
அவர் அரசாங்க தன்னை வெளிக் செயற்பட்டார் அரசாங்கத்தின் ய அதுவே சமாதான என்று பிரச்சாரம் புலிகளை அழித்ெ என்ற இராணுவத்திடம் உறுப்பினர்களை அனுப்பியிருந்த அவர்மீது குற் (Մ) գ եւ 1751,
g|GLUT, 2) GROOT GOLDu களத்தின் பயங்க சுழிவையும் தெரி ஒரு பெண்மணிய
தமிழர் விடுத அவருக்கு தலை
உங்கள்
குறி பார்ப்பது 6
அரசியல் அதிகாரமுடைய ஒரு பொறுப்பினைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஏதாவது சேவையாற்ற முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே.
த.வி.கூ யாழ் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது அந்தப்பதவிக்கு அவரை நியமித்தது. தமது கட்சியின் தலைவர் ஒருவரது துணைவியார் என்பதுவும், அங்கு சென்று கடமையாற்றும் ஆர்வமும் துணிவும் அவருக்கு இருந்தது என்பதுவும் தான் அவரை இத்தேர்த லில் தலைமைவேட்பாளராக நியமிக்க த.வி.கூ. முடிவு செய்ததற்கான காரணமாகும் இவரை விட மூத்த நீண்டகால கட்சி உறுப்பினர்கள்
இருந்தும் சரோஜினி அவர்கள் தெரிவு செய்யப்பட்டதற்கான காரணம் இதுவே.
தேர்தலில் வெற்றிபெற்ற சரோஜினி யோகேஸ்வரன் 9 QAJIŤ, U, GİT
உண்மையில் அந்தத் தேர்தலில் பங்கு
மறுத்திருந்தால் அ சென்று தே முயன்றிருக்கக் கூ
சமாதானம் வே வேண்டும்" என்ற எதிர்ப்பார்ப்புக்க அவருக்கு வேறெ அரசியலும் இருக்
9 auf 52 (U5 SE UIT 9 பெண்மணியாக இ
அதுவே அவரது
காரணமாகிப் போ
இன்று, வரலாற்ற விதத்தில் அரச அல்லது அரசாங்க ருடைய ஊர்வல மணி நேரம் ( வானொலி மூலம தமது அரசியல்
பாவித்த இந்த அ னத்தின் ஒளிவி
 
 

نیرو N2 ترکیه
மே 28 - ஜூன் 10, 1998
பதைத் தவிர, ஒரு திரவாளியாக இனங் க்கு வேறெந்தக் ப்ததாகச் சொல்ல
த்தின் எடுபிடியாக காட்டிக் கொண்டு அல்லது |த்தத்தை ஆதரித்து, ாத்திற்கான பாதை செய்தார் அல்லது தாழிக்க வேண்டும் நோக்கத்துடன் தனது கட்சி (g Guo, Li (GSLEL ார் என்றெல்லாம் றம் சாட்டிவிட
பில் இந்த அரசியல் ரத்தையும் நெளிவு ந்து வைத்திருக்காத ாக இருந்தார்.
லைக் கூட்டணி
மைப் பதவி தர
எதனை ?
வர் தனியாகக் கூட
தலில் நிற்க டும்.
ண்டும் அமைதி அப்பாவித்தனமான ளுக்கு (BLDC) த அதிகப்படியான GÉlebG)G).
fil u Tupů L T60,Tů ருந்தார்.
கொலைக்கும் ய் விட்டது.
லேயே இல்லாத ங்க உறுப்பினர் கட்சி சாராத ஒருவ
த்துக்கு ஒன்றரை
நரடி அஞ்சலை ாக வழங்கி அதை
பிரசாரத்திற்காக ரசாங்கம், சமாதா ாக்கு அணைந்து
அமைந்து விடுகிறது.
(arcccc; அவைகளும் அரசியல் காரணங்களுக்காக நடை பெற்றாலும் கூட இத்
ஒப்பிடமுடியாது சரோஜினி யோகேஸ்வரன்யுத்த முனை யில் ஆயுதம் தரித்து நின்ற
- ფატნის" ტყის ნა, ტყ6).Jტ| கட்சியம் கூட அவ்வாறு
3.
நின்ற ஒரு கட்சி அல்ல. ஆகவே அவரது கொலை -
ஒரு அரசியற் படுகொலை
யாகதனிநபர் பயங்கரவாதக் கொலையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒரு கொலையாக
விட்டதாக அரற்றுகிறது.
ஆனால், சமாதானத்தின் பெயரால், போலித் தேர்தலை நடாத்தி தமது ஆட்சியில் ஜனநாயகம் நடப்பதாக மார்தட்ட வசதியாக சரோஜினி யோகேஸ்வரன் போன்றவர்களை அங்கு அனுப்பி வைக்கும் போது, அங்கு அந்த நிர்வாகம் சுமுகமாக நடக்கும் நிலை இல்லை என்று தமிழ்க்கட்சிகள் கூறியதைப் பற்றிக் கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்க ബിസ്മെ.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆனந்த சங்கரி அவர்கள் அங்கு பாதுகாப்பு இல்லை என்று அப்போதே நாம் அரசாங்கத்திடம் சொன்னோம். அது கேட்கவில்லை என்று இப்போது அரற்றுகிறார். ஆனால், தமது உறுப்பி னர்கள் இந்தத் தேர்தலில் நின்று இறுதிக்கணத்தில் வேட்பு மனுவுடன் ஓடும் போது பாதுகாப்புப் பிரச்சினை அவர்களுக்கு மறந்து போய்விட்டது.
இப்போது அழுது வடிக்கிறார் அவர்
உண்மையில் இது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு படுகொலை அரசியல்
ரீதியாக சரோஜினி யோகேஸ்வரன் தேர்தலில் நிற்பதற்கு ஒப்புக் கொண்ட
Segsnī
தும், அதில் பங்கேற்றதும், யாழ்ப்பா ணத்தில் நிலைமை சுமுகம் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு துணை போவதாக இருக்கலாம். ஆனால் அவர் அரசாங்கத்தின் ஏஜென்டாக அங்கு வந்து குதிக்கவில்லை. அப்படிக் குதித்திருந்தாலும் கூட அங்கு நடந்த தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டவர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் கருத்துக்க ளும், தமிழ் மக்களது விடுதலைக்கான அதன் செயற்பாடுகளும், போராடும் வழிமுறைகளும் ஒருவருக்கு ஏற்க முடியாததாக இருக்கலாம். ஆனால் அதற்காக த.வி.கூவுக்கு அந்த உரிமையை செயற்படும் உரிமையை
மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத
| யுதம் ஏந்திய யுத்தத்
தின் போது ந ை
தகைய கொலைகளுடன்
ஒன்றாகும். அவர்களைத் தேவையா இல்லையா என்று தீர்மானிக்கும் மக்களது உரிமையை இன்னொரு அரசியல் இயக்கம் தனது கையில் எடுத்துக் கொள்வது எந்த விதத்திலும்
ஏற்புடைய ஒரு விடயம் அல்ல.
த.வி.கூவின் நடவடிக்கைகள் பற்றி இந்தப்பத்தியில் தீவிர கண்டனங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. அதன் தலைவர்கள் பற்றியும் கூட தீவிரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக் கின்றன. ஆனால் அவையெல்லாம் எந்தவிதத்திலும் அவர்களுக்கு அவர் கள் விரும்பியபடி செயற்படும் உரிம்ையை மறுப்பதற்காகச் சொல்லப் பட்டவை அல்ல. மாறாக, அவர்களை இடித்துரைக்கவும், மக்கள் அவர் களைப் பற்றி தம்முடைய முடிவுக்கு வருவதற்கு வாய்ப்பாக இன்னொரு பக்கத்தையும் காட்டுவதற்காகவுமே எழுதப்பட்டன.
சரோஜினி யோகேஸ்வரன், த.வி.கூவின் சார்பில் போட்டியிடா மல், தனிநபராக போட்டியிட்டிருப்பி னும் கூட அவரது முடிவை தவறான முடிவாக கருதினாலும் கூட அதை தடை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது. அவரை நிராகரிக்கும் பொறுப்பும் அதிகாரமும் மக்களுக்கு மட்டுமே உண்டு.
ஆயுதம் ஏந்திய யுத்தத்தின போது நடைபெறும் கொலைகளை- அவைக ளும் அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றாலும் கூட இத்தகைய கொலைகளுடன் ஒப்பிட முடியாது. சரோஜினி யோகேஸ்வரன் யுத்த முனையில் ஆயுதம் தரித்து நின்ற ஒருவர் அல்ல. அவரது கட்சியும் கூட அவ்வாறு நின்ற ஒரு கட்சி அல்ல.
ஆகவே அவரது கொலை - ஒரு அரசியற் படுகொலையாக தனிநபர் பயங்கரவாதக் கொலையாக கண்டிக் கப்பட வேண்டிய ஒரு கொலையாக அமைந்துவிடுகிறது.
இதை சமாதானத்திற்கெதிரான கொலையாகவும், இதை செய்யாமல் விட்டிருந்தால் சமாதானம் வந்து விட்டிருக்கும் என்பது போலவும்
இன்றைய அரசாங்கம் பிரச்சாரம்
செய்வது ஒரு சுத்தமான அபத்தம் அதைவிட வஞ்சகத்தனமான பொய்யுரை வேறு கிடையாது.
ஆனால், இத்தகைய கொலைகள் நாட்டின் அரசியல் விழிப்புணர்வை, தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் நியத்தன்மையை GJ GöTLD59, 610661 9 GTCTUITij609, GTGöGDITL) படுகாயத்துக்குள்ளாக்கும் வரலாற்று அவக்கேட்டை செய்து விடும் என்ப தற்காக இக்கொலை கண்டிக்கப்பட வேண்டும்.
துப்பாக்கி முனையிலிருந்து அதிகா ரம் பிறக்கிறது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அதிலிருந்து தான் ஜனநாயகத்தின் ஆத்மாவும் நசுக்கப்படுகிறது என்பதை மறந்து விடக் கூடாது.
அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிக்காத ஒரு தேசம் சுதந்திரம் விடுதலை என்பன பற்றி பேசுவதற்கு எந்தத் தார்மீக பலமும் அற்ற ஒரு தேசமாகும்.
சரோஜினி யோகேஸ்வரனது கொலை யுடனாவது இத்தகை அரசியல் படுகொலைகள் இல்லாமல் போக வேண்டும்.
சங்கிலியன் படை தனது கொலைப் பட்டியலை வீசிவிட்டு, தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பற்றி சிந்திப்பது அவசியம்
அப்போதுதான் தமது துப்பாக்கிகள் யாரை நோக்கி திருப்பப்பட்டி ருக்கின்றன என்பது தெளிவாகும்
Ο

Page 6
  

Page 7
ل
TT0TTTTTT TT TTTTT TT TTTeT TTTTT TTT TTTTTT Tt t t tT Te yyT MT T y L L Tt குற்றவியல் ஆணைக்குழுவின் முன்னிலையில் குற்றம் சமத்தப்பட்டிருந்தவர்களின் பேட்டிகளைத் தொடராக வெளியிடும் நோக்கில் லயனல் போபகேவின் நேர்காணல் முன்னைய இதழில் வெளியானது இந்த இதழில் ஒஸ்மன் டி சில்வாவின் நேர்காணல் பிரசுரமாகிறது.
ஒஸ்மன்ட் டி சில்வா கொழும்புவனாத்தமுல்லையைச் சேர்ந்த இவரது குடும்பம் இடதுசாரிப் பாரம்பரியமுள்ளது தகப்பனாரும் தாயாரும் சிலவத்தி லககவின் தீவிர செயற்பாட்டாளர் வனாத்தமுல்லை வலி வித்தியாலயத்தில் கல்வி பயின்ற ஒஸ்மன் சில வர்த்தகநிறுவனங்களில் தொழில் புரிந்துகைாண்டிருந்தபோது சிறைச்சாலை அலுவலர் பதவி கிடைத்தது. ஆனாலும் இவர் லககவின் ஆதரவாளர் என்று முறையீடு செய்யப்பட் தால் ஐதேக அரசாங்கத்தின் போது அத் தொழிலை இழக்க நேரிட்டது ஜேவிபியில் இணைந்த கிறிது காலத்தில் தீவிர உறுப்பினராகக் கையற்பட்டு வந்ததுடன் கொழும் மாவட்டப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். இவரதுவிடு கட்சிக்காரியாலயமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தது இவரது விடே கட்சிப் பணிகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது கட்சியின் மத்திய குழு கட்டங்கள் அரசியல் வகுப்புகள் என்பன இவரது விட்டிலேயே நடத்தப்பட்டிருந்தன. அவ்விட்டிலேயே இந்த நேர்காணலைச் செய்தோம் ன புரட்சியின் போது இராணுவத் தயாரிப்புக்கென அமைக்கப்பட்ட குழுவில் இவரும் ஒருவர் (ஏனையோர்பியத்திலக்கழயங்கொட போகே பியசிறி மேரில் ஜயகிறிகளுலக்கி என்போர்) கொழும் மாவட் பொறுப்பாளராக இருந்தார் 7 ஏப்ரல் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டு கடுமையான கித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுக் குற்றுயிராக மீட்கப்பட்டார் வலது காலில் மாத்திரம் நான்கு எழும்பு முறிவுகள் இந்த 2 வருடங்களின் பின்பும் கூட அந்தக் காயங்களின் வடுக்களும் வீங்கிய இடங்களையும் காணக்கூடியதாக உள்ளது கழகம்பர் 30ஆம் திகதிவிடுதலையானார். இவரது தாய் கோதரர்கள் இருவர் என நால்வருமாக ஐந்து வருடங்கள் சிறையில் கழித்தனா சிறைக்குள்ளிருந்த போதே அரசியல் காரணங்களினால் கட்சியிலிருந்து விலகினார்  ைகாலப்பகுதியில் கப்பல் எனும் சகோதரர் படையினரால் கோல்லப்பட்டுள்ளார். விடுதலையானதன் பின்னர் திருமணம் செய்து கொண் இவருக்கு இருபிள்ளைகள் (ஒரு ஆண் ஒரு பெண்) தற்போது5 வயதுடைய இவர் புறக்கோட் ைஇாேக பலதரிப்பு நிலையத்தில் சிரேஷ் ப்போ பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார் வாத்தமுல்லை எம்எக்லமாஹமட் விளையாட்டரங்கின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டு வருகிறார் (அடுத்த இதழில் இவரின் தயாரின் பேட் பிரசுரமாகும்)
அதன் பின் மக்கள் மத்தியில் எமது செயற்பாடுகளை
ஜேவிபியில் எப்படி இணைந்தீர்கள் தீவிர செயற்பாட்டாளராக எப்படி ஆனிர்கள்? சிறைச்சாலை அலுவலர் பதவியிலிருந்துநீக்கப்பட்ட பின் நான் தொடர்ந்து லசசகவில் பொரளைப் பிரிவு பிரதி அமைப்பாளராகச் செயற்பட்டேன்.டி.பி.சி- ல்வா என்பவருக்கூடாகத்தான்ஜேவிபியின் தொடர்பு கிடைத்தது தோழர் விஜேவீரவை முதற்தடவைசந்தி |த்துப்பேசியபின் கட்சியின் முழுநேர ஊழியரானேன். முதற்தடவையாக ஐதேக அரசாங்கம் தோழர் விஜேவீரவை ஹம்பாந்தோட்டையில் வைத்துக் கைது செய்தது எங்களெவருக்கும் அவர் எங்கு வைக்கப்பட் டிருக்கிறார் என்று கூட அறியமுடியாதிருந்தது. லொக்கு அத்துல நிமல்சிறிஜயசிங்க ஆகியோருடன் கலந்துரையாடி தேடத் தொடங்கினோம். நான்கு நாட்களுக்குப்பின்னர் நுவரெலியா நீதிமன்றத்துக்கு விஜேவீர கொண்டு வரப்படுகிறார் என்ற தகவலை அறிய முடிந்தது. அங்கு போனால் நாங்களும் கைது செய்யப்படுவோம் என்பது தெரிந்திருந்தது. எனவே இதனைச் செய்து முடிக்கவென நான் உட்பட ஐந்து பேரைக் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டது. நுவரெலியாத் தோழர்கள் எங்களது பாதுகாப்பு இருப் பிடவசதிகளை ஒழுங்கு செய்திருந்தார்கள் ஒருநாள் அங்கிருந்துவிட்டு அடுத்தநாள் நீதிமன்றத்துக்குச் சென்றோம். காலை பத்து மணிக்கு விஜேவீரவைப் பலத்த பாதுகாப்போடு கொண்டு வந்தார்கள். நான் விஜேவீரவுக்குநாங்கள் வந்திருப்பதாகச் சிக்னலைக் கொடுத்தோம் தொடர்ச்சியாக விசாரணை நடத்துமு: கமாக அவரைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு நீதிமன்றம் பொலிஸாருக்கு அனுமதி அளித்தது. அவர் பதுளைச் சிறைச்சாலையில்தடுத்துவைக்கப்பட்டிருப் பதை உறுதி செய்து கொண்டோம் எங்கள் குழுவில் விரிவாகப் பேசி சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்து அதற்கான முடிவுகளை எடுத்துக் கொண்டு நாட்டு மக்களுக்கு விஜேவீரவைப் பற்றி விளக்கப்படுத்த வேண்டும் என்றும் நாங்கள் ஏழுபேர் தீர்மானமெடுத்தோம் அதன்படி சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் ஆகியவற்றைப்டிபிரசுரித்தோம் அவ்வேலை எனதுபொறுப்பில் விடப்பட்டிருந்தது, "இதோ விஜேவீர'
எனும் துண்டுப் பிரசுரத்தில் தான் ஜேவிபியின் பேர் முதலாவது தடவை பாவிக்கப்பட்டது. தொண்ணுறு ஆயிரம் பிரதிகள் அடிக்கப்பட்டு நாடு முழுக்க விநியோகிக்கப்பட்ட இப்பிரசுரத்தின் மூலம் நாட்டு மக்கள் அதுவரை அறியாதிருந்த விஜேவீரவைநாட்டு மக்களுக்கு அறியச் செய்தோம்
அதேவேளை அம்மாவின் ஒத்துழைப்புடன் ல.ச. சக வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் வழக்குத் தொடர்ந்தோம். 70ஆம் ஆண்டு தேர்தல் வந்த போது நாங்கள் ஐக்கிய முன்னணிக்கு ஆதரவாகச் செயற்ப ட்டோம்.ஐ.மு பதவியேற்றதோடு விஜேவீரவின் வழக் கும் முடிவுக்கு வந்து அவர் விடுதலை செய்யப்பட்டார் அவரைக் கொழும்பில் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தினோம்.
அதன்பின் இனிமேலும் ஒளிந்து ஒளிந்து செயற்பட முடியாது என்பதால் பகிரங்க வேலைகளில் ஈடுபடுவ தன் அவசியம் குறித்துத் தீர்மானம் எடுத்துக் கொண் டோம், அதன் முதற் கட்டமாக ஹைட் பார்க்கில் மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினோம். அதற்கான முழு ஏற்பாடுகளும் கொழும்பு மாவட்டப் பொறுப்பாளர் என்ற வகையில் எனது பொறுப்பில் விடப்பட்டிருந்தது. அக்கூட்டத்திற்கான முழுப்பிரச்சார நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், எல்லாவற். றையும் செய்து வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அக்கூட்டத்தில் கலந்துகொண்டதாய்மார் முதியவர். கள், இளைஞர் யுவதிகள் என்போர்தாம் அணிந்திரு ந்த தங்களது நகைகள், கடிகாரம் போன்றவற்றைக் கழற்றிக் கொடுத்து நிதியுதவிகளைச் செய்தனர். அன்றைய பெறுமதியின்படி ஏறத்தாழ அறுபதினாயிரம் பெறுமதியான உதவிகள் எமக்குக் கிடைத்தன.
விரிவாக்கிக்கொண்டுசென்றோம். இதன் போதுதான்
எம்மைப்பற்றிய பிழையானதகவல்களைப்புலனாய்வுப் பிரிவு அரசாங்கத்துக்கு அறிவித்தது. ஐ.மு.அரசாங் கத்திலிருந்த இடதுசாரிக் கட்சிகள் கூட எங்கள் மீதான அடக்குமுறைக்கு ஒத்துழைப்பு வழங்கினார். கள் பலர் கைதுசெய்யப்பட்டார்கள்
ஆரம்பத்தில் எப்படிக் கைது செய்யப்பட்டீர்கள்? கட்சியின் கூட்டத்தை அறிவிக்கும் சுவரொட்டி ஒட்டச் சென்றிருந்த வேளை நாரஹேன்பிட்டியவில் வைத்து என்னைக் கைதுசெய்தார்கள் கைதுசெய்த பொலிஸ்சப் இன்ஸ்பெக்டர் கபூருடன் விவாதித்தேன். இது சட்டபூர்மாக அனுமதி பெறப்பட்ட கூட்டம் பற்றிய சுவரொட்டி இது எப்படி சட்டவிரோதமாகும் என்றேன். ஆனாலும் நான் தடுத்து வைக்கப்பட்டுப் பின்னர் தோழர் எட்மன்ட் சமரக்கொடி வழக்கு பேசி என்னை விடுதலை செய்தார்.
அந்த நேரத்தில் கட்சிக்குள் இருந்த கருத்து முரண்பாடுகள் எப்படித் தீர்க்கப்பட்டது? அப்போது கட்சிக்குள் இப்படிப்பட்ட முரண் பாடுகளைத் தொடர்ந்துநிலவவிடுவதைத் தவிர்க்கு முகமாக ஒரு உரையாடலை நடத்துவது நல்லதென தோழர் விஜேவீரவிடம் நான் கோரினேன். அந்த நேரத்தில் சிஐடியினர் தொடர்ந்து கண்காணித்துக்
கொண்டிருக்கின்ற நிலையில் பாதுகாப்பு மற்றும் ஏனைய நெருக்கடிகள் உள்ள நிலையில் ஒரு கலந்துரையாடலை அப்போது நடத்துவதில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டார்.நான் பாதுகாப்பு இருப் பிட ஒழுங்குகளைச் செய்வதாகப் பொறுப்பேற்றேன். அதன்படி இதே விட்டில் அந்தக்கூட்டம்நடத்தப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்துமாவட்டப்பொறுப்பாளர்க ளும் அதில் கலந்துகொண்டு விவாதித்தோம். இறுதி யாக லொக்கு அத்துலஇவற்றிக்குப்பதிலளிப்பதற்குத் தயாரான போது பொலிஸார் புகுந்தனர் ஏற்கெனவே நாங்கள் கண்காணிப்பு வேவு பார்க்கவென பல தோழர்களை சூழநிறுத்தியிருந்தபடியால் அவர்களின் மூலம் பொலிஸார் வரும் தகவல் எமக்கு கிடைத்தி ருந்தது. எல்லோரையும் இன்னொரு வழியாகத் தப்பிக்க வழிசெய்தோம். பொலிஸார் சுற்றிவளைத்த போது என்னைத்தவிர வேறு எவரும் இருக்கவில்லை. வாசலில் இருந்த செருப்புகள் எவரது என்று என்னிடம் வினவினர். இது கட்சியின்காரியாலயமாகப் பயன்படுத் தப்பட்டு வருகிறது. உறுப்பினர்கள் வருவார்கள் போவார்கள் அவர்களது செருப்புகள் தான் இவை என்றேன். என் கன்னத்தில் அறைந்தார்கள் எனது தாயையும் உதைத்தார்கள் தடுப்பிலிருந்த நான் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டேன்.
 
 

மே 28 - ஜூன் 10, 1998
-கோமதி
அம்பாறையில் வைத்து கெலி சேனநாயக்கவும் விஜேவீரவும் கைது செய்யப்பட்டார்கள் கட்சிக்குள் ஏற்கெனவே இருந்த முரண்பாடுகளைத் திர்க்கும் முகமாக மீண்டும் கங்கொடவில எனும் இடத்தில் மத்திய குழுக்கூட்டத்தைநடத்தினோம் அதில்தான் அடக்குமுறை ஒன்று கட்டவிழ்த்துவிடப்படுமாயி ருந்தால் அதை எப்படி முகம் கொடுப்பது என்பது குறித்துசீரியஸாக விவாதித்தோம் ஏப்ரல்2ஆம் திகதி நடத்தப்பட்ட இக்கூட்டத்தின் இறுதியில் ஏப்ரல் 5ஆம் திகதிதாக்குதல்நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து
முடிவுசெய்யப்பட்டது. கட்சியின் தீர்மானம் இதுவாக
இருந்தால் அத்தீர்மானத்தைநிறைவேற்ற உயிரையும் விடத்தயார் எனநான்கூறினேன். ஆனால் ஏப்ரல் 4ஆம் திகதியன்றே எங்களது பலவீனங்கள் காரணமாக அரசாங்கத்துக்கு இது பற்றிய செய்திகள் கசிந்தி ருந்தது குறிப்பாக மாணவர் பிரிவைச் சேர்ந்த பெண் தோழரொருவரால் இத்தகவல்கசிந்திருந்தது.2ஆம் திகதி அப்படியொரு தீர்மானத்தை நாங்கள் எடுத்திருக்கக் கூடாது.
இத் தீர்மானத்தை எடுப்பதில் விஜேவீரவின் பாத்திரம் எத்தகையது? தாக்குதல் தொடுக்குமாறு விஜேவீர எனது தாயிடம் செய்தி அனுப்பியதாகக் கூறப்பட்டது. ஆனால் எனது தாயாரிடம் அப்படியொரு செய்தி அனுப்பப்படவில்லை. விஜேவீர அப்படியொரு செய்தி அனுப்பியிருந்தாலும் இல்லாவிட்டாலும் அப்படியொரு தீர்மானத்தைநாங்கள் அவரசப்பட்டு எடுத்திருக்கக் கூடாது. ஆனால் அன்றுகட்சித் தோழர்கள் விஜேவீர வால் வழங்கப்பட்டிருந்த வழிநடத்தல், ஆருத்துநிலை என்பன காரணமாக இது நடந்துதானிருக்கும். ஒருவரும் இத்தீர்மானத்தை எதிர்த்திருக்கவில்லை. எல்லோரும் இணங்கியிருந்தனர். ஆயுதப்படையினர் குறித்துக் குறைத்து மதிப்பிடப்பட்டிருந்தது. ஏனைய மாவட்டங்களிருந்த தோழர்கள் தமது பலம் குறித்து அதீதமாக மதிப்பிட்டிருந்தனர். இதுகுட்டிமுதலாளித் துவ சிந்தனையின் வெளிப்பாடே வெடிகுண்டுகள் சிலவற்றைச்சேரித்ததால் சில கட்டுத்துவக்குகளைச் சேகரித்ததால், நாங்கள் புரட்சிக்குத் தயாராகி
விட்டோம் என்பதல்ல அர்த்தம் புரட்சிக்குரிய சூழல் நிலவவில்லை. ஒரு புரட்சியை மக்களிடம் வற்புறுத்தித் திணிக்க முடியாது.
கொழும்புத் தாக்குதல் குறித்த அனுபவங்களைக் கூறுவீர்களா? நாங்கள் தாக்குதலுக்கான ஆயத்தங்ளை செய்துகொண்டிருந்த வேளையில் ஜயதேவ உயங் கொடவிடமிருந்து ஒரு தகவல் வந்தது கொழும்பில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.நாம் தாக்கினால் அதனால் மக்களும் நாங்களும் பாரிய அடக்குமுறை யை எதிர்நோக்க வேண்டிவரும். எனவே வெளியிடங்க ளிலிருந்துதாக்குதல்களை நடத்திக் கொண்டு வெற் றிகரமாக நகரத்தை நோக்கிவரும்போதுநாங்களும் தாக்குவதுதான்சிறந்தவழியென்றும் அதுவரை பாது காப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் குறிப்பிட்டி ருந்தார். அப்படியென்றால் நகரம் உஷாரானாலும் பரவாயில்லை என்று
நம்பியிருந்தீர்களா?
ஆம் கொழும்பு ஏற்கெனவே உஷாரடைந்தி ருந்தது. எனவே தான் பின் வாங்கிவிட்டு ஏனைய இடங்களின் வெற்றியோடு சேர்த்து கொழும்பில்
தாக்குதலைத்தொடரலாம் என்றிருந்தோம். ஆனால் மாணவர் பிரிவு வேறொரு முடிவை எடுத்திருந்தது. பிரதமரின் இல்லத்தைத் தாக்கி பிரதமர் சிறிமாவை கைதுசெய்வதற்குத் திட்டமிட்டிருந்தோம். அதன்படி ஏற்கெனவே நாங்கள் சிக்னல் கொடுத்ததும் கைது செய்யும் வகையில் இரு பாதுகாப்புக்கு இருந்த படையினரையும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் இத்தகவல் மாணவர் பிரிவைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவரால் கசிந்திருந்தது. ஆனால் தாக்குதலுக் கென்று ஆயத்தமாயிருந்த குழு அத்தினத்தன்று பொரளை ரிட்ஸ்சினிமா அரங்கில் வைத்து அக்குழுவி லிருந்த பலர் ஆயுதங்களோடுகைதுசெய்யப்பட்டனர். அக்குழுவில்தான் இன்றைய ஜேவிபியின் தலைவர் சோமவங்ச அமரவீரவும் இருந்தார்.
நீங்கள் எப்படிக் கைது செய்யப்பட்டீர்கள்? ஏப்ரல் 6ஆம் திகதியன்று விறகுகாலையொன்றில் 50க்கும் மேற்பட்டவர்களுடன் இரவு 10மணிக்கு கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் ஆயுதங்களுடன் தயாராக இருந்தார்கள். அவர்களது ஆயுதங்களை மறைத்து வைத்து விட்டு தலை மறைவாக இருக்கும்படி நான் அறிவித்துவிட்டு வ வழியில் அவர்கள் என்னைப் பிடிக்கக் காத்திருந் தார்கள். ஆனால் நான் போன வழியால் திரும்பி வரவில்லை. இகசியமாக எனது பாட்டி வீடு வந்து சேர்ந்து 15நிமிடங்களில் பொலிஸார் சுற்றிவளைந்து என்னைக் கைதுசெய்தனர். ஆயுதங்களைத் தேடினர் எதுவும் கிடைக்கவில்லை. ஆயுதங்கள் மறைத்து வைத்திருக்கும் இடம், ஏனையோர் ஒளிந்திருக்கும் இடம், திட்டம் என்பற்றைக் கேட்டு என்னைத் தாக்கி னர் அம்மாவை உதைத்தனர். துக்கி வீசினர் என் னைக்குரூரமாகத் தாக்கினர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என்னைப் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றதன் பின்னர் அவர்கள் இந்தப் பழியைச் சுமக்க வேண்டி வரும் என்ற காரணத்தினால் எனக்குச் சிகிச்சை அளித்தனர். அதன் பின் சிறிது சிறிதாகத் தேறினேன். பின்னர் என்னிடமிருந்துவாக்குமூலம் பெற முயற்சி செய்தாலும் எனது உடல் உளநிலைமைகள் சரியாக இராததால் அதனைக் கைவிட்டனர். பின்னர் 8 மாதங்கள் கழித்து மீண்டும் நான்காம் மாடிக்குக் கொண்டு சென்று வாக்குமூலம் பெற்றனர். கேட்ட கேள்விகள் பலவற்றுக்குநான்மறுத்தபோது அவர்கள் ஏற்கெனவே சில தோழர்கள் ஒப்புக்கொண்டவற்றைக் காண்பித்து இனியும் மறைக்க முடியாது என்றனர். மறைக்கவேமுடியாத சிலவற்றைநான் ஒப்புக்கொண் டேன் பலவற்றை நான் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் சில பேரைக் காப்பாற்றவென்று அவர்களது குற்றங் களை நான செய்ததாக ஒபபுக்கொண்டேன். எப்படி யோ நான் தண்டணை அனுபவிக்கப் போகிறேன். ஆனால் சிலரைச் சிறிய விடயங்களுக்காகத் தண்ட னை அனுபவிக்கவிடாது செய்தேன். காப்பாற்றக் கூடியவர்களைக் காப்பாற்றினேன். எனது வாக்குமூலம் 8 பக்கங்களுக்குள் மட்டும் தான் இருந்தது. சிலரது வாக்குமுலம் 150-500 பக்கங்களையும் தாண்டியது.
கட்சியிலிருந்து எப்போது என்ன காரணங்களினால் 6a) Alofi 356?
சிறைக்குள்ளிருக்கும் போதே பல பல விவாதங் கள் நடந்தன. குறிப்பாக ஏப்ரல் சம்பவங்கள், விஜேவீரவின் தன்னிச்சையான போக்கு, கட்சிக்குள் ஊழியர் கொள்கை பற்றிய பிரச்சினைகள் குறித்து எனக்கு இருந்த கருத்துமுரண்பாடுகளை விவாதித்து தீர்த்துக்கொள்ளக்கூடிய பொறிமுறைகள் இருக்கவி ல்லை. விசாரணையின் போது விஜேவீர அளித்த உரையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களுக்கு எமது உண்மையை ஏற்றுக்கொண்டு சுயவிமர்சனம் செய்தாக வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் முதலாளித்துவநீதிமன்றமொன்றில்தான் சுயவிமர்ச னம் செய்யத் தயாராயில்லை எனக் கூறினார்.
சிறைக்குள்ளிருந்த தோழர்களை ஒன்று திரட்டி ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று நான் கூறினேன். ஆனால் அதற்கும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.நான் ஒருமுறை சிரமப்பட்டு ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்தேன். அதில் விஜேவீர உயங்கொட, போபகே, கெலி செனநாயக்க, லொக்கு அத்துலகுமாநாயக்க, போன் றவர்கள் கலந்து கொண்டனர். ஆனால் லொக்கு அத்துவ சத்தமிட்டு குழப்பிவிட்டுப் போவிட்டா
HP

Page 8
மே 28 ஜூன் 10, 1998
2a29چينه
ஜேவிபி மக்கள் மத்தியில் செல்வாக்குப்
பெற்று வருகிறது. ஜே.வி.பி.யின் மீது அரச அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதற்கான சூழல்கள் வெளிபபட்டு வருகின்றது. மாகாண சபைத் தேர்தல் நெருங்கி வருகின்றது. இந்த நிலையில் ஜே.வி.பி இடதுசாரி இயக்கங்களை ஒன்று திரட்டி ஒரு அணியின் கீழ் அவற்றைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இது குறித்து சரிநிகருக்கு கிடைத்த செய்தி களின்படி இப்போதைக்கு இது குறித்து நவ சமசமாஜக் கட்சி மற்றும் "தியெச குழு" ஆகிய அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தெரிகிறது
முன்னைய இடதுசாரிகள் கூட்டு
கடந்த வருடம் நடத்தப்பட்ட மே தினத்தின் போது "ஐக்கிய இடதுசாரிகள் கூட்டு மேதினம்" எனும் பேரில் கட்சிகள் தொழிற்சங்கள் 14 ஒன்றிணைந்தததானது வெறுமனே மேதின. த்தை நினைவு கூர்ந்து விட்டு கலைந்து விடுவதற்கல்ல. இடதுசாரி அமைப்புகளை ஓரணியில் திரட்டி அவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பொதுவான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கே,
அந்தக் கூட்டணியில் நவசமசமாஜக் கட்சி புதிய ஜனநாயகக்கட்சி சோஷலிச மக்கள் கட்சி, மாவோயிச இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தியெச கல்வி வட்டம் தேசிய காணி விவசாய சீர்திருத்த இயக்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், "வலையத்தில் நாங்கள்" இயக்கம், மக்கள் விவாத கேந்திரம் அரசாங்க ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், அரசாங்க லிகிதர் சேவை சங்கம் என்பன இணைந்திருந்தன. அப்போதே இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து ஜே.வி.பி.யை அதனுடன் இணைக்க முற்பட்ட போதும் அது தோல்வியில் முடிந்ததாக அப்போது அக்கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து வந்தார்கள்.
இதே வேளை அந்தக் கூட்டணி இன்னும் உறுதியாக ஒரு அமைப்பு வடிவம் பெறவில்லை என்பது வெளிப்படை பல்வேறு விடயங்களில் உடன்பாடு காணும் நோக்குடன் தொடர்ச்சி யாக தங்களுக்குள் விவாதங்களை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே இம்முறை கொழும்பில் மீண்டும் இவ்வமைப்புகள் ஒன்று கூடி மே தினம் நடத்திய போதும் அதனை "புதிய இடதுசாரி முன்னணி ஏற்பாட்டுக் குழு" எனும் பெயரில் நடத்தியது. நீண்ட காலமாக ஸ்டாலினிச-ட் ரொஸ்கிச முரண்பாடுகளைக் கொண்ட தரப்புகள் கூட கருத்தாடலொன்றுக் கூடாக ஒரு பொது உடன்பாட்டுக்கு வர முடியும் என்ற நம்பிக்கையில் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இன்னமும் சில விடயங்களில் உடன்பாடு காண முடியாமல் இழுபடுவதற்கான அடிப்படைக் காரணமும் இந்த ட்ரொஸ்கிசஸ்டாலி னிச முரண்பாடுகள் தான் என்றாலும் அப்படிப்பட்ட கருத்து முரண்பாடுகளுடனும் தொடர்ந்து இயங்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத் துள்ளது என்று ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரொருவர் சரிநிகருக்கு தெரிவித்தார். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கு இவ்வ: மைப்புகள் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகி ன்றன. ஆனால் ஒரு கட்சியாக பதிவு செய்வத ற்கு தாமதமாகி விட்டதனால் இந்த அமைப்பின் கீழ் இருக்கும் ஏதாவது ஒரு அமைப்பின் பெயரில் போட்டியிட அல்லது ஏனைய அமைப்புகள் அதற்கு உடன்படாத பட்சத்தில் சுயேட்சைக் குழுவாகப் போட்டியிடவும் தீர்மானித்துள்ளன.
இது வரை தனிமைப்பட்ட ஜே.வி.பி. இனி.?
இந்த நிலையில் தான் அப்படிப்பட்ட ஐக்கியத்தை இது வரை பொருட்படுத்தாது இருந்த ஜே.வி.பி. இம்முறை தாமாகவே ஒரு இடதுசாரி ஐக்கிய கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 1994ஆம் ஆண்டு ஜே.வி.பி. பகிரங்க அரசியலில் மீண்டும் வந்து செயற்படத் தொடங்கியதிலிருந்து பெரு மளவு அதன் உறவுகள் அனைத்தும், மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் இலங்கை முற்போ க்கு முன்னணி போன்ற இனவாத அமைப்புகளு டன் தான் அதிகளவு இருந்து வந்தது என்பது எவரும் அறிந்தது. ஆனால் பல்வேறு காரணங் களினால் அந்த உறவுகளை அது துண்டித்துக் கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அதே வேளை ஜே.வி.பி. கடந்த காலங்களைப் போலல்லாது எல்லா அமைப்புகளையும் பகைத் துக் கொண்டு தனிமைப்பட்டு போனதை அடை யாளம் கண்டு திருத்திக் கொண்டுள்ளதையும்
காண முடிகிறது. அதன் விளைவாக பல்வேறு
தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் பல்வேறு வெகுஜன இயக்கங்கள் எனப் பல்வேறு சக்திகள் மத்தியிலும் சேர்ந்து செயற்ப டத் தொடங்கியிருப்பதை பலராலும் அறிய முடிகிறது. ஜே.வி.பி.யின் இந்த முயற்சிகள் குறித்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
தியெச-ந.ச.ச.க. குழுவினர்
ஆனால் இதனை ஒரு அமைப்பாக உருவா க்கும் எண்ணம் இல்லை என்றும் அதற்கு பல்வேறு தத்துவார்த்த அரசியல் முரண்பாடுகள் குறித்து விவாதித்து உடன்பாடு காண வேண்டி வருமென்றும் அது வரை உடன்படக் கூடிய குறைந்தபட்ச விடயங்களில் சேர்ந்து செயற்படுவது குறித்தே பேசி வருவதாகவும் "தியெச" அமைப்பைச் சேர்ந்த பெட்ரிக் பெர்னாண்டோ சரிநிகருக்கு தெரிவித்தார்.
தியெச குழுவானது 1971 ஏப்ரல் கிளர்ச்சி யில் கலந்து கொண்டு பின் கருத்து முரண்பாடு களின் காரணமாக விலகியவர்களால் அமைக்கப்பட்டதே இது 25 வருடங்களுக்கும் மேலாக ஜே.வி.பி.யுடன் எந்தவித உடன்பாடும் இல்லாமல், அவர்களை விமர்சித்து வந்த இக்குழுவி னர் தற்போதைய ஜே.வி.பி.யின் முயற்சியை கெளரவிப்பதாகக் கூறுகின்றனர். ஜே.வி.பி. இப்படிப்பட்ட ஒரு முயற்சிக்கு வந்திருப்பதே பெரிய காரியமென்றும் எனவே இதனை முறியவிடாதபடி சேர்ந்து செயற்படக்கூடிய விடயங்களில் தாங்களும் ஒன்றிணையப் போவதாக பெட்ரிக் சரிநிகருக்குத் தெரிவித்தார். "மரபு இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் இன்று இந்த முதலாளித்துவ அரசாங்கத்துடன் சேர்ந்து கொண்டு தொழிலாளர்களை ஒடுக்கத் துணை போகின்றன. எங்களைப் பொறுத்தளவில் இடதுசாரிப் பலத்தைக் கட்டியெழுப்புவது குறித்து இதுவரைகாலம் விவாதங்களையும், கருத்தாக்க விவகாரங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறோம். எங்களால் ஆட்பலத்தை தந்துதவக் கூடிய நிலைமை இல்லாத போதும் பல்வேறு அமைப்புகளுடனும் தத்துவார்த்த வேலைகளில் அதிகபட்ச ஒத்துழைப்பு வழங்க முடியும்." என தியெச குழுவைச் சேர்ந்த வச ந்த திசாநாயக்க "சித்திஜய எனும் பத்திரிகை க்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் தெரிவித்
துள்ளார்.
 

திய இடதுசாரி ஐக்கிய
liji,illy Iljf|
நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன "அடக்குமுறை மற்றும் தொழிற்சங்க வேலைகள் போன்றவற்றுக்கு அப்பால் ஒன்றிணைவதில் தடைகள் இருக்கின்றன என்றாலும் உடன்படக்கூடிய
குறைந்தபட்ச விடயங்களிலென்றாலும் ஒன்றிணைந்து தொழிற்பட முடியும் என்று எதிர்பார்க்கிறோம்." என்கிறார்.
அரசாங்க-இடதுசாரிகள்
பத்திரிகை அச்சுக்குப் போகும் வரை ஜே.வி.பி. வேறு கட்சிகளுடன் பேசியதாகத் தகவல் இல்லை. ஆனாலும் வேறு எந்தப் இடதுசாரி-முற்போக்கு சக்திகளுடனும் எந்த பிடிவாதமும் எம்மிடமில்லை என ஜே.வி.பி. தெரிவிக்கின்றது. ஆனாலும் எந்த முதலாளி த்துவ சக்திகளுடனும் நிச்சயமாக இணையப் போவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். அது போல அரசாங்கத்துட்ன் இருக்கின்ற இடது சாரிக் கட்சிகள் எவற்றுடனும் பேசத் தயார் ஆனால் கூட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதாயிருந்தால் அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செயற்படுவதையே தாங்கள் விரும்புவதாகவும் கூறி வருகின்றனர்.
அரசாங்கத்துடன் இணைந்திருக்கிற இடது சாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை (கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சம சமாஜக் கட்சி, ரீலங்கா மக்கள் கட்சி(வை.பி. டிசில்வா தலைமையிலான), நவசம சமாஜக் கட்சி (வாசுதேவ நாணயக்கார அணி) அவை அனைத்துமே வெறும் பெயர்ப்பலகையுடன் இருக்கின்ற, மரபார்ந்த, மக்களிடமிருந்து அந்நியப்பட்டுள்ள கட்சிகளாகவே உள்ளன. இவை அனைத்தும் தொழிலாளர்களுக்கெதிரான அரசின் நடவடிக் கைகள் அனைத்துக்கும் துணைபோவனவா கவே உள்ளன. அரசாங்கத்தின் பல அடக்கு
முறைகளை எதிர்த்துச் செயற்படுவனவாக
இல்லை. அரசாங்கத்தைக் கவிழாமல் பாதுகா
க்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கின்றன. குறிப்பாகத் தொழிலாளர் களையும், சிறுபான்மை சமூகங்களையும் அடக்குவதற்காக அரசு பாவித்துவரும் கருவி யான அவசரகாலச் சட்டத்துக்கு இன்னும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
புதிய தலைமுறையினரை இக்கட்சிகளில் காண்பதே அரிது. இன்னமும் அக்கட்சிகள் தாம் இருப்பதை உணர்த்தி வரும் காரணி எதுவெனில் நாற்பது வருடத்துக்கு முன்னர் ஆற்றிய அரசியல் பங்களிப்பே, அதைச் சொல் லியே இது வரை காலம் கடத்தியாகிவிட்டது.
ஐ.தே.க. = பொ.ஐ.மு
69G6ġ5555 ULITńr?
இதுவரை காலம் ஐ.தே.க.வை ஒரு முதலாஎரித்துவக் கட்சியாகவும் ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒரு முற்போக்கு சக்தியாகவும், கருதி வந்த இந்த மரபு இடசாரிக் கட்சிகள், ஒவ்வொரு முறையும் ஐ.தே.க எனும் முதலாளித்துவக் கட்சியை வீழ்த்துவதற்காக ரீல.சு.க எனும் "முற்போக்கு" கட்சியைக் காப்பாற்றி வந்துள்ளன. அதே போல ரீல.சு.க. கட்சியும் 1956ஆம் ஆண்டுக்குப் பின் ஆட்சியமைத்த ஒவ்வொரு தடவையும் இடதுசாரிக் கட்சிகளின் துணையி ன்றி ஆட்சியமைத்தது கிடையாது. ரீலசுகவும் இது வரை பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் வகையில் இடசா ரிக் கட்சிகளுக்கு தம்மை ஒரு தேசிய பொருளா தாரத்தைக் கட்டியெழுப்புகின்ற ஒரு கட்சியாக வும் உலக ஏகாதிபத்திய மற்றும் பல் தேசியக் கம்பனிகளுக்கு தம்மை ஒரு முதலாளித்துவ பொருளாதார சக்தியாகக் காட்டியும் வந்திருக்கிறது. ஆனால் இறுதியாக 1994இல் ஆட்சியமைத்த பொது ஜன ஐக்கிய முன்னணியானது இன்று முழுமையாக அம்பலப்பட்டு நிர்வாணமடைந்துள்ளது. இன்று அது திறந்த பொருளாதாரம், இன ஒடுக்குமுறை, தொழிலாளர்களை ஒடுக்குதல், பல் தேசியக் கம்பனிகளிடம் தங்கியிருத்தல், அமெரிக்காவை திருப்திபடுத் துதல் என்பவற்றில் ஐ.தே.க.வை விட அதிகள வில் செய்து வருகிறது.
எனவே அரசுடன் இணைந்துள்ள இடதுசா ரிக் கட்சிகள் இத்தனைக்குப் பின்னரும் பொ.ஐ.மு.வைக் காப்பாற்றி வருகின்றன. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்ன வென்றால் இனிவரும் தேர்தல்களில் பொஐ.மு. வினது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கும். ஐ.தே. க.வினது விஞ்ஞாபனத்துக்கும் இடையில் வித்தியாசம் சிறிதும் இருக்கப்போவதில்லை என்பதே. எனவே அடுத்த பலம் வாய்ந்த சக்தியாக இருக்கின்ற ஜே.வி.பி.யினுடைய விஞ்ஞாபனமே இவற்றிலிருந்து மாறுப்பட்டு இருக்கப்போகின்றது என்பது குறித்து அரசியல் அரங்கில் இன்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
உடன்பாடும், முரண்பாடும்
இன்றைய இந்த புதிய கூட்டுக்கான முயற்சி யில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய ஒன்று தான் இன்றைய நிலையில் அரசாங்கம் இன்னொரு அடக்குமுறையை நடத்துமாயிருந்: தால் அதற்கு ஜே.வி.பி. தனித்து முகம் கொடு க்க நேரிடாது. முன்னைய அடக்குமுறைகளின் போது கண்ட முக்கிய அம்சம் தான், அந்த சந்தர்ப்பங்களிலெல்லாம், ஏனைய இடதுசாரி சக்திகள் அனைத்தையும் அது பகைத்துக் கொண்டிருந்தமை, அவற்றிலிருந்து தனித்துப் போனமை, நட்பு சக்திகள் என எவற்றையும் கொண்டிராமை என்பன. இதுவே கடந்த கால வேட்டையாடல்கள் சாத்தியமாவதற்கு வழிவ குத்தன. இந்த புதிய முயற்சிகள் அந்த வகை யில் முக்கியத்துவம் வாய்ந்தது. 1981இல் லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, சிஎம்யு (பாலா தம்புவின்)என்பன ஜே.வி.பி.யுடன் இணைந்து "அடக்குமுறைக்கு எதிரான ஐக் கிய செயற்பாடு" எனும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர். அது பின்னர் முறிவடைந்த தன் விளைவாக 1983 யூலையில் ஜே.வி.பி. தடைசெய்யப்பட்டு வேட்டையாடப்பட்ட போது கைகொடுக்க எவருமிருக்கவில்லை என்பதை யும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
மேலும் இன்றைய தொழிலாளர் போராட்ட ங்கள் அனைத்தின் போதும் அரசாங்கத்தின் அடக்குமுறை மோசமாகி வருகிற நிலையில் சிதறி துண்டு துண்டாக இருக்கின்ற தொழிற் சங்கங்கள் ஒன்றுபட்டு இனி செயற்படுவது தொழிலாளர் போராட்டங்களுக்கு வலுசேர்த்து நம்பிக்கையை ஊட்டுவனவாக இந்தக் கூட்டு இருக்கின்றன. ஆனால் இனப்பிரச்சினை குறி த்த விடயத்தை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டால் அதுவே பிளவுக்கு உடனடியாக வழிவகுத்துவிடும் என்கின்ற காரணங்களினால் அதனைப் பின்போட்டுவிட்டு, ஆரோக்கியமாக இக்கூட்டு நகர்ந்தால் அதனை சேர்த்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றன. இந் நிலைப்பாடு எந்தளவு ஏற்புடையது என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்.
-ஜென்னி

Page 9
LDாகாணசபைத் தேர்தலுக்கான
அமளிகள் ஆரம்பித்துவிட்பின் கொழும்பு மாவட்டத்தில் தேசிய கட்சிகளும் சிறுபா ன்மைக்கட்சிகளும் இதற்கான ஆயத்தங் களில் மும்முரமாக ஈடுபடத்தொடங்கியு ள்ளன. கட்சிகளுக்கு அப்பால் பல்வேறு சுயேட்சைக் குழுக்களும் கூட தேர்தல்
நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
கொழும்புத் தமிழ் மக்களின் நிலையில் தற்போது பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள் 671957.
கொழும்பில் பெரும்பான்மையாகவும் அதேவேளை பெரிதாக கவனிப்பிற்கு உள்ளாகாமலும் இருந்த விளிம்பு நிலை மக்கள் குறிப்பாக தோட்டங்கள் எனப்படும்
வசதி குறைந்த தொடர் குடியிருப்புகளி
லும் சேரிப்புறங்களிலும் வாழ்ந்த மக்கள் இன்று கவனிப்புக்கு உரியவர்களாக Driflusivisitori.
இம்மக்களுக்கு பிரஜாவுரிமையும் அதன்வழிவாக்குரிமையும் கிடைத்தமை
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் காரண
மாக மேன்நிலை நோக்கிய அசைவு அதிகரித்தமை, பொதுஅறிவு மட்டம் வளர்ச்சியடைந்தமை, தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ்பிரதிநிதிகளின் கல்வி அபிவி ருத்தி நடவடிக்கைகளினால் இவர்கள் மத்தியில் கல்வி வளர்ச்சி ஏற்பட்டமை,
விகிதாசார பிரதிநிதித்துவத்தினால்
செல்வாக்குள்ள பிரஜைகளாக இவர்க ளும் மாறியமை, படையினரின் தொடர்ச் சியான கெடுபிடிகள் போன்ற அம்சங்கள் இவர்களை முக்கிய அரசியற் செயற்பாடு ள்ள சக்திகளாக மேல் கொண்டுவந்துள் என கொழும்புத் தமிழர்கள் என்றால் கறுவாக்காடு வெள்ளவத்தை போன்ற இடங்களில் வாழும் யாழ்ப்பாணத் தமிழர் களையும், இந்திய வம்சாவழி வர்த்தகர்
களையும் கருதியிருந்தநிலைமாறி இன்று
விளிம்புநிலை மக்களும் கொழும்புத்தமி. ழர் என்ற வரையறைக்குள் பிரதான் இடத் தினை வகிக்கும் நிலை மேலோங்கியுள்
6ዘöዜ
இதைவிடப் போரினால் ஏற்பட்ட இடப் பெயர்வுகளும் திறந்தபொருளாதாரத்தி னால் ஏற்பட்ட தலைநகரை நோக்கிய படையெடுப்பும் கூட கொழும்பில் நிரந்தர மாக வாழும் தமிழர்களின் எண்ணிக் கையைபாரியளவில் அதிகரிக்கச்செய்து ள்ளது. ஏறத்தாழ இவர்களின்பெரும்பாலா. னவர்களும் கொழும்பில் வாழும் விளிம்பு நிலை மக்களுக்கு சமனான அல்லது அதிலும் சற்று கூடிய தரத்தினைக் கொண்டவர்களாகவே விளங்குகின்றனர். இவ்வாறானநிலைமை கொழும்புத்தமிழர் களை ஒரு இனக்குழுமமாகவும் தனியான சமுக சக்தியாகவும் தனியான ஒரு அரசி L/6ü சக்தியாகவும் வளர்த்தெடுத்துள்ளது. இவர்களது அரசியல் அபிலாசைகள் முன் னரையும் விடபாரியளவு வளர்ச்சி கண்டு ள்ளது. இவ்வளர்ச்சிப்போக்கு அவர்களின் அரசியலிலும், அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான தீர்வுநடவடிக்கைகளிலும் பாரியமாற்றங்களை வேண்டிநிற்கின்றன. இதுவரை காலநிலைமைகளில் மாற்றங்க ளைக் கொண்டுவராமல் இவை சாத்தியப் படாது என்றநிலை இன்று தோன்றியுள்
6Tgl.
இதுவரைகால நிலைமைகள்
இதுவரை காலமும்தமிழ்தலைமைத் துவங்களினால் கொழும்பு தமிழர்களை ஒரு தனியான இனக்குழுமமாகவும் ஒரு அரசியல் சக்தியாகவும் பார்க்கும் நிலை இருக்கவில்லை, மாறாக வடக்கு கிழக்கு அரசியலின்தொடர்ச்சியாகவும் மலையக
அரசியலின்தொட ர்ச்சியாகவுமே பார்க்க
ப்பட்டது. அதாவது வடக்கு கிழக்கு அரசியல் நிலையில் இருந்தும் மலையக் அரசியல்நிலையிலிருந்துமே கொழும்புத்
தமிழர்களின் அரசியல் பார்க்கப்பட்டது
தேர்தல்களில் கூட கொழும்புத் தமிழர்க ளின் அரசியல் அபிலாசைகளைத்தீர்ப்ப தற்கான கோரிக்கைகள் கருத்துக்கள் முன்வைப்பதற்குப் பதிலாக வடிக்கு கிழக்கு அல்லது மலையக அபிலாசை களைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளும் கருத்துக்களுமே முன்வைக்கப்பட்டன. உண்மையில் கொழும்புத் தமிழர்களுக் கென தனியான அரசியல் அபிலாசைகள் எதுவுமில்லை என்ற வகையிலேயே விடயங்கள் பார்க்கப்பட்டன.
ஆனால் நிலையான உண்மை அதற்கு மாறானதாக உள்ளது. வடக்கு கிழக்குப் பிரச்சினை தீர்க்கப்பட்டாலும்,
மலையகப் பிரச்சினை தீர்க்கப்பட்டாலும்
தொண்ணுறுவிதமான கொழும்புத்தமிழ ர்கள் கொழும்பிலேயே நிரந்தரமாக
வசிக்கப் போகிறார்கள் அதுவும் சில
வேளை இனக்கலவரம் போன்ற நெருக்கடி ஏற்ப்ட்டால் கொழும்பின் உயர் வர்க்கத் தமிழர்கள் தற்காலிக இடப்பெயர்வுக்கு உட்படலாம். ஆனால் விளிம்பு நிலைத் தமிழர்கள் தொடர்ந்தும் கொழும்பிலேயே வசிக்கப்போகின்றார்கள்.
எனவே கொழும்புத் தமிழர்கள் என்ற தனியான ஒரு இனக்குழுமம் தொடர்ந்தும் கொழும்பில் நிலையாக வாழப்போகின்ற தருணத்தில் பாதுகாப்பு உட்பட அவர்க ளின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற் கான தேவையும் தொடர்ந்து இருக்கப் போகின்றது. இந்நிலையில் கொழும்புத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பது பற்றி ஒரு தேடலை மேற்கொள்ள வேண்டிய நிலை முன்னரை விட் இன்று பெரிதும் அதிகரித்துள்ளது.
கொழும்புத்தமிழர்களுக்கான அரசி யல்தீர்வினைத்தீர்மானிக்கும்போதுமுழு இலங்கையினதும் பொதுவான அரசியல் நிலையில் இருந்தும் கொழும்புத்தமிழர்க ளின் குறிப்பான அரசியல் நிலையில் இருந்தும் அதனைக் கண்டு கொள்ள நாம் முயலவேண்டும்.
முழு இலங்கையினதும் பொதுவான நிலையின் பிரதான அம்சம் பேரின அரசாங்கங்களே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றன என்பதாகும். இப்பேரின அரசாங்கமும் அதன் பின்னால் உள்ள அழுத்தசக்திகளும் சிறுபான்மை இனக் குழுமங்களை தொடர்ச்சியாக ஒடுக்குவ: தையே தமது கொள்கைகளாகக் கொண்டுள்ளன. சிறுபான்மை தேசிய இனக்குழுமங்களோடு அதிகாரங்களைப் பங்கிட்டுக் கொள்வதற்கு அவை ஒரு போதும்முன்வருவதில்லைஅதிகாரங்கள் பேரினச் சமூகத்திடமும் அவர்களின் அரசாங்கத்திடமும் குவிந்திருப்பது சிறுபான்மைத் தேசிய இனக்குழுமங்கள் தமது அரசியல் அபிலாசைகளுக்கப்பால் சிறிய அடிப்படை அரசியல் அபிலாசைகா ளான கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு குடியிருப்பு அரசாங்கத் தொடர்புகள் போன்றவற்றைத்தீர்ப்பது கூட்அவர்களு க்குக் கடினமானதாக உள்ளது. இவ் அரசியல் அபிலாஷைகளைத் தீர்த்துக்
கொள்வதானால் குறைந்தபட்சம் அடிப்பு
டைத் தேவைகளைப் பொறுத்தமட்டிலா வது அவ்வினக்குழுமத்திற்கு அதிகாரங் கள்வழங்குவது அவசியமாயுள்ளது
கொழும்புத் தமிழர்களில் உயர் வர்க்கத் தமிழர்களுக்கு இதன் தேவை
சற்றுக்குறைவாக இருந்தபோதும் விளிம்பு
நிலைத் தமிழர்களுக்கும் இடைநிலைத் தமிழர்களுக்கும் இவ் அரசியல் அதிகாரம் மிகமிக அவசியமாகவே உள்ளது. இதன் மூலமே அவர்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவதோடுமேல்நிலை நோக்கிய அசைவும் சாத்தியமாகும்.
இரண்டாவது அம்சம், வடக்கு கிழக் கிற்கோ, மலையகத்திற்கோ முன்வைக்க ப்படும் அரசியல் தீர்வுகள், கொழும்புத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை களை தீர்க்கப்போவதில்லை என்பதாகும் எனவே கொழும்புத் தமிழர்களுக்கென தனியான அரசியல் தீர்வு அவசியமாக உள்ளது.
மூன்றாவது அம்சம் சர்வதேச நிர்ப்பந்தங்களினாலும் பல்வேறு வகை யான்வேறு அழுத்தங்களினாலும் வடக்கு கிழக்கு மக்களுக்கென ஒரு தீர்வும், அதை ஒட்டிய அரசியல் யாப்பு மாற்றங் களும் விரைவில் வரவேண்டியதுதவிர்க்க முடியாததாக உள்ளது. இச்சந்தர்ப்பத் தில் கொழும்புத் தமிழர்களுக்கான தீர்வுகளும் அதில் வருவதற்கான முயற்சி களை நாம் மேற்கொள்ள வேண்டும். இச்சந்தர்ப்பத்தைத் தவற விட்டால, பல விலைகளைக் கொடுத்தே கொழும்புத் தமிழர்கள் தங்களுக்கான அரசியல் தீர்வினை காணவேண்டியேற்படும் இவ்வா றான கோரிக்கைகளை முன் வைத்தல், வடக்கு கிழக்கு கோரிக்கைகளையோ போராட்டத்தினையோ கொச்சைப்படுத் துவதாக அமையாது மாறாக அதனை வலுப்படுத்துவதாகவே அமையும், தற். போதுவக்குகிழக்குப்போராட்டத்துக்கு கொழும்பு தமிழ் மக்கள் தார்மீக ஆதரவினைவழங்கிவருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
கொழும்புத் தமிழர்களின் குறிப்பான நிலைமைகள் இதில் பிரதான அம்சம் கொழும்புத் தமிழர்கள் ஒரு நிலத்தொடர்ச்சியான பிரதேசத்தில் செறிந்து வாழாமல், பெரும்: பான்மை இனத்திடையே சிதறி வாழ்தல் ஆகும். இதனால், கொழும்பு மக்கள் அனைவரையும், இணைக்கக் கூடிய
பிரதேசத்திற்கு அதிகாரத்தினை
LADITI T55/
9IU,
வழங்குதல் என்பது இரண்டாவது தமிழர்களில் ெ மாநகர சபை எல் நிலையாகும். கெ) ஏனைய பிரதேசங் குறைவாகவே வா ளைத் தொகுதி மட் காக உள்ளது. அத் ட்ட்ங்களில் தமி வாழ்கின்றனர். எ மட்டத்திலும், ஒரு யோசிக்கவேண்டு
மூன்றாவது தமிழர்கள், சிதறி குறிப்பிட்ட பிரதேச வாக வாழ்கின்ற குறிப்பாக கொழும் க்குள் கொட்டாகு வெள்ளவத்தைப் யில்காக்கை தீவுப் வத்தையில் தமிழ்
 
 

୫ld g8", gଗୋt IO, 1998
CWMewn Nas - SVAVA
ாண சபைத் தேர்தல் :
கொழும்பு வாழ்
தமிழ் மக்களினர் சியல் எதிர்காலம் 2
சிரமமாக உள்ளது. அம்சம், கொழும்புத் பரும்பாலானவர்கள், லைக்குள் வாழ்கின்ற ாழும்பு மாவட்டத்தின் களில் இவர்கள் மிகக் ழ்கின்றனர். அவிசாவ டும் இதற்கு விதிவிலக் தொகுதிப்பெருந்தோழர் சற்று செறிவாக னவே மாநகர சபை அதிகாரப்பிரிவு பற்றி h
அம்சம் இவ்வாறு
வாழ்கின்றபோதும், சில
Fங்களில், மிகச் செறி நிலை இருப்பதாகும். புமாநகரசபை எல்லை. ந்சேனைப் பிரதேசம், பிரதேசம், மட்டக்குளி பிரதேசம், ஊறுகொட
நாடு என அழைக்கப்பு
-
டும் பிரதேசம், கொச்சிக்கடைஜிந்துப்பி ட்டி பிரதேசம் என்பவற்றில் தமிழர்கள் மிகச் செறிவாக வாழ்கின்றனர். இதைவிட் அவிசாவளைப்பகுதியில் பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் செறிவாக வாழ்கின்ற 5OVÍ.
சரியான அரசியல் தீர்வு
மேற்கூறிய நிலைமைகளைக் கவனத்தில் எடுத்து நோக்கும் போது, பின்வரும் அம்சங்கள் அடங்கிய அரசியல் தீர்வுகளை முன் வைப்பது தொடர்பாக நாம் யோசிக்கலாம்:
1 கொழும்பு மாவட்டத்தினை ஒரு பல்லினமாவட்டமாக மாற்றுதல் வேண்டும். அதற்கு தனித்துசிங்களமக்கள் வாழ்கி ன்றபிரதேசங்களை கொழும்புமாவட்டத் திலிருந்து நீக்கி அருகிலுள்ள சிங்கள மாவட்டங்களுடன் அதனை இணைத்தல் வேண்டும். அதேவேளை கம்பஹா மாவட் டத்தில் தமிழர் கணிசமான அளவுவாழும் வத்தளைப் பிரதேசத்தினை கொழும்பு மாவட்டத்துடன் இணைக்க வேண்டும்.
2. இப்பல்லினமாவட்டத்துக்கென ஒரு தனியான அதிகார அலகு உருவாக்கப்பு பல்வேண்டும் அது ஒரு தனியானமாகாண் சபையாகக் கூட இருக்கலாம்.
3.இவ்வதிகார அலகின் மையத்தில் தமிழ்ப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு கொழும்புதமிழ்மக்களின் கல்வி, சுகாதா ரம், வேலைவாய்ப்பு குடியிருப்பு தொடர்பு தமிழ்மொழி உபயோகம் சம்பந் தமான அதிகாரங்கள் அதற்கு வழங்கப்ப பல்வேண்டும்.
4. தற்போதுமலையகத்தில் உருவா க்கப்பட்ட பெருந்தோட்ட உள்கட்டமைப்பு அமைச்சுப் போன்று புதிய அதிகார அல கின்மையத்தில் கொழும்புத்தமிழர்களு க்கான உள்கட்டமைப்பு அமைச்சு ஒன்று உருவாக்கப்பட்டு தமிழ்ப் பிரிவிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும் கொழும்புத் தமிழரிசம்பந்தப்பட்ட அனைத்து அபிவிரு த்தி நடவடிக்கைகளையும் தமிழ் பிரிவி
னுடாகவும் அதன் பொறுப்பிலுள்ள உள் கட்டமைப்பு அமைச்சினுடாகவும் மேற் கொள்வதற்கு ஆவன செய்யவேண்டும்.
5.இத்தமிழ்ப்பிரிவுகொழும்புமாவட்ட தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களையும் புதிய அதிகார அலகின் தமிழ் உறுப்பினர் களையும் கொண்டு அமைக்கப்படல் வேண்டும்.
6. மாநகர சபை மட்டத்திலும் தமிழ்ப் பிரிவொன்று அமைக்கப்பட்டு அதன் எல்லைக்குள் உள்ள தமிழ் மக்கள் தொடர்பான அதிகாரங்கள் அதற்கு
வழங்கப்படல் வேண்டும்.
7. கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக் கள் செறிவாக வாழ்கின்ற வெள்ளவத்தை கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை ஜிந்துப்பிட்டி, காக்கைதீவு ஒறுகொட வத்தை தமிழ்நாடுபகுதிகளில் தனியான பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டு அத கு அதிகாரங்கள் கையளிக்கப்படல் வேண்டும்.
8.இப்புதியமுயற்சிகள் தொடங்குவத ற்கு முன்னர் தற்போது தற்காலிகமாக மேல் மாகாண சபையில் தமிழ்ப் L'Orfløy ஒன்றும் தமிழ்மக்களுக்கான உள்கட்ட மைப்பு அமைச்சு ஒன்றும் உருவாக்கப் படல் வேண்டும். இதன் மூலம் கொழும்புத் தமிழ் மக்களின் நலன்களை மட்டுமல்ல களுத்துறை கம்பஹா மாவட்டத் தமிழர்க் ளின் நலன்களையும் பேணுவதற்கும் முயற்சிகள் எடுக்கலாம்.
9. பாராளுமன்றத்துக்கான கொழும்பு தமிழர்களின்பிரதிநிதிகள் அதிகரிக்கப் படல் வேண்டும். இதற்கேற்ற வகையில் இரட்டை வாக்குரிமை முறையையோ அல்லது 1920களில் பின்பற்றப்பட்ட இனவாரிவாக்களிப்புமுறையையோ, அறிமுகப்படுத்துவது பற்றியும் யோசிக்க வேண்டும்.
ஆயத்த வேலைகள் இத்தீர்வுகள் பற்றி வெகுஜன மட்டத் தில் பேசுவதற்கு முன்னர் கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் புத்திஜீவிகள், அரசியல்சக்திகள் முன்னேறிய பிரிவினர் மத்தியில் மனந்திறநத கலந்துரையாடலு: க்குமுயற்சிசெய்யவேண்டும் அதன்போது நாட்டின் பொதுவான ിങ്ങെ கொழும்புத் தமிழர்களின் குறிப்பான நிலை பற்றி மட்டுமல்ல,சர்வதேச ரீதியாக சிறுபான் மைத் தேசிய இனக்குழுமத்தின் பிரச்சி னைகளுக்குத்தீர்வாகமுன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்தில் எடுக்கி லாம் குறிப்பாக சோவியத் யூனியன்சீனா, சுவிஸ், சிங்கப்பூர் மலேசியா, இந்திய அனுபவங்களையும் கவனத்தில் எடுப்பது கூடிய பயன்பாட்டினைத் தரக்கூடியதாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை நாகலாந்து, மிசோராம், மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநில அனுபவங்கள் கூடிய பயனைத்தரக்கூடியதாக இருக்கும் " அரசியல் தீர்வுபற்றிய ஒரு முடிவுக்கு வந்து விட்டால், கொழும்பு தமிழர் அனைவரையும் ஐக்கியப்படுத்தும் மார்க் கம்பற்றியும், அதற்கான அமைப்பு பற்றியும் அவ்வமைப்பின் வேலைத்திட்டம் பற்றியும் போராட்ட வழிமுறை பற்றியும், விரிவான் ஆலோசனைகளையும் கலந்துரையாடல் களையும் நாம் மேற்கொள்ளலாம்.
அரசியல் வழி பற்றித் தீர்மானிக்கும் இப்பணிவிரைவாகவும் அவதானமாகவும் செய்ய வேண்டிய பணி கொழும்புத் தமிழர்களின் எதிர்காலம் இச்சிறப்பான பணியின் வெற்றியிலேயே தங்கியுள்ளது.
பரந்தாமன்

Page 10
மே 28 ஜூன் 10, 1998
ரபாகரனுக்குப்பத்து வருடங்கள்
வட-கிழக்கை ஒப்படைக்கத் தான் நினைத்திருந்ததாக ஜனாதிபதி 'டைம்' (Time) சஞ்சிகைக்கு அளித்த கருத்தானது பல்வேறு எச்சரிக்கை குறைகூறல், குற்றச்சாட்டுகள் மற்றும் விடயங்களைத் தெளிவாக்குதல் ஆகியன மத்தியில் மறைந்து சென்றது கவலைக்கிடமான விடயமாகும். ஏனெனில் வட கிழக்குப் பிரச்சினை பற்றிப் பெரும்பான்மை இனத் தரப்பி லிருந்து இதுவரை முன்வைக்கப்பட்ட ஒரேயொரு பொருத்தமானதும் யதார்த்தமானதுமான கருத்து அது என்பது எனது அபிப்பிராயம்
எவ்வாறெனினும் ஜனாதிபதியின் இக்கருத்துக்கு எதிராக விடுக்கப்பட்ட பல்வேறு எதிர்க் கருத்துக்களின் ஊடாக எமக்கு ஒரு விடயம் தொடர் பாகப் பருமட்டான புரிதல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முடியும், அதாவது தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக அல்லது தீர்க்காது விடுவதற்காக அந்த அந்த அரசியல் சமய மற்றும் சமூகப் பிரிவுகள் பொருந்தும் விதமாகும். இவ் அனை வரையும் பருமட்டாக இரு பிரிவினராக வகுத்துக் கொள்ளலாம்
இதில் ஒரு பிரிவு அரசியல் தீர்வொன் றுக்கு எதிராக உள்ள யுத்தத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்களாவர் அவர்களின் கருத்துப்படி பிரபாகர னுக்குக் குறிப்பிட்ட காலமொன்றுக்கு வட- கிழக்கை ஒப்படைப்பது மட்டு மன்றி மகாத்மா காந்தி போன்ற ஒருவருக்குக் கூட அவ்வாறான அதிகாரமொன்றை வழங்க முடியாது. ஏனெனில் அவர்களைப் பொறுத்தள வில் இது சிங்கள - பெளத்தர்களின்
ஒருமைப்பட்ட தாய நாடு என்பதனாலாகும்.
மற்றைய பிரிவினர் அரசியல்
தீர்வொன்றுக்காக உண்மையாகவும் போலியாகவும் தோற்றுபவர்கள் உண்மையிலேயே அதற்காகத் தோற்று பவர்களும் ஜனாதிபதியின் இக்கூற்றி னால் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளதாகத் தெரிகிறது.
அதனாலேயே அவர்கள் ஜனாதிபதி யின் இக்கருத்துக்கு வெள்ளையடிக்க முனைகிறார்கள் அவர்கள் அரசியல் தீர்வினுள் கூட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பிரபாகரனும் ஆகக்குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக் கவனத்தில் எடுக் கப்பட வேண்டிய நிலையே உள்ளது. அவர்கள் தமிழ் மக்கள் பற்றி அடிக்கடி பேசினாலும், அத் தமிழ் மக்களை வென்றெடுக்கக் கூட ஆரம்ப நிபந்த னையான பிரபாகரனை ஏதாவது உடன்பாடொன்றுக்கு வரச்செய்து வென்றெடுப்பது என்ற கருத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக நிராகரிப்பவர்களே ஆவர். ஏன்ெனில், அவர்கள் கருத்துப்படி பிரபாகரன் என்பவர் நம்பிக்கை வைக்க முடியாத பயங்கரவாதியொ ருவர் மட்டும்ே. இதனால் ஜனாதிபதி யின் இக்கூற்றை எமது கடும் Curia, Torii (Radical) பிரிவுகளையும் விட முன்னேற்றகரமான் கருத்தாக எடுப்பது தவறல்ல.
முன்பு என்னால் செய்திப் பத்திரிகை
றில் இதே விடயம் எழுப்பப்பட்டு இருந்தது அதில் ஜனாதிபதி இப்போது தெரிவிக்கும் பத்து வருடங்களுக்குப்பதிலாக் ஐந்து வருடங்கள் என்பது தெரிவிக்கப்பட்டு இருந்தது இவ்விடயமானது எம்ம்ால் உடனுக்கு உடன்
முன்பு என்றால் இவ்வாறான
ஒன்றை அரச தலைவர் அல்லது
ஒன்றுக்கு எழுதப்பட்ட பத்தியொன்
கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
தலைவி ஒருவர் மூலமாக எமக்குக்
இற்றைக்குச் சில வருடங்களுக்கு
முக்கியத்துவம் வாய்ந்த கருத்து
பின்பு ஒரு காலத்தில் அதற்குப் பத்து அல்லது இருபது வருடங்கள் சென்றுள்ள சந்தர்ப்பத்தில் அத் தடை செய்யப்பட்ட தலைப்பு நம்மையே
அறியாமலே நாம் பேசும் தலைப்பாகி விட்டுள்ளது. சமஷ்டி முறை இனங்கள் மற்றும் மொழிகளுக்கு இடையே சம இடம் தேசிய சுயாட்சி ஆகிய கோட்பாடுகள் இவ்வாறா னவையூே பத்து வருட காலத்துக்கு கிழக்கு நிர்வாகத்தைப் (ஆட்சியை) பிரபாகரனுக்கு ஒப்படைப்பதற்குத் தான் உடன்படு வது என்ற கருத்தை ஜனாதிபதி தெரிவித்திருப்பது எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள எந்தவொரு
(ο) .
அரசியல் தீர்விலும் இருக்க வேண்டிய ஒரு அடிப்படை அம்சமாகவே ♔{് ഞ601 9 GN)L LLUIT GITT TÉ காணவேண்டும்.
அதிக காலம் கொண்டு இரு அவரும் அ தோல்வியடை அரசியலிலிரு அதன் பின்ை நிகரகுவாவின் இயக்கத்துக்கு ஏற்பட்டது. பிரபாகரன் தெ இவ் வரலாற் மனதைக் கவன
ஏனெனில் சிறுபான்மை ஏதாவது அனைத்துச் இயந்திரங்களு அதன் தன்னிக இருக்க வேண்
இரட்சகர
6 6
பிரபாகரன் என்ற அரசியல் பாத்திரம் உருவாக்கப்பட்டது முழுக்க முழுக்க யுத்தத்தின் உள்ளேயே ஆகும். யுத்தத் தினுள் கட்டியெழுப்பப்படும்
தலைமையொன்று அநேகமாகச்
சாதாரண அரசியல் சூழ்நிலைகளி னுள் வெற்றிகரமான தலைமையொன்
ADOTOE, e91 GOLD LL (UPOLAULIFT bil
வின்ஸ்டன் சேக்சில் இரண்டாம் உலக ੫) கொண்ட அரசியல் செல்வாக்கு இங்கிலாந்துக்கு மட்டுமன்றி பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பெரும் வல்லரசுகள் மத்தியிலும் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனா லும் யுத்தத்தின் பின்பு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலிலேயே சேச்சில் தோல்வியடைந்தார். அதே யுத்தத்தினுள்ளேயே கட்டியெழுப்பப் பட்ட பிரான்சின் சாள்ஸ் டிகோல்
கட்டியெழுப்பிக்
அன்றி வே FfluLUITBEŠ (GAUFIT விடுதலைப் ே சொந்தக்காரர் (EUITQ).
அரபாத் 198 மக்கள் முன் மேற்குலக ெ எழுப்பப்பட்ட கணிப்பின் Οη f
பயங்கர வா! இருந்தார் இ அப்"பயங்கர உடன்பாட்டு பேச்சுவார்த் 666 )
°LLL° Q)瓦
ரித்தன. ஆ இப்"பயங்கர
ரங்களும் ெ
கேட்கக் கிடைப்பதில்லை. ஆனாலும்
யுத்தத்தின் பின்பு சேச்சிலை விட
 

ஆட்சியை பிடித்துக்
நந்தாலும் இறுதியில் திக மனமுடைந்த டந்த பாத்திரமாகவே ந்து விடைபெற்றார். னய காலகட்டத்தில் T சண்டினிஸ்டா ம் அதே தலைவிதியே இவற்றையெல்லாம் ரியாதிருக்க முடியாது. றுப் பாடம் அவரது லயுறச் செய்யுமானால் ரணமானது அல்ல. இன்று இலங்கையில் ரச்சினை தொடர்பாக அறிமுகமொன்றுக்கு சமூகங்களும், அரச ம் வந்திருக்குமானால், ரற்ற சொந்தக்காரனாக டியவர் பிரபாகரனே
அதாவது வேறு எதுவித அரசியல்
சக்தி எதற்கும் கேள்வி எழுப்ப முடியாத விதத்தில் சகல அதிகாரங் களையும் அளிக்கும், ஆட்சி முறையொன்றை உருவாக்கி வழங்க வேண்டிய நிலை (அவரைப் பயங்கர வாதி என அடையாளப்படுத்திய) மேற்கூறிய லேபல்காரர்களுக்கே ஏற்பட்டது.
அதன் பின்பும் பாலஸ்தீனுக்கும். இஸ்ரேலுக்கும் இடையே அந்நி யோன்ய அறிமுகத்துக்கும் அபிவி ருத்திமயத் தளத்துக்கும் வரும் ஆரம்பக் காலகட்டத்தில் கூட அர பாத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அம் மக்களின் ஏக நற்பிறப்புள்ள ஏற்றுக்கொள்வது இஸ்ரேலினால் நிராகரிக்கப்பட்டது. ஆனாலும் இறுதியாக இவர்கள் எவர் விரும் பினாலும், விரும்பாவிட்டாலும் மேற்கூறிய அனைத்து நாடுகளும்
மக்களின் ாகப் போவது
a 2
எவரும் அல்ல. வதானால் பாலஸ்தீன பாராட்டத்தின் ஒரே யசீர் அரபாத் ஆனது
0கள் வரையும், உலக னிலையில், அதாவது பல்லரசுகளால் கட்டி உலக மக்கள் கருத்துக் முன்னிலையில் முன்
GÓ) L
யொருவர் ஆகவே தன் காரணமாகவே வாதி'யுடன் எதுவித கும் மட்டுமின்றி, தகளுக்குக் 母(L மெரிக்கா, இஸ்ரேல் வல்லரசுகளும் நிராக னாலும் இறுதியில் பாதிக்கு சகல அதிகா ழங்கப்படக் கூடிய
அதிகாரத்துக்கும்
அரபாத்தை அந்த இனத்தின் ஒரே தலைவராக ஏற்றுக்கொள்வது வரை செல்ல வேண்டி ஏற்பட்டது. இறுதி LIGG) அவருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டது. மாறாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயகத் தேர்தல் முறையொன்றின்படி சென்று அல்ல.
அரபாத் போலவே பிரபாகரன் தொடர்பாகவும் எழும் முக்கிய முரண்பாடு ஒன்றுள்ளது. பயங்கர வாதம் எனக் கணிக்கப்படும் முறையினூடாக வென்றெடுக்கப்பட்ட ஏதாவது அரசியல் அதிகாரம் ஒன்றை, ஜனநாயக அரசியல் அதிகாரம் என உருமாற்றம் செய்வது எவ்வாறு என்பதே அதுவாகும் எந்த ஒரு தலைவர் தொடர்பாகவும் இங்கு எழுகின்ற அதேசமயம் கவனத்தில் எடுக்காது விட முடியாத பிரச்சினை யானது மேற்கூறிய பயங்கரவாத பின்பு கூறிய
பிரதிநிதியாக
ஜனநாயக அதிகாரத்துக்கும் இடையே தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதே ஆகும். அவ்வாறு நடைபெறாவிட்டால் அதுவரை காலமும் செய்த அனைத்து அர்ப் பணிப்புகளுமே விழலுக்கு இறைத்த
நீராக ஆகுவதற்கு நன்றாகவே
இடமுள்ளதாக எந்தப் போராட்டத் தலைவரும் மோப்பம் பிடித்து அறிந்து கொள்வர் பழைய பயங்கரவாதத் தலைவர் புதிய அரசி யல் தயாரிப்பின்னுள்ளும் கட்டாய மாகத் தலைவராகவே வேண்டும்.
இது தனியே நபர் அதிகாரம் தொடர்பான முரண்பாடு மட்டும் அல்ல. அது அதற்கு أن الا لا يروى செல்லும் அரசியல் வேலைத் திட்டம் தொடர்பான பிரச்சினையுமாகும் பிரபாகரன் தொடர்பாக நாம் கவனத்தில் எடுப்பதானால் இனம் ஒன்று என்ற வகையில் தமது மக்க ளுக்கு உரித்துடையதாக வேண்டிய தென அவர் பின்பற்றும் தேசிய அரசியல் மற்றும் கலாசாரமய சுயாதி பத்தியம் புதிய வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறையில் நிஜமாகிறதா? இல்லையா? என்பதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரே அரசியல் அதிகாரம் தமக்கு உரித்தாக வேண்டும் என்ற நிலைப்பாடு இதன் காரணமாக முற்றிலும் நியாயமானதாகும். அதற்காக இரத்தத்தினாலும் உயிர்த் தியாகங்களினாலும் இதுவரை காலமும் போராட்டம் நடத்திய ஒரே அணி அதுவாகும் போது ஆகக் குறைந்த முக்கியத்துவத்துடன் கூடிய ஏனைய எல்லாத் தமிழ்ப்பேட்ட அணிகளும் கூடிக் குறைந்த அளவில் இன்றுவரை பெரும்பான்மை இன அரசியல் நீரோட்டத்தினுள் உறிஞ்சப் பட்டுள்ளமை போன்ற விடயங்க ளைக் கவனத்தில் எடுக்கும் போது இது மேலும் தெளிவாகிறது.
இதன் காரணமாக நாம் எல் அரசியல் தீர்வொன்றுக்கு வந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் பிரபாகரன் என்ற நபரின் அதிகா ரத்தை (சர்வாதிகாரம் அல்ல) உறுதிப் படுத்தும் வேலைத் திட்டமொன்று அதனுள் இருக்க வேண்டியது கட்டா யமானதாகிறது. ஆனால் இவ் இயக்கம், பாசிச இயக்கமே பிரபா கரன் என்பவர் பாசிசவாதச் சர்வாதி காரியே என்ற எதிர்ப்பு இங்கு GT1960/TLD.
இது பற்றி ஆரம்பத்திலேயே கூற வேண்டிய ஒன்று உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் பிரபாகரனும் பாசிச வாதியாவதோ அன்றிச் சர்வாதிகாரியாவதோ அடிப் படையில் பாதிப்பை உண்டுபண்ணு வது எங்களுக்கு அன்றி, தமிழ் மக்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கு மேயாகும். தமிழ் மக்கள் சார்பாக நல்லொழுக்கமய அடிப்படையின் மீது முடிவு எடுக்கும் அதிகாரமும் உரிமையும் தொடர்ந்தும் சிங்கள இனத்துக்கும் கொழும்பு அரசாங்கத் துக்கும் உரித்துடையது அல்ல. இதனால் பிரபாகரனோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமோ பாசிசவாதியோ அன்றி பாசிசவாத அமைப்போ ஆவது இலங்கை என்ற ஐக்கிய அரசின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக் கப்படும் போது மட்டுமேயாகும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அதில் தலையிடும் உரிமை மத்திய அரசுக்கு உரித்துடையதாவது வேறான விடய மாகும். அதுவும் ஐக்கிய இலங்கை என்ற வகையில் அனைத்து இனங்க ளும் ஒன்றாக வாழும் எல்லா உறுதிப்பாடும் சூழ்நிலையும் இப் புதிய வேலைத் திட்டத்தினுள் உருவாக்கப் பட்டிருந்தால் மட்டுமே யாகும் மிகச்சுருக்கமாக தமிழ் மக்கள் சார்பாக 'இரட்சணிய பாத்திரம் இதன் பின்பு உரித்துடையதாவது தமிழ்ச்
--سے

Page 11
ーらー சமூகத்துக்கே அன்றி அந்நிய இனமொன்றுக்கோ அன்றி அந்நிய அரசாங்கமொன்றுக்கோ அல்ல.
அது எவ்வாறெனினும் ஐந்து அல்லது பத்து வருடக் காலத்துக்குப் பிரபாகர னுக்கு அதிகாரத்தை வழங்குவது இன்று நிலவும் நாசகார யுத்தத்தின் அளவைப்போல் மோசமானதாக ஆகுவதற்கு இடம் ஏதும் இக்காலப் பகுதியினுள் தட்டிக்கழித்து விட்டுச் செல்ல முடியாத சவாலொன்றுக்குப் பிரபாகரன் முகங்கொடுக்க வேண்டி இருக்கும் கொழும்பு மத்திய அரசாங்கத்துடன் அல்லாமல் நேரடியாகத் தமிழ் மக்களுடனேயே கொடுக்கல் - GJITJE, jo (Transaction) GJUGJITi.
அதன் பின்பு அவர்
இது உண்மையிலேயே யுத்தம் புரிவதைவிடச் சவாலான கருமமா கும் அதில் தமது தேசம் அடைந் துள்ள பெளதீக அழிவிலிருந்துமீளக் கட்டியெழுப்புவதைப் போலவே தமது இனத்தின் சுயாதிபத்தியத்தைப் புதிய அரசியல் சட்டகத்தினுள் நிலை நிறுத்திக்கொள்ளும் இரு சவால் களுக்கு முகங்கொடுப்பதையும், அவர் தொடர்பாகக் கருத்திற்கொள் ளும்போது கடமைசெய்யத் தவற முடியாத வரலாற்றுப் பணியாகும்.
மறுபுறம் தமிழ்ச் சமூகம், இச்செயற் பாட்டினுள் அரசியல் ரீதியாகப் பலம்பெறுவதைப் பிரபாகரனாலோ அன்றித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினாலோ நிறுத்த முடியாது. இந்த அந்நியோன்ய கொடுக்கல் வாங்கலில் அதாவது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையே நடைபெறும் இந்த அரசியல் பரீட்சித்துப் பார்த் தலில் ஏதாவது விதத்தில் தமது நற்குணத்தைக் காட்டுவதும், அதனூடாகத் தமிழ்ச் சமூகத்தைத் தம் மீது வென்றெடுக்கவும் அவ் இயக்கத் தலைமை தவறுமானால் அதன் பின்பு இன்று உள்ள யுத்த பலத்துடன் யுத்தமொன்றில் ஈடுபடும் ஆற்றல் அவ் இயக்கத்துக்குக் கிடைக்காது போகும் அதற்குக் காரணம், ஒரு புறம் புதிய அரசியல் இயந்திரத்தினுள் ஒரு விதத்தில்
இயக்கத்தின் இராணுவ பலம் கரைந்து போவது இயல்பாகவே இடம்பெறு வதும் மறு புறத்தில் தமிழ்ச் சமூகம் இயல்பான அரசியல் முதிர்ச்சிய டையும் பலமும் இக்காலப்பகுதியி னுள் கட்டாயமாக ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும் ஆகும் அதன் காரணமாகத் தமிழ்ச் சமூகத்திலிருந்து இன்று பிரபாகரனுக்குக் கிடைக்கும் நல்லொழுக்க ரீதியான அடிப்படை அந் நிலைமையினுள் அவருக்கு உரித்துடையதாகாது.
சிங்களவர்கள் என்ற முறையிலும் கொழும்பு அரசாங்கம் என்ற
முறையிலும் நாம் இவ்வாறான
வேலைத்திட்டமொன்றைப் பின்பற்ற
வேண்டியது பிரபாகரனைத் தோல்வியடையச் செய்யும் அல்லது
துரத்தி அடிக்கும் அடிப்படையை
இலக்காகக் கொண்டதல்ல. அவ்வாறு அமைந்தால் நாம் வரலாற்றில் சென்ற தவறான வழியிலேயே திரும்பப் பயன்னம் செய்ய வேண்டியிருக்கும்.
தமிழ்ச் சமூகத்துடன் அவர் நடத்தி
வரும் ஜனநாயகக் கொடுக்கல் - வாங்கல்களிலும் செயற்பாடுகளிலும் அவரின் பலம் குறைவதோ இல்லாது போவதோ வேறான விடயம் ஆகும். இது இயல்பான செயற்பாட்டின் விளைவாகவே நடைபெறவேண் டுமே தவிர பெரும்பான்மை இனம் பொருத்தும் பொறியின் விளைவாக அன்றி என்ற உணர்வு என்றாவது ஒரு நாள் பிரபாகரனுள் ஏற்படுமானால், எவ்வளவு இரக்கமற்ற வரலாற்றுக்கு அவர் உரிமை கொண்டாடினாலும், அன்று அவர் கூட வரலாற்றின் முன் தோல்வியை ஒப்புக்கொள்ள நிறையவே இடமுள்ளது என்பது எனது உணர்வாகும். ஏனெனில் பிறப்பிலேயே பயங்கரவாதியொருவ ராகி இறக்கும் வரையுமே அதனை வாழ்க்கையாக நடத்திக்கொண்டு போகும் பயங்கரவாதிகள் உலகின் எந்த இடத்திலும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
இதில் அடிப்படையான ஏற்றுக்கொள் எல் சிலவற்றுக்கு நாம் வரவேண் டியிருக்கும் சிங்களச் சமூகமும் குறிப்பாக மத்திய அரசாங்கமும் முழுமையாகவும், நற்குணத்துடனும்
தமிழ் மக்களை GAIGOUELIGING) Đ fluugi அடிப்படையான 1960) LULITT GITIEI 89,60) { அதன்படி செய 13வது திருத்தச்
LD ITG, IT 600T G 60) L காலத்தின்படி எல் பூர்வமானதும், மு நடவடிக்கையான ஆட்சி பீடத்தின பெறவில்லை. மொன்றில் உய எழுதப்பட்டிருந்: யில் செயற்படுத்த முழுமையாகவே கொள்கையே ஆகு
ஐக்கிய அரசுக்கு லமைப்பு நிறைே அதிகாரம் என்ப அர்த்தத்தில் பிர ஐக்கிய சமஷ்டி றுக்கு நாம் மாற அரசிலிருந்து அ6 ளும் முழுமையா வேண்டும் அதா ளின் முழு முடிவா? QQADGIT ġU, LD QAJJLLJ LLJ கிழக்கை முழுை பாரிய துரித பொ திட்டமொன்றின் பொருளாதாரமும் வகுக்கப்பட வே6 பங்கள் நடைமுை னால், ஜனாதிபதிய குத்தகைக் 邸T புஷ்டியானதொன் இடமுள்ளதால் கலங்கத் தேவையி லேயே இந்த யோ பிரபாகரன் நிராக நாம் ஆச்சரியப் இல்லாவிட்டால், ! இவ்வாறான கருத் தெரிவிக்கப்படாப அது ஆச்சரியத்துக்
நன்றி: ல பிரான்சி
தமிழி
நாங்கள் எங்களால் உயிர் நீத்த தோழர்களுக்காக ஒன்றி. ணைய வேண்டும். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சிறையில் துன்பப்படுகிறார்கள், இன்னமும் தங்களது வீடுகளுக்குப் போக முடியாமல் காடுகளில் மறைந்து வாழும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு என்ன பொறுப்பு சொல்லப்போகிறோம் என்று கூறினேன். ஆனால் அம்முயற்சிதோல்வியில் முடிந்தது. சிறையில் கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே சென்றதேயொழிய அவற்றைத்திர்ப்பதற்கானபிரக்ஞைபூர்வமான ஒன்றுபட்ட அக்கறை இருக்கவில்லை. நானும் விரக்தியடைந் தேன். இறுதியில் நான் கட்சியிலிருந்து விலகிக் கொள்வதாக விஜேவீரவுக்கும் ஏனைய தோழர்களுக்கும் அறிவித்தேன்.
தற்போது அரசியல் ஈடுபாடு ஏதும்? இல்லை. நம்பிக்கை தரத்தக்க ஒன்றும் கிடையாது.
நீங்கள் ஜேவிபி என்ற இயக்கம் குறித்து அவநம்பிக்கையடைந்திருக்கிறீர்களா? அல்லது ஒட்டுமொத்த புரட்சிகர இலக்கு குறித்து நம்பிக்கையற்றிருக்கிறீர்களா? புரட்சிகர சமூகமாற்றத்துக்கான அவசியம் மேலும் மேலும் வலுப்படுத்தப்பட்டுவருகிறது. சோஷலிச இலக்கு குறித்துஇன்னும் நம்பிக்கையிழக்கவில்லை. ஆனால் அதற்குநம்பிக்கை தரத்தக்க எந்த அமைப்புமில்லை என்ற கருத்து என்னிடமுள்ளது.
71ஐ திருப்பிப் பார்க்கும் போது அது எதனால் பிழைத்தது என்று என்னுகிறீர்கள்?
நாங்கள் 71ஐத் திரும்பிப் பார்க்கும் போது முக்கியமாக
ந கள் தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டியிருக்கவில்லை. ம6 லயகத்தில் இருந்த தோட்டத் தொழிலாளர்கள் முக்கிய சக்திகள் அவர்களைப்பற்றி கூட சரியானபுரிதல் இருக்கவில்லை. 7 ஏப்ரலில் தொழிலாளர்கள் வீதிகளுக்கு இறங்கிஎமக்கு ஆதரவு தரவில்லை. சில தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்கள் எங்களை பிடித்துக்கொடுத்தது ஏன்?நாங்கள் தனிமைப்பட்டிருந் (Bg5 TLD. பல்கலைக்கழகங்கள் பாடசாலைகளைச் சேர்ந்த மாண வர்கள் இளைஞர்கள் எங்களோடு இருந்தார்கள்தொழிலாளர்கள் எங்களோடு இருக்கவில்லை. அதுதான்பிழைத்துப்போனமுக்கிய இடம், நாங்கள் அந்த இளைஞர்களுக்கு எமது வகுப்புகளில் ஊட்டியது என்ன?அடக்குமுறைக்கு முகம் கொடுக்கத் தயாரா குங்கள் தாக்குங்கள் என்பதே. குண்டுகள் தயாரியுங்கள், ஆயுதங்களைச் சேகரியுங்கள், கொள்ளையடித்து என்றாலும், பணம் சேகரித்து ஆயுதங்களை வாங்குங்கள் என்று தான்
கூறினோம். புரட்சிக்கான சூழலை உருவாக் இப்படி இளைஞர்கள் வழிநடத்தப்பட்டால் எ வீடுகளிலிருந்து இளைஞர்கள்தப்பிவந்தார்க கிடைத்த பெறுமதியான பொருட்களையு திருடிக் கொண்டு வந்தார்கள்) ஏன் புரட்சிை விட்டு வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்று னார்கள். இது ஒட்டுமொத்தத்தில் குட்டி முதல கள். இந்தப்பிழைகளை நாங்கள் ஏற்றுக் கெ
பாருங்கள், கேகாலை மாவட்டத்தில் பெரு எமது கட்டுப்பாட்டுக்குள் இருந்தன. 8 பொலி நாங்கள் கட்டுப்படுத்தியிருந்தோம் தெனியா த்தை தரைமட்டமாக்கியிருந்தோம். தெனிய எல்பிட்டியபோன்றபிரதேசங்களை முழுமையா டின் கீழ் கொண்டுவர முடிந்தது. ஏழுநாட்கள் தோம். ஆனால் மக்களுக்கு எங்களிடமிருந் ஒன்றுமில்லை. அடுத்தது என்ன செய்வதெ விளங்கவில்லை. முதலாவது நாளன்று அ தேவையான அரிசி, தேங்காய்,பாண்என்பவற்ை பெளசரை கடத்திக் கொண்டு வந்து மண்ணெ னோம். அடுத்தடுத்தநாட்களில் படையினர் அ முடியாதபடி செய்தனர். மக்கள்ஏசத்தொடங்கி கைப்பற்றி ஒன்றும் பிரயோசனமிருக்கவில்ை அதற்குரிய சூழலை வளர்த்திருக்கவில்லை. குப்பிடிக்க முடியாமல் சிங்கராஜவனத்தை ே நேரிட்டது. இது தொழிலாளர்களுக்கெதிரா போன்றது. அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்த 89களில் ஏற்பட்ட இழப்புகள் 1987 காலப்பகு தோழர் எரிந்து கருகிக் கொண்டிருப்பர், அந்த அனுபவத்தைக் கண்டும் கூட அப்பிணத்தையு போஸ்டர்களை ஒட்டினார்கள் ஜேவிபிமாண ஆஸ்பத்திரியில் எந்தநாளும் போஸ்டர்கள் ஒ ன்பதைப் பிடிக்க முடியவில்லை. ஒரு பசை நி போத்தலுடன் நோயாளியைப் பார்வையிடுவ இரகசியமாகப் போஸ்டரை ஒட்டிவிட்டுச் செ காத்திருந்துபிடித்துசுட்டது.அந்த யுவதியை கற்றுபல்கலைக்கழகம் வரை வரபட்ட கஸ்ட்ா சமல்ல, ஆனால் அவர்கள் வீணாக சாவதை 6 கொள்வது, நாங்கள் இனிமேலும் இவ்வளவை செய்யாவிட்டால் இப்படிப்பல இளைஞர்களை

மே 28 ஜூன் 10, 1998
னமொன்று என்ற அதிகாரங்கள் மீது தேசிய கலாசார ஏற்றுக்கொண்டு, பட வேண்டும். ட்டத்துடன் வந்த முறை அக் வளவு தூரம் ஆக்க போக்கானதுமான லும் அது சிங்கள |ன் நற்சான்றைப் அதனால் புத்தக ந்த கருத்துக்கள் ாலும் நடைமுறை ப் பட்டது அதற்கு (UDI) 600TT 600T D.
பதிலாக அரசிய |ற்று நீதிமன்ற மய வற்றை உண்மை தேச மயமாக்கும் ரச முறையொன் வேண்டும் அந்த னத்துச் சமயங்க வே அகற்றப்பட வது அரச சொற்க ா அர்த்தத்திலேயே வேண்டும் வடLLUIT 9, j, (GU, IT GOOTIL ருளாதார வேலைத் மீது அனைத்துப் மீள வியூகம் ண்டும் இவ்விட ரப்படுத்தப்படுமா பின் 'பத்து வருட α) ή " " அர்த்த றாக நிறையவே ாம் அது பற்றி åOGOGA). 2) GÖSTGOLDLIG 8.60GÖTGÖLLJğ, Osı LÜ ரித்தால் மட்டுமே பட வேண்டும் ஜனாதிபதியினால் தொன்று இதுவரை மல் இருந்தாலும் குரியதாகும்.
ց: ՈլD - 19980329 லிருந்து காமினி
Goluu GörG) EST ல்: சி.செ.ராஜா
Ο
SS
நம்படி கூறவில்லை. ன்ன பிரதிபலிக்கும் ள் (சிலர் கைக்குக் வீடுகளிலிருந்து பநடத்தி முடித்து அவர்கள் எண்ணி |ளித்துவண்ணங் |ள்ள வேண்டும் மளவுபிரதேசங்கள் ஸ்நிலையங்களை பொலிஸ் நிலைய ய, அக்குரெஸ்ஸ, கஎமது கட்டுப்பாட்அப்படி வைத்திருந் து கொடுப்பதற்கு ன்று ஒருவருக்கும் கிராமத்துக்குத் றக்கொடுத்தோம். ண்ணெய் வழங்கி வற்றைக்கிடைக்க னர் கிராமத்தைக் ஏன் கிராமத்தில் அதற்கு மேல் தாக்|Tab.dll airs).III/3, ஒரு சதிப்புரட்சி ன் விளைவே 1987 தியில் தனது சக க் கொடுமையான தாண்டிச்சென்று கள். களுத்துறை டப்பட்டன. யாரெ. றந்த சுடுதண்ணி தைப் போல வந்து றனர். இறுதியில் வறுமையில் கல்வி கள் கொஞ்சநஞ் ப்படி பொறுத்துக் பும் சுயவிமர்சனம் இழப்பது உறுதி
LDEnitellusi jTOa)ääILi DILSi:
விளங்காத
酚 LO as ay na ரப்பப்பட்ட பின் அதனை ஒளிப்பதிவு
) 晶。) முடித்ததும் நா கத்தை ற்றி நண்பருடன் அலகமுற்ப போது
னத்தை துக்கி என்முன் போ அதை வாசித்து முடித்ததும் நான் இப்படி ஆரம்பித்தேன் இதில் எழுதியிருக்கிற அளவுக்கு இது saasta Glors com . ଶ୍ରେଡ୍‌ । உடனே நண்பர் இதே படைப்பாளிகளின் நாடகத்தை 鲑 、 芋呜呜 靛、 圭、 、鼩。 q S S K S0S ளவு மோசமாக விமர்சித்திருப்பதால் 胰鲸队 வேண்டிய உளவியல் தேவை உனக்கு ஏற்பட்டிருக்கிறது உண்மை எது வாக இருப்பினும் மண் யனை விமர்சிக்க வேண்டியத்தேவை 鲑。 டிருக்கிறது என்பது உண்மையே.
| エ - 」。
** @@ü山魨團」 * 駒缺痴痴 *s@匈動u鐵 கூடிய பாதிப்புகள் இன்றைய கல்விக் Gärt un(seit Časo auslösoft பிரச்சினை விடலைப் பருவத்தில் 駙u@l Qu@ afé *鮭 ஏற்படும் சறுக்கல்கள் இவையெல் லாம் எல்லாறு இளவயதினரை. ாதிக்கிறது என்பதை விவரணம் படுத்தும் ஒரு முயற்சியே மண்டை usi 20 sviras 9ossjö வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் சமூகத்தின் இறுக்கமான கட்டமைப் பைத் தாண் வும் முடியாமல் அதனு டன் இணங்கவும் முடியாமல் தத்த விக்கிறான் தாரணமாக அவனுக்கு தனக்கேயுரிய தனியுடைமையான பெண்ணின் நேசம் தேவைப்படுகிறது. ஆனால் பொதுமைப்படுத்தப்பட்ட ஆண் பெண் நேச உணர்வுகளுடன் அவனால் இணங்க முடியவில்லை இவ்வாறாக வாழ்க்கையில் ஏற். தொடர்ச்சியான சறுக்கல்கள் அவனை மனநோயாளியாக்கித் தற்கொலைக் குத் தூண்டுவதாக நாடகம் அமை கிறது.
bara uór um á Bart sjá á svi sua Media) acolcotoGOL LOLDirei கொண்டு எடுக்கப்பட்ட தொலைக் காட்சி நாடகம் ஆரம்பம் முதல் இறுதிவரை நாடகத்தில் இணைந்து и потрибуђ атi šljutitori ja. இதனை வலியுறுத்துகின்றன மணற் கோட் ைகட்டும் விடலைப்பருவத்து காதலைச் சித்திரிக்கும் காட்சிப்
படிமம் வாழ்வுக்கான உந்துதல்
தத்துவமா?
சமநிலையை பேணுவதற்கான போராட்டம் விரக்தியின் உச்சத்தில் 皺 $皺 蠍以 இற்றை ஒரே நேர்கோ டில் இணைத்த
அமைந்திருக்கின்றன நாடகத்தில் இளைஞனாக வரும் ஜீவா மீண்டும் ஒரு முறை தனது நடிை நிரூபித்திருக்கிறார் ஏனையோரும் நடி என்றளவில் திரு தியாக நடித்திருக்கிறார்கள்
முக்கிய குறைபாடு ஒன்றுமே விளங்க வில்லை என் தாகும் என்னை பொறுத்தவரை மண்டையனில் விளங் குவதற்கு கடினமான தத்துலங்கள் எதுவும் கூறப்படவில்லை இங்கு silonisas sailaborano est concgissöör en sør, இரசித்துப் பார்க்க முடியவில்லை என்பதாகும் மண்மையன் மைக்கு ĝi ĉio asir b c d e se vi por son Gag, vi volas ĝi, * * pn * agma@l முறையில் இருந்து விலகி துண்டு துண் ை Q。『cm○Lucm cmm cm 。 Glorustair (Visual Media Language) வீச்சு அதிகமாக இருப்பதும் இரசித்தும் பார்ப்பதில் *ջ09 (Ցան நிலையை ஏற்படுத்தி விளங்கவில்லை என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளது.
மண்டையனைப் பொறுத்தவரை அது alue:blurraonra i risposouurrents carna வரவேற்கப்படவில்லை என்பதை அதன் டையாளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும் Ο
சமூகப் பிரக்ஞையுள்ள ஒரு படைப்பாளி தனது படைப்பாற்றல உயர்த்திக்கொள்ளும் அதேவேளை us focurari said தரத்தையும் உயர்த்துமுகமாக செயலாற்ற வேண்
யதே ஆனால் மாற்றங்கள்
(55gs (patingen
ଔର୍ଣ୍ଣ (Nor
படைப்பாளிகள் த
களில் இருந்து யாளனுக்கு
திற்கு இறங்கி வந்து அவர்களின் தரத்தை eius is வேண்டும்

Page 12
மே 28 ஜூன் 10,1998)
リ
* பாபர் மசூதி கரசேவைக்காரர் 95 GMT ITGA) தரைமட்டமாக்கப் பட்டது. புராதன காலத்தில்
இராமர் கோவிலை மீள எழுப்பப்
போவதாக சிவசேனா பாஜக போன்றன பிரச்சாரம் செய்து
தொடங்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. * பழம் பண்டிதருக்கு ஈழமோகம்
பதிலடி தினக்குரலின் பத்தி எழுத்தாளரான பழம் பண்டிதர்
எனும் தொனியில் எழுதிய L
தொடர் மூலம் தகுந்த பதிலடி ::*
* பாப்பரசரை கியூபாத் தலைவர் வரவேற்று உபசரித்தார்லஸ்
Pod Širjajčigo gro,
தொலை பேசியில் கொண்டு கேட்டேன்.
'விஷ்ணுபுரம் இருக்கா?'ா "விஷ்ணுபுர froTub irஇருக்கும் இருக்கும் புத்தகத்தை வங்கிச் செல்லும் போது இது விஷ்ணுவைப் பற்றியதா?' என்று அப்பாவித்
தனமாகக் கேட்மார் விற்ப னையாளர்
* இந்தியா அணுகுண்டுச் சோத 6618). வெற்றிகரமாக நடாத் தியது எங்களில் பிலருக்கு ஆனையிலை ஏறின் புளுகு
| ,
、
* இஸ்லாத்தை விமர்சித்தால் தண்டனை என்னும் சட்டத்தை எதிர்த்து பாகிஸ்தானில் கத்தோ
| || || || Släka, மதகுரு ஒருவர் தற்கொலை * ಇಂದ್ಲಿ,ಸ್ತ್ರ್ಯ
ஜெயமோகன் வந்திருப்பதாக திடீர் புரளி
| U. |ளப்பிவிட்ப்பட்டது. Q円
,。、
கையின் பலபாகங்களிலுமுள்ள
* இலக்கியவாதிகள் கொழும் 、
5 circIT Ibi cof Life (GH, , , (2)
"Poooooooo" o பேசி அழைப்பின் மேல் அழைL
பாகப் போட்டு துளைத்துளடுத் தார்கள் இங்கு முக்கியமானது என்னவெனில் அவ்ர்க்ளது குரலில் ஆர்வமும் ஜெயமோ கனை சந்தித்துல்உரையாடு வதிலுமுள்ள தவிப்பும் நிறைந்து வழிந்தன. in is விஷ்ணுபுரம் என்னுமி நாவல் வெளிவர முன்னரே அதைப்பற்றிய செய்திகள் இலக்கிய உலகில் கசிந்திருந்தன. வெகுவாக பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நூலாக அது இருந்தது மற்றவர்களின் நிலை எப்படியோ என்னைப் பொறுத்த மட்டில் வைரஸ்காய்ச்சலினால் ஆல் பலவீனமடைந்து தலை கிறுகிறுத்துக் கொண்டிருந்த நிலையிலும்பவில்ாவ்
தடவை படித்து முடிந்த பின் மீண்டும் கால இட்ை ဖြုံး၊ နှီးမျိုj။ (ఇ) spjóð ■ ಕ್ಲಿಷ್ಠಿ ü பித்தேன் ஜே 鐵 蠍。
களுக்கு பிற்கு
)L வெளியின்றி தொடர்ந்து இரண்டு தடவைகள் 6. Të gjë புத்தகம் இது தான். எனினும் ஏனது அபிப்பி ராயங்களைதிலை கிறுகிறுத்தும்போன அபிப்பிராயங்களாக்கருதமாய்டீர்
g, ffrica)
களென. நம்புகின்றேன்.இ இந்திய ஆன்மீக DWIGNA சுருக்க இந்த நாவலின் அடிநாதமாக
அங்கு இருந்ததாகக் கருதப்படும்
வருகின்றன பாஜக ஆட்சிய மைத்த பின்னர் وان (660%) من بني
-இந்தியாக இந்துக்களின் பூமி
鷺。
Lóó
அமைகின்றது. தமிழ் இலக்கியத்துக்கு ஆன்மீக மரபு செய்துள்ள LITÉ, Gifu பெரிது. இந்திய இலக்கியத்துக்கு என்றும் இதை நீட்டலாம் *
விய ரீதியில் ஆன்மீக மரபின் இலக்கியத்துக்கான பங்களிப்பு
என்றும் வியாபகம் செய்யலாம் இல்லாவிடில்தார்ல்ஸ்தோய் போன் இமயங்களை நாம் எவ்வாறு? தமிழில் ஒரு காலகட்டத்தில் ஆன்மீகம் மட்டுமே இலக்கியமாக இருந்தது என்றுகூடச் Castraatti பக்தி இலக்கிய காலம் என்று விமரிசகர்கள் இதைக் குறிப்பிடுவர் காலகட்டப் பிரிவுகள் எமது ஆய்வு வசதிகளுக்காக நாம் கற்பித்துக் கொள்ளும் கற்பனைக் கோடுகளே
ரஜிஸ்ன்பது எழுதினக்குள்
அகப்படாமல் தொடர்ச்சியாகவும், ဖါးဖါးဖါးပဲဗျူးဗီးနစ္စဗျူးဂဲ,ူ စုံဂျူးမှ အံဖျားfi!#'စီဗူဗျူဂ်... பின்பும் நீள்கின்றது. வரலாற்றின் தொடர்ச்சியுடன் பக்தி இலக்கியம் தேய்ந்து வருவதை நாம் பார்க்கின் றோம். ஒருநிலையில் அதன்தடம்
மிகமெலிந்து காணாமல் போய்
விட்டது என்ற ஒரு மாயைத்தோற்றம்
எங்களுக்குத் தெரிகின்றது. மார்க்சி
யத்தின் வலிமையான ့နှံ့(ဖါးဖါးဖါး னுள் தமிழ் இலக்கியமும் 鷲
*
சிக்கும் நிலையில்
鞑。 ر"
ஒரு ஆனால் முக்கிய
அதன் பின்னர் தமிழில்க்கியம்
படர்விடுகின்றது. அந் காய்த்த sailäigriö BI {clԼD6): லோரும் பிஞ்சுகளும் வெம்பல்
jählbststäälüffäretärstö, torf; சிய அனுதாபிகள் என்றும் மார்க்சிய விரோதிகள் என்றும் நமக்குள்ளே பல பிரிவுகள் தோன்றுகின்றன
、 60GHill 60
இதுவரை காலமும் ஆன்மீகமரபு இருந்துவந்த பிற்போக்குத்தளத்
BGColoGiul s9 605 ĝi ĝis al UILDIE # 4 (Blugpl. பவர்களும் தோன்றுகின்றார்கள் இந்த கிளைபிரிதலுக்கு சற்றுமுன்ன ராக இரண்டு பெரிய ஆளுமைகள்
எமக்குக்கிடைக்கின்றார்கள் ஒருவர் பாரதி அடுத்தவர் புதும்ைப்பித்தன் இவர்களுள்ளும் பாரதி மிர்க் சியத்தைவரவேற்றுதிறந்த மன்த் துடன் பரிசீலிக்கத் தியிர்க் QCB göggspjas ir Gorf Alabar LS); ciaj giáo grai Lao Citya sanay sa tore படுகின்றன. புதுமைப்பித்தனிம்ே இவ்வியல்பு இல்ல்ேஇ னினினும் இன்றும் கூட நவீன தமிழ் இல்க்கி
யத்தின் சிறந்த படைப்பிாளிகளில்ார்.
எனக்கேட்கும் போதுவிலி பத்தான் டுகள் பின்னோக்கிமூச்சிழைக்கடி பாரதியிலுமும்புைதுல்பிபித்தனி மும்தான் வந்துநிற்போழ்பல் (ாது அப்படியாயின் இந்தக்கிெள்ை பிரிதலில் ஏதோ தவறுஇநேர்ந்தி ருப்பதாக அர்த்தம் கருஇை
இரு பை ஆகி
La niinin när
*
PoAPI "ART" - "Apabil, el "98" |A.
GILD3}} : முற்றாக மறந்து மார்க்சியத்தின்" சூத்திரங்களை மட்டும்மெல்லாமல் கூல்விழுங்க முயன்றதே அது அது Glgflă grup3) La (3 i. வாந்தில் யெடுத்தோம் ஒரே பிரச்சார
வண்டியும்இஜே என்னும் ஓங்கறஇ
ளிம்பும் முற்போக்கு இலக்கியம் என்றுஅதற்கும்புெயூர்யமே ருைஇ
'நமது ற்போக்கு
*。、
ൂ. :) . பத்தில்
_(, اختزالا (0 للان
ଗ: LD sie LGL (ili ga i கிறார்கள். ஒன்றுமேயில்ை வேதனைப்புட்ட
சொல்லப்டிோன பலருக்கு மு: பிற்போக்காரன் ஓங்கி அவன்மு 鬣 ಶ್ದಿ
"、 GLIIT
獸 Uಙ್ಗ 勤 შაჰაერზე კვადრები (ს (კეტსი)
SUKP" o "glau விடுவதில் குறிய ஆல்'இன் GJIT ", ELIVI
嚮獸* (စီရမှုဖြိုးပြု ပြိုးစုံ႔ ႕l,။ கின்றன்ன l
G என் கருதிப்பு #မျိုးမျိုးမျိုရှို့ အရှေ့ 1994's வட்டித்துக்குெ மாக நின்றுகெ அவர்களதுவே சிந்தனையும் அ அவர்கள்ை நக்
aveva jed
விடித்தில் நிற்கி நகவல்என்னி கவனிக்கிமூல் uஸ்ெ ield ருவிஷ்ணு GTL GöJa წყნotööბდმჯა დამს ଔଷ୍ଠ୍ଯୁତ୍ପିଞ୍ଛ ଫିସ୍ எAழ்லுஞ்சு ருெம்மரக்கு முற்முேக்குபிெ சரடுகல்ஏேற்றி sàtirajusietas
ட்டும்ே சிந்தி"
ஏற்றி ஒருப்ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

")、 அதற் ஒப்ப மு என்று)
ார். இந்த எளிய மான உண்மையைச் ால் எங்களில் ம்சுளிக்கின்றது) என்ற முத்திரையை கத்தில் குத்திவிட்டு கிறோம். எங்களது Δ.Α. . . Με τις - - ". அலசிப் கவும்" அலட்சியம் ல் மார்க்ஸ் இற்கும், நீரிழிஇற்கும் பிறகு
ணுைபுரத்தில் காள்வது
T GT3ijl P 枋s * III, II, TANÍA) || || || G. பிடி அரிசியும் மட்டுமே கொடுத்து எமதுவானொலி மழை புயல்இல்லை என்று அறிவித்த ஒரு நன்னாளில் கண்காணாதிய தேசமொன்றுக்கு நாடுகடத்த வேண்டிய நிலையில் நாம் Độir GGT MELDATELIGT TIL உங்கள் கற்பனைச்சிறகைகொஞ்சம் விரித்துக் கொள்ளுங்கள் ப்
காஞ்சித்ரு உறையூர் கோவிரிப்பூப் பட்டின்ம் (அந்தக்கால) மதுரை ப்ோன்ற பெரும்நகரங்களை கற்பனை செய்ய முடிகிறதா? சுலபம் இல் லையா? ஆனால் தளபதி பரஞ்
காட்டலாம்) பிருத்வி ஏவுகணை மூலம் நேர் செங்குத்தாக மேலே சென்றாலும் முடியைக் காணமுடியாத கோபுரங்கள், மகாமகத்திருவிழாக் கள், ஞானச் செருக்குக் கொண்ட பண்டிதர்கள் (பெரும்பாலும் பிராம னர்கள்), கம்பனுக்கு ஒப்பான காவியக்கர்த்தாக்கள் காளமேகங்கள் புகழேந்திகள், மலைவாசிகள் பழங்குடிகள், அக்குலப் பெண்களின் பருத்த முலை, உருண்டு திரண்ட தொடை காளா முகர்கள், முஸ்லிம்
படையெடுப்பாளர்கள், அவர்களு
டன் போய்ச்சேர்ந்து கொள்கின்ற அடிநிலை மக்கள் பிணம் மிதக்காத கங்கை நம்நாட்டு புத்தர் சிலைகள் நூற்றுக்கணக்கானவற்றை ஒரே சிலை யாக்கினால் வரும் பரிமாணத்தில் ஆனந்தசயனம் செய்யும் தோற்றத்தில் ஒரு விஷ்ணு சிலை இந்தியாவின் மேற்குப் புர்த்துக்கு நகர்ந்து வந்து விட்ட இமயமலை சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த
எமது முன்னோர் ஆயிரக்கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர் களுக்கு ப்ொற்காலம் ஒன்று இருந்த தாமே அந்தக்காலத்து பாக்கிய வான்களான மக்கள் சமஸ்கிருத
i
உங்களால் கற்பனை செய்ய முடிகின் றதா? சரி விஷ்ணுபுரத்தை நெருங்கி gâli (BLTü
ஆனால் சாய்வுநாற்காலியில் அப் பாடிா என்று சாய்ந்துகொண்டு தாம்பூலம் மென்று கொண்டு காலை ஆட்டிக்கொண்டு கதை படிக்கும் உத்தேசத்துடன் இந்த நாவலுக்குள் நாம் புக முயன்றால் முதல் பக்கத்திலேயே ப்டீர் என்று நாற்காலி முறிந்து விழ நாம் சுதாகரித்துக்
கொள்ள நேரும் கதை கேட்கின்ற
பாப்பாக்களுக்கு இங்கு வேலை
இல்லை. நாவலின் மொழியுடன்
பரிச்சயம் செய்து கொள்ளவே கொஞ்சம் பயிற்சி வேண்டும் ஜெயமோகனின் இதர புத்தகங் களைப்படித்திருக்கிறீர்களா? அவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புக் 9560 GTLLILDE DI Q46), GTOPTD LJGSLILITILJG) || நூலையும் படித்திருப்பது பிரயோ சனமானது புதுமைப்பித்தனை எல்
சுழல ஆரம்பித்ததுட -சோதியினால் வல்லுறவுக்குள்ளாக்கப் அதிக முடி!' படும் சிவகாமியை (slušali
Gr சிலருக்கு றும் பிரமாத் அழகி அல்ல கற்பன்ை , | Gli (AAD 5 இது 11+ ܓܲܢ̄ܬܲܬ݂,ܬܬ *、*"、 .ולחייוויד
அநியூம் என்கிறீ ஆகியவற் SMP | let noբար, ஆனால் விஷ்ணுபுரத்துக்குள்நுழைய படுத்திக்கொள்ளுங்கள் STL).6. STS" A Tlu. பழ வெட்கம்டின் நித்தியகன்னி காதுகள் சிலைகளை எல்லாம் செய்துப்பு முதலிய நாவல்கள்ை படித்திருப் ாக இருக்கிறோம். MA முேடித்துவிட்டுபோதையில் மிதக்கும் Jo (BUIö. ஜெயகாந்தனின் விருதுகள்
லோரும் படித்திருக்கிறோம் இல்
Maesyfed) i ACLA. assific:
oligo high படும்.மகேந்திர பல்லவ்ன் அ லுக்கு
ருக்ஒரு தம்பி மூக்குப்ப்ொடிட்ப்பியைத் தேவிர வேறு எதையும் எண்ணவும்
தெரியாத ஒரு நாயன் பட்டுப் பிக் கொள்வோம் LJ MILLITÜSÜ" Öff) di படகு மட்டும்வி -
இனிப்படிக்கத் தொடங்கினால், ஆயா
Ամբ, -) յլին՝ T8, ಇಂದ್ಲು. GÖTT)TTä, पि।
T T |H title ERTSONA:
கருத்தைச் செலுத்துது
###ಇಂತ್ಲಿ... ಅಕ್ಷ್
跳
talle T
ாண்டிருக் கிறார்கள், வயிறுவெடிக்கித்தின் ாழ்வனுபவங்களும்க்யர்கள் ந்தத்திசைநோக்கியே த்திச்செல்கின்றது I láidirgil
sa isa nabi la பூங்குழலித்குைெட : படகிலேயே புணர்கின்ற ஒரு
ம்ே யாவரும் இந்த அனிருத்தப்பிரம்மார்த்துவ.
யூமாக்சியத்து விகாரத்தையே ார் புளிதோன் பிடிவாத கொண்டி நாகநந்தி அடிகள்
s
ରu
L
Ltu u Mt t MM aLLL LLaLaLa S SASqSJS 隨 懿 ஜெயமோகன் (ရုံး၏l,၉"\| \uပြီ T ၏။)နှီါန္တီး சீய்து
ன்றார்.அவரது இந்தtரு
செரல்கின்றது எனக்பிடுவணி |GBGĀJPILS. ÄNNUNCTV) QANGGOTARG) இதேபோது?ருவி வா
di teatrale e il Tödalla L5.
அ4ஒரு ஜிஸ்டி வேலையை மறந்து புே னை நகரம் பலருஸ்ஜினைக்கூட்டத்தில் NGOÀI CU O Casa ja Rika||LIKA
舰) இUைலெல்ல. லமொன்றில் நமதுப் SAPeel திபேர்க்கு கற்பனைச்ய்ல்ே
(ina i 5.
T
t
TE SVIJE. ဓိုရ်ခြိုးမျိုး၊
*Թւ Ալմ:
piši
骷 G) IIGLIGÓl GT 蠶 (၂၂)" ရဲ၊ ရိုပီရိုး "T"MMA. 墨 "、 LD -
யர்பாடிக்கண்ணின்
QLGb ாகனின்
கதைகளுள் ட்ார்த்தீனியம் லங்கா தகனம் மண் திசைகளின் நடுவே,
போதி போன்ற கதைகளை கொஞ்சம்
De TCL.V.U.L. Goede WJM-VLAGGGSUV
மின்றி.டித்து விடலாம் படித்து
IGOLICALAGIC
ல் வெளி
t * tAQ இதுகாலவரையில் தமி
ti. Ali A.
இலிம் கட்டமைப்புகதையை நகர்த்திச் ாளப்பதிலும் முக்தியை கண்டுவிடலாம் செல்லும் லாவகம் மொழியின் ன்ேறுநிமியும் பிராமனோத்தமர்கள்
, ,րի, 1.99 臀 o தர்கிக்கும் ',)[06), அடிக்கொருதரம்
வாசகனை ஆசுவாசப்படுத்தி குசலம்
ன்ற சேந்தன் அமுதன் ஒரு விசாரித்து விவாதத்துடன் கூடிய கன்பூற்றைகளுள்மிலங்கழிக்கும்'
சம்பாஷணை நடாத்தும் நேர்த்தி
。 、リ。).。--s。
காவல் தேர்ந்த நகைச்சுவை பாத்திரங்களின்
ÉGALEBETICA CIUTAR
G|| 601
ஆகியவற்றில்
I) ஒரு விஷ்ணுபுரத்துடன் ஒப்பிடிக்கூடிய தில் சேர்ந்துவிட்டிலநாவல் எதுவும் இல்லை என்று ஆழ்வார்க்கடியன் குதிரைகளுக்குகஅடித்துக் கூறலாம்ல்லே
ாக்கும் நகுலன்புத்தில
o bolor Gjakov. DIT ja tallele Khule e பென்ன்ாம்பெரிய ஆன்ால் 1\ &&nിങ്ക് സ്കൂ
Blåstår oftest af Guströstoft Mu கோயில்(மதுரை(அடுத்த இதழில்) குல் கம்
கோவிலித்துட்ன்'
(5
β) Τιραιά, η Τριταίθ). Ο οι 1 ήρΜΜή தில் நீண்டுமிரு'
Մal l Molյալ Ա. ե.
IBJ ()
KATIN. IVVA"5,, , , ဖြိုးမျိုးဖြိုဖြိုဖြုံး။ Lomíngularillotivo Golf VINTE flug traig City. It അ:"'C)
και λατ. III.
;(ص
م .
62

Page 13
  

Page 14
மே 28 ஜூன் 10, 1998
முன் குைதச் சகேட2 G மனியின் பெரிய விதிகளில் ஒன்று எங்கு பார்த்தாலும் கார்கள். லொறிகள். பாரிய வாகனங்கள் நீளத்திற்கு வரிசையமைத்திருந்தன.
பொறுமையிழந்தவர்கள் காரிலிருந்து இறங்கித்தாராளமாகத்திட்டினார்கள் மற்றும்பல சிகரெட் பிடித்தார்கள் கொண்டுவந்திருந்தவர்கள் எடுத்துக் காப்பிட்டுக் குடித்தார்கள் ஒரு சிலர் புதினம் பார்க்க நடந்து போனார்கள்
ബ 9urraori) anscon) son 3a, வெளிக்கம் கக்கியபடி தொடர் ക്സ് ബ ருந்தன.
முற்றிலும் ஆயுதபாணிகளா கவும் கவசமணிந்துமிருந்த பொலிசார் நிலைமையைத் தலை மையகத்திற்கு அறிவித்து அங்கி ருந்து கட்டளைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்
இவர்களுக்கும் முன்னால் சுமார் நாறுக்கும் மேற்ப குர்திஸ் கார்கள் பாதையில் குறுக்கு மறுக்குமாகத் தங்கள் வாகனங் களைநிறுத்திவைத்துக்கொண்டு தங்கள் பாஷையில் முழங்கிக் கொண்டிருந்தார்கள் பாதையில் படுத்துமிருந்தார்கள் அவர்களில் சில ஜேர்மனியர்களும் கலந்திரு ந்தனர் அவர்களுக்கும் பொலி ബ് ട്രൂ மூன்று குர்திஸ்காரர்கள் ஒரு கையில் பெற்றோல் வாளியும் സ്കതകി ബ விறைத்திருந்தார்கள் மேல இரண்டு ஹெலிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
ബ ബ
ధ
ത്ത0ക கட்டளைக்கினங்க சில பொலிஸ்காரர்கள் துப்பாக்கிகளை நீட்டிப்பிடித்தபடி அடியெடுத்துவைத்தார்கள் தங்களது எச்சரிக்கை மீறப்பட்டவுடன் முதலாவது குர்திஸ்காரன் தனக்கு மேல்
தீப்பிடித்தது. ധൈസ്കൂ குர்திஸ்தான் வாழ்க 'ബ
ബ്
பெற்றோல் ஊற்றி நெருப்பைப் பற்றவைத்தான்
ജൂബ ഫ്മ ബ് മക്തബ
ബ000 ഉത്സുരു
எல்லோரும்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவன்முழுதாய் எரிந்துமுடியும்வரை, பாலிஸ்காரர்கள் வீடியோவில் படம் பிடித்தார்கள்
LOTThana, Loranay. குளிர் கலந்த இருள்
அவிழ்த்துப்போட்டு நின்ற மரங்கள் பனியில் சிலிர்த்துப் போயிருந்தன. பாதையையும், சிறிய செடிகளையும் வெண்பனி பக்குவமாய்ப் போர்த்தியிருந்தது. காற்று விறைத்திருந்தது. வீடுகளிலும் தெருக்களிலும் வெளிச்சம் போட்டிருந்தார்கள் சனி பிற்பகுதிக்குரிய நெரிசலற்ற போக்குவரத்து ஆங்காங்கே சிறுவர்கள் பனியை எறிந்தும் உருவங்கள் செய்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள் குதூகலித்து ஆரவாரித்தார்கள்
குளிருக்கெதிராக அல்கஹோலை சிலர் நாட இளஞ்சோடிகளோ இறுக அனைத்து, உதட்டோடு உதடு சேர்த்து வெப்பமானார்கள்.
{-46ჭირl X' GT 6öT D கொஞ்சமாய் பாழடைந்துபோன அந்த மண்டபத்தில் நிறையப்பேர் குழுமியிருந்தார்கள் அவர்களது தோற்றம் ஜேர்மனிய அடையாளங்களுக்கு முரணாயிருந்தது. $ഞ സെഞL് (E3, ITGOTG) DIT 600T GOT 5 வெட்டியிருந்தார்கள் அதற்குப் பல வர்ணங்களும் பூசியிருந்தார்கள்.
| GTGö (Boon (Dub 5, DILIL (3GUITTÉ : Lb, f (35 L (9Lb
போட்டிருந்தார்கள் அவை கசங்கியும் பொறுத்த இடங்களில் கிழிந்துமிருந்தன. தடித்த இராணுவச் சப் பாத்துகள் பழசாயிருந்தன. மூக்குத்தி, காதுக்குத்திகளும் தென்பட்டன. கட்டிடத்துச் சுவர்களைப் போலவே f சேட்டுகளிலும் அரசியல் விமர்சனங்களைத் தடித்த
நாஸிகளுக்கெதிரான Jীটো 0োub Lu্য6160/T£8 குத்தப்பட்டிருந்தது. Aயைச் சுற்றி வட்ட போட்டிருந்தார்கள்
ஒட்டோனொமன்களாகிய அவர்களி வருடாந்தச் சந்திப்பு முன்னை வருடங்களைப போலவே இன்றும் நிறை நிகழ்ச்சிகள் கலந்துரையாடல்கள் வாக்குவாதங்கள் பகலில் முடிந்து இப்போ ஆடல் பாடல்களை எதிர்பார்த்திருந்தார்கள்
மேடை போன்ற இடத்தில் வாத்தியங்களை சிலர் சரிபார்க்க ஒலிப் பெட்டிகள் பலமாக சத்தம் போட்டன. பியர் போத்தல்கள் கிலுங்க, எங்கும் புை LDLLD.
பாதையில் போன ஒறிஜினல் ஜேர்மனியர்க இவர்களை விசித்திரமாகப் பார்த் அருவருத்துப் போனார்கள் கடும் கோப கொண்டவர்கள் நடுவிரலை நீட்டிக்காட்டி திட்டினார்கள். ***
குற்றவியல் திணைக்களம்,
இரண்டு உயர் அதிகாரிகள் மட்டும் அந்
அறையிலிருந்து புகைத்து கொண்டிருந்தார்கள். முகங்க தீவிரமாயிருந்தன. "அவர்களது நடவடிக்கைகள் மிகவு மோசமாகிவிட்டன. பொறுத்திருப்ப ஆபத்தானது.'
"எங்களுக்கு விளங்குகிறது. விளங் வேண்டியவர்களுக்கும் விளங்க வேண்டுே Lug, BELÊ LJB & LOT BE அறிக்கைக எழுதியனுப்பியாகிவிட்டது'
 
 
 
 
 
 
 
 
 

|ð
'தேர்தலை நினைத்துப் பயப்படுகிறார்கள் போலும் துணிவில்லாத அரசியல்வாதிகள்' 'இப்போது இப்படியிருப்பார்கள். நிலைமை (BLDITSLortext:1961 GTM 95 GIFT மீதுதான் LUTLU GATTIGT."
"எமது ஒப்பிறேசன் X சரி வருமா?"
'நம்பிக்கை இருக்கிறது. இம்முறை பி.என்.டியை அணுகியிருக்கின்றேன். அவர்களிடம் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. orւն ալգ սկւն வென்று தருவார்கள் அவர்கள் முடிவு எந்த
நேரத்திலும் வரலாம். நாம் தயாராக இருக்க வேண்டும்."
அவர்கள் இருவரும் உயிராயிருந்த கணனியின் முன் காத்திருந்தார்கள். இசைக் குழு முழங்கத் தொடங்கிவிட்டது.
எல்லாம் அடக்குமுறைக்கெதிரான பாடல்கள்
பார்த்திபன்
கதைத்தார்கள்.
G, GAuffs, Gíslici) ஜேர்மனிய அரசியல் தலைவர்களின் கேலிச் சித்திரங்களுக்குக் கீழ் தாறுமாறாகக் கிழித்து எழுதியிருந்தார்கள் தூசணங்களும் பரவாயில்லை. சேகுவேராவின் தொப்பி போட்ட படம் மட்டும் அழகாயிருந்தது. இசைக்குழு பொப் மாலியின் பாட்டை முடித்து, தாங்கள் சுயமாக இயற்றிய
அகதிகளைக் கொளுத்துபவர்கள் பாராளுமன்றத்தில். என்ற பாடலை ஆரம்பித்தார்கள்.
கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உணர்ச்சி
6NJSFLÜLJ LLL LITT 85 GT.
* --
பி.என்.டியின் இரகசிய அறைகளில் ஒன்று. "
தவிர வேறு சத்தமில்லை.
(2626%గpx
முன்கரை கை (ராடர்ச்சி)
இருள்சுத்தமாக நகரைப்பூசியிருந்தது. அவ்வப்போதுவாகனங்கள் போய் வருவதைத்
எறோற்றிக் படம் பார்க்காத வீடுகள்துங்கிப்போயிருந்தன. ஏற்கெனவே அது ஒதுக்குப்புறமான குடியிருப்புத்தான். தெருவின் முடிவிலிருந்த நான்கு மாடிக்கட்டிடத்தின் முன் அந்த வான் சத்தமில்லாமல் நின்றது. மிக எச்சரிக்கையுடன் அதிலிருந்து இறங்கியநால்வர் இருளுடன் கலந்தார்கள் உரிய திறப்புக்குப் பதிலாக வேறு கம்பிகள் ഗ്ര& செய்ததால் நான்கு மாடிக் கட்டிடத்தின் முன் வாசல் தாமதமாகவே திறந்தது பேனாவிளக்கு வெளிச்சம்படிகளில் ஏறியது இரண்டாம் மாடியின் வலது பக்கக் கதவும் தாமாகவேகத்தமின்றித் திறந்து உடன் மூடியது.
உள்ளேயிருந்து சில பொருட்கள் உடைந்த சத்தமும் ஒருவனின் pg
எல்லாக் கதவுகளும் திரும்ப மூடி வான் புறப்படும் போது தற்செயலாக ஒரு விட்டின் சன்னலால் எட்டிப்பார்த்த ஒருவர்வானைக் கவனித்தார்
தான் வரிக்கு வரி சூடு கிளம்பியது. தங்களுக்குப் பிடித்த வரிகள் வரும்போது கைதட்டிவிசிலடித்தார்கள். தாங்களும் சேர்ந்து பாடினார்கள்.
ஒரு பகுதி ஓரளவுக்குச் சுமாராக ஆடியது. பியர் போத்தல்கள் தொடர்ந்து காலியாகிக் கொண்டிருந்தன. அந்த நேரத்திலும் இரண்டொருவர் தனித்து நின்று அரசியல்
அங்கிருந்த மூவரில் அரசியல்வாதியும் ஒருவர் மிகவும் கவனமாக வார்த்தைகளை அளந்துகதைத்துக் கொண்டிருந்தார்கள் 'இது தேர்தல் வருடம் எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக இருக்கின்றன. சிறிய தகவல் கசிந்தாலும் உசாராகிவிடுவார்கள்."
"அவர்களுக்கும் இவர்கள்

Page 15
என்பதுதான் இங்கு முரண்நகை'
'இதுவரை எவ்வளவோ பெரிய வேலைகள் செய்திருக்கின்றோம். ஒன்று கூட வெளியாக வில்லை. இப்போது செய்யப்போவது மிகச் சின்ன வேலை. ஒரு சிறு பிள்ளையின் G6160GITILITLGOLÚj GUITa)"
"எதற்கும் எச்சரிக்கையாய் இருப்பது நல்லது. பத்திரிகைகள் கூட எல்லா இடங்களிலும் உளவுக்கு ஆட்கள் வைத்திருக்கிறார்கள்.'
'எங்களையே உளவா?' என்று சிரித்தார் பி.என்.டி அதிகாரிகளில் ஒருவர்.
"இதில் மொத்தமாக எத்தனை பேர் சம்பந்தப்படுவார்கள்?"
"நாங்கள் மூவர், நீங்க்ள் உங்கள் நகர குற்றவியல் திணைக்கள அதிகாரிகள் இருவர் முக்கியமாக உள்நாட்டமைச்சர் இவ்வளவுதான்."
RAJAT 3 JANUAJ 3 GRAAF 3 || }ụạ}{ệg ? ựạự\{ ? ụQĐH ?
பலமா ? பலமா ? பலமா ?
L - 3 .. " ※リ ー ; リ ? .3リ を
"இவர்கள் எந்தளவுக்கு ஆபத்தானவர்கள் என்று இதுவரையான தகவல்கள் சொல்லுகின்றன?"
'அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்பது தெளிவு. வெளிநாட்டு இடதுசாரிப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உண்டு. இங்குள்ள வெளிநாட்டு அரசியற் குழுக்களும் பின்னணியில் இருக்கிறார்கள் இதுவரை சாதாரண ஆயுதங்கள் வைத்திருப்பதே
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பயங்கர ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.'
E
ஜேர்மனிய நெதர்லாந்து எல்லை.
الاسك خضاعه) قاع58}
ஐரோப்பிய இணைவில் உத்தியோகபூர்வ எல்லைகள் காணாமல் போயிருந்தன. என்றாலும் சாதாரண உடையிலும் சாதாரண கார்களிலும் பொலிஸ்காரர்கள் ஆங்காங்கேயிருந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள் கோடை கால விடுமுறைக்காலம் காக நைக்கு மேலோ அல்லது பின்னாலே சைக்கிள்கள்
ως «ο αιώναταρα, β) η οιη ή η και ή ബ് கற்றிக் தாக அவர்கள்
Sa loro como os confidh ബ
கத்தால் தெரிந்த அற த நேரத து
ந டு தி கிக கு ப
நெதா லா ந து Θερα αναοί ανευ ബി ഖ%
விழிகளுடன் அல்ஜீரியர்கள்
அவர்கள் காத்திருந்து அந்த வான்வந்தபோது குறுக்கேலந்துமறித்தார்கள் ஆயுதம் தரித்திருந்த பொலிசா தடத வென வானைச் சூழ்ந்தார்கள்
சாரதி ஆசனத்திலும் பக்கத்திலும் ஜேர்மனியர்கள் பொலிசா மிகக் கவனமாக வானின் பின் கதவைத் திறந்தபோது பயந்த
και ο ελαι φιώδρύ φάση இழுத துக கொண் டு இத்தனைநாள் உழைத்து கத்தோசிக்கவே என்ப
முன்பக்கத்தால் வந்த கோடுகளும், பின் பக் சிவப்புப் புள்ளிகளுமே இயக்கமாயிருந்தன. பின்னதாக எல்லைப்பொலிசாருக்கு பொலிசாரி மிருந் து
"அவரும் உங்கள் அரசியல் கட்சிதானே."
"அவருக்கு ஏற்கெனவே விபரமாகத் தொலைநகல் அனுப்பிவிட்டோம். மேலதிக விபரங்கள் தேவைப்படின் அவர் எம்முடன் தொடர்புகொள்வார்."
|"அவருடைய பதிலைத்தான் பார்த்துக்
கொண்டிருக்கிறோம் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்."
காத்திருந்தார்கள்.
உள்நாட்டமைச்சர் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தார். கையில் தொலைநகல் இருந்தது. 'நீங்கள் எழுதிய சம்பவங்களுக்குத் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றனவா?"
"நிச்சயமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்களின் கடந்த கால நடவடிக்கைகளை ஏற்கெனவே உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். அண்மைக்கால நடவடிக்கைகளையும் சேகரித்திருக்கின்றோம். குர்திஸ்காரர்களின் நடவடிக்கைகளில் இவர்கள் பங்குபற்றியது எம்மிடம் வீடியோ நாடாவாக இருக்கிறது.
தம் மில் ஒருவனைத் தாக்கிய புதிய நாஸிக்காரனின் வீட்டுக்குள் புகுந்து அவனது D GODIL GOLDS, GO) GITT j சேதமாக்கியதுடன், அவனையும் குற்றுயிராக்கிவிட்டு இவர்கள் தப்பிச் சென்றபோது இவர்கள் வானைப் பக்கத்து வீட்டுக்காரர் அவதானித்திருக்கிறார். தேவையென்றால் இன்னும் சாட்சியங்களை நாங்கள் உருவாக்கலாம். ஏனெனில் அந்தக் கட்டிடத்தில் GJél Lij LIGJfig, Gill Gi) பெரும்பாலானோர் புதிய நாஸிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான். கடைசியாக நாடு
கடத்தப்பட இருந்த அல்ஜீரியக் குடும் பங்களைச் சட்டவிரோதமாக நெதர்லாந்துக்குக் கடத்தியமைக்கு
நெதர்லாந்துப் பொலிசார் விசாரணைகளும் --—
வீதித்தடை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1998 ,10 மே 28 - ஜூன் نعوضع تركية
邪 భ புலுழா ? புலN ? புலுழா ? cmのダー %。
GALAH ? JERUATE ? JSALAH ? சில மதங்களின் பின் பலமா ? பலமா LIGNOLDIT ? புகையிரதங்கள் கடைசியாக நிறுத்தி ぶ総リ ー 猿&リ ? も、逸f % வைக்கப்படும் தரிப்பிடம்
இறுதிப் புகையிரதத்தையும் நிறுத்தி விட்டுப்போன சிலமணி நேரங்களின் 'இப்போது நீங்கள் உத்தேசித்துள்ள பின் அவை தீப்பிடித்து எரியத்
ஒப்பிறேசன் Xஇனால் எதிர்பார்க்கப்படுகின்ற
விளைவுகள் நிச்சயமானவை என்று நம்புகின்றீர்களா?"
"ஆம், அவர்கள் கூடுவதற்கும், பொதுசன வேலைகளில் ஈடுபடுவதற்கும் அந்த மண்டபம் தான் உதவுகிறது. அதை
அவர்களுக்கு இல்லாமல் ஆக்கிவிடலாம்.
அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்ற சாதாரண
மக்களுக்கு அவர்கள் மேல் வெறுப்பை ga 60MILITA, 466) L GOTTLE). 3. 601 5 П. Ш5 நடவடிக்கையில் ஈடுபடாதவகையில் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தால் பொலிசார் அவர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க உதவியாயிருக்கும்.
நடவடிக்கையினால் அவர்களில் தீவிரமானவர்களை ଗ୩ $9 செய்து சிறையிலடைத்தால் மற்றவர்கள் சிதறிவிடுவார்கள்."
。
திரையிசை நடனம் ஆடினார்கள் 線
ஆராய்ந்தார்கள் நாலிகள் துரத்தினர்
'கவனம் தேவை ஏற்கெனவே பேர்லினில் நடந்த ஊர்வலத்தில் பொலிசாரே
ஊர்வலக்காரர்கள் போல கலந்து கலகத்தைத் தொடக்கி வைத்ததைப் பத்திரிகைககள் மோப்பம் பிடித்துவிட்டன.'
முக்கியமாக எமது
இன்ன குடபுத ஆரை
ஜேர்மனிக்குத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பல ஆண்டுகள் போயிருந்தன.
பெண்பிள்ளைகளுக்குச் சாதிய ക ീn 0%0 ( ബ്ള இந்தியாவில் விட்டுகத்தமாக வளிப்பகுப்பற்றி யோகித்தார்கள்
செற்றியிலிருந்து ஜொனிவோக்க அடுத்தபடி சோவியத் யூனியனின் அவை
േങ്ങ,
ബ gazoleoparanĝoj0ojano விரைந்து வந்தன.
அணுக்கழிவுகளைவற்றிவருவதற்கான எமது எதிர்ப்பு இந்த வடிவில் தொடரும் என்ற உரிமை கோரல் பொலிகக்கு ങ്ങ് (,
διαδοχή
'விட்ட பிழைகளிலிருந்து கற்றுக்கொண்டு கவனமாயிருக்கின்றோம்."
'உங்கள் நடவடிக்கைக்கு எனது சம்மதம்."
*** புள்ளி Xகட்டிடத்திற்கு முன்னாலுள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு மிகவும் சாமர்த்தியமாக ஒளிந்து ஒளிந்து ஒருவன் வந்தான் தான் கொண்டு வந்த பொருட்களை எடுத்து முயற்சியில் இறங்கினான். பிறகு வந்தவழியே மறைந்தான்.
சிறிது நேரத்தின் பின்,
பலத்த சத்தம் தேவாலயம் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.
புள்ளி xஇல் குழுமியிருந்தவர்கள் பரபரப்புடன் வெளியே ஓடிவந்தார்கள் நெருப்பைப் பார்த்தார்கள் flavori தேவாலயத்தை நோக்கி ஓடினார்கள்
வீடுகள் விழித்துக்கொண்டன.
சன்ன்ல் களைத்
அயல் தூக்கக் கலக்கத்துடன் திறந்தார்கள். தேவாலயத்திற்கும் புள்ளி X க்குமாக ஓட்டொனொமன்கள் ஒடித் திரிவதைப் பார்த்தார்கள் பொலிசுக்குப் போன் செய்தார்கள்.
தயாராக இருந்த பொலிசார் வந்து புள்ளி Xஐ சுற்றிவளைத்தார்கள் G)G)J Gifh(3LL1 நின்றவர்களையும் உள்ளே இழுத்துவந்து அடைத்தார்க்ள். அவர்கள் எல்லோருடைய விபரங்களும் GLUMTGS)(Gifu) கணனியில் பதியப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டபடி குறித்த ஆறு பேருக்கு விலங்கு மாட்டி, பொலிஸ் வானில் ஏற்றினார்கள்
.இன்றிரவு நூறன் பேக் சங்ற் ஜோசப் தேவாலயத்திற்கு தீவைக்கப்பட்டது. இத்தேவாலயத்திற்கு முன்பாக உள்ள புள்ளி XI என்ற மண்டபத்தில் கூடியிருந்த இடதுசாரித் தீவிரவாதிகளே இந்நெருப்பை வைத்ததாக அயல் வீடுகளில் வசித்தவர்களின் சாட்சியங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தீவைப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. கருக்கலைப்பைத் தடுக்கவேண்டுமென்ற பாப்பரசரின் வேண்டுகோளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே தீவைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஆறு பேரைப் பொலிசார் கைது செய்துள்ளனர். புள்ளிxகாலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக நகர முதல்வர் அறிவித்துள்ளார். இம்மண்டபத்தை மூடிவிடும்படி ஏற்கெனவே இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது தெரிந்ததே. இக்குழுவினர் பொலிசாரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் கிளின்டனின் பாலியல்.
நன்றி இன்னுசிறகு சாலடி

Page 16
3. ஈழத்துத் தமிழ் நாடகம் அதன் வரலாற்றுப் பாரம்பரியப் ன்னணி பற்றிப் பேசும்போது, பல்கலைக்கழகம் சார்ந்த நாடக அளிக்கைகளில் மட்டும் இருந்தே வரலாறு எடுத்துப் பேசப்படுகிறது. எழுதப்படுகிறது. இது ஏன்? என்ற வினா இயல்பாக எழுகின்றது?
இன்றுவரை பல்கலைக்கழக மட்டத் தில் அளிக்கை செய்யப்பட்ட நாடகங் கள் அதனுடன் தொடர்புடைய -glasló, GOG|L| GI sig, Gíslaöl (l|Julf gigo) Gll
மாத்திரமே திரும்பத் திரும்பவும்
கப்படுகின்றன. அப்படியானால் 1950களின் பின்னர் பேராதனையில் அளிக்கை செய்ப்பட்டபோது அதற்கு முன்னரும் சரி, அதே சமகாலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு அப்பால் பல்வேறு சமூக மட்டங்களிலுச் சரி, நாடக அளிக்கைகள் இடம்பெறவே யில்லையா? இன்றும் கூட பல்கலைக் கழக மட்டங்களுக்கு வெளியில் அளிக்கைகள் எதுவுமே இடம்பெறா மல் தான் உள்ளனவா? போன்ற வினா க்கள் எம்முன்னால் எழுகின்றன.
ஈழத்தில் பல்வேறு நாடக அளிக் கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இடம்பெற்று வருகின்றன. ஆனால் அவற்றுள் ஒன்றே பல்கலைக்கழக மட்டத்தில் அளிக்கை செய்யப்படும் இவை மாத்திரமே ஈழத்தின் தமிழ் நாடக வரலாறாக (LPLUT5.
நாம் ஈழத்தின் சமூக வரலாற்றுப் பின்புலங்களை அவற்றினூடு வெளிக் கிளம்பும் சிரத்தைகளை ஏனோ மறந்து அல்லது மறுத்து வரலாறு ஒன்றைக் கட்டமைக்கும் போக்கை நமது பல்கலைக்கழகம் சார்ந்தோர் தொடர் ந்தும் செய்து வருவதுதான் புரிய வில்லை. இன்னொரு விதத்தில் கூறினால் வரலாற்று மோசடிகளை வரலாற்று இருட்டிப்புக்களைத் தான் தமது சமூக இருக்கையின் அங்கீகாரம் நிமித்தம் செய்து வருகின்றார்கள்
நாடகங்கள்
நாம் இன்று இந்தப் பின்னணிகள் போக்குகள் குறித்து உரத்துச் சிந்திக்கவேண்டிய மறுவிசாரணை செய்ய வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் பல்கலைக்கழக LDJ மாத்திரமே மையப்படும் Guné 吋 (
மந்திர உச்சாடனம் போல் உச்சரிக்
சில சிந்தனைகளையும் கேள்விக ளையும் முன்வைக்கும் ஓர் தொடக்க முயற்சியாக இக்கட்டுரை அமையும்.
நமக்கு நாடகம் மேற்கத்தைவர்களின் வருகையின் பின்னரே அறிமுகமான கலை வகைமை அல்ல. ஆனால், நமக்கு மேற்கத்தைய சிந்தனையின் தாக்கத்தால் புதிய கலை வகைமைகள் பல அறிமுகமானவை என்பது உண் மைதான். அவற்றை சிறுகதை, நாவல், புதுக்கவிதை நவீன ஓவியம், நவீன
நாடகம் என வகைப்படுத்தப்படலாம்.
இன்று தமிழுக்கு சிறுகதையும், நாவலும் புதிய வகைகள் ஆனால் நவீன நாடகம் நவீன ஓவியம் புதுக்கவிதை யாவும் அப்படியல்ல. இவை யாவும் ஏலவே நம்மிடமி ருந்தவற்றின் மாற்றாக நமக்குக் கிடைத்தவை எனலாம்.
புதிய மத்தியதரவர்க்க எழுச்சியுடன் புதிய வாசகக் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டு நாவல் சிறுகதை வகை மைகள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. ஆனால், ஏனைய வகை மைகளான நாடகம், கவிதை, ஓவியம் யாவும் நமது நீண்ட பாரம்பரியச் செழுமையின் தொடர்ச்சியில் இருந்து
வளர்ச்சியடைந்து வருகின்றன.
நவீன ஆங்கிலக் கல்வியின் அறிமுகம் பல்வேறு புதிய வகையிலான சிந்தனைப் பாங்குகளை, கற்றல்களை எம்மவர்க்கு அறிமுகமாக்கின. இதனால் நாடகம் பற்றிய சிந்தனை களையும் வளர்த்தன. சேக்ஸ்பியர் போன்ற மேற்கத்தைய நாடகாசிரியர் களின் நாடகங்களை கற்றோர் மட்டத் தில் படிக்கும் ஓர் ஆர்வத்தையும் அதிகரித்தது. இது மேலும் இலக்கி யச்சுவை என்பதற்காக மேலை நாடகங்களை படித்தல், சுவைத்தல் என்னும் போக்கொன்றையும் எம்மி டையே வெளிப்படுத்தின.
இலங்கையின் பல்கலைக்கழக மட்டத் தில் ஆரம்பத்தில் இருந்தே பேரா சிரியர்கள், விரிவுரையாளர்கள் நாட கத் துறையில் அக்கறை செலுத்தி யிருக்கின்றனர் பிரான்சிஸ் கிங்ஸ் பெரி சுவாமி விபுலானந்தர் கணப திப்பிள்ளை, வித்தியானந்தன் போன்ற பெயர்களைக் குறிப்பிட முடியும் இது இவர்களுடன் மட்டும் நிற்கவில்லை பின்னர் வந்த பேரா
álfuria, GTITILÉ, GÉAlfa GOTLLUTGIT ffs,
ாலும் கூட இது கவனிப்புப் பெற்ற
துறையாகவே இ
சாதாரண மக்கள் முயற்சிகளாக நாடகச் செயற்ப றோர் மட்டத்தி தப்பட்டு மீளவு நிகழ்த்தப்படும் மாற்றப்பட்டு வரு
வளர்ந்து வரும் எழுச்சியுடன் பெற்று வளர்ந்தது மத்தியதர வர்க் பெற்ற ஓர் கலை இது மாறத் தெ வரலாறு இந்த ே சுழற்சி நிலை மாறியது.
இதனால் பேரா வித்தியாலங்கா போன்ற வளாகங் றப்பட்ட நாடகங் படுத்தி வரும் Lյդմ ալգա II & B; தாடலாக மேற்கி
1976-77ல் இ6 பல்கலைக்கழக நாடக அரங்கிய னிலை ஆசிரியர் மூலம் வெளிப் நாடகவியலின்
வராகக் கருத படுத்தப்படும்
அழுத்தம் பெறத்
1978-79ல் யாழ் மாகக் கொண்டு கல்லூரி' 'அை போன்றவற்றின்
நா
GT (UPG
மாத்திரம் கெ போக்கும் படிப்ப ஆரம்பித்தது.
1979ல் நாடக (க.பொ.த. உத மாதல் யாழ். ப நாடகமும் அர படிப்புத் துறை நாடகம் கற்கை அறிவுத்துறையா மட்டத்திற்குரியத தொடங்கியது அ கூடியதாகவும் இ
இது பின்னர் யா தின் உயர் கற்கை நிலைநின்றதாக களது வரலாறே றாக எடுத்தியம் படியாக கருத்த டுக்கப்பட்டு புை
இக்காலத்தில் தமி போராட்டமும் ருந்தது. தமிழ்த் ே யாழ் மைய நி GLIII Jfr. LLDs ge இருந்தது. யாழ் போராட்டமும்
பட்டிருந்தது. இச் UIT 600T LJG) 3,60)(a) சில நாடக
ஈடுபட்டிருந்தனர்
இதுவரை நாடக
பட்ட முறையை முறைமையும் இ புலம் சார்ந்தே மட்டுமே சாத்
Tal TIn Tao Tej is GT en
 
 

ம ஒ8 - ஜூன் 10, 1998
شرعیN625gتروکریہ
நந்து வருகின்றது.
மத்தியில் இயல்பான நடைபெற்றுவந்த ாடுகள் இன்று கற் மோடிமைப்படுத் புதிய பாணியில்
6O)6) 660),60)LDULT, கின்றன.
மத்தியதர வர்க்க ாடகமும் எழுச்சி | அத்தோடு படித்த த்தின் அங்கீகாரம் வகைமையாகவும் ாடங்கியது. நாடக மற்கிளம்புகையின் ப்பட்ட ஒன்றாக
நனை கொழும்பு
கட்டுபெத்த களில் மேடையேற் களை முன்னிலைப் 3,688T (3 GOOTITILL LÊ ருத்தியலாக கருத்
|TLDLGNGOT.
ங்கை கொழும்பு வளாகம் நடாத்திய லுக்கான பட்டமே தகைமைப் பயிற்சி UL" (CLITI GANGST GOTIŤ முதன்மையான ப்படும் போக்கு இன்னும் தொடங்கியது.
GOLDLL)
ப்பாணத்தை மைய 'நாடக அரங்கக் வக் காற்றுக் கழகம்" செயற்பாடுகளை
பேராசிரியர்கள் எனும் வட்டத்தைச் சுற்றியே நாடக அளிக்கைகள் பார்க்கப் பட்டன. பேராதனையில் தொடங்கி கொழும்புக்கு வந்து பின்னர் யாழ்ப்
பாணம் சென்று, இன்று கிழக்கில்
மையம் கொள்ளப்பட்டிருப்பதாக ஒரு எளிய வாய்ப்பாட்டு ரீதியில் நாடக வரலாறு இன்று பார்க்கப்படுகின்றன.
இங்கே அனைத்துச் சமூக மட்டத்தில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் யாவும் ஒரு பொருட்டாகக் கூட இவர்களால் கருதாமல் தம்மைப்பற்றிய தம் அணிசார்ந்த வரலாறுகளை மாத்திரம் கொண்டே முழு ஈழத்துத் தமிழ்நாடக வரலாறு எனும் புனைவு கட்டமைக்கப் படுகின்றன. இதுவரைக்கும் எழுதப் பட்டுள்ள கட்டுரைகள் வரலாறுகள் யாவும் இதற்கு ஆதாரங்களாக அமையும்
இது கூட முழுமையானதல்ல. யாழ்ப் பாண பிரதேசத்தின் அனைத்து நாடக
அரங்குகளையும் இவர்கள் எடுத்துப்
பேசுவதில்லை. அங்கேயும் கூட பல்கலைக்கழகம் சார்ந்தோர் நிலை நின்ற அளிக்கைகளை மாத்திரமே யாழ்ப்பாண அரங்க அளிக்கை களாகப் பேசுகின்றனர். யாழ்ப்பாண கிராமங்களில் உள்ள ஒவ்வொரு சனசமூக நிலையங்களிலும் கலா மன்றங்களிலும் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் அதிகம். இவை பற்றி எல்லாம் அறிந்து கொள்வதில் எதுவித சிரத்தையும் எடுப்பதில்லை. ஏனையவர்களின் நாடக அளிக்கை களை தீட்டாகவே கருதுகின்றனர். அத்தகைய மனப்பான்மையிலேயே செயற்படுகின்றனர்.
தமது மட்டங்களில் கூட பல்வேறு
TIL 35 GIUGNOTOI 3
ப்படும் முறை குறித்துச்
சில கேள்விகள் !
ாண்டு நோக்கும் டியாக தொழிற்பட
மும் அரங்கியலும் ) வகுப்புக்கு பாட ல்கலைக்கழகத்தில் ங்கியலும் பட்டப் யாதல் இதனால் நெறி சார்ந்த ஓர் கவும் கற்றறிந்த ாகவும் மாற்றப்படத் |வ்வாறு கருதப்படக் து மாற்றப்பட்டது.
ழ்ப்பாண பிரதேசத் ப் புலத்தின் அணிசார் மட்டும் குறுகி அவர் முழு நாடக வரலா பும் போக்கு படிப் ாடலாக வளர்த்தெ னவாக்கப்பட்டது.
ழெர்களின் அரசியல் முனைப்புப் பெற்றி தசியப் போராட்டம், லைப்படுத்தப்பட்ட வும் இறுகிக் குறுகி ப்பாணத்திலேயே மையம் கொள்ளப் காலங்களில் யாழ்ப் கழகம் சார்ந்தோர் அளிக்கைகளில்
வரலாறு பார்க்கப் bயும் எழுதப்பட்ட |ந்த உயர் கற்கைப் ார் நிலை நின்று நியமாக்கப்பட்டது. கத்தைப் பயிலும் na antatissin
குழுநிலைப் பனிப்போர்கள் ஒரு சாரார் அளிக்கை செய்யும் நாடகங் களை மறு சாரார் பார்ப்பதில்லை. இது இவர்களுக்கிடையில் ஓர் பண்பாடா கவே கோலோச்சுகின்றன. அப்படி யானால் சாதாரண மக்கள் மத்தியில் இருந்து அளிக்கை செய்யும் நாடகங்களை இவர்கள் பார்ப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கவும் முடியாது தான்.
அறிவு, கற்றல் ஆகியவற்றை ஆசிரி யன் வரையறுக்கின்றான். யாரொரு வன் சூழலை வரையறுக்கிறானோ அவனே சூழலை கட்டுப்படுத்து கிறான் சூழலின் மீது அதிகாரம் செலுத்துகிறான். ஈழத்துத் தமிழ்நாடக அரங்கியல் துறையிலும் இது தான் நடைபெறுகிறது.
இன்று உயர்கல்வி நிறுவனம் சமூகத் தொழிற்பாட்டில் பிரதான இடத்தை வகிக்கின்ற காரணத்தினால் அதிகாரம் அங்கே மையப்படுத்தப்பட்டு கல்வித் தொழிற்பாட்டு அறிவுத்துறையில் தமது திறன்கள் மூலம் மேலாட்சி செலுத்த முற்படுகின்றனர். தாமே தீர்மானிக்கும் அதிகாரத்தை கையி லெடுத்து மக்கள் மீது பிரயோகிக்கும் நிலைமையினால் ஏனையவை அதிகா ரத்திற்கு (அறிவு) கட்டுப்படுத்தப் படுகின்றன. அறிவு/திறன்களில் 2) GİT GIT அசமத்துவம் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கி சுரண்டல்
நிலவவும் வழிவகுத்து விடுகிறது.
இதனால் அறிவு திறன்கள் உள்ளோர் உடைமைவாதிகள் போல் நடந்து
நிறுவன அதிகார நிலையினரின்
அங்கீகாரம் பெற்ற நாடகங்கள், நாடக அளிக்கையாளர்கள் பெயர்கள் மட்டுமே வரலாற்றில் எழுதப்படும், பேசப்படும். அத்தகையதொரு சூழ லைத் தான் இன்று இவர்கள் உரு வாக்கி விடுகின்றனர். இவர்களால் எழுதப்படும் வரலாற்றில் குறித்த பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெறும். இந்த நபர்களுக்கு மட் டுமே அங்கீகாரங்களும் புனிதங்க ளும் ஆசீர்வாதங்களும் கிடைக்கப் பெறும்.
நாடகம் என்பது ஓர் நிகழ்கலை வடிவம் இன்று இது மறக்கப்பட்டு நாடகம் பற்றிப்படித்தல், கட்டுரை எழுதுதல், கருத்தரங்கு நடத்துதல் கருத்தரங்கில் பங்குபற்றுதல் போன்றவையே நாடகவியலாளர் களுக்குரிய சிறப்படையாளங்கள் என்னுமளவிற்கு இன்று நிலைமைகள் வளர்ந்துள்ளன.
பொதுவில் சாதாரண மக்கள் மத்தியில் இருந்த சனநாயகத் தன்மை வாய்ந்த ஓர் கலை வகைமை கற்றோர் மட்டத் திற்குரிய வகைமையாக மாற்றப்பட்டு அதிகார மையப்படுத்தப்பட்டு மேனி லையாக்கப்படுகின்றன. இந்த முறை மைக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.
நாடகம் நிகழ்கலை வகைமையைச் சார்ந்தது. நாம் இதனை மறந்து மொழி எழுத்து வழிப்பட்ட இலக்கியமாக பிரதியாக மட்டும் பார்த்து விமரிசனம் செய்வதும் வரலாறாக எழுதப் படுவதும் கூட இங்கு ஓர் பிரச்சினைக் குரியதாகவே பார்க்க வேண்டும் வரலாறு என்று பார்க்கும் போது இதனை நாம் கருத்திற்கொண்டு நிவர்த்திக்கும் புதிய பார்வைகளை அடைய வேண்டும் அதுதான் நமக்குள்ள புலமைச் சவால்
ஈழத்துத் தமிழ் நாடக வரலாறு இதுவரை எழுதப்பட்டுள்ள யாழ்ப் பாண மையப்படுத்தப்பட்டுள்ள வரலாற்றை கட்டமைத்த வரலாற்றை கேள்விக்கு உள்ளாக்குவோம் கல்வி நிறுவன அதிகார மையங்களிலிருந்து கவனிப்புப் பெறாத ஓரங்கட்டப்படும் ஒடுக்கப்படும் சார்பினர் நிலைநின்று வரலாற்றை நோக்குவோம். சாதாரண விளிம்புநிலை மக்கள் நோக்கு நிலையில் வரலாறு பார்க்கப்பட்டு எழுதப்பட வேண்டும்.
ஈழத்துத் தமிழ்ச் சமூகங்களிடையே உள்ள சமவீனங்களை கருத்திற் கெடுத்து, கலை வளர்ச்சியிலும் அச் சமவீனங்கள் உள்ளதை இனங்கண்டு அனைத்தையும் உட்கொண்ட வரலா றாக நோக்கப்பட வேண்டும். ஈழத்துத் தமிழரிடையே பல்வேறு நாடக வகைமைகள் அரங்க வகைமைகள் இருக்கும் என்பதனை அங்கீகரித்துக் கொண்டு நாம் பல்வகைமைத் தன்மை யுடன் கூடிய நாடக வரலாறுகளாக எழுதப்பட வேண்டும்.
நாம் இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாறுகளை ஒடுக்கப்பட்டோர் விளிம்புநிலை நோக்கில் கட்டவிழ்ந்து அதற்குள் பொதிந்துள்ள பிரதேச, மத சாதிய ஆண் ஆதிக்கக் குரல்களை யும், மேலாட்சி செலுத்தும் பல்வேறு பிற்போக்கு ஆதிக்கக் குரல்களையும் வெளிப்படுத்த வேண்டும் அறிவு அதிகார மேலாட்சிப் போக்கி லிருந்தும் விடுவித்து விளிம்பு நிலை மக்கள் நோக்கிலான வரலாறுகளாக எழுதப்பட வேண்டும்.
இன்று அனைத்துத் துறைகளையும் மறுபரிசீலனைக்கும் மறுவாசிப்புக்கும் உள்ளாக்கும் கட்டத்தில் உள்ளோம். நாடக அரங்கியல் துறையும் இந் நோக்கில் மறுவாசிப்புக்கு உள்ளாக் கப்பட வேண்டும். மாற்று வரலாறுகள் எழுதப்பட வேண்டும்.
ஆணிமுத்தர்

Page 17
டந்த சரிநிகளில் 'சிறுகதைகளும்
கதைஞரின் அரசியலும்' என்ற கட்டுரை வெளிவந்தது. இக்கட்டு ரையை நட்சத்திரன் செவ்விந்தியன் எழுதினாரோ, அல்லது ரஞ்சகுமார் எழுதினாரோ என்பது புரியாமல் இருந்தது. இது கட்டுரையாளரின் பிழையெனக் கொள்ள முடியாது பத்திரிகை வடிவமைப்பாளரின் கவனக் குறைவு என சமாதானம் கொள்ளலாம் எது எப்படியிருப் பினும் கட்டுரையாளரின் கருத்துத் தளமே பிரதானமானது. அது தொடர் பான சில குறிப்புக்களைக் கூறிக் கொள்வது பயனுள்ளதாக அமையும்
மலையகச் சிறுகதை எழுத்தாளர் களின் தொகுப்புப் பற்றிய சிறு விமர்சனக் குறிப்பில் சிறுகதைகளை விட சிறுகதையாளர்களின் அரசியல் பின் புலத்தை கட்டுரையாளர் தொட்டுக்காட்டிச்சென்றிருக்கின்றார் தவிரவும் கோ. நடேசய்யரிலிருந்து
இன்றைய மலையக சிறுகதை எழுத்தா GITT 95 GW) GIT கேள்விக்குட்படுத்தி யுள்ளார்.
மலையகச் சிறுகதை எழுத்தாளர்கள் பெரும்பாலும் மலையக மண் வாசனை சமூக, பொருளாதார அரசியல் தளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதி வந்துள்ளனர். வருகின்றனர். மலையகத்தைப் பிறப் பிடமாகக் கொள்ளாத பிற எழுத் தாளர்களும், மலையகச் சிறுகதை களின் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் காத்திரமான பங்கினை ஆற்றியுள்ள னர். இங்கு கட்டுரையாளர் மலையக சிறுகதைத் தொகுப்பில் உருவகத் தினை விட உள்ளடக்கத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக
அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உருவம் உள்ளடக்கம் நிறைந்த அரு மையான சிறுகதைகள் மலையகத்தில் நிறையவே காணப்படுகின்றன. விளங்காத ஒன்றிற்காக சிறுகதைகளில் உருவம் பற்றிய முயற்சியானது கட்டுரையாளரை சரியாக இருக்கலாம். சென்றடையும் கலை, இலக்கியங்கள்
LD 3,8560) GIT
டக்கமும் பெறப்படவேண்டும் அப்போதுதான் அது வெற்றியடைய முடியும் பாரதி எந்த ஒரு இறுக்கமான வடிவத்தையும் கையாளவில்லை ஆனால், அதற்காக உருவத்தை விட்டுவிடவில்லை. மரபு இலக்கிய வடிவங்களை புதிய மரபுகளை இணைத்துக்கொண்டு மக்கள் சார்ந்த இலக்கியத்தினை படைத்தது தான் அவனது ஆழ்ந்த சமூக நோக்கு விசாலமான கண்ணோட்டம் சிறந்த இலக்கியங்களை உருவாக்க துணை நின்றது. கட்டுரையாளர் தான் எழுதிய சிறுகதைகளை வைத்துக்கொண்டு மலையக சிறுகதைகளைப் பார்ப்பதும் அபத்தமே இதுவரை மலையக சிறுகதைகள் ஈழத்து சிறுகதை
二、
氢
ܦܗܝܢ ܚܝ
--- --سعی
-
*
வளர்ச்சிக்கு வளமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளன. உருவமா?
தப்பட்ட முயற் வும், பிற்போ மைக்குள் தனது இழந்தவர்களின் எத்தகையது.
வர்க்கத்திற்கு அரசியல் நோச் சிறுகதை எழுத் சூழ்நிலையில்
மைக்குச் சார் போன்ற விடய கொண்டு கட்டு யிருந்தால் சிறப் என்ன செய்ய 9 துக்கொண்ட பா
இன்னும் ஒன்ை கண்டுபிடித்திரு UT6015). LD606) தரக்கூடிய ஒரே முறை ஜோதிக் சார்ந்துள்ள நந்த வட்டமும்தான் மரபினை தொட முத்தாய்ப்பு வை சி.வி.யின் மர கட்டுரையாளர் என்பதை விளக் á).6É). LD60a)UJ. கவிஞர், நாவ
பொறுத்தவரை
மக்கள் சார்ந்த உருவமும் உள்ள
உள்ளடக்கமா? என்ற சர்ச்சை மலையகத்தில் குறிப்பிடத்தக்க அளவு இடம்பெறவில்லை என்பதும் கவனத்திற்கு உரியது. இலங்கையின் வடக்கு - கிழக்கு மக்களுக்கு உள்ள விசேட பிரச்சினைகள் போல LOGO) GADILL 5 ம்க்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அப்பிரச்சினைகளை இலக்கி யங்களும் தாங்கி வருவது தவிர்க்க முடியாதது தானே. எனவே உரு வமா? உள்ளடக்கமா என்ற சர்ச்சை யானது ஒரு மக்கள் கூட்டத்தின் மனித நேய விழுமிய பண்புகளுடன் தொடர் புடையதாக இருக்க வேண்டுமே ஒழிய, சமூகத்தில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து கொண்டு தனிநபர் கண்ணோட்டத்தில் அமைவது எந்த வகையில் சரியென்பது புரியவில்லை.
அடுத்ததாக மலையக சிறுகதையா ளர்களின் அரசியல் இயங்கு தளத்தை நோக்குகின்ற பொழுது சிலர் பிற் போக்கு சக்திகளுக்கு துணை போன வர்கள் தான் என்பது மறுப்பதற் கில்லை. ஆனால், நேர்மைய்ாக இயங்குவதாக சொல்லப்படுகின்ற கலை, இலக்கிய அமையங்கள் இவர் களை அனுசரிக்க, அடையாளப் படுத்த அங்கீகரிக்க தயங்கியது ஏன் என்ற சிந்தனையை எழுப்ப வேண்டியதும் அவசியமானதே. அத்துடன் இலக்கிய சிந்தனையுடன் பொதுவான சிந்தனைகளுக்கு வழி சமைக்கும் சக்திகள் எந்தளவுக்கு செயற்பட்டன என்பதையும் கவனத் திற்கொள்ள வேண்டும் பிற்போக்கு சக்திகளுக்கும் அதிகார வர்க்கத் தினருக்கும் துணை போன இலக்கிய வாதிகளை தடுப்பதற்கு ஏற்படுத்
பாடல்களின் ெ சங்கவாதி, மு
9. GOGT& Glas IT Gó அறிந்ததே. அ சத்தினை அறி இலக்கிய நோக் நோக்கியிருப்பு போக்கு எழுத்த ராகவும், மலைய பிரதிநிதித்துவ ஆனால், முற்ே மலையகத்தில் கைய முயற்சி அல்லது முற்பே அடுத்த தெை தெடுப்பதற்கு என்பதும் கேள்
வர்க்கம் சார்ந் தொழிற்சங்கவ அவர் மலையக அரசியல் போ பாத்திரத்தில் ெ தியாக எத்தகை என்பதும் நோக் குறிப்பிட்ட கால கிய அரசியல் குரியதாக இரு அந்நம்பிக்கை வெளிப்பாடு மக்களின் நம்பி பாத்திரத்தை எனபதையும வேண்டும் கருத்தியல் தள தளத்திலும் ச GGðI (SøMTILLLD காணப்படுகின் பின் பன்முக
LD G0) Gu)LLI 895 G).JIJ G\,
 
 

(8,098 - 83°60 IO, 1998
சிகள் என்ன? தவிர க்கு அதிகார தலை சுய அடையாளத்தை வர்க்க நிலைப்பாடு இவர்கள் தன் சமூக பொருளாதார கு என்ன? மலையக தாளர்கள் எத்தகைய பிற்போக்கு தலை பாகச் சென்றனர்? பங்களை வைத்துக் ரையாளர் விளக்கி பாக இருந்திருக்கும். கட்டுரையாளர் வகுத் ர்வை அத்தகையது.
றக் கட்டுரையாளர் }ப்பது வேடிக்கை பகத்தில் நம்பிக்கை ஒரு இளையதலை குமாரும் அவரைச் லாலா கலை இலக்கிய ரி.வி.வேலுப்பிள்ளை டர்கின்றன என்பதை பக்கின்றார்.
பு என்று கூறுகின்ற சி.வி.யின் மரபு என்ன கியிருக்க வேண்டும். கத்தில் வாழ்ந்த ஒரு
லாசிரியர், நாட்டார்
UNDESIGT LOCUMENJULIE5 jijli
EGENÜGUNGULLIT P
முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
எனவே சி.வி.யின் மரபு சி.வி.யின் இலக்கிய அரசியல் வர்க்க நோக்கத் தினை கருத்திற் கொள்ளாது அவரது மரபினைத் தொடர்ந்து கொண்டிருக் கின்றதாக சொல்லப்படும் நந்தலாலா இலக்கிய வட்டத்தையும் குறிப்பி டுவது எந்தளவிற்கு சரி என்பதும் விளங்கவில்லை. அத்துடன் இவர் கூறுகின்ற நந்தலாலா இலக்கிய வட்டத்தினர் தம்மை இடதுசாரியாக வகுத்துக் கொண்டவர்கள் தங்களது படைப்புக்களை ஏன் சொந்தப் பெயரில் எழுதுவதில்லை. சில இடங் களில் தமது தேவைக்காக தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக புனை பெயர் தேவை தான். ஆனால் மலையக மக்களிடமிருந்து தம்மை மறைத்து படைப்பாக்க முயற்சியி லீடுபடுவது எந்த வகையில் நம்பிக்கை தரக்கூடியது என்பது புரியவில்லை.
நந்தலாலா இலக்கிய வட்டத்தினர் செய்கின்ற முற்போக்கு இலக்கியச் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியவை வரவேற்கப்படுபவை. ஆனால் நந்த லாலா இலக்கிய வட்டம் மாத்திரமே நம்பிக்கைத் தர்க்கூடிய சக்தியென
வருகின்றனர். (கட்டுரையாளர் ஹட்டன் பகுதியில் வந்து ஒரு முறை பட்டிமன்றத்தினைப் பார்க்கவும்) இலங்கை முழுவதிலும் சரி, மலை யகத்திலும் சரி, அதிகார வர்க்கத் தினர்க்கும் பிற்போக்கு சக்திகளுக்கும் துணை போகாத இவ்வமைப்பினைப் பற்றிக் கட்டுரையாளர் கவனத்திற் கொள்ளாதது வருந்தத்தக்கது.
கண்ணிருந்தும் குருடராய், காதிருந் தும் செவிடராய் போகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிடக் கூடாது என்பதே இன்றுள்ள யதார்த்த நிலைமைகள் உணர்த்துகின்றன. தனி நபர் வழிபாட் டுடன், அதனை சார்ந்த அமைப்புக் களையும் அடையாளப்படுத்த முனை யும் போது அவ்வமைப்பின் சாதக பாதக தன்மையையும் அறிந்திருக்க வேண்டும். இலக்கியத்தினை மட்டும் தொழிலாகக் கொண்டு அவ்விலக் கியத்தில் இடதுசாரிப் பார்வையை கொண்டிருப்பவர்களை எவ்வாறு அணுகுவது என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். மத்தியதர வர்க்க புத்திஜீவிகளை வைத்துக் கொண்டு ஆற்றப்படுகின்ற இலக்கிய முயற்சிகள் எவ்வாறு சென்று கொண்டிருக்கின்றன என்பதைப் பற்றி சொல்ல நிறைய ஆதாரங்கள்
ஜெ.சற்குருநாதர்
தாகுப்பாளர், தொழிற் ற்போக்கு கருத்துக் டவர் என்ற விடயம் வர் வர்க்க குணாம் |ந்தவர்கள் அவரது கின் பலவீனத்தையும் பர் 1956களில் முற் ாளர் சங்க உறுப்பின பகம் சார்ந்த வகையில் 凸 படுத்தினார். பாக்கு எழுத்துக்களை வளர்ப்பதற்கு எத்த களை எடுத்தார். ாக்கு பாரம்பரியத்தை முறைக்கு வளர்த் எவ்வாறு முயன்றார்
விக்குறியே.
த அரசியல் என்ற ாதியாகத் திகழ்ந்த த் தொழிலாளர்களின் ராட்ட வரலாற்றுப் த்தகைய நடைமுறை ப பணிகள் ஆற்றினார் கப்பட வேண்டியதே. த்தில் சி.வியின் இலக் ாத்திரம் நம்பிக்கைக் ந்தது. உண்மைதான். பாத்திரத்தின் |திர்கால மலையக |க்கைக்கு எத்தகைய அளிக்கப்போகின்றது கருத்திற்கொள்ள அவரது இலக்கிய திலும் சரி, அரசியல் | சமூக விஞ்ஞான ானது பின்நோக்கியே றது. ஆனால், சி.வி. இலக்கிய ஆளுமை ாற்றுப் பாத்திரத்தில்
அடையாளப்படுத்த முடியாது. நான்கு அல்லது ஐந்து நபர்களை உள்ள டக்கிய கலை இலக்கிய அமையங்கள் போக சில அமைப்புகள் மலைய கத்தில் சிறப்பாகவே இயங்கி வருகின்றன.
மலையகத்தின் தேசிய இலக்கிய செல்நெறியினை அங்கீகரித்து அதனை கருத்தியல் ரீதியாகவும் சரி நடைமுறைரீதியாகவும் சரி, காத்தி ரமான பணிகளை ஆற்றிவரும் தேசிய கலை, இலக்கியப் பேரவையின் செயற்பாடுகள் கட்டுரையாளரின் கண்களை ஏன் மறைத்தது என்பது புரியவிலலை. பேராசிரியர் கைலாச பதியின் ஆலோசனையின் பெயரில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு இலங்கை முழுவதும் முற்போக்கு சார்ந்த கலை இலக்கிய பணிகளை இன்றுவரை நடத்தி வருகின்றது. தேசிய கலை இலக்கியப்பேரவையின் உத்தியோகபூர்வமான சஞ்சிகையான தாயகம் இன்று வரை வெளிவந்து கொண்டிருக்கின்றது.
தேசிய கலை இலக்கியப் பேரவை மலையகத்தில் சி.வி. வேலுப்பிள்ளை பற்றிய மகாநாடு ஒன்றினை நடத்தியதாகத் தெரிகின்றது. பேரவை மலையகம் தொடர்பாக பல நூல்களை வெளியிட்டுள்ளது. கவிதைகளைப் பதிவு செய்து பதிவு நாடாக்களை வெளிக்கொண்டு வந்துள்ளது. பல மேடை நாடகங்களை மேடையேற்றி யுள்ளது. இன்று ம்லையகத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் சென்று பட்டி மன்றங்களை நடத்தி வருகின் றது. சி.வியின் பாடல்களை ஒவ் வொரு பட்டிமன்றங்களிலும் பாடி
உள்ளன. மக்கள் சார்ந்த இடதுசாரி அரசியல் என்பது மக்கள் தளத்தி லிருந்து அவர்களின் பிரச்சினைக ளுக்கு முகம் கொடுத்து அவர்களை சிந்திக்க வைப்பதன் ஊடாக ஒரு சமூக மாற்றத்தினை கொண்டதாக அமைந் திருக்கும். இந்த வகையிலும் கட்டுரை யாசிரியர் நோக்கியிருக்க வேண்டும்.
தேசிய கலை இலக்கியப் பேரவை மட்டும் இடதுசாரி தொடர்பான கருத் துக்களை முன்னெடுக்கின்றது என்ப தையும் கூற முடியாது. அதனையும் விமர்சனத்திற்குட்படுத்த வேண்டும். தனிப்பட்ட அமைப்பு மாத்திரம் ஒரு சமூக மாற்றத்திற்கான இலக்கியங் களை படைத்துவிட முடியாது. முற் போக்கு இலக்கியங்களைப் படைப் புகளாகக் கொண்டு இயங்கும் பல அமைப்புக்கள் தங்கள் கருத்துக்களை வலியுறுத்துகின்ற அதே வேளை பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்டு செயற்படுகின்ற மனப் பான்மையை உருவாக்கிக் கொள்வது காத்திரமாக கூடும். மலையக மக்கள் வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து அவர்களின் பிரச் சினைக்குத் தீர்வுகளை அரசியல் ரீதியாக அணுக வேண்டும். அதற்கு முற்போக்கு இலக்கிய அமைப்புக்கள் உதவ வேண்டும் அது நந்தலாலா இலக்கிய வட்டத்திற்கும், தேசிய கலை
இலக்கியப் பேரவைக்கும் ஏனைய
-9||60լDLI3;
முற்போக்கு அமைப்புகளுக்கும்
பொருந்தும் என்பதை மட்டும் இப்போதைக்கு கூறி கருத்தாடலுக்கு வழிவிட்டு இக் கட்டுரையை (UPLq. 955 GOTTLD.
O

Page 18
மே 28 ஜூன் 10, 1998
79
Gluecot (தொகுதி 2- இல.23) வெளியீடு: சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 27A லேடி மனிங் டிரைவ், மட்டக்களப்பு
விலை: ரூபா 30/=
சிமார் 3மாத இடைவெளிக்குப்
பின் பெண் இதழ்கள் (தொகுதி2ன் 2ம், 3ம் இதழ்கள்) வெளிவந் துள்ளன. இவ்விரு இதழ்களும் ஓரளவு சிறப்பான விடங்யகளைத் தாங்கி வந்துள்ளன. குமுதினி சாமுவேலின் ஆக்கம், வ. கீதாவு டனான நேர்காணல், கமலாதா ஸின் சிறுகதை, சிவரமணியின் கவிதை என்பன மூன்றாவது இதழிலும், பேராசிரியர் கார்த்தி கேசு சிவத்தம்பி அவர்களின் தமிழ்ச்சூழலிற் பெண் விடுதலை" செ. யோகராசாவின் தமிழக இலங்கைப்பெண் கவிஞர்கள் ஓர் ஒப்பு நோக்கு, சி. சந்திசேகரம் அவர்களின் பெண்களுக்கெதிரா ன வன்முறையின் தளமாகக் குடும்பம் என்பன நான்காவது இதழிலும் இடம்பெற்றுள்ளன. அருந்ததியின் ஓவியம் இரண்டு அட்டைகளையும் மெருகூட்டு கின்றன
இவ்விரு இதழ்களும் வெவ்வேறு நபர்களை (சித்திரலேகா மெளன குரு நதிரா மரியசந்தானம்) தொகு ப் பாசிரியைகளாக கொண்டு வெளிவந்துள்ளன. இவ்வாறான தொகுப்பின் மூலம் பல்வேறு பார் வைகளை உட்கொணர முடியுமா யிருந்தாலும், பெண்ணியம் பற்றி ய அதிக பிரக்ஞையற்ற இலங்கை தமிழ்ச் சமூகத்துள் பெண் என்ற ரீதியில் கருத்தியல் ரீதியாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டு விடலாம். தமிழ்ச்சூழலில் பெண் போன்ற பெண்கள் இதழ்களின் பணி வெறுமனே பெண்கள் பற்றியதும், பெண்களதும் படைப் புக்களை தொகுத்தல்' என்பதற்கு அப்பாற்பட்டதாகத்தான் எதிர்பா ர்க்கப்படுகிறது. பெண்களுக்கான
வெளியீடுகள் அரிதாக இடம்பெ
றுகிற தற்போதைய நிலையில் 'பேச்சாகவும், தனிப்பட்ட தளத்தி லும் இயங்கும் பெண்களின் மொழி பொதுத் தளத்திற்கு வர வேண்டும்' என்ற குறிக்கோ ளுடன் நம்பிக்கை தரும் வகையில் வெளிவரும் பெண் தன்னை பரந்த அளவில் இனங்காட்டுவத ற்கு எந்தளவு முயன்றுள்ளாள்? அல்லது இதுவும் வழமைபோல் தெரிந்த வட்டாரங்களுள் மாத்
திரம் சுருங்கிவிடப் போகிறதா?
என்ற கேள்வியும் எழும்புகின்றன.
பொதுவாக எல்லா சஞ்சிகை
களும் எதிர்நோக்குகின்ற தரமான ஆக்கங்களை பெறுவதின் சிரமங்
களை பெண்ணும் எதிர்கொள்
|கிறாள் தெரிகிறது. என்றாலும்
சூரியா ஆலோசனைக் குழு
அலுவலர் குழுவில் இருக்கிற அனேகர் தரமான படைப்பா ளிகள் எழுத்தாளர்கள், சஞ்சிகை யை இன்னும் தரப்படுத்த இவர்க ளே போதும்.
வ. கீதாவுடனான நேர்காணலில் கேட்கப்படுகின்ற கேள்வி யொன்றை எம் இலங்கைச் சூலிலு ம் கேட்டு அதற்கு பதிலிறுப்பது (3шП со " (all I cool go i L i cilj (T 601 பெண்ணியலாளர்கள் இயங்குவது இலங்கையில் பெண்ணியம் பற்றி ய பிரக்ஞைபூர்வமான புதிய செல்நெறியை உருவாக்கும். கேள்வி இதுதான்
'பெண்ணியம் சம்பந்தமான புதிய கோட்பாட்டுப் புரிதல்கள் அல்லது புதிய போக்குகள் தமிழகச் சூழ லில் எந்தளவில் உள்ளன?
பெண் தடைகளை விட்டெறிந்து கிரமமாக வரவேண்டும்.
ரத்னா
திருப்பம் The Future Foundation 215, F/2/6/ Park Road Colombo 05
பேராசிரியர் சோ சந்திரசேகரம் விரிதமிழ்மாறன் எம்ஏ றஸ்வி ஆகியோரை ஆசிரியர் குழுவாகக் கொண்டு வெளிவரும் அரசியல் கலை இலக்கிய சமூக மாத ஏட்டின் இரணடாவது இதழ் வெளிவந்துள்ளது.
அநேகா இளங்கோவன, ഞ്ചി/ജ് ഥീബ് ഉ977 4 ഒ/ിഖ് வரத்தினம் கலாநிதி செல்வி திருச்சந்திரனர் மதுர7 ம7றனர். விரி தமிழ்ம7றனர். பேராசிரியர் சே7 சந்திரசேகரம் ஆ சிவநே சச் செல்வனர் முபெ7ணர்னம்பலம் சாந்தமண7ளர் கைதையூர7னர் த துரைசிங்கம், அம்ச7 ஆனந்தனர் அநேகன் சம்பந்தனர் ஆகியோ ரின் கட்டுரைகளும் சுவாம/ விவேகானந்தரரின் சிந்தனை களும் நேருக்கு நேர் பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட பாரா ளுமன்ற உறுப் பினர் ஜோசப் பரராஜச7ங்கத் தன நோ காணலும் இடம் பெற்றுள்ளது.
- 77.77േഴ്സി
9IöUOT
S . Mana Oharan (ESC. E13)
210 , Ave ... 8 Mai 1945 93150. Le Blanc Mesnil France ...
வெளியாகும் சிறு சஞ்சிகை 'அம்மா இதழ் வெளிவந்து
நினைவே கட்டுரையில் பிரப அநுபவங்களை ந கொள்கிறார் து
"தலித் வா paria - Jep3; (3) கட்டுரையில் பல ஒரு பிரிவைச் சே வாழ்க்கையில் நட கேட்டு திருமதி ( திரு ஜேன்-லூயி ரால் பிரஞ்சு ( ப்பட்ட நூலைப் தானந்தம் எழுதி
//ഗു0/7 'மூன்று குறுங்கட் வைஸ் ட் - த ை கலைஞன 6 ஜெனிக்கினர்எல் எழு மொழிபெயர் கட்டுரைகள் இட
சிறு கதை சக்தியின் 'கடவு இலயிக்கத்தக்க ஷோபா சக்தி சென்றி ருப்பினு கதையை முடித்து தோனிறுகிறது இவா களுக்கு சலாயிருப்போர் ரக் கற்களைக் வீசுங்கள்'மாற்கு புதிய உத்திை எழுதப் பட ட இன்னும் ந7 கன் நிறைய்" சேனன் இளைய “ԼՈg graյլprrւն՚, - 'வசித்தல் ഉി 0);
மூக்கணாங் கய மொச்சைகளும் நன ற யுடன மாகியுள்ளது என பகுதியில் பெரு கொட்டு சிறு விஜயேந்திரன? பெற்றுள்ளது.
பன்னிர6 பிடித்துள்ள காத்திரமான களமாக அமைந்
நளாயி
இலக்கிய நளாயின? சுப் தனிமரமல்ல
கொண்ட உள்ளர்ந்த அர்த்த சிதைக்கப் பட்டு மிகைப்படுத்தப்பட் என்கிற உத்வேக தள்ளியிருக்கிறது அவசரப் பாங்கில் தானோ என்ன பாத்திரங்கள் ெ LD606), L155 நிமித்தம் தொழ 5 GITT Ls) Gorf) LUIT வாழ்க்கைளின் லவரும் போது ஒரு டுகிறது.
இ)ை
அம்மா பிரான்ஸிலிருந்து
 
 
 
 

று கதைகளுக்கான ' வின் ஐந்தாவது |ள்ளது. Tடு பிரமிள் என்ற பிளுடனான தனது ம்மோடு பகிர்ந்து
குலசிங்கம்
ாழ்க்கை Une Vie சப் பார்வை என்ற றையர் சமூகத்தில் ஈர்ந்த வரம்ம7 தன் பந்ததைச் சொல்லக் /77/70; 7ഴിഞ്ഞ്, க் ரசினர் ஆகியோ மொழியில் எழுத பற்றி ச சச்ச7 யுள்ளார்.
77ஜேந்த77னரின் டுரைக்ள் ஆஸ்கர் லக் கு எதரான ான்ற கெரத ழதிய கட்டுரையின்
பு என இரு ம் பெற்றுள்ளன.
கள் என - ஷோப7 ளும் காஞ்சனாவும் மொழி நடையுடன் தையை நகர்த்திச் லும் அவசரப்பட்டு து விட்டது போல் பறதா?ன இடைஞ கழுத்தில் யந்தி கட்டிக் கடலில் 18 என்ற கதை யக் கையான டு
് ഞ5, கர்ணனின் 'நெஞ்சு γλ. ΣΤ ONE SELE, பது விலாவன பாலேஸ் எழுதிய களரிபாலன எழுதி வெளிவந் த - Iறும் கோணல் ' என ற கதை լք" om | Ո Մ Յ Մ ாக்குப் பிடித்த கதை ம7ளர் முருகன?ன் கதை இளவாலை if (og, fourts, இட்ம்
ண்டு பக்கங்களைப்
உரைகல் பகுதி கருத்தாடல்களுக்கு துள்ளது.
- ராசாத்த7
som korr
綠
தனிமரமல்ல' of LGOLLIT
உலகிற்கு புதிய வரவு /002/1/7 afari ya/ai தைத் தொகு,
தலைப்புகளுக் கேற்ப
பாடுகள் சில கதைகளில்
ள்ளன. சில கதைகள் டுள்ளன எழுத வேண்டும் நளாயினியை உந்தித்
என்பது கதைகளின் தெரிகிறது. அதனால் வே சில நடைமுறைப் ந்தமிழில் பேசுகின்றன. தில் குடும்ப வாழ் வின் ல் நிமித்தம் வாழும் | || LIToff) LDj, J. Giff).697 அவ லங்களைச் சொல் அக்கறையுணர்வு தென்ப
ய அப்துல்லாஹர்
كمركم பிறழ்ந்த பருவங்கள் பற்றி என் சொல கட்டுச் சூரியன் தீய்த்தது போக மீதி அறக்கொட்டி கண்டு சாய்ந்தது. 嵩
வானம் அடியோடு மாறிற்று.
artin babesleito gastu ohitu gog6 - ൈഖങ്ങl-lിന്റെ ധ്രേ சூட்டுக் களவெட்டி கால் வைக்க ஒண்ணாது களி புதைந்தது தென்னோலை வெட்டி இட்டுப் போரடித்தோம். தெருக்களில் சாக்குப் படங்குகளில் ரநெல் ஆஸ்வாட பரவிய நாற்றத்தை நாசி பழகியது. போகங்கள் இப்படித்தான்
பொய்க்கத் துவங்கின.
பதறும் விலை போனது ്
ஆனாலும்
அவர்கள் லோட்டுக்கு மூடையிரண்டைப் பிடுங்கினர். மழையூறிய நெற்றாழ்கள் திரும்பவும் எங்கள் உதிரம் ஊறிக் காயாது தப்பித்துக் கொண்டன.
அவர்கள் துவக்கு வைத்திருந்தனர்.
ஆளைக் கடத்திக் கப்பம் கோரினர். வாகனத்தைத் திருப்பித்தரக் arran (Eesti li inti Gan (Big St B Ito
அவர்களிடம் துவக்கு இருந்தது.
இரவுகளை இருளில் மூழ்கடித்தனர் அந்திபட அவர்களின் பேரில் நாங்கள் அச்சமுற்றோம். பெருநாட்கள் வெறிச்சோடின
öğrgol asgo6 ങ്ങpu] !ഞ്ഞ് ഞഖ് ഥങ്ങ് ി பிறிது நாட்களில் பூண்டோம் தெருவில் இறங்கப் பயந்து கறிக்கும் உள் வழியால் போய் வந்தோம்,
bogulsó. Cur y Gib
எங்களின் தலைமைகளின் ബൂൺ ഖ. ഞi இப்படியும் நாங்கள் கட்ட நேர்ந்தது.
நினைத்ததை
நினைத்தவாறு
நினைத்த நேரம் நிகழ்த்தக் கூடிய திறமைசாலிகள் அவர்கள் அவர்கள் துவக்கு வைத்திருந்தனர்.
விடுதலையின் போல் வேட்டை தொடர்ந்தது
ဤifig;jfifi,{ံး grUdE, AUATLD GALD Göpples) siĥiaj soifisi
pääs (S. Gnos விசாரணைக்கென அழைத்துப் போய் இரவில் .
என்றெல்லாம் காற்றில் அடிபடும் கதைகள் பற்றி அதிகம் கேட்காதேயும்
*85 միլից) :
தொப்பியணிந்து வந்து தொழுத பாயில் வைத்துச் dit (6|| GLRTL Griff
இரவுத் தொழுகையில் பழைய வேட்டொலிகள் மகுதிக் கவர்களில் மோதி எதிரொலிக்கக் கவனஞ்சிதறி சூறாக்கள் இடையில் தப்பி தொழுகை பாழாகும் Ա955ԼՐ
இன்னமும் மாற முன்னம் திரும்பவும் அவர்களின் கொடுந் தடங்களை பள்ளியில் பதித்தனர். மசூதித் தளமெங்கும் நினம் சிதறிற்று ஆறாய்க் குருதியை ஒட்டினர்.
அதுவும் விடுதலையின் பேரால்தான்.
எதிர்பார்த்த படியே
கண்முன்னே அரங்கேறிற்று
அவர்களிடம் துவக்கு இருந்தது. அதுவே அவர்களாகவுமிருந்தனர்.
2。 இரவின் நடுக் காமத்தில் リ 61cmgの6)。 நண்பர்களும் நானுமாய் absorbangsului, si ens G66òaorth
©gbbanané nom
* @ *

Page 19
A.
மாற்றத்துக்கான
லித்தியக் குறிப்புகள் என்னுள் 器。 சிந்தனைகளை கிளறி G) Git GT GOTI, J, LAN ) (54966) காத்திரமான புரட்சிக்கான சமுக
TG)ULO) of GT GTGG op TCD in LÍSla, flgangul 6. Gyråd Caughlau of அம்சமாக தலித்தியம் அருந்ததியர் அரசியல் காணப்படுகின்றது. இன் னும் காத்திரமாக விஞ்ஞானபூர்வ மான தர்க்கரீதியான ஆய்வுகளுடாக இப்பிரச்சினையை Glauallä G, TGOTO Collegist (GDL), o IGE, GONGIT LA TUKA ULI விரட்டிய வைதீக மாக்ஸிஸ்டுகள் பற்றி நாம் ஏன் KU,GNIGNONGA) LI LIL Galat (QLb ? 2,6TITA) 56) ##lub Quest co-flub GT-GT LIGOT en L. 156 காலனித் துவ மயப் படுத் தலின்
கருத்து ரீதியான ஆயுதமாக பயன் படுத்தப்பட்டு ஒட்டுமொத்தமாக சமூக மாற்றம் சிதைக்கப்படலாம் என்ற அச்சம் நியாயமானது இது குறித்து விழிப்புடன் மேலும் காத்திரமான தேடல் அவசியம் என நினைக் கின்றேன்.
இந்தியவம்சாவளித் தமிழர் என்ப தற்கு பதிலாக மலையகத் தமிழர் என்ற பதத்தை பயன்படுத்து வீர்களாயின் இன்னும் அதிக அரசியல் முக்கியத்துவம் கிடைக்கும் என்பது எனது தாழ்வான கருத்து மலையகத்தில் அருந்ததியர் நகரசுத்தி தொழிலாளர் மட்டுமல்லாது லயன், சுத்திகரிப்போராகவும் இருக்கின்றனர். மேலும் அருந்ததியன் அல்லாத பொருளாதார விளிம்பு நில மக்கள் நிர்ப்பந்தம் காரணமாக சுத்திகரிப்பு தொழில் உட்பட பல அடிநிலை தொழில்களிலும் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்
சோபா'வின் சோகத்தைவிட கொடு மையானது தங்களது வாழ்வியல் துயரம் அதனையொத்த வாழ்வியல் அனுபவம் என்பக்கும் உண்டு சுத்தி கரித்தல் மலசல கூடம் துப்புர வாக்கல் வீதிக்கு ஒட்டு போடல் GNU Georg, cyflocio முடக்குத் துணி துவைத்தல் என்பனவற்றில் எனது அனுபவங்கள் கொடுமையானவை பச்சை செளசெளக்காயையும், பலாக் காயும் தின்று விட்டு கொலை நடுங்கும் பசியுடன் நாளொன்றுக்கு 30 கி.மீ. நடந்து உயர்தரம் கற்ற அனுபவம் மட்டுமல்ல, பல்கலைக் கழகத்தில் இருந்தபோது கூட ஒரு வேளை உணவுக்கு பட்ட கஷ்டங்கள் கையேந்தியவர்கள் என்பனவற்றை மீட்டிப் பார்க்கிறேன்.
இதன் மூலம் மிகவும் உணர்வு பூர்வமாக அருந்ததியர் பிரச்சினை யைப் புரிந்து கொள்ள முடிகிறது. உணர்வோடு ஒன்றிப் போக முடிகிறது. நெஞ்சம் கணக்கிறது. மனிதனைப் பிறப்பினால் பேதப் படுத்தும் இக்கொடுமை மனித குலத்திற்கே அவமானகரமானது. ஆனால் எமது இனம் சாதியின் பெயரால் வாழ்ந்துவருகிறதே சாதி திமிறின் கொடுமைகளை தகர்ப்பதற்கு அடையாளங்களை தற்கொலை
உலகளாவிய நிகழ்வுப்போக்கில்
தலித்திய சிந்தனை
அவசியமான து
செய்வது சரியான மார்க்கமாகாது
LOGOGOL, LD di Glo) 80%GLI il 568 துக்கள் பாட்டாளிகள் அவர்களில், சரிபாதியினர் பெண்கள் ஆனால் மலையகத் தமிழரின் அரசியல் 10% மான மேல்சாதி ஆதிக்கவர்க்கத் தினரால் கொண்டு நடத்தப்படுகிறது. இவர்கள் தோட்டங்களில் சேரிகளில் அடிமைத் தொழில் மையங்களில் அடிமட்ட வாழ்க்கையை வாழ் வோரைக் கூட தம்மோடு சேர்த்துக் கொள்வதில்லை.
ஆறு நாட்டு வேளாளர் சங்கம் முக்குலத்தோர் சங்கம்
அம்பலகாரர் சங்கம்
என்பனவெல்லாம் ஆதிக்க சாதிகளின் ஆதிக்கவர்க்கத்தின் அரசியல் பொரு ளாதார நலன்களுக்காக உருவாக்கப் பட்டவை அரசியல் பின்னணி பணபலம் - கல்வித்திறன் என்ப ങ്ങഖ് ഞ[) ஒருங்கேபெற்றுக் கொண்டுள்ள இவர்கள் தம்மாலியன்ற அனைத்து முனைகளிலும் சமூகத்தைச் சுரண்டியும், ஒடுக்கியும் தம் அதிகா ரத்தை நிலைநாட்டி வருகின்றனர். இதனை முன்னெடுப்போர் அரசியல் செல்வாக்கும் கொண்ட பணபலமிக்க முதலாளிகள் g, á) Gísluðstól G6it. புத்திஜீவிகள் ஆகியோர்தான்
இதற்குமாறாக கட்டப்பட்ட 'ஒடுக்கப் பட்டோர் சமுதாய பேரவை' குறுங்குழுவாதக் கண்ணோட்டங்க ளுடன் நிறைந்து போயுள்ளது. இதன் படிப்பினை யாதெனில் பார்வையின்
TILLS, en விட்டால் சிந்தனையும் செயலும் குறுகிவிடும் என்பது தானே
மலையகத்தில் கோவில்கள் இரண்டு படுவதும் திருவிழாக்கள் இரண்டுபடு வதும், கவ்வாத்து மலையில் தேனீர் பானை இரண்டுபடுவதும் மீறல்களில் ஈடுபடுவோர் கோரமாக கொல்லப்ப டுவதுமான பல சம்பவங்கள் அன்றாட நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன. வாக்குரிமையின் மீள் வருகை கல்வி அறிவு வளர்ச்சி என்பன புதிய பரிமாணங்களை இப்பிரச்சினையில் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் மலை யகப் புரட்சிகர சக்திகள் எனப்படு வோர் இவற்றை மூட்டைக்கட்டி வைத்துவிடுவதை வேலையாகவே கருதிவருகின்றனர்.
压Q)LL0TQT
இன்னும் காத்திரமான தளத்தில் தங்களது ஆய்வுகள் வளர்த் தெடுக்கப்படும் பட்சத்தில் அது ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்கதான - கோட்பாட்டு முக்கியத்துவமிக்கதான அரசியல் முக்கியத்துவ முடையதான
அம்சமாக மாறுவதோடு
புரட்சிகர எழுச்சிக்கான ஒரு உண்மையான ஆயுதமாகவும் பயன் படக் கூடும்.
காத்திரமான பணிகளை முன்னெடுப் பீர்கள் என நம்புகின்றேன்.
பிரான்சிஸ் ஐயாவு,
பொகவந்தலாவ
οθετη αυτοπα αιγιμι η
(ਯa L
|րI aւյլ է լի, քլի ay at o Aplu. அன்னமலையில் விசேட அதிரடிப் Gld To TUILLL. që pGOTLDI GOT U th நான் எழுதுகிறே
98416 அன்று LDGoof LLIGITGAlci) o விசேட அதிரடி சுற்றிவளைக்கப் தமது குடும்பத்தி டவென சென் அனைவரும் பு கொழும்பிலும்
பிரதேசங்களிலு புரிபவர்கள்) இ GAGO) Y LL||Lib GÁNGUL தமது முகாமிற் அவர்களை கண் யில் விறகுக்கட்
H
அல்லாது போனா
யல் கட்டுப்பாடு
முறையானது ெ பெண்ணுக்கும் வழங்க மாட்டாது.
விடுதலைப்புலிப் GM GSI Glo, TGITG) J. இலட்சிய தற்செ ஒருவர் கேள்வி கேள்விக்கு கீழ்வ அமையும்
தமது தாயக நி இராணுவத்துக்கு உரித்தாகாது என்று தமிழ்கெரில்லாப் படையினரோடு
தற்கு தெளிவான உறுதி பூண்டிருக் டைய தாய் நா எத்தனை வருடக இந்த அசைக்க மு ep Golf GUT) TL. நடாத்துவார்கள் எ
இந்த வைராக்கி களைப் போரா இராணுவ நடவ கிடைத்த வெற்றி கவும் வழிகோ வைராக்கியமே போர்க்களத்தில் வி கொள்ளும் டே உளவியல் ரீதிய செய்கிறது. இதே உன்னதத் தற்கெ இவர்களைத் தய (அடேல் ஆன் வி பெண் போராளிக 01)
பெண்களுக்கு எ! ளுக்கு பாகுபாடு யாக இருக்கும் மியிடம் இது பற பற்றிக் கேட்கப்ப போராளிகளின் தனது கருத்துக் கூறினார்.
'ஆயுதப் படைகள் 89, GrifflegöT GTGöT G00TÜ (; சமூகம் இராணு
 
 
 

மே 28 - ஜூன் 10, 1998
அடம்பாறை-அன்னமலை
திரடிப்படை
அத்துபறல்களர்
ாதம் அம்பாறை
மாந்துறைப் பற்றி கிராமமாகிய முகாமிட்டிருக்கும் படையினரால் மேற் 9, ITL () (Aly Toot பவம் பற்றி இங்கு T
அதிகாலை ஐந்து HT60|LD606)ä, dly||DLh I'I LIGO) L LIGNGOT IT IT GÅ) II (), Lists østrøMLPTICUL GOT GANA, IT GOTLIT ருந்த (இவர்கள் GA) GNU (UB) LI PÄIN, GITT ITU, 9560) GOTU I GOST LA ULI நகைத்தொழில் 06.1 (bio, Gil BIGO)60 pflsla LILGMLuflaðist U v LjGlgo D1 மடித்தனமானமுறை டகளாலும் பொல்
லுகளாலும் அடித்துச் சித்திரவதைய புரிந்துள்ளனர். இளைஞர்கள் அனை வரையும் வரிசையாக நிறுத்தி ஒவ் வொருவரையும் பல விசேட அதிரடிப் படையினர் அடித்துத் தாக்கியுள்ளனர். மற்றைய வரிசையில் வயது வந்த முதியோரை நிற்கவைத்து வயது வித்தியாசமின்றி தாக்கியுள்ளனர். இதற்கு இவர்களால் கூறப்பட்ட 9, TycooTub, CSIGILDE PLACIUGOLOpen st மில் இவர்கள் அனைவரும் கையொ ப்பம் இடவில்லை என்பதாகும் ஆனால் அடிதாக்குதலுக்குள்ளான பல இளைஞர்களும் முதியவர்களும் விசேட அதிரடிப்படை முகாமில் கையொப்பம் இட்டிருந்தனர். அன்ன Dama) of Go L. D) in ULGOLIA GT if இவ்வூர் மக்களை மட்டுமல்லாது அயல்கிராம மக்களையும் அடிமைகள் GLITT GÅ GATT IT IT GNITIT L'h (BGNJIGO) GA) GAJ ITIÉ A வதைக்கின்றனர்
மேற்படி அடித்துத் தாக்கப்பட்ட வர்கள் பலமணிநேரம் நடுவெயிலில் நிற்கவைக்கப்பட்டனர் பின் விசேட
அதிரடிப்படை முகாமை துப்பரவு பண்ணும் வேலையுடன் மற்றும் பல்வேறுபட்ட வேலைகளைச் செய்ய வைக்கப்பட்டனர். அத்துடன் ஒவ் வொருவரிமும் தமது முகாமிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தரும்படி கட்டளையி டப்பட்டு பொருட்கள் கொடுக்கப் பட்ட பின்பே அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலுக் U I GOT OI I GOTLb port Lod, a, GT5ë (0,i) ஏனையவர்களுக்கும் என்னவென்று புரியவில்லை. தமிழ் அரசியல்வாதி களுக்கும் மனித உரிமை அமைப்பு களுக்கும் இவ்விடயம் இன்னுமா எட்டவில்லை, அல்லது இவ்வாறான அத்துமீறல்களை இவர்கள் அனும திக்கின்றார்கள் போலும் அன்னமலை விசேட அதிரடிப்படை யினரின் அத்துமீறல்களை களைய சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?
ஈழநாதன் கொழும்பு 15
Go GLII å, fløj LDJ", நிறைந்த வாழ்க்கை ந்தவொரு இளம் இந்த வாய்ப்பை
பெண் போராளிக யைப் பற்றியும் ாடைப் பற்றியும் கேட்டால் அக ருவன விளக்கமாக
லத்தில் சிறீலங்கா எந்த இடமும் உறுதியாக நம்பும் பண்போராளிகள் சண்டைப் பிடிப்ப திடகாத்திரமான கிறார்கள் தங்களு ட்டை விடுவிக்க ாலம் சென்றாலும் டியாத நம்பிக்கை டத்தை கொண்டு ன்பது உறுதி
பப் பலமே இவர் டவும் தங்களது டிக்கைகள் மூலம் களை அனுபவிக் கின்றன. இந்த ங்களது சகாக்கள் ரச்சாவைத் தழுவிக் ாது அவர்களை க தளர்வுறாமல் வைராக்கியம் தான் ഞL8, ഞണ് (ിg. L ாராக்குகின்றது.' தலைப் புலிகளின் T - 1995 - LJ; др
ரான வன்முறைக ாட்டாத அதிகாரி ாதிகா குமாரசா றிய கருத்துக்கள் ட்டபோது, பெண் காள்கை பற்றிய ளை எடுத்துக்
ல் இருக்கும் பெண் ாக்கு வெறுமனே மயமாகி வருவ
தையே காட்டுகிறது. அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதனைக் காட்டும் பெரிய அறிகுறியாக இது எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் ஏற்கெனவே ஒழுங்கு விதிகளின்படி இயங்கும் ஒரு விடுதலை அமைப்பில் இவர்கள் இணைந்து கொண்டிருக் கிறார்கள் அவர்களாலேயே இவர்க ளுக்காகத் தீர்மானங்கள் எடுக்கப் படுகின்றன. எனவே இங்கு புதிதாக அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புக்களில்லையே வெறும் சுடுதல் மட்டும் என்றால் இது சரியாக இருக்கும் இந்த நிலைப்பாடு
ஆராயப்பட வேண்டும்.
சமூகத்துக்கு இதனால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி பெண்கள் யோசிக்க வேண்டும் பிளவுகள் தோன்றிய சிறீலங்காவின் நிலைமை பற்றி ஒருவரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
சுதந்திரமாகச் சிந்திக்கும் ஆற்றலு டைய மக்கள் சிறீலங்காவில் இச்சிறிய பெண்கள் பிரிவினால் மேற்கொள் ளப்பட்டுள்ள முன்னேற்றப் பாய்ச் சலை அங்கீகரித்து அதற்கு சார்பாக ஆதரவளித்தாலும் இதற்கப்பால் ஆயுதப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பற்றுவதன் விளைவு பற்றி ஒருவர் கட்டாயம் சிந்தித்தேயாக வேண்டும்."
முன்னுரிமைகள்
தேசிய விடுதலைப் போராட்ட காலங் களைத் தொடர்ந்து அவதானிக் கையில் பெண்களின் பங்களிப்பு விரிவடைந்து சென்றதையும், அவர்க ளின் பங்களிப்பு புதியதாக வரையறுக் கப்பட்டு வந்ததையும் தெளிவாகக் &, AT GROOT GOTTLD).
கேள்வி என்னவென்றால் ஒரு தேசி யம் எழுப்பப்படும் போதும் அல்லது ஆட்சிமுறை மாறும் போதும் இப்பங்க ளிப்பினை மீள வரையறை செய்வ தும், பெண்மையை மீளவடிவமைப் பதும் எவ்வளவு தூரம் சமாதானம் தோன்றிய காலத்துக்கும் எடுத்துச்
செல்லப்படும் என்பதாகும்.
போர்ச்சூழ்நிலையும் முரண்பாடுக
ளும், இயற்கை அழிவுகளும் பெண் U, GO GITT 9 GAuf U, GíslicóT GLITT TITLUL உணர்ச்சிகளையும், ஆழ்மன உந்துதல் களையும் முன்னணிக்கு கொண்டு செல்ல உதவுகின்றன. ஆனால் எங்களைப் போன்ற ஆசிய நாடுகளில் உள்ள ஒருவர் இதனையிட்டு மிகவும் ஆச்சரியப்படலாம். பெண் ஒருத்தி ஆயுதம் ஏந்தியதற்கு காரணம் ஒன்றில் நாட்டின் பாதுகாப்புக்காக இருக்கலாம். அல்லது விடுதலைப் புலிகளின் நியாயங்களின் எடுத்துக் காட்டுக்காக இருக்கலாம். இந்த செயன்முறை நடைபெற்று முடிந்ததன் பின் இவர்கள் உள்வீட்டு அலுவல் களில் சேர்த்துக் கொள்ளப்பட LDIITILLIT MEG, GIT.
இந்த உள்நாட்டு யுத்தத்தினால் சமூகம் தனது வளங்கள் அனைத்தையும் எதிரியோடு மேற்கொள்ளும் யுத்தத் திலேயே பயன்படுத்துகின்றது. அநேக மூன்றாம் மண்டல நாடுகளில் பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்பது இதன் தேவையை எடுத்துக் காட்டுகின்றது எவ்வாறா யினும் யுத்த நடவடிக்கைகளில் பெண்களையும் ஈடுபடுத்தும் நடவடிக் கையானது அவர்கள் பொது அரங்கில் முக்கிய கதாபாத்திரங்களாக மாறியி ருப்பதையே காட்டுகின்றது. இங்கு கவனிக்கப்பட வேண்டியது என்ன வெனில், சமூக வட்டத்தினுள் காணப் படும் இவர்களின் வெளித்தோற்றம் போர் முடிவடைந்த உடனும் மறைந்து போகுமா? அல்லது இந்த யுத்த காலத் தில் இவர்கள் பெற்ற பால் சமத்துவம் என்ற பலன் அமைதி ஏற்படப் போகும் காலத்துக்கும் நீடிக்குமா? இந்தக் கடைசி வாக்கியம் சுருக்கமாக எல்லாவற்றையும் தெளிவாக்குகின் றது. தற்காலப் பெண் போராளிகளின் நிலைப்பாடு பற்றியும் விரைவில் வரும் என எதிர்பார்க்கும் போர் முடிவுற்ற சிறீலங்காவில், அவர்களின் நிலை என்ன என்பது பற்றியும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
O

Page 20
C) (, , , , , , , , , , , ) (9 (U0 0; ராத வாழ்வதாட்டிலே "
பாரதி இல04 ஜயரத்ன வழி திம்பிகஸ்யாய, கொழும்பு 05
ബ് 5:15:0
ஆட்சேர்ப்பும் விளைவும்
இராணுவத்திற்கு பதினையாயிரம் பேரைச் சேர்த்துக் கொள்ளும் திட்ட த்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது இலங்கை இராணுவம் ஜயசிக்குறு" இராணுவ நடவடிக்கையின் போது பிடிக்கப்பட்ட பிரதேசங் களை தக்கவைத்தக்கொள்ளவும், புதிய பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுக் குக் கீழ் கொண்டுவரவும் குறைந்தபட்சம் பதினையாயிரம் ப்யிற்சி பெற்ற இராணுவத்தினர் தேவை என்கிறது பாதுகாப்புவட்டாரம், இராணுவத்திலிருந்து பதினையாயிரம் பேர் தப்பியோடியதன் காரணமாக ஏற்பட்ட ஆட்பற்றாக்கு றையே இந்த ஆட்சேர்ப்புக்குக் காரணம் என்றும் கூறுகிறது அது
ஓடிப் போனவர்கள் ஓடாமல் நின்றிருந்தால் வெற்றி பெற்றிருக்க முடியும் என்ற மறைமுக அர்த்தத்தைத் தரும் இந்த அறிவிப்புடன் பதினையாயிரம் பேரைச் சேர்ப்பதற்கான திட்டம் நடைமுறைக்குப் போனது திரும்பத் திரும்ப மன்னிப்பு வழங்கி ஓடிப்போனவர்களை திருப்பி எடுக்கும் முயற்சியில் ஈடுபடல் நாடளாவிய ரீதியில் புதியவர்களைத் திரட்டுதல், பாடசாலைகளில் மாணவர்களை இராணுவத்தில் சேர்க்க முயற்சி செய்தல் என்ற மூன்றுவிதமான திட்டங்களை இராணுவம் அறிவித்தது.
அந்த அடிப்படையில், இப்போது கிராமங்கள் தோறும் சென்று இளைஞர்களைச் சேர்ப்பதற்கான முயற்சியில் இராணுவம் இறங்கியுள்ளது. இராணுவத்தின் இந்த நடவடிக்கை வெற்றிபெறுவதற்காக புலிகளிடமிருந்து எமது தாய்நாட்டைப் பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் பரவலாக தேசபக்தியை வளர்க்கும் நோக்குடன் செய்யப்பட்டு வருகிறது.
எமது தாய்நாடு என்பது பிரச்சாரத்தினூடாக பெறும் நடைமுறை அர்த்தம் இது சிங்கள பெளத்தர்களுக்குமான தாய் நாடு என்ற விதத்திலேயே இப்பிர ச்சாரம் நடக்கிறது. அரசாங்கத்தின் பிரச்சார உத்திகளையும், அது பிரச்சாரம் செய்யும் இடங்களையும், அது பிரச்சாரம் செய்யும் மொழிகளையும் பார்த்தால் இது தெளிவாகத் தெரியும்
புலிகள் இன்று பலம் பெற்றிருக்கும் பிரதேசம் தமிழ் முஸ்லிம் மக்களுடையதும் அல்ல எம்முடையது மட்டுமே என்ற கருத்தை பலமாக இது சிங்கள மக்களிடையே எடுத்துச் செல்கிறது.
இது யுத்தத்தில் ஈடுபடும் இராணுவத்தினருக்கு தமது நாட்டை விடுவிக்கின்ற உணர்வை ஒரு வெறியாக ஊட்டிக் கொண்டிருக்கிறது.
நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலைக்கு ஒரு சமாதானபூர்வமான தீர்வை முன்வைத்துள்ளதாகக் கூறும் அரசாங்கம் இத்தகைய ஒரு பிரச்சாரத்தில் ஈடுபடுவது, அது கூறும் சமாதானத்திற்கே நிரந்தர சவக்குழியைத் தோண்டுவதாக அமைந்துவிடப் போகிறது.
இது ஒரு முக்கியமான பிரச்சினை, இதற்கு ஒரு தீர்வு காண நாம் செயற்படுகிறோம் என்ற அரசியல் ரீதியான புரிதல் போய், யுத்தத்தில் நாம் வெற்றிபெற வேண்டும், அதற்காக இந்த நாட்டு அரசியலைத் தமக்கு வசதியான விதத்தில் பிரச்சாரம் செய்யலாம் என்ற போக்கு வளர்ந்து வருகிறது.
இலங்கை அரசாங்கம் பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்கிறதா அல்லது பிரச்சினையை ஆழமாக்கப் போகிறதா என்ற கேள்வி இந்த இடத்தில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆனால், இதைவிட முக்கியமான ஒரு ஆபத்தையும், அரசாங்கம் உண்டுபண்ணி வருகிறது. அது தான், அப்பாவிகளான நாட்டின் கிராமங்கள் தோறும் வசிக்கின்ற ஏழைச் சிங்களமக்களின் வேலையில்லாப்பிரச்சினையை வறுமையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு யுத்தத்துடன் நேரடிச் சம்பந்தமற்று இருக்கும் அவர்களை அதை நோக்கி இழுத்து வருவதாகும்
இலங்கையின் வடக்கு கிழக்குத் தவிர்ந்த அல்லது வடக்கு கிழக்கின் எல்லைப்புறங்கள் தவிர்ந்த பல்லாயிரம் கிராமங்களில் வசிக்கும் அப்பாவி சிங்கள இளைஞர்கள் தேசபக்த உணர்வு ஊட்டப்பட்டு யுத்தமுனைக்குக் கொண்டுவரப்படுகின்றார்கள் யுத்தம் ஏன் நடக்கிறது என்பதோ அதன் பின்னணி அரசியல் தார்ப்பரியம் பற்றிய தெளிவோ இல்லாத பல இளைஞர்கள் யுத்த முனைக்குக் கூட்டி வரப்படுகிறார்கள்
ஒரு புறத்தில், இது இளைஞர்களை அநியாயமான ஒரு யுத்தத்திற்குப் பலியாக்குவதுடன் இன்னொரு புறத்தில், இன முரண்பாட்டை மேலும் மேலும் கூர்மையுறச் செய்வதாகவும் அமைகிறது.
இப்போதெல்லாம் யுத்தத்தில் உயிரிழந்த ஒரு இராணுவத்தினராவது இல்லாத ஊர் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. இது தீர்க்கமுடியாத பகையையும் வைராக்கியத்தையும் இனங்களுக்கிடையே வளர்க்கும் ஒன்றாக உருவாகி வருகிறது.
இந்தப் போக்கு இனங்களுக்கிடையே நல்லுறவை என்றென்றைக்குமாக இல்லாத ஒன்றாக்கி விடும் ஆபத்துக்குக் கொண்டுபோய்விட்டுவிடும் என்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
ஆனால், அமைதியையும் சமாதானத்தையும், அரசியல் தீர்வையும் நாடுபவர்களுக்கு இது ஒரு முக்கியமான விடயமாகும்.
நாட்டு யுத்தத்திற்கு அடிப்படையான அரசியல் காரணங்களை நீக்க முயற்சி எடுப்பதை விட அக்காரணங்களின் காரணமாக எழும் வெளிப்பாடுகளிலேயே சகலரதும் கவனம் குவிக்கப்பட்டிருக்கின்றது.
இது கல்யாணச் சந்தையில் மாப்பிள்ளையை மறந்த கதையாகப் போய், நாட்டை வெறும் சவக்காடாக்கி விடப் போகிறது என்பதைச் சொல்லி வைக்க வேண்டும்.
ஆனாலும் ஒரு நம்பிக்கை, சிங்கள மக்களை முன்பு போல ஏமாற்றி அரசியலுக்குள் இழுத்துவிடுவது சாத்தியமில்லை என்பது ஓரளவுக்கு தெளிவாகி வருகிறது. யுத்தத்தை முன்நிறுத்தி அரசாங்கம் செயற்படுவது குறித்து ஆங்காங்கே கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் குறிப்பிட்டுச் சொல்வது அவசியமாகும்.
எந்த யுத்தம் அவசியமற்ற ஒன்று என்று அரசாங்கத்தால் சொல்லப்படுகி. றதோ, அந்த யுத்தத்திற்காக ஏன் எமது இளம் சந்ததியைப் பலியிட வேண்டும் என்ற குரல் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கில் எழுந்து வருகிறது. யுத்தத்தை விரும்பாமல் ஓடிப் போனவர்களை திரும்பப் பிடித்து இழுத்து வந்து இராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்துவது தவறு என்று அரசாங்கத்தரப்பு எம்பியான வாசுதேவ கூடத் தெரிவிக்கிறார்.
அரசாங்கம் இது பற்றி சிந்திக்கப் போவது எப்போது?
O
O ருகோணப சந்தை வி புதிய பரிணாமத் புதிய சந்தைை வேண்டும் என்ற பெ. சூரியமூர் துக்கு நகராட்சி களும், ஈழமக்கள் திருகோணம6ை பேதங்களை மற நிற்கமுன்வந்தும் டாத விசயமாகே
பழைய பொது மார்க்கட்டு' என் ரிகளாலும் பாது இனவெறி அர உறுதிப் படுத்த புதிய சந்தையெ வேண்டும் என்ற மன்றத்துக்கு GloGIGIg 27. நாட்டப்பட்டு அ செலவில் தந்தை SIGM) IDA, B, U LJU L 1409,976) gu களுடன் திறப்பு நோக்கிய போது திறக்கும் அதிகா குக் ÉlCOLL தெரியவந்தது.
தனிப்பட்ட விய உந்துதலால் ஏற் "புதிய சந்தையை éléje, GT GG LITL
காப்புத்தரப்பால் புதிய சந்தை திற மலையின் அமை நகரசபைத் தலை GTässä,609, 6.L. திறப்பு கைவிடப்
6,1197 ciò LTUIT விடயங்கள் பற்றி
LIFT , D , GO GLI, LI TG ரைத்தபோது 'ஐ ஜனநாயகமீறல் 6 CELUIT LIGA) GOD" GTIG கூப்பாடு போட்ட aye6](ollLDeITaoہo
LIG
DL6 L
முத்துத்தம் பெண்மணி இன்று இராணுவத்தால்ை சங்கானையிலுள் வைத்தேஇராணுவ செய்துள்ளனர். அ கொண்டுபோக மு ரைத் தடுத்த அ இராணுவத்தினர்த
புலிக்குச் சாப் கூறியே இராணுவத் கைதுசெய்ததாகவு புலிகளுக்கும் உை
என்றும் உடுத்திரு
கூடப்படையினர்.அது தந்தைகுறிப்பிடுகிற
9ഥg|IDEഞണ புளொட்முகாமில்மு
൫ഖങ്ങണ பதினொன்றேகால் கோட்டை இந்துக் நடந்த கிரனைட் ( இராணுவத்தினர்க ருந்த இராணுவத் நோக்கியேஇக்குனி
இதுதவிர இன் பிரம்படிச் சந்தி அ வளைக்கப்பட்டுக மேற்கொள்ளப்பு பகுதியிலும்தற்போ
நடவடிக்கைகள்அ
--— - ഇ- —
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka.
திருமலை புதிய சந்தை
தன்வினை தன்னைச் சுடும்
600 ᎶᏓ) நகரசபைச் வகாரம் தற்போது தைப் பெற்றுள்ளது. யத் திறந்து விட நகரசபைத் தலைவர் தியின் உத்வேகத் மன்ற உறுப்பினர் ஜனநாயகக் கட்சித் க் கிளையினரும் து உறு துணையாக சந்தைத் திறப்பு எட் வதென்படுகிறது. ச்சந்தை 'சிங்கள பது சிங்கள வியாபா ாப்புத் தரப்பாலும் யல்வாதிகளாலும் பட்டதையடுத்து ான்றை அமைக்க எண்ணம் நகராட்சி எழுந்தது. இதன் 02.97ல் அடிக்கல் றுபது லட்சம் ரூபா செல்வா வீதியில் புதிய சந்தை யாசார நிகழ்ச்சி விழாவை எதிர் தான் புதிய சந்தை Tம் கூட நகரசபைக் UIT5) என்பது
ாபாரியொருவரின் UITG) Gleft|JLJLJLJLLத்திறக்கதே' என்ற I flg. Git egns Galb டிக்கையாகப் பாது சோடிக்கப்பட்டு ந்தால் திருகோண தி கெட்டுவிடும் என வருக்கு ஜனநாயக ப்பட்டது. சந்தைத் الركابال.
ளுமன்றத்தில் இவ் | JGIGM LDIJLLC ச்சந்திரன் எடுத்து யகோ இஃதென்ன னக்குத் தெரியாமற் ற தோரணையில் 8ണrഖ ഫ്രഞഥ88് fatit Qoja Tri
களில் சந்தையைத் திறக்க ஏற்பாடு செய்கிறேன்' என்று உறுதி மொழி கொடுத்தார்
அமைச்சரின் உறுதிமொழி மகத் தானது என்ற அசட்டு நம்பிக்கையில் நகரசபைத் தலைவர் டிசம்பர் 12ல் நான்கு வாரங்கள் கழித்து புதிய சந்தையில் கடையொன்றைத் திறக்க முற்பட விட்டேனா பார் என்று பொலிசாரும் வந்து சேர ஜனநாயகம் மிகப்பவித்தரமாக குழிவெட்டிப் புதைக்கப்பட்டது. சந்தை முயற்சி மீண்டும் தோல்வி
இதற்கிடையில் சூரியமூர்த்தி மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் நகரசபை உறுப்பினர்களாலேயே சுமத்தப் பட்டன. சந்தைக்கட்டடத்தில் பண மோசடி என்று கூறப்பட்டது கொடுப் பனவுத் தீர்மானங்கள் தோற்கடிக்கப் பட்டன. நகரசபைத் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் மூவரடங்கிய குழு ο Πού aals Trinġ, S, LJLJL LIG) ஆளுநரிடம் அறிக்கை கையளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சந்தை திறப்புப் போராட்டம் நகரசபை உறுப்பினர் களாலேயே முன்வைக்கப்பட்டுள் ளது. 200598ல் வெகுஜன உண்ணா விரதப் போராட்டமொன்றை நடத்தத் திட்டமிடப்பட்டது. நகரசபைத் தலைவரும் ஏன் இந்த உண்ணா விரதம் என்ற தலைப்பில் நான்கு பக்க விளக்கமளித்து துண்டுப்பிரசுரங் களை வெளியிட்டு ஆதரவு (ansflgolff
எனினும் பொது மக்களின் ஆதரவு துளி un இன்றி 9 () birgit உண்ணாவிரதப்போராட்டம் நகரச பைக்கு முன்னால் தெருவோரத்தில் நகரசபை உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் என்று பத்து பேருடன் நடக்க வேண்டியதாயிற்று இவ் உண் ணாவிரதப் போராட்டத்தையடுத்து வெகுண்டெழுந்த வியாபாரியான பரீலங்கா சுந்திரக் கட்சி அமைப்பாளர் தயானந்த ஜயவீரவின் தீவிர ஒத்து ழைப்புடன் சந்தை வியாபாரிகளை ஒன்று திரட்டி 22:598ல் திடீரென குழப்படி ஊர்வலமொன்றை நடத்தி யிருக்கின்றார் நகரசபைத் தலைவர்
உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர் குறிப்பிட்டு கீழ்த்தரமான இனவாதச் 昂Gamā5öaršāáš QömörGL 圃J°L Gug0呎 சென்ற இவர்கள் நகரசபைத் தலைவர் இல்லாததால், கொண்டு சென்ற சுலோக அட்டை களை மரங்களில் கட்டிவிட்டுத் துஷித்தபடியே திரும்பியிருக்கிறார் SGT.
உறுப்பினர்களின் அடையாள உண் ணாவிரதத்தையடுத்துக் கொடுக் கப்பட்ட மகஜர் மேலிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக நகர சபைத் தலைவர் கூறுகிறார். பலரிட மிருந்து பதில் இல்லை. உள்ளுராட்சி மன்ற ஆணையாளரிடமிருந்து பதில் வந்தது இராணுவத்தினருடன் பேசி முடிவு செய்யுங்கள் என்று இப்போது நகரசபைத் தலைவர் 'சந்தையைத் திறக்கலாமா இல்லையா என்பது பற்றிப் பேச மே 29ம் திகதி எனக்கு நேரம் ஒதுக்கித் தருவீர்களா?' என்று
பிரிகேடியரிடம் விண்ணப்பித் திருக்கிறார்.
தெரிவு செய்யப்பட்ட நகரசபையின் ஆளுங்கட்சியைத் சேர்ந்தோர்
ஆரம்பகாலந் தொட்டு இன்று வரை ஒரு நாளாவது ஒற்றுமையாக இயங்கியதில்லை. தலைவர் ஒருபுறம் உறுப்பினர்கள் மறுபுறம் பத்திரிகை அறிக்கைகள் பதவிக் கவிழ் ப்புகள் சர்வ சாதாரணம்
நல்ல நிர்வாகத்தைத் தருவார்கள் என்று மக்கள் இவர்களை நம்பினார் act, and sang, T if it is Got To இவர்களே மக்களைக் கைவிட் டார்கள் இன்று மக்கள் போராடத்தி ரண்டு வருவார்கள் என்று இவர்கள் கனவு கண்டார்கள் நியாயமான GUT, Tit Liga) i ndihet இவர்களை நம்பத் தயங்கினார்கள் தருணம் பார்த்துக் கைவிட்டு
LIT fact
தன் வினை தன்னைச் சுருகிறது.
Si GaG
Ο
UDL
5ഞs
பி பிரதாப்(19) என்ற (மே 22) அதிகாலை துசெய்யப்பட்டுள்ளார். ள அவரது வீட்டில் தினர்.அவரைக்கைது வரைக் கைது செய்து பன்ற இராணுவத்தின. வரது தந்தையையும் க்கியுள்ளனர். ாடு கொடுத்ததாகக் தினர் தமது மகளைக் ம்தாம்அவ்வாறுஎந்தப் வுகொடுக்கவில்லை த உடையை மாற்றக் மதிக்கவில்லைஎன்றும் TT
மீட்டுத்தரும்படி அவர் றையிட்டுள்ளார். இன்று (மே22) காலை மணியளவல் வட்டுக் கல்லூரிக்கு அருகில் ண்டு வீச்சில் இரண்டு
தினரின் சென்றியை டுவீசப்பட்டுள்ளது.
நாச்சிமார்கோவிலடி, கிய பகுதிகள் சுற்றி மையானதேடுதல்கள் டன. வடமராட்சிப் சுற்றிவளைத்துதேடும் நிகரிக்கப்பட்டுள்ளன.
"col (LLTsas"
1999 மே 9 ஞாயிற்றுக்கழமை
காலை 10 - மாலை 300 (இரு காட்சிகள்)
இடம் மகாவலி கேந்திரநிலையம் (புதிய நகர மண்டபத்துக்கு அருகாமையில்)
கலாநிதி ஆனந்தக் குமாரசுவாமி வழி கொழும்பு 07 L M S CTT S C TT MTT TTCCCGTT TCCCCCC அனுமதி இலவசம்)
"விமர்சனங்களின் மீதான பார்வை' கருத்தாடல் 30. 05, 1998 சனிக்கிழமை காலை 09.00 மணி இடம் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் இல. 68 தள்மாராம வீதி வெள்ளவத்த கொழும்பு 06
உலக மாறுதல்களும் இலக்கிய விமரிசனமும்
- GLITITe'sui sIT, Folg5stöLT -
இன்று தமிழரில் விமரிசனம்
- தெ. மதுசூதனன் -
வாசகன் குளத்தல் - விமரிசனம்
க. சண்முகலிங்கம் -
ஏற்பாடு விபவி மற்றுக் கலாச்சார மையம்
!