கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.06.11

Page 1
---- SANTIA 2.
SLTT LLL 0 TT LLLLSS SG S E TS SJS G SLL L
EEEU
செய்தித் தணிக்கை:
uyög5(ypib gigaJdiläeIDaiiuyib!
வாழ் 剔
அணுக்குண்டுப் பரிசோதனை: இந்துக்குண்டும் SaÜGYIíluögöGi.
அரசாங் U66f 606)Jáő. U66ft
ՍՈՑ தமிழ் மு
அவர்க தணிக் கொஞ் ଶ୍ରେଣୀରେଯୀ ।
திரு 65/E55. (p.6765. ஐ.தே.க வருகிற
அம்சமே
 
 
 
 

சந்திரிக்கா வேதம்
கள்ளுக்கு வேணும கடலைவடை காட்டெருமை
துள்ளுக்கு வேணும் துர்ச்சேறு-பிள்ளாய்கேள்
போருக்கு வேதம் பொய்அன்றோ? சந்திரிக்கா சீருக்குத் தணிக்கை சிரம்
-ாழமோகம்
148 ஜூன் 1 - ஜூன் 24, 1998 விலை ரூபா 10.00
ఆ5C5-ంతాతా • திட்டமிட்ட பேரினவாத
TTL
பங்கை இனப்பிரச்சினையின் வரலாறு உக்கிரமடையத் தொடங்கியதே வடக்கு கிழக்கு மிழ் முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பூமியைப் பறித்தெடுக்கும் முகமாக அடுத்தடுத்து வந்த கங்களால் நடாத்தப்பட்டு வந்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களாலேயே என்பது பாடம், ஆயினும், இனப்பிரச்சினையை அரசியல் திர்வொன்றின் மூலமாக தீர்த்து ப்போவதாக அறிவித்து ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கத்திற்கு இந்தப் பாடம் கூட இன்னமும் தெரிந்ததாகத் தெரியவில்லை. காப்புக் காரணங்களுக்காக என்ற பெயரில் வெளிப்படையாகவே இராணுவத்தினரால் ஸ்லிம் மக்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து அம்மக்கள் வெளியேற்றப்பட்டு மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். குழயேறும் மக்களிடம் ஆயுதம் வழங்கப்பட்டு ர் ஒரு துணைப்படை போல இயங்க அனுமதிக்கப்படுகின்றனர். ஒருபுறம் செய்தித் கையை அமுல் செய்தபடி தீவிர யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை, சம் கொஞ்சமாக தமிழ் முஸ்லிம் மக்களின் நிலங்களைப் பறித்தெடுத்துக் இருக்கின்றது இந்த பேரினவாத அரசாங்கம் மலை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 90 குடியேற்றங்கள் நடந்துள்ளன. இவற்றுள் கர் போன்ற அண்மைக்கால நிலப்பறிப்புக்கள் உள்ளடக்கப்படவில்லை. முப்பதுகளில் சேனநாயக்க காலத்தில் முளைவிட்ட இந்த ஆக்கிரமிப்பு, அவர் வழிவந்தவர்களான வினரால் மட்டுமன்றி இன்றைய ஆட்சியாளர்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு 列, ப்பிரச்சினைக்கான இன்றைய அரசாங்கத்தின் தீர்வு முயற்சியில் இதுவும் ஒரு ா தெரியவில்லை. பேராசிரியர் ஜிஎல்பீரிஸ் அவர்களே தான் கூற வேண்டும்
(மேலதிக விபரங்கள் பக்கம் 03 இல்)

Page 2
ஜூன் 1 - ஜூன் ஒழு 1998
இடையில் சிக்கி இறந்த ெ
டந்த 30.598 அன்று மாலை 6.30 மணியளவில் குருநகர் பாஷை யூர் சோதனைச் சாவடியில் வைத்து இரு பெண் புலிகளை இராணுவத் தினர் சோதனையிட முயன்றபோது அவர்கள் கிரனைட்டுக்களை வீசியும் பிஸ்டலால் சுட்டும் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர் இதனையடுத்து இராணுவத்தினர் வீதியால் போனோர் வந்தோரைக் கடுமையாகத் தாக்கியதுடன் வீடுக ளுக்குள்ளும் புகுந்து பெண்களையும் இழுத்து வந்து வீதியில் வைத்து விறகு கட்டை போன்றவற்றால் தாக்கியுள் ளனர் இச்சம்பவத்தில் த சுகந்தி (19) ஏ அருளம்மா (34) எரித்திரியா (65), அந்தோனி (70) ஆனந்தராசா (29) ஆகியோர் கடும் காயங்களுக் குள்ளாகி யாழ் போதனா வைத்தியசா லையில் சிகிச்சை பெற்றார்கள் இவர்களை விடச் சுமார் இருபது பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகி LIGTGTGOTT
UTCoahu, Go Di Giff Rigi (5565 To @鰭aI(ā山s,5u「@wl)(19) QT IT goog#GOT DIT GO GIF, TG) GOLUL
பாஷையூர் இரண்டாம் குறுக்குத்தெருவில் வசித்து வரும் இவர் குருநகர் தண்ணீர்த் தாங்கி வீதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டிற்குச் சென்று விட்டுத் திரும்பிக் län Gotta hängul (au li, Töa)
() ait GİTTİ
| || (1) GİTGITTI
இச்சம்பவம் பற்றித் தெரியவருவ 娜叫凯 சகோதரியின் விட்டிலிருந்து இவரது மைத்துனருடன் விட்டுக்குத் திரும்பிக்
| 5. TeóT MIHI, CONNETTIIN TITO
சம்பவதினம் இவர் தனது
ó 呜 அருள்தாஸ் gold இளைஞன் ::U GNN A LIL Mill Gambju Ola) (es, Gilli LII In TD) G.Don Glorofilia கடமையாற்றி வந்தார்
SANT BEGRID BLOGAMIT GOTI STUDING ITONGA GIUGS), IT, GIGANTIÓ la limu i uje, and joj mi Ala gig Aoni Guitabla ni ga Olig MIG UITGANGGO GANGGO GUCIGANUGOG யில் அருள்தாசிடம் தேசிய அடை LINJI BILL GOL QUDGs, Gilabama)
அட்டை மாத்திரமே இருந்தது.
| Gelu Ion LIG DI gol Gui Mul (:en:D (m ju Qu( SJÖDIGTGGTGAGDAD Sout som funci (6,5 DOLLIL IL LITT AGÖTLAGT DADI MIDIT 0 '' ('', toilg) i Lili It i litir 10 bliail மான்ட் வாழ்க்கையை பல கஷ்ரங் EGLeó G|155 gaf Gtil 1910 நீதிவான் நீதிமன்றத்திற்கு கொண்டு sao i niini இவருக்காக ஆஜான சட்டத்தரணியின் திறமையி னால் இவர் குற்றமற்றவர் என நீதிவா OTITÁN GAÉNGGANGGONA) GULLIT
A SG சேர்ந்தார் இவரைக் காண வில்லை என்று அறிந்த பெற்றோ தகவல் அறிந்து கம்பஹா சென்று தமது
notocoa to a
திரா பேங்ஷல் வீதிச்சந்தியில் வைத்து இராணுவத்தினரால் மறித்து, இவரது
மைத்துனர் மரியதாசின் கையை மணந்து பார்த்துவிட்டு உனது கையில் வெடிமருந்து மணக்கிறது. நீதான் தாக்கிவிட்டு ஓடியிருக்கிறாய் என மிரட்டவே அவர் நான் இப்போது தான் வேலை முடிந்து வந்து குளித்துவிட்டு வருகிறேன் என்றா ராம் உடனே அவர்கள் நீ வெடி மருந்து மணக்காமல் இருப்பதற்காகத் தான் குளித்துவிட்டு வருகிறாய் நீ தான் தாக்கி விட்டு ஓடினாய் என்று கூறித் தாக்கத் தொடங்கினராம் "இதோ புலி' என்று கூச்சலிட்டதும் நின்ற இராணுவத்தினர் அனைவரும் QGA QASSA, GANLASSIKAGANG LAUh, GQ2ắGOTT
வையும் பதம் பார்க்கத் தொடங்கினர்
பின்னர் இருவரையும் தனித்தனியே கொண்டு சென்று தாக்கத் தொடங் கினர் ஜெதீனாவைப் பெண் இராணு வத்தினர் வளைத்துத் தாக்கினராம் மேலே தூக்கியெறிந்து பந்தாடியதா கவும் சிலர் தெரிவித்தனர் மரியதா சின் இரு கைகளையும் பின்புறம் கட்டி அழைத்துச் சென்றபோது துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்கவே உனது மச்சாள் சரி என மரியதாசிடம் இராணுவத்தினர் கூறினராம் பின்னர் கண்களையும் கட்டி மரியதாசை அழைத்துச் சென்று கண்கட்டுக்களை அவிழ்த்துவிட்டு உழவு இயந்திர மொன்றில் ஏற்றியதாகவும் உழவு இயந்திரத்தினுள் தனது மைத்துணி ஜெதீனாவும் இருத்தப்பட்டிருந்த தாகவும் தான் தனது மைத்துணி மயக்கமுற்றிருப்பதாக ஆரம்பத்தில் நினைத்ததாக மரியதாஸ் சொன்னார் மரியதாஸ் விடுவிக்கப் பட்டார்
விடுவித்துக்கொ aliga Sana ang Gaia () Glación Danie, et social GAASIGA
allu Tobligu bilanDaDuġ, Gog TIT fi B,
TÉIGOM, ANTIGO AL GJITGloios III || || R, ĠGIT QQAJistali Queso U தாக்கியது
மின்றிரிமான்டில் இருந்தகைதிகளைக்
ANGANGGOTG) in snögggggggfamigos
அது மாத்திரமல்ல, ரிமான்டில் இவ ருக்கு புதுப்பட்டமும் வழங்கப்பட்ட
sub "Gouma, Orella conegocio
என்று இவரை சக கைதிகள் பகிடி
பண்ணுவார்களாம்
லொறிசாரதி சிங்களவராக இருந்தும்
QUOD, UITGE. Gungq.com GoIII
aos sof,socio)
aunasonia. ஜெயில்காட்மார்
கைதிகளால் ஒவ்வொருநாளும்
DAUDGing, maio Gobu||L. GODIL 5, 5 LUL
Li 17augamóuá@呜呜 Plogë, or Gausia e uloj si விடுவந்து சேர்ந்ததே பெரிய காரியம் TGO Tanaog O. novo பேசிக்கொள்கின்றனர் இவர் தொழில் புரியும் அனுர ஐஸ் பெக்டரி உரிமையாளரும் சிங்கள இனத்தைச் Tigoi e Guida Blootnoi (Esla) Olssio olUlöstö sojo தாசை இந்த சித்திரவதையில் இருந்து காப்பாற்ற முடியவில்லை
துட்டகைமுனு திருகோணமலை
305.98 அன்று இர வில் ஜெதீனாவின் காயங்களுடன் வைத்தியசாலையி பட்டது. இவரைப் மிட்டுவிட்டுச் சட செல்லுமாறு படைய தாயார் அதற்குச் ச எனினும், படையி என நிரூபிக்க அதீ! வந்தனர். இவர் பு இராணுவத் தரப்பி யும் விடப்பட்டது. அன்று மோதல் ந6 இடையில சிக்கி (C தாகப் படையின (WWCWC)Q)\\\ \, கையளித்தனர் பரிசோதனை சரி @fj| @) (ဈ) @). கொழும்புக்குக் வேண்டும் என ഥഞെT് } | | എ நீதிபதியிடம் கோ எனினும் நீதிபதி அதிகாரியின் கோ Qcmmairamcáld)のa) தொடர்ந்து யாழ் தளபதி சுசந்த மென் சம்பவங்கள் இனி LDIITILL ITT GT GOTLÜ GALIJI லையில் உறுதியளி a cio 3. La 5 g 呜亭一°( டத்தக்கது āLLLLLs 、
இறந்தாரா என்பது
GT IG
டந்த 29,498
LDGOosf)LLJGIT GGlGi) சேர்ந்த கணேசலி ஆகியோர் மோட் வந்து கொண்டிரு காலில் வைத்து இல் GOS 3, d. Çit, @ GELDITL LITI GOgő, á
இதனை அடுத்து
யாழ் போதனா ை
அனுமதிக்கப்பட்ட பட்ட ஓரிரு தின g, Tan Tai Tr. 3, Ca நிலையில் இருந் இவரது மண்டையி இதனால் மருத்துவ
இவருக்குப் பிே தேவையில்லைெ gla), Gog,
கையளித்துள்ளன இவர்கள் இருவ பின் கடுமையாகத் பொது மக்கள் சி இயற்கை மர6 களையும் பெ ளையும் வைத்துக் கீறிக் கிழிக்கும் ഞഖ്,ിu#[ഞ്ഞ விபத்து மரண பரிசோதனை தே கூறியதன் LD) பின்னணியில் ஏே பிரயோகிக்கப் ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வு 9.00 மணியள சடலம் சூட்டுக் ாழ் போதனா அனுமதிக்கப் புலி என ஒப்ப த்தை எடுத்துச் னர் கூற இவரது ம்மதிக்கவில்லை. ார் இவரைப் புலி முயற்சி எடுத்து என்றே பலாலி ருந்து அறிக்கை |7ীটো দেয়া বা 406.198 டபெற்ற போது OSS Fire) LD TGTL மஜிஸ்திரேட் Në SA QëOsë, இவரது பிரேதப் பாக நடைபெற ப, சடலத்தைக் 185, TGST (6) Göy-Göl GA) பாழ் மருத்துவ வத்திய அதிகாரி க்கை விடுத்தார். சட்ட வைத்திய க்கையை ஏற்றுக் இச்சம்பவத்தைத் நகர இராணுவத் டிஸ் இப்படியான மேல் நடைபெற து மக்கள் முன்னி
55cTGITT GLID றுவது இது முன் susi silla In D = Sie ல்லது சூடு பட்டு தெரியவில்லை.
«T(Ա?6ն ITGöIT.
அன்று மாலை 715 GLISILLA COLLé ÉS, LÓ, Á QJ QAJIT SI GÖT Tri Gogg, arc) தபோது ஆவரங் ர்களது மோட்டார் ராணுவத்தினரின் ளுடன் மோதியது. வர்கள் இருவரும் வத்தியசாலையில் னர் அனுமதிக்கப் Ja, çifici) fla.JQJTUGËT TEGÓRIJU, LAN GCU, ITILDIT து காலமானார். ல் காயம் இருந்தது.
மனையில் வைத்து
த பரிசோதனை னக் கூறி இவரது உறவினரிடம் 而, ஆனால் ம் விபத்து நடந்த தாக்கப்பட்டதாகப் 0ர் கூறியுள்ளனர். Tம் எய்துபவர் Ól (SL Is gil) (39, 9, 9, கட்டாயப்படுத்திக் யாழ் போதனா நிர்வாகம் இந்த துக்குப் பிரேத வயில்லையென்று LD (s) யாதோ? னும் அழுத்தங்கள்
GOT GAUIT?
சாதனை என்றே கூறவேண்டும் இந்த அமைப்புக்கள் அரசின் எந்தவொரு
என்று கூறுகிறேன் என அர்த்தப்படுத்தி அதற்காகவே கூச்சல் பேடும்
R அது வேறு ககுை .?
ந்த அரசின் மிகப்பெரிய சாதனையாக எதனைக்கொள்ளலாம்? မြုံးနှီးမြှို့ ஓரளவிற்கேனும் பக்கச்சார்பின்றி உண்மை
வ மனித உரிமைகள் மீது அக்கறைக் கொள்வதாக தம்மை இனங்காட்டிக் கொண்ட அமைப்புகளை, அந்த ஐ.தே.கட்சியினைப் போலவே தானும் நடந்து கொண்டாலும் தன் சார்பாக இழுத்து வைத்திருப்பதும், தனது அடாவடித் தனங்களை கூட எதிர்க்கும் மனப்பான்மை வளரவிடாதளவிற்கு அவற்றில் இருப்பவர்களை தனக்குள் உள்வாங்கிக் கொண்டதுமே ஆகும். இது அரசின் மகா
அடாவடித் தனத்தையும் இனப் படுகொலைகளையும் இன்று வரை எதிர்க்கவில்லை என்பதே இதற்கு நல்ல சாட்சி
சரோஜினியின் படுகொலை உண்மையில் ஒரு நாகரீகமான சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டியதே. ஆனால் இதை பெண்களுக்கு எதிரான ஒரு வன்முறையாகக் கொள்ளலாமா சரோஜினி அவர்கள் ஒரு பெண் என்பதைத் தவிர இதை பெண்களிற்கு எதிரான ஒரு வன்முறையாக ஏற்றுக்கொள்ள வேறு காரணம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆயினும் இவ்வாறு ஏற்றுக்கொண்டு சில அமைப்புக்கள் ஜூன் 2ம்திகதி அன்று அதற்கு எதிராக பிக்கெட்டிங் செய்தன. சரி, அவர்கள் கருத்தியலின்படி அதை பெண்களிற்கு எதிரான ஒரு வன்முறையாக ஏற்றுக் கொண்டால் அவர்களிடம் நேரிடையாக கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன. அண்மையில் அரச படையால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஊமைப்பெண் உட்பட பலர் பாலியல் MMTTTTTT T T SSS MM SLLSL MM LL LLL LLLL SS LLLLLL LL LLLLLL பெண்களிற்கு எதிரான வன்முறையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லையா? நூற்றுக்கணக்கான இளம் தமிழ் யுவதிகள் எவ்வித விசாரணையும் இன்றி சிறைகளில் அடைக்கப்பட்டு, பெண்களிற்கு கண்டிப்பாக தேவையான அடிப்படை வசதிகள் கூட இன்றி, அனைத்தும் மறுக்கப்பட்டு உள்ளார்களே அது இவர்களின் கண்ணிற்கு புலப்படவில்லையா? நூற்றுக்கணக்கான தமிழ் இளம் பெண்கள் விசாரணை எனும் பெயரில் இலங்கை முழுவதுமே இரவுவேளைகளில் எந்த ஒரு பெண் பொலிசின் உதவியும் இன்றி ஆண் பொலிஸ்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டனர். இது பெண்களிற்கு எதிரான கடும் மனித உரிமை மீறலாக இவர்களின் மாறுபட்ட புதுமையான கருத்தியலிற்கு புலப்படவில்லையா?
அத்துடன் சரோஜினியின் படுகொலையை படுகொலை கலாசாரம் என்றும் நிராயுதபாணி மீதான கொடூர தாக்குதல் என்றும் கூறி அதை எதிர்ப்பதெல்லாம் சரி. ஆனால் நாகர்கோயிலில் இளம் அப்பாவிப் பள்ளிச் சிறார்களை குண்டு போட்டு அரசு அழித்தவேளை அதை யாரும் எதிர்க்கவில்லை? நவாலித் தேவாலயத்தில் குண்டு வீசப்பட்டு அங்கு தங்கியிருந்தோரை கொன்றொழித்த போது மாபெரும் இனப் படுகொலையாக அதை எதிர்த்து வீதியில் நின்று யாரும் கலோகம் பிடிக்கவில்லை? இன்று வரைக்கும் இவ் இரு இனப்படுகொலை செயலிற்கும் அரசு ஆகக்குறைந்தது ஒரு வருத்தம் தானும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் கூட வன்னியில் அரசால் போடப்பட்ட குண்டினால் வீட்டிலும், வீட்டுத் தோட்டத்திலும் வேலை செய்து கொண்டிருந்த அப்பாவித் தமிழ் இளம்பெண்கள் பலியாகினர் அது நிராயுதபாணிகள் மீதான தாக்குதலாக இல்லாமல் வேறு என்ன?
நான் இப்படிக் கேட்டதும் சரோஜினியின் படுகொலையை எதிர்ப்பது தவறு
ஆசாமிகளும் உள்ளனர் சரோஜினியின் படுகொலை எதிர்க்கப்பட வேண்டிய ஒரு விடயமே.
ஆனால் எனது கேள்வியெல்லாம் புலிகளின் அல்லது அரசிற்கு எதிரானவர்களின் கொடூரங்களை மட்டுமே எதிர்த்துக் கொண்டு அரசின் சகல பேரினவாத இராணுவ கலாசார ஆக்கிரமிப்புக்களையும் தமிழ் மக்கள் மீதான அழிவுகளையும் கண்டும் காணாது ஏன் இருக்கின்றனர் என்பதே
வரலாற்றுச் சொந்தம் .?
ங்களில் சிலரிற்கு இப்போது புதுவித காய்ச்சல் வந்துள்ளது. டெங்கோ
புளூவோ, அல்லது வைரஸ் காய்ச்சலோ அல்ல. இது வேறு. அதுவும் இந்தியா அணுகுண்டு வெடிச்சதும் இக்காய்ச்சல் முத்திப்போச்சுது பி.ஜே.பி. இந்தியாவில் இந்துத்துவம் எனும் கொள்கையில் பிடிப்பாக இருக்கும் ஒரு கட்சி இந்திய தேசிய உணர்வை மீளக் கட்டியெழுப்ப போகிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு மதவாதத்தை கையிலெடுத்து இருக்கும் ஒரு கட்சி அது அது வந்தபின் இங்குள்ள சிலரிற்கும் அந்த எண்ணம் வந்துவிட்டது. எனது நண்பர் ஒருவரும் அதில் அடக்கம் அவர் என்னிடம் சொன்னார். 'இந்துக்களிற்கு தான் இந்தியா சொந்தம்' என்று நான் 'ஏன் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் வேறு மதத்தவர்களும் அங்கிருக்கிறார்களே' என்றேன். மனுசன் விட்டேனா பார் என்று, 'அவர்கள் எல்லாம் மத மாற்றத்திற்குட்பட்டவர்கள் முந்தி அவர்கள் இந்துக்களாகத் தான் இருந்தவர்கள்' என்றார். நான் 'முந்தி என்றால்." நண்பர், 'ஐநூறு அறுநூறு வருடங்களிற்கு முன்பு' நான் 'அப்ப அவர்களிற்கும் தானே நாடு சொந்தம்' நண்பர், 'அது எப்படி? ஆரம்பத்தில் இருந்து வாழ்பவர்கள் இந்துக்கள் தான். மொகாலயர்கள், போர்த்துகீசர், ஆங்கிலேயர் இவர்களெல்லாம் பிறகு வந்தவர்கள் தானே'
நான் 'அப்படி என்றால்'
நண்பர் 'இந்தியா முன்பிருந்தே இருந்த இந்துக்களிற்குத் தான் சொந்தம் தவிரவும் இந்துக்களிற்கு ஒருநாடும் இல்லை. முஸ்லிம்களிற்கு என்றால் எத்தனை நாடுகள் இருக்கு எனவே இந்துக்களிற்கு அவசியம் ஒரு பெரிய பலமான நாடு தேவை' நான் சிறிது நேரம் அவரை உற்றுப்பார்த்தேன். அவர் புலிகளில் நல்ல அபிப்பிராயம் உள்ளவர் விடுதலை கிடைக்க வேண்டும் என கூறிக் கொண்டிருப்பவர் அவரிடம் இறுதியாக சொன்னேன், "இதைத்தானே பெளத்த பேரினவாத சிங்கள அரசுகளும் சொல்கின்றன. தமிழ் மக்கள் பிறகு வந்தவர் மலையக மக்கள் வந்து நூறு நூற்றைம்பது வருசம் தான் ஆகி இருக்கு. எனவே அவர்களிற்கு எதற்கு உரிமைகளும், மண்ணாங்கட்டியும் என்றும் சிங்களவர்களிற்கு வேறு நாடே இல்லை. இதைவிட்டால் வேறு என்ன நாடு இருக்குது என்றும் தானே கேட்கினம் நீர் சொல்ற நியாயம் அப்ப இவர்களிற்கும் பொருந்துதே' என்றேன்.
மனுசன் பேயறைந்தவர் மாதிரி ஆகிவிட்டார் நான் சொன்னது உறைந்து இருக்கவேண்டும்போல அவர் எழுந்துபோய் விட்டார் என்ன செய்யலாம் ஒரு
பெருமூச்சு விடுவதைத் தவிர?
{"0%:ریظہ الاثر

Page 3
ழத்தமிழர் வரலாற்றில் பிரதான இட்த்தைப் பிடித்துக் கொண்டி ருந்த திருமலை, தமிழர் உரிமைப் போராட்டத்திலும் தனித்துவமான இடத்தைப்பிடித்துக் கொண்டிருக் கிறது. வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தின் தலைநகராக விளங்கும் திருகோணமலையைச் சிங்கள மய மாக்குவதில் ஜனாதிபதி மட்டத்தில் இருந்தே திட்டமிட்ட செயற்பாடு நடைபெற்று வருகிறது.
நாட்டின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் இருந்தே திருகோணமலை மாவட்டத் தில் ஆரம்பித்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் இன்று வரை தொடர்கின்றன.
எங்கு அரச காணிகள் காணப்படு கின்றனவோ அங்கெல்லாம் சிங்கள மக்களைக் குடியமர்த்துவதில் அரச படைகளும் அரச அதிகாரிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும், சிங்கள அரசியல்வாதிகளும், பிக்கு மார்களும் என்றுமில்லாதவாறு முனைப்புடன் நீண்ட காலத்திட்ட மிடலுடன் செயல்பட்டு வருகின்றனர்.
1953இல் கந்தளாயில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவ டிக்கையானது இன்று கந்தளாயில் இருந்து சேருவில வரையும் கண்டிவீதி இருமருங்கும் சீனன்குடா ஆண்டாள் குளம் வரையும், அனுரா தபுரத்திலிருந்து பதவி சிறிபுர 2ಞ மொறவேவா, கன்னியா வரையும் உள்ள தமிழர் நிலம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது.
திருகோணமலையில் எஞ்சியுள்ள தமிழர் நிலங்களில் கோயில் காணி கள், தனியார் காணிகள், சங்கங்களின் காணிகள் உதாரணமாக இரா. சம்பந்தன் எம்.பி.யின் லிங்கநகர்
独
டிசிறிமார
6 திருகோணமலையில் இருந்து
காரணங்களுக்காக அவர்களின் வெளியேற்றுவதும், சிங்கள மக்களை
மாவட்டங்களிலிருந்து திருமலைக்குக் தொடருமானால், இன்னு திருகோணமலை தமிழ் ம என்ற கதைக்கே 6
காணி, திருகோணேஸ்வரம், சனீஸ் வரன், கிருஷ்ணன், வீரகத்தி, சின்னத் தொடுவாய் கோயில் காணிகள் முழு வதும் பெருந்தொகையான சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சின்னத்தொடுவாய் பிள்ளையார் கோயிலுக்குள் (திருக்கடலூர்) சிங்கள மீனவர்கள் மீன்வலை உலர்த்துகின் றனர். மடத்தடி வீரகத்திப்பிள்ளையார்
கோயிலுக்குள்ளும் கோயிலுக்குள்ளும் வைத்து ஒலை, தடி விற்பனை செய்யப்ட காணிகளில் நிரந்த அமைத்து கடைகள் விடப்பட்டுள்ளது. கோணேசர் தீர்; ஆக்கிரமிக்கப்பட்டு
அரசாங்கத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டு வரும் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகளில் திருமலை மாவட் டத்தில் மட்டும் எத்தனை குடிற்ேறங்கள் என்று பாருங்கள் 1998வரையான குடியேற்றங்கள் இவை இன்னும் புதிதாக பல குடியேற்றங்கள் முளைத்து வருகின்றன.
தகவல் தினக்கதிர் ஏப்.31, 1998
6.நிலவுக்கடவேவ
16 கொறவப்பொத்தான
29.நிலாப்பனை
30 அரிப்பு
31 கல்லாறு
அபயபுர 32 அலிஒலுவ 62 ஒட்டிசாக்குளம் 3. மிகிந்தபுர 33. அரசரா 63. மன்மதவாச்சி 4 4լի 5 օր)լ 34 ம் 2ம் கொலனி 64. சிங்கபுர 5 ஆண்டான்குளம் 35 சிறிபுர 65QumášumL வெல்கம்காரை 36 66. உள்பத்து წ| ||0||0), ტენეს ვენეს . 37 சேருவில 67 நாச்சிக்குடா
மொறகிவன 38 கந்தளாய் 68 5լի Ել հոյլ 9. LáGi. 3913( 69 3D գյլ 60լ
10 நாமல்வத்த 40 பன்குளம் 70 மொறவேவா | улсууд 4:1 ( მეფეეტი (;ც ყვე 7 சுமித்ராவகம 2. 42 преоблал л 2 ia
நாலந்த 43 சுமதிபுரவு 13 ജൂൺ 4. கமதல்கர 44. சோமாபுர 4 கொட்டுவே 15 குறிஞ்சாக்குளம் 45(1s12 7 கல்கட்டுவெல
46. கல்மேபுயால
11 ബ് 47. Frgólull
|8, 2000 ტყვე ვენეს . 48 அக்கோபுர
கெமதல்பர 49 கித்துளுத்து 20 புலஸ்திர 50 அளுத்ஒயா 21 கோவில்வத்த 51 பொலிகண்டி 2. பாரியூற்று 52 to 23 ( ) 3 கல்லறவு 24, 97,980 as a 54 கிம்புள்பிட்டியாவ 25 சீனிஆலை 55 மகாதிவுல்வேல 26 ஜெயந்திபுர 56. வேப்பங்குளம் 27 89 ապր: 57 மல்கிபிறிப் 28 தெகிவத்தை 5898DáLö0L
59 obila oponim
50 கோமரல்கலெவ
70 கோம்புக்கட்டுவ |77, ტუნგსტრუქტეტექე,
78 மோறாமை 79. பொத்தலவெவ 80 குழுக்காவெல |8|| |ტეკეს (მხეცეს,
2றொட்டுவேவ
83 ஆனைக்கட்டி 34 கருந்தகம |85, 6}|ტეტმეტსტეს (წვეტე,
86. தெள்ளியா
87 சமந்தபுர பேராக்கிரமபுர 9 கிரிச்சண்டுகாயலிகள
90. 97-92-93 to
&large 75 5T நிலங்களிலும் கு சிங்கள மக்களுக்கு 2 LL60TLq LLUIT 95 LUTT95|| ங்கள் வழங்கப்ப படை சம்பளமும் அத்துடன் நீர்விநி வரத்து என்பனவு மேற்கொள்ளப்படு அதிபரால் மீளக் ணம், வீடு கட்ட கட் கூரைத்தகடுகள் வ பிக்குமாரும், அரச களும் ஏனைய பெ கவனித்துக்கொள் திருகோணமலைந யும் ஆக்கிரமிக்கப்
இன்று திருகோண வீதிகள் இருமருங் பகுதிகளில் பெரு மிக்கப்பட்டு வி படையினர் கூறும் பாதுகாப்புக்காகே குடியேற்றப்படுகி கம், அவசரகால பாதுகாப்புக் கார குடியேற்றுவதா6 சம்பந்தமாக யாரு முடியாது என் கூறியுள்ளாராம் எ வட்டாரங்கள் தெ
ஆனால் திருகோ மைக் காலத்தில் ட பகுதியிலிருந்து வி தமிழர்கள் இன் மர்த்தப்படாமல் குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்
இவ்வாறே 凸 17.10.1997 இ இராணுவ முகாம் அங்கிருந்த 250 களையும் வெளி னர் உத்தரவிட்டன
 
 
 
 
 
 
 
 
 

8360 || - 8960 sq., 1998
தமிழ் மக்களைப் பாதுகாப்புக் சொந்தப் பூமியில் இருந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளி
கொண்டு வந்து குழயேற்றுவதும் ம் ஒரு பத்து வருடத்தில் ண், தமிழர் தலைநகர், தாயகம் 9 9 இடமில்லாமல் போய்விடும்.
கிருஷ்ணன் வெளியிலும் கள், கற்கள் மண் டுகிறது. கோயில் ரக் கட்டிடங்கள் ாக வாடகைக்கு
அவ்வாறே ந்தக் கரையும்
விட்டது.
துத் தமிழ் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர். எனினும் பயனளிக்கவில்லை. உடன் 40 குடும்பங்கள் பலாத்காரமாக அப் புறப்படுத்தப்பட்டன. இராணுவவேலி அமைத்துவிட்டு மிகுதி மக்கள் மீது வீதித் தடையரண் அமைத்து வீடுகளுக்குரிய ஒலைகள், தடிகள், சீமெந்து கல், தகரங்கள், மின்சாரம்
ட்ட குடியேற்றம்
Eகளிலும், தமிழர் டியமர்த்தப்படும் தப் படையினரால் காப்புக்காக ஆயுத ட்டு, ஊர்க்காவல் வழங்கப்படுகிறது. யோகம், போக்கு ம் படையினரால் கின்றன. அரசாங்க குடியமர்வு நிவார டிடப்பொருட்கள் ழங்கப்படுகின்றன. சார்பற்றநிறுவனங் ாதுத்தேவைகளைக் நின்றனர். இவ்வாறு கரின் பெரும் பகுதி பட்டு விட்டது.
மலையில் பிரதான கிலும் கரையோரப் ம்பகுதியும் ஆக்கிர ட்டது. இதற்குப் காரணம் தங்களின் 26Al é MÉS, GIT CD&G, GİT ார்கள் என்பதேயா ச் சட்டத்தின் கீழ் ணங்களுக்காகவே இக்குடியேற்றம் ம் எதுவும் செய்ய று ஜனாதிபதியே னத் தமிழ் அரசியல் ரிவிக்கின்றன.
ணமலையில் அண் ன்குளம், கன்னியா ரட்டியடிக்கப்பட்ட னும் மீளக்குடிய இருக்க சிங்கள அப்பிரதேசங்கள் டுள்ளன.
டந்த வருடம் லிங்க நகரில் ஒன்றை அமைத்து தமிழ்க் குடும்பங் யறுமாறு படையி ர், அதனை எதிர்த்
குடிநீர் பெற முடியாதவாறு தடை விதித்து வாகனங்கள் - மோட்டார் சைக்கிள் கூட - கொண்டு செல்ல முடி யாதவாறு தடை செய்யப்பட்டுள்ளது யாவரும் அறிந்த விடயம்.
அது மட்டுமல்லாமல் வெளியேற்றப் பட்ட 40 குடும்பங்களுக்கும் இதுவரை எந்த நிவாரண உதவிகளும் வழங்கப் படவில்லை. அத்துடன் அரச காணியில் அத்துமீறி குடியேறியோர் என்று இம்மக்கள் மீது அரசாங்க அதிபரினால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக வழக்குத்தொடரப் பட்டுள்ளது. இவை இவ்வாறிருக்க கடந்த இரண்டு வருட காலமாக இம்மக்களின் வீடுகளுக்கு ஒலை கொண்டு போவது தடை செய்யப் பட்டதால், வீடுகளை வேயமுடிய வில்லை. இதனால் இம்மக்கள் வீடுக ளில் இருக்க முடியாது வெளியேறு வதைத் தவிர வேறுவழியின்றி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதற்கு படையினர் கூறும் காரணம், தங்களின் பாதுகாப்புக்காகவே இவர்களை வெளியேற்றுகின்றோம் என்பதே யாகும். இவ்வாறே பாதுகாப்புக் காகவே உப்பாறு மக்களும் கடந்த 18.03.97இல் வெளியேற்றப் பட்டுள் GINTITATS, GIT.
தமிழ் மக்களின் வீடுகளிலும் உறுதிக் காணிகளிலும் கோயில் நிலங்களிலும் குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எந்த பாதுகாப்புக் காரணமும் சமாதானமும் தடையாக இருந்தனவோ, அதே காரணங்கள்தான் தமிழ் மக்களின் மீது அவர்களின் அடிப்படை உரிமைகள் மீதே தடைவிதிப்பதற்கும்காரணமாக D GTGTGOTI
திருகோணமலையில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்புக் காரணங்
களுக்காக அவர்களின் சொந்த பூமியில் இருந்துவெளியேற்றுவதும்,
சிங்கள மக்களை பாதுகாப்புக்
காரணங்களுக்காக வெளிமாவட் டங்களில் இருந்து திருமலைக்கு
கொண்டு வந்து குடியேற்றுவதும்
தொடருமானால்,இன்னும் ஒரு பத்து
வருடத்தில் திருகோணமலை தமிழ்
மண், தமிழர் தலைநகர், தாயகம்
என்ற கதைக்கே இடமில்லாமல்
போய்விடும்.
இவ்வாறே திருகோணமலை மின்சார நிலைய வீதியில் புதிய பொதுச்சந்தை ஒன்று நகரசபையால் கட்டப்பட்டது. அது முற்றிலும் தமிழர் வாழும் சூழலில் அமைந்துள்ளது. ஏற்கெ னவே திருமலையில் மீன்பிடி வியாபாரம், சந்தை போக்குவரத்து ஆகிய துறைகள் சிங்கள ஆக்கிரமிப் பாளர்களின் பூரண கட்டுப் பாட்டுக்குள் போய்விட்டது. தமிழர் மீன்வியாபாரம், மரக்கறி வியாபாரம் செய்ய முடியாது தனியார் போக்கு வரத்து சேவையில் இணைய முடியாது. ஆகவே தற்போது புதிய சந்தையைத் திறந்து தமிழர் வியாபாரம் செய்ய முடியாது. புதிய சந்தை திறந்தால் பாதுகாப்புக்கும், சமாதானத்துக்கும் பங்கம் விளையும் என்பதே விதித்த தடைக்குரிய காரணமாகும் லிங்கநகர் மாதிரி பாதுகாப்புக்காரணமும், சமா தானமும் கருதிச் சந்தையும் படை முகாமாக மாறினாலும் ஆச்சரிய LÉlá)G0a).
LJøMLusløIs
இவ்வளவையும் பார்த்துக்கொண்டு திருகோணமலையில் ஐந்து தமிழ்க் கட்சிகள் அலுவலகங்களை அமைத் துத் தமிழர் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றன என்பது வேடிக்கையான விடயம் அது மட்டுமன்றி பாராளுமன்றத்தில் அவச ரகாலச் சட்டத்திற்கு ஆதரவளித்துக் கொண்டு அரசின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கும் அந்த யுத்தத்துக்கு நிதிதிரட்டும் வெளிநாட்டுப் பிரச்சார நடவடிக்கைகளுக்கும் நேரடியாகவே ஆதரவளிக்கின்றனர். இவர்களை வரலாற்றில் எவ்வாறு தமிழ் மக்களால் மறக்கவும், மன்னிக்கவும் முடியும்?
தமிழ் மக்களின் அடிப்படை உரிமை விடயங்களில் கூட தமிழ்க் கட்சிகளி டம் ஒற்றுமை இல்லை. ஒருவருக்கு ஒருவர் அள்ளி வைப்பதும், நான் முந்தி நீ முந்தி என அரசை ஆதிரிப் பதும், பத்திரிகை அறிக்கை விடுவதும் இவர்களின் கைவந்த கலை. வயிற்றுப்பிழைப்புக்கு வழியில்லை யெனில், அகதிமுகாமில் தங்கி இருந்தால் தமிழ் மக்களுக்குப் பேருதவியாக இருக்குமல்லவா? தமிழ் மக்களிடம் தமிழ்க் கட்சிகள் பற்றி அபிப்பிராயம் கேட்டபோது 90% மான மக்கள் தமிழ்க் கட்சிகள் மீது ஆத்திரமடைந்துள்ளனர். திருமலை யில் ஒரு தமிழன்பரிடம் கேட்டதற்கு தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று பட்டுத் திருமலையின் இன் றைய பிரதான மண்ணோடு சம்பந் தப்பட்ட பிரச்சினைகளான லிங்கநகர் ஆக்கிரமிப்பு கோயில் காணிகள் ஆக்கிரமிப்பு, சந்தை திறப்புத்தடை உப்பாறு வெளியேற்றம், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மூதூர் பொருளாதாரத்தடை ஆகியவற்றில் எதிர்ப்புக் காட்டி அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து ஜனநாயக ரீதியிலும் போராட முடியும். ஆனால் எந்தக் கட்சியும் தயாராக இல்லை. உண்ணாவிரதத்தையும் இவர்கள் கேலிக்கூத்தாக்கிவிட்டார்கள் எனத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை GTGTGeslá Sala)GOLJULLITi JGuf,
"ஞானம்", திருகோணமலை
O

Page 4
ஜூன் ஜூன் 24, 1998
エらみ。
மசூதி வீதி 龄 முஹைதீன் ஜூம் ஆ பள்ளி ாசலுக்குச் சொந்தமான காணிக்கு திருமலை நகர சபை உரித்துக் கொண்டாடுவது வியப்புக்குரிய தாகவுள்ளது (நகர சபையினரின் இல ஏசீ/02/0423/04/98ம் திகதிய கடிதம் ஊடாக) நீண்ட காலங்களாக 36 என்ற வரிமதிப்பீட்டு இலக்கம் கொடுக்கப்பட்டு அதன் கீழ் தொடராக பல இலக்கங்கள் கொண்ட ஏறத்தாள ஒரு ஏக்கர் பரப்புக்கொண்ட அக்கா ணியில் சுமாராக 30 குடும்பங்கள் வசிக்கின்றன. அதில் வேடிக்கை என்னவென்றால் அம் 30 குடும்பங் 9 Grficò LDTTTG, 7 CLI 8 GIT GLélé, கக்கூடிய பகுதிகளுக்கு மாத்திரமே உரிமை கொண்டாடுவது
திருகோணமலை நகர சபை அதிகாரி களுக்கும் அக்காணியில் உட்பிரவே சிக்க தருணம் பாததுககான டிருக்கும் ஒரு சிலருக்காகவும் அக் காணியின் வரலாற்றைத் தெரியப் படுத்த வேண்டியுள்ளது. சுமாராக 60
வருடங்களுக்கு முன்னர் அக்காணி காட்டுப்பகுதி பொது மையவாடியாக பயன்பட்டது. அக்காலத்தில் காத் தான்குடியைச் சேர்ந்த மர்ஹம்ெ பள்ளித்தம்பி - அவ்வா நாச்சி தம்பதியினர் அக்காணியில் காடு வெட்டி குடியேறினர் காலப்போக்கில் அவர்களின் 06 பிள்ளைகளுக்குமாக அக்காணி பகிர்ந்தளிக்கப்பட்ட (தற்போது அவர்களின் பிள்ளைகளே வாழ்கின்றனர்) பள்ளித்தம்பி அவர் களின் மரணத்தின் பின்னர் அவ்வா நாச்சியின் பொறுப்பிலே அக்காணி பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டது. அவரால் முடியாதபோது மருமகன் களில் ஒருவருக்கு அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது உறவி னர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பாக பராமரிப் புப் பொறுப்பை அப்போதைய முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மரிக்கார் (நிர்வாக தலைவர்) மர்ஹும் அப்துல் ரஸ்ஸாக் அவர்களிடம்
ஒப்படைத்தனர் (சுமாராக 35
வருடங்கள் இருக்கலாம்) அன்று
உரித்துக் ច ண்டாடும் நகரசன்
முதல் பள்ளிவாசல் வந்த அக்காணிக் குடியிருக்கும் உரி வரும் الانه رأي وق தொடர்ந்து நிலவ வருகின்றனர்.
நிலைமை இப்ப போது அக்காணியி மாத்திரம் திரும உரித்துக்கொண்ட யதார்த்த நிலைடை பாடானதாக மட்டு சலுக்கான வருமான வகுக்கின்றது என தில் சம்பந்தப்பட நிர்வாக சபை திருகோணமலை சம்மேளனமும் ம ளவர்களும் அக்க வேண்டுமென இ
பாளர்கள் எதிர்பா
இளையவ
டக்கு கிழக்கு மாகாணக் (6) 96) Gül{L}{W tDjj}&}| ()]] [[Jøi சுந்தரம் டிவகலாலா அவர்கள்
திடீரென்று மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு மாற்றம் பெற் Jeff GITT† 9g Guirao Gau DT5, TaM பொதுச்சேவை ஆணைக்குழுவின் GlgLGDi Gg, LIGLDGi)GJGT 91 GJÍJ.GT கல்வியமைச்சுக்கு மாற்றம் பெற்றார் ஜூன் 3ம் திகதி வழங்கப்பட்ட கடிதங்களின் பிரகாரம் 56திகதி முதல் பதவி மாற்றங்கள் அமுலுக்கு வரவிருந்தன. ஆனால் திடுதிப்பென்று வெள்ளியன்று அதாவது 5ம் திகதி பாக்ஸ் செய்திகள் மூலம் இந்த இடமாற்றங்கள் ரத்துச் செய்யப் பட்டன. இருந்த பதவியிலேயே இருவரும் தொடர்ந்திருக்க அனுமதிக்கப்பட்டார்கள்
இவை சாதாரண விடயங்கள் தாம் ஆனால் இந்த பதவிமாற்றத்தின் |Mói 6.16ðslusló gó) G(l|L|Gð)|Dá áló! உத்தியோகத்தர்கள் புதியதொரு | ഞL(U് ഞ]ഞL உலகுக்கு அறிமுகப்படுத்தி இருப்பதுதான் சிறப்பான நிகழ்வாகும்
அரச அதிகாரியொருவர் பதவிமாற் றம் பெற்றுச் செல்வதை எதிர்த்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதன்
தடவையாக இப்பொழுது நடந்தேறி LGTGT5.
முதலாவது ஆர்ப்பாட்டம் தி/மேற்கு தமிழ் மகாவித்தியாலய அதிபர் பதவிப் பிரச்சினையில் எழுந்தது. சில வருடங்களுக்கு முன்னர் அப்பாட சாலை அதிபர் மரணமடைந்ததை யிட்டு அந்த இடத்துக்கு யாரை
நியமிப்பது என்று கல்வித் திணைக்களம் ஆராய்ந்து கொண்டி ருக்கையில் 'இன்னாரையே
நியமிக்கவேண்டும்' என்று ஆசிரியர் ஒருவரின் பெயரைக் கூறி மாண வர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினதும் அந்த ஆசிரியரும் தனக்குக் கிடைத்த நற்சான்றிதழாக அதனை எண்ணிச் சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
'அதிபரை நியமிப்பது திணைக்க எத்தின் பணி கல்விகற்க வேண்டிய மாணவர்கள் நிர்வாகத்தில் தலையி
டுவது தவறு' என்று யாரும் அவர்களுக்குத் தெளிவுப்படுத்த வில்லை. தங்களுக்குள் முணுமுணுத் துக் கொண்டதோடு சரி
இரண்டாவது ஆர்ப்பாட்டம் கல்விவலயப் பிரிப்பையிட்டுக்
கிண்ணியாப் பகுதி மாணவர்களால் நடத்தப்பட்டது. கல்விவலயம் எங்கே இருப்பினும் மாணவர்களை அது
*「○
SuauiTrium பகிஷ்கரிப்பில் ஈ இலக்குத் தெரியா qGU5 GOTG) IT GTGT எதிராக கேவலம ULLULILL G01.
இந்த இரண்டு
LD G00 GLT 9, GTI
எவ்வாறு தேை அதுபோலவே அ டிவகலாலாவின் ரத்துச் செய்ய gá)Gíslu 16ðLD5óló! ஆர்ப்பாட்டம் செ முறைகேடான ஒ:
அரசாங்க அதிக கையின் எந்தப் செய்ய ஒப்பு இடமாற்றம் பத6 நிர்வாகச் சக்கர ஓட்டங்களே பகி கல்கள் ஒன்று ந தொழிற்சங்கம்
历Gó முடியாது. இது தெரிந்த ஒன்று
அடிப்படை வி அறிவைப் பெற்ற வைத்துக் கொண்
'LD=6u III (86\OmraF60oGor'
ந்த ஜூன் மாதத்தோடு Bloop GuapLuub LDITIET GROTE Gold ன்ே ஆயுட் காலம் தொடர்பாக ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலை நிறுத்திவிட்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறு பொஜமு. Gyugawgli soit Garsilé, ang G63 துள்ளதாக தெரியவருகின்றது
In AugLa Tuc தீர்வு யோசனைகள் பற்றிய மக்களின் அபிப்பிராயத்தைப் பெற்றுக்கொள்ள டியுமென்பது இக்கோரிக்கையை முன்வைத்த பிரபலஸ்தர்களின் கருத்தாக உள்ளது.
மாகாண சபை தேர்தல்களை நடத்தி அதன் பின் அரசியல் தீர்வயோ சனைகளை நிறைவேற்ற முனையும்
படுத்தப்பட்டிருக்கிறது. அதிபர் ஆசிரியர்கள் சம்பந்தப் தான். வடக்கு கிழக்கு மாகாணக் கல்விய பட்டது என்று விளக்கமளிக்கவும் மைச்சின் வரலாற்றில் இம்முறை யாரும் முயலவில்லை அரசியல் கேடான ஆர்ப்பாட்டம் மூன்றாவது நோக்கங்களுக்காக மாணவர்கள்
T
ட போது அதன்
asuu aan ar as g|GOLD55 LEGYG). வேண்டியிருப்பத தேர்தல்கள் நட னமற்றதென்பது 2. GATGTTUI
ஜனாதிபதித் தே அரசு வெற்றி வெற்றிகொள்ளு அரசியல் தீர்வு முன்வைத்து அ முடியுமென sanayan na A எனத் தெரியவரு
 
 
 
 
 

பராமரிப்பின் கீழ கு'அக்காணியில் மதாரர்கள் அனை ஹ்வுக்காகவென டகை கொடுத்து
யாக இருக்கும் ன் சில பகுதிகளை 100 GD (595 W 9600 LI ாட நினைப்பது க்குப் பொறுத்தப் மல்லாது பள்ளிவா வீழ்ச்சிக்கும் வழி வே இவ்விடயத் IL LUGİT Gf GJITFG) உறுப்பினர்களும், UGT Glory Gibsoló றும் சமூகப்பற்றுள் றையுடன் செயற்பட காணிக் குடியிருப் ர்க்கிறார்கள்
ன், திருகோணமலை
-—
த்தில் பாடசாலை டுபடுத்தப்பட்டனர் தவர்களால் சுந்தரம் ற தனிமனிதனுக்கு ான துஷிப்புக்கள்
| GíslLUIE geisla) சம்பந்தப்பட்டது வயற்ற ஒன்றோ திகாரியான சுந்தரம் இடமாற்றத்தை க்கோரி படித்த உத்தியோகத்தர்கள் ய்ததும் வேண்டாத, TD ரியொருவர் இலங் குதியிலும் சேவை
GNU, IT GOOTIL GJIT மாற்றம் என்பவை த்தின் இயல்பான 1ங்கமான பழிவாங் டைபெறாத வரை கூட தனது உறுப்பி டனம் தெரிவிக்க எல்லோருக்கும்
ஷயங்களில் கூட ராத ஊழியர்களை அமைச்சொன்றை | li li all 8,00II (20 T பெரிய மனிதர்
மூலம் ஸ்தாபிக் ப அமைப்புகளை தேர்தலை நடாத்த ல் மாகாண சபைத் துவது பிரயோக Guita, Gir 35(585 fra
தலில் உறுதியாக பறும் எனவும் அச்சந்தர்ப்பத்தில் ாசனைகளையும் னை செயற்படுத்த பிரபலஸ்தர்கள் புறுத்தியுள்ளனர் ன்றது.
ஏன் கண்டனம் இல்லை
தலில் மேயர் சரோஜினி (9, அவர்களது ாலை நடந்தது. இக்கொலையை செய்தவர்கள் புலிகளா, சங்கிலியன் படையா, ஆணா, பெண்ணா என்ற விசாரணைகள் நடந்து கொண்டிருக் கின்றன.
ஆனால், அதேவேளை மாநகர சபைக்கு தெரிவானவர்கள் ஒருவர் ஒருவராக தம் பதவியை இராஜினா மாச் செய்து கொண்டிருக்கிறார்கள் முதலில் உதவி மேயர் நாவேந்தன் (திருநாவுக்கரசு) அவர்கள் பதவி விலகினார். அதற்கு அவர் தெரிவித்த காரணம் கட்சி மேலிடத்தின் மீது ஏற்பட்ட அதிருப்தி என்பது இதை த.வி.கூ. மேலிடத்தின் அறிக்கைக ளும் உறுதிபடுத்துகின்றன.
இப்போது இவரை விட இன்னும்
மூவர் இராஜினாமாச் செய்து Gáll LIsig,ör.
இவை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் ஒன்று சங்கிலியன் படையின் மிரட்டல் என்பது எப்படியோ மாநகரசபை இயங்குமோ என்ற கேள்வி பலமாக எழுந்து விட்டது.
இவர்கள்
usa eGasi TLD do
இருந்திருந்தால் மட்டும் மாகாண சபை இயங்கிருக்குமா என்பது வேறு விடயம் ஆனால் அதனைப் பரீட்சிக்கும் வாய்ப்பு வரப்போவதே இல்லைப்போல தெரிகிறது.
இதைத் தவிர யாழ் வர்த்தகர் சங்க தலைவர் சின்னத்தம்பி நமசிவாயம் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். கொலை செய்தவர் யாராக இருக்க லாம் என்ற பி.பி.சியின் கேள்விக்கு த.வி.கூ. செயலாளர் ஆனந்த சங்கரி சொன்ன பதில் அதைச் சொல்ல எமக்கு அதிகாரம் இல்லை என்பதுதான்.
இதுதான் யாழ் நிலைமை என்றால், நிலைமை சுமூகமாகிவிட்டதாக அரசாங்கம் சொல்வதன் அர்த்தம் தான் என்ன?
அதுசரி, அரசாங்கம் தேர்தலை வைப்பதுதான் என்று முடிவு செய்த ஒரே காரணத்திற்காகவே தேர்தலில் நின்றதாக கூறும் த.வி.கூ. அப்படி தேர்தலில் நிற்பவர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்தினது தான் என்ற கண்டனத்தை ஏன் இன்னும் எழுப்பவில்லை? ஒருவேளை அரசாங்கத்திற்கு அந்தப் பொறுப்பு இல்லையென்று த.வி.கூ. நினைக்கிறதோ என்னவோ?
ருமலை மரக்கறிச் சந்தைக் 翻 கட்டிடத்தில் வைத்து அல்லநகர் தாப்பூர் என்ற இடத்தைச் சேர்ந்த சகாப்டீன் பரீடா என்ற 16 வயதான முஸ்லிம் இளம்பெண் ஒருவர் மூன்று பேர்களால் பாலியல் வல்லுறவுக் குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வெசாக் தினத்தன்று நடைபெற்றுள்ளது.
மேற்படி வெசாக் தினத்தன்று வெசாக் தின நிகழ்ச்சிகளைப் பார்க்க வந் திருந்த இந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியவர்கள்கே பி. நிமால் றோகண கே.பி.எச். பத்ம சிறி, எஸ்.டபிள்யூ சரத் சந்திரசிறி ஆகிய மூவருமே என இனங் காணப்பட்டுள்ளனர். பாலியல் வல்லு றவுக்குள்ளாக்கப்பட்ட இப்பெண் வாய் பேசமுடியாத ஒரு ஊமைப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது நடாத்தப்பட்ட இந்த
கெளரவம் போச்சு
அநியாயத்திற்கு எதிராக நியாயம் கோரி திருமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக திருமலை அரசாங்க அதிபர் எஸ்.டி சந்திரதாச அவர்க ளுக்கு எழுதிய கடிதமொன்றில் நகரசபைத் தலைவர் சூரியமூர்த்தி இச்சம்பவத்தால் நகரசபை தன் கெளரவத்தை இழந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். தவிரவும் இவ்வா றான சம்பவங்கள் நடைபெறுவதாக முன்பும் தமக்கு தகவல்கள் கிடைத் துள்ள போதும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரங்கள் கிடைப்பதோ நகர சபையை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடிவதோ இல்லை யென்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
யாழ் மேயர் சரோஜினியோகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப் பட்டதைக் கண்டித்து கடந்த 2ம்திகதி 13 பெண்கள் அமைப்புக்களைச் சேர்ந்த வன்முறைக்கெதிரான பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியது. பெண்களுக்கெதிரான அரசியல் வன்முறையைக் கண்டித இவ்வார்ப்பாட்டதின் போது ஆயுத கலாசாரத்தையும், வன்முறை அரசியலையும் கைவிட்டு ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்
என்று குரலெழுப்பப்பட்டது
ܠܘܼܢ.

Page 5
ஜூன் - ஜூன் 24, !
- MINN - Fes டி.
|f്ക്കു ஒரு முறை செய்தித்
தணிக் கையை அமுலுக் குக் கொண்டு வந்துள்ளது அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த செய்தித் தடை உத்தரவின் படி யுத்தம் குறித்த தகவல்கள் குறிப் பாக படை நகர்வுகள் திட்டங்கள் பற்றிய விமா சனங் கள உயிரிழப்புகள் சேதங்கள் என்பன பற்றிய எந்த தகவலும் வெளியி டுவது தடை செய்யப்படலாம்
உள்நாட்டு தகவல் தொடர்பு சாதனங்கள் மட்டுமன்றி வெளி நாட்டு தொடர்பு சாதனங்களி னுரடாக செய்திகள் இங்கு
வருவதும் தடை செய்யப்பட டுள்ளது இவ வாறு எழுதப் படும்
கட்டுரைகளை பரிசோதித்துப் பார்த்து பிரசுரிக்க அனுமதிக் கவென ஒரு தகுதி வாய்ந்த அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் அந்த அதிகாரி வேறுயாருமல்ல மேஜர் ஜெனரல் ஜாலிய நம்முனி தான் அவர் இலங்கையின் செய்தித் தணிக்கை வரலாற்றிலேயே முதல் முதலாக தணிக்கை அதிகாரியாக ஒரு இராணுவ உயர் அதிகாரி நியமிக் கப்பட்டிருக்கிறார் 1996ம் ஆணர்டிலும் கூட இதே அரசாங்கம் இப்படி ஒரு தணிக் கை முறையை அமுலுக்கு கொணி டு வந்தது. அதுவும் ஒப்பிரேசன் ரிவிரச மூலமாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது இந்த தணிக் கை கொண்டு வரப்பட்டது. இந்தத் தணிக் கை முறை அமுலுக்கு கொண்டுவரப்பட்ட போது யாழ்ப்பாணத்தில் அரசாங்கம் செய்யும் செயல்கள் யுத்தப்பிரதேசத்திற்கு வெளியே இருக்கும் மக்களுக்கு தெரியக்
கூடாது என பதறி காகவே 5ിടTബ . வெளிப்படையாக தொந்தது
இத்தணிக்கை முறையை அப் போது எதிர்த்த பல தொடர்பு சாதனங்கள் தமதும் மக்களதும் அடிப்படை உரிமை என்பது
மறுக்கப்படுகிறது என்பதற்காக
அதை எதிர்த்ததை விட யுத்தம் பற்றிய தகவல்களை அரசாங்கம் மறைக்கும் அதே வேளை, புலிக ளது தகவல்கள் உலக முழுவதும் பரவலாக சென்றடைகினறன என ற காரணத் தற்காகவே கண்டித்தன.
எப்படியோ மக்கள் அரசாங்கத் தினதும் புலிகளதும் தகவல்களில் மட்டுமே தங்கியிருக்க வேணர்டிய நிலை இருந்தது தனிப்பட்ட சுதந் திர செய்திகளுக்கு வாய்ப்பில்லை என்ற நிலமை நிலவியது. இது அரசாங்கம் தான் மனம் போன படி யாழ்ப்பாணத்தில் நடந்து கொள்ள வாய்ப்பளித்தது ஆறு மாத காலம் நடைமுறையில் இருந் த இந்தத் தணிக்கை பின்னர் 1996 இல் ரத்துச் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தை கைப்பற்றி முடி சூட்டிய பின் இப்போது மீண்டும் அதே தணிக் கை உத்தரவு நடை முறைக்கு வந்துள்ளது.
மு ன பை
ஒக்டோபர்
வட கறாரான கட்டுப்பாடுகளுடன் வந்துள்ள இது நடைமுறைப் படுத்துவதிலும் இராணுவத்தன்மை இருக்கும் என பதற்கு இராணுவத்தின உயரதிகாரி தணிக்கையாளராக நியமிக்கப்பட்டிருப்பதே போது
DIT GOT FITL "f). இந்தத் திடீர் தணிக்கை அறிவிப் பை அரசாங்கம் வெளியிடக் காரணம் என்ன கிளிநொச்சி யைக் கைப் பற்றுவதற்கான அரசாங்கத் தன இராணுவ நடவடிக்கைள் தீவிரமாக இருக் கும் என எதிர்பார்க்கப்படும் இந்தக் கட்டத்தில் ஏற்படவுள்ள நிலமைகள் பற்றிய உணர்மைத் தகவல்கள் வெளித் தெரியக் ட பது அரச கத்தின் தர்மானமாக இருக்க வேண்டும் இத் தணிக்கை அமுலுக்கு வந்த பின் அரசாங்கத்தால் வெளியிடப் பட்ட ரூபவாஹினியில் ஒளி பரப்பப்பாகிய தகவலொன்றில கொல்லப்பட்ட பயங்கர வாதிக
ளின் தொகை 45 கப்பட்டது. ஆன தரப்பு சேதம் பற் LЈL 6)606060. ஆனால் அதே வே6 மற்றும் தொலைக்க -9/61/5 Մ -9|6)/ժ U Lք தேவை என்ற விடுக்கப்பட்டது. இந்த வேணடு கே அவசரமானது என் யசாலை உத்தியே
(L LITáj, L LIË 59567Ť DLL தானம் செய்ய தது என்பதே போ றாகும் கொழும்பு விதிக கேட்கும் 'அம்புல சத்தங்களும் இர பட்டு அறிவிப்பும் நிலவரத்துடன் ஒருவருக்கு என்ன பதை ஊகிக்க அத
ஆனால் ରML ജ്ഞ| }/}| } ஆபத்தானவை மக்கள் தெரிந்து போது அவை கச இருந் தாலும் அவர்களால் விள முடியும் உடனடி
bj.5ഞ6, 9|9| 9 கொடுத்தாலும் ! டுத்தும் பாதிப்பு ஏற்படுத்தப்படப் 60L 6s)L GLDTFL கப் போவதில்ை இவ்வாறுதான முல்லைத்தீவு மு அழிக்கப்பட்ட களை மறைத்தது. Bass LDj; 5,6IfLL GLITLj Geri já நீக்கப்பட்ட வேை களும் வெளியே கத்திற்கு இது கெ நெருக்கடிகள் புதி ஆயினும் திரு தணிக்கை முறை கொண்டு வந்திரு மக்களின் பெரு கொட்டி நடக்கும் என்ன நடக்கிற மக்களுக்கு உள் இந்தத் தணிக்ை அதே வேளை தா டிக்கை எவ்வளவு என்று ஆராய்வ பையும் அதைப்பு அபிப் பிராயத் கொள்வதற்கான அது இல்லாமற் மக்களிற்கு கட் ளின் தேவைகை கிற ஒரு அரசு ஜனநாயகக் க மீறுகின்ற ஒரு ஜனநாயக விே கையாகும் இந்தச் செயை த்திலிருக்கும் அனைத்துக் கட் துள்ளன. வெளி நிறுவனங்கள் மு பைக் காட்டியுள் α)ΙΙΤΙ ΘΥύ ωΙΤΙΒ 5ό, ஆயினும் அரசு பதாக தெரியவி பூனை கணிகளை பாலைக் குடிக்கும் றதாம் உலகம் தென்று ஆனால் உல விடுவதில்லை. G3: L33 67 a வேகமாகப் பரவி இருக்கின்றன. கத்தையும் அதன் ஆட்டங்காணச்
வேகத்துடன்
 
 

98.
என்று அறிவிக் ல் இராணுவ ரி அறிவிக்கப்
ளை வானொலி ாட்சி மூலமாக ாக இரத்தம் வேண்டுகோள்
ாள் எவ்வளவு பதற்கு வைத்தி ா கத்தர்களே ட்பட இரத்த
வேண்டியிருந் துமான சான்
ளில் ஓயாமல் ர்ைஸ்' வர்ைடிச் ந்தத் தட்டுப்பா இலங்கை யுத்த Lrf) i FLILDET GAT நடக்கிறது எண் திக நேரமிராது | ჟა 6ტუTვე)|Dჟფეევn. 6) or LմՈ56կմ: Φ 600ί οδ)LD560) ΟΠ கொணளும் LILITGOT606) LT3. அவற் றை
TÉJÉ); (GO), IT GIẾT GITT அரசியல் நெருக் ரசாங்கத்திற்கு கூட அது ஏற்ப gyGII, 9;IEJ, GITT GÜ போகும் பாதிப் ானதாக இருக்
அரசாங்கம் காம் முற்றாக போது தகவல் ஆனால் தகவல் ம் எப்படியோ நன தணிக்கை ள முழுத் தகவல் வந்தன. அரசாங் ாடுத்த அரசியல் நியவை அல்ல Լիլյoկլի պ6 = யை அரசாங்கம் நக்கிறது மளவு நிதியைக் ஒரு யுத்தத்தில் து என்று அறிய ვიr და m/f7ვეთს ევტის 1/ கை மறுக்கிறது. ம் செய்யும் நடவ க்கு சரியானது தற்கான வாய்ப் ற்றிய மக்களது தை அறிந்து நிலமையையும் செய்கிறது. இது டுப்பட்ட மக்க ள நிறைவேற்று 60iDזgh Lb6(חח | ' || || || LLITL 1605) L
படுமோசமான ராத நடவடிக்
ல அரசாங்க முகா உட்பட சிகளும் எதிர்த் நாட்டு செய்தி ழுதான எதிர்ப் ான சட்டத்தை கோரியுள்ளன. சைந்து கொடுப் ബ; மூடிக்கொண்டு போது நினைகி இருண்டுவிட்ட
ம் இருண டு
T ա (Մ60ւDIT 5 கொண்டு தான் இந்த அரசாங்
யுத்தத்தையும் சய்யும் பயங்கர
Ο
TLDIT- TTTLDTT
ந்தியா அணுகுண்டுப் பரிசோதனை நடாத்தியதில் இங்குள்ள சிலருக்கு
வலு புழுகம் புண்ணியபாரதம் பல புனிதர்களும் யோகிகளும் தத்துவ ஞானிகளும் பிறந்ததோம் மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமபிரான் ஆட்சி செய்த பூமி இந்தப்பூமியின் பெருமை வெறுமனே தெய்வீகச் சிறப்பால் மட்டுமன்றி பலத்தாலும் நிருபிக்கப்படவேணும் என்ற இவர்களது நீண்டநாள் ஆசை இந்த அணுகுண்டுப் பரிசோதனையுடன் நிறைவு கொண்டது.
புதிய பிஜேபி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது இராமர் கோயில் கட்டுவதற்காகவென வரலாற்றுப் புகழ்பெற்ற பாபர் மசூதியை இடித்த புண்ணியவான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டார்கள் இனி நமக்கென்ன இந்திய தேசம் வாழும் இந்தப்பாம்பரியம் வாழும் இந்துக்கள் பூமியாகிய இந்தியாவில் அடக்க ஒடுக்கமாக வாழ மற்றைய துலுக்கர்கள் புரிந்து கொள்ளுவார்கள் என்று சந்தோசப்பட்டு இந்தச் சிலர் எழுதியும் பேசியும் வந்தார்கள் இலங்கையில் இருந்து கொண்டு இந்தச் சிலருக்கு இப்போது இந்தியா அணுகுண்டு வெடித்தது எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
தலைகால் புரியாத சந்தோசம் அவர்களுக்கு இராமதூதரின் வாரிசுகளான இவர்களுக்கு சைவமும் தமிழும் தழைத்தோங்க வந்து சேர்ந்த ஒரு மாபெரும் வாய்ப்பு இது ஈழத்தமிழர்கள் இன்னல் துடைக்கக் கிடைத்த சந்தர்ப்பம் இது
இந்தச் சந்தோசம் இவர்களுக்கு இந்தியாவின் அணுகுண்டுப் பரிசோதனைக்கு
எதிரான அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளது கண்டனங்கள் பொருளா தாரத் தடை மிரட்டல்கள் போன்றவற்றை கூட எதிர்க்கும் அளவுக்கு துணிவை ஏற்படுத்திவிட்டது ஒரு விரத்தை மயிரில் கொண்டபத்திரிகை தனது எதிர்ப்பை நீண்ட ஒரு ஆசிரியர் தலையங்கமாகத் தீட்டியிருந்தது ஒரு ஆசிய நாட்டின் தொழிநுட்ப வளர்ச்சியை கண்டு சகிக்காத மேலைநாட்டு வல்லரசுகளின் கூச்சலாகவே இந்த எதிர்ப்பலைகளை அது வர்ணித்தது.
ஆனால் அதே பரிசோதனையை பாகிஸ்தான் செய்தவுடன் இந்த புழுகம்
ஆசிய சார்புநிலைப்பாடு எல்லாம் போன இடம் தெரியவில்லை. இந்தியா ஒரு
ஜனநாயக நாடு பாகிஸ்தான் சர்வாதிகார ஆட்சிகள் பலவற்றினைக் கண்டநாடு அது இது என்று பாகிஸ்தானின் பரிசோதனை ஒரு தேவையில்லாத விடயமாகப்
போய்விட்டது அதற்கு பொருளாதாரத் தடை பயமுறுத்தலை அடுத்து
பாகிஸ்தானுக்கு பெரும் நெருக்கடி ஏற்படப்போகிறது ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கம் இவர்களுக்கு OOOS r S rSY SLLLLL L LLTTS LLLS TTTTLT TT LTTTTTLLL T T T LLLLLLLLS amb mini Gama, amarcingo Lungsfuld, எழுந்துவரத்தொடங்கிய கச்சலை அடக்கி வாசிக்க வேண்டிய தேவை பாகிஸ்தான் குண்டு |ra cmLL○ 。
பாகிஸ்தானுக்கு அணுகுண்டுச் சோதனை செய்ய உள்ள உரிமையை மறுக்க முடியாது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சரே சொல்லிவிட்ட பிறகும்
The
தமிழருக்கு இல்லை.
GLID தலைவர் சார்ள்ஸ் அபேசேகரா அவர்களை நினைவு கூரும் முகமாக கூட்டம் ஒன்று கொழும்பு இலங்கை மன்றக்கல்லூரியில் ബ மேர்ஜ் அமைப்பில் அங்கம் வகிப்பவர்கள் அதன் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் அங்கு வந்திருந்தார்கள் சரிநிகர்ை சேர்ந்த இருவர் சென்றபோது நடந்த சம்பவம் இது வாசலில் நின்ற காவலாளி ஒருவர் எங்கே போகிறிர்கள் என்று (BJ, IL LI ITGIST.
பதில் சொல்லப்பட்டது கூடவே தாம் மேர்ஜில் வேலை செய்பவர்கள் என்றும் கூறப்பட்டது மேர் ஜி அடையாள அட்டையையும் காண்பிக்கப்பட்டது
ஆயினும் காவலாளிக்கு திருப்தி எற்படவில்லை
உள்ளே யாரையாவது தெரியுமா என்று கேட்டான் நிறையப்பேரை செயலாளர் சனந்த எமது நண்பர் என்று கூட கூறப்பட்டது.
ஆயினும் அவருக்கு திருப்தியில்லை மற்றைய காவலாளியிடம் அவன் சொன்னான்
என்று போன் பண்ணிக் கேள்"
நல்லவேளையாக ஒரு யுக்திய நண்பர் அவ்விடத்திற்கு வந்தார் அவரது சிபாரிசின் பேரில் சரிநிகர் நண்பர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர் அவர் சிங்களவர் என்பதைத் தவிர இவ்வாறு அனுமதிக்கப்பட்டதற்கு வேறு காரணம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை உள்ளே போகும் போது யுக்திய நண்பரிடம் கேட்டார்கள் சரிநிகர் நண்பர்கள்
எனிந்தக் கெடுபிடி இலங்கை மன்றக் கல்லாரியில் இவ்வளவு கெடுபிடி எப்போதும் இருந்ததில்லையே பல தடவை நாம் வந்து போய்யிருக்கிறோமே
அவருக்கும் காரணம் தெரியவில்லை
உள்ளே போன போதுதான் காரணம் தெரிந்தது அங்கு கட்டத்தில் உரையாற்ற அமைச்சர் ஜிஎல் பிரிஸ் வந்திருந்தார்
அவரது காவலர்கள் தான் இப்படி தமிழ்-சிங்களம் பார்த்து உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தவர்கள் இலங்கை மன்றக் கல்லூரிக் காவலாளிகள் அல்ல என்பது தெரிந்தது. இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக பற்றித்திரியும் அமைச்சரின் காவலாளிகளிடமே இன்னமும் இனவெறி உணர்வு
போகவில்லை என்றால் அமைச்சர் நாட்டில் இனப்பிரச்சினையை திர்க்கப் போவது எப்போது
கூட்டம் தமிழர்களுக்கானதல்ல என்று முடிவுகட்டும் அதிகாரத்தை
அவர்களுக்கு வழங்கியது யார்

Page 6
தேனும் பாலும் தேனாறு ஓட மீனும் நூலும் மீதமுடன் நிறைந்திருக்க வயலும் வனப்பும் வாழ்வை சுவையாக்க வடக்கும் தெற்கும் தமிழர் முஸ்லிமென வாழ்வாங்கு வாழ்வுடன் இருந்தோம்!
துதான் அக்கரைபற்று மண் இந்த மண்ணில் இப்போது அச்சமும் பீதியும், மரன் பயமும் ஒவ்வொரு மனிதனையும் ஆட்கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பிருந்த சுமூக நிலையைக் கானோம் தமிழ் மக்கள் முஸ்லிம் கிராமங்களுக்கு வர அஞ்சுகின்றனர் முஸ் லிம்கள் தங்கள் தொழில்நிலையம் வாயல் களுக்கு செல்ல அஞ்சிநிற்கின்றனர் மாலை ஆறு மணியானால் ஊரே வெறிச்சோடி சூனியம் ஆட்சி செலுத்துகிறது. துப்பாக் கிகளுக்கும் வெடிகுண்டுகளுக்கும் பயந்து மனிதர்கள் LLਸੰ660. புலிகளும் ஆயுதப்படைகளும் ஊரினுள் நடமாடித்திரிகின்றனர்.
இப்படியான வார்த்தைகளால் விபரிக்க முடியாத பொழுதுகளை இம்மக்கள் ஏலவே கண்டுள்ளனர்தாம் தமிழ் முஸ்லிம் இனவரலாற்றில் 1984 சித்திரைத் திங்கள் கலவரம் இந்த மண்ணில் தான் முதன் முதலில் வெடித்தது. இத்தீ பொத்துவில் தொடக்கம் கிழக்கு முழுவதும் கனன்று எரிந்து அழிவுகளையும் இழப்புக்களையும் கண்ணி ரையும் கசப்புணர்வுகளையும் தமிழ் - முஸ்லிம் தரப்பில் அழியாமல் பதித்துவிட்டது.
மீண்டும் ஒரு கொடிய பொழுது 1990 ஜூனில் மீண்டும் கோர முகம் எடுத்தது. பிரேமதாச அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான பேச்சுவார்த்தை முறிவடைந்த கதையோடு விடுதலைப்புலிகள் வடக்கு கிழக்கு வரை முஸ்லிம்களுக்கெதிரான ஒரு பட்சமான யுத்தத்தை பிரகடனப்படுத்தினர். வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த 60 ஆயிரம் குடும் பங்கள் இனச்சுத்திகரிப்பு நோக்கில் வடக்கில் இருந்து உடுத்த உடுப்புகளுடன் துரத்தியடிக்கப்பட்டிருந்தனர். கிழக்கில் முஸ்லிம்களுக்கெதிராக இனப்போர் விடுதலைப் புலிகளால் பிரகடனப்படுத்தப் பட்டு பள்ளிவாசல் படுகொலை முஸ்லிம் கிராமங்கள் மீதான படுகொலை என பல்வேறு வழிகளில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டுக் கொன்றிருந்தனர் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்துடன் தனித்தமிழ்த் தேசமாக மாற கிழக்கு முஸ்லிம் கிராமங்கள் பேய் அலையும் மயானங்களாக மாறிநின்றது. 1990 தமிழ் மக்களின் ஆயுதப்போராட்ட வரலாற் றிலும் முஸ்லிம்களின் இருப்பின் மீதான வரலாற்றிலும் கொடூரமும் இரத்தமும் மரணமும் கண்ணிரும் பீதியும் நிறைந்த BITGotDIT3 GT (UPELLILL.51
90ன் வடுக்கள் வடுக்களாகவே இருக்க கிழக்கில் தவிர்க்கமுடியாமல் இணைந்து வாழ மட்டுமே சாத்தியமான நிலைமையின் காரணமாய் 93க்குப் பின் மீண்டும் தமிழர் - முஸ்லிம் முஸ்லிம் - விடுதலைப் புலிகளுக் LTTT Y L T LL நிலைமைக்கு திரும்பியது.
என்றுமே சாத்தியம் என்று நினைத்துப் பார்த்திராத சூழல் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. காத்தான்குடியிலிருந்து கல்முனைக்கும் அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கும் தமிழ்க் கிராமங்களி னுடாக விடுதலைப் புலிகளின் பார்வைக் கூடாக முஸ்லிம்கள் சுதந்திரமாக பயணம் செய்து கொண்டிருந்தனர் சாத்தியமில்லாதது சாத்தியப்பட்டவுடன் இனி என்றுமே கடந்த அக்கொடிய பொழுதுகள் மீள உயிர் பெற வாய்ப்பில்லை என நம்பப்பட்டது.
அந்த நம்பிக்கையின் உயிரின் மீது கடந்த இரு Longana LOTu Galla (56öT() GTölILLO விட்டது நம்பிக்கையின் ஆயுள் முடிந்து விடுமா என தமிழ் முஸ்லிம் உறவை நேசிக்கும் மானிட உள்ளங்கள் ஐயுறுகிறது.
அக்கரைப்பற்று மண்ணுக்கு என்ன நடந்தது?
கடந்த பெப்ரவரி மாதம் முஸ்லிம்களின் புனித நோன்புப்பெருநாள் இரவு அக்கரைப்பற்று மத்திய பஸ் நிலையத்தில் பொலிசாருக்கும். விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் அக்கரைப் பற்று முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள்
தலைப்
வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன் பெருநாளுக்கு பொருட்கள் வாங்கச் சென் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டனர்.
ஏப்ரல் மாதம் அக்கரைப் பற்று மாவடி சந்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலினு இருந்த மின்மாற்றி தகர்க்கப்பட்டது.
1998.05.14ம் திகதி இரவு அக்கரைப்பற் மர்க்கஸ் பள்ளிவாயலினுள் இறைவனை தொழுதுகொண்டிருந்த பொலிஸ்கார ஒருவரைச் சுட்டு மரணிக்கச் செய்ததுடன் மூன்று முஸ்லிம் பொது மக்கள் கிரனைட் வி காயப்படுத்தப் பட்டனர்.
1998 06.02 ம் திகதி அக்கரடைப் பற்று அம்பாறை வீதியிலுள்ள முஸ்லிம் கிராமமா பட்டியப்பிட்டி அர்-ரஹிமியா வித்தியா பத்தினுள் அமைந்திருந்த மின்ம்ாற்றிை தகர்த்ததுடன் முஸ்லிம்களுக்குச் சொந்தமா மூன்று துவிச்சக்கரவண்டிகளையும் அபகரி
அக்கரைப்பற்று அனை
REDERATION OF A
On Preside
ஐசிஆர் சி 吋 (mu *u、
en soos in ഭൂ: 'o്
தமிழீழ
EGGINGring GlasTIGUIÓ bibligШ. III :
 
 
 
 
 
 
 
 

துச் சென்றதுடன், முஸ்லிம் பொது மக்களைத் தாக்கி ஆயுதமுனையில் அச்சுறுத்திய
FLO GIULIO
199806.04ம் திகதி அக்கரைப்பற்று பட்டினப் பள்ளி வாயிலுக்கருகே வீசப்பட்ட கிரனைட் தாக்குதலில் பதினொரு முஸ்லிம் பொது மக்கள் காயப்பட்டு ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே இரவு அக்கரைப்பற்று புதுப்பள்ளிவாயல் பெரிய பள்ளிவாயல் ஆகியவற்றில் அமைந்திருந்த இரு மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டதுடன் அன்றிரவு முஸ்லிம்கள் பெருமளவு அச்சறுத் தப்பட்டு ஆயுத முனையில் தாக்கப்பட்டனர் ஒரு மோட்டார் சைக்கிளும் மூன்று துவிச்சக் ன கரவண்டிகளும் அபகரித்துச் செல்லப்பட்டது. இச்சம்பவங்களின் Glasaitasuna, விடுதலைப் "l LqaSlg, aft Qg5 ITL riLJITuIJ QuDartaoTuDITui, இருந்த முஸ்லிம்கள் இன்று மனோ ரீதியாக மிகவும்
量 Lúö ónGLn( KKARA PATTU MOSOUES
Secretary Hor Tscm。
GSC 053 οι Εργν Οδό Οι Οο 1998
77-60 7745.5
LSSMSDSDS S S S S SLL LLL LLL tt
DG bri e
a"○。eocom 山ayaる。
_一下
ரப்பற்று: 12 iš Egill GTLOSTIGA)
Dílčífutó!
I
பாதிப்படைந்துள்ளனர். தமிழர் முஸ்லிம் பிரதேசத்தினுள் வருவது மாலை 6 மணிக்கு பின் தடுக்கப்பட்டது. இதனால் தமிழர் - முஸ்லிம்களுக்கிடையே இருந்த நெருக்கம் இடைவெளிகளாய் மாறிக்கொண்டிருக்கிறது.
ஏழை முஸ்லிம் விவசாயிகள் தங்கள் வயல் நிலங்களில் அறுவடைக்காய் காத்திருக்கும் நெல் வயல்களை எண்ணி தலையில் கைவைத்து நின்கின்றனர். தமிழ் மக்கள் தங்கள் தொழில்களுக்காய் நம்பியிருக்கும் முஸ்லிம் பிரதேசத்தில், சுமூகமாக செல்ல முடியாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி தமிழ் முஸ்லிம் மக்கள் இருளும் பொழுதைப்பார்த்து விடிவது எப்போது என தவிர்த்து நிற்கின்றனர். இன்று அக்கரைப் பற்று கனன்றுக்கொண்டி ருக்கும் எரிமலையாகி வெடிக்கப்போவது உறுதியென்பது போல் நெருப்பு ஜூவாலை கொண்டு நிற்கின்றது. இதைத் தடுப்பது விடுதலைப் புலிகளின் கைகளில் தான் உள்ளது.
விடுதலைப் புலிகள் ஒரு பொறுப்பு வாய்ந்த விடுதலை இயக்கம் என்ற வகையில் நிதானமாக இப்பிரச்சினையை அணுகுவதே நியாயமானது. அவ்வணுகுதலே இன்றைய எதிர்கால தமிழ்முஸ்லிம் உறவுகளுக்கு நன்மையளிக்கும்.
பள்ளிவாயலுக்குள்ளும் பள்ளிவாயிலுக்கு அருகிலும், அப்பாவி முஸ்லிம்கள் ஜனசந்தடி அதிகரித்து இருக்கும் நிலைகளிலும் தங்களது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வது முதலில் நிலைமைகளைச் சீராக்க அடிப்படையான நடவடிக்கையாக அமையும்
முஸ்லிம்களைப் பொறுத்தவரை முற்றும் முழுதான அரசியல் சிந்தனாபூர்வமான ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அமைப்பின் கீழும் மட்டத்திலும் இல்லாத காரணத்தினாலும் அவர்களால் அல்லது முஸ்லிம் நிறுவனங்களால் எடுக்கப்படும் முடிவுகள் தீர்க்கமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை உலகில் ஒரு முதல் தர கெரில்லா இயக்கமாக இருப்பதனாலும் தங்களுக்கென்ற அரசியல் இராணுவ ஒழுக்கக் கோட்பாடுகளைக் கொண்டிருப் பதாலும், இராணுவத்தாக்குதல்கள் நியாயப்ப டுகளுக்கு அப்பாற்பட்டு முஸ்லிம் பிரதேசங் களில் சாதக பாதக நிலைகளை அனுசரித்து நடக்கவேண்டியது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் அவசியமானதாகும். அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்களின் சம்மேளனம் விடுதலைப் புலிகளின் அம்பாறை மட்டு மாவட்ட அரசியல் - இராணுவத் தலைமையுடன் அக்கரைப்பற்று முஸ்லிம்களின் இன்றைய நிலைப்பாடு தொடர்பாய் பேசுவதற்கு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளது. முஸ்லிம் மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பும் தமிழீழ விடுத லைப்புலி தலைமைகயகத்திற்கும் ஏனைய பிரதேச தலைமையங்களுக்கும் பகிரங்கப் பிரசுரமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இதனை பரிசீலிப்பது அவசியமானதாகும் மாறாக, உதாசீனப்படுத்தி தங்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் அது நிச்சயம் தமிழ் முஸ்லிம் வாழ்வில் விபரிக்க முடியாத துயா கதைகளை எழுதுவிடும்.
'எரிந்த வீடுகளின் புதிய கூரைகளில் பறவைகள் பாடவும் கொல்லப்பட்டவர்களது புதைகுழிகளில் புதிய மலர்கள் மலரவும் நான் பிரார்த்திக்கிறேன். புதிய பறவைகளது பாடல்களும் புதிய மலர்களது வாசனையும் எரிந்த வீடுகளில் பிறந்து வளர்ந்த இளைய முஸ்லிம்களையும்-தமிழர்களையும் ஒன்று சேர்க்கும். இறந்தவர்களது புதைகுழிகளில் கண்ணீைர் வடித்த முஸ்லிம் பெண்களதும் தமிழ் பெண்களதும் மனசை நிறைய வைக்கும். இதை விட எனக்கு எதுவும் வேண்டியதில்லை இது மட்டுமே எனக்கு வேண்டியது' என்ற ஜெயபாலனின் வரிகள் பொய்த்துப்
காப்பாற்றுவது bLD அனைவரினதும் கடமையாகும். -- 1
20Ag^mへ/
○メイエ
GLIII g, IrLDá)
-

Page 7
Laub பலத்துக்கு மரியாதை
செய்யும்' இது இந்தியாவின் அணு சக்தி விஞ்ஞானியும், பாதுகாப்பு அமைச்சரின் விஞ்ஞான ஆலோச கரும் பாதுகாப்பு ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தின் தலைவரு மான டொக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அடிக்கடி கூறிக்கொள்ளும் கருத்தாகும் பாறாக, இந்தியப் பிரதமரான வாஜ்பாய் அணுகுண்டு பரிசோதனைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். 'இப்பிராந்திய அமைதி யைப் பேணவே அதைச் செய்தோம்' இந்த முரண்பாட்டின் பின்னணியில் இந்திய அணுகுண்டை நோக்கு (86) IIIlb.
தண்மை யுத்தம் அல்லது பனிப்போர் (Cold War) என்பது இரண்டாம் உலக யுத்த முடிவில் தோன்றிய ஓர் இராணுவ அரசியல் நடைமுறை யாகும் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய இரு நாடுகளின் தலைமையில் நேட்டோ (NATO) வோர்ஸோ (WARSAW) என இரு அணிகள் தோற்றுவிக்கப்பட்டு யுத்தம் ஒன்று நிகழாதது போல் காட்டிக் கொண்டு யுத்தம் புரிந்த நிகழ்வே அது
இத்தண்மை யுத்தக்காலத்தில் வலுச் FLDSlapa) (Balance of Power) Groit D ஒரம்சம் பேணப்பட்டது. இதன் மூலம்
பெரும் வல்லரசுகளான அமெரிக்கா,
ரஷ்யா என்பன தமக்குள் மோதிக் கொள்ளாமல் படைநகர்த்தலின் மூலம் மிரட்டியும் யுத்தங்களை மூன்றாவது மண்டல நாடுகளுக்குள் நகர்த்தியும் வந்தன சோவியத்தில் ஏற்பட்ட பின்னடைவுடன் இவ்வலு சமநிலையில் மாற்றம் ஏற்பட்டது 1990களின் ஆரம்பத்தில் சீனாவில் ஏற்பட்ட அபரிதமான வளர்ச்சி மீண்டும் ஒரு புதிய பனிப்போர் யுத்தை (New Cold War) தோற்றுவிக்கும் படியாக சர்வதேச விவகாரங்களை அவதானித்து வரு பவர்கள் குறிப்பிட்டனர். அத்தகைய அவதானிப்பு மெய்ப்பிக்கப்பட முன்பு இந்திய, பாகிஸ்தானிய அணுகுண்டுப் பரிசோதனை நிகழ்ந்துள்ளது. இதன் பின்பு அதன் குணாம்சம் வேறு பட வாய்ப்புண்டு.
1980 gafløst நடுப்பகுதியில் சோவியத்தில் ஏற்பட்ட பின்னடை வுடன் உலகின் ஏக பெரும் சக்தியாக அமெரிக்கா வந்தது (Sole Super Power) இக்காலகட்டத்திலிருந்து அமெரிக்கா முன்பு பேணிவந்த அணிசார்ந்த நடவடிக்கைகளைக் கைவிட்டு எல்லா நாடுகளுடனும் தனித்தனியான உறவுகளை (State to State Relations) பேணத்தொடங்கியது.
இத்தகைய தனியான உறவுகளைப் பேணுவதற்காக பிராந்திய வேறுபாடு களையும், சித்தாந்த வேறுபாடு களையும், நிற வேற்றுமைகளையும், அந்தஸ்து வேறுபாடுகளையும் அமெரிக்கா மறந்தது. இதன் மூலம் உலகில் நடைபெறுகின்ற சகல விடயங்களிலும் தனது நகங்களை பாய்ச்சுகின்ற அளவுக்கு வியாபகத் தன்மையை தக்கவைத்துக் கொண்டது.
இரண்டாம் உலக யுத்த முடிவில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருந்த நாடு ஜப்பான் யுத்தத்தில் ஜப்பான் ஈட்டிக்கொண்ட பிரமிக் கத்தக்க வெற்றியை அமெரிக்கா கூர்ந்து கவனித்தது. அதன் விளைவே ஜப்பான் மீது விசப்பட்ட அணுகுண்டு களாகும் அணுகுண்டுப் பிரயோ கத்தின் அவலங்களை முதன் முதலாக உலகுக்குக் காட்டிய நாடு அமெரிக்காதான் அதிற் கூட ஒரு நேர்மையின்மையை அமெரிக்கா கைக்கொண்டிருந்தது. 909)
விஞ்ஞானியான அயன்ஸ்ரீன் ஒரு
யூதர் ஜேர்மனியில் வாழ்ந்த அவர்
ஹிட்லரின் யூத அழிப்பின் போது பாதுகாப்பாக நாடு கடத்தி வைக்கப்பட்டார். தனது மக்களுக்கு ஜேர்மனி செய்த அநீதிகளுக்குப் பிராயச்சித்தம் காணும் நோக்குடன்
9 (QLDífhlö, 3, 2) GITT சி.ஐ.ஏயினதும், அ களினதும் கண்க UITG0) 60 GJ GOT LD600T 60
- - - இந்தியா தனது அதற்கான அணு சூத்திரத்தை (For பரிசீத்துவிட்டது mula) அமெரிக்காவுக்கு வழங்கினார். GÉNG
5 IT GNIIGOT (UDg09) (Upg09) ஆனால், அமெரிக்காவோ அதைத் - - தனது நலனுக்காக ஜப்பான் மீது ஏற்றுக்கொண்டு
அமெரிக்கா தன்ை வன்மையை இந்தி கிறது எனக் காட்ட
பிரயோகித்தது. இப்படிப்பட்ட அமெரிக்கா இந்தியாவின் அணு குண்டு உலகிற்கு ஆபத்தானது
என்கிறது. மூலம் இனிநடத்த தந்திர லீலைகளை ஐ.நா சபை தோற்றம் பெற்றதும் முடியும்.
உலகை இராணுவ அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்குடன் பாது காப்புச்சபை ஒன்று உருவாக்கப் பட்டது. அதில் வீட்டோ அதிகாரம்
1979ல் பாகிஸ்தா ஜெரனல் ஸியா உ நாசகார முயற்சி
கொண்ட ஐந்து நாடுகள் (பிரான்ஸ், Glaulգմ als G அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா திராணியுள்ள ■ சீனா) நிரந்தர அங்கத்துவ நாடுகளாக தலைமை ததுவத6 பிரகடனப் படுத் தப் பட்டது. விடுவதே அத இந்நாடுகளில் ஆயுத உற்பத்திக்கோ இருந்தது ஒரு
பிரயோகத்திற்கோ எந்தத் தடையும் அணுகுண்டை விதிக்கப்படவில்லை. இக்குறைபாடு வைத்துவிட்டால் களுடன் ஐநா சபையைச் சாட்சியாக O.GiT ് ഖത്രിவைத்துக்கொண்டு நடைபெறுகின்ற என நினைத்திருந் யுத்தங்களுக்கு காரணமாகியது. 19 o glowyr gair About sh; அதேவேளை இந்தியா, நைஜீரியா மாற்றப்போகிறா
ஆகிய நிரந்தர அங்கத்துவ நாடு களாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற நியாயப் பூர்வமான கோரிக்கையும் புறக்கணிக்கப்பட்டது. இத்தகைய ஞானஸ்தானம் எது வுமின்றி இந்தியா அணுகுண்டுப் பரிசோதனை செய்தது என்பதுதான் இன்றுள்ள குற்றச்சாட்டு
இருக்கத்தக்க ஆற்றல் is a Gulf நிலபரப்பு போதியளவு கனிய வளம் மக்கள் தொகை விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சி, விண்வெளித தகவல் போன்ற எல்லாவற்றிலும் ஆற்றல் மிக்கதாக இருந்து வருகிறது. இவ்வாறான ஒருநாட்டிற்கு இராணுவ ரீதியான ஸ்திரப்பாடு என்பது மிக மிக அவசியமானதாகும்.
இந்தியாவின் அயல் நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகியன
இஸ்லாமிய நாடுகளாகும் சீனா மத அடிப்படைவாதத்தைக் கொண்டி ருக்காவிடினும் சோசலிச நாடாக இருக்கிறது. இலங்கை பெளத்த அடிப்படை வாதத்தைக் கொண்டிருக் கிறது. இத்தகைய ஒரு சூழலில் இந்தியா இந்து அடிப்படை வாதத்தை நோக்கிச் செல்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சூழ்நிலையின் நிர்ப் பந்தங்களால் ஏற்பட்டு விட்ட இத் தேவை இந்தியா தனது ஸ்தீரப் பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் எனக் கருதக்கூடும்.
இந்திய மண்ணில் வெடித்த அணுகுண்டை அமெரிக்கா ஒரு இந்து குண்டாகவே அடையாளம் கண்டிருக் கிறது. இத்தகைய ஒரு பார்வையை இதற்கு முன்னைய காலங்களில் அமெரிக்கா வைத்திருக்க வாய்ப் பில்லை. கூடவே, இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானில் வெடித்த
பாலைவனப் புய சதாம் ରାl) அமெரிக்கா நடா காரணங்கள் தான்
இன்று இஸ்லாப
அணுகுண்டு அமெரிக்காவின் பார்வையில் இஸ்லாமிய குண்டு H91 GP9999 GUD", G களாகும் மொத்தமாக தென்னாசி பயப்படவேண்டிய யாவின் ஒரு மூலையில் ஏற்பட்ட சிறு தற்போதுள்ள
அதிர்வுகள் எதிர்காலத்தில் ஏற்படப் அமெரிக்காவின் போகும் பாரிய அதிர்வுகளின் வகுத்து நிற்கக்
முதற்படி எனலாம். இந்தியா, சீனா, ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜூன் 1 - ஜூன் ஒழு 998
வு நிறுவனமான மெரிக்க செய்மதி ரில் ராஜஸ்தான் ணத் தூவிவிட்டு அணுகுண்டுகளை என்ற அமெரிக் ப்பை அவ்வாறே
விடமுடியாது. னயும் மீறிய ஒரு யா வைத்திருக் முயலாம். இதன் ப்போகும் யுத்தத் நியாயப்படுத்த
னின் தலைவரான ல் ஹக் அமெரிக்க IGN GOTT GÅ) GIGLIDIT GOT 9, ITGò Q)|]LILLITÎ. ரு இஸ்லாமியத் த அழித்து ன் நோக்கமாக
இஸ்லாமிய
ஸியா வெடிக்க
இஸ்லாமிய நாடு ககோர்த்து வரும் நதை தற்போதைய ஷெரீப் எவ்வாறு t ? 1991മ്ല)
ல் என்ற யுத்தத்தை சைனுக்கெதிராக த்தியதற்கும் இதே இருந்தன. ஆனால், மிய என்ற குழு 5. அமெரிக்கா புள்ளது.
நிலையில் எதிரணியில் அணி 9on. lq. LLI G)J TLIL")L| ாகிஸ்தான் ஆகிய
நாடுகளுக்கு உண்டு. இந்நாடுகளுக் கிடையில் முரண்பாடுகளைத் தோற்று விப்பதிலேயே அமெரிக்காவின் வெற்றி தங்கியிருக்கிறது. சீனாதான் இந்தியாவுக்குள்ள பெரிய அச் சுறுத்தல் என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரான ஜோர்ஜ் பெர்ணான்டஸ் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை. அவரது அறிக்கைக்கு உலகச் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஏன் 9 LJIT) முக்கியத்துவம் கொடுத்தன.
முதலிரு யுத்தங்களும் ஐரோப்பிய நாடுகள், பெருநிலங்களை விஸ்தரிப் பதற்காக தமக்குள் போட்டியிட்ட சம்பவமே 1945இல் பின் அமெரிக்கா ரஷ்ய அணிகள் மூன்றாவது மண்டல நாடுகள் மீது மேற்கொண்ட யுத்தம் தண்மை யுத்தம் எனப்பட்டது.
இவ்விருதண்மைகளையும் மீறிய ஒரு வடிவமாக அதாவது அரசியல் ரீதியாகவும் தகவல் தொழிநுட்பத்தின் மூலமாகவும் மிரட்டிய ஆசிய நாடுகளுக்கிடையே ஒரு தவிர்க்க முடியாத நிலையை அமெரிக்கா தோற்றுவிக்க வாய்ப்புண்டு இதில் இந்திய சீன, இந்திய -
பாகிஸ்தானிய, சீன - பாகிஸ்தானிய முரண்பாடுகள் மேலோங்கி இருக்கும். இதன் மூலம் இனிவரும் யுத்தச் சூழல் மூன்றாவது மண்டல நாடுகள் என்றில்லாமல் தனித்து ஆசிய மண்டலத்து நிகழ்வொன்றாகவே இருக்கும்.
இவ் அணுப் போட்டியானது பிராந்தியங்களைப் பாதிக்குமே தவிர சிறிய நாடுகள் இனங்கள் என பிரித்துப் பார்ப்பதில் அர்த்தமில்லை. பொருத்திக்கொள்ளத் தக்க வல்லமைமிக்க நாடுகளுக்கு மட்டுமே இவைப் பற்றிப் பேசுவதில் தேவையிருக்கும் சிறிய நாடுகள் அபிப்பிராயம் மட்டும் சொல்ல
முடியுமே தவிர விளைவுகளை அவற்றால் தடுத்து நிறுத்த முடியாது.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற
நாடுகள் பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ளும் இடத்து அமெரிக்கா வெற்றி பெறப்போவதில்லை. மாறாக தனக்கிருக்கக்கூடிய பாரிய சந்தை வாய்ப்புக்களை இழக்கவே வாய்ப் புண்டு தேசியக் கம்பனிகளின் செயற்பாடு பாதிப்பிற்குள்ளாகும் அதேவேளை இந்தியா போன்ற நாடுகளில் சுயஉற்பத்தி ஆற்றல் அதிகரிக்க வாய்ப்புண்டு இத்தகைய பெரிய சந்தை வாய்ப்பொன்றை அமெரிக்கா இழக்க விரும்பாது இந்த அடிப்படையை விளங்கிக்கொண்டே பிரதமர் பொருளாதாரத் தடைகளால்
இந்தியாவை எதுவும் செய்து GAL(p1 (UTg GTGI NGODU Old)
-5 -55 ബ = 2, SALLIT ബ சூழலில் வேறு அர்த்தத்தைக் கொடுக்கிறது அணுகுண்டையும் அகிம்சையின் இன்னொரு வடிவம் என இந்தியா அரசு வெளியில் சொல்வது வெட்கக் கேடானதாகும்.
உலக அரங்கில் இந்தியா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அணுகுண்டு பரிசோதனை தவிர்க்க முடியாத தொன்றாகும். அதேவேளை தற்போது ஆட்சியில் இருக்கும் இந்து அடிப்படைவாதக் கட்சிக்கு மக்களை அணிதிரட்டவும், அயல்நாடுகளுக்கு இந்தியாப்பற்றிய புதிய கருத்தொன் றையும் உருவாக்கி மிரட்டிவைக்கவும் உதவும் அந்தப்பின்னணியில் பார்த் தால் டாக்டர் அப்துல் கலாம் குறிப்பிடுகின்ற பலம் பலத்திற்கு மரியாதை செய்யும்" என்ற கூற்றே இந்திய அணுகுண்டு விடயத்தில் மேலோங்கி உள்ளது.
የካቶoግo \ Lውጫያህል ፕ©®ዩ
பரிசோதனைப்

Page 8
ஜூன் - ஜூன் 24, 1998 இ
1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும்
வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றபோதிலும் அதில் பங்குகொண்டவர்கள் செய்த அர்ப்பணிப்புதியாகம் பிரக்ஞை என்பவற்றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பதுமாத் திரம் உண்மை, கட்சிக்குள் மாத்திரமல்ல கட்சிக்கு வெளியிலும் பலர் ஆதரவாளர்களாகவும் செயற்பாட் டாளர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அந்த வகை யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும்பங்களிப்புதியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல
சென்ற இதழில் ஏப்ரல் புரட்சியின் தலைவர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் நேர்காணல் பிரசுரமானது அவரது தாயார் சிலவத்திடிசில்வா பற்றி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகின்ற நோக்கில் அவர் பற்றிய அறிமுகமும் சிறு உரையாடலும் இவ்விதழில் பிரசுரமாகிறது.
அவர் இப்போது இல்லை என்றே பரவலான கதை நிலவி வந்தது. ஆனால் ஒஸ்மன் டி சில்வாவிடம் நேர்காணலொன்றை செய்வதற்ார் சென்றிருந்த வேளை அவரது தாயார் இனனமும் இருக்கின்ற தகவலை அறிய முடிந்தது. வயது முதிர்ந்த நிலையிலும் இது தகர்த்தெறியப்பட வேண்டிய சமூக அமைப்புமுறை"என உறுதியாகக் கூறுகிறார் அவர்
அன்று தொடக்கம் இன்று வரை ஜேவிபியினர்
மிக்கவராக விளங்கிவரும் தோழர் சிலவத்தியை வடகொரிய புரட்சிகரத் தலைவரின் தாயார் "கம்பொங்ஷொக்" என்ற பெயரில் ஜேவிபியினர் அழைத்துவந்தனர்.
1923 டிசம்பர் 24ஆம் திகதி கொழும்புபொரல் லையில் பிறந்த இவரின் பெற்றோர் ஏாகுணசிங்கவின் தொழிற் கட்சியின் ஆதரவாளர்கள் 1940இல் தள்ளு வண்டிகளை சொந்தமாக வைத்து வாடகைக்கு கொடுத்துவந்தவில்பிரட்சில்வாவை இவர் மணந்தார் 30களில் மலேரியா காய்ச்சல் பரவியபோது, மலேரியா ஒழிப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த சமசமாஜக் கட்சியினரின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு தம்பதியர்கள் இருவரும் அரசியலில் ஈடுபாடுகாட்டினர் இரண்டாம் உலக மகா யுத்தக் காலப் பகுதியில் சமசமாஜக் கட்சிபிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் தடை செய்யப்பட்டிருந்தது. சம சமாஜக் கட்சியின் செயற்பாடுகள் அனைத்தும் இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இரகசியப் பிரச்சார வேலைகளிலும் கட்சியின் உத்தியோகபூர்வமான ஏடான "சமசமாஜய" பத்திரிகையை இரகசியமாக விநியோகிப்பது போன்ற வேளைலகளில் தோழர் சிலவத்தி ஈடுபட்டு வந்தார் கால்களில் பத்திரி கைகளை சுற்றி வைத்து இரப்பர் போட்டு விழாதபடி வைத்துக்கொண்டு வெளித் தெரியாதபடி சேலைய ணிந்து செல்வாராம் இவர்
1942 இல் இவர் கொம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்துகொண்டார் உள்ளுராட்சித்தேர்தல்களின் போது பிட்டர் கெனமனின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். பேர் பெற்ற டிராம் வண்டித் தொழிலாளர் களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது விதி மறியல் செய்தனர், பெண்கள். அப்பெண்களுக்கு தலைமை தாங்கியவர்களில் சிலவத்தி, மல்லிகா சோமா போன்றவர்கள் முக்கியமானவர்கள் இரண்டாம் யுத்த காலப்பகுதியின் பின் சமசமாஜக்கட்சியின் தலைவர்கள் விடுதலையாகி வந்தனர். அதன் பின் கட்சியின் வேலைகளைப் பகிரங்கமாக நடத்த முடிந் ததால், சிலவத்தி தனது பிரதேசமான வனாத்தமுல்ல பகுதியில் லகசகவின் மாபெரும் பகிரங்கக் கூட்ட த்தை நடத்துகின்ற ஒழுங்குகளை மேற்கொண்டார். பின்னர் லகசக தலைமை தாங்கிய லிப்டன் கம்பனி பொஸ்டட் கம்பனி, கொமர்ஷல் கொம்பனி போன்ற வேலைநிறுத்தப் போராட்டங்களிலெல்லாம் முக்கிய பங்காற்றியிருக்கிறார்.
1953 ஹர்த்தால் போராட்டத்தின் போது பெண்களின் பங்களிப்பு என்பது வரலாறு காணாத ஒன்று என்பதை யாரும் அறிவர் விதிகளை மறித்து மறியல் போராட்டம் செய்த போது அரசாங்கம் வலுக்கட்டயமாக வாகனங்களை செலுத்தியது. அதனை தடுப்பதற்கென விதிகளில் கிடையாக குழி தோண்டுதல் மற்றும் வாகனங்களை சேதப்படுத்துதல போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத்திட்டமிடப் பட்டிருந்தது அதற்காக வெடிகுண்டுகள் கூட தயார் படுத்தப்பட்டிருந்தது. அப்படியான தயாரிப்புகளில் தோழர் சிலவத்திக்கும் பங்கிருந்தது.
சிலவத்தி அரசியல்ரீதியில் நிறைந்த அனுபவங் களைப் பெற்றிருந்த வேளை 1963 1964களில் இடதுசாரிக்கட்சிகள் ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஐக்கிய முன்னணி கட்டுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றிய போது லெஸ்லி குணவர்தனவுடன் சேர்ந்து நடுநிலைமை வகித்தார். ஆனால் அது எவ்வளவுதவறானநிலைப்பாடு என்பதை பிற்காலத்தில் உணர்ந்ததாகத் தெரிவிக்கிறார்
படிப்படியாக தான் சார்ந்த கட்சியிலிருந்து நம்பிக்கையிழந்தார். ஜேவிபி செயற்படத் தொடங் கியபோது அதுவரை காலம் லசசகவில் செயற்பட்டு வந்த தனது மகன் ஜேவிபியில் இணைந்து அதில் தீவிரமாக செயற்படத்தொடங்கி தனது விடும்ஜேவி பியின் கட்சிக் காரியாலயமாக செயற்படத் தொடங் கியபோது அதில் படிப்படியாக ஈடுபடத்தொடங்கினார். அவரால் முடிந்த வேலைகளை பொறுப்பெடுத்து செய்து வந்தார்.
மத்தியிலும் இடதுசாரிப் பெண்கள் மத்தியிலும் மதிப்பு
صے
அப்படிப்பட்ட ஒ
மகனுக்குத்
محصے
1971 ஏப்ரல் கிளர்ச்சியின் பின்னர் ஏப்ரல் 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார் சமூக விடுதலைக்காக எந்த அமைப்பில் திவிரமாக ஆரம்பத்திலிருந்து தன்னை அர்ப்பணித்து வந்தாரோ அதே கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் தான் இவரை கைதுசெய்து கடுமையான சித்திரவதைக்குள்ளாக் கியது தோள்பட்டையில் பட்ட அடி காரணமாக தோள்பட்டை எலும்புமுறிந்து நீண்டகாலம் சிகிச்சை பெற்றுவந்தார்.தோழர் சிலவத்திக்கு மொத்தம் எட்டுப் பிள்ளைகள் (ஆண்கள் ஐந்து பேர் பெண்கள் மூவர்) புரட்சியின் போது அவரது மூன்று பிள்ளைகளும் (ஒஸ்மன்ட் சிட்னி நெந்தொல் கைதுசெய்யப்பட்டனர். எல்லோரும் நான்கு வருடங்களுக்கு குறையாத சிறைவாசத்தை அனுபவித்தனர். ஒரு மகன் 1987-89 காலப்பகுதியில் கொல்லப்பட்டார் படையினரால் கொல்லப்பட்டவர் என்றே இன்றும் நம்பப்படுகிறது.
7 ஏப்ரல் புரட்சியைத் தொடர்ந்து இவரது விடு பொலிஸாரால் அழித்துதிக்கிரையாக்கப்பட்டது. சூழ இருந்தவர்களால் பொருட்கள் குறையாடப்பட்டன. விட்டில் இருந்த ஏனைய பிள்ளைகள், மருமக்கள்மார் பேரன் பேத்தி என எல்லோருமாக எல்லாவற்றையும் பறிகொடுத்தநிலையில் வீட்டைவிட்டு வெளியேறி சில வருடங்கள் தலைமறைவாக இருக்க நேரிட்டது. போகுமிடங்களிலெல்லாம் ஒரு பயங்கரவாதக்குடும்பம் என்று பார்க்கப்பட்டதே இதற்கான காரணம் "சொந் தக்காரர்கள் கூட எங்களுடன் நெருங்க அஞ்சினர் எங்களுக்கு உதவிசெய்ய மறுத்தனர் விட்டில் இருந்த ஆண்கள் எல்லோரும் கைதுசெய்யப்பட்ட நிலையில் பெண்கள் நாங்கள் வறுமையிலும், பயத்திலும் காலத்தை கடத்தினோம். அந்த துன்பங்களையும், அவலத்தையும் இன்று நினைத்துப் பார்க்கவும் நடுங்குகிறது" என்கிறார் சிலவத்தியின் மகள் இப்படிப்பட்ட கொடுர அனுபவங்களின் மத்தியிலும் புரட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும், சமூகப் புரட்சியொன்றை எதிர்பார்த்த வண்ணமும் இருக்கின்ற இந்ததாய் வரலாற்றுநினைவுகளில் பதிந்துவிட்டவர். லங்கா சமசமாஜக்கட்சியின் தீவிர உறுப்பினராக செயற்பட்ட நீங்கள் எப்படி ஜேவிபியின் செயற்பாட்டாளராக ஆண்கள்
 

ரு விடுதலை எனது
தேவையில்லை
-தோழர் சீலவத்தி
எமதுவிட்டில்தான் ஜேவிபியின் சகல அந்தரங்க கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆரம்பத்தில் மகன்கூட எனக்கு விபரங்களை மறைத்தான். வீட்டில் நடத்தப் படும் கூட்டங்களின் போது அந்த பிள்ளைகளுக்கான உதவிகளை நான் செய்து வந்த போதும் கூட ஒரு மனித குலத்துக்கு விடிவு தேடித்தரும் ஒரு புரட்சிக்கான தயாரிப்புகளை செய்து வருகிறார்கள் என்பதை நான் விளங்கிக் கொள்ள தாமதமாகவி ல்லை. புரட்சிக்கான சகல ஒத்துழைப்புகளையும் நான் செய்யதிர்மானித்தேன்.இதேவேளை ஜேவிபி.குறித்து போலிப்பிரச்சாரங்களை லசசக மற்றும் கொம்யூனி ஸ்ட் கட்சியும் செய்து வந்த போது அதுவரை காலம் அதன் உறுப்பினராக இருந்து செயற்பட்டு வந்த என்னால் அந்தக்கட்சிகளை விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை. எனவே படிப்படியாக லசச.க.வின் செயற்பாடுகளிலிருந்து விலகிய அதே வேளை ஜே.வி.பி.யுடனான செயற்பாடுகளை அதிகரித்துக் கொண்டேன்.
71இல் யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விஜேவீரவை சந்தித்து தாக்குதலை நடத்துகின்ற செய்தியை அவரிடமிருந்து நீங்கள் தான் பெற்று வந்தீர்கள் என்று கூறப்படுகிறதே உண்மையா? இயக்கத்தின் இளைஞர்கள் கைதுசெய்யப்படும் போதெல்லாம் அவர்களை சிறைக்குச் சென்று சந்திப் பது மற்றும் ல.ச.ச.கவைச் சேர்ந்த வழக்கறிஞர்க ளாக இருந்த எனது நன்பர்களின் உதவியோடு விடுவிப்பது சிறையிலிருக்கும் கட்சிஉறுப்பினர்களிடம் தகவல்களைக் கொண்டு செல்வது அவர்களிடமிரு ந்து தகவல்களை கொண்டு வருவதுபோன்ற கடமை களை செய்து வந்தேன். யாழ்ப்பாணத்துக்குச் சென்று தோழர் விஜேவீரவைசந்திக்கநானும் தோழர் குமநா யக்கவும் சென்றிருந்தோம் தாக்குதலை மேற்கொள் ளும் தீர்மானம் பற்றிய தகவல் என்னிடம் அனுப்பப் படவில்லை. அத்தகவல் குமநாயக்கவினூடாக அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது.
புரட்சிக்கு முன்னரேயே உங்கள் மகன் உட்பட பல இளைஞர்களை கைது செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அப்போது ஆட்சியிலிருந்த
லசசுகவினரை சந்தித்து உரையாட சந்தர்ப்பம் கிடைத்ததா? தோழர் என்.எம்.பெரேராவை கட்சித்தலைமைக் காரியாலயத்தில் வைத்து நானும் குமநாயக்கவும் சென்று சந்தித்து இது குறித்து உரையாடினோம். இந்நாட்டின் புரட்சிகர இளைஞர்கள் தங்களது செயற்பாடுகளை தொடர்ந்து செய்வதை தடுக்க எவராலும் முடியாதே தோழர், அவர்களை கைது செய்து அடைத்து அடக்குமுறையை பிரயோகிப்பது இடதுசாரிக்கட்சிகளின் கூட்டணி அரசாங்கமொன்றில் எப்படி நிகழ முடியும்? நீங்கள் கூறிவருவதைப் போல இடதுசாரிக் கட்சிகளை நாசம் செய்ய வந்த சீஐஏ. இயக்கமென்பது கட்டுக்கதை முடிந்தால் அவர்க ளுடன் சேர்ந்து ஒத்துழையுங்கள்" என்று கேட்டேன். அவர் இதற்கு செவிமடுக்கவில்லை. அலட்சியமாக நடந்துகொண்டார். "இப்படி சென்றால் செக்கோஸ்ல வேக்கியாவில் நடந்ததைப் போல்தான் ஆகும். உங் களதுமகன் ஒஸ்மன்டை வேண்டுமென்றால் விடுதலை செய்கிறேன். மற்றவர்களைப் பற்றி என்னோடு ஒன்றும் பேசவேண்டாம்" என்று கூறிவிட்டார். அப்படிப்பட்ட ஒரு விடுதலை எனது மகனுக்கு மட்டும் தேவை இல்லை என்றுவந்துவிட்டேன்.
அப்போதைய லசசுகவினர். அரசாங்கத்துடன் சேர்வதென்ற முடிவை எடுத்தபோது நீங்கள் என்ன முடிவு செய்தீர்கள்? ஐ.தே.க தோற்கடிக்குமுகமாக ஐக்கிய முன்ன ணியொன்றை கட்டியெழுப்புவதற்கு ல.ச.ச.க. ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற பிரேரணை குறித்து ஒரு முறை நகர சபை மண்டபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஒரு பெரிய விவாதம் நடந்தது. ஏறத்தாழ 700க்கும் மேற்பட்ட வாக்குகள் அப் பிரேரணைக்கு ஆதரவாக அளிக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது பாலா தம்பு, எட்மன்ட் சமரக்கொடி போன்ற தோழர்கள் கடுமையாக எதிர்த்து தாங்கள் வெளியேறுவதாக அறிவித்தார்கள், லெஸ்லி குணவர்தன, கொல்வின் ஆகியோர் இதன் போது தாங்கள் நடுநிலை வகிப்பதாக அறிவித்தார்கள். அவர்களோடு சேர்ந்து நானும் நடுநிலை வகித்தேன். பிற்காலத்தில் அப்படியொருநிலைப்பாட்டை எடுத்திருக்கக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டேன்.
நீங்கள் கைதுசெய்யப்பட்டது எப்போது? ஏப்ரல் 18ஆம் திகதியன்று நான் கைது செய்யப்பட்டேன். ஒஸ்மன்ட்டை எங்கு வைத்தி ருந்தார்கள் என்பது தெரியாதிருந்தது. நான் தேடியலைந்து கொண்டிருந்தேன். அப்படியான ஒரு வேளையில் தான், இடையில் வைத்து பொலிஸார் என்னைக் கைது செய்தார்கள், நான்கு வருடங்கள் எவ்வித வெளியுறவுகளும் இல்லாமல்தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தேன். ஆரம்பத்தில் நான் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தேன் தோளில் கடும் தாக்குதலால்குறிப்பிட்ட காலம்வரை சிகிச்சைபெற்று வந்தேன். 5ஆம் திகதி தாக்குதல் பற்றிய செய்தியை விஜேவீரவிடமிருந்துநான்தான் பெற்றுவந்தேன் என வாக்குமூலமளித்தால் என்னை விடுதலை செய்வதாக கூறினார்கள். நான் இறுதி வரை ஒப்புக்கொள்ள மறுத்தேன். அதன்விளைவாகவேநான்கு வருடங்கள் சிறையில் கழித்தேன் மதிலுக்கு அப்பால் எனது மகன்மார் மூவரும் தடுத்து வைக்கப்பட்டிருந்தும் கூட அவர்களைச் சந்திக்க அனுமதிதரப்படவில்லை. ஒரு முறை ஒஸ்மன்ட் என்னை சந்திக்க வேண்டுமென விசாரணையாளர்களிடம் கோரியதைத் தொடர்ந்து ஆணைக்குழுவிலிருந்த ஒரு மனித நேயமிக்க ஒரு விசாரணையாளர் தனது சொந்த முயற்சியின் பேரில்
பல இடங்களிலிருந்து உத்தரவுபெற்று ஒரே ஒருமுறை
சந்திக்க வழிசெய்தார்.
சிறையில் பெற்றி அனுபவங்களை விளக்குங்களேன்?
வெலிக்கடை சிறையில் எங்களில் பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஜே.வி.பி.யின் பெண் தோழர் கள் பலர் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். சிறைக்குள் நாங்கள் முகம் கொடுத்த முக்கிய பிரச் சினை சாதாரண சமுக விரோத குற்றங்களுக்காகத் தண்டனை பெற்ற கைதிகளையும் எங்களைப் போன்ற அரசியல் கைதிகளையும் ஒன்றாக போடப்பட்டிருந்தது தான் பாதாள உலக செயற்பாடுகளில் கொலை, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்ட பலரும் எங்களுடன் சேர்த்துபோடப்பட்டிருந்தனர். சிறைக்குள் அவர்களுக்கு பல சலுகைகள் சிறை அதிகாரிகளால் வழங்கப்பட்டுவந்தன. உணவு இருப்பிடம் சீருடை என பல விடயங்களில் அவர்களுக்கு விசேட வசதிகள் இருந்தன. அரசியல் கைதிகளான நாங்கள் நியாய மான வசிதிகளோஇன்று இருந்த அதே வேளை கிரிமினல் குற்றவாளிகள் சலுகை பெற்றவர்களாகவும், சிறைக்குள் அதிகாரம்நிறைந்தவர்களாகவும் இருந் தார்கள். அது மட்டுமன்றி அக்கைதிகள் எங்களை இம்சித்தார்கள். எனவே, சிறைக்குள் அடிக்கடி இரு சாராருக்குமிடையில் சண்டைகள் நடப்பதுண்டு, நாங் கள் எமது எதிர்ப்பை அவ்வப்போது வெளிப்படுத்தும் வகையில் சிறைச் சாலைக்குள்ளும் போராடினோம். ஏற்கெனவே சித்திரவதைக்குள்ளாகி விரக்தியுற்ற நிலையில் சிறைவாசத்தை அனுபவித்து வந்த பெண் தோழர்களுக்கு ஏற்பட்ட இவ்வகையானநிலைமைகள் ஒரு வகையில் சித்திரவதைகளே உண்மையில், சிறைச்சாலை என்பது இன்னொரு அரசியல் வகுப்பு மாத்திரமன்றி இன்னொரு போராட்டக்களமும் கூடத்தான்.
தொகுப்பு-கோமதி

Page 9
டுக்கு முறைக்கு உள்ளாக் கப்பட்ட ஒரு இனக்குழுமம் தன் அரசியல் அபிலாஷைகளை வென்றெ டுப்பதற்கு ஐக்கியப்படுவது அவசிய மாக உள்ளது. இவ் இனக் குழுமம் தனது அகமுரண்பாடுகளுக்கு மத்தியிலும் பொதுவான அரசியலின் கீழும், அவ் அரசியலை வென்றெடுப் பதற்கு அமைக்கப்பட்ட பொதுவான அமைப்பின் கீழும் அவ் அமைப்பின் வேலைத் திட்டத்தின் கீழும் ஐக்கியப் படுவது அவசியமானதாகும். அதுவும் பெரும்பான்மை இனத்திற்கு மத்தியில் வாழும் சிறுபான்மை இனக் குழுமங்களுக்கு இது மிக மிக அவசிய மானது இல்லையேல் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு அடி எடுத்து அசைவது கூட இவ் இனக்குழுமத்திற்கு சாத்தியமில்லாது போய் விடும்.
கொழும்புத் தமிழர்களைப் பொறுத்த வரையிலும் இன்று இத்தேவை முன்னரை விட அதிகமாக உள்ளது. பெரும்பான்மை இனத்தினரால் குழப்பட்டுள்ள நிலையில் வாழும் இவ் இனக்குழுமம் தன் அகமுரண் பாடுகளுக்கு மத்தியிலும் ஐக்கியப் பட்டு செயற்படாவிட்டால் தன் அரசியல் அபிலாஷைகளை வென்றெ டுக்கும் பயணத்தின் ஒரு மைல் கல்லைக் கூடத் தாண்ட முடியாது எனவேத் கொழும்புத் தமிழர்கள் மத்தியில் பல்வேறு சமூக சக்திகளும் தமது சொந்த அடையாளங்களுக்கு அப்பால் பொது அடையாளத்தின் கீழ் ஐக்கியப்படுவது பற்றியும் அதற்கான மார்க்கங்கள் பற்றியும் நடைமுறையில் ஏற்படும் தடைகளை வென்றெடுப்பது பற்றியும், ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
கொழும்புத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு கட்டமைந்துள்ளது? அதில் செயற் படும் பல்வேறு சமூக சக்திகளும்
யாவை? இச்சமூக சக்திகளுக்கிடை
யேமான முரண்பாடுகள் யாவை? கொழும்புத் தமிழ் அரசியலில் இதுவரை காலமும் அதன் அரசிய லும் தலைமையும் எவ்வாறு செயற் பட்டுள்ளது என்கின்ற விடயங்களை பரிசீலிக்கும்போது தான் கொழும்புத் தமிழர்களை ஐக்கியப்படுத்தும் மார்க் J, N, O,COOT CTL LOTG) góTG)C)grci GT (plգեւվմ),
கொழும்புத் தமிழ்ச் சமூகம் எவ்வாறு உள்ளது?
கொழும்புத் தமிழ்ச் சமூகம் இரண்டு
பெரிய இனப்பிரிவுகளையும் அதற் குள் பல்வேறு சமூகப் பிரிவுகளையும் கொண்டதாக விளங்குகின்றது. இந்திய வம்சாவளிப் பிரிவினர் வடக்கு கிழக்கினைத் தாயகமாகக் கொண்ட இலங்கைத் தமிழர் என் போரே அவ்விரு இனப்பிரிவினர் ஆவர்.
இந்திய வம்சாவளிப் பிரிவினர்
இந்தியா வம்சாவளிப் பிரிவினரில் தமிழ்க் கத்தோலிக்கர்கள், வர்த்தகப் பிரிவினர் அருந்ததியர் சமூகப்பிரி வினர் என மூன்று வகைகளான பல மான சமூக சக்திகள் அடங்கு ÉlőTDGTi.
இம்மூன்று சமூக சக்திகளிலும் தமிழ்க் கத்தோலிக்கப் பிரிவினரே மிகவும் UGA DIT GOT SEE, EU, GITT 9, 2 GTGTGOTf கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை ஜிந்துப்பிட்டிப் பகுதிகளில் தொடர்ச் சியான ஒரு நிலப்பரப்பில் நெருக்க மாக வாழ்வதும் போர்க் குணமிக்க வர்களாக இருப்பதும், கத்தோலிக்க மதமும், அதன் நிறுவனங்களும் இவர்
களை ஒன்றிணைத்து வைத்தி ருப்பதும் இவர்களின் பலமான ിങ്ങ്ഥ്(9 காரணமாகும்.
இதைவிட கொழும்பு வடக்கில் மட்டக்குளி முகத்துவாரம் பகுதி
களில் இவர்கள் கணிசமான அளவு வாழ்வதும் இவர்களது சமூகப் பலத்தினை ஊக்குவித்துள்ளது. கொழும்புத் தமிழ் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இவர்களே உள்ளனர். எதிர்காலத்தில் கொழும்புத் தமிழ் அரசியலில் காத்திரமான பாத்திரத்தினை வகிக்கும் ஆற்றல் இவர்களுக்கே உள்ளது. மாநகரசபை உறுப்பினர் ஜெரால்ட் பெர்ணாந்து இவர்களின் பிரதிநிதியே ஆவர்.
எனினும் கல்வியறிவிலும், பொருளா தார நிலையிலும் சற்று பின்தள்ளி இருப்பதனால் கொழும்புத் தமிழ் அரசியலின் தலைமையை இவர்க ளால் கைப்பற்ற முடியவில்லை. அது இந்திய வர்த்தக சமூகத்தினரிடமே தற்போது உள்ளது. வர்த்தக சமூகமும் அதன் அரசியல் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் அரசியலில்இச்சமூகம் முனைப்புள்ள Fä99, GITT IT 9, வருவதை விரும்ப வில்லை. இதனாலேயே ஒரு பெரிய சமூகப் பின்புலம் இருந்தும் இச் சமூகத்தின் பிரதிநிதியான ஜெரால்ட் பெர்ணான்டோவால் மாநகர சபை உறுப்பினர் பதவிக்கு அப்பால் மேல் எழ முடியவில்லை. ஆனால், அண்
வளைத்துப் பே மேற்கூறிய சாதிப்பி இந்திய வர்த்தகப் உள்ளது. பெரிதளவு இல்லாதபோதும், ! கொழும்புத் தமிழர் சக்தியை தம்வசம் ெ இவர்களால் முடிகின் தமிழர்களின் மே செலுத்துகின்ற பல களும் அதனையொ நிறுவனங்களும்
ஆதிக்கத்திலேயே பலம், பல்வேறு சமூ பலம், அரசியற்பலம் கொழும்பு வாழ் இ தமிழர்கள் மத் சக்திகளாக இவர்கே
மூன்றாவது பிரிவி சமூகப் பிரிவினர் ஆ தமிழர்களின் மிகவு இருக்கும் சமூகப் ளேயாவர் நகரசுத்
இந்தியாவிலிருந்து
LLLGITEGINGI இவர்களாவர் கொ பின்தங்கிய C எவ்வித சுகாதாரமு
கொழும்புவாழ் த
Bugli đa]0
மைக் காலமாக இப்போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது. இச்சமூகத்தில் வாழும் முன்னேறிய பிரிவினர் பலர் தமது அரசியல் அந்தஸ்துப் பற்றி விழிப்புபெற ஆரம்பித்துள்ளனர்.
அடுத்தது வர்த்தகப்பிரிவினர். இவர் களே கொழும்புத் தமிழ் அரசியலின் தலைமைகளாக உள்ளனர் கொழும்பு மாவட்டத்தின் இன்றைய பாராளு மன்ற உறுப்பி களாக யோகராஜன் தேவராஜ் டே ன்றவர்கள் இவர்களின்
திநிதிகளேயாவர் கொழும்பு நகர்
வர்த்தகத்தில் நகை வியாபாரம் புடவை வியாபரம், இயந்திர உதிரிப் பாகங்களின் வியாபாரம் மொத்த சில்லறை வியாபாரம் என்பவற்றில் இவர்களின் ஆதிக்கமும் மேலோங் கிய நிலையில் உள்ளது. அதுவும் நகை வியாபாரம் முழுக்க முழுக்க இவர்களின் ஆதிக்கத்திலேயே உள் ளது. இவர்களில் மொட்டை வேளா ளர் என அழைக்கப்படுகிற ஆறு நாட்டு வேளாளர் சாதிப்பிரிவினர் மேலோங்கிய நிலையில் உள்ளனர் புடவை வர்த்தகம், இயந்திர உதிரிப் பாகங்களின் வர்த்தகம் என்பவற்றில் ஆதிக்க நிலையில் உள்ள இவர்கள் தங்கள் சாதிக்கென 'ஆறு நாட்டு வேளாளர் சங்கம்' என ஒரு அமைப் பையும் வைத்துள்ளனர். சாதிப்பண் புகளை மிக இறுக்கமாக கொண்ட பிரிவினர் இவர்களாவர் கொழும்பின் பிரதான Ꮮ] L_ᎶᏡ 6lᏗ வர்த்தக நிறுவனமான ரஞ்சனாஸ் புடவை வர்த்தக நிறுவனம் இச்சாதியே சேர்ந்த கறுப்பையா பிள்ளைக்குச் சொந்த மானது கொழும்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரான பி.பி.தேவராஜ் இச்சாதி பிரிவினரைச் சேர்ந்தவர் ஆவர்.
தமது பணபலத்தினால், அரசியலை
இவர்கள் வாழ்கி பொருளாதாரம், சுக நிலைகளிலும் பின் வாழும் இவர்கள் இ வர்க்க ஒடுக்குமுை முறை என அனைத் (5th 2 LLL LGulf னர் தற்போது ப வேலைவாய்ப்பு பிரிவினர் மத்தியி ரீதியான மேல்நோ சற்றுத் துரிதப்படுத் னும் சாதி என்கின்ற முறை தொடர்ந்த எது கல்வி அறிவு யில் தற்போது цататs.
நீண்டகாலமாக க
ਮ இவர்கள் வாக்குரி ந்தும், ஏனைய சிறு அசைவுகளைத் தற்போது கவன தொடங்கியுள்ளன இவர்களுக்கான ச தலைமை இன்னும் முன்பு ஓரளவு இவ கவனித்த அருந்ததி இலங்கை தெலு போன்ற அமைப் செயலற்று போயுள் இவர்களுக்கென தலைமை இல்லா வர்த்தக சக்திகள் களுக்கு இவர்கை நிலையே இன்று கின்றது. அண்டை மாநகர சபைத் தே வினால் நியமிக்க பாளர்களில் ஒரு தைச் சேர்ந்தவ ബിസ്മെ).
 
 

ஜூன் 1 - ஜூன் 24, 1998
ாடும் ஆற்றல் lolloNi o L. LIL பிரிவினருக்கு மக்கள் பின்புலம் பணத்தின் மூலம் களின் தலைமைச் வைத்துக் கொள்ள 1றது. கொழும்புத் ல் செல்வாக்குச் இந்து ஆலயங் ட்டிய பல இந்து இவர்களின் po GT GITT GOT, LUGOJOT கநிறுவனங்களின் என்பவற்றினால் ந்திய வம்சாவளி தியில் ஆதிக்க
GII 2_GTGIT60Isr.
னர் அருந்ததியர் ஆவர். கொழும்புத் |ம் அடிநிலையில் 9) fo660T if (9) 6.Jf3. தித் தொழிலுக்காக வரவழைக்கப் பரம்பரையினரே ழும்பில் மிகவும் சேரிப்புறங்களில் ம் அற்ற நிலையில்
எனினும், தேர்தல் காலத்தில் இந்திய வர்த்தகர்களின் வாக்குவேட்டைக்காக அதிகளவு பிரச்சார உழைப்பில் ஈடு படுத்தப்பட்டவர்கள் இவர்களே LLUIT GJIT.
மிகவும் பின்தங்கிய பிரிவினராக இருப்பதனால் கொழும்புத் தமிழ்ச் சமூகத்தின் அதிகளவிலான அரசியல் அபிலாஷைகளின் தேவைகளை வேண்டி நிற்பவர்கள் இவர்களே LIGI.
இவர்களைப்பற்றிய தொடர்ச்சியான அறிமுகம் சரிநிகரில் அருந்ததியன்
எழுதும் "தலித்தியக் குறிப்புக் களில்'வந்துள்ளது.
இலங்கைத் தமிழர்கள்
வடக்கு - கிழக்கினைத் தாயகமாகக் கொண்ட இலங்கைத் தமிழர் கொழும்பில் வெள்ளவத்தை பகுதி களில் செறிவாகவும், கறுவாக்காடு, பம்பலப்பிட்டி, கொழும்பு வடக்குப் பகுதிகளில் சற்று கூடுதலாகவும் வாழ்கின்றனர். தற்போது யுத்த இடப்பெயர்வைத் தொடர்ந்து மட்டக் குளி காக்கைத்தீவு, மொறட்டுவ தொடர் மாடிப்பகுதி என்பவற்றில்
இழர் பிரச்சினை
1றிப்புகள்.
ன்றனர் கல்வி ாதாரம் என சகல நள்ளிய நிலையில் ன ஒடுக்குமுறை, ற சாதிய ஒடுக்கு து ஒடுக்குமுறைக் ளாக வாழ்கின்ற மத்தியக் கிழக்கு இவர்களில் ஒரு ல் பொருளாதார கிய அசைவினை நிதியுள்ளது. எனி சித்தாந்த ஒடுக்கு AJ GxT GROT(BLD p GT ம் இவர்கள் மத்தி சற்று முன்னேறி
பனிப்பாற்று ஒரு | 5 = e = 355, 5 மையைத் தொடர்
D தொடர்ந்தும் ரிப்புக்குள்ளாகத் ர் எனினும் surg' of us உருவாகவில்லை. பர்களது நலனைக் யர் சங்கம், அகில ங்கு காங்கிரஸ் புக்களும் இன்று
GOTTGOT,
உறுதியான ததனால், இந்திய தங்களின் நலன் ளப் பயன்படுத்தும் வரை தொடர் மயில் நடைபெற்ற ர்தலில் இ.தொ.கா. ப்பட்ட ஏழு வேட் பர் கூட இச்சமூகத் ர்களாக இருக்க
பந்தான்
செறிவாக வாழும் நிலையும் ஏற் பட்டுள்ளது. தற்போது கொழும்பில் தனியார் நிறுவனங்களினாலும் கட்டப்படும் தொடர் மாடிகள் இவர்களை இலக்காகக் கொண்டே
கட்டப்படுவன ஆகும்.
இவர்களில், கறுவாக்காடு பகுதிகளில் வாழும் தமிழர்கள் தமிழ் அடையா ளங்களைத் துறந்து ஆங்கிலச் சமூகப்பின்னணியில் வாழும் உயர் வர்க்கத்தவர்களாக உள்ளனர். ஏனை யவர்கள் தமிழ் அடையாளங்களைத் தொடர்ந்தும் பேணி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்க
ஆத்மார்த்த ரீதியாக இவர்கள் வடக்கு கிழக்கு போராட்டத்துடன் இணைக் கப்பட்டுள்ளமையால், கொழும்புத் தமிழ் அரசியலில் அக்கறையற்ற வர்களாக அதிலிருந்து சற்று விலகியே நிற்கின்றனர் கொழும்பில் நடை பெறும் தேர்தலில்களிலோ, அதன் வாக்களிப்பிலோ அதிகளவு அக்கறை காட்டுவதில்லை. கொழும்பு தமிழ் அரசியலையும், வடக்கு கிழக்கு அரசியலினூடாக பார்ப்பதினாலேயே இந்நிலை ஏற்படுகின்றது. இவர்கள் சார்பில் அரசியற் களத்தில் நிற்பவர் களும், கொழும்பு அரசியலை உயர்த் திப் பிடிக்காது வடக்கு கிழக்கு அரசி யலையே உயர்த்திப் பிடிக்கின்றனர்.
எனினும், யதார்த்த நிலை வேறாக உள்ளது. வடக்கு - கிழக்கு பிரச்சி னைத் தீர்ந்தாலும் இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பிலேயே வசிக்கப்போகிறார்கள். இந்நிலையில் தமது அரசியல் அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு கொழும்பு அரசியலில்
கவனம் செலுத்த வேண்டிய நிலை இவர்களுக்கு உள்ளது. அரசியல் தீர்வின் பின் வடக்கு கிழக்கிற்கு நகரக் கூடியவர்கள் கூட அதுவரை தமது அபிலாஷைகளைத் தீர்ப்பதற்கு கொழும்பு அரசியலையே நம்பியி ருக்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே இவர்கள் வடக்கு கிழக்கு தமிழர் என்ற அடையாளத்தினைத் தொடர்ந்து பேணுகின்ற அதே வேளை, கொழும்பில் வகிக்கும் வரை கொழும்புத் தமிழர் என்ற அடையா ளத்தையும் பேண வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கொழும்புத் தமிழர்களை ஐக்கியப்படுத்தும் மார்க்கம் பற்றி.
மேற்கூறியவாறு நான்கு பலமான சமூக சக்திகள் கொழும்பில் வாழ் கின்ற நிலையில், அவர்களை ஐக்கியப்படுத்தும் மார்க்கங்களைக் கண்டு பிடிப்பதிலேயே கொழும்புத் தமிழர்களின் ஐக்கியம் தங்கியுள்ளது.
இந்நான்கு சக்திகளில் சமூக அளவில் அதிகாரம் பெற்ற சக்திகளாக இந்திய வர்த்தகர்களும் வடக்கு கிழக்கு தமிழர்களும் இருக்கின்ற அதே வேளை அரசியல் அளவிலும், சமூக அளவிலும் அதிகாரம் பெற்ற சக்திக ளாக இந்திய வர்த்தகர்கள் உள்ளனர் ஏனைய இருசக்திகளான கத்தோலிக்க மதப்பிரிவினரும், அருந்ததிய சமூகத் தினரும் அதிகாரம் குறைந்த சக்திகள கவே உள்ளனர் அருந்ததியர் சமூகத்தினர் அறவே அதிகாரம் அற்றவர்களாக உள்ளனர் இந்த வகையில் பார்க்கும் போது சமூக அளவில் கொழும்பு தமிழ்ச் சமூகத்தின் ஆதிக்க ஒழுங்கு இந்திய வர்த்தகர்கள் வடக்கு கிழக்கு தமிழர்கள் கத்தோலிக்கத் தமிழர்கள் அருந்ததியர் சமூகத்தவா என்ற படி வரிசையிலேயே காணப்படுகின்றது
கொழும்புத் தமிழர்களை கொழும்புத் தமிழர் என்ற இனக்குழும அடை யாளத்தின் கீழ் ஐக்கியப்படுத்த வேண்டுமானால் முதலில் இவ் வாதிக்க படிநிலைவரிசை ஒழுங் கிணை தகர்க்கவேண்டியது முன் நிபந்தனையாக உள்ளது
இவ்வாதிக்க படிநிலையினைத் தகர்த்து நான்கு சமூக சக்திகளையும் சமத்துவமாக ஒரு வானவில் கூட்டணி வடிவத்தில் இணைக்கக் கூடிய மார்க்கங்களை கண்டாக வேண்டும் இங்கே ஜனநாயகம் என்பது எண் ணிக்கை ஜனநாயகத்திற்கு அப்பால் சமூகங்களின் ஜனநாயகம் என்ற வகையில் நாம் அதனை வளர்த்துச் செல்லவேண்டும் இவ்வாறு எந்த வொரு ஆதிக்க நிலையும் அற்ற நிலையில் இணைக்கும் போதுதான் அனைத்து சமூகங்களினதும் ஆத் மார்த்த ரீதியான பங்களிப்பை கொழும்புத் தமிழர்களுக்கான அரசி யல் நிறுவனம் பெற்றுக்கொள்ள முடியும்.
அமைப்பின் தலைமைத்துவம் உட்பட அரசியல் பிரதிநிதித்துவம் போன்ற அனைத்திலும் சமத்துவம் பேணப் படல் வேண்டும். இந்த வகையில் கொழும்புத் தமிழ் தலைமைத்துவம் என்பது மேற்கூறிய நான்கு சமூகப் பிரிவினரின் கூட்டாக அமைதல் வேண்டும் கொழும்புத் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் இவ்வாறு ஒரு அமைப்பினை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம்.
கொழும்புத் தமிழர்களுக்கான அமைப்பின் பிரதான பண்புகள்
மேற்கூறிய சிந்தனையின் அடிப்படை யில் பருமட்டாக கொழும்புத் தமிழர் களுக்கான அமைப்பு பின்வரும்
125 ܡp--

Page 10
ஜூர்ை ஜூன் 24, 1998
ங்கிருந்து இதனை ஆரம்பிப்பது 6. கூட சிந்திக்க முடியாத ளவுக்கு பிரச்சினை உக்கிரமடைந் துள்ளது. யார் சரி? யார் பிழை? உண்மை பொய் எது? என்பனவ ற்றை பிரித்தறியக்கூட முடியாத அளவுக்கு இவ்விடயம் சிக்கலாகிப் ĜU ITUIĜITIGITAJ .
எனினும் இச்சிக்கலை தீர்த்துக் கொள்வது அவசியமாகும் சிக்கிக் கொண்ட விடயங்களை பிரித்தெடுத் தல் வேண்டும் இம்முக்கியத் தடையை வெற்றி கொள்ளாவிடில் மீண்டும் தீர்த்துக்கொள்ள முடியாத அழிவு மட்டுமே எஞ்சக்கூடும் நாம் போராட்டக்களத்திற்கு இவ்விட யங்களை ஆழ யோசித்துவிட்டே செல்ல வேண்டியுள்ளது.
நான்கு மாதங்களைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும் பியகம வர்த்தக வலயத்தினைச் சேர்ந்த சி அன்ட் எச் (C and H). Gig, Tar GTs (BLTTLL) எவரது கவனத்திற்கும் உட்படாது முன்னோக்கிச் சென்று கொண்டிருப் பது இங்குநிலவும் அடக்குமுறையின் உச்சகட்டத்தையே தெளிவாகப் பிரதிபலிக்கிறது என்று கூறலாம்.
வெற்றியின் பலத்தோடு நிறைவடைய வேண்டிய இந்தத்தொழிலாளர் போராட்டம் தோல்வியின் கவலை யோடு நிறைவடைகின்ற அவலத் துக்கு முகம் கொடுத்து வருகின்றது. இந்த சி அன்ட் எச் தொழிலாளர் போராட்டத்தை விளங்கிக் கொள்ள முதலில் இருந்தே நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.
Našira STGMsof)
பியகம சுதந்திர வர்த்தக வலயத்தி லேயே அதிக தொழிலாளர்கள் (3800) சி அன்ட் எச் நிறுவனத்திலே தான் தொழில் புரிகின்றனர். இத் தொழிலாளர்களில் 200 பேர் ஆண் கள் எஞ்சியவர்கள் அனைவரும் பெண்களாவர் கொரிய நிறுவனமான இந்நிறுவனம் விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்கின்றது.
இவ்வருடம் ஜனவரி 28ம் திகதி நிறுவனத்திற்கு வெளியே ஒரு சம்பவம் நிகழ்ந்தது சி அன்ட் எச் நிறுவனத்தின் தொழிலாளர் பிரதிநிதி களாக 'ஊழியர் சபை" செயற் பட்டது. இதன் புதிய தலைவராக சுகத் என்பவர் கடந்த வருட இறுதியில் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் உள் ளிட்ட புதிய நிர்வாகத்தின் ஆயுட் காலம் இரண்டு வருடங்களேயாகும்
இப்புதிய ஊழியர் சபை நிர்வாகம் நீண்டகாலமாக நிலவிவந்த தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து பல தடவைகள் எழுத்து மூலமாக
தொழிற்சாலை நிர்வாகத்திற்கு அறிவித்தது. இதன் முக்கியமான (gmflリのリ நிறுவனத்தின்
முகாமையாளர்களுள் ஒருவரான எர்னஸ்ட் பெரேராவின் முரட்டுத்தன மான நிர்வாகத்தை நிறுத்தி அவரை நீக்க வேண்டும் என்பதாகும் இது தொடர்பாக மெளனம் காத்த நிர்வாகத்தினர் இறுதியில் பெப்ரவரி 2ம் திகதி விசாரணை நடாத்துவதாகக் கூறி ஊழியர் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். ஜனவரி 28ம் திகதி எர்னஸ்ட் பெரேராவுக்கு நிறுவனத் தினால் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது. அன்றைய இரவு ஊழியர் சபையின் தலைவரான சுகத் நாணயக்காரவின் இல்லத்துக்கு வந்த yQ q, (USLDLIG) GÖTUDI, DIGNIIGO) W LI GOLDIT கத் தாக்கி காயப்படுத்தியுள்ளது. அத் தோடு நிறுத்திக்கொள்ளாத அந்த ரவுடிக்கும் பல் ஊழியர் சபை பிரதிநி திகளின் இல்லங்களுக்கும் சென்று கொலைப்பயமுறுத்தல் விடுத்துள் T
தொழிலாளரை அடக்க тәрифіз56іт
இதையொன்றுமே அறியாதவர் போல, பெப்ரவரி 2ம் திகதி எர்னஸ்ட் பெரேரா விசாரணைக்கென காலை 800 LEGOUGTGS), GLTalgTT சிலருடன் நிறுவனத்துக்கு வருகை தந்துள்ளார். ஆனால் ஏற்கெனவே ரவுடிகளை அனுப்பி தலைவரைத் தாக்கியது எர்னஸ்ட் பெரேரா தான் என்ற கருத்து தொழிலாளர்கள் மத்தி Ilóò L TOGOTL (LI FLIULLqC5555 இந்நிலைமை தொழிலாளர்களுக் கிடையே அமைதியின்மையை ஏற்ப டுத்தியது அவர்களை அடக்கவென பொலிசார் நிறுவனத்துக்குள் புகுந்த தும் இந்நிலைமை மேலும் உக்கிர மடைந்தது. இதனை எதிர்த்த தொழிலாளர்களை எர்னஸ்ட் பெரேரா அடக்க எடுத்த முயற்சிகளை பொறுக் காத 300 பெண் தொழிலாளர்கள் எர்னஸ்ட் பெரேராவை அவரது
தொழிற்சங்கம், "அவ
கதைத்து பிரச்சி %ան)
g, L' ól II, GMI -960) { களினதும் рату. முன்வந்தது நிறுவ முகாமைத்துவத்தின் பட்ட நிறுவன அதி: உள்ளிட்ட ஒரு குழு இங்கு இருசாராரினது பிரகாரம் மீண்டு திறக்கப்படுமெனவு டிருந்த தொழிலாள இழந்த 62 பேர்) ே வேண்டுமாயின் கீ பட்டுள்ள நிபந்த கையெழுத்திட 6ே அத்தொழிற்சங்கத்த களுக்கு அறிவிக்கப்
" | - ஆகிய நான் நிறுவனத்தில் மீண் பெற்றுத்தருமாறு
நிறுவன சட்ட திட்ட மேல் பணிந்து போ6
நடவடிக்கைகளை
தினையைத் தீர்ப்போம் உங்கள் எது எர்னஸ்டை தாக்கியது தவறு அ
இழிலாளி. "எனக் கூறியது தொழிலாளர்
முற்றனர் தொழிற்சங்கம் தம்மைகைவிட்டுவிட்
புரிந்துகொண்டார்கள் இவ்வளவு நாட்களும் தம குரூரமாகநடந்துகொண்டு பல தொழிலாள
விரட்டியடித்து நிர்வாகத் தரப்பினரின் திருப்தி
\ செயற்படும் பொலிசார் மற்றும் ರಾಕ್ಷ್ தொழிலாளர்களைத்தாக்கியற்ணஸ்ட் பெரேரா
\ ஒரு தொ ார் என்று அவர்கள் சுே
N தொடங்கினர்.
அறையிலிருந்து வெளியே கொணர் ந்து தாக்கத் தொடங்கினர் ஒருவாறு பொலிஸ் தலையீட்டின் காரணமாக எர்னஸ்ட் பெரேரா அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார் நிறுவ னம் தொழிலாளர்களுக்கு பயமுறுத் தல் விடுத்ததுடன் அனைத்தையும் பொலிசார் பார்த்துக்கொள்வர் எனக்கூறி விட்டது.
சில நாட்கள் கழிந்தன. பெப்ரவரி 11ம் திகதி இரவு பியகம பொலிசாரினால், இல்லங்களை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ஊழியர்கள் தலைவர் உள்ளிட்ட சபைப் பிரதிநிதிகள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
62 தொழிலாளர் நீக்கம்
12ம் திகதி இவர்கள் நீதிமன்றத்தில்
ஆஜராக்கப்பட்ட பின் பிணை வழங்கப்படாது மஹர சிறைச் g Toa Gla) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் 18ம்திகதி அவர்கள் நால்வருக்கும் பிணை வழங்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் மேலும் தொழிலாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு அவர்களில் 10 பேர் மீண்டும் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர் பெப்ரவரி 25ம் திகதி அப் பத்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டது. ஆனால், நிறுவ னத்தின் நிர்வாகிகளினால் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 62 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலைமையின் கீழ் 25ம்திகதி கம்பஹா நீதிமன்ற வளவில் 3000க்கு அதிகமான தொழிலாளர்கள் கூடினர். இந்நிலைமையை சாட்டாகப் பயன்படுத்திய நிர்வாகிகள் நிறுவ னம் தற்காலிகமாக மூடப்பட்டதென அறிவித்தனர்.
பெப்ரவரி 26ம் திகதி நிறுவன வாயிலில் கூடிய தொழிலாளர்கள் நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் பிஓஐ அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்த முடி வெடுத்தனர். இங்கு தொழிலாளர்கள் சார்பாக ஜேவிபியின் தொழிற்
மேற்கொள்ளவும் L|| 6 || |i|J,660L மூலம் கட்டுப்படுகி
இக்கடிதத்தில் நிறுவனச் சட்டத்தி தொடர்பாக தொழில எதிர்ப்புணர்வின் கீழ் நீக்கப்பட்டாலும் சங்கத்தால் தொ வழங்கப்பட்ட உறு டையில் அக்கடிதத்தி அனைவரும் சம்ம நிர்வாகத்தினரால் ஊழியர்களும் பழி டார்கள் என உறுதி அது வெறும் வாய் அடுத்த நாள் தொட சென்ற தொ விளங்கியது.
பழிவாங்க தொழில
நிர்வாகத் தரப்பினர் உக்கிரமாக்கப்பட்ட களைப் பழிவாங்கு புதிய வழிமுறைகள் தொடங்கின. இந்நெ LDITJALUGTSIGUL GL மையாளராக பதவி கப்பட்டதுடன் சம் மற்றும் வசதிகள் EULILLGOT. (3GGOGJ நிறுத்தம் செய்யப் ளர்கள் அனைவரும் மீண்டும் சேவையில் ளப்படுவதாக அ6ை LLUGIfjö, BELÜLILL GELUIT மீண்டும் சேவையில் CITLUL ULL GAuffa, GT 28 அவர்களுக்கும் கூ முதலில் செய்யப்ப வழங்கப்படாது, ! வரும் ஒரு அை இருத்தப்பட்டு நிறு எந்த ஊழியருடனு தடை செய்யப்பட்டு பேசும்போது பிடி விசாரணையோ மு
 

எத்து சங்கங் LLUIT SFIÉIS, LÎ) எத்தின் சார்பாக ால் நியமிக்கப் Iflg. Gr 25 GLIs முன் வந்தது. ம் இணக்கத்தின் ம் நிறுவனம் ம் நீக்கப்பட் களை (வேலை வலைக்கமர்த்த ழே குறிப்பிடப் னைக்கடிதத்தில் பண்டுமெனவும் ல் தொழிலாளர்
பட்டது.
| gी -960 L 6ा में டும் தொழில் கோருவதுடன், ங்களுக்கு இனி பதோடு உற்பத்தி
பொறுப்போடு
61 6015/ (Մ)(Ա)60ԼD வழங்கவும் இதன் றேன்.'
குறிப்பிடப்பட்ட ன் சில சரத்துகள் TeTigoit STUlqL அச்சரத்துக்கள் அத்தொழிற் ழிலாளர்களுக்கு தியின் அடிப்ப ல் கையெழுத்திட தித்தனர் அங்கு இனிமேல் எந்த JTE SU LJU LIDITE பளிக்கப்பட்டது. ஜாலமென்பது கம் வேலைக்குச்
ழிலாளர்களுக்கு
LLILL
6MTř966ýr
ன் அடக்குமுறை து தொழிலாளர் தல் தொடர்பான கையாளப்படத் ருக்கடிக்கு காரண ரேராவுக்கு முகா உயர்வு வழங் பள உயர்வுகள் பற்றுக்கொடுக் பிலிருந்து இடை பட்ட தொழிலா மார்ச் 15ம்திகதி சேர்த்துக்கொள் வருக்கும் உறுதி தும் இன்றுவரை சேர்த்துக் கொள் பேர் மட்டுமே. நிறுவனத்தில், LL (BG)J 6000 JAL வர்கள் அனை யில் தனியாக வனத்தின் வேறு பேசுவது கூட ாளது. அவ்வாறு பட்டால் எந்த ன்னறிவிப்போ
இன்றி வேலையிலிருந்து நீக்கப்பட்ட
கொடுக்கப்பட்டு சேவையிலிருந்து விலத்தப்படுவர் (TOT அறிவிக்கப்பட்டது. கடந்த வார மொன்றில் நிறுவனத்துக்குள் விநி
(BU Tölö, 8,LÜLLL
துண்டுப்பிரசுர
மொன்றை வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக ஊழியர் ஒருவர் வேலையிலிருந்தே விட்டார். இது ஒரு மோசமான மனித உரிமை மீறல் செயலாகும். இது நபரொருவருக்கு அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள பேசும் எழுதும், கூட்டம் கூடும் சுதந்திரத்தை பறித்தெடுக்கும் செயலாகும் இவை தொடர்பாக நிர்வாகத் தரப்பாருடன் பேசுவதற்குக்கூட இடமளிக்காத நிர் வாகிகள் ஊழியர் சபை பிரதிநிதிக ளுக்கு அச்சுறுத்தல் விடுத்து தாம் எந்த தொழிற்சங்கத்தையும் நம்புவ தில்லையெனவும், இது தொடர்பாக எவராவது கதைத்தால் வீட்டுக்குச் செல்ல தயாராக வேண்டுமென்றும் பகிரங்கமாக வெருட்டி வருகிறது.
நீக்கப்பட்டு
ச்சூ காட் முறை
இதற்கு எதிராக செயற்படத் தொழிலா ளர்கள் பின்வாங்கிய நிலையில் தொழிலாளர்களை பலவந்தமாக 12 மணிநேரம் 'சேவை காவலில்' வைத் நிர்வாகிகள், மிகவும் மோசமான முறையான 'சிறுநீர் அட்டை முறை'யையும் நடைமுறைப் படுத்தி வருகின்றனர். ('ச்சூ காட்' எனும் இந்த முறை இலங்கையில் இயங்குகின்ற அனைத்து சுதந்திர வர்த்தக வலையங்களிலும் நடை முறையிலிருக்கிறது என்பது குறிப்
சகல தொழிலாளிக்கும் தமது இயற்கை கடனை நிறைவேற்றிக் கொள்ளவென இந்த அட்டை வழங்கப்பட்டு வருவ துடன் மேற்பார்வையாளரால் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு கையொப்ப மிட்ட பின்னரே மலசல கூடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் சில நேரங்களில் மேற்பார்வையாளர்கள் கையொப்பமிட மறுப்பதுடன், அவ் வாறான சந்தர்ப்பங்களில் பொறுமை யாக அடக்கி இருக்க வேண்டியு முள்ளது. இதற்கு முன்னரும் ஒரு சந்தர்ப்பத்தில் சிறுநீர் அட்டை முறை அமுல் செய்யப்பட்ட போதும், பின் னர் தொழிலாளர்கள் போராடியதன் பேரில் அதனை அமுல்படுத்துவது நிறுத்தப்பட்டிருந்தது. மீண்டும் தொழி லாளர்களை பழிவாங்க நிர்வாகிகள் அம்முறையை அமுலுக்கு கொண்டு
இந்தத்துன்புறுத்தல்கள் நாளுக்குநாள் மோசமாக உக்கிரமடையும் நிலை மைக்கு எதிராக எதையும் செய்ய முடியாதிருக்கும் தொழிலாளர்கள் வேலையிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கியுள்ளனர் நிறுவனத்திலிருந்து 425 பேர் வரை யில் விலகிச்சென்றுள்ளனர். இது நிர்வாகத்தின் வெற்றியாகும்
இதுவரை
குறிப்பிடத்தக்க
தோல்விக்கு என்ன காரணம்?
சி அன்ட் எச் தொழிலாளர் போராட் டம் இவ்வாறு தோல்வியை நோக்கி பயணித்தது ஏன்? இப்பிரச்சினைக்கு விடை தேடுவது முக்கியமானதாகும். ஏனெனில், எதிர்காலத்தில் வெடித்துச் சிதறவுள்ள எரிமலை, பியகம தொழி லாளர்களிடம் எழுச்சி பெற்றுள்ளது.
94 போராட்டம் முதலாவது பலி
இவ்வாறான தொழிலாளர் போராட்டம் உக்கிரமான அடக்கு முறைக்கு முன்னால் வெற்றி கண்டது இதற்கு எங்கிருந்து தலைமைத்துவம் கிடைத்தது? சுதந்திர வர்ததக வலய தொழில் ளர்களுக்கு தொழிற்சங்க உரிமை
ஸ்தாபிக்கப்படும்
புதிய வழிமுறைகள் கையாளப்படத் தொடங்கின. இந்நெருக்கடிக்கு காரணமாகிய எர்னஸ்ட் பெரேராவுக்கு முகாமையாளராகபதவிஉயர்வு வழங்கப்பட்டதுடன் சம்பள உயர்வுகள்மற்றும் வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் மார்ச் 15ம்திகதி மீண்டும் சேவையில் சேர்த்துக்கொள்ளப்படுவதாக அனைவருக்கும் உறுதி யளிக்கப்பட்டபோதும், இன்றுவரைமீண்டும் சேவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர்கள் 28 பேர்மட்டுமே. அவர்களுக்கும் கூடநிறுவனத்தில், முதலில் 62.SFÜLLIÚUC" I GGJ GODGAJSKIa வழங்கப்படாது, அவர்கள் அனைவரும் ஒரு அறையில் தனியாக இருத்தப்பட்டு நிறுவனத்தின்வேறுஎந்த ஊழியருடனும் பேசுவதுகூட தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பேசும்போது பிடிபட்டால் எந்த G5s,1060600 GUI, முன்னறிவிப்போஇன்றி வேலையிலிருந்துநீக்கப்பட்ட தாககடிதம் கொடுக்கப்பட்டு சேவையிலிருந்து விலத்தப்படுவர்என அறிவிக்கப்பட்டது.
பொழுதே பறிக்கப்பட்டு விட்டது முதலீட்டாளர்கள் விரும்பிய வகை யில் தொழிலாளர்களை சுரண்டத் தேவையான அனைத்து வசதிகளும் முதலாளித்துவ அரசாங்கத்தினால் எந்தவிதத் தயக்கமுமின்றி வழங் கப்பட்டுவிட்டது. இதனை நாட்டின் ஏனைய தொழிற்சங்க அமைப்புகள் பாரதூரமாக எண்ணியிருக்கவில்லை.
SLSLS SS
Gar
cr山b山bra)( *āL( )L இருக்கிேைறா இறங்கினோம் கொண்டிருந்த சிதறியது எதிர் arfö QLQ முடியவில்லை தான் எனினும் கொண்டு விட் தலைவர்களை Ég flóts (L| தொழிலாளர்க
SIGITAJIET
அது எவ்வாறா சென்றோம் நா. வுடன் ஒன்றிை இவ்வாறு செய் இடம்பெறும் ச முகம் கொடுக்க GÉ LULJ IGJENGIT SEIT ÇTağıyır. Çof(3GDOTITLE செய்தோம் பத் வந்தோம் மே நிலைமை மாறி
இது வரை எ சுவரொட்டி ஒ இவ்வாறான
Gallacy.) ஊழியர்களை நீ செய்ய தொ வழக்குப்போ பெற்றுக்கொண் பெற்றுக்கொள்
எனினும் பல கொண்டிருக்க
அதேபோல், சுதந்திர வர்த்தக தொழி

Page 11
திர வர்த்தக வலயத்தில்
Eŭlutinfila85 Tesaloj ாழிற்சங்கங்கள்
சரிநிகருக்காக மொ.ல.செனவிரத்ன
தமிழில் தர்வழினி
லாளர்களுகக் அமைப்புகள் இடதுசாரிகள் அரசியல் கட் தலையிடா DIT GITAL GT காட்டிவிட்டு கியது மாறாக டங்களுக்கெ இ தயார்ப்படுத்த () யின் கீழ் தொ ழுச்சிபெற்றுநி பெரும் போர GOTT GUIT IT IN ETUSgub. Gli (54 °C. Coff3) இழக்க நேரிட லங்கா நிறுவன ரத்ன TaT LI QALI at sa Bat orgii) JG 5
ஜே.வி.
94. பொதுத் :)fua) fזפ (Gg c9.19). u9la வெவ்வேறு து டிக்கைகளை தனர் இதன்
F12 தொழி தொழிற்சங்க тош () оu(.. சங்க ஊழிய
யை இழந்த தொழிற்சங்க உறுப்பினர்
வியை ஏற்றுக்கொள்வதை விட வேறு என்ன செய்வது L S LL0T L T LM LLL MOLLL TTTT பரும் நம்பிக்கையுடனேயே நாம் போராட்டத்தில்
LLLLLL LL LLLLL L LLL LLTT TTT Y TTT T Ta T0YS
|றுத்தல்களுக்கெதிராக போராடும் தேவை வெடித்துச் சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டாகும் ன் குரு நிர்வாகத்தினை எவராலும் தாங்கிக்கொள்ள தாக்கும் அளவுக்குநிலைமை மோசமாகியதும் இதனால் மூலம் நிர்வாகத்தரப்பினர் உச்சமான பயனை பெற்று ஊழியர் பிரச்சினைக்காக முன்வந்த தொழிலாளர் வதற்காக அவர்கள் அனைவரையும் வேலையிலிருந்து ற்றச்சாட்டின் கீழ் சேவையிலிருந்து நிறுத்தப்பட்ட டயில் இயங்கக் கூடியவர்கள் இருந்ததை இதன் மூலம்
நாம் 4 மாதங்களாக போராட்டத்தை முன்கொண்டு யர் சபையினூடாக போராடுவதற்குப் பதிலாக அந்தரே அவர்கள் பால் இருந்த நம்பிக்கையினாலேயே ஜேவிபி  ைநாம் எண்ணவே இல்லை. எனினும் இப்பொழுது LLLLLL L0L TTL LL L YY TTT TT LLL DDLL LLLL T TTT ாத நிலை தோன்றியுள்ளது. அவர்கள் முதலில் கூறிய நாம் போராட்டத்தில் வெற்றி பெற்று விடுவோம் என னால் அவர்கள் கூறிய அனைத்து விடயங்களையும் கள் விற்றோம். சங்கத்திற்கு தொழிலாளர்களை கொண்டு நிற்கு ஊர்வலம் சென்றோம். ஆனாலும் இப்பொழுது
ச்சினையை விளக்குகின்ற துண்டுப்பிரசுரம் ஒன்றை இவர்களால் அடிக்க முடியாதுள்ளது பியகமவில் |ட்டம் உள்ளதென்று கூட அவர்கள் பிரச்சாரம் கள் செய்த ஒரே வேலை சேவையிலிருந்து நீக்கப்பட்ட த்திற்குக் கொண்டு சென்றது மட்டுமே இந்த வேலையை கமொன்று தேவையில்லை. அத்துடன் நாம் பும் விரும்பவில்லை. நாம் போராடியது நட்டஈடு டுக்குச் செல்ல அல்ல. எமது தொழிற்சங்க உரிமையை
Gamb
SL TTYY L TTTT LMLLMLLLLLL LL LLLLLL LT Lu D S T S TTTYY LLLLLY LLLLLL LLLLLL
தொடங்கியுள்ளனர் எமக்காக நிறுவனத் தரப்பாருடன் இல்லை. அந்த வாய்ப்பு இல்லாமல் போனது இவ் பிரச்சினை தொடர்பாக கதைத்தால் அன்றே அவரை விடுவார்கள் கடந்த வாரம் துண்டுப் பிரகாம் விநியே யிலிருந்து நீக்கப்பட்ட சம்பத் என்பவரை அந்தரேவு பின்னர் அவர்கள் இதற்கு நாம் வழக்குத் தொடரலாம் தொழிலாளர்கள் பலர் கதைக்கப் பயப்படுகிறார்கள் வ நாம் போடத் தொடங்கினோம்
இந்நிலைமையின் காரணமாக தொழிலாளர்கள் மத் கருத்துக்கள் மேலெழத் தொடங்கின சில கருத்துக்கள் து LT LL SYT TT LLL TTT 0 S 0 S L LLLLLL T T LLLLLLLLY LLLTTTT YS T LLL LL அனைவரும் ஒன்று சேர்ந்து கதைத்து தீர்மானமொன்றுக் அனைவரும் ஊழியர் சபையாக செயற்படுவோம் எ ஏனெனில் அந்தரே ஜேவிபி தலையீட்டை LLLLT LL M T K TTT Y ஒன்றுபட்டு இருந்தோம் கட்சியின் கையாட்களாக ம கூறினர் ஜேவிபி தொழிலாளர்களுக்கிடையே முரண் நிலைக்கு வந்துள்ளதா என்பதை அன்சல் லங்கா பிரச்சி எடுத்து பதில் கூறுவது கடினம் இறுதியில் எமது இன்ை LLLLLL LLLL LL L LLLLL LLLL L LLLLLL LT T L TT L T L நாம் கடந்த வாரம் பிஓஜ அதிகாரிகளுக்கு எழுத்து அதேபோல் வலயத்தில் இருக்கும் நிறுவனங்களின் ஒன்றுபடுமாறு கோரி கடிதம் எழுதியுள்ளோம் இவ்விடயத்தில் கிட்டியது.
வலயத்தில் இடம்பெறும் அடிமை நிலைக்கு எதி
அனைவரையும் நாம் அழைக்கின்றோம்
இலங்கையில் எந்தவொரு நிறுவனத்திலும் இடம்பெறா மனித உரிமைகளை மீறி தொழிலாளர் உழைப்பை சுரண் நிர்வாகத்தை நடாத்தும் நிர்வாகிகளுக்கு எதிராக அ பகட்டு சந்தர்ப்பவாத நலன்களிலிருந்து விலகிப் பே பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகின்றோம் சி
எமக்கெதிராக அடக்குமுறையைப் பிரயோகித்து சுரண் பணத்தினால் வயிற்றை வளர்க்கும் முறையை கடந்த மின்சாரத்தை பெற்றதற்காக கோடி 10 லட்சம் தண்ட வேண்டியேற்பட்டதன் மூலம் இதனை புரிந்து கொள்ள
 
 

ஜூன் ஜூன் ஒழு 1998
டையிலும் தொழிற்சங்க
உருவாகவில்லை. எனக் கூறிக்கொள்ளும் |யொன்று பாரதூரமாக போராட்டம் ஆரம்ப LDL (B)Lib
செல்லத் தொடங் நீண்ட காலப்போராட் ன தொழிலாளர்களை ിങ്ങെ', 'jിങ്ങഥ ழிலாளர்கள் தன்னெ றுவனமயப்பட்டு, 94ல் ட்டத்தை மேற்கொண் ட்டம் வெற்றியளித்த ாலிசாரின் துப்பாக்கிச் ஒரு தொழிலாளரை
தலையைக்
டது. அவர் அன்சல்
த்தைச் சேர்ந்த பிரேம ாவர் பொஐ.மு. அர முதலாவது (தொழி ப்போதுதான் நடந்தது. பி.யின் அந்தரே தேர்தலுடன் மீண்டும் ராட்டத்திற்குள் கலந்த ார், துரிதமாக நாட்டின் பறைகளில் தமது நடவ உறுதிப்படுத்த விளைந் 9? (U5 LJLq-ULJIT85 9i. G)J, G)J. லாளர்கள் மத்தியில் நடவடிக்கைகளில் கின்றனர். அனைத்து சங்கத்தின் ஊடாக
Blues galia, GT SULIITTIT, வாறுதான் எவராவது வேலையிலிருந்து நீக்கி ாகித்ததற்காக வேலை க்கு அழைத்துச் சென்ற
ன்று கூறினர். இதனால் க்குப்போட அல்லவே
தியில் lagu
திருஷ்டவசமானவை வயிலிருந்து விலகத் முடியாது பின்னர் நாம் து வந்தோம் அதாவது
ன முடிவெடுத்தோம் சில தொழிலாளர்கள் வில்லை அனைவரும்
செயற்படும் பொலிசார்
றமுடியாது என பலர் பாட்டை ஏற்படுத்தும் னயை உதாரணத்திற்கு ய தீர்மானம் ஊழியர் ஏற்றுக்கொள்ளும் படி மூலம் அறிவித்தோம் தொழிற்சங்கங்களை
னைவரதும் ஆதரவு
ப்புத் தெரிவிக்கும்
வகையில் அடிப்படை டி மிகவும் மோசமான னவரும் ஒன்றுபட்டு ாடினால் வெற்றியை அன்ட் எச் நிறுவனம் டுவதுடன் மக்களின் ாரம் திருட்டுத்தனமாக பணத்தினை வழங்க LO
நிறுவனத்தின்நிர்வாகிகளும் அதற்கு எதிர்ப்புத் \ தெரிவிக்காது அமைதியாக இருந்தனர். இத்தொழிற்
சங்கத்திற்கு
ஜே.வி.பி இவ்வாறு செயற்பட வந்தது. பெரும்பாலான தொழிலா ளர்களுக்கு பெரும் ஆறுதல் அளித் தது. இங்கிருந்த முன்னைய தொழிற் சங்கங்கள் எல்லாம் தொழிலாளர் களை முதலாளித்துவ வர்க்கத்தினரால் சிறைக்குள் வைப்பதற்கே உதவி வந்தனர்.
சி அன்ட் எச் தொழிலாளர்கள் இம்முறை போராட்டத்தை ஆரம்பித்த போது ஜே.வி.பி.யின் தொழிற்சங் கத்தை நோக்கிச் செல்லத் தொடங் கியது இதனாலேயே எனலாம். முதல் சுற்றில் 800 தொழிலாளர்களுக்கு அதிகமானோர் இதில் அங்கத்து வத்தைப் பெற்றுக்கொண்டதுடன் அவர்கள், அங்கத்துவக் கட்டணமாக ரூ.10 வீதம் செலுத்தவும் தொடங்
கினர். ஆனால் விரைவிலேயே ஜே.வி.பியின் பத்திரிகைகளை தொகைதொகையாக நிறுவனத்
துக்குள் எடுத்துச் சென்று விற்பனை செய்யும்படி தொழிலாளர்கள் கோரப் பட்டனர். ஆச்சரியப்படத்தக்கவகை யில் நிறுவனத்தின் நிர்வாகிகளும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காது அமைதியாக இருந்தனர். இத்தொழிற் சங்கத்திற்கும் நிர்வாகிகளுக்கும் இடையே போச்சுவார்த்தைகள் பல் இடம்பெற்ற போதும் தொழிலா ளர்களின் பிரச்சினை நாளுக்கு நாள்
அதிகரித்த வண்ணமே இருந்தது.
தலைமையே துரோகியாக.
இதனால் தொழிலாளர்கள் கேள்வியெழுப்பச்
சென்ற போது தொழிற்சங்கம்
"அவசரப்படாதீர்கள் நாம் சமாதா னமாக கதைத்து பிரச்சினையைத் தீர்ப்போம். உங்கள் தரப்பிலும் தவறு உள்ளது. எர்னஸ்டை தாக்கியது தவறு. அவரும் ஒரு தொழிலாளி. எனக் கூறியது. தொழிலாளர்கள் கோபமுற்றனர் தொழிற்சங்கம் தம்மை கைவிட்டுவிட்டதென்று
புரிந்து கொண்டார்கள் இவ்வளவு
நாட்களும் தமக்கெதிராக குரூரமாக நடந்து கொண்டு LIGA) தொழிலாளர்களை விரட்டியடித்து நிர்வாகத் தரப்பினரின் திருப்திக்காக மற்றும் ரவுடிகளைக் கொண்டு தொழி லாளர்களைத் தாக்கிய எர்னஸ்ட் பெரேரா எங்ங்ணம் ஒரு தொழிலா ளியாவார் என்று அவர்கள் கேட்கத் தொடங்கினர் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை தொழிலாளர்களால் நம்ப முடியாதிருந்தது; ஆனால், பரிதாபம்,
அது உண்மையாக அல்லவா
இருந்தது. இந்த வேளையில் தான் நிர்வாகத்
தரப்பினர் ஊழியர் சபையை ஏற்றுக்
கொள்ள முடியாதென அறிவித்தனர். இது தொழிலாளர்களை மேலும்
குழப்பத்தில் ஆழ்த்தியது. அந்தரே தொழிற்சங்கமோ இது தொடர்பாக நிர்வாகத் தரப்பாருடன் எந்தவிதப்
பேச்சுவார்த்தையுைம் மேற்கொள்ள
வில்லை. அத்துடன் வேலையிலிருந்து நீக்கப்பட்ட அனைவருக்கும் முதலா ளித்துவ சட்டப்படி'வழக்கு" தொடுக் கும்படி அழுத்தம் கொடுத்தனர்.
நிர்வாகிகளுக்
ஆத்திரமுற்ற
5ÓGICODE GUA
பெப்ரவரி 20 நிர்வாகத்தரப்பாருடன் நிறுவனத்தை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தையின் போது நிர்வா கத்தினால் வழங்கப்பட்டிருந்த வாக்
குறுதிகளாக பழிவாங்காமை, குறை சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்
பனவுகள் ஆகியவற்றை தாம் பெற்றுக் கொடுப்பதாக தொழிலாளர்களுக்கு உறுதியளிக்கவே இல்லையென தற்
போது இத் தொழிற்சங்கம் கூறுகிறது. இது முன்னைய தொழிற்சங்கத்
தலைமைகளை விட துரோகத்தில் ஒரு படி மேலே போய்விட்டது என்ப
தையே காட்டியது.
தொழிலாளர் உரிமைக்காக தோற்று கிறோம் எனக் கூறிக் கொண்டு பாரிய மே தின ஊர்வலங்கள் கூட்டம் என்பனவற்றை வைத்து 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' எனக் கூச்சலிடும் ஜே.வி.பி தொழிற் சங்கப் பிரிவின் உண்மை நிலவரம் இப்போதுதான் தொழிலாளர்களுக்கு தெரிய வந்தது.
துரோக ஒப்பந்தம்
மின்சார சபைத் தொழிலாளர் போராட் டத்தில் அப்போராட்டம் ஐ.தே.க வின் திட்டமெனவும் ஜேவிபிக்கு அப்போராட்டத்துடன் எந்தவித தொடர்பும் இல்லையென பொ.ஐ.மு. வுக்கு அறிவித்தல் விடுத்ததும் உருக்கு துறைமுகம் மற்றும் பிற GLITUTL TEGOGIT கைவிட்டு அவற்றுக்கு பகிரங்கமாக எதிர்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டதையும் பார்க்கும்போது அதன் சுயரூபம் தெரியவருகிறது. இந்நிலைமையை மேலும் நீடித்துக் கொண்டே கடந்த GUITTLD (SLIELD e GIgG) GOTE EM நிறுவனத்தின் நிர்வாகத்துடன் ஒப்பந் தமொன்றை செய்து கொண்டதன் மூலம் தொழிலாளர்களுக்கெதிராக செயற்பட்டது இப்படித்தான்
"இருசாராரினதும் அபிலாஷை யானது பரந்த சுமுகமான சேவை நிலைமையை கட்டியெழுப்புதல் அதிமுன்னேற்ற உற்பத்தியின் பலனைப் பெற்றுக்கொள்ளல்" என்று கூறி ஏற்படுத்தப்பட்ட இந்தக்கூட்டு ஒப்பந்தம் 2000ம் ஆண்டு வரை அமுலில் இருக்கும் அக் காலப் பகுதியில் தொழிற்சங்கக் கோரிக்கை களை முன்வைத்தல், வேலைநிறுத்தம் செய்தல் என்பனவற்றை செய்வ தில்லையென தொழிற்சங்கம் உறுதியளித்துள்ளது.
சி அன்ட் எச் போராட்டத்தினூடாக நிர்வாகத்தரப்பு மற்றும் தொழிற் சங்கம் கொண்டு செல்லும் நடவடிக் கைகளை நாம் ஏன் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்பது இப்போது விளங்கக் கூடும்.
நாடு முழுவதும் கட்டியெழுப் பப்பட்டு பின்னர் சரிந்து தரைமட்ட மாகும் தொழிலாளர் போராட்டம் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற் குள்ளும், சந்தர்ப்பவாத இடதுசாரிக் குள்ளும் சிக்குப்பட்டு அழிவுறுவது துன்பகரமானதேயன்றி வெற்றிகர மானதல்ல.

Page 12
2. ஜூன் ஜூன் 24, 1998
7N
برای 28\ترین
Gl) är Guns வாசித்துக்கொண்டிருந்த
எனது மகள் அப்பாவுக்கு சனி மாற்றம் நல்லதென இதில் உள்ளது என்று கூறினார் எனக்குச் சிரிப்பு வந்தது. எனினும் நான் அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளதுஎன வாசித்துப் பார்த்தேன். ஏப்ரல் தொடக்கம் இரண்டரை வருடங்க ளுக்கு சனி, மேட இராசியில் சஞ் சரிப்பதால் இடதுசாரி தலைவர் களுக்கு சுப காலம் வருகின்றதாம் இது கிரகப்பலன் மூலம் கூறக் கூடியதல்ல. இது சர்வதேசத்தைப் பார்த்தாலே விளங்கக் கூடிய விடயம் குறிப்பாக, இலங்கையின் அரசியல் நிலவரத்தை அறிந்த எந்தவொரு முட்டாள் அரசியல் வாதியும் தெரிந்துக் கொள்ளும் விடயமாகும். எனினும், நன்மை யான விடயம் என்றவுடன் அது வானத்தைப் பிய்த்துக்கொண்டு வருவதில்லை. அதற்காக நாம் தொழிற்படவேண்டும். சரியான இடதுசாரி முன்னணி யொன்றைக் கட்டியெழுப்பி மக்க ளுக்கிடையே நம்பிக்கையை ஏற் படுத்துவோமானால் அதனூடாக எதிர்காலத்தில் பலமான இடதுசாரி கட்சியொன்று கட்டி எழுப்பப் படும் வாய்ப்புகள் உள்ளன. ம.வி.முயினர் மே தினக் கூட்டத் தில் நவசமசமாஜக் கட்சியுடன் ஒன்று சேரும் எதிர்பார்ப்பு ஏற் படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து இது பற்றி ஒடுக்கப்படுப வர்களின் அக்கறை அக்கட்சியில் இருக்கிறது என்பது எனக்கும் தெரியத்தொடங்கியது. அது பற்றி எல்லாத் தரப்பினரிடமிருந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. ம.வி.மு தோழர் கள் விமல், குணதிலக்க ஆகியோர் எமது காரியாலயத்திற்கு வந்து இது தொடர்பாக பேசியது ஆச் சரியமானது அல்ல. ஏனெனில் ம. வி.மு இலகுவாக ஏனையக் கட்சிகளுக்கு இடம் கொடுத்து விடாது. இச் செயற்பாடு அவசிய மானது என்பதால் தாம் விசாரித் துப்பார்க்கின்றனர். எவ்வாறெனினும் இடதுசாரி களை ஒன்று சேர்ப்பது என்பது இலகுவான நடவடிக்கை அல்ல. ஏனென்றால், கருத்தியலின் அடிப் படையிலேயே இடதுசாரிகள் பிள வுப்பட்டுள்ளனர். எனவே இடம் பதவி ஆகியன பற் றிய பிளவானால் அதனை எப்படி யாவது தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் கருத்துக்கள் பற்றிய முரண்பாடுகளைத் தீர்ப்பது இலே
கிரகமாற்றமு
சானதொன்றல்ல. ஆனாலும் இப் போது இடதுசாரிகளை ஒன்றுசேரு
மாறு நிர்ப்பந்திக்கும் நிலைமை
யொன்றும் உள்ளது. சோதிடக்காரர்கள் என்றால், கிரகப் பலன் அமைவதன் படியே இவை யாவும் நடப்பதாகச் சொல்வார் கள் உண்மையிலேயே இவை பற் றியதான நம்பிக்கை மக்களிடம் கொஞ்சநஞ்சமல்ல, இலங்கையில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பெரும் அரசி யல் தலைவர்கள் கூட கிரகப்பலன் பற்றி நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் இலங்கையின் அரசியல் தலைவர்கள் சனி மாற்றம் நிகழ்கின் றது எனக் கூறப்படும் நாட்களில் இலங்கையிலிருந்து தப்பியோடித் திரும்பி வந்தது ஒன்றும் பெரிய விடயமல்ல கிரகப் பலன் பற்றி மனிதர்கள் ஏன் இவ்வளவு நம் பிக்கை கொண்டிருக்கின்றனர். இது சிக்கலுக்குரிய கேள்வியொன் றாகும்.
5 IT GÖT, EFLDULJITEJ 556 யதார்த்தமான
யொன்று இருக் இதற்கு முன்பும் யுள்ளேன். அ6 )69 ا(60 لالlq.L }(ت தெளிவு ஒன்றை டாக மனிதனால்
வை விட அப்பா
அறிவைப் பெற சமயங்களிலும்
آgetلg|60) L_UJITGITIE கற்பிக்க முயற்சி றது எல்லா விட GML .i., g. L. L. Guli - இறப்பு எனும் அ தொடர்பாக மனி তোলে) aে) IT.g. gLDLIটােত றன. படைப்பாள சுதன் மீட்பர் எ6 வர் இரக்கமுள் gorff LJLJ GITT GTGOT விஷ்ணு, சிவெ லும் இவை பிறப்
அப்பன் எட்டடி.
1995. ஆண்டு ஏப்ரல் மாதம்
அரச படையினர் தென்மராட்சியைக் கைப்பற்றியதும் தென் மராட்சியில் இடம்பெயர்ந்திருந்த வலிகாமம் பகுதி மக்கள் மீண்டும் தமது இருப்பிடங் களுக்குத் திரும்பினர் இவர்களில் வலிகாமம் வடக்குப் பகுதி மக்களை தமது இருப்பிடங்களுக்குத் திரும்புவ தற்கு இராணுவம் அனுமதிக்க வில்லை. தற்போது சிறீலங்கா அரசின் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்த இப்பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாக (High Security Zone) ( SLotub Gaugi ளார். இனிமேல் எக்காலத்திலும் தெல்லிப்பழைச் சந்திக்கு அப்பால் எவரும் செல்லமுடியாது
ஈழப்போராட்டம் காரணமாக முதல் முதலில் இடம்பெயர்ந்தவர்கள் வலிகாமம் வடக்கு மக்களே மும்முனைத்தாக்குதலுக்கு இலக்காகி சும்ார் 12 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து பல்வேறு இன்னல் களை அனுபவித்து வருபவர்களும்
இவர்களே இப்போது இவர்கள் நிரந்தர அகதிகளாக்கப்பட்டுள்ளார் கள் தமிழரசுக்கட்சியினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் (335 TIL GOL LLUITUR, GÉAN GITTEJ GALLU U, ITIÉ கேசன்துறைத் தொகுதி தற்போது யாழ்ப்பாணத்தில் கைது செய்யப் படுபவர்களைத் தடுத்து வைக்கும் தடுப்புக்காவல் முகாமாக மாறியுள் ளது. இனிமேல் தென்னிலங்கையில் கட்டிடம் கட்டுவதென்றாலும் காங் கேசன்துறையிலிருந்து தான் சீமெந்து போக வேண்டும் என்று ஜி.ஜி பொன்னம்பலம் காங்கேசன்துறை சீமெந்து ஆலைத்திறப்பு விழாவின் போது கூறிய உலகின் இரண்டாவது பெரிய சீமெந்து ஆலையான காங்கேசன்துறை சீமெந்து ஆலை தற்போது முற்றாக மூடப்பட்டுள்ளது.
இதனால் மூன்று பிரபல பாடசா லைகள் வலிகாமம் வடக்கில் இயங்கி வந்தன. இலங்கையில் பல்வேறு துறைகளிலும் பல துறைசார் விற்பன் னர்களை உருவாக்கிய மகாஜனா யூனியன் நடேஸ்வராக் கல்லூரிகள்
வேறு எங்காவது என ஜெனரல் கூறியுள்ளார்.
இந்துக்களின் வர ஆலயங்களாக கால ஆலயங்கள கந்தசுவாமி கே நகுலேஸ்வரர்
வற்றுக்கு இனிமே வழிபாடு நட இந்துக்களின் விளங்கும் கீரிம யாத்திரீகர்களோ 66of 3 (BGTTT (Clg வழிபாடு செய் முன்பு, கீரிமை வெளிநாட்டு உல் யாத்திரீகர்களும் தொகையாக வழக்கம் பலாலி விளான் குரும்ப வறுத்தலைவிளா மாவிட்டபுரம், தெ சன்துறை கீரிமலை LIGTGOTTGOla), SILÍ,
 
 

ளை நம்புவதற்கு سا (60 ألالا وعات வேண்டும் என i si në 5 TL a. சைவ பற்றியும், ழங்கு பற்றியும் ஏற்படுத்துவதனூ சாதாரண அறி : Cl=cնev&: Ցուլգա முடியும் எல்லாச் Ja gurë (556T, னுடாகவேனும் suit Gilgit LL Պյունւլ () (Եւնվ, டிப்படை ஒழுங்கு த மனதை ஈர்க்க ளுமே முயல்கின்
பரிசுத்த ஆவி ன்றாலும் ஆண்ட ளவர் மன்னிப்பு றாலும் பிரம்மா பருமான் என்றா புநேரம் அழிவு
丐 酥阿山u@ü அனுருத்த ரத்வத்த
ாற்றுச் சிறப்புமிக்க விளங்கிய சோழர் TCM (DTGåLLLUld TGold) flipa) a ஆலயம் என்பன ல் பக்தர்கள் சென்று
ாத்த முடியாது. புனித ஸ்தலமாக லைக்கு இனிமேல்
pci) a Tgů 19 TLLT ன்று நீராடவோ LGGIII முடியாது. லக்கு உள்நாட்டு லாசப்பயணிகளும், தினமும் பெருந் (60 ()이 | LDLIG GÓILL, GAIFFT சிட்டி கட்டுவன். ö,ápá šmoü,
எனப்படும் நிலையற்ற மூலதர்மங் களே எனத் தெரிவிக்கப்படுகின் றது என்பதை எவரும் தெரிந்துக் கொள்ளவேண்டும்.
அதனால் சாதாரண அறிவின் எல் லையைக் கடந்து உலகை நோக்கிப் பார்க்க வழியொன்று கிடைப்பத னால் எல்லா மனிதருமே சமய மொன்றுடன் ஒன்றுப்படுகின்றனர். ஏனெனில் உள்ளும் புறமும் தடை களுக்குட்படும்போதும் அது பற் றிக் கருத்தொன்றை ஏற்படுத்திக் கொள்ள சாதாரண அறிவும், தர்க கமும் போதியது அல்ல. அதனால் தர்க்கமுறையிலான ஆராய்ச்சி அறிவொன்று தேவை வாதமுறை ஆராய்ச்சி ஒழுங்கு எல்லாச் சம யங்களிலுமே வெவ்வேறு முறை யாக அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. அதனால் ஒவ்வொருவரும் ஒன்றில் சமயமொன்றைப் பின் பற்ற வேண்டும் அல்லது தர்க்க முறை ஆராய்ச்சிப் பெளதீக வாத த்தை நம்ப வேண்டும். ஆனாலும், சோதிட சாஸ்திரத்தை நம்புவதற்கு உள்ள அடிப்படை என்ன? மற்றது இச்சோதிட சாஸ்திரத்தின் சித்தாந்த அடிப்படை தான் என்ன? இக் கிரகங்களுக்கு இடையில் ராகு கேது இரண்டையும் பற்றி நினைத் தால் ஆச்சரியமாக உள்ளது. கேது எனப்படுவது சூரிய வெளிச்சம்
விக்ரமபாகு கருணாரத்
காரணமாகப் பூமியின் பின்பக்கம் உண்டாகும் இருளான கேதுவா கும் ராகு எனப்படுவது சூரியஒளி காரணமாகக் பூமியின் முன்புறம் ஏற்படும் பளபளக்கும் உருளை வடிவான வால் நட்சத்திரமாகும் இவை பற்றித் தெரிந்துக் கொள்ள நிலம் உருண்டை வடிவானது என வும், அது சூரியனைச் சுற்றி வலம் வருகிறது என்பதையும் அறிந்தி (55, , (86, GT6, Gigi Lg|Cocu பிரச்சினை உள்ளது.
அப்படியானால் ஆயிரக்கணக் கான வருடங்களுக்கு முன்பு
சோதிட சாஸ்திரங்களைக் கண்டு பிடித்த முனிவர்கள் இவ் விடய த்தை அறிந்திருக்கவில்லையா?
அனைத்துமே நடைபெறுவது எதிர் பாராத விதமாக அல்ல எனவும் பிறப்பு வாழ்வு அழிவு ஆகிய ஒழுங்கு எல்லா இடத்திலும் எப்
போதும் நிகழ்வதாக அவர்கள் அறிந்து இருந்தனரா? அதன்படி உலகின் நிகழ்வுகள் நடைபெறும் விதம் கிரகங்களின் அமைவின்
LDਲ)LLL கூடிய முறையில் அவர்கள் சோதி டத்தைக் கணக்கிடும் முறையை அமைத்தனரா? அப்படியானால் அச்சித்தாந்த அறிவு இல்லாது போய், சோதிட கணக்குப் பார்ப் பது மட்டும் மிஞ்சியது எவ்வாறு? இவற்றுக்குப்பதில் தேடப் பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டி யிருக்கும். ஆனாலும் சோதிடக்கா ரர் சொல்லும் விடயங்களில் முக்கி யத்துவம் உள்ளதா எனச் சரியாகத் தெரியாமல் அது பற்றிப் பேசுவது பயனுள்ளதா? இப்போது 'சனி தோஷம்' பற்றிப் பேசுவதில் பய னுள்ளதா?
இப்போது சனிதோஷம் பற்றிப் பார்ப்போம் சோதிடக் காரர்கள் 1968-71 காலத்திலும் இவ்வாறு சனி மாற்றமொன்று நிகழ்ந்தது எனச்சொல்கிறார்கள் அக் காலத் தில் இடதுசாரி கிளர்ச்சி அணிக ளின் எழுச்சியொன்று இருந்தது என்பது உண்மையே ஆனால் மறுபுறம் 1923 பொது வேலை நிறுத்தம் 1929 பொது வேலை நிறுத்தம் 1953 ஹர்த்தால் 1980
பொது வேலைநிறுத்தம் 1988/89 கிளர்ச்சி இவை அனைத்தும் ஏற் பட்டது சனி மாற்றத்தின் காரணமா கவா? அவையும் அதேபோல் ஏற் பட்டதென அப்பண்டிதர்கள் காட் டுவார்களேயானால் இது பற்றிக் கண்டுபிடிக்க அக உணர்வுநிலைக் குரிய அடிப்படையொன்று இருக் கும் அவ்வாறு நியாயமாக எதிர்வு கூறமுடியாதுவிடின் சோதிட சாஸ் திரம் பற்றிக் கவனம் செலுத்துவது அடிப்படை அற்றதொன்றாகும்.
எவ்வாறெனினும் இனிவரும் சில வருடங்களினுள் இடதுசாரிகளு க்கு நன்மை தரும் சமூக அணிகள் அணிதிரள இடமுள்ளது. அது சோதிடக்காரர்கள் சொன்னாலும் Qảof cũ]] LT2)[[f GTLTMLDITổò GT{flä பார்க்கக் கூடிய நிலைமையாகும். அரசாங்கம் இப்போது கொண்டு
% ܐ