கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1998.06.25

Page 1
€. :
* η Μ32, παραπο αρ, ο
4825 లిణ
ෆිද්‍යාඝ්‍ර.
ɔuunpu Kew (seues :
010 used
 

ZŻ. Z Gaj – 72
08, 1998. esteropea L IT 10 ... oo

Page 2
ஜூனி ஒரு - ஜூலை 08, 1998
يترونية تتوفرة
யாழ்ப்பாயைச்
ஒலிடத்தில் ருந்து ெ リ"
(UTழ் ஐந்துசந்தியிலுள்ள எமது
தோழர் ஒருவரது சகோதரி வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவர்கள் ஆயுதங்கள் சகிதம் வந்து குதித்தனர். வெளியிலே வருமாறு கூப்பிட்டு என்னை கைகளாலும் ஆயுதங்களாலும் தாக்கினர் என்னுடன் இருந்த பொன்ராசா என்ற தோழரையும் என்னையும் தாக்கிய படியே இழுத்து தமது வாகனத்தில் போட்டுக் கொண்டு தமது முகாமுக்கு கொண்டு சென்றனர்.
பூரீதர் தியேட்டரருகில் உள்ள ஒரு வீடொன்றை அவர்கள் ஜெயிலாக மாற்றியுள்ளனர். அதனுள்ளேயே போட்டு என்னை மாறி மாறி அடித் தனர். எங்களை எதற்காக அடிக்கி நீர்கள் என்று கேட்டதற்கு தலை மைப்பீடத்தின் உத்தரவு உங்களை போடச்சொல்லி எங்களுக்கு ஒடர்
வந்து விட்டது என்று சொன்னார்கள்
இவ்வாறு கூறுகிறார் யாழ் ஈ.பி.டி.பி. இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் கடத் திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சின்னையா திருச்செல்வம் என்ற இளைஞர் இவர் ஈ.பி.டி.பியிலிருந்து பிரிந்த பாஉக்களான ராமமூர்த்தி ராமேஸ்வரன் ஆகியோரது மெய்ப்
U Tழ்ப்பாணத்தில் பொது மக்கள்
மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. 07.06.1998 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் கைதடிச் சந்தி பெற்றோல் நிலையத்துக்க ருகேயுள்ள இராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர் சுமார் அரைமணிநேரம் இத்தாக்குதல் நீடித் தது. தாக்குதல் முடிந்தும் இராணுவம் முகாமை விட்டு வெளியேறவில்லை. புலிகள் பின்வாங்கிச் சென்றதும் வெளியே வந்த இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தமது வீரத்தைக் காட்டத் தொடங்கினர் வீடுவீடாகச்
(UTழ் நகர இராணுவத்தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ் யாழ் நகரிலுள்ள சோதனைச் சாவடிகளில் சைக்கிள் மோட்டார் சைக்கிள் ஆகிய வற்றில் போகிறவர்கள் ஏறிப்போக லாம் என அறிவித்துள்ளார். ஆனால், அண்மையில் சர்வதேச செஞ்சிலு வைச்சங்க யாழ் கிளைக்கு அருகி லுள்ள சோதனைச் சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்த அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு வயோதிபர் ஒருவர், மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்ற காரணத்திற்காக இராணுவத்தினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பாதுகாவலர்களில் ஒருவர் இவரு
டன் சேர்ந்து கைதுசெய்யப்பட்ட
கோணேசலிங்கம் சுந்தரலிங்கம் என்பவரையும் இவரையும் விடுதலை செய்யுமாறு பல இடங்களிலும் வந்த கோரிக்கையாலும், இராணுவ தளபதி சுசந்த மெண்டிஸ் அடிக்கடி கேட்ட தாலும் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதால் பொலிஸ் விசாரி த்தாலுமே தான் கொல்லப்படாமல் விடுதலை செய்யப்பட்டேன் என்று கூறுகிறார் அவர்
மல்லாகம் நீதவான் திருநாவுக்கரசு அவர்கள் முன்னிலையில் விடுவிக்கப் பட்ட இவர்கள் இருவரும் சரிநிகரு டன் தொடர்பு கொண்டு மேலும் தெரிவித்ததாவது 'ஈ.பி.டி.பி. பொறு ப்பாளர் ஜெகனே எம்மிடம் நேரில் சொன்னார் உங்களை போடும்படி எமக்கு உத்தரவு மேலிடத்திலிருந்து வந்திருந்தது. பொலிஸ் வந்து கேட்டால் நாங்கள் சுய விருப்பத்தின் (Ufia) PELSLSLS (Uää றோம் என்று சொல்ல வேண்டும் உங்களை நாங்கள் விரும்பினால் இப்போதே போட்டுவிட்டு எங்க ளுக்கு தெரியாது என்று சொல்லி விடலாம்' என்று கூறினார் ஜெகன் பேசிக்கொண்டிருக்கும் போதே
தாக்குதலும் பள்ளிப்பும்
சென்ற இராணுவத்தினர் பொல்லுக ளாலும், துப்பாக்கி முனைகளாலும் பொதுமக்களை தாக்கினர் நான்கு பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கா கினர் கணேஷா ஸ்டோர்சில் ரூ.17 ஆயிரம் களவாடப்பட்டதுடன் சாரா யக்கடையொன்றிலிருந்து சாராய போத்தல்கள் எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. இச்சம்பவம் நடைபெற்ற மறுநாள் (08.06.98) வியாபாரிகள் யாரும் தங்கள் கடைகளைத் திறக்க வில்லை. இதனால் ஆத்திரமுற்ற படையினர் கடைகளைத் திறவுங்கள் அல்லது நாம் உடைத்துக் கடைகளைத் திறப்போம் என்று எச்சரித்ததுடன் சில கடைகள் மீது துப்பாக்கி பிரயோகமும்
அவரது மெய்ப்பு எங்களை ஆயுத, "நாங்கள் தப்பி சுட்டுவிடும்படி போடப்பட்டிருந் (EGGTCSÚLL(ELG
இது தொடர்பா முறைப்பாடு ஒன் நீதவான் முன்னி செயலாளரும் எ பின் நாங்கள் இ வந்து தங்கியிரு என்ன நடக்குே தெரியாது.
இது தொடர்பாக T()ég, 2 circff பட்ட கேள்விக்கு பதில் 'எம் பி. (Qlig LI JQJ IT fi GT GOTILJA
er (6) || 19 uGló aGTGTG GTD Gä. தலைமைக்குமி கசப்புணர்வு நில
p GT (GUILä நிலையில் நடந்து
செய்துள்ளனர். நடைபெற்ற பின் வர்த்தகர்களை
பொறுப்பதிகா சம்பவங்களுக் கோரியதுடன் பெற்ற தினங்கள் வில்லை என்று அத்துடன் புலிக அச்சுறுத்தல் ஏற் கூறியுள்ளார்.
1. 2 06.1998 அன்று கொடிகாமம்
சந்தைப்பகுதியில் இடம்பெற்ற னைட் தாக்குதலையடுத்து சந்தைக் குள்ளிருந்தவர்கள் அழைத்துவரப் பட்டு முழங்காலில் வைத்து தாக்கப் ULLGOTrf. 17.06, 1998 9,60 Gold கோட்டையில் இடம்பெற்ற தாக்கு தலையடுத்தும் அப்பகுதி மக்கள் சுற்றிவளைத்துத் தாக்கப்பட்டனர் கடந்தவாரமும் எழுதுமட்டுவான் இராணுவ க கட்டு ப் பாடற் ற பிரதேசத்தை சுற்றிவளைத்த இராணு வம் அப்பகுதி இளைஞர்களை பாடசாலை ஒன்றுக்கு அழைத்துச் சென்று கடுமையாகத்தாக்கியுள்ளனர்
C38, IT L'ILLUIT LIGG)
துள்ளன. கள்ள திரிவதாகக் கூற யார் என்பது இ 3, Igor LLGGG),
நீதிமன்றங்கள் என்று புலிகள் தொடர்ந்து ே GTG) GADITLÎ) 89, GO) G. விட்டன. குறி காட்டுபவர்களு போய்விட்டது.
 
 
 
 
 

ாதுகாவலர் திலீபன் தினால் தாக்கினார். ஓடினால் எங்களை உத்தரவு ததாக பிறகு நான் ன்' என்றார் அவர்
க நாம் பொலிசில் றை செய்துள்ளோம். 50) (a) LIGá) 6TLD, LGNUIĜINGOT ம்மை ஒப்படைத்த ங்கு அலுவலகத்தில் க்கிறோம் இனியும் மா என்று எமக்கு
என்ன நடவடிக்கை கள் என்று கேட்கப் அவர்கள் அளித்த 町颅TQg Up Q} ாகும்.'
555 Gaofu @e களுக்கும் ஈ.பி.டி.பி. のLucm。 பலத்த வுவது தெரிந்ததே.
அபிவிருத்தி இந்த கொண்டிருக்கிறது.
மூர்த்தி Ο
இவைகள் எல்லாம் மறுநாள் (09.06.98) அழைத்த இராணுவப் F G SULai LaTLT) மன்னிப்புக் தான் சம்பவம் நடை ரில் முகாமில் இருக்க தெரிவித்துள்ளார். ளால் தனது உயிருக்கு பட்டிருப்பதாக அவர்
O
களவுகள் அதிகரித் ர்கள் கிரனைட்டுடன் ப்படுகிறது. இவர்கள் ன்னும் அடையாளம்
606),
இயங்கக் கூடாது உத்தரவிட்டதைத் ட்பார் யாருமின்றி கட்டத் தொடங்கி |ப்பாக நீலப்படம்
க்கு இது வாசியாகிப்
O
( ö Tզgthւ வாழ் தமிழர்
பணிக்குழுவின் ஆதரவில் கடந்த (19:06, 1998) ിഖ് ബി ഥTഞ്ജ கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் ஓர் எழுச்சிக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குமார் பொன்னம்பலம், சாந்தி சச்சிதா னந்தம் உட்பட பல முக்கியஸ்தர்கள் அங்கு உரையாற்றினார்கள்
மண்டபம் சனக்கூட்டத்தால் நிறைந்து வழிந்தது. உண்மையில் தமிழர்கள் எழுச்சி பெற்று விட்டார்களோ என்று ஆச்சரியப்படும்படி அவ்வளவு திரளான சனக் கூட்டம்
பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் கூட்ட நிகழ்ச்சிகளை வீடியோ மூல மும் பேச்சுக்களை ஒடியோ கசெட் மூலமும் பதிவு செய்து கொண்டி ருந்தனர். ஆயினும் திட்டமிட்டபடி
கூட்டம் நடைபெற்றது.
தமிழர்கள் சுதந்திரமாக ஒன்று கூடுவது என்பது அவ்வளவு இலகு வானதல்ல பல்வேறு தடைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகங்கொடுத்தே இதைச் செய்ய முடியும் என்பதற்கு இக்கூட்டமும் நல்ல அறிகுறி
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் அவசரகாலச் சட்டம் வரவு செலவுத் திட்டம் போன்றவற்றை ஒரே மனதுடன் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென்ற கோரிக்கைகள் அக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
நான்கோ ஐந்தோ வாக்குகள் எடுத்து பாராளுமன்றம் சன்றாலும் அவர் கள் நமது பிரதிநிதிகள் தான் அவர்கள் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கைங்கரியத்தை செய்யாமல் இருக்க வேண்டுமென்று ஆவேசமாக பலரும் கருத்துக் கூறினர்
ஆனால், ஜனநாயகம் பற்றி இவ்வ ளவு ஆக்ரோஷமாக குரல் கொடுத்த வர்கள் சபையில் ஒருவர் (ஈ.பி.ஆர் எல்.எப்பின் சார்பில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டவர் இவர்
இவர் ஒரு பத்திரிகையாளரும் கூட) தாம் கொண்டு வந்த கோரிக்கைகளை எதிர்த்துக் கையுயர்த்தி சில நிமிடம் கருத்துக் கூற இடம்கேட்டுவிட்டார் என்பதற்காக அவருக்கு இடம் கொடுக்காதது மட்டுமல்லாமல் "இவர் ஆயிரத்தில் ஒருவர் என்று அவரை துரோகியாக காட்டி வெளியேற்றியபோது அதிர்ச்சிக்குள் ளாகாமல் இருக்க முடியவில்லை.
பணிக்குழுவின் ஜனநாயகம் இதுதான் போலும் ஜனநாயகம், ஜனநாயக மறுப்பு என்பன பற்றி பேசுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட மற்றவர் ஜனநாயகத்தை பிரயோ கிக்கும் போது அதற்கு குந்தகம் இல்லாது நடப்பது முக்கியமானது.
பணிக்குழுவினருக்கு இது தெரியாமல் போனதுதான் வேதனை
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமானால், தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாஷைகளை உணர் ந்து ஏற்றுக்கொள்ளும் கோரிக்கை களாக பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து அனைவரின் அங்கீகா ரத்தையும் பணிக்குழு பெற்றுக் கொண்டது.
* வடகிழக்கில் தரித்திருக்கும் இரா ணுவம் உடனடியாக வெளியேற வேண்டும்
* தமிழ் மக்கள் தனித்துவமுள்ள ஒரு தேசிய இனத்தவர் ஆவர்.
* வடகிழக்கு அவர்களின் தாயகப்
பிரதேசம் ஆகும்.
* சுயநிர்ணய உரிமை அவர்களின் பாராதீனப்படுத்த முடியாத உரிமையாகும். இலங்கையில் சகல இன மக்களு டனும் தமிழ் மக்கள் சமத்துவ அடிப்படையில் அங்கீகரிக்கப்பtய வேண்டும்.
- முத்தர்
O
U T փմար օրեթa ਲੁ சோதனைச்சாவடிகளில் இராணுவத்தி னரின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன குறிப்பாகப் பெண்கள் கடுமையாகச் சோதிக்கப்படுகின்றனர் பெண்கள் சோதனையிடப்படும் போது யாரா வது ஆண்கள் வந்தால் அவர்களை போகச்சொல்லி அனுப்பிவிட்டு பெண்களை முதுகில் தடவி அனுப்பி வைக்கின்றனர் இராணுவத்தினர் அண்மையில் தட்டாத்தெருச் சந்தி யில் பெண்மணி ஒருவரின் கைப்
டக்குப் புன்னாலைக் கட்டுவன் ତ) । குப்பிளான் பகுதிகளில் முகாம் துப்பரவு செய்யும் பணிக்கு இராணு வத்தினர் பொதுமக்களை அழைத்துச் சென்று துப்பரவு செய்விக்கின்றனர் இவர்கள் காலை ஆறு மணி முதல்
பையை இராணுவச் சிப்பாய் ஒருவர் கிழித்து எறிந்துள்ளார் குருநகர்ப் பகுதியில் நிற்கும் சிப்பாய் ஒருவ ருக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும் அவர் தனது சோதனைச் சாவடியால் போகிற வருகிற யுவதிகளிடம் நாங்கள் திறக்கச் சொன்னால் திறக்க (3GJ 600TG.Lb 9, TLLé Glg TGöt GOTTG) காட்ட வேண்டும் என இரு பொருள் படக் கூறி வருகிறார்
எழுவான்
நண்பகல் வரை Avis, இராணுவத் தினரால் வேலை வாங்கப்படுகின் றனர். இவர்களுக்கு தேனீர் கூட வழங்கப்படுவதில்லை என வேலைக் குச் செல்லும் Dj, 3, GİT தெரிவிக்கின்றனர்.
பொது
எழுவான்

Page 3
ட்டக்களப்பில் கடந்த இரு வாரத்தில் நடைபெற்ற ஒரு சில முக்கிய நிகழ்வுகள் இவை மட்டக் களப்பில் கடந்த இருவாரத்திலும் நான்கு அரசாங்கத்தியோகஸ்தர்கள் இராணுவப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இவர்கள் விடுதலைப்புலிகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பு அல்லது விடுதலைப் புலிகளும் இவர்களும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால்? என்ற இரு காரணங்களையும் அடிப் படையாக வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இவர்கள் நான்கு பேரும் இராணுவக் கட்டுப் பாட்டில் உள்ள பகுதியில் கடமை புரிந்தும் இவர்களுக்கு ஏற்பட்ட இந்த நிர்க்கதியை நினைக்கும் போது இராணுவக்கட்டுப்பாடற்ற பிரதேசத் தில் கடமையாற்றும் ஊழியர்களின் நிலைமை பற்றி அதாவது எதிர்காலத் தில் அவர்களுக்கும் இராணுவத்தின ரால் ஏற்படப்போகும் நெருக்கடி தொடர்பான பாதுகாப்பைப்பற்றி இன்றே சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. இவர்களின் கைது ஒருவகையில் இராணுவ தியாக அனைத்து அரச ஊழியர்க ளுக்கும் விடுவிக்கப்பட்ட அச்சுறுத்த லாக இருந்தாலும் கூட இதன்மூலம் விடுதலைப் புலிகளை ஏதோ ஒரு வகையில் பலவீனப்படுத்தலாம் என்பதே இவர்களின் முற்றுமுழுதான நோக்கமாகும் இதற்கு இராணுவப் புலனாய்வின் வலைப்பின்னலின் ஒரு அங்கமான இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் தமிழ்க் குழுக்களும் தமது பங்களிப்பை செய்துகொண்டுதான் இருக்கின்றன.
மட்டுநகர்:
சந்தேகத்தில் கைது
விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தடை செய்தது முதல் புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் தொட பை ஏற்படுத்திக்கொள்பவர்கள் அனைவரும் தண்டனைக்குரிய வர்கள் என்று குறிப்பிட்டதன் பேரிலேயோ என்னவோ தெரியாது மட்டக்களப்பில் இராணுவக்கட்டுப் பாடற்ற பிரதேசத்தில் இருக்கும் அனைத்து மக்களும் இராணுவத்தின ரால் தினமும் ஏதோ ஒரு வகையில் தண்டைக்குட்படுத்தப் படுகின் றார்கள் இவ்வாறு தண்டனைக்கு விறகு வியாபாரி பாலிப்போடி என்பவரை சந்தித்து உரையாடியவேளையில் தனது சோகக்கதையையும் கூறிவிட்டு 'நாங் கள் இருப்பது புலிகளின் கட்டுப் பாட்டு பிரதேசத்தில் இராணுவக்கட் டுப்பாடற்ற பிரதேசத்துக்கு வந்தால் அவர்களின் துப்பாக்கிச்சூடு, நாங்கள் இங்குவந்தாலோ இவர்க்ளின் துவக்கு களில் அடி இதுதான் எங்கள் தலை விதி என்று கூறினார். இது தற்போது மாறி புலிகளின் கட்டுப்பாட்டு பிரதே சத்துக்கு அரச கடமைக்கு சென்றாலும் தண்டனைக்குரிய குற்றமாக மாறி வருகின்றதை அண்மைக்கால் நடவ டிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன.
e LULE
இதன் எதிரொலிகளே அண்மையில் நடைபெற்ற கைதுகளும் கூட இம்
மாதம் 15ம்திகதி DLLGILLID யியலாளர் டி.கே. புலிகளுடன் தொ வதை விட விடுத தொடர்பு ஏற்படு என்ற சந்தேகத்தி Gayul ni Dancubic c ளுக்கும் இவருக் இருந்ததற்கான கள் எதுவும் இது னரிடம் இல்லை.
வில்சன் யாழ்ப்பா மாகக் கொண்டி லைப் பருவம்
ஓடியது. இந்த
இவரின் உற்ற நண் oppeSaories, armasa தற்போதைய ம பொறுப்பதிகாரி 83களின் பின் இ நிமித்தம் ஒருவன சென்றுவிட்டனர். ஆண்டு மட்டக்கள் சுற்றிவளைப்பின் மேஜர் ஷக்கி
கொண்டார் இது தலையிடியைக் ெ Ծpoւոր տoվմ կ։ பற்றிய முழு விபர
ஆனைக்குழுவில் அவநம்பிக்கை
1994 ault = ; e = i = 0;
பொஐ.மு. ஆட்சிபீடம் ஏற பிரதான நம்பிக்கை தரும் வாக்குறுதியாக விருந்தது இலஞ்ச ஊழல் தொடர் பான ஆணைக்குழுவொன்றை ஸ்தா பிப்பதாகும். எனினும் பொ.ஐ.மு. ஆணைக்குழு அமைப்பதில் தன் வாக் குறுதியை செவ்வனே நிறைவேற்றிய போதிலும், அதன் ஆயுட்காலத்தை 3 1/2 வருடங்களோடு முடித்துக் G8, sTIGT GIT அரும்பாடுபடுகின்ற தென்பது உண்மை.
தமது அரசாங்கம் அமைச்சரவை நிர்வாகப்பீடம் அனைத்தும் நேர்மை கொண்டதாக விளங்க வேண்டும் ஊழல் இலஞ்சம் புரிபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்ட மக்களின் பெரும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட இவ் ஆணைக்குழு தற்போது அரசாங்கத்திற்கு சிக்கல் களையும், எதிர்க்கட்சிக்கு தமது அழுத்தங்களை பிரயோகிக்கும் வாய்ப்பையும் வழங்கி வருகிறது. விளைவு இன்னோரன்ன பிரச்சினை களுக்கு உள்ளாகிய ஆணைக்குழு வின் தலைவர் ஆணையாளரை பாரா ளுமன்ற உறுப்பினர்கள் 80பேரின் கைச்யெழுத்துடன் பதவி விலக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுகின்றது.
இவ்விடயம் பொஐமுவின் நடவடிக் கைகளை தெட்டத்தெளிவாக அறிந் தோருக்கு ஆச்சரியமளிக்காத போதி லும், ஐதேக வட்டாரத்தில் இது சிக்கலை தோற்றுவித்துள்ளதென்றே தெரிய வருகின்றது. எயார் லங்கா கொடுக்கல் வாங்கல் மூலமும், மங்கள சமரவீரவின் கிரடிட் கார்ட் விடயம் மூலமும் அரசாங்கத்தை சிக்கலுக் குள்ளாக்கலாம் என எண்ணியிருந்த ஐ.தே.க. பெருத்த ஏமாற்றத்துக்கு
உள்ளானது என்பது என்னவோ உண்மை தான்.
இதற்கு சிறந்த சான்று எதிர்க்கட் சித்தலைவர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதமாகும். அக்கடிதத்தில் கீழ்வரும் GALLE), GT சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.
'ஜனாதிபதியும் அமைச்சரவையும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளா கியிருக்கும் சந்தர்ப்பத்தில் ஊழல் மற்றும் இலஞ்ச ஆணைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு கூறுவது அடிப்படை மூல தர்மத்தை மீறுவது போன்றதாகும் ஜனாதிபதியும் அரசும் ஆணைக்குழு தொடர்பாக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளின் மூலமும் அவர் களது அதிகாரத்தை துஷ்பிரயோகப் படுத்துகின்றனர்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பாக ஜனாதிபதி எதிர்க்கட்சி தலைவருக்கு அனுப்பிய கடிதத் திற்குப் பதிலாக ரணில் விக்கிரம சிங்ஹ அவர்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கிய கடிதத் தத்தை எழுதியுள்ளார்.
அவர் தமது கடிதத்தில் பின்வரும் விடயங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
1 1997 ஜனவரியில் மரணமெய்திய சிவாசெல்லையாவில் இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்காமை
2. நெலும் கமகே அவர்களை நீக்கியபின் அவருக்கு பதிலாக
எவரையும் நியமகக்காமை
3 ஆணைக்குழுவின் உதவி அதிகா ரிகள் அனைவரையும் நீக்கியமை,
எனினும், லஞ்ச ஊழல் ஆணைக்குழு மூன்றரை வருடங்களாக செயற்பட்டு வந்தபோதிலும், உருப்படியாக ஒரு காரியத்தை செய்யவில்லையெனவும் கூட 1997 டிசம்பர் 11ம் திகதி வரை இவ் ஆணைக்குழு 12கோடி 50 லட்ச ரூபாய்களை விழுங்கியுள்ளதென வும் ஜனாதிபதி குற்றம்சாட்டி LLIGOT GITITIT
நெலும் கமகே வி அமைச்சருக்கெதி டினை விசாரணை சூடு பிடித்ததென் கருத்தாகும்.
எவ்வாறாயினும் ஆணைக்குழு தொ அரசாங்கத்தின் அ GT6ðIUGI (88,6ir (
விளங்குகிறதெனல
குறிப்பாக இலங் சேர்ந்த உயர் பெண் ருக்கெதிரான குற்ற குழுவின் ஏனைய வேட்டு வைத்தது. கணணி கொடுக்கல் பாக அறிக்கை அ பட்டபோதும் அது ளாகவில்லை. ஆன உறுப்பினர் இதனா இராஜினாமாச் செ நெலும் கமகே குற்றச்சாட்டு சும ஜனாதிபதியின் பேரில் இராஜின பின்னர் விசாரை வென விருந்த 84 ரிகள் விலத்தப்ப GGg TTGO)600T, 60 GT செயற்குழு இல் பட்டது. இவ்வா ஆணைக்குழு ெ காரணங்கள் காண
இச்செயலிழப்புக இருக்கும் விடய யினும் தற்போது னது மேலும் ஊ மலிந்த ஆட்சிக் D-956),4 LD.
எவ்வாறாயினும் நீதியான அரசியல் பும் சந்திரிகா அ வாதிகளின் தன்மையை நிரூபி குழு தொடர்பா கொண்டிருப்பதே வேண்டிய விடய
 
 

ஜூன் 25 - ஜூலை 08, 1998
ாகும் அதிகாரிகள்!
கது செய்யப்பட்ட நகர சபை பொறி பில்சன்விடுதலைப் டர்பு என்று சொல் லைப் புலிகளுடன் திக்கொண்டால், ன் பேரிலே கைது ன்று சொல்லலாம். டுதலைப் புலிக கும் தொடர்புகள் லுவான நியாயங் பரை இராணுவத்தி
ணத்தைப் பிறப்பிட நந்தாலும் பாடசா
மாத்தளையிலே காலகட்டத்திலே பனாகவும் குடும்ப ம் இருந்தவர்தான் விட்ட இராணுவ டிக்கி அதன்பின் வர்கள் தொழில் ஒருவர் பிரிந்து மீண்டும் 1990ம் ப்பில் நடந்த ஒரு போது வில்சனை
இனம் கண்டு அவருக்கு பெரிய ாடுத்தது வில்சன் மிகள் தன்னைப் தையும் பெறலாம்
என்று அன்றிலிருந்து வில்சன் இரகசியமான முறையில் கண் காணிக்கப்பட்டு கொண்டுதான் இருந்திருக்கின்றார். இந்த வேளையில் தான் புலிகள் வில்சனை காசுக்காக மிரட்டிய ஒரு சம்பவத்தை தமிழ்க்குழு ஒன்றின் மூலம் அறிந்து அதை சாட்டாக வைத்து வில்சனுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இருப்ப தாகக்கூறி கைது செய்து இருக்கின் றார்கள் இல்லாவிட்டால் வில்சனை குடும்பநண்பர் என்ற முறையிலாவது அல்லது தனிப்பட்ட சினேகிதன் எனறாவது விடுதலை செய்திருக் கலாம் என்ன செய்வது பாதுகாப்பு முக்கியமானதென் றபடியால் இவரோடு மாநகர சபை வேலைப் பகுதியைச் சேர்ந்த பிராஜன் என்பவ ரும் புலிகளுக்கு ஆதரவு வழங்கி யதாகவே கைது செய்யப்பட்டிருக் கின்றார். இதே திகதியில் வாழைச் சேனை காகிதாலை இராணுவத்தின ரால் ஓட்டமாவடி பிரதேச செயலக நிருவாக உத்தியோகஸ்தர் எஸ்.சிவ குருநாதன் கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் விரிவுரையாளர் எம். வர்ணகுலசிங்கம் ஆகியோர் அவர் களது வீடடில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இவர்கள் காகிதாலை முகாமில் விசார
60) 600Të, 9, nrs. வைக்கப்பட்டிருந்த வேளையில் மட்டக்களப்பின் முக்கிய
அரசியல்வாதி ஒருவரின் செல் வாக்கினால் சிவகுருநாதன் 19ம்திகதி விடுதலை செய்யப்பட்டார். இவர் விடுதலை செய்யப்பட்டாலும் மறை முகமான முறையில் இராணுவத்தின் ரால் கண்காணிப்புக்குள்ளாகி வருகி DT.
கடந்த 22.06.98 காலை 9.00 மணி LGTGAlcò a Top Ggao Go GGI Lao னந்தா வீதியில் உள்ள வீட்டில் இராணுவத்தினர் கைக்குண்டும் வீசிவிட்டு துப்பாக்கி பிரயோகமும் செய்துவிட்டு சென்றிருக்கின்றனர் இந்நடவடிக்கையை செய்தது இராணு வத்தினரா என்ற கேள்வி எழுந்தாலும் இதனைக்கண்ட பொது மக்கள் சாட்சி பங்களாக இருக்கின்றனர். இராணுவத் தினரின் செயற்பாடு, சிவகுருநாத னின் விடுதலையில் அக்கறைக் கொண்ட அந்த அரசியல் வாதிக்கு இராணுவரீதியாக இருக்கும் மறைமுக மான அச்சுறுத்தலை விடுக்கும் ஒரு நிகழ்வாகவே உள்ளது. இல்லையேல் சிவகுருநாதனை கொலை செய்வ தற்கு இராணுவத்தினரிடையே மறை முகமான எண்ணம் ஒன்று இருந்து வருகின்றது என்பதன் முதற்கட்ட நடவடிக்கையே இது என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர் சிவகுருநாத
னுக்கு நடந்த இந்நிலைமை மீண்டும்
ஒரு அதிகாரிக்கு ஏற்படாமல்
இருக்கவேண்டுமானால் சம்பந்தப்
பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்
படவேண்டும் இதற்குசம்பந்தப்பட்ட
அரசியல்வாதிகள் முன்வருவார்களா
- *L-III
O
QJ5 ff || Lỗ, 19ì|| LIQ) ரான குற்றச்சாட் செய்யும் போதே TLJg5! LUDVIGAJ GOTT GOT
லஞ்ச ஊழல் டர்பான பொஐ.மு க்கறை கரிசனை, விக்குரியதாகவே
TLD .
CDS, GUIEJ dl60LL j. அதிகாரி ஒருவ ச்சாட்டு, ஆணைக் உறுப்பினர்களுக்கு அது தொடர்பான வாங்கல் தொடர் ரசுக்கு வழங்கப் கவனிப்புக்குள் ணக்குழுவின் ஒரு ல் கலவரமடைந்து ய்தார். இறுதியில் மேல் ஊழல் த்தப்பட்டு அவர் (39, IT sö, 60), LIGGÖT மாச் செய்தார். ண மேற்கொள்ள பொலிஸ் அதிகா ட்டனர். இதனால் செயற்படுத்தும் DITLDG) GASFLIJULULÜ இலஞ்ச ஊழல் FLGöpš 5L UG)
LILLGOT.
ருக்கு பின்புலமாக ங்கள் எவ்வாறா ள்ள நிலைமையா ழல் லஞ்சங்கள் த வழிசெய்யவே
அப்பழுக்கற்ற ல நடாத்த விரும் பர்கள், அரசியல்
அப்பழுக்கற்ற கும் இவ் ஆணைக்
அவநம்பிக்கை என்பது சிந்திக்க ாகும்.
கைக்குவர முன்னர்
நெய்க்கு விலை பேசலாமா?
றத்தாழ ஒன்றரை வருடகாலமாக )ெ இழுபறி நிலையிலிருந்த திரு கோணமலைச் சந்தை விவகாரம் ஒரு நல்ல முடிவுக்கு வந்து விடுவதற்குரிய அறிகுறிகள் தெரிவது போல் தோற்றமளித்தாலும், விஷயமறிந்த வர்கள் 'இது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று' என்றுதான் இப்போதும் கூறுகிறார்கள் தினசரிப் பத்திரிகைகளில் இந்தச் செய்தி ஆர்வத்துடன் பிரசுரமாகியிருக்கின்ற போதிலும் கைக்கு வர முன்னம் நெய்க்கு எவ்வாறு விலைபேச முடி யும் என்பதே இவர்கள் கேள்வியாக இருக்கிறது.
இந்தப் புதிய சந்தையானது 27.02. 1997ல் அடிக்கல் இடப்பட்ட அன்றே இனவெறிச் சகதிக்குள் பெரும் பான்மையோரால் இழுத்து வீழ்த்தப் பட்டது தேர்தலில் நின்று தோற்றுப் போன பூரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் தயானந்த ஜயவீர என்பவர் தன்னை ஒரு சிங்கள வீரனாகக் காட்டிக்கொள்ளத் தேர்ந் தெடுத்த இடமாக இந்தச் சந்தை
@lഞഥjpg| ஜயவீர முதலாளிகளுக்கு முண்டு கொடுக்க முதலாளிகள் வியாபாரி களைத் தூண்டிவிட சகல சிங்கள இனவெறியர்களுக்கம் சிறந்த ஆடு களம் ஒன்று அமைத்துக்கொடுக்கப் பட்டது 'சந்தைகளுக்குச் சொந்தக் காரர்கள் சிங்களவர்களே' என்ற
சூத்திரம் முன்வைக்கப்பட இந்த உரிமையைப் பாதுகாப்பது தேசியக் கடமை எனப் பலர் கருத புத்தபிக்குகளின் சத்தியாக்கிரகம் வியாபாரிகளின் DGTI fi GJ GA) Lis , மோசமான கோஷங்கள், சிங்களப் பா.உவின் தலையீடு எனப்பிரச்சினை பூதாகரமாக வளர்க்கப்பட காவலுக்கு வந்த பொலிசாரும் இராணுவத்தி னரும் தருணம் பார்த்து அரசியல்
வழிகாட்டல்கள் செய்யப்போய்
விஷயம் எங்கோ போய் விட்டது.
சந்தையொன்று அமைப்பதும், திறப் பதும் நகர சபையின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட விடயம் இதில் வெளி யாரின் இனவாதத்தலையீடுகள் அர்த்தமற்றவை என்ற அடிப்படை விடயத்தைக்கூட அரசுக்கும் அரச படைத்தலைமைக்கும் உணர்த்த நகரசபைத் தலைவர் பெ. சூரியமூர்த்தி செய்த எத்தனங்கள் 'பதினெட்டு மாதப் பாடநெறி'யாகி விட்ட நிலையில் ஜனாதிபதிச் செயலக உதவிச் செயலர் கே.எச்.டி.கே. சமரக்கோனால் நகரசபைத் தலை வருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தி லேயே நல்ல அறிகுறியொன்று தெரிய ஆரம்பித்துள்ளது.
புதிய சந்தையைத் திறக்க வேண் டியதன் தேவையையும், நியாயத் தையும் வலியுறுத்தி நகரசபைத் தலைவரால் மே 26ல் திருகோண மலை படைத்துறைத் தலைமைக்கு நீண்ட கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிரதி ஜனாதிபதிக்கும் அனுப்பப்பட்டது.
ஜூன் 2ம் திகதியிட்ட ஜனாதிபதிச் செயலகக் கடிதம் பதினாறு நாட்கள் பயணம் செய்து 180 06ல் பெ சூரியமூர்த்திக்குக் கிடைத்துள்ளது. அதில், உங்கள் கடிதம் கிடைத்தது. தங்கள் கடிதம் சம்பந்தமாக தேவை யான நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு கிழக்கு மாகாணத் தலைமைச் செயலாளருக்குப் பணிப்புரை வழங் கப்பட்டிருக்கிறது என்ற கருத்துக் கொண்ட ஆங்கில வாசகங்கள் 3, T600TLLL LGBT
தேவையான நடவடிக்கை எடுக்கப் படுவது என்பதை வைத்துக் கொண்டுதான் தினசரிப்பத்திரிகைகள் சந்தோசமாக எழுதியுள்ளன தேவை
->|2
一*_9

Page 4
சவாலாக இருந்து அடக்குவதற்கான முஸ்திபுகளாகவேஜனாதிபதியின்
ஜூன் 25 ஜூலை 08, 1998 இன்
'@ டதுசாரி இயக்கங்களின் ஐக்கியத்துக்குத் முதற் தடையாக இனப்பிரச்சினை அமைந்துவிடக் கூடாது. எனவே முதலில் நிபந்தனையற்ற கூட்டினை உருவாக்கிக் கொள்வோம். அதே வேளை இன்றைய பிரதான பிரச்சினையாக ஆகியிருக்கிற இனப் பிரச்சினை குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்துவோம்"
இப்படி கடந்த யூன் 22 அன்று கொழும்புப் பொது நூலக மண்டபத்தில் "இடதுசாரிகள் ஏன் ஐக்கியப்பட வேண்டும்" என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் நவசமசமாஜக்கட்சியின் தலைவரான விக்கிரமபாகு கருணாரத்ன ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
ஜேவிபியின் ஏற்பாட்டில் நவ சமசமாஜக்கட்சி ஐக்கிய சோஷலிசக் கட்சி, தியெச மார்க்சிய கல்வி வட்டம், மற்றும் ஜேவிபி ஆகியவை இணைந்து இக் கூட்டத்தைநடத்தியிருந்தன.
இந்தப் புதிய கூட்டணி குறித்து முன்னைய சரிநிகரில் விரிவான கட்டுரையும் வெளியானது.
இந்தப்புதிய கூட்டணி இன்று தென்னிலங்கையில் (குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில்) பரவலான எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளமையை காணக் கூடியதாக இருக்கிறது.
புதிய முன்னணின் தோற்றத்தின்
இன்றைய புதிய முன்னணியை தோற்றுவிப்பதற்கு ஜேவிபி.யே சகல முயற்சிகளையும் செய்தமை பல இடதுசாரிக்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை அளித்தன. காரணம், அதுவரை தனித்துநின்று கொண்டு ஏனைய இடதுசாரிக் கட்சிகளை கண்டித்தும், விமர்சித்தும், எதிர்த்தும் அவற்றிலிருந்து அந்நியப்பட்டும் இருந்து வந்த ஜே.வி.பி.யுடன் அது வரை காலம் ஏனைய இடதுசாரி சக்திகள் பல பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்த சந்தர்ப்பத்திலெல்லாம் அவை தோல்வியிலேயே முடிந்தன. ஆனால் சமீப காலமாக ஜேவிபியின் தந்திரோபாயங்களில் சில மாற்றங்கள்
பல நிகழ்ந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆனால் அம்மாற்றம் ஒரு சந்தர்ப்பவாதத்துக்கானதா அல்லது இதயசுத்தியுடன் கூடியதா என்பதில் இன்னமும் பல இடதுசாரி சக்திகளிடம் சந்தேகம் நிலவுவதாகத் தெரிகிறது.
இந்த மாற்றம் கடந்த பெப்ரவரி மாதமளவில் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்தரத்வத்த ஆகியோர் ஜே.வி.பி.யை மிரட்டும் வகையில் செய்திருந்த உரைகளைத் தொடர்ந்து ஜேவிபி மீண்டும் வேட்டையாடப்படுவதற்கான அரச பயங்கரவாதச் சூழல் உருவாகி வருவதை ஜேவிபி அடையாளம் கண்டது.
ஜேவிபியின் தீர்மானம்
இதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று ஜேவிபியின் அரசியல் குழு கூடிநாட்டில் தற்போது நிலவுகின்ற சூழல் குறித்து விவாதித்தது.
அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை
எதிர்த்து ஜே.வி.பி.யினால் முன்னெடுக்கப்படும்
நடவடிக்கைகள் அதன் வளர்ச்சி என்பன எதிர்கால
தேர்தல் அரசியலிலும் அரசாங்கத்துக்குப் பெரும் வருவதனால் அதனை
உரைகள் அனைத்தையும் இனங்கண்டது ஜேவிபி
அதன்நிமித்தம் அன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட | முடிவு தான் இடதுசாரி சக்திகள் அனைத்தையும்
ஒன்றிணைக்கக்கூடிய வகையில் நிபந்தனையற்ற நெகிழ்ச்சிவாய்ந்த பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது என்பது ஆனால் இதில் ஒரு விடயத்தில் முக்கியமாக கவனமாக இருந்தார்கள். அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் இடதுசாரிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த நிபந்தனையும் இருக்கத் தேவையில்லை. ஆனால் கூட்டணியில் அங்கம் வகிப்பது கயிருந்தால் அரசாங்கத்திலிருந்து விலகவேண்டியது அவசியமெனவும் தெரிவிக்கின்றனர் (அதன் நிமித்தம் வாசுதேவ நாணயக்காரவோடும் பேச்சுவார்த்தைநடத்தியிருக்கின்றனர்)
நசசுகவுடன் பேச்சுவார்த்தை
ஜேவிபி. இது விடயமாக முதலில்நவசமசமாஜக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திய போது நவ சமசமாஜக் கட்சி முகம் கொடுத்த பிரச்சினை என்னவெனில் ஏற்கெனவே புதிய ஜனநாயகக் கட்சி சோஷலிச மக்கள் கட்சி, "தியெச" மார்க்சிய கல்வி வட்டம், இலங்கை ஆசிரியர் சங்கம், முஸ்லிம் ஐக்கிய விடுதலைமுன்னணி அரசாங்க ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், அரசாங்க லிகிதர் சேவை சங்கம் என்பவற்றுடன் இணைந்து ஒரு இடதுசாரிக் கட்டணியொன்றை உருவாக்கி இருந்தது. இதனை உருவாக்குவதற்கு இரண்டுவருடங்களுக்கும் மேலாக பல சுற்றுக்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இதற்கு "புதிய இடதுசாரி முன்னணி" (New Let Front) என பெயர் சூட்டப்பட்டுள்ள இதனை பதிவு செய்வதற்காக இன்றும் (யூன் 23) தேர்தல் ஆணையாளரை சந்திக்கப் போனதாக தெரிய
ஆநகிறது. இந்த முன்னணியின் தலைமைக் குழுவில்
கலாநிதிவிக்கிரமபாகு கருணாரத்ன எஸ்.கே.செந்
தில்வேல், சிறிதுங்க ஜயசூரிய அப்துல் மசூர் ஆகியோரும் இதன் பொருளாளராக ஈதம்பையாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேசிய
| ஜனநாயக இயக்கம் எனும் அமைப்பு யூன் 13ஆம்
|-
ABOU" LB C
திகதியன்று நடத்தப்பட் கட்டத்தில் வைத்து அங்கீகரிக்கப்பட்டதுடன் அதன் தலைவரும் இந்த முன்னணியின் தலைமைக் குழுவுக்குள் அடக்கப்பட்டனர்.) இக்கூட்டணியில் ஜே.வி.பியை இணைத்துக் கொள்ள எடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அதனுடன் இணைவதில் ஜே.வி.பி அக்கறை காட்டவில்லை. ஆனால் இன்று ஜேவிபி.யே முன்வந்து ஒரு கூட்டணியை அமைக்கக் கோரினாலும் கூட ஏன் புதிய இடதுசாரி முன்னணியுடன் வந்து ஜே.வி.பி இணைய முடியாது? புதிதாக இன்னொரு கூட்டணி ஏன்? என்பன போன்ற கேளிவிகளுத்கு நச சக முகம் கொடுத்தது.
ஜேவிபியின் பிரதிநிதிகளாக விமல் விரவங்ச மற்றும் குணதிலக்க போன்றோர் ந.சசக, வின் காரியாலயத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய போது இது குறித்து விளக்குகையில் இது கொள்கை ரீதியில் சகலவற்றிலும் உடன்பாடு கண்ட ஒரு கூட்டணியாக 匣LLmuprā இருக்க வேண்டுமென்பதில்லை. உடன்பட்டு செயற்படக்கூடிய விடயங்கள் அனைத்திலும் சேர்ந்து இயங்கலாம் என்ற கருத்தின் அடிப்படையில் (BLJći dolaОВО தொடக்கியிருந்தனர். இடதுசாரி சக்திகள் அனைத்தோடும் எதுவித நிபந்தனையுமின்றி நாம் பேசலாம் என்றிருக்கின்றனர்.ந.சச.க.வினர் இதனை வரவேற்றனர். அதே வேளை ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள முன்னணியானது அரசியல் கொள்கை ரீதியான உடன்பாடுகள் பலவற்றைக் கண்ட ஒன்று. ஆனால் ஜேவிபியுடனான கூட்டானது சில விடயங்களில் மாத்திரம் இணைந்து செயற்படுவதற்கானது எதிர்காலத்தில் வெற்றிகரமாக முன்னேற முடிந்தால் இதனை விட பாரிய வேலைத் திட்டங்களை முன்னெடுக்கலாம் என விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவிக்கின்றார்.
தமிழ் இடதுசாரிகளா?
இதே வேளை சில தமிழ் இடதுசாரி சக்திகளுடனும் பேசலாமென்று ந.ச.ச.க.வினர் தெரிவித்திருக்கின்றனர். இடதுசாரிகளில் தமிழ், சிங்கள இடதுசாரிகள் என்றிருக்க முடியாது என ஜே.வி.பி.யினர் கூறியதை தாங்கள் ஏற்கவில்லை என்றும் வரலாற்றுப் போக்கின் காரணமாக தவிர்க்க இயலாமல் தென்னிலங்கை இடதுசாரி சக்திகள்
 
 
 

: TURN
T
.?
விரவங்ச ஆகியோருடன் இக்கூட்டணி குறித்து
சிங்கள இடதுசாரிக் கட்சிகளாக ஆனதன் விளைவாக தமிழ் இடதுசாரி சக்திகள்" தோன்றியமை தவிர்க்க இயலாததாக ஆனதென தமது தரப்பில் குறிப்பிடப்பட்டதாக ந.சசகவைச் சேர்ந்த ஒரு மத்திய குழு உறுப்பினரொருவர் சரிநிகருக்குத் தெரிவித்தார்.
புதிய ஜனநாயகக் கட்சி இதேவேளை புதிய ஜனநாயகக் கட்சியுடன் 22ஆம் திகதி பொதுக் கூட்டத்திற்கு முன்னர் இதனை பேசி முடிக்க தமது தரப்பில் முயற்சி செய்யப்பட்டதெ னவும் அது முடியாமல் போனதெனவும் தொடர்ந்தும் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜேவிபியின்
தரப்பில் சரிநிகருக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் புதிய ஜனநாயகக் கட்சியினர் பத்திரிகைகளில் வெளியிட்டு வரும் கருத்துக்களின் படி இக்கூட்டணியில் இணைவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் தடையாக இருப்பதாக தெரிவி த்து வருகின்றனர் ஒன்று ஜேவிபியின் இனப்பிரச் சினை குறித்தநிலைப்பாடு மற்றது அதன் ஜனநாயகம் குறித்த விடயம். இதில் எழுகிற பிரச்சினை என்னவெ னில், 1994 பொதுத் தேர்தலின் போது பொஐ.மு. ஆட்சிக்கமர்வதற்கு இதே புஜகவினர் துணை நின்றனர். அதற்காக பிரச்சாரம் செய்தனர். ஒரு வலது சாரி முதலாளித்துவ சக்தியிடம் அன்று எதிர்பார்த்த "இனப்பிரச்சினை குறித்த ஆரோக்கியமும்" "ஜனநாயகமும்" இன்று கிடைத்து விட்டதோ
என்னவோ புஜகவினர்தான் கூற வேண்டும்.
இதுவரை காலம் மரபார்ந்த இடதுசாரிக்கட்சிகள் 1963இலிருந்து பல முறை இப்படியான இடதுசாரிக் ஐக்கிய முன்னணிகளை கட்டியிருக்கிற போதும் அவையெல்லாமே சந்தர்ப்பவாதக் கூட்டுகளாகவும் பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டாகவும், ஆதிக்க வலதுசாரி முதலாளித்துவ சக்திகளுடன் கைகோர் த்துக் கொள்ளும் சந்தர்ப்பவாத கூட்டணிகளாகவும் தான் இருந்திருக்கின்றன. இந்த முதலாளித்துவ சக்திகளை எதிர்த்து வலிமையான ஒரு இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கான சந்தர்ப்பம் வராமல் தடுத்ததில் இந்த ஆதிக்க சக்திகளுக்கு பெரும் பங்குண்டு இந்த பள்ளிப்பாடத்தை 1994 ஆம் ஆண்டு பல இடதுசாரிக் கட்சிகள் அறியவில்லை என்று கூறிவிடமுடியாது. அப்படி அவை அறியாவிட்டால்
வதற்கு இதனை தடையாக ஆக்காத அதே நேரம்
தானும் மேற்கொள்ளுமாயிருந்தால் அதுவே பெரிய
அவர்களின் அரசியல் முதிர்ச்சியின்மையையே வெளிக்காட்டும் லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி ரீலங்கா மக்கள் கட்சி, ந.சசக. (வாசு அணி) போன்றோர் இன்று ஒட்டுமொத்தமாக சுயரூபம் அம்பலப்பட்டுப்போய்நிர்வாணக்காட்சிதரும் அரசாங்கத்தின் பங்குதாரர்கள், பாதுகாவலர்கள் அப்படிப்பட்ட வலதுசாரிகளுடன் கூட்டு சேர எவ்வித தயக்கமும் காட்டாத இந்த சக்திகள் இடதுசாரி அணியொன்றோடு இணைவதற்குதடையெனக் கூறும் காரணங்கள் வேடிக்கையானது நகைப்புக்குரியது.
முக்கிய தடையாக தேசிய இனப்பிரச்சினை
இன்றைய நிலையில் இனப்பிரச்சினை குறித்த விடயம் இக்கூட்டணியினர் மத்தியில் முக்கிய சலசலப்பை உண்டுபண்ணுகின்ற விடயமாக உள்ளது. கடந்தவாரம் விக்கிரமபாகு, மற்றம்ஜேவிபியின் விமல்
எம்.டி.வி. தொலைக்காட்சி சேவை கலந்துரையாட லொன்றை நடத்தியது. அக்கலந்துரையாடலில் "இனப்பிரச்சினை குறித்து இரு வேறு நிலைப்பாடுக ளைக் கொண்டும், அதன் காரணமாக பரஸ்பரம் தாக்கியும் வந்த நீங்கள் இப்போது இணைந்து கொண்டது எப்படி எவ்வாறு? என்ற கேள்விக்கு பதிலளித்த விக்கிரமபாகு "அடிப்படையில் நாங்கள் இரு சாராரும் தமிழ் மக்களின் பிரச்சினையை ஏற்றுக் கொள்கிறோம். தமிழ் மக்கள் மீதான இன்றைய யுத்தத்தை எதிர்க்கிறோம். ஆனால் இதற்கான தீர்வு என்று வரும் போது எங்கள் இரு கட்சிகளுக்கிடையி லும் வழிமுறைகள்வித்தியாசமானது நாங்கள் சுயநிர் ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திவருகிறோம். ஜேவிபி தூர இலக்கைக் கொண்ட சோஷலிசத்தின் கீழ் தீர்க்கப்பட வேண்டும் என்கிறது" என்றார்
"தியெச" மார்க்சிய கல்வி வட்டத்தைச் சேர்ந்த வசந்ததிசாநாயக்க 22ஆம் திகதி கூட்டத்தில்பேசிய உரை துண்டுப்பிரசுரமாகவும் வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர் "இன்றுநாங்கள்யுத்தத்துக்கு தனியார் மயத்துக்கு மக்கள் மீதான அடக்குமுறைக்கு தொழிலாளர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராக நாங்கள் அணிதிரள்கின்றோம். வரலாற்றில் இடதுசாரி ஐக்கிய முன்னணி கட்டப்படுவது இது தான் முதற் தடவையென்பதல்ல. ஆனால் பல சந்தர்ப்பங்களில் தமது பிரதான கொள்கைகளை கைவிட்டு அமைக்கப் பட்டமையை நாங்கள் காண்கிறோம் உதாரணத்திற்கு லங்கா சமசமாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி
என்பவை 1963 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி கட்டுவதற்காக மொழி விடயத்தில் அத்தனை காலம் காத்துவந்த கொள்கையை கூட பிலிப் குணவர்தனா தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியுடன் கூட்டு சேர்ந்த போது விட்டுக் கொடுத்தது. இதன் காரணமாக தமிழ்மக்கள் இடதுசாரி இயக்கங்கள்மீது வைத்திருந்த நம்பிக்கைகள் தகர்ந்து போயின. பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்பு என்பதால் அரசியல் கொள்கைகளை விட்டுக்கொடுத்துத் தான் இப்படி மொரு கூட்டணி அமையவேண்டுமானால் அப்படியொ ன்று தேவையில்லை. ஆனால் குறைந்தபட்ச உடன்பா டுகளுடன்இணைவது ஒன்றும் சிரமமான காரியமல்ல, ஆனால் கண்டிப்பாக தட்டிக்கழிக்க முடியாத பிரச்சி னையினை நிராகரிக்க முடியாது. எனவேஐக்கியப்படு
தட்டிக்கழித்து பின்போடுவதற்கும் முடியாத ஒன்றாக இனப்பிரச்சினையைக் கருதுகிறோம்." என்கிறார்
சந்தர்ப்பவாத கூட்டுதானா?
எவ்வாறிருந்தபோதும் பலர் மத்தியிலும் நிலவுகி. ன்ற கருத்தைப் போலவே ஜே.வி.பி.யின் இன்றைய முயற்சிக்கான முக்கியகாரணமாக அடக்குமுறையை எதிர்த்து நிற்கக் கூடிய வலிமையான அணியினை உருவாக்குவதே இதன் முக்கிய உடனடி நோக்கமா கக் கருதமுடிகிறது (அண்மைய தனியார் தொலைத் தொடர்புகள் தகர்ப்பு மின்மாற்றிகள் தகர்ப்பு என்பன குறித்த ஜே.வி.பி.மீதான பழிசுமத்தல்கள் கவனிக்கத் தக்கது.) தனித்து நின்றால் அழித்தொழிப்பது அரசுக்கு ஒன்றும் சிரமமான காரியமில்லை. 1971இலும் சரி, 1987-89 காலப்பகுதியிலும் சரி கொடுரகரமான அடக்குமுறைகளின் போது அரசாங்கத்துடன் தோள் நின்று ஒத்துழைப்பு வழங்கிய சக்திகளும் இடதுசாரி சக்திகள் தான். அப்போது கண்ட முக்கிய படிப்பினையே தனிமைப்பட்டுப்போனமையின் விளைவு எனவே இது வரை கண்டித்தும், விமர்சித்தும் வந்த இடதுசாரி சக்திகளை அரவணைத்ததானது ஒரு பக்கத்தில் தந்திரோபாய நடவடிக்கையாகவும் கருத இடமுண்டு அதுவே சந்தர்ப்பவாத நலன் சார்ந்ததாக இருக்குமா என்ற சந்தேகம் பல இடதுசாரி சக்திகள் மத்தியில் நிலவுகின்றது.
அதேவேளை குறைந்தபட்சம் தென்னிலங்கை மக்கள் எதிர்நோக்குகின்றபிரச்சினைகளை எதிர்த்து நிற்கக் கூடிய ஒரு வலிமையான இடதுசாரி கூட்டணி யாக இதனை மாற்றுவதற்குரியநடவடிக்கைகளையும் நாட்டின் தேசிய பிரச்சினையாக வடிவமெடுத்திருக் கின்ற தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தங்களாலான குறைந்தபட்ச நடவடிக்கைகளைத்
விடயம் என்று பரவலாக பேசப்படுவதைக் காணமுடிகிறது.
-ஜென்னி

Page 5
கீ. காட்டிய வழியில்
செயற்பட வேண்டும்
தியத்தலாவ இராணுவ முகாமில் இராணுவப் பயிற்சி முடிந்து வெளி யேறும் இராணுவத்தினரை கெளரவிக் கும் முகமாக நடந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்ட அமைச்சர் கதிர்காமர் அவர்கள் | வழங்கிய அறிவுரை இது
கடமைக்காக ஒருவர் அழைக்கப் படும் போது அதற்கு பதிலளிப்பதை விட சிறந்ததோர் கடமை ஒரு இராணுவ வீரனுக்கு இருக்கமுடியாது என்று அவர் பேசியதாக ஏரிக்கரை பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடமையைச் செய் பலனை எதிர் பாராதே" என்ற அடிப்படையினைக் கொண்ட பாரதப்போரிலே குருஷேத் திரத்தில் தயங்கி நின்ற அருச்சு னனுக்கு கண்ணபரமாத்மா போதித்த தாக கூறப்படும் பகவத் கீதையை கதிர்காமர் இலங்கை அரசாங்கத்தின் படைவீரர்களுக்கு வழிகாட்டும் தத்துவமாகப்போதித்து Gél G வந்திருக்கின்றார் போர்க்களத்திலே நிற்கும் போர்வீரன் ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய் வதை விடுத்து வேறு விடயங்களில் மனதை அலைக்களிக்கக்கூடாதென் பது கீதையில் கூறப்பட்ட உண்மை
குருஷேத்திரத்தில் பாண்டவர் பக்கத்
தில் நின்று எதிரே நின்ற கெளரவர் சேனையைப் பார்க்கும் அருச்சுன னுக்கு மனம் கலங்குகிறது எதிரே அவரது உறவுகள் நிற்பதைக் காண் கிறான். தனது சொந்த இரத்தங்களுக்கு எதிராக தான் போரிட நேர்ந்த நிலையை எண்ணி மனம் துவள் கிறான். யுத்தம் செய்ய மறுத்து விடுகிறான்.
தேர்ச்சாரதியாக இருந்த கண்ண பிரான் அவனுக்கு கீதோபதேசம் செய்கிறார். தர்மத்தைக் காப்பதற்கான யுத்தத்தில் இதுபோன்ற உணர்ச்சி கட்கு இடமில்லை. என்கிறது அவர் போதனை யுத்தம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது உன் கடமை, கடமையை முடிப்பதே சத்திரியனின் தர்மம் என்று அவர் போதிக்கிறார்.
அருச்சுனன் போர்க்களத்திற்கு வருவதற்கு முன்னால் ஒரு நீண்ட வரலாறு இருந்தது. அன்றைய தருமப்படி அவர்களுக்கு சொந்தமான அதிகாரம் நயவஞ்கமாக பறிக்கப் பட்டது. அவர்கள் அவமானப்படுத் தப்பட்டார்கள் நாட்டைவிட்டு விரட்டப்பட்டனர். ஆட்சியதிகா ரத்தை மீளப்பெறுவதற்கு அவர்க ளுக்கு கொடுக்கப்பட்ட கால எல்லை
முடிந்தும் அதிகாரம் வழங்கப்படவில்லை. அவர்கள் ஐந்து நாடுகேட்டு, ஐந்து ஊர் கேட்டும் கிடைக்காது போகவே, இறுதியில் ஐந்து குடில் கேட்டு தூதுவிட்டனர். அனைத்தும் மறுக்கப்பட்டது. சமாதானத்தின் மூலமாக இணக்கப் பாட்டிற்கு வருவதற்கான சகல வாய்ப்புகளும் மூடப்பட்டன. ஏதா வது தேவையென்றால், யுத்தமூலமே பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர்களுக்குப் பதில் கூறப்பட்டது. ஆக, யுத்தம் வேறு வழியில்லாத ஒன்றாக பாண்டவர்கள் மீது திணிக் கப்பட்டது. அந்த யுத்தத்தில் ஈடுபடு வது அருச்சுனனின் அத்தியாவசிய கடமையாயிற்று.
இந்த நிலையில் தான் பாரதப்போர் மூண்டதாக மகாபாரதம் கூறுகிறது இவ்விடயத்தில் தான் கலங்கி நின்ற அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய் யப்பட்டதாக அது சொல்கிறது.
கெளரவர் சேனை செய்யும் புதிய JGJi.
JGJi "5LGOLD55.
வீரர்களை அதை கோர கீதையை தியத்தலாவைக் றார்.
அவர் சொல்லும் GTGTGOI7
வடக்கு கிழக்கில் யுத்தம் செய்வது தொழிப்பது தம பாதுகாப்பது என் சம் நீண்டு கொண்
உலகின் வேறெ ளுக்கும் சற்றும்
இலங்கை இரா
ਲuLਲੇ அன்னியோனிய றார்கள் என்றெல் சூட்டிவிட்டிருக்கி
ஆனால் கதிர்காமரின் கீதோபதேசம் நடந்திருக்கும் இடம் என்ன? அவரது கீதோபதேசத்தை கேட்டவர்களது கடமைதான் என்ன?
இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றை கூர்ந்து நோக்குபவர்கள் யாரும் தமிழ் மக்களது அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் நியாயம் எந்தப்பக்கம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் பாண்ட வர்களுக்கும் கெளரவர்க்கும் பொருத் தமான பகுதியினர் யார் என்பதையும் தெரிந்து கொண்டிருப்பார்கள்
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தமது அனைத்து அரசியல் உரிமைகளையும் இழந்து தனிநாடு கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டதும் ஆயுதம் ஏந்தும் நிலை உருவானதும் புதிய விடயம் அல்ல. ஆனால், நமது புதிய கண்ண பரமாத்மாவுக்கு இந்த வரலாறு முக்கியமானதல்ல.
வடக்கு கிழக்கி வாழ்ந்து வந்த ! ஆண்டு அனுப யேற்றம் என்ற அரசாங்கங்கள படுவதைக் 9 இருந்திருந்தால்,
அவர்களது இ6 கல்வி, தொழில் அரசியல் உரியை
சம் கொஞ்சமா
பட்ட போதெல் இருந்திருந்தால்,
அடுத்தடுத்து ந 3, GTITG).9Gulf 5 Gir அகதிகளாக விர மெளனம் காத்தி
அமைதி வழியி ரிக்கப்பட்ட ஜெ உட்பட்ட வழி LÉ1560) GIT J9 போதெல்லாம்
விழ்த்துவிடப்பு
 
 

க்கு கீதோபதேசம் கண்ண பரமாத்மா
க அழைக்கப்படும் ச்செய்ய வருமாறு த்துக்கிக்கொண்டு தப் போயிருக்கின்
இந்தக் கடமைதான்
புலிகளுக்கு எதிராக எதிரியை அழித் து நண்பர்களைப் ாறு அவரது உபதே GL GUTéAâpg.
த நாட்டுப்படைக சளைக்காதவர்கள் ணுவத்தின் படை ல் தமிழ் மக்களுடன் மாகப் பழகுகி
லாம் புகழாரம் வேறு றார் அவர்
ல் பாரம்பரியமாக தமிழ் மக்கள் தாம் வித்த நிலம் குடி பெயரால் இலங்கை ால் பறித்தெடுக்கப் ;ண்டுகொள்ளாமல்
ாம் சந்ததியினரின் வாய்ப்பு மற்றும் கள் என்பன கொஞ் கப் பறித்தெடுக்கப்
லாம் மெளனமாக
டந்த இனக்கலவரங் சொந்தநாட்டிலேயே ட்டப்பட்ட போதும் ருந்தால்,
ல், இங்கு அங்கீக ாநாயக வரம்புகட்கு பில் தமது போராட் வர்கள் நடாத்திய அவர்கள் மீது கட்ட |ட்ட காடைத்தனங்
ஜூன் 25 ஜூலை 08, 1998
களையெல்லாம் தாங்கிக்கொண்டு GlLDGIGITLDII, இருந்திருப்பார்க
GITT GOTITção,
தமது உரிமைகட்காக ஆயுதம் தூக்காமல் இருந்திருப்பார்களானால்,
அதாவது சுயகெளரவம் அற்ற ஒரு மூன்றாம் நாலாம் தரப் பிரஜையாக இருந்த நாட்டில் வாழ அவர்கள் தயாராக இருந்திருப்பார்கள் என்றால், இந்த யுத்தம் மூண்டிருக்காது இத் தனை உயிர்களையும் சொந்தழிவு களையும் தாங்கி நடுத்தெருவில் நாய்களாக அலைய வேண்டியி ருந்திருக்காது. நாமமது தமிழரெனக் கொண்டு அவர்கள் நலமே வாழ்ந்திருக்கக் கூடும். அப்படி ஒரு நிலைமை இருந்திருக் SuDT60 sto, uTGOGOT LDs G0)G) போட்டதாலே ஆளவந்த கதிர்காமர் போன்ற புதிய கண்ண பரமாத்மாக்கள் தோன்றியிருக்க வாய்ப்பும் ஏற்ப்பட்டிருக்காது.
(ACA)
ஆனால், இவையெல்லாம் நடக்க Gadi)6O)a).
தமிழ் மக்கள் தம்மை ஒரு தனித்து வமான தேசிய இனமாக கருதினர் தமது சுதந்திரம், தமது பிறப்புரிமை என்று கருதினர். தாம் வாழ்ந்துவந்த இந்த நாட்டில் தமக்கும் ஏனைய இனங்களுக்குரிய சகல உருமைகளும் இருப்பதாகக் கருதினர் அடக்கி ஒடுக்கப்பட்ட சுயமதிப்பற்ற ஒரு மூன்றாம், நாலாம் பிரஜையாக இருப்பதைவிட தமது உரிமைகட்காக போராடுவது மேல் என்று முடிவு செய்தார்கள். இதுதான் அவர்கள் செய்த மாபெரும் தவறு
ஆனால், இந்தத் தவறை அவர்கள் விரும்பியே செய்தார்கள். அதன் விளைவுகளைத் தாங்கியபடியே அதனைச் செய்தார்கள் செய்து வருகிறார்கள்
விடுதலைப் புலிகள இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்ற ஒரு அணி அதன் சரிபிழைகளுக்காப்பால் அதன் பாத்திரம் அது தான் என்பதை அரசாங்கம் கூட மறுப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், கதிர்காமருக்கு இந்தப்
புலிகளை எதிர்த்து யுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக அரசியல் வரலாறும் மறந்துவிட்டது. மகா பாரதக் கதையும் மறந்து விட்டது. புலிகள்தான் எதிரிகள் தமிழ் மக்கள் அல்ல என்று அவர் அவர்களுக்கு உபதேசித்திருக்கிறார். தமிழ் மக்கள் எதிரிகள் அல்லர் என்றால்,அவர்களும் இந்த நாட்டின் சம அந்தஸ்துள்ள பிரஜைகள் தான் என்றால், இன்று வடக்கு கிழக்கில் நடக்கும் யுத்தத்திற்கான தேவைதான் என்ன? இந்த யுத்தத்தால் கொல்லப்படுவர்களும், பெருமளவு பாதிக்கப்படுபவர்களும் யார்? ஏன் புலிகள் என்ற ஒரு இயக்கம் தமிழர்கள் மத்தியிலிருந்து மட்டும் தோற்றம் பெற்றது? இன்றுவரை ତୁ () வருடகாலமாக கடும்போர் புரிந்தும் வெல்ல முடியாத ஒரு அணியாக அது எப்படி மக்களிடமிருந்து அன்னியப்பட்டு வாழ முடிகிறது.
கதிர்காமரிடம் இதற்கான பதில்கள் இல்லை. ஏனென்றால், அவருக்கே தெரியும், தெற்கிலே உருவாக்கப் படுகிற ஒவ்வொரு புதிய படை வீரனும் புலிகளுக்கு எதிராக அல்ல வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் உரிமைப்போரை நசுக்குவதற்காக உருவாக்கப்படுகின்றான் என்பதை அவர் அறிவார்.
அல்லாவிட்டால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் எப்போதோ வழங்கப்பட்டிருக்கும் என்பதையும் அவர் அறிவார்.
ஆக, அவர் கடமையைச் செய்ய படைவீரர்கள்ை அழைக்கிறார்
கீதையின் வழியில்
அந்தக்கடமை என்ன என்பதை படை வீரன் முடிவு செய்வதில்லை. அவன் வழங்கப்படும் உத்தரவை நிறை வேற்றுபவன்.
வடக்கு கிழக்கில் போய் யுத்தம் செய் என்பதுதான் அவனுக்கு வழங்கப்படுகிற உத்தரவு
அதுதான் அவனது கடமை, ஆனால், அந்தக் கடமை எந்தக்கடமையின் பகுதி என்பதை அவன் அறியான் ஏனென்றால், அதை தீர்மானிப்பது கதிர்காமரும் அவரது அரசும் போர்க்களத்தில் நின்ற அர்ச்சுனனது கடமை கெளரவரை வெல்வது. ஆனால், கண்ணனுக்கு ஒரு கடமை இருந்தது. அந்தக்கடமையை அவன் அர்ச்சுனன் மூலம் செய்வித்தான். தர்மம் நலிவுற்று அதர்மம் அதிகாரம் செய்யும் காலம் வரும்போது அவன் அதை அழிக்கப் பிறப்பெடுக்கிறான். அது அவன் கடமை. கதிர்காமரின் கடமை கண்ணனின் கடமை, சந்திரிகா அரசாங்கத்தின், தமிழ் மக்களது அரசியலுரிமையைக் கருவறுக்கும் கடமை. அதற்கு அவர் வழங்கிய உபதேசம் தான் தியத்தலாவை உபதேசம்
ஓடிப்போகாதே யுத்தம் Ly ffili அததான் gD GöT 35L60)LD''' - இது கதிர்காமரின் புதிய உபதேசம் "எதற்காக என்பது உனக்கு முக்கிய மல்ல. கடமையை செய் பலனை எதிர்பாராதே."
தி * O

Page 6
ஜூன் 25 ஜூலை 08, 1998
Gellisiä 6.5Tdiiciturgau
பந்துகொள்ளப்படதலுகும்
தென்கிழக்கு பிராந்திய இன்று விளங்கிக் கொள்ளப்பட்ட அடிப்படையில் அதற்கு அப்பாலும் உள்ள உண்மைகள் நியாயங்கள் அரசியல் கருத்தியல்களை புறக் கணித்துவிட்டு, ஒரு விவாதத்துக் குரிய கோரிக்கையாக அது இன்று விசுவரூபம் எடுத்துள்ளது.
GSlaug, Tyub
2) GooT GOLD LIGG) தென்கிழக்கு பிராந்தியம் தொடர்பாக அடிப் படையான சில கேள்விகளுக்கு நாம் விடை காணல் அவசியமா கும்- முதலில் இத்தென்கிழக்கு மாகாண யோசனை யாரால் முன்வைக்கப்பட்டது? இது
லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அண்மையில் கொழும்பில் நிடாதிதிய 15வது தேசிய மாநாட்டை
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் பகிஷ்கரித்தமையானது, அண்மைக் கால முஸ்லிம் அரசியலில் குறிப்பிடத் தக்க நிகழ்வாகும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு முன் வைத்த தீர்வுப்பொதிக்கு கட்சி முன்வைத் துள்ள தென் கிழக்கு மாகாண அலகு கோரிக்கையை எதிர்த்தும், கட்சி அதனைக் கைவிட்டு முன்னர் வலியு றுத்தி வந்த தனி மாகாணக்கோரிக் கையை முன்மொழியும்படி கேட்டும் இப்பகிஷ்கரிப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவூர் ஓட்டமாவடி வாழைச்சேனை மற்றும் பல முஸ்லிம் கிராமங்களில் மக்கள் ஒட்டுமொத்த மாக கடைகளை அடைத்தும் கறுப்புக் கொடிகளைத் தொங்க விட்டும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்
6011.
முதற்தடவையாக ஒரு மாவட்ட மக்கள் கட்சியின் தீர்மானத்துக்கெதி ரான தமது எதிர்ப்பை ஏகோபித்த முறையில் வெளிப்படுத்தியிருப்பதா னது ஒரு ஆபத்தான அறிகுறியென்றே கருத வேண்டியுள்ளது.
பூரீ.மு. காங்கிரசின் தோற்றப்பாடு தற்செயலான நிகழ்வு - அது வட கிழக்கு முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மையின் ஆரம்ப கட்டத்திலேயே நிகழ்ந்துள் ளது. தமது எதிர்கால இருப்பு பாதுகாப்பு தேசியத்தன்மை என்ப வற்றுக்கெதிராக சிங்கள தமிழ் பேரினவாதங்களின் அச்சுறுத்தல் களை எதிர்கொள்வதற்கு நிறுவனம யப்பட்டதொரு அரசியற் அவசியம் என்பதை முஸ்லிம்கள் எண்பதுகளில் உணரத்தலைப்பட்டார் கள். அத்துடன், பூரீலமு.கா. ஆரம்ப காலப்பகுதியில் பிரச்சாரப் படுத்திய
1 ]ᎶᎸ) ᏓᏝ0
முஸ்லிம் மக்களை பிரதிநிதித்து வப்படுத்தும் ஒரு அரசியல் இயக்கத்தினால் முன்வைக்க ப்பட்டிருந்ததா? ஏன் தென்கிழக்கு பிராந்தியம் தொடர்பாக தென் கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் அச்சப்படுகின்றனர்? ஏன் தமிழ் அரசியல் தலைமைகள் இத்தென்கிழக்கு யோசனையை ஆதரிக்கவில்லை? (கூட்டணி நீங்கலாக)
இக்கேள்விகளுக்கான பதில்க ளுடன் இன்று வடக்கு கிழக்கில் இனத்தனித்துவத்துடன் தங்களை ஒரு தேசமாக (Nation) ஸ்தாபித்துக் கொண்டுள்ள முஸ்லிம்களின் இன்றைய வாழ்வையும் கடந்த
θΕΠ Θη) வாழ் இழப்புகளைய களையும் கண் டறக் கலந்தே ள்ளது.
தென்கிழக்கு யோசனை வைக்கப்பட்ட தென்கிழக்கு பி யானது 1995 சந்திரிகா அரசி பட்ட இனப்பிர CLIT g. 60601 (IGC) பிராந்திய அல க் கையானது அம்பாறை மா6 frĖJAS, GITT LD59560)
தனி மாகாண சபை எனும் தாயகக்கோட்பாடானது வடகிழக்கு முஸ்லிம் மக்களின் எதிர்காலம் பற்றியதான நம்பிக்கையையும், கனவு களையும், வளர்த்து வந்துள்ளது. மேலும், கட்சி அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு உறுதியான பற்றுகோல் என முற்று முழுதாக நம்பியதால், அம்பாறை மட்டக்களப்பு திருமலை மற்றும் வடமாகாண முஸ்லிம்கள் தமது பெறுமதியான வாக்குகளை அள்ளி இறைத்து கட்சிக்கு பலம் சேர்த்து வந்துள்ளார்கள்
இதன் மூலம் இம்மக்கள் கட்சியிடம் எதிர்பார்த்தது அரசியல் விடுத லையேயன்றி, அபிவிருத்திப் பம் மாத்துக்களல்ல. வடகிழக்கிலுள்ள முஸ்லிம் கிராமங்களை ஒன்றிணைத்த நிருவாக அலகு முஸ்லிம் மக்களின் தனித்துவத்தையும், ஐக்கியத்தையும் ஓங்கச்செய்யும் பாதுகாப்பு வலயமாக அமைதல் வேண்டும். இவை நெருக் கடி மிக்கதான எண்பதுகளிலும், தொண்ணுறுகளிலும் முகிழ்த்த தெரிவுகள்
LID3, 8, GMALLb
இலங்கை முன் அபிவிருத்தி எ சீர்படுத்தும் ப வேண்டுமே அமைந்து விட இன்றைய யதார்
இந்த யதார்த்தங் மு.காங்கிரசும், துவமும் தாம்
மக்களை ஆற்று
LDII GTO00T FG) L (389, FTL LLJITILGOL தென்கிழக்கு கையை முன்ெ வடகிழக்கிலுள் மாவட்டம் தவி முஸ்லிம்களை படுத்தியுள்ளது.
இது பற்றிய ெ களோ, வாதப் மக்கள் முன் ெ கட்சி ஒரு தை னப்படுத்தியுள்ள இப்பிரதேசமக்க
 
 

வின் மீதான பும் படுகொலை ணிரையும் இரண் பார்க்க வேண்டியு
பிராந்திய யாரால் முன் து? ராந்திய யோசனை ஓகஸ்ட் மாதம் னால் முன்வைக்கப் ச்சினைக்கான தீர்வு உள்ள ஒரு காகும். இக்கோரி அடிப்படையில் வட்டத்தில் வாழும் ளயும், நிலங்களை
யும் பாதுகாத்துக்கொள்வதற்காக சிங்களவர்களின் நலன்களிலிருந்து முன்வைக்கப்பட்ட ஒரு யோசனை தான் தென்கிழக்கு மாகாண யோசனை இத்தீர்வுத்திட்டம் ஏ ற று க கொளர் ள ப பட் டு அமுல்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரம்தான் சாத்தியமான தாகும். ஆனால், இன்று சந்திரிகா 6ါ @TIT ၉ဋ်)) முன்வைக்கப்பட்ட ஒகஸ்ட் 1995 தீர்வு யோசனை இன்று கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஆனாலும் அடிப் படையில் தென்கிழக்கு தொடர் பான யோசனையில் இந்த நாட்டில் - இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இனங்களிடையே அதிகாரம்
ஸ்லிம் அரசியலில் ன்பது பயணத்தை IT 605 LLUIT 95 e 94 60 LIDULUI 5 gól T, UUGTLDITg, க்கூடாது என்பது
த்த நிலை.
களை மறந்து பூரீல. அதன் தலைமைத் இதுகால வரையும் ப்படுத்தி வந்த தனி எனும் தாயகக் திடீரென கைகழுவி, D fres, T680Té; (35 frofes, வத்திருப்பதானது, GT அம்பாறை ந்த ஏனைய பிரதேச
அதிருப்திப்
தளிவோ, நியாயங் பிரதிவாதங்களோ காண்டு செல்லாது, ÜLIL gLorra, Lélyes L தென்கிழக்கு அலகு ளின் கருத்துரிமைக்கு
விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் என்றும் பலர் "சீரியசாகக் கவலைப் படுகிறார்கள் இக்கவலையினதும், அதிருப்தியினதும் வெளிப்பாடு தான் மட்டு - மாவட்ட முஸ்லிம்களின் பகிஷ்கரிப்பு நடவடிக்கையாகும்.
அரசியலாளர்கள் முன்வைக்கும் எந்தத்தீர்வும் மக்களின் அங்கீகாரத் திற்குட்படுத்தப்பட வேண்டும் என் பது நவீன அரசியல் அணுகுமுறை யாகும். (இந்நடைமுறைக்கு அண்மை யில், ஐரிஸ் குடியரசில் நடாத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பு நல்லதோர் முன்னுதாரணமாகும்.)
தென்கிழக்கு தொடர்பான நியாயங் கள் தார்மீகத்துக்கு அப்பாற்பட்டவை. காயம் பட்ட இடத்துக்கே மருந்திட வேண்டும்' எனும் தலைமைக்கு எது இடம் என்பதில் தெளிவில்லை. மேலும், தென்கிழக்கு அலகு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு முன்வைத்த அரசியல் தீர்வு அது எம்முடைய கருத்தல்ல என்றும் நழுவுகிறார்கள்.
35 IT LLULÊ) LULL
இதுவரை கட்சியில் தன்னிடம் கேள்வி
பகிர்ந்தளிக்கப்படுகின்றபோது இந்த நாட்டில் மூன்று இனங்களும் அதிகாரங்களை பங்கிட்டுக் கொள்வதனை உறுதிப்படுத்தும் அடிப்படையில் இலங்கையில் சாத்தியமான ஒரு முஸ்லிம் பெரும்பான்மை பிராந்திய அலகாக அது முன்வைக்கப் படதன் அடிப்படையில் முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் அரசியல் கட்சிகள் இவ் யோசனையை வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் குறைந்த பட்ச அரசியல் G39, Tsji, 60); LLUIT 8, L' பார்க்கின்றனர்.
இக்கோரிக்கை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்வ்ப்படுத்தும் ஒரு அரசியல் இயக்கத்தினால்
Re பொதுஜன ஐக்கிய முன்னணி முன் வைத்த தீர்வை ஏற்றுக்கொள்வதா னால், நமக்கெதற்கு தனிக்கட்சி? உண்மையில், அம்பாறைத் தொகு தியை தாரைவார்த்து விட்டதற்கு கிடைத்த பரிசுதான் தென்கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகத்தை கொச்சைப்படுத்தி, தமிழ் முஸ்லிம், ஐக்கியத்தை சிதைக்கும் துரோகத் துக்காகவா நாம் கட்சியை மலையாக நம்பிவந்தோம் என்கிற பல புத்தி ஜீவிகளின் கவலையும் புறந்தள்ளப் பட்டு விட்டது.
மேற்கூறிய நொண்டிச் சாட்டுக்கள், கட்சியிலுள்ளவர்களின் தொழிலுக்கு தவலாம். முஸ்லிம் தேசத்துக்குதவப்
போவதில்லை.
கட்சி தனது தேசிய முகத்தை இழந் திருப்பதை கட்சியிலுள்ள பிரதேச வாதிகள் முஸ்லிம் தேசத்துக்கு கொள்ளி வைத்திருப்பதை - விதை யிட்டு, நீரிட்டு வளர்த்து, அறுவடை செய்கிற காலகட்டத்தில் மரம் தம்மை வஞ்சித்திருப்பதை முதற்தடவையாக மட்டு மாவட்ட முஸ்லிம்கள் தலைமையிடம் தமது சுட்டு விரலை நீட்டி தெரிவித்திருக்கிறார்கள்.
கேட்டவர் யாராயிருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் தலைவர் அவர்களை அட்ரஸ்' இல்லாம லாக்கியிருக்கிறார்.
இப்போது தனி நபர்களல்ல. ஒரு மக்கள் சக்தி தலைமையைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளது. இந்நாட்டில் கட்சியின் இரண்டாவது வாக்கு வங்கி கட்சியின் பிறந்தகம்' என்ற பெரு மைக்குரிய மட்டக்களப்பு, கட்சியின் மீதான தனது நம்பகத்தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளது.
தலைமை என்ன செய்யப்போகிறது?
-ஸதக்கா

Page 7
ஜூன் 25 ஜூலை 08, 1998
--
முன்வைக்கப்பட்டிருந்ததா?
முஸ்லிம் மக்களை இன்று வடக்கு கிழக்கில் அரசியல் ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸ் இக்கோரிக்கையை முன்வைக்கவில்லை. பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசும், முஸ்லிம் மாகாணக் கோரிக்கையை முன் வைத்த பழைய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி தலைமை யும், இன்றும் வடக்கு கிழக்கில் நிலத் தொடர்பில்லாததும் அதிகாரங்கள் தொடர்புடையது மான ஒரு முஸ்லிம் மாகாணத்தைத் தான் இன்றுகூட தங்களது கோரிக்கையாக முதன்மைப்படுத்தி வருகின்றனர்.
பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உத்தியோகபூர்வ வெளியீடான 'தென்கிழக்குப் பிராந்தியம் மூன்று சமூகங்களினதும், ஒற்றுமைக்கான முன் மாதிரிப்பூமி' என்ற புத்தகத்திலும் கூட முஸ்லிம் காங்கிரசுடைய அடிப்படைக் கோரிக்கை பொத்துவில் தொடக் கம், முசலி வரையான முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச செயலகங்களை நிலத்தொடர்பற்ற OG)JulG) அதிகாரத்தினூ டாக இணைத்த தனிமாகாணமே என கூறப்பட்டுள்ளது.
^டனடியாக இக்கோரிக்கை சாத்தியப்படாத சூழலின் அழுத்தம் காரணமாய் - அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் படுகின்றபோது முஸ்லிம்களின் இன அடையாளம் நிராரிக்கப்பட்டு விடக் கூடாது என்பதுடன் முஸ்லிம்கள் இந்த நாட்டில் சிங்களவர்கள் தமிழர்களின் பெரும்பான்மை ஆட்சி அதிகா ரத்தின் கீழ் நாடெங்கும் வாழ நிர்ப்பந்திக்கப்படும் ஒரு சூழலை நிலையான வரலாறாக எழுதப் படப்போவதை திருத்தி முஸ்லிம் களுக்கும் அதிகாரங்கள் என்பதை உறுதி செய்யவேண்டிய யதார்த்த நிலவரம் காரணமாய் தென்கிழக்கு யோசனையை குறைந்த பட்ச யோசனையாக இன்றைய சூழலின் யதார்த்தத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக் கப்பட்டு இருக்கலாம்.
வடக்கு கிழக்கில் ஏன் 1915 சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக துஜிழ்த்துவிடப்பட்ட கலவரம், இன்றைய கலகெதர வெலிகம, திக்வெல்ல கலவரங்கள் வரை சந்தித்த துயரங்களின் ஊடே இந்த நாட்டு முஸ்லிம்கள் தங்களது இன அடையாளத்தை சிங்களவர் களுடனும் தமிழர்களுடனும் கலந்து விடுங்கள் என்ற மேலாதிக்க மனோபாவ ஆதிக்கக் கோரிக்கையை அரசியல் கருத்தில் உள்ள எந்த முஸ்லிமும் எந்த முஸ்லிம் புத்திஜீவியும் முஸ்லிம் களின் அரசியல் நலனில் தீவிர கோட்பாடுடைய அரசியல் ஸ்தாப னமும் ஏற்றுக்கொள்ளமாட்டாது
தென்கிழக்கு பிராந்தியம் தொடர்பாக ஏன் தென் கிழக்குக்கு வெளியேயுள்ள முஸ்லிம்கள் அச்சப்படுகி ன்றனர்?
அச்சங்களும், மேலோட்டமான சந்தேகங்களும் FIा 5ITIJ600ा மக்களிடம் ஏற்படுவது இயல்பு அதுவும் தென்கிழக்கு தொடர்பான பயமுறுத்தல்களை எதிர்ச்சக்திகள் šGÉS) TLD ITS, கட்டவிழ்த்து விட்டிருக்கும் இன்றைய சூழலில் - முஸ்லிம்களை இனச் சுத்திக்கரிப்பு செய்து கொன்றொழித்த ஆதிக்கக் கரங்களும் சிக்குண்டிருக்கும் நிராயுதபாணியான முஸ்லிம்கள்
இது தொடர்பாக அச்சம் கொள்வது தவிர்க்க முடியாதது தான். ஆனால், யதார்த்தத்தில் தென்கிழக்கு யோசனை தொடர் பாய் தென்கிழக்குக்கு வெளியே யுள்ள முஸ்லிம் புத்திஜீவிகள் இவ் யோசனை தொடர்பாய் சாதகமான தன்மைகளையே கொண்டி ருக்கின்றனர்.
பூரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினர் குறிப்பாக மட்டக்களப்பு மாவ ட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, திருமலை மாவட்டத்தில் சிண் ணியா, மூதூர், குச்சவெளிபோன்ற முஸ்லிம் பிரதேசங்களில் இவ் யோசனையை தொடர்பாக சாதக பாதக அம்சங்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லாதது பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
செய்த மிகப்பெரிய தவறாகும்விடுதலைப் புலிகள் உட்பட தமிழ் மிதவாத 9A y élus
്ഞ ഓഞഥകി ଗu 60) ) (Poio லிம்களுக்கு முன்வைத துள்ள தீர்வு என்ன? ஈழமும வடக்கு கிழக்கு இணைநத மாநிலமும் চূড়া টো ഗ്രീജി களுக்கான 禺ia Tö"° கடந்த காலம் என்ன கனவுக ளின் உலகமாகவிருந்ததா? நிஜத்தின் الكواكب ، للاق)60 (60 نان (ي 。aguom5el@曲gg அதில் முஸ்லிம்கள் @emé5酶缺5
slÚL| Qaulujuu LTi56. படுகொலை ଘst ul ul ul, Lmf56T、 JL55ĽULL-TÍ நிர்ப் اسماك الله طال النانو هي பந்திக்கப்பட்டார்கள் இவ் அமைப்புக்குள் முஸ்லிம்க ளுக்கு தீர்வு நீதி இல்லை யென்றேல் - முஸ்லிம்களுக
'gs[T 6.01 リー
எதிர்ப் பிரச்சாரங்கள் புனையப் பட்டு தவறான கட்டுறுவாக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கம் போதுஅத்தவறான கட்டுறுவாக்கத்தை உடைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் இம்மாவட்டங்களில் தங்களது அடிப்படையான பிரச்சாரங்களை முடக்கி விடாதது மிகப்பெரிய பலவீனமே இதன் மூலம் ஒட்டுமொத்தமாக எதிர்ச் சக்திகள் தங்களது திறந்த விவாதத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு
வசதியாகவிருந்தது.
LDL Lj, 95 GITT LIL திருமலை முஸ்லிம்கள் தென்கிழக்கு
மாகாணத்தை எதிர்க்கிறார்கள் என்பதை முஸ்லிம் தேச அரசியல் விரோதிகள் தங்களுக்கு சாதக மான பிரச்சாரத் தந்திரத்துடன் அதிக விளம்பரம் கொடுத்து பகிரங்கப்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் இது தொடர் பாய் வெளி உலகத்திற்கு காட்ட விரும்புவது மட்டக்களப்பு திருமலை, வன்னி மாவட்ட முஸ்லிம்களின் ஒரு பக்கத்தைத் தான்.
மட்டக்களப்பு, திருமலை வன்னி
முஸ்லிம்களின் Gay, Tifang, øTadret 2
அடிப்படையான முஸ்லிம்
மாகாணக் கோரிக்கைதான் இம்மா 6)JLL LD5, 3, Gift GöT (BJ, ITsld, 60).J.
ஆகும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசை தென்கிழக்கு மாகா ணக்கோரிக்கையை கைவிட்டு விட்டு தங்களையும் உள்ளடக்கிய
h's தனி upoño eSub X'. முன்வைத்து போ களப்பு திருமை முஸ்லிம்கள் முஸ்லி வற்புறுத்துகின்றன யதார்த்த நிலையா ஏன் இத்தீவிர எதி வாதிகள் மறைத்துதிருமலை, வன்னி ளின் ஒரு பக்கத்தை முனைகின்றனர்.
இவர்களின் முஸ்ெ குழித்தோண்டிப் பு அரசியல் ராஜதந்திர
தமிழ் அரசியல் தன தென்கிழக்கு ே ஆதரிக்கவில்லை?
ஈழத்தை அல்லது ? இணைந்த மாநிலத் வருடகாலம் பெரு குருதியும், உயிாழி தார சீரழிவும் கண் பெளத்த பேரின ஏற்றுக்கொள்ள 6 கேள்விக்கு எ மேற்கூறப்பட்ட எ6 குறைந்ததில்லை. பதில்தான் இதற்கு விடுதலைப் புலிகள் மிதவாத அரசியல் வரை முஸ்லிம்களு துள்ள தீர்வு என் வடக்கு கிழக்கு மாநிலமும் தான் கான தீர்வு என்றா? என்ன கனவுகளி விருந்ததா? இல் நிஜத்தின் உலக அதில் முஸ்லிம் திகரிப்பு செய்ய படுகொலை செய்
g|Lö,95 LULJL LITf3; கட்ட நிர்ப்பந்திக் இவ் அமைப்புக் ளுக்குதீர்வுநீதி இல் - முஸ்லிம்களுக்க
இதுவரை முஸ்லிம் 95 GolfTeFTIT LI GooT LI ITL அடையாளங்க6ை ப ா து க க எத்தீர்வையாவது: முன் வை த தி இல்லையே, அ முஸ்லிம் அரசியல் வைத்த மாகாணச் தமிழர் தலைமை றதா? இல்லை என் 'இல்லை' என்ற முஸ்லிம்கள் எப்ப (Մ գամ)? அம்பாறையில் முஸ்லிம்கள் ஆதி போவதாக தம் ட வர்கள் கிழக்கில் SIL-6, åløb 5% LD முஸ்லிம்களை ஆ தீருவோம் என ம காணும் சூழல் இன்னும் பேரின6 பாக ஆதிக்க
fĖJU, GITT GAurf 9, GML தமிழர்களிடமும் நிற்பது உறுதிய கிறது.
முஸ்லிம்கள் தமி SELÉS (QUE LI JLJ j, Son L. முஸ்லிம்களை ஆ கூடாது என்ற ' பொதுவான' சி ஒவ்வொரு வட வாழும் தமிழர்க ளும் நியாயமா தீர்வு வடக்கு கி தமிழர் மாநிலம் மாநிலம் - 6 அடிப்படைத் தீர்?
كين2

făceau JITL LDLLð, | Gao, GNU GÖT Góf ம் காங்கிரசை Iர். இதுவே கும். இதனை | மட்டக்களப்பு DIT GAULL - LDģ595 மட்டும் காட்ட இதுதான் லிம் தேசத்தை தைப்பதற்கான
மாகும்.
லமைகள் ஏன் தாரிக்கையை
வடக்கு கிழக்கு தை இத்தனை மளவு நிணமும் alb GUTC5GTT டுவிட்ட பின் வாதம் ஏன் வில்லை என்ற வ்விதத்திலும் னது கேள்வியும்
அதற்கான b,
உட்பட தமிழ்
தலைமைகள் க்கு முன்வைத் ான? ஈழமும் இணைந்த முஸ்லிம்களுக் ல் கடந்த காலம் 6öI g). Gl) g, LDIT B. லையே. அது மாகவிருந்தது. கள் இனச் சுத் LT LULL Tri 95 GiT . LJULILLITsi J. G.T. ள், கப்பம் வரி J.L.ILILLITsi 3. GiT. குள் முஸ்லிம்க bலையென்றேல் TGOT தீர்வு எது?
களின் இன, மத டு வாழ்வியல் ா தனித்துவமாக க க கூ டி ய தமிழர் தலைமை ருக கிற தா? H[]L ||q, [[]|T60[[T6) தலைமை முன்
○gmflácoscの山 ஏற்றுக்கொள்கி பதுதான் பதில்
ஒன்றை நம்பி டிசோரம் போக
தமிழர்களை நிக்கம் செய்யப் 니나ub -이-L니 | 3.3%ւDIT& Gւլլք , ாகவும் வாழும் திக்கம் செய்தே ார்தட்டி நிற்பதை தான் இன்னும் பாதம்' தொடர் சிந்தனைகள் - ம் மட்டுமல்ல - ஆழப்பதிந்தே ாகத் தெரிவரு
ழர்களை ஆதிக் ாது தமிழர்கள் திக்கம் செய்யக் அனைவருக்கும் ந்தனை உள்ள க்கு கிழக்கில் ளும், முஸ்லிம்க வரவேண்டிய ழக்கு இணைந்த - தனி முஸ்லிம் ன்ற இரண்டு புகளும் தான்.
விபச்சாரம் என்றால் என்ன?
ஒருவேசியின் மகன் என்று நான் கூறினால் நீகோபப்படுவாயா?" - நான்
எனது நண்பனைப் பார்த்துக் கேட்டேன். 'இல்லை, உன்னைக் கட்டிக்கொஞ்சி சந்தோசப்படுவன்' என்று முகத்தை இறுக்கிக் கொண்டு கூறிய நண்பன், 'இந்த மாதிரி விழல் கேள்விகள் கேட்டு என்னிடம் அறையைக் கிறையை வாங்கிக்கொள்ளாத' என்றான் ஒரு வித ஆத்திரத்தோடு, "ஆத்திரப்படாதே, எனக்கும் என் அம்மாவின் தூய்மையைப் பற்றிப் பேச முடியாது. அப்படித்தான் ஒவ்வொருவருக்கும் எல்லாருக்கும் தம் தாய்மார் அப்பழுக்கற்றவர்கள் என்ற நினைப்புத்தான். ஆனால், எனது பிரச்சினை அதுவல்ல' - நான் விளக்க முற்பட்டேன். 'உனது பிரச்சினை என்ன?' அவன் 'ஏன் பெண்கள் கற்பென்ற ஒன்றைப்பேண வேணும்? ஏன் அவர்கள் அதற்கு எதிர்மாறாக இயங்கக் கூடாது?' -நான் "அது நமது ஒழுக்கத்திற்கு எதிரானது. அப்படி அவர்கள் இயங்கினால் நமது ஒழுக்கங்கள் கெட்டுப்போம். அதன் வழிவரும் பண்பாடு கெட்டுப்போம்" அவன் "இந்த ஒழுக்கமும் பண்பாடும் நாம் ஏற்படுத்தியது தானே? இது ஆண்கள் ஏற்படுத்திய பண்பாடாக இருக்க வேணும் அதனால்தான் பெண்களிடம் எதிர்பார்க்கும் ஒழுக்கத்தை ஆண்களிடம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் நான் சொல்லவருவது இதையல்ல." - நான் 'நீ சொல்ல வருவது எதை?' அவன் கேட்டான் 'உனக்குத் தெரியுமா, நாங்கள் பெண்களிடம் எதிர்பார்க்கும் கற்பை புறக்கணித்து தன் மனைவியையே தன்னை நாடிவந்த சிவனடியார்களுக்கு இன்பமளிக்கப் பணித்த நாயனாரைப்பற்றி? நான் 'ஓம் தெரியும்.' "அப்படியானால், இந்த நாயனார் கற்பபைவிட மேலானதாகக் கொண்ட ஒழுக்கம் எது என்று நினைக்கிறாய்?" "அவர் தனது துறவொழுக்கத்தின் மேன்மையைக் காட்டினார்,' அவன் GÉlcLTj, élőIIIGI. "அப்போ துறவொழுக்கம் எல்லா ஏனைய ஒழுக்கங்களையும் விட மேலானதா?" - நான் கேட்டேன். 'நீ என்ன நினைக்கிறாய்?" அவன் என்னைத் திருப்பிக் கேட்டான் "ஓம் என்னைப் பொறுத்தவரை துறவுதான் எல்லாவற்றையும் விடமேலான ஒழுக்கம் காரணம் அதன் அடுத்த பக்கம் பொதுமை உண்மையான பொதுவுடமையின் மலர்ச்சி இங்கு தான் ஆரம்பிக்கிறது. இந்த மன ஒழுக்கம் இல்லாதவரையும் எத்தனை பெருந்தத்துவக்கோட்பாடுகள் போட்டாலும் பொதுவுடமை மலரப்பேவதில்லை' - நான் கூறினேன்.
'இதற்கும் ஏனைய ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?"
அவன் மிகப் பொருத்தமாகவே கேட்டான் 'ஏனைய ஒழுக்கக்கோட்பாடுகளும், இதனோடுதான் சம்பந்தப்படுகின்றன.'
■T
"எப்படி?' - அவன் துறவுக்கு எதிரானது சுயநலம் மனிதன் தான் துறக்க விரும்பாதவற்றில் மிகச் சுயநலமிக்கவனாக இருக்கிறான். அந்தச் சுயநலத்திலிருந்தே அனைத்து தீயவையும் உயிர்பெற்று விழித்துச் செயல்படுகின்றன. கொலை கொள்ளை, கற்பழிப்பு, காமம், கோபம், குரோதம் கொடுங்கோன்மை என்று அனைத்தும் இதிலிருந்தே கருக்கொள்கின்றன." - நான் விளக்கினேன். "இந்த இடத்தில் விபச்சாரத்தை எப்படிப் பார்ப்பாய்?" - நண்பன் நமது ஆரம்ப விஷயத்திற்கு திரும்பவும் வந்தான் "வறுமையின் காரணத்தினால் தன் உடலை விற்பவளை இன்றைய சமூகம் விபச்சாரி என்கிறது. ஆனால், அவள் விபச்சாரி அல்ல. இந்தச் சமூகம் p_600T 60)LDUITGOT பொதுமைக் (சோஷலிஸ்) கோட்பாடுகளைக் கடைப்பிடித்திருந்தால் அவள் அந்நிலைக்குள்ளாகியிருக்கமாட்டாள் உண்மையில், இன்றைய சீரழிந்த சுரண்டல் சமூகத்தின் பக்கவிளைவே அவள் இந்நிலையில் விபச்சாரம் என்பது வேறு மட்டங்களில்தான் முழுமூச்சோடு இயங்குகிறது' - நான் 'நீ எதைச் சொல்கிறாய்?" அவன் விளக்கங்கோரினான். "இந்த உளுத்துப்போன சமூகத்துக்கு எதிராகப் போர்க்குணம் கொள்ளாது தனது சொந்த நலன்களைப் பார்ப்பதற்காக தன் எழுத்தின் மூலம் இச்சமூகத்திற்கு முண்டு கொடுப்பவன் தன் எழுத்தை விபச்சாரம் செய்கிறான். தன் நலம் பேண இச்சமூகத்துக்கு தன் அறிவை முண்டு கொடுக்கும் புத்திஜீவி தன் அறிவை விபச்சாரம் செய்கிறான். இச்சமூகத்துக்கு தன் உழைப்பின் மூலம் முண்டு கொடுக்கும் தொழிலாளி தன் தொழிலை விபச்சாரம் செய்கிறான். தமது சமூகத்தின் விடுதலைக்காக ஓர் சமூகம் போராடிக்கொண்டிருக்கும் போது அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தம்மை அடக்கியாளும் அரசுக்கு முண்டு கொடுப்பதன் மூலம் தமது முழுவாழ்க்கையையே விபச்சாரம் செய்கின்றனர். இத்தகைய பல மட்ட விபச்சாரங்கள் மூலம் கைவிடப்பட்ட நிலையில் தன் உடலை விற்கவேண்டிய நிலைக்கு வந்த பெண் விபச்சாரியல்ல இந்தச்சமூகத்தால் கைவிடப்பட்ட கண்ணகி நான் விளக்கினேன். "அப்போ உடல் ரீதியான விபச்சாரம் இங்கு நடைபெற வில்லையா?" - அவன் விடுவதாய் இல்லை.
O
அே

Page 8
ஜூனி ஒரு ஜூலை 08, 1998
SS
ண்மையில் ஜெயலலிதா தலைமையில் அதி.மு.கவும் |9ك அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்தி யப்பிரதமர் வாஜ்பாயை சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினைத் தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்துள்ளன. இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகமாகக்கொள்ளப்பட வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வாபஸ் பெறப்படவேண்டும் என்றும், வடக்கு கிழக்குநிலைமைகளை நேரடியாகப் பார்த்து வர இந்தியப்பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு ஒன்று அனுப்பப்படவேண்டும் என்றும் அக்கோரிக்கைகள் குறிப்பிடுகின்றன.
வழக்கம் போலவே தமிழ் மக்களும் தமிழ்க்கட்சிகளும் அதிமுக கூட்ட ணியின் இவ்முன்னெடுப்பை ஆரவார மாக வரவேற்றுள்ளன மறுபக்கத்தில் சிங்களக் கட்சிகளும், சிங்களப்பத்திரி கைகளும் காரசாரமாக இவற்றைக் கண்டித்துள்ளன. மதிமுக தலைவர் வைகோ, மேலும் ஒரு படி சென்று இலங்கைத் தமிழ் மக்கள் மீது கூடிய அக்கறைக்கொண்ட இந்தியத் தேசியக் கட்சி பாரதீய ஜனதா தான் என பி.பி.சி மூலம் அதற்கு பாராட்டுப் பத்திரமும் வழங்கியுள்ளார்.
உண்மையில் இது விடயத்தில் இந்தியா எவ்வாறு நடந்து கொள்ளும்
தையும் அதன் அடிப்படையில் இந்திய ஆளும் சக்திகள் இலங்கை இனப்பிரச்சினையை எவ்வாறு நோக்குகின்றன என்பதையும் வரலா ற்று வெளிச்சத்தில் ஆராய்கின்ற போதே கண்டுகொள்ள முடியும் இந்திய அரசு உருவாக்கம் என்பது பார்ப்பனீய சித்தாந்தத்தினால் மேலா திக்கம் செலுத்தப்படுகின்ற இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்ற ஒரு அரசுருவாக்கமாகும் இல் அரசுருவாக்க சிந்தனையினாலேயே இந்திய அரசு தனது நாட்டிற்குள் பல் வேறு தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப்போராட்டங்களையும் நசுக்கி வருகிறது. அசாம், காஷ்மீர் பஞ்சாப் வடகிழக்கு மாநிலங்கள் என்பவற்றின் சுயநிர்ணய உரிமைப்போராட்டங்கள் இவ்வாறே ஈவிரக்கமற்று நசுக்கப் படுகின்றன.
இலங்கையில் தமிழ் மக்களின் தனி நாட்டுப் போராட்டம் இந்திய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தையும் ஊக்குவிக்கும் வல்லமை கொண்டது. இதனால் தமிழ் மக்களின் போராட்டத்தை இந் திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் போராட்டமாகவே இந்திய ஆளும் சக்திகள் கரு வருகின்றன. தமிழ் மக்களின்பே ாட்டத்தின் ஒவ்வொரு கட்ட வ6 ச்சியும் இந்தியாவிற்கு தனது மடியில் கை வக்கும் உணர் வையே தோற்றுவித் வருகின்றது. எனவே, இலங்கையில் தமிழர்க ளுக்கென ஒரு தனிநாடு உருவாவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.
ஆனால், மறுபக்கத்தில் இந்தியாவின் பாதுகாப்பை பேணுவதற்காகவும் தென்னாசியாவில் பிராந்திய வல்லர சுத் தன்மையை தக்கவைத்துக்கொள் வதற்காகவும் இலங்கையை தனது ஆதிக்க எல்லைக்குள் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் இந்தியாவுக்கு
காவின் ஊடுருவலை இலங்கைக்குள் தடுக்க வேண்டிய இந்தியாவுக்கு உள்ளது. இதனால் ஏதோ இந்தியாவும் அமெரிக்காவும் பகைமைக்கொண்ட நாடுகள் என்பது அர்த்தமல்ல. பனிப்போரின் முடி வைத் தொடர்ந்தும், இந்திரா காந்தியின் மறைவைத் தொடர்ந்தும் இந்திய அமெரிக்க உறவுகள் பல மடைந்து வருகின்றதென்பது அனை
8U, LIL MILLI LI
வரும் அறிந்த விடயம். ஆனால் இந்த உறவுகள், தனது பிராந்திய வல்லரசுத் தன்மையைக் குலைக்கக்கூடாது என்ப தினாலேயே இலங்கைக்குள் அமெ ரிக்க ஊடுருவலை இந்தியா விரும்ப வில்லை. இதை விட தன்னுடன் எதிர்ப்புத் தன்மைக் கொண்ட தனது அயல் நாடுகளான சீனாவுடனும் பாகிஸ்தானுடனும், இலங்கை அதிக ளவு உறவு கொள்வதையும் இந்தியா விரும்பவில்லை.
எனவே, தனது தேவையின் அடிப்ப டையில் இலங்கையை ஆதிக்கத்திற் குள் வைத்திருப்பதற்கு இனப்பிரச்சி னையை பயன்படுத்த வேண்டிய
இந்நிலைப்பா தற்காக தமி அபிலாஷைக கொடுப்பதற்கு பின் நிற்பதில்ை ஒப்பந்தம் அந் கப்பட்ட ஒன் முழுக்க இந்தி 94 Lq-LÜLJG0)LULJI வாக்கப்பட்ட நலன் மருந்: GELUGOOTLÜLIL GÉ
தான், 19646 நலன்களை வி சிறிமா சாஸ்தி திடப்பட்டது.
என்பதை இந்திய அரசுருவாக்கத்
இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்
og ( ) (fil
ք) || 5 || |
கட்டாயமும் இந்தியாவுக்கு இருக் கிறது. இதைவிட இலங்கைத் தமிழர்க ளுடன் இனரீதியாக உறவுகளைக் கொண்ட தமிழ் மக்கள் தமிழகத்தில் வாழ்வதும் இலங்கையில் சிங்கள மக்களிலும் பார்க்க தமிழ் மக்களே இந்திய சார்பு நிலையை அதிகம் கொண்டிருப்பதும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறைக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்த நிலையை உரு வாக்கியுள்ளது. எனினும், முன்னைய தேவைகளோடு ஒப்பிடும்போது, இது இரண்டாம் தர தன்மையையே பெற் றுள்ளது
இந்நிலையில் இந்திய ஒருமைப்பாட் டிற்கு பாதிப்பு வராத வகையிலும் இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தக்கூடிய வகையிலும் இன ப்பிரச்சினையை அணுகுவதே இந்தி யாவின் நிலைப்பாடாக உள்ளது
-*%%
இந்தியா தன்னு இலங்கையில் இருக்கலாம் மக்களின் நல கேட்பதை எ முடியும் என றனர் அவ்வி யாது என்பத புலிகள் இந்தி ராஜிவ் கொ GALDiggia, Git
இன்றைய ப யாளர்களும், திற்கு உட்பட் இப்போக்கில் போவதில்ை இந்திய அரசு LUGAOLDITU, GE வகையில் இ JGSGOLDLIT g; எனினும் ஏற்
 

ட்டை வென்றெடுப்ப pர்களின் அரசியல் DGT Glapa)UTSä. ம், அது ஒரு போதும் ல. இலங்கை - இந்திய வகையில் உருவாக் ாகும் அது முழுக்க ய ஆதிக்க நலனை கக்கொண்டே உரு தமிழர்களுடைய |க்குக் கூட அங்கு bலை. இதேபோல்
LDC) GDLL5 LDő, 5, Grfi GT லையாகக் கொடுத்து ஒப்பந்தம் கைச்சாத்
ராபிங்கம்
டைய நலனில் இருந்து தலையிடுவது சரியாக ஆனால், அதற்கு தமிழ் ÖTU, GO) GITT GÉNGIN) QOLLITT SJ, j; பவாறு அனுமதிக்க மிழ் மக்கள் கேட்கின் ாறு அனுமதிக்க முடி ன் எதிரொலியாகவே பபடையுத்தத்தையும், லயையும் அரசியல் ார்க்கின்றனர்.
ரதீய ஜனதா கட்சி இந்திய அரசுருவாக்கத் டவர்களானபடியால், ருந்து விடுபடப் பாஜ கட்சியினர் வாக்கத்தினை மிகவும் ணுபவர்கள் என்ற போக்கினை மேலும் வே விரும்புவர். கனவே பெற்ற பாடங்
ബ  ாேரினால் சிதைந்து போயி
ந்திய சமஷ்டி முறை ஒரு
அரைகுறை கவிகடி முறை | საყრტყაeთეთ ყაენენ ვაჟზე (შ. მეჩეთი மத்திற்குள்ளாகியிருக்கும்
தமிழ் மக்களுக்கு ஒரு
பெருத்தமான தீர்வாக ஒரு
போதும் அமையப் போவ இதனால்
ருக்கும் தமிழர் தாயகத்தை
கட்டியெழுப்பமுடியாது
இலங்கை என்ற ஒரு
நாட்டிற்குள் தீர்வுகானப்பட வேண்டுமானால் இரண்டு வழிமுறைகளே உண்டு
அதில் ஒன்று முனகல் ;Upappp. 29g604off}e) 20 و 2_ے | காவில் இருப்பது போன்று
சமத்துவமாக இனக்
as a
| ყავთეთ, ვაინით, რენა აყრაவான முறையை அறிமு
கப்படுத்த வேண்டுமானால்
இரண்டு இனங்களுக்கும்
சமத்துவமாக அதிகாரம் 2. I 2003 ooooo இனக்கப்பட வேண்டும் இங்கு பிரதேசங்களுக்கு
அல்ல அதிகாரம் இனங்க
ளுக்கே அதிகாரம் என்ற கோடு பின்பற்றப் படல் (తీ శ్రీతో இனங்களின் கூட்டாக
இருத்தல் வேண்டும்.
களினால், பிரச்சினையில் தலையிடு வதில் கொஞ்சம் அவதானமாகவே நடந்து கொள்வர். இனப்பிரச்சினைக்குத் தீர்வு என வரும்போது இந்திய அரசு இந்திய சமஷ்டி முறைக்கு மேலான ஒரு தீர்வை இலங்கையில் அனுமதிக்கப் போவதில்லை. இதனை முன்னர் ஒரு தடவை ராஜிவ் காந்தியே தமிழ் கட்சிகளுக்கு கூறியிருந்தார் இந்திய மாநில முறைக்கு மேலாக நீங்கள் எதுவும் கேட்கக்கூடாது' என தமிழ்க் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இந்திய சமஷ்டி முறை, ஒரு அரைகுறை சமஷ்டி முறை அம்முறை முற்றிலும் பேரினமயத்திற்குள்ளாகி யிருக்கும் தமிழ் மக்களுக்கு ஒரு பொருத்தமான தீர்வாக ஒரு போதும் அமையப் போவதில்லை. இதனால் போரினால் சிதைந்து போயிருக்கும் தமிழர் தாயகத்தை கட்டியெழுப்பமுடி யாது இலங்கை என்ற ஒரு நாட்டிற்குள் தீர்வுகாணப்பட வேண்டு மானால் இரண்டு வழிமுறைகளே உண்டு அதில் ஒன்று பூரண சமஷ்டி ஆட்சி முறை அமெரிக்காவில் இருப்பது போன்று சமத்துவமாக இணைக்கப்பட்ட சமஷ்டி ஆட்சி முறை இலங்கையில் அவ்வாறான முறையை அறிமுகப்படுத்த வேண்டு மானால் இரண்டு இனங்களுக்கும் சமத்துவமாக அதிகாரம் பங்கிடப்பட்டு அவை இணைக்கப்பட வேண்டும் இங்கு பிரதேசங்களுக்கு அல்ல அதிகாரம் இனங்களுக்கே அதிகாரம் என்ற கோட்பாடு பின்பற்றப் படல் வேண்டும் மத்திய அரசு இனங்களின் கூட்டரசாக இருத்தல் வேண்டும்.
இரண்டாவது நாடுகளின் கூட்டாட்சி முறை, இரண்டும் தனிநாடுகளாக இருந்து பொது விடயங்களில் கூட்டாக இருந்து செயற்படும் முறை இதுவாகும். இன்றைய நிலையில் இதுவே கூடிய பொருத்தமுடைய தாகும். சிங்கள அரசியல் ஆய்வாள ரான கலாநிதி உயங்கொட 'இனப் பிரச்சினைக்கு நாடுகளின் கூட்டாட் சியே சிறந்த தீர்வாக இருக்கும்' எனக்கூறியமை இங்கு குறிப் பிடத்தக்கது. இந்த இரண்டு தீர்வுகளுக்கும் இந்தியா உடன்படப் போவதில்லை. இதற்கு உடன்பட்டால் தனது சொந்த நாட்டிலும் அதனை அங்கீகரிக்க வேண்டி ஏற்படும் பார்ப்பனிய ஆதிக்க நிலைக்கு அது தடையாக இருக்கும். ஆதலால், அங்கு இதனை அங்கீகரிக்கப்போவதில்லை. சொந்த நாட்டில் அங்கீகரிக்க முடியாத ஒன்றை இன்னொரு நாட்டில் அங்கீ கரி என்று கோரும் திராணி இந்தியா வுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் இந்தியா இலங்கை இனப்பிரச்சினையில் தலையிடாது இருப்பதே தமிழ் மக்களுக்கும் நல்லது இந்தியாவுக்கும் நல்லது தமிழக அரசியல்வாதிகளுக்கு இலங்கை தமிழ் மக்களில் உண் மையில் அதிக கரிசணை இருக்குமா னால், இந்திய அரசை நேரடியாக தலையிட வேண்டும் என்று கேட்பதை விட வெளியில் நின்று கொண்டு தமிழர்களது போராட்டத்தையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீ கரிக்கும்படி கோருவதே சரியானதாக இருக்கும் இதன் அடிப்படையில் சர்வதேச ரீதியாக தமிழர்களின் போராட்டத்திற்கு ஒரு ஆதரவு பின்புலம் உருவாவதற்கு உதவவும் வேண்டும்
இதைவிட தமிழ் மக்கள் தொடர்பான மனிதாபிமான உதவிகளை இந்தியா செய்ய முடியும் வடக்கு கிழக்கில் அவ்வாறான பணிகளில் உதவுவ தோடு தமிழக அகதிகள் விடயத்திலும் அவ்வாறு உதவலாம் தமிழகத்தில் அகதிகள் முகாமுக்குள் வைத்து சித்திரவதை செய்யப்படாமல் அவர்க ளின் புனர்வாழ்வுக்கு உதவ வேண்
டும். தமிழ் அகதிகளின் பிள்ளைகள் B
தமிழகத்தில் கல்வியினை மேற்கொள் வதற்கான சகல வழிகளையும் (GSFLÉJLLIGADETLİ).
இவ்வாறான செயல்களை இந்தியா செய்வதையும், தமிழக அரசியல் வாதிகள் இதையிட்டு இந்திய அரசை வற்புறுத்துவதையுமே இலங்கைத் தமிழர்கள் விரும்புகின்றனர் ஏற்கெனவே ஒரு தடவை தலையிட் டதன் மூலம் பல விலைகளை இருத ரப்பும் கொடுத்துள்ளது. தமிழ்த்தரப்பு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்களையும், கோடிக்கணக்கான சொத்துக்களையும் இந்திய ஆக்கிர மிப்புப்படைக்கு விலையாக கொடுத் துள்ளது. இந்திய தரப்பு ராஜீவ் காந்தியை விலையாகக்கொடுத் துள்ளது. இந்தியா ராஜிவ் கொலை சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதன் மூலம் தனது பழி யினைத் தீர்த்துக்கொள்ள முயன்றா லும் அதோடு மாத்திரம் இந்தியா நின்று விடும் என்பதற்கில்லை. தமிழ் மக்கள் தனது உயிரிழப்பிற்கும், சொத்து இழப்பிற்கும் எந்த நீதிமன் றத்தில் தான் பழி தீர்த்துக்கொள்ள முடியும். இதற்குப்பின்னரும் கூட தமிழ் மக்கள், இந்திய மக்களுடனும், தமிழக மக்களுடனும் தொடர்ந்து நட்புற வாகவே இருக்க விரும்புகின்றனர். ஏனெனில், இவ் உறவுகள் பல்வேறு துயரங்களுக்கு அப்பாலும், உணர்வுக ளால் இணைக்கப்பட்டவையாகும்.

Page 9
UI%)6OKJO த்தேற்றம்
- rasea
-- ̄ܗ
路、
மாகாணங்களும்,மாவட்டங்களும்
KVU VVUTAVUJOU AKU V
ÁLa
தேசிய ஒற்றுமையை எவ்வாறு ஏற்படுத்துவது என்ற கேள்விக்குத் தீர்வைக் காண்பதே எம் முன்னாலு ள்ள முக்கிய சவாலாகும். அரசியல் பொருளாதாரம், கல்வி போன்ற அனைத்துப் பிரிவுகளதும் அபிவிருத் தியின் முதல் அடிப்படை தேசிய ஒற்றுமையின் மீதே தீர்மானிக்கப் படுகிறது. ஆனபடியால் தேசிய ஒற்றுமை இல்லாது போகக் காரணம் என்ன? அதனை உறுதியாக மீண்டும் அண்மிப்பது எவ்வாறு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அனைத்துப் பிரஜைகளதும் பொறுப் பும் கடமையும் மட்டுமன்றி அவர்க ளது வாழ்வுக்குக் கட்டாயமானதொ ன்றாகவும் இன்று உருமாறியுள்ளது.
இது தொடர்பாகப் பல்வேறு தொடர் புசாதனங்களும் இதுவரை செய்துள்ள பல்வேறு விளக்கங்கள் பிரச்சினை களின் யதார்த்தத்தை விளங் கப்படுத்துவதைவிடப் பல்வேறு தவறான கருத்துகட்கு துணை போவதாகவே அமைந்து ள்ளன. இதற்குக் காரணம் ஏதாவது ஒரு அரசியல் கண்ணோட்டத்துடன் மட்டுமே இவ்வாறான பிரச்சினை களைப் பார்த்துப் பழகிப் போயுள்ள மையேயாகும்.
இன்றைய தேசிய ஒற்றுமை யின்மையின் மூல காரணம் பெரும் பான்மை இனத்துக்கும், சிறுபான்மை இனங்களுக்குமிடையே நிலவும் பரஸ்பர அவ நம்பிக்கையேயாகும் நீண்டகால ஏமாற்றங்களின் விளை வாக வந்த இவ் அவநம்பிக்கை தமது பரஸ்பர அடையாளங்களை ஏற்றுக் கொள்வது தொடர்பான அவநம் பிக்கை ஆகும்
இது ஓர் இனத்திற்கு இன்னொரு இனம் மீது எழுந்த மிக ஆழமான குரோதத்தாலோ அன்றிப் பொறாமை யாலோ எழுந்ததல்ல. மாறாக பரஸ்பர அடையாளத்தை ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் ஏற்பட்ட அவநம்பிக்கையேயாகும். இதனை மொழி குறித்த தகவல்களின் தெளி வாக உறுதிப்படுத்த முடியும் ஒரு தரப்பிடம் மற்றைய தொடர்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள
அவநம்பிக்கையின் வடிவத்தை
தரப்புத்
அறிந்து கொள்வதினூடாகச் சந்தேகத் தையும், பயத்தையும் விலக்கமுடியும் அதனூடாக பரஸ்பர அன்பையும்,
கெளரவத்தையும் ஏற்படுத்திக் கொள்ளமுடியும். இது தேசிய ஒற்றுமையையும் அபிவிருத்தியையும்
தோற்றுவிக்கப்பெரும் தூண்டுதலாக அமையும் என்பது எமது நம்பிக்கை யாகும்.
இப் பிரச்சினை தொடர்பாக இன்று சிலர் கேட்கும் கேள்வி முரண்பாடு யாது? என்பதாகும். ஒரு இனத்துக்கு மட்டுமே வரையறுக்கப்பட்ட முரண்
பீடித்துள்ள நே கேட்டால் அந்ே கூறக் கூடிய நோ Cuff p GTGTGT அறிகுறிகள் தெர் விளங்கப்படுத்த ஒருவர் இருக்கு சோதனையும் இல் ஏதும் இல்ெை குரூரமான வை: எந்த நோயாளி வைப்பார்? நே நோய் அறிகுறிக முடியும். எனவே என வினவுவதை தன்மை என்ன நேர்மையான கே
ஜேக்ஸ் டெரிடா என்ற பிரான்சி சிறுபான்மை இல பெரும்பான்மை: மட்டும் பார்க்க கூறுகிறார். இத இனப் பிரச்சின் அன்றி முடிவே இருக்க வேண்
சிறுபான்மை ம
கவும் நோக்கப்பட
இங்கு மிகச் முரண்பாடாக ந அவ் இனங்க பிரிவுகள் இரு அவர்களின் உண விதத்திலான அல்லது மாற கருத்துடைய பெ மற்றும் சிறுபான் இரு பிரிவினரு மனநிலையில் நிலைமை பற்றி
தீவிரவாதிகள்
சமூகமொன்றில் நிலைக் கருத்து திறன் அல்லது மீதுதான் தீவிரவ அதிகாரமும் ! தத்துவவாதி ஒரு உலகில் அநேக பெறுவதற்குக்
பாடுகள் என்று எதுவும் இருக்க முடியாதெனவும், எனவே, அனைத்து இனங்களுக்கும் பொதுவான பிரச்சி னைகளை ஒரு இனத்துக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட முரண்பாடு களாக காட்டுவது பெரும்பான் மைக்குச் செய்யும் அநியாயம் எனவும் அவர்கள் சிந்திக்கிறார்கள் இன்னும் சில கருத்தியலாளர்கள் கடந்த காலத்தில் சிறுபான்மை இனங்கள் தொடர்பாக மொழி, கல்வி மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட சிற்சில அநியாயங்கள் இருந்ததாக வும் புதிய அரசியலமைப்புத் திருத்தங் கள் போன்றவற்றால் அவற்றுக்கு இப்போது தீர்வு வழங்கப்பட்டுள்ளதா - ) ബ பாடுகளுக்காகவும் ஒற்றை பாட்சி அரசொன்றினுள் தீர்வைக் காண முடியுமென்றும் தெரிவிக்கின் றனர். யதார்த்தத்திற்கு முகங்கொடுக்க விரும்பும் எவருக்கும் இங்கே காணக்கூடிய முக்கியமான ஒரு விடயம் யாதெனில், முரண்பாடு யாது எனக்கேட்கும் இக்கேள்வியே, சிறு பான்மைப் பிரிவுகளைப் பாதித்துள்ள முக்கிய முரண்பாடாக ஆகியுள்ளமை யாகும் வைத்தியரிடம் செல்லும் நோயாளி ஒருவரிடம் அவருக்குப்
alunong Lou SDHEID LO SCOTTBUSU
கலாநி (சிரேஷ்ட வி
செய்யும் சிறுபா அவற்றைக் கண் காதுள்ள பெரும் காரணமாகும்.
சந்தேகத்தின் வாதிகள் அனுப
அவ்வாறெனில் பெரும்பான்மை தினூடாக கொண்டிருப்பது தேகம் ஒரு தரப்பு தரப்பானதா? அ அலசிப்பார்ப்ப பாட்டின் யதார் கொள்ள வழியை
பெரும்பான்மை வர்கள் தீவிர எல்லாத் தேர்தல் அரசியல் கட்சி தோல்விகளுமே சான்றாகும். அ6 ன்மை இனப்பிரி செய்யும் கோரிக் மனதுடன் பார் பான்மை இனம் ஏன்? அதற்குக் காண்பது பெரு னுள் உள்ள சி நிலையே ஆகும்.
 
 
 
 
 

ー豆、らのあ
ஜூன் 25 ஜூலை 08, 1998
L. GIGIGTGlajGTä. நாயின் பெயரைக் பாளிகள் எத்தனை மறுபுறம் நோய் ந்திருந்தும், அதை முடியாத நிலையில் ம்போது, எதுவித றி அவருக்கு நோய் GuGOT கூறும் தியர் ஒருவர் மீது தான் நம்பிக்கை யாளி ஒருவரால் ளை மட்டுமே கூற முரண்பாடு என்ன விட முரண்பாட்டின் எனக் கேட்பது ள்வியாகும்.
(Jacques Derrida) ய தத்துவஞானி, ப் பிரச்சினையைப் தொலைநோக்கில் முடியாது என்று னால் சிறுபான்மை னகளின் தீர்வோ ா நிலையானதாக டுமானால் அவை னநிலையிைனூடா வேண்டியுள்ளது.
சிக்கல் வாய்ந்த ம் காண்பது, அவ் ரில் தீவிரவாதப் ப்பதோ, அல்லது ர்ச்சிகளை தூண்டும் செயற்பாடுகளோ ாக, நடுநிலைக் ரும்பான்மை மக்கள் மை மக்கள் ஆகிய மே சிறுபான்மை நின்று அந்நோய் அறிந்திராமை தான்.
எந்த நாட்டினதும்
இருக்கலாம் நடு டையோரின் செயற்
செயலின்மையின் ாதிகளின் அளவும், நீர்மானிக்கப்படும் நவர் கூறியதுபோல தவறுகள் நடை காரணம், தவறைச்
சுதந்திரம் கிடைத்து ஐம்பது வருடங்கள் கடந்து இருந்தாலும் இன்னும் நாம் அடிமை மனப்பாங்கிலிருந்து முழுமையாக விடுபடவில்லை எம்முடையது
எர்முடையவர்கள் எனும் மதிப்பீட்டுமனநிலை இன்னும்
எம்மிடையே ஆதிக்கத்தில் உள்ளது எமது நாட்4துை சிறுபான்மை இனப்பிரிவுகளை அர் செர்பாகக் கவனிக்கும் மனோநிலை இவ் அடிமை மனநிலையின் தீமை
மக்கும் அழிவுச்சின்னமாகும்
இனத்தை ஒப்பிட்டுப் பார்க்கப் பழகியுள்ளது 18% ஆன இலங்கைத் தமிழ் மக்களுடன் அல்லாமல் தென் இந்தியா, மலேஷியா, பிஜி தீவுகள், சிங்கப்பூர், பர்மா, இந்தோனேஷியா, மொறிவியஸ் தீவு ஆகிய அகில உலகிலும் பரவியுள்ள தமிழ் மக்களு டனேயே ஆகும்.
இதன் காரணமாகச் சிங்களவர்களின் கண்களின் முன் தமிழர்கள் எனப் படுவோர் சிறுபான்மை இனப்பிரிவு ஒன்றல்ல என்றும் இலங்கையை மட்டுமே தமது தாயகமாகக் கொண்ட ólstja, glalífgaflói grøf Gflö6ð56ðu JL1 பொறுத்து ஒரு பெரும்பான்மை இனப்பிரிவு ஆகும்.
மறுபுறத்திலோ இலங்கைத் தமிழ் மக்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இன அடையாளச் சிக்கலொன்றுக்கு முகங்கொடுத்துள்ள Glff GNUIT 8, உள்ளனர். மொழி, கலாசார ரீதியில் இதனை நிரூபிக்க முடியும். இலங்கை யின் பிரஜைகளான தமிழர் என எம்மால் அறியப்படும் இனக்குழு, தாம் இலங்கையர்கள் என அடை யாளப்படுத்தப்படும் தமிழர் பிரிவாகும். யாழ்ப்பாணம், நீர்கொ ழும்பு, புத்தளம், சிலாபம், திருகோண மலை, வன்னிப் பிரதேசங்களில் பரந்து வாழும் இவர்கள் இலங்கையில் பரம்பரையாக வாழ்ந்து வரும் தமிழ் (ELLIGISGITITGJ.
இவர்கள் தாம் பாரம்பரியமாக இலங்கையர் எனப்பெருமையோடு தம்மை அடையாளப்படுத்துவோர் ஆவர். தமது பிரிவைச் சேராத தமிழ்
காரணமான காரணியான மொழி 1956) ITF TT YTLİ) மற்றும் gFLDU அடையாளங்களைப் பாதுகாப்பது தொடர்பான அச்சத்தை அந்த அறிகுறிகளை உண்மையிலேயே அறிந்து கொள்வதினூடாகவே அறிந்து கொள்ள முடியும்.
மொழி போன்றவை மனதின் கண்ணாடி என நோம் சொம்ஸ்கி என்ற பிரசித்திபெற்ற அமெரிக்க அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். கலாசாரத்தின் முக்கியவாயில் மொழியே ஆகும். அநேக மனித விஞ்ஞானிகளும், சமூக விஞ்ஞானி களும் மொழி என்பது ஏதாவது ஒரு மக்கள் சமூகம் ஒன்று தொடர்பான புதுமையான கண்ணாடி என ஏற்றுக்கொள்கிறார்கள் மொழியைப் பகுப்பாய்வதினூடாக அம்மக்கள் சமூகத்தினுடைய சிந்தனை உலக நோக்கு நம்பிக்கை விசுவாசம் ஆகியன வெளிப்படுவதைப்புரிந்து கொள்ள முடியாது போல அம்மக்கள் சமூகத்தின் எண்ணங்கள் பிரார்த்த னைகள், மனோபாவம், எதிர்பார்ப்பு ஆகிய முக்கிய கலாசாரத் தகவல்கள் பலவற்றையும் வெளிப்படுத்தவும் (plգեւյմ):
சிங்கள மொழி இந்து ஆரிய மொழியாக இருந்தாலும் ஏனைய இந்து - ஆரிய மொழிகளிலிருந்து சிங்கள மொழியை வேறுபடுத்தும் அம்சங்கள் பல உள்ளன. பில்ேல போன்ற நாசி ஒலி (Semi Nasal) எழுத்துக்கள் இருப்பது அவ்வாறான அம்சமொன்றாகும். வேறு எந்த இந்து
LuunIGamTLib, afiipgLInTedireonLno SGeo மற்றும் தேசிய ஒற்றுமை
தி : சுனில் காரிய(க்)கரவன,
வுரையாளர், களனிப் பல்கலைக் கழகம்)
ன்மையினர் அல்ல, டு கொண்டு இயங் பான்மையே இதற்கு இதனாலெழும் இலாபத்தை தீவிர SILITiggil
சந்தேகம் யாது? மக்கள் இச்சந்தேகத் வழிநடத்தப்பட்டுக் எவ்வாறு? அச்சந் ானதா அல்லது இரு கிய விடயங்களை 5ானது இம்முரண் ந்தத்தை விளங்கிக் மக்கக் கூடும்.
இலங்கைச் சிங்கள பாதிகள் அல்லர் களிலுமே தீவிரவாத கள் பெறும் படு இதற்கு மிகச்சிறந்த வாறெனில் சிறுபா புகள் சுயாட்சிக்காகச் கைகள் மீது சந்தேக பதற்குப் பெரும் பழகிப்போயுள்ளது காரணமாக நாம் ம்பான்மை இனத்தி பான்மை மனோ சிங்கள மக்கள் தமது
பேசுகின்ற, குடிபெயர்ந்து வந்தவர் களை அடையாளப் படுத்துவதற்காக அவர்கள் பாவிக்கும் சொல் 'கள்ளத் தோணி ஆகும். கள்ளத்தோணி என்பது கள்ளத் தோணி ஒன்றில் ஓடிவந்த வெளியாள் என்ற கருத்து உள்ள தமிழ்ச் சொல்லாகும்.அதனை இப்போது சில சிங்களவர்கள் தமிழர்களைப் பொதுவாக அடைய ளாப்படுத்துவதற்காக பாவித்துக் கொண்டாலும், உண்மையிலேயே அது முதல் முதலாகத் தமிழர்களினா லேயே, தம் மத்தியில் வெளியார் ஆன குடிபெயர்ந்து வந்து போகும் தமிழ்ப்பிரிவுகளை அடையாளப் படுத்தும் முகமாக பாவிக்கப்பட்ட சொல்லாகும் இதனுட வகைத் தமிழ் மக்களின் சிறுபான்மை மனோநிலை பெரிதும் தெளிவாகிறது. இதனாலேயே இவ் இரு தரப்புமே
தத்தமது இன அடையாளங்களை சிறுபான்மை இன மனோநிலையில்
அணுகுவதே சிங்கள, தமிழ்ப் பிரச்சினையைச் சிக்கலாக்கும் முக்கிய GÉ LULJUDITéfilu GT GT5.
பரஸ்பர நம்பிக்கையினத்தின் பிரதான அடிப்படையும் அதுவேயாகும். இச்சிறுபான்மை இன மனோ
நிலையை உக்கிரமடையச் செய்யக்
தமிழில் : சி. செ. ராஜா,
- ஆரிய மொழியிலும் இல்லாத இவ்வாறான அம்சங்களினால் சிங்கள மொழிக்கேயுரிய பாரம்பரியமான ஒலி நிலை தீர்மானிக்கப்படுகிறது. இது மிக எளிதான உதாரணமாகும்.
சொற்பதங்கள், அடிகள், வசன அர்த்த தீர்மானங்கள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஒன்றாகிச் சிங்கள மொழியின் அடையாளப்படுத்தலைத் தீர்மானிக்கின்றன. அதனைப் பேசும் மொழிச் சமூகம் அவர்களின் கலாசார சிந்தனைமுறை விசுவாசம், நம்பிக்கை அனைத்துமே அவ் அடையாளப் படுத்தலின் முக்கிய உறுப்பு இலட் சனங்களாகும்.
தமிழ் மொழி தொடர்பாகவும் இந்நிலைமையில் எதுவித மாற்றமும் இல்லை. விஷேடமாக இலங்கைத் தமிழ், ஏனைய திராவிட மொழி களைப்போலவே ஏனைய தமிழ் உப மொழிகளிலிருந்தும் வேறுபட்டு வளர்ச்சியடைந்துள்ளது. இலங்கைத் தமிழுக்கு பாரம்பரியமான வேறு எதுவித தமிழ் உபமொழியொன் நிலும் காணக் கிடைக்காத ஒலிகள் e GT GJTGOT.
ஒலி என்பது மொழியொன்றின் வரைபு மாத்திரமேயாகும் ஓவி
29

Page 10
ஜூன் 25 - ஜூலை 08, 1998 ஜ
தொகிய நாடுகளின் பிராந்
தியக் கூட்டமைப்பு என அழைக்கப் படும் அதாவது பங்களாதேஷ் பூட்டான், இந்தியா, மாலைதீவு நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய ஏழு நாடுகளின் ஒன்றிணைவில் உருவான சார்க் அமைப்பு நாடுகளின் வர்த்தக நடவ டிக்கைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கத்துடன், 1993 ஏப்ரல் DIga SAPTA (South Asian Prefer. ential Trade Agreement) GFL DUL ஆரம்பித்தது. இவ் ஒப்பந்தம் 1993 நவம்பர் 7ம்திகதி இவ் அனைத்து நாடு களினால் ஏற்று கைச்சாத்திடப்பட் டதுடன், 1993 டிசம்பர் மாதத் திலிருந்து செயற்பட ஆரம்பித்தது.
சப்டாவின் உச்சத்திற்கு செல்லல்
இவ் ஒப்பந்தத்திலிருந்து மேற் கொண்டு நடவடிக்கைகளை எடுத்தல் தற்போது சார்க் நாடுகளின் நோக்கமாகியுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தை சுதந்திர வர்த்தகப் பிரதேசமாக்கும் தன்மை மெதுவாக தோன்றி வருகின்றது. அது தெற் காசிய சுதந்திர வர்த்தக பிரதேசம் (South Asian Free Trade Area- SAFTA) எனக் கூறப்படுகின்றது. இதன் கருத்து
விசேட தன்மைகளின் கீழ் (உதார ணம் பாதுகாப்பு காரணங்கள்) தவிர பிற அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிராந்தியத்தினுள் தேச எல்லைகளுடு மேற்கொள்ளப்படும் பொருள் மற்றும் சேவை பரிமாற்றத்தின் போது ஏற்படும் தீர்வை வரி மற்றும் தீர்வைவரியற்ற தடைகள் நீக்கப்பட்டு விடும் என்பதாகும்.
கி.பி.2001ல் செயற்பட ஆரம்பிக்கும் இது உலகத்தின் பிரதான வர்த்தகக் San LLG) (22 g5 IT IT GOOTLE; EU, ASEAN, NAFTA போன்ற)க்களுக்கு தெற்கு ஆசியாவின் மாற்றாக அமையும் எனக் கருதப்படுகின்றது.
சப்டா தெற்காசியாவில் மட்டும்
வர்த்தகத் தடைகளை நீக்க செயற்படாது
GellGJIGI துடன் கொடுக்கல் வாங்
கல்களில் டுபடும் பாது முன்னணி அமைப்பாக செய படும் வழியை சமைத்துக் கொள் தலும் இடம் பெறும்
இவ்வாறான விடயங்களை மேற் கொள்வது கடினமானதாகும். பிராந்தியத்தினுள் நாடுகளின் இயல் புகள் மற்றும் மனித வளங்களை மிகவும் உத்தமமாக பிரயோசனத் திற்கெடுப்பதன் மூலம் அங்கத்துவ நாடுகளின் தொழிநுட்ப வர்த்தக மற்றும் நிதி நிலைமைகளை பலப் படுத்துவதைத் தவிர, அங்கத்துவ நாடுகள் - குறிப்பாக இந்தியா பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையுடனான மிகவும் பலம் வாய்ந்த அரசியல் ஸ்திரத்தன்மை யையும், ஒன்றிணைப்பையும் வளர்த் தெடுத்தல் இதன் நோக்காகும்.
சார்க் பிராந்தியத்தின் சனத்தொகை சுமார் 130கோடி இங்கு அதிகளவான இயற்கை வளங்களும் உற்பத்தி வசதிகளும் உண்டு. இதனால் இது பிற பிராந்திய வர்த்தக அமைப்புகளுக்கு உண்மையான மாற்றாக அமையும்
தெற்காசியாவில்
மேலும், விசேடமாக குறிப்பிட வேண்டிய விடயம், பிற கூட்டமைப்பு களுடன் ஒப்பிடும் போது சப்டா மிக குறுகிய காலத்ததில் யதார்த்தமா கியுள்ளதாகும்.
ஏழை நாடுகளுக்கு ஆதரவு தேவை
பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் மற்றும் பூட்டான் என்பன குறை அபிவிருத்தி 5 TG 3, Git (Least Developed Countries) என கருதப்படுகின்றது. அந்நிலைமை யிலிருந்து மீண்டுவரத் தேவையான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க வேண்டுமென விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக் கையில் தொழிநுட்ப நலன்கள் பெருமளவான வரித்தடைகள், கப்ப லேற்றம் போன்ற விசேட நலன்களை வழங்குதல் தொழிநுட்ப மற்றும் விவசாய செயற்திட்டங்களை ஆரம் பித்தல் நடாத்திச் செல்லுதல், ஏற்றுமதி வர்த்தகத்திற்கு உதவுதல் மற்றும் பயிற்சிகளில் ஈடுபடுத்தல் என்பன அடங்கும் பாதுகாப்பு நடவடிக் கைகளும் மிகுதிகளை செலுத்தும் நடவடிக்கைள் தொடர்பான செயற் பாடுகள் ஒப்பந்தத்தில் உள்ளடக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கத்துவ நாடுகள் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளுக்
குள்ளாவதை தடுக்கமுடியும் உதார ணமாக ஏற்றுமதியின் போது நட்டம் ஏற்படும் நிலைமை தோன்றினால், திட்ட நலன்களை ஒரு தலைபேட்ச மாக பெற்றுக் கொள்ள, சிக்களுக் குள்ளான நாட்டுக்கு சந்தர்ப்பம் ஏற்படும்
இவை அனைத்தும் சப்டாவின் அடிப்படை கொள்கைகளுக்கு இணங் கியதாகும் அவ் அடிப்படை கொள்கை, அங்கத்துவ நாடுகளின் பொருளாதார மற்றும் தொழிநுட்ப அபிவிருத்தி வெளிப்புற வர்த்தக முறை வர்த்தக மற்றும் தீர்வை வரி கொள்கை போன்ற விடயங்களை உள்ளிட்டு ஒப்பந்தமிட்டநாடுகளுக்கு சமமான முறையில் தயாரிக்கப் பட்டுள்ளது.
பிராந்தியத்தில் வர்த்தகம் 396
மட்டுமே
எவ்வாறாயினும், சார்க் பிராந்தியத் தினுள் உள்ளார்ந்த வர்த்தகம் அதன் முழு வர்த்தகத்தின் 3%, 4% மட்டுமே. இதனைபிற வர்த்தகக் கூட்டு அமைப்புகளுடன் ஒப்பிட்டு பார்க்க முடியாதளவுக்கு குறைவானதாகும். வட அமெரிக்க சுதந்திர வர்த்தக பிராந்தியத்தில் (NAFTA) பங்காளி நாடுகளுக்கிடையில் உள்ளார்ந்த வர்த்தகம் மொத்த வர்த்தகத்தில் 65% வதுடன், EU வில் அது 50%மாகும். இதற்கு காரணம் SAFTA ஆரம்ப நிலையில் இருப்பதாகும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொண்டுள்ள விரோதமும் இதற்கு தடையாக விளங்குகின்றது. உதாரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான தேயிலை வர்த்தகத்தை எடுதுக்கொள்ளலாம். இவ் வர்த்தகம் மூன்றாவது நாட்டுடன் செய்யப்பட்ட தொன்றாகும். கடந்த வருட முதல் பகுதி தொடக்கம் அவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் தற்போது அக் கொடுக்கல் வாங்கல்கள்
நேரடியாக படுகின்றது.
வர்த்தக சமய
வர்த்தக சமமி தீர்ப்பதற்காக தானும் நேரடிய 60 g, g, Gley FF தற்போது பிரா ஏற்றுமதி ! விளங்குகின்ற 70%மான ஏற்று இந்தியாவினா கின்றது. பிரா இறக்குமதி நா பங்களாதேசும் நாடுகளும் ஒ: மதியில் 70%ஐ இந்தியா, பாகில் தவிர பிர நாடுகளுக்கிை மிக குறைவாகே
இச்சமநிலைய படுத்த இந்திய ஆகியவை மிக குறைப்பு நட (]], [[QT QT (86) படுகின்றது.
தென்னாசியப்பிரா
நடைமுறையி ஒப்பந்தமாக சாப்
South Asia
Trade திகழ்கின்றது.இ U60ÚU6ög (S Asian Free சாப்பாவாக ஆ முயற்சிகளை செய்துவருகின்றது ஆண்டு முதல் நை தப்படவிருக்கிற சங்கம் (E 96ÖLDÜÇ, 6). 96). Origga, 6,606) போன்றவை
நாடுகளின் பொருளாதாரமே UJ6VTadao
Uses 6,056 மாற்றான ஒ gst,UU1606)JU6 போதும் வல்லாதிக்கரு பிராந் சுரண்டுவதற்கு திற ஒரு திட்டமாகவும் அச்சம் தெரிவிக்க இக்கட்டுரைசா புத்தி/பத்திரிகையி
தமி
-
ஒவ்வொரு
உற்பத்
சப்டா ஒப்பந்: ஒருங்கிணைப் அதன் உள்:
குழுவின் ஆறா
 

மேற்கொள்ளப்
மின்மைக்கு தீர்வு!
ன்மை நெருக்கடியை இந்தியாவும், பாகிஸ் ாக வர்த்தக நடவடிக் டுபட வேண்டும். ந்தியத்தின் பிரதான நாடாக இந்தியா து பிராந்தியத்தின் மதி நடவடிக்கைகள் ஸ் மேற்கொள்ளப்படு ந்தியத்தின் பிரதான டுகள் இலங்கையும் ஆகும். இவ்விரு ன்றிணைந்து இறுக்கு கொண்டிருக்கின்றன. ஸ்தான் ஆகியவற்றைத் ாந்தியத்தின் பிற டயிலான வர்த்தகம் வே நடைபெறுகின்றது.
ற்ற தன்மையை சமப் ா மற்றும் பாகிஸ்தான் அதிகளவான வரிக் வடிக்கைகளை மேற் பண்டும் எனக் கூறப்
ந்தியத்திற்குள் புள்ள வர்த்தக UT (SAPTAPreferential Agreement) தனை மேலும் AFTA-South
Trade Area). க்குவதற்கான Isä 9600U/ இது 20ஆம் டமுறைப்படுத் து ஐரோப்பிய I) ஆசியான் Difféias dröjdig Ju,(NAFTA) pGoOrTube). 605 || மீதான தமது லாதிக்கத்தை றஅமைப்பாக ன்றன. இதற்கு b0600ÜUTC) ர்கருதுகின்ற அது மேற்படி ாடுகள் மேலும் தியநாடுகளை துவிடப்படும் பலர்மத்தியில் ப்படுகின்றது. கப்பாகுறித்து 6666rs. TGT 5060). ழில் ரத்னா
நாடுகளுக்குமான தி பட்டியல்
தத்தின் கீழ் வர்த்தக புக்கான முதல் சுற்று ாார்ந்த அரசாங்க வது மாநாட்டில் இடம்
பெற்றது. இது 1995ல் இடம்பெற்றது. இங்கு நாடுகள் இரு பகுதிகளாக மற்றும் பல பகுதிகளாக இறக்குமதி வரி, எல்லைக்கட்டணம் போன்ற தீர்வைகளுக்கு மேலாக தீர்வற்ற கடவுச்சீட்டு கட்டணம் போன்ற தடைகளை நீக்க சம்மதித்தனர். 1995 மே மாதம் இடம்பெறற சார்க் அமைச்சர்களின் மாநாட்டின் போது ஒவ்வொரு நாடுகளுக்கும் பலன் கிடைக்கும் உற்பத்திகளின் தேசிய உப 9 LLGua)600T (National Schedules) தயாரிக்கப்பட்டது.
1995ல் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய உப அட்டவணைகளின் படி 226 பொருள் வகைகள் தொடர்பான நலன்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அவ் அவ் நாடுகளின் பொருட் பட்டியல் இவ்வாறானதாகும். இந்தியா 106, பாகிஸ்தான் 35 இலங்கை 31 மாலை தீவு 17 நேபாளம் 14 பங்களா தேஷ் 12 பூட்டான் 11 பொருள் வகைகளில் விவசாய உற்பத்திகள் தயாரிக்கப்பட்ட பழங்கள், மற்றும் டின்மீன் இரசாயண பொருட்கள் தளபாடம் உலோக உற்பத்திகள் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் என்பன அடங்கும்.
தேசிய விற்பனைச் சந்தையில் இறக்கு மதி பொருட்கள் தொடர்பாக குறை வான வரி விகிதங்கள் பெற்றுக் ад, то ја, ljuti (i)drata. 22 - 95 TOT 600T மாக மோட்டார் சைக்கிள் உதிரிப்
பாகங்களுக்காக 20% தொட்க்கம் 10% வரையிலும் மாசி தொடர்பாக 10% தொடக்கம் 5% வரையிலும் வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு உற்பத்திக்கு தீங்கு
எவ்வாறாயினும், இவ்வாறு கிடைக் கும் வரிச் சலுகைகளினால் தேசிய உற்பத்தி மோசமடையும் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாய அமைச்சும், வர்த்தக அமைச்சும் பிரச்சினைக்குள்ளாவது இதனாலாகும். விவசாய உற்பத்தி களில் ஈடுபடுவோர் உச்சநிலையை பெற முயற்சிப்பர் வர்த்தகத்துறையில் ஈடுபடுவோர் குறைவரியில் அதிக பொருட்களை பெற்று விற்பனை செய்ய முயற்சிப்பர் இலங்கை ஒவ் வொரு நாடுகளிலிருந்தும் கொள் வனவு செய்ய ஒப்பந்தம் செய்து கொண்ட பொருட்களில் விவசாய உற்பத்திகளும் அடங்கும்.
இவ்வாறு முதலாவது சுற்று 1995 தொடக்கம் 1997 வரை செயற் பட்டதுடன் இரண்டாவது சுற்று 1997ல் ஆரம்பித்து அதில் மேற் கூறப்பட்ட 226 பொருட்களை தவிர மேலும், 1871 பொருட்களுக்கு வரிச் சலுகை பெற்றுக்கொடுக்கப்பட்டது. இந்தியா 902 பாகிஸ்தான் 363 நேபாளம் 233 பங்களாதேஷ் 226 இலங்கை 95 பூட்டான் 47, மாலைதீவு 5 என்ற வகையிலாகும்.
சப்டாவின் கீழ் 1997ல் இலங்கையின் முழு இறக்குமதி அமெரிக்க டொலர் 1466ஆக இருந்ததுடன் ஏற்றுமதி 12.63 ஆகும் பிரதான ஏற்றுமதி பொருட்கள் சாதிக்காய், ஏலம் தேங்காய், தேங்காய்ப்பால், பாக்கு பிஸ்கட் என்பனவாகும் பிரதான இறக்குமதி பொருட்கள் சைக்கிள் மாசி, கிளச் பிளேட்ஸ், மற்றும் காபன் பிளெக் என்பனவாகும்.
இவ் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இலங்கை மேற்படி பலன்களையே
அனுபவித்து வருகிறது.

Page 11
|- =エー肩
Some Thoughts on Mediation
Dr. Jayadeva Uyangoda - University of Colombo
S international mediation the is appropriate course of action in
cea in Sri Lanka's
a viable settlement to the ethn tion will require a radical reing of the Sri Lankan state, course, Will need a consen
senger is earnestly trying to arrange appointments with politicians, the 'secret message' might enter Colombo's political grapevine in no time and even
லங்கைப் பிரச்சினையின் இன் 岛 றைய சூழ்நிலையில் சர்வதேச மதிதியஸ்தம் என்பது ஒரு பொருத்தப் பாடான நடவடிக்கையாக கொள்ளப் படலாமா? மத்தியஸ்தம்' என்ற சொல், அந்தச் சொல்லின் மூலமாக வெளிப்படுத்தப்படும் சிக்கல் நிறைந்த சிந்தனைகளை போதுமானளவுக்கு வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்டுள்ளதா? என்ற கேள்விகள் தொடர்பாக சில பிரதிபலிப்புக்களை வெளியிடுவது சிலவேளைகளில் பயனுள்ளதாக அமையக் கூடும்.
பொதுவான அர்த்தத்தில் மத்தியஸ் தம் என்பது பிரச்சினையில் சம்பந் தப்பட்டிருக்கும் இருதரப்பாருக் கிடையில் பரஸ்பரம் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்காக ஒரு மூன்றாவது தரப்பு தீவிரமாக பங்கெடுத்துக் கொள்ள லைக் குறிக்கிறது எனலாம். மூன்றாம் உலக நாடுகளின் பல்வேறு பிரச்சி னைகளில் மத்தியஸ்தம் முயற்சிக்கப் பட்டிருக்கிறது. அவற்றில் சிலவற்றில் சிறப்பாக வெற்றியும் கிடைத்திருக் கிறது. வேறு சிலவற்றில் வெற்றி கிட்டாமலும் போயிருக்கிறது. பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக வெளிவந்துள்ள பெருந்தொகையான இலக்கியங்களில், அரசுகளுக்கிடை யிலான பிரச்சினைகள் மற்றும் உள் நாட்டு சிவில் யுத்தங்கள் தொடர்பான மத்தியஸ்தங்களின் போது எழும் சிக்கல்கள் குறித்த வளமிக்க அறிவுச் செல்வங்களை இப்போது பெறக் கூடியதாக உள்ளது.
மத்தியஸ்தம் வெற்றிபெறுவதற்கான முன்நிபந்தனைகளில் ஒன்று பிரச்சி னைக்குரிய இருதரப்பாரும், பரஸ்பர விட்டுக்கொடுப்புகளினூடாக தமது சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாகும் என்று இந்த இலக்கியங்கள் கூறுகின்றன. இந்த நிபந்தனை பூர்த்திசெய்யப்படும் நிலைமை இல்லாவிடில் ஒரு மத்தி யஸ்தரால் பெரிதாக எதையும் சாதித் துவிட முடியாது ஆட்சி அதிகாரத் தினை மையமாகக் கொண்ட இரா ணுவ ரீதியான சண்டை நிலவும் ஒரு சூழலில் சம்பந்தப்பட்ட இரு தரப் பாரும் மூன்றாம் தரப்பு செயற் படுவதற்கான ஒரு இடைவெளியை உருவாக்காவிட்டால், மத்தியஸ்த ருடைய பாத்திரமானது மிகவும் சிரமமான ஒன்றாகவே இருக்கும்.
இலங்கையில் நிலவும் சிக்கலிலுள்ள சில தனித்துவமான தன்மைகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான செயற் பாட்டினை கடினமாக்கிவிட்டுள்ளன. உதாரணமாக யுத்தத்தில் ஈடுபடும் போது புலிகளோ, அரசாங்கமோ எத்தகைய அரசியல் தொடர்பையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை. இருதரப்பாருக்கும் இடையில் அவ நம்பிக்கை பலமாக வளர்ந்து விட்டிருக்கிறது. இது எந்தளவு தூரம் வளர்ந்து விட்டிருக்கிறதென்றால் புலிகளிடமிருந்து இரகசிய அரசியல் செய்தியொன்றைக் கொண்டு யாரா வது கொழும்புக்கு வந்திருப்பதாக கூறினாலும் கூட இங்குள்ள அரசி யல்வாதிகள் அதை முக்கியமான விடயமாக கருதுவதில்லை. பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு நடந் துள்ளது வந்திருக்கும் தூதுவர் அரசியல்வாதிகளை சந்திக்க ஆவ லாக முயன்று கொண்டிருக்கும் போதே அந்த இரகசியச் செய்தி கொழும்பின் அரசியல் வட்டா ரங்களுக்குள் கசிந்து பத்திரிகைக ளுக்கு போய்விடுகிறது
மத்தியஸ்தம்
சில சிந்தனைகள்
கலாநிதி ஜயதேவ உ யங்ே
புலிகள் தாம் கருத்தில் GTG 555 Balau சமரசத்திற்கு வருவதற்காக அடிப்ப டைகள் என்ன என்பதை இதுவரை அறிவிக்காமல் இருப்பதானது அரசி யற் செயற்பாட்டை மேலும் சிக்கலுக்குள்ளாக்கி வருகிறது. தனி நாடு என்பது ஒரு சமரசப் பேச்சு வார்த்தைக்கான ஒரு விடயமாக இருக்க முடியாது. அப்படியானால், அதற்கு மாற்றாக அவர்கள் ஆராய விரும்பக் கூடிய தீர்வு என்ன? கொழும்பிலுள்ள எந்த அரசியல் வாதியோ அல்லது உத்தியோகத்தரோ ஏன் புலிகளின் அனுதாபிகளோ கூட இதற்கான பதிலை அறிய மாட் டார்கள். எனவே, மத்தியஸ்தம் ஒன்று நடைபெறுவதாக இருந்தாற்கூட அது அரசியற் தெரிவுகள் சிந்திக்கப்பட்டு, கலந்துரையாடப்பபட்டு விவாதிக் கப்படுகின்ற ஒரு நீண்ட கடுமையான முயற்சியாகவே இருக்கும் மத்தியஸ்தம் தொடர்பான ஜனரஞ்சு கமான கருத்துக்கள் சிக்கலுக்கான தீர்வுகள் இலகுவாக கிடைத்து விடுமென்பது போல வெளிப்படுத்தப் படுகின்றன. முடிவேயில்லாது தொட ரும் இலங்கையின் பிரச்சினை காரண மாக அத்தகைய எதிர்பார்ப்புக்கள் எழுவது இயல்பானதே. ஆனால், இலங்கையின் பிரச்சினையில் உள்ளடங்கியுள்ள ģij, J, G), 9, GO) GITT வைத்துப் பார்க்கும்போது, ஒரு ஸ்திரமான மத்தியஸ்த முயற்சி கூட உடனடி விளைவுகளை தந்துவிட முடியாது என்பதையே காட்டு கின்றன. எனவே, மத்தியஸ்தமான பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு படியாக மட்டும் தீர்வை நோக்கிய ஒரு படியாக மட்டுமே காணப்பட வேண்டும் மத்தியஸ்தத்திற்கான இன்னொரு முக்கியமான அடிப்படையிலும் கூட இன்றைய இலங்கை பலவீனமாக உள்ளது. அதாவது புலிகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிக்கான ஒரு சாத்தியமான முடிவில் ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் இடையில் ஒரு உடன்பாடு இல்லை ஆளும் கட்சி புலிகளுடனான ஒரு உடன்பாட்டுக்கு வருவது கிடக்கட்டும் குறைந்தபட்சம் ஒரு புதிய பேச்சுவார்த்தை தொடரைத் தானும் தனிப்பட்ட முறையில் தொடங்க அதற்கு முடியாதுள்ளது. இராணுவத் தீர்வைத் தவிர்ந்த வேறெந்தத் தீர்வையும் விரும்பாத சிங்களத் தேசியவாதிகள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்களின் எதிர்ப்பின் காரணமாக எந்தவொரு அணியும் தனிப்பட்ட முறையில் பிரச்சினைக் கான ஒரு தீர்வு முயற்சியில் இறங்க முடியாதுள்ளது. ஆனால், இனத்துவப் பிரச்சினைக்கான ஒரு நிலைத்து நிற்கக் கூடிய தீர்வானது இலங்கை அரச கட்டமைப்பில் தீவிரமாற் றங்களை கோருவதாக உள்ளது. உண்மையில் அதற்கு இரு சிங்கள அரசியல் உருவாக்கங்களான ஆளும் ஐக்கிய முன்னணி மற்றும் ஐ.தே.க வுக்கிடையிலான உடன்பாடு அவசிய மானதாகும் அண்மையில் நடந்து
முடிந்த அயர்ெ ஒப்பந்தமானது பி அயர்லாந்தைச் ே கட்சிகளினதும் உ உருவான ஒன்றா டிவ் கட்சியும், ெ ஏனைய பிரச்சிை யில் வேறுபாடுகள் போதும், அயர்ல தைச் செயற்பாட் மட்டில் வேறுபட் D GOST GOLD LIGG) (GN ஜோன் மேஜர் தெ தொடர்ந்து செய்த
இலங்கையில் இ மாகத் தேவைப் GALUES, GT, Gl ஐ.தே.கவுக்கிடை னைத்தீர்வு தொட LLUITLG) QUELL'ILLILÜLI திற்கும் புலிகளு அரசியல் ரீதியான ஒரு வழிமுறைை கொள்வதும் புத் போது புலிகளும் ஒன்றுடன் ஒன்று மட்டுமே விரும்புவதாகத் மையில் அரசாங்க வுக்கும் இடையில் உரையாடல் நடைெ புலிகளுக்கும் அ டையிலான தொட றாதது இன்னொரு கையின் பிரச்சினை கடினமானதாக்கிய வேளை, புலிகளுக் கும் இடையில் பேச்சுவார்த்தை ந தவிர்ப்பு உடன்ப தமோ முக்கிய மு இருக்க வேண் இல்லை. வெற்றி பட்ட முரண்பாடு சம்பந்தப்பட்டவ செய்துகொண்டே நடாத்தியிருக்கிற யின் சொந்த அ நிறுத்த ஒப்பந்த சட்டபூர்வத்தன்ை வந்திருக்கின்றன.
இனப்பிரச்சினைக் தீர்வைநோக்கி சர்வதேச மத்திய என்பது இலங்ை இன்றைய சூழ்நிை பட்சமான ஒருநம் எதிர்ப்பார்ப்பாகு தெரிவு அரசுக்கும் புலிகளுக்கும் அரசியல் உரைய படக் கூடிய குை G39, IT GIFT 3, GO) GIT கொண்டு நடாத்து உதவிய்ை பெற்று இத்தகைய ஒரு 2 பாட்டுக்கு வரக்கூ உருவாக்குவதற்க களை வழங்கு.ெ சாத்தியப்பாடுகள்
நன்றி: யே
 
 
 

リ
ஜூன் 25 ஜூலை 08, 1998
H
Cquestructurhat, of Us be
MAGITL
ாந்து சமாதான ரித்தானிய மற்றும் சர்ந்த அனைத்துக் டன்பாட்டின் மேல் தம் கொன்சர்வேட் தாழிற்சங்கட்சியும் னகளில் தமக்கிடை ளக் கொண்டிருந்த ந்துப் பேச்சுவார்த் டினைப் பொறுத்த டு நிற்கவில்லை. | TGM) () (3GILJI. ாடக்கி வைத்ததைத்
TIT
ன்று மிக அவசிய படுபவை இரண்டு பாஐ.மு மற்றும் யில் இனப் பிரச்சி டர்பான ஒரு உரை டலும், அரசாங்கத் க்கும் இடையில் தொடர்பாலுக்கு ய உருவாக்கிக் த வேளைகளின் ம் அரசாங்கமும் இராணுவ ரீதியாக
(ëU&ld, Glg, TCT GT தெரிகிறது. உண் த்திற்கும், ஐ.தே.க அரசியல் ரீதியான பெறாத ஒறு புறமும் ரசாங்கத்துக்குமி ர்பாடல் நடைபெ புறமுமாக இலங் த் தீர்க்கப்படுதலை புள்ளன. அதே கும் அரசாங்கத்துக் ஒரு அரசியல் டைபெற ஒரு யுத்த டோ யுத்த நிறுத் ன்நிபந்தனையாக டிய அவசியம் s Tuomas iš Štšas, L கள் பலவற்றில்
BEGIT யுத்தம் பச்சுவார்த்தையும் ர்கள் இலங்கை றுபவத்தில் யுத்த ங்கள் அரசியல் மயை இழந்து
த விரைவான ஒரு செல்வதற்குரிய ஸ்தம் வேண்டும் பிரச்சினையின் யில் சற்று அதிகப் க்கையுடன் கூடிய ஒரு பயனுள்ள ஐ.தே.கவுக்கும், இடையில் ஒரு டலை சாதிக்கப் ந்த பட்ச குறிக் அடிப்படையாகக் தற்கான சர்வதேச கொள்வதாகும். 60) ITULU ITILGA) DL60|| ய நிலைமைகளை ான பங்களிப்புக் நற்கு அதிகபட்ச இருக்கின்றன.
ர்ஜ் செய்திமடல் ஜூன் 1998
டந்த புதன்கிழமை (1706.1998) (595 ၂းဖွံ့' லீடர் ஆங்கில வாராந்தி ரியின் ஆசிரியர் லசந்த விக்கிரம சிங்ஹவின் வீடு இனந்தெரியா தோரின் தாக்குதலுக்கிலக்காகியிருக் கிறது. சூடான அரசியல் செய்தி களையும், உள்விவகாரங்களையும் புட்டுப் புட்டு வைக்கும் சண்டே லீடரின் ஆசிரியர் குண்டர்களால் இலக்கு வைக்கப்பட்டது இது இரண் டாவது தடவையாகும். முதன்முறை இவர் தாக்கப்பட்டபோது தகவல் சுதந்திரம் பற்றி அதிகம் பேசிய அரசாங்கம் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இம்முறையும் அரசு - பத்திரிகைத் தணிக்கையை அமுல்படுத்திக் கொண்டிருக்கிற இவ்வேளையிலும் - தாக்குதல் நடவடிக்கைகளை மேற் கொண்டவர்களை விரைவில் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கு மாறு முன்னைய பாணியில் பணித்
துள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் அல்லது பிரமு
கரின் குண்டர்களால் இடம்பெற்றி
ருக்கலாம் என்பது இலகுவில்
of(9 97 7.7
தாக்குதலின்
Ligeligt
GIGÖNGUM?
விமர்சனம் செய்துவரும் இவரது பத்திரிகை அரசாங்கத் தரப்பினரின் ஆத்திரத்தை பெருமளவுக்கு தூண்டி யுள்ளது என்பது வெளிப்படை இவர் மீதான இத்தாக்குதலுக்கு காரணமாக அரசு தரப்பின் மீதே குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.
எனினும், இத்தாக்குதல் சம்பவம் அரசதரப்பு உட்பட்ட சகலரதும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியிருக் கிறது. தொடர்புத்துறைக்கு எதிரான இவ்வாறான பயங்கரவாதச் செயல் களை நாம் அனுமதிக்க முடியாது' என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பெளசி தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்கள் நல்லதையோ கூடாததையோ எழுதலாம். ஆனால், அவர்கள் தாக்கப்படக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தொடர்பூடகத்துறை சம்பந்தப்பட்டு நல்ல பெயரில்லாத பொ.ஐ.மு. அரசாங்கத்தில் தற்போது தணிக்கையும் அமுல்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு பத்திரிகை யாளர்கள் மீது தாக்குதல் நடாத்தப் படுவது மேலும் மேலும் அவநம்பிக்
ஊகிக்கக் கூடிய ஒன்றாக இருப்பினும் குற்றவாளிகள் எவ்வாறு இனங் காணப் படுவார்கள் என்பது கேள்விக்குரிய விடயம் தான் இக்பால் அத்தாஸ் தாக்கப்பட்டபோது அவரைத் தாக்கியவர்கள் பலர் என்பதை இலகுவில் இனங்காணும் சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் லசந்தவின் விடயத்தில் அவ்வாறல்ல. பத்திரிகை ஆசிரியர் என்ற வகையில் பத்திரிகையின் முற்றுமுழுதான செய் திகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய வர் லசந்த இக்பால் அத்தாஸ் இராணுவ பத்தி எழுத்தாளர் மட்டுமே. அவர் எந்த அரசியல் கட்சி சார்ந்தும் இனங் காணப்படவில்லை. லசந்த ஐ.தே.க. காரர் என்றும் ரணிலின் உறவுக்காரர் என்றும் இனங் காணப் ULLITÍ. இவரது பத்திக்கு மட்டுமல் லாமல் பத்திரிகையின் ஆசிரியர் என்ற முறையில் பத்திரிகையில் வரும் முழுச் செய்திகளுக்கும் பொறுப் பானவர் என்ற முறையில் அவர் அதில் வரும் எந்த விடயத்திற்காகவும் தாக்கப்படலாம் என்ற நிலை இருக்கிறது. அரசாங்கம் குறித்து தீவிர
கையை ஏற்படுத்திக் கொண்டு செல்கிறது.
தணிக்கை தொடர்பான அதிருப்தியை
வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வெளிப் படுத்தியிருக்கிறார்கள் என்ப தும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுபோக சண்டே லீடருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்போவதாக அமைச்சர் மங்கள சமரவீரவும் அச் சுறுத்தல் விடுத்துள்ளார். எனினும், இது தொடர்பான நோட்டீஸ் தமக்கு இன்னும் வரவில்லை என்றும் அப்படி வந்தால் அதை சட்டரீதியில் எதிர்கொள்ள தாம் தயாராக இருப்ப தாகவும் சண்டே லீடர் தெரிவித் துள்ளது.
எப்படியிருப்பினும், பத்திரிகையா ளர்கள் மீதான தாக்குதல்களை அடக்கு முறைகளை அவை எத் தரப்பில் இருந்து வந்தாலும் - சரிநிகர் கண்டிப்பதோடு இதற்கெதிரான உடனடி நடவடிக்கைகளை எடுக்கு மாறும் சம்பந்தப்பட்டவர்களை வலியுறுத்திக் கோருகிறது.
( )

Page 12
டந்த 17 வருட ஆட்சியில் (1977 - 94) 5ஐதேகட்சி தமிழ்மக்களிடம் அம்பலப் படுத்தப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், 1994ன் பின்னர் ஐ.தே.கட்சியினரையும் மிஞ்சிய சந்திரிகா ஆட்சியினரின் சாதனைகள் பற்பல. 17 வருட ஆட்சியில் சாதித்தவைகளை பட்டியல் போடுவதை விட இந்த நான்கு வருட ஆட்சியின் பட்டியல் கனதியானது.
செய்திச் சுதந்திரம், சுதந்திர தொடர்பூடகம் என்பனவற்றை வலியுறுத்தி ஆட்சிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் செய்தித்தணிக்கை கருத்துச் சுதந்திர மறுப்பு போன்றவற்றை கொண்டு வரவும் தயங்கவில்லை.
இன்று ஐ.தே.க எதிர்க்கட்சியாக இருந்து அடுத்த தேர்தலை குறிவைத்து தனது காய்களை நிகழ்ச்சி நிரல்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
இது ஒரு புறமிருக்க வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்தும் போது ஐ.தே.கட்சின் சில பக்கங்கள்.
1946இல் ஐ.தே.க உருவாக்குவதற்கான தீர்மானம் வந்தபோது அதைப் பிரேரித்தவர் எஸ். நடேசன் ஆவார்.
19.1.1956ல் ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் நடந்தது. அப்போது ஐ.தே.கட்சியைச் சேர்ந்த தமிழ்ப் பிரதிநிதிகள் எஸ். நடேசன், வி.குமார சுவாமி ஆகியோரும் தமிழும் உத்தியோக மொழியாக வேண்டுமென்ற பிரேரணையை கொண்டு வந்தனர். ஆனால், இப் பிரேரணை நிராகரிக்கப்பட்டது.
18.2.1956ல் ஐ.தே.கட்சியின் களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரச கருமமொழியாயிருக்க வேண்டுமென்ற முடிவை கட்சி எடுத்தது. இதற் கான பிரேரணையை டி.பி.டபிள்யூ கன்னங்கரா கொண்டு வந்தார் செயற்குழு அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது.
செயற்குழுவின் இத்தீர்மானத்தை எதிர்த்து சகல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேறப் போவதாக கூட்டத்தில் அறிவித்தனர்.
இதன் படி, 20ம்திகதி மந்திரிநடேசன் உட்பட ஏழு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்தனர். அவர்கள் வருமாறு:- எம்.எம்.
ராஜமாணிக்கம், எம்.ஈ.எச்.முகமது அலி, வி.குமா ரசுவாமி, ஏ.எம். மெர்சா, ஏ.எல். தம்பிஐயா, ஆர்.பி. கதிர்காமர், வி. நல்லையா போன்றோர்.
நேருவுக்கு ஜே.ஆர். கடிதம் எழுதினாராம். ஏன்? எப்போது? தெரியுமா..?
1940ஜூலை 20ல் ஜவஹர்லால் நேருவுக்கு முகவரியிட்டு, இலங்கைத் தேசிய காங்கிரசின் சார்பில் இந்திய தேசிய காங்கிரசிற்கு ஜே.ஆர். கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில் இந்தியாவுடன் இலங்கை சமஷ்டி அமைப்பு முறையில் இணைவதற்கான விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது. "சுதந்திர இந்தியாவுடன் சுதந்திர இலங்கை ஒரு சமஷ்டி ஆட்சி முறையோ அல்லது நெருக்கமான கூட்டாட்சி முறையோ அமைப்பது பற்றி உங்களுடன் நாங்கள் கலந்து ரையாட விரும்புகிறோம்' எனக் குறிப்பிட்டி ருந்தார்.
1940 ஓகஸ்ட் 7ல் நேரு அக்கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதினார்.
அதில்,
'சிறிய அரசுகளின் காலம் முடிந்து விட்டது. சமஷ்டி அமைப்பு முறையிலான பெரிய அரசுகளோ அன்றி இறுக்கமான பிணைப்புக் களைக் கொண்ட பெரிய சாம்ராச்சியங்களே தான் எதிர்காலத்தில் தப்பிப் பிழைக்க முடியும். எதிர்கால உலகில் தனித்து நிற்க முடியாத அளவிற்கு இலங்கை அரசியற் பொருளாதார ரீதியில் ஒரு மிகச்சிறிய அரசே ஆகும். இத்தகைய
மேலும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செனட்ட எஸ்.ஆர். கனகநாயகமும், ஐ.தே.கட்சியிலிருந்து விலகுவதற்கான தனது இராஜினாமா கடிதத்தைச் கொடுத்தார், கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.
"ஆழ்ந்த மனவருத்தத்துடன் நான் ஐ.தே.கட்சியில் இருந்து இராஜினாமாச் செய்கின்றேன். கட்சியின்
ஆரம்ப காலத்திலிருந்து அநேக வருடங்களாக
நான் கூட அங்கத்துவனாயிருந்த காரியக்கமிட்டி தற்போது செய்துள்ள மோசமான தீர்மானமே இம்முடிவுக்கு காரணமாகும். நான் தலைமைப் பதவி வகித்த தேசிய தமிழர் சங்கத்தை 1946 இல் எல்லா சமூகங்களிற்கும் நீதியும், சுதந்திரமும் வழங்குவதற்கான ஒரு கட்சியைத் தோற்றுவிக்க ஒன்று சேரும்படி காலஞ்சென்ற டி.எஸ். சேனநா யக்க அழைத்தார். எல்லா சமூகங்களிற்கும் நீதியும் சமத்துவமும் வழங்குவதற்கான அமைப்பென்று தொடங்கப்பட்ட ஐ.தே.க. அதற்காகப் போராடா மல் சிங்களப் பெருந்தேசிய வாதத்துக்கு உட்பட்டது' எனறார்.
"சுயமரியாதையுள்ள தமிழன் வகுப்புவாதக்கட்சி யாகிவிட்ட ஐ.தே.கட்சியில் தொடர்ந்து இருக்க இடமே இல்லை' என்று நடேசன் குறிப்பிட்டார்.
மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் முகமது அலி இது பற்றிக் குறிப்பிடுகையில், 'சிறுபான்மையினருக்கு ஐதேக நியாயம வழங்கும் என்றும், அதன் மூலம் உண்மையான 'இலங்கையர் சமூகம்' உருவாகும் என்றும் எதிர்பார்த்து நான் ஐ.தே.கட்சியில் சேர்ந் தேன். ஆனால், ஐ.தே.க, கொள்கைக்கு விரோத மாக பெரும்பான்மைச் சமூகத்தின் நலன்களிற்கு மட்டும் உகந்த முறையில் நடப்பதன் மூலம், ஒரு வகுப்புவாத ஸ்தாபனமாகிவிட்டது' என்றார்.
எஸ்.நடேசன் இராஜினாமாச் செய்து பாராளுமன் றத்தில் பேசியபோது "ஜனநாயகம் என்பதன் பொருள் பெரும்பான்மையினத்தின் கொடுங் கோண்மை அல்ல, சிறுபான்மையினரிற்கு நீதியும், சமத்துவமும் வழங்குவது தான் ஜனநாயகம் ஐ.தே.கட்சியில் முன்பு நிலவிய இக்கோட்பாடு இன்று அழிந்து விட்டது. எனவே தான் இக்கட்சியிலிருந்து நாம் வெளியேறுகிறோம்" என்று குறிப்பிட்டார். இவை யாவும் வரலாற்றில் நிகழ்ந்தவை. இவற் றைக்கற்று நாம் படிப்பினைகள் பெறவேண்டும் இதே தவறுகள் நிகழாவண்ணம் விழிப்பாக இருக்க வேண்டும் காலகட்ட மாற்றங்களையும், வளர்ச்சி
நேருவுக்கு ஜே.ஆர்
சூழலில் மிகப்பெரும் ஆபத்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படும் என்ற வகையில் உங்களின் கருத்தை நான் மிகவும் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் முன்மொழிந்த திட்டம் வரவேற்கத்தக்கது.
மிகவும்
உங்களுடைய திட்டம் சம்பந்தமாக நான் இன்று காங்கிரஸ் தலைவர் மெளலானா அப்துல் கலாம்
அஸாத் உடன் உரையாடினேன். தான்
தங்களுடைய கருத்தை மிகவும் வரவேற்பதாக
உங்களுக்கு அறிவிக்குமாறு என்னிடம் கூறினார்.
அத்துடன் தானும் தனது சகாக்களுடன் இது சம்பந்தமாக இலங்கைத் தேசிய காங்கிரசின் தூதுக் குழுவை மிக மகிழ்ச்சியுடன் சந்தித்து உரையாட விரும்புவதாக தெரிவிக்குமாறு கூறினார்."
இக்கருத்துக்கள் யாவும் அக்கடிதத்தில் பொதிந் திருந்தன. இலங்கையை இந்தியாவுடன் இணைப் பதற்கான விருப்பம் டி.எஸ்சேனநாயக்க போன்ற தலைவர்களிடமும் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இந்தியாவின் ஓர் அங்கமாக இலங்கை இருக்க வேண்டுமென்ற கருத்து, அபிப்பிராயம் நேரு வைத்தியா, கே.எம். பணிக்கர் போன்ற தலைவர்களிடமும் இராஜதந்தி ரிகள் மட்டத்திலும் கூட இருந்ததாகத் தெரிகிறது.
இன்று இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா வின் தலையீட்டு அழுத்தங்கள் காலத்துக்குக்காலம் நிலைமைகளுக்கு உகந்தவாறு இருந்து வருவதை நோக்கலாம்.
 
 

களையும் கூட கவனத்தில் கொள்ள வேண்டும் அப்போதேஐ.தே.க. மீது நம்பிக்கை இழந்த தமிழ்ப் பிரதிநிதிகள்
இன்று 1998லும் ஐ.தே.கவானது தமிழர்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய கட்சியல்ல, 56களுக்கு பின்னர் கட்சியின் வளர்ச்சி இன்னும் மோசமாக இறுகிய பேரினவாதக்கட்சி தான் சந்தேகம் தேவையில்லை.
தமிழர்களைப் பொறுத்தவரையில் ஐ.தே.க பூரீ ல.சு.க யாவும் தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளைப் பறித்து, அரசியல் எதிர்கால மற்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் ஏற்படுத்தி, தமிழர்களது இருப்பியலுக்கு பெரும் அச்சுறுத்தல் களையும், நெருக்கடிகளையும், துன்பங்களையும் ஏற்படுத்தி வருபவர்களாகவே உள்ளனர் இலங்கையின் நவீன அரசு உருவாக்கக் காலத்தில் இருந்து இது நடைமுறையில் வளர்ந்து வருகிறது. இதுவே இன்றைய இலங்கையின் வரலாறு. இலங்கையின் பின்வரும் வரலாற்றை முன்கூட் டியே உணர்ந்து கெர்ண்ட கொல்வின் ஆர்.டி சில்வா 1956களிலேயே தீர்க்கமான கருத்து ஒன்றை வெளியிட்டார். ஆம், பண்டாரநாயக் காவை சுட்டிக் காட்டியவாறு தெரிவித்தார்
"தமிழர்களை நீ துன்புறுத்துவாயானால், அவர் களை செம்மையாக நடத்தத் தவறினால் அவர்களை அடக்கி ஒடுக்கி தொல்லை மேல் தொல்லை கொடுத்தால், தனித்துவமான சொந்த மொழிகளையும், பாரம்பரியத்தையும் கொண்ட அந்த மக்களிலிருந்து ஒரு புதிய தேசம் எழுவதற்கு நீ காரணகர்த்தாவாயிருப்பாய் இப்பொழுது அவர்கள் கோருவதைவிட மேலும் அதிக கோரிக்கைகளிற்கு விட்டுக் கொடுக்க வேண்டி வரும் மிகவும் பிந்தி, அற்பத்தனமாக நடந்து கொள்வதைவிட ஒரு விவேகமான அரசியற் தலைவர் முன்கூட்டியே தாராளத் தன்மையோடு
நடந்து கொள்வான்' எனக் குறிப்பிட்டார்
இன்று வரலாறு எதை உணர்த்திநிற்கிறது. திரும்பத் திரும்ப வரலாற்றிலிருந்து படிப்பினைகள் பெறாமல் தொடர்ந்தும் அதே தவறுகளை விட்டு வரலாற்றை இன்னும் மோசமாக வழிநடத்து வதையிட்டு என்ன வென்று கூறுவது.
வரலாற்றிலிருந்து கற்கத் தவறினால்.?
தமிழர்கள் தமிழீழம்', 'தனி அரசு அமைப்பதை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது இந்தியாவின் பாதுகாப்புக் கருதி இனப்பிரச்
சினைத்தீர்வு விவகாரத்தில் இந்தியா தனது
பாதுகாப்புநலன்களையும், அகன்ற பாரதத்தையும் உத்தரவாதம் செய்யும் விதத்திலேயே அக்கறைப் படும் தன்னை மீறிப்போகாத வண்ணம் இந்தியா பார்த்துக்கொள்ளும்
தென்னாசியப் பிராந்தியச் சூழலில் இந்தியா தன்னை ஓர் வல்லரசாக நிலைநிறுத்துவதில் பெரும் பிரயத்தனங்களில் ஈடபட்டுள்ளதைக் காணலாம்.
இன்று அணுசக்திப் பிரயோகம் மூலம் தென்னா சியச் சூழலில் தனது பலத்தை நிரூபித்துக்காட்ட முற்பட்டுள்ளது. பதிலுக்கு பாகிஸ்தானும் தனது பங்குக்கு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அணுசக்தி விவகாரத்தில் மெளனம் சாதித்தது, மேற்குநாடுகள் துள்ளிக் குதிப்பது போல் அல்லாமல் தனது எதிர்காலம் பற்றிய அக்கறையின் நிமித்தம் நடந்து கொண்டது எனவும் கூற முடியும், இநதயாவின் நோக்கு நிலை இலங்கை அரசாங் கத்தின் மீது மட்டுமல்ல, தமிழர்களின் அரசியல் எதிர்காலத்திலும் கூட ஏதோ சில பரிமாணங்களில் இந்தியாவின் அழுத்தங்கள் நிலவத்தான் செய்யும், இதைப் புரிந்து தான் வரலாறு கடக்கப்பட வேண்டும்.
விபச்சாரம்.
'ஏன் இல்லை? வீட்டில் கட்டிய மனைவி சிலைபோல் இருக்கதன் சுயநல மன விகாரங் களால் பிறபெண்களோடு சோரம் போபவன் தன் உடலை விபச்சாரம் செய்கிறான். அவ்வாறே வீட்டில் கணவன் இருக்க தன் சுயநல வேட்கைக ளுக்காகவும், செளகரியங்களுக்காகவும் பிற ஆண்களோடு சோரம் போபவள் தன் உடலை விபச்சாரம் செய்கிறாள்' - நான் மேலும் cslalIöál(86016öT.
"நீ சொல்வதைப் பார்த்தால் நாம் அனைவரும் ஒருவித விபச்சாரச் சூழலால் பீடிக்கப்பட்டிருப் பதுபோலல்லவா தெரிகிறது?" 'ஓம். இதற்குக்காரணம் நமது அரசே விபச்சாரம் தான் செய்து கொண்டிருக்கிறது எப்படி பலர் எழுத்தாளர்கள் என்றும், புத்திஜீவிகள் என்றும், தொழிலாளர்கள் என்றும், குடும்பஸ்தன் என்றும், குடும்பப்பெண் என்றும் கூறிக்கொண்டு அதன் போர்வையில் விபச்சாரம் செய்கிறார்களோ அவ்வாறே நமது அரசும் ஜனநாயகம் என்ற போர்வையில் விபச்சாரம் தான் செய்து கொண் டிருக்கிறது. ஆகவே இந்த நிலையில்..' என்று நான் இழுத்தேன். 'இந்த நிலையில் என்ன?' அவன் தூண்டினான். 'இந்த நிலையில் அக்குலைச் சுற்றியும், ஆண் குறியைச் சுற்றியும் ஒழுக்க வேலிகள் கட்டியெழுப்புவதுடித்தாம் பசலித்தனம்' நான் 'அப்போ இதற்குப் பரிகாரம்?' அவன் 'விடுபட்ட பார்வைதான் இதற்குப் பரிகாரம் அதாவது துறவுக்குரிய விடுபட்ட பார்வையே எல்லாப் புரட்சிக்கும் தயாரானநிலை, இனிவரும் ஒழுக்கம் என்பது இந்தப்புரட்சி நிலைதான்' - நான் அழுத்தி விட்டு 'இப்புரட்சி மூலம் எல்லா விபச்சாரங்களையும் ஒழிக்கலாம்' என்று கூறிமுடித்தேன்.
கைக்கு வர.
தேவையான நடவடிக்கை எடுக்கப்படுவது என் பதை வைத்துக்கொண்டுதான் தினசரிப்பத்திரிகை கள் சந்தோசமாக எழுதியுள்ளன தேவையான நடவடிக்கைக்கு அரசின் அர்த்தம் என்னவென்ப தும், படைத்தலைமையின் அர்த்தம் என்னவென்ப தும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று என்பதே பலருடைய அபிப்பிராயம்
தமிழர்கள் விடயத்தில் ஜனநாயகம், சிவில் நிர்வா கம், சுமுகவாழ்க்கை சமாதானம் எனபவற்றுக்கெல் லாம் அரசும் படைகளும் கொண்டுள்ள அர்த்தம் போலவே "தேவையான நடவடிக்கை' அர்த்த மும் அமையுமா அன்றேல், நேர்மையான அர்த்தத் தில் அமையுமா என்ற உண்மை ஜூலை 1ம்திகதி சந்தைத் திறப்பு பற்றி நகரசபைத் தலைவர் திரு கோணமலை பிரிகேடியருடன் நடத்தவிருக்கும் பேச்சுவார்த்தையின் பின்னர் தான் தெரியவரும் கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
பாவம் சிவகுமாரன்
函 வகுமாரன் சிலையை வைப்பது யார்? என்ற
சர்ச்சை இப்போது ஈபிடிபி புளொட் இயக்கங் களிடையே பிரசுரப்போர் மட்டத்திற்கு வளர்ந்து விட்டிருக்கிறது.
அண்மையில் உரும்பிராய் பிரதேச சபைப் பகுதி யில் தியாகி சிவகுமாரனின் சிலை ஒன்றைத் திறக் கும் நோக்குடன் புளொட் இயக்கத்தினர் எடுத்த முயற்சியை அந்தப் பிரதேச சபை தமது அதிகாரத் திலேயே உள்ளதால் தாமே செய்யவேண்டும் என்று முரண்டு பிடிக்கிறதாம் பிடிபி தமது சிலை திறக்கும் முயற்சியை ஈபிடிபி தடை செய்வதாக புளொட் அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருந்தது ஈபிடிபியும் பதிலுக்கு ஒரு அறிக் கை வெளியிட்டுத் தள்ளிவிட்டிருக்கிறது.
தலைவர் உமா மகேஸ்வரனையே குழிதோண்டிப் புதைத்தவர்கள் நீங்கள் என்று குற்றஞ்சாட்டும் பாணியில் எழுதப்பட்ட அந்தப் பிரசுரம், உமாபிர காஸ் சந்ததியார் கரவை கந்தசாமி என்ற உங்கள வர்களுக்கு சிலை திறப்பதற்குப் பதில் ஏன் சிவகு மாரனுக்கு சிலை திறக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
QLOG
一Zム一丁 محصے

Page 13
flamurahasa நிலமாக
விளங்கும் கிழக்கிலங்கையில் நிலவும் பல்வேறு கிராமியப் பாடல் வகைகளில் கவி என்பது ஒரு பிரதான பாடல் வகையாக உள்ளது. தாலாட்டு விளையாட்டுப்பாடல் தொழிற்பாடல் சமயப் பாடல், குழந்தைப்பாடல் எனப் பல்வேறுபாடல்களும் கிராமிய மக்களின் கவிகளேயாயினும் அவற்றிலே குறித்த பாடல் வகையினையே கவியெனத் தனிப்படுத்திக்கிராமிய மக்கள்கூறுவர் இதற்குக் காரணம் கவியானது வடிவம் ஓசைஎன்பவற்றைப் பொறுத்து ஏனைய கிராமியப் பாடல் வகைகளில் இருந்து வேறுபட்டுக்காணப்படுவதேயாகும். கிராமிய மக்களின்தொழில்முறைகளுடன் இணைந்ததாக அவர்களிடத்தில் சமூகப் பண்பாட்டுஅடிப்படையில் வழங்கிவந்த இக் கவிதை களைப் பொருள் நிலை அடியாக வைத்துநோக்கும்போதுஅவை அதிகபட்சம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்துவனவாகவேயுள்ளன. இவை காதலன் காதலி தாய் செவிலி தோழி போன்ற பாத்திரங்கள் தம்முள் உரையாடும்பாவனையில்அமைந்தவை. அதாவது அவை மாறும் தரமாக அமைந்தவையாகும்.இதனைவாதுகவி என்றும் அழைப்பர். ஆனால் எல்லாம் காதல் உணர்வுக் | geÉg GIIIg;(:S அமைவதில்லை. இவற்றை விடுத்து தொழில்முறை இறையுணர்வு போன்ற ஏனைய சமூகவிடயங்களைக்காட்டும் கவிகளும்உள்ளன. காதல்கவிகளிலே அன்பின்வெளிப்பாடு இன்ப துன்ப உணர்வுகள் கேலிகிண்டல் எனப்பல பொருள் கூறுகள் வெளிப் படுகின்ற அதேவேளை அவற்றினூடாக சமூகத்திலே பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் உட்படுத்தப்பட்டமையை 1. கவிகளில் இடம்பெறும் சொற்கள்
கூற்றுக்கள் நிகழ்வுகள் ஊடாக, 2 சமூகத்தில் தனக்கெதிராக இடம் பெறும் வாட்டுதலைப் பெண் வெளிப்படுத்துவதாக வருவதனூ டாக என்ற இரண்டு அடிப்படையில் நாம் கவிகளில் உணர்ந்து கொள்ள முடிகின்றது. பெரும்பாலான காதல் கவிகள் ஆண் பெண் உறவு சம்பந்தமான ஆபாச விடயங்களையும் பாலியல் கருத்துக் 95600GTAL|ID=9ÜLJL LJUDITS, seguanau LTS உள்ளன. பெரும் பாலும் பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் வர்ணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையையும் அதனு டாக பாலியல் கருத்துக்கள் வெளிப் படுவதையும் காணலாம் உள்ளதை உள்ளவாறு கூறும் இத்தன்மைநாட்டார் பாடல்களின் ஒருமுக்கிய பண்பேயாகும் கிராமிய மக்களது கள்ளங்கபடமற்ற உள்ளத்துஉணர்வின்வெளிப்பாட்டையே அது உணர்த்துகின்றது. இருந்தும் அப் பாலியல் கருத்துக்களினூடேசமூகத்தில் பாலியல் வன்முறைக் கும் பாலியல் சேட்டைக்கும் உட்படுத்தப்பட்ட பெண்ணின் இருப்புநிலையைக் கண்டு கொள்ளமுடிகின்றது.
குத்துமுலக்காறியெண்டு கொடுத்துவச்சேன்நாலுபணம்/ சாஞ்சமுலக்காறியெண்டா தந்திடுகா என்பணத்த இக்கவி ஒரு களவு ஒழுக்கத்தில் (வேசியுறவு) ஈடுபடும் ஆண் அப் பெண்ணிடம் கூறுவதுபோன்று பாவனை யில் வருகிறது. இங்கு பெண்ணின் அந்தரங்கபாலியல் உறுப்பான மார்பகம் பழிப்புக்குஉட்படுத்தப்படுகின்றது. சாஞ்ச முலக்காறி என்பதனூடாக அவள் தன் கன்னித் தன்மையை இழந்த வள் மற்றவர்களிடம் பறிகொடுத்த வள் கன்னியழகுகெட்டவள் கற்பு இழந்தவள் என்பதையே அவன் உணர்த்திப் பழிப்பதாக உள்ளது. இக்கவிக்குமாற்றுக் கவியாகவரும்.
நீயொரு வல்லக்காரனெண்டு
வாங்கிவர்சேன்
-உன்பணத்தை/ கோழித் தத்துவக்காரா கொண்டுபோடா உன்பணத்த
எனும்கவியில்ஆண்பாலியல் ரீதியாகப் பழிக்கப்படுகின்றான். ஆனாலும், முதல்கவியில்இருந்தவிரசம்இக்கவியில் இல்லையென்றேகூறலாம்.இங்குகோழித் தத்துவக்காரன் என்பதனூடாக ஆண் மறைமுகமாகவே புணர்வில் ஆண்மை யற்றவன் எனப் பாலியல் பழிப்புக்கு உள்ளாகின்றான். இங்கு பாலியல் உறுப்புகளும்வெளிப்படையாகனடுத்துக் காட்டிப்பழிக்கப்படவில்லை.
ஆனால்அங்குஇதற்குமாறாகவேஉள்ளது. இவ்வாறு பெண்ணின் பாலியல் உறுப்புக்களைண்டுத்துக்காட்டிப்பழிப்பது அவளுக்கெதிரான பாலியல் சேட்டை யினதும், பாலியல் வன்முறையினதும் வெளிப்பாடாகும். கவிகளிலே பெண்களின் அங்க வர்ண னையைநோக்குகின்றபோதுகூடுதலாக மார்பகமே வர்ணிக்கப்படுகின்றது. * தேமல் முலையும் தேனினிக்கும் செவ்வுதடும்/ வாழை உடலும் என்னை வாட்டுதடிநித்திரையில்
இஞ்சிமனங்கா புள்ள இலுமிச்சம் வேர்மனங்கா/ மஞ்சள் மனங்காபுள்ள பால்மனங்கா உன் சோடிமுல
கொச்சில் பழத்தைக் குறுக்காலை வெட்டினாற் போல/ பத்ரவடர் சேலை உண்ட பால் முலைக்கு ஏற்றதுதான்
கண்டு வம்மில்பூநிறத்தாள் கவரிபுள்ள மாங்குயிலாள்/ அரும்புமுகைப்பூ முலையாள் மச்சி ஆசனத்தில் நித்திரையோ எனும் கவிகளை இதற்கு உதாரணமாகக் ഭൂ,
இதனைத்தவிர தொடை யோனி ஆகிய பாலியல் உறுப்புக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வர்ணிப்புக்கு உள்ளா கின்றன. இவ்வாறான வர்ணிப்புக் களினூடாகசமூகத்தில் ஆண்வர்க்கத்தினர் தமது காம இச்சை உணர்வுகளுக்குத் தீனியோடமுயன்றுள்ளனர் என்பதையே உணரமுடிகின்றது.
* ஆடுதுடையிலே அன்பான மேனியிலே/கட்டு வருத்தமொன்று என்ர கண்மணிக்குச் சொல்லிடுங்க
* அரிஞ்சரிஞ்சிநிலவெறிக்க அவளிருந்துபாயிழைக்க/ துண்டுடுத்துத்துடைதெரிய துடரமணம் தூண்டுதல்லா
* இடுப்பு சிறுத்தபொட்ட இரு துடையும் நொந்த பொட்ட/ கொக்கிச்சான் பொட்ட உனக்கு
(39, ITLUGYLDIGTGOT GTGTGGOTIITLI
இக்கவிகளில் தொடை எனும் உறுப்பு காட்டப்பட்டுள்ளது.
வாழைக்குலையிருக்க வாள் மயிலாள் நானிருக்க/சேனையிலே நெய்யிருக்கநாம் சேர்வது
காமப் பசியைத் தீர்க்கும் உணவுகள்
இருந்தும்நாம்எப்போதுசேர்வதுஎனஒரு
பெண் ஏங்குவதானத இக்கவியிலும்பாலியல் GITGMGMITüo.
ஒண்டுக்கும்.இ
உன்னை விரு தங்கம் பதிச்சதா FIT600T ()6)/
இக்கவியிலும் பா6 குறியீடாகக் காட்ட காணலாம். இந்த வேறுவிதமாகவும் ம அநேகமான கவிகளில் குறியீட்டுத்தன்மையை óla) gcéilg, oílár) céilirguDIT6 (GlGAJGrflÜJLJG:8)LLLJIT9,5; 9.
2-5TUGOOTLDT),
ஒப்பாரக் கள்ளி: காசிபணம்/தோப்ப ஒரு தோப்பு ( போட்டுடு
எனும் கவிதை புணர்த திருப்திகாணாத ஒருவ வார்த்தை யால் பேசு அமைந்துள்ளது.இவ்வு யால்பெண்ணுக்குப்ே பெண்ணுக்கெதிரானப யையே காட்டு கின் ஆணைக்கண்டிப்பதாக
'LOgg fr($6ðI Lilg மதிரோட பூத் சுள்ளிபுறக்கி வா
குத்துற எனும் கவிதையில் கு பெரிதாக விரசத்தைச் குறைவு எனலாம். இவற்றை நோக்கும் ( விரசத்தன்மை கள்ள பவர்கள் தம்முள் உ னையில் வருவ த குறிப்பிடத்தக்கது.
9 TÉIG, (Q) GJØMILČI LJITI சிலகவிதைகளில்பாலி காட்டப்படுவதனூடா தில் பாலியல் வன்மு தப்பட்டமையைநாம்க
'கல்லாத்து ஒடைய என்னும் ஒ மல்லாத்திப்பே மணிக்குடலத்
இங்குமறைமுகபாலிய சித்திரிக்கப்பட்டுள்ளது உவமிக்கப்படுவதனு ரமானவனாகக் காட் இங்கே பலாத்கா அழுத்தப்படுவதுஉண ஒரு முதலை பெ கொடூரப்படுத்தி, கு சாப்பிடுவதுபோல பெண்ணுடன்உடல் உ சித்திரிக்கப்படுகின் எவ்வாறு கடித்துக் உயிரை வாங்குமே ஆண் உடலுறவில் L619 (ëLDITSLDITS, Q19, T( விபரிக்கப்படுகின்ற இந்நிலைஎமது சமுதா இருந்து வந்துள்ள காட்டுகின்றது. ஆண் முதன்மைச் ச நிலையின்அடிப்படை கற்பின்பேரால் வீட்டி வைத்திருக்கின்றநிை நாம்காணலாம். இந்த
 

ஜூன் 25 ஜூலை 08, 1998
ன்மையில் வரும் G6). Gorfflu'. Llufri" &OL âs;
ல்ல கண்டே ம்புவது/ "ள்விளக்கக்
T()
மியல் அங்கம் டப்படுவதையே கவிதையை ாற்றிப் பாடுவர். இந்த மறைமுக
95 95/T600 TGV) TLD),
னவார்த்தைகளும் sறப்படுகின்றன.
உனக்களித்த ாருவெட்டயில வேண்டிப்
биват
லில் ஒருவளிடம் அவளுக்குவிரச LD LJITGAJ3O)GMTLLJIT9, ாறு விரசவார்த்தை பசுவதானதன்மை ாலியல்வன்முறை றது. அவ்வாறே
வரும்
அங்கம் வகிப்பவர்களில் முக்கிய நபர் அவளது கணவனாகும். இவ்விதம் வீட்டைவிட்டு வெளிச் செல்லவிடாத ஆணாதிக்கநிலையின்வெளிப்பாட்டைக் கவிகளிலும்காணலாம்.
கடப்பைக் கடந்து காலெடுத்து வச்சயெண்டால் இடுப்பை ஒடிச்சு வேலி இலுப்பையின் கீழ் போட்டுடுவேன் இங்கு பெண் வெளியில் செல்வதால் அவள் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடுவாள் என்ற சந்தேக நிலைப் பாட்டைக்காணலாம். இன்னொருபுறம், பெண்தப்பானநடத்தைகளில்ஈடுபட்டாள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பலாத்காரம் பிரயோகிக்கப்படுகிறது எனலாம். இவ்வாறே
வாசல் கடந்து வழிகண்டு (ŜLJIT60f76) LILI62aTL LIT6i) (36)J60)3F LD 495 (36IT உன்னை வெட்டிடுவேன் இரண்டு துண்டாய் என்ற கவிதையிலும் பெண்மீது பாலியல் குற்றச்சாட்டுச் சுமத்தப்படுகிறது. அப்பட்டமாகவே வேசைமகளே என்று அவள் அவமானப்படுத்தப்படுகிறாள். பெண்ணானவள் பெண்ணாக மதிக்கப் படாது மிருகத்தனமாக அடிமைப்
விகளும் கு எதிரான முறைகளும்
Eggs, T600TT த கண்ணா/ டாஉன்குத்தில
6T''
த்து' எனும் சொல்
9, ITILL LIGGlå)G00a) -
போது கூடுதலான உறவில் ஈடுபடு ரையாடும் பாவ ாகவே உள்ளது
டுகளைத் தவிர |யல்செயற்பாடுகள் கவும் பெண்சமூகத் றைக்கு உட்படுத் ண்டுகொள்ளலாம்.
பிலேயே கறுவல் (15(1Ք56IT ாட்டு உண்ட தின்னுதுகா'
பல்உறவுஆழகாகச் முதலை ஆணுக்கு ாடாக ஆண் கொடு டப்படுகின்றான். rம் பெண் மீது ார்த்தப்பட்டுள்ளது. ண்ணைப்பிடித்து டலைப் பிய்த்துச் ஆண் ஒரு றவுகொள்வதாகச்
08), (), (U് ഞ6) ததறி பயங்கரமாக
அதுபோல, ஒரு
ஒரு பெண்ணை டுமைப்படுத்துவது து. அன்றிலிருந்து யத்தில்புரையோடி மையை இக்கவி
மூகத்தின் கருத்து LVGlå) QLUGXOTS.GOOGTö, னுள்ளேயே அடக்கி லயை இன்றுவரை அடக்குமுறையில்
எஸ்.சந்திரசேகரம்
படுத்தலின் உச்சத்தை இக்கவிகளின் இரண்டாம்அடிகள்காட்டுகின்றனஎனவே பயமுறுத்தல் கண்டித்தல் என்பவற் றினூடாக பெண் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்படுவதை இங்கே 9, ITGB OTGOTTLD.
சில கவிகளில் பெண்களிடம் ஆண்கள்
வைக்கின்ற சில சேட்டைகளையும் 9,TGOOTGOTTLD.
'மார்பளவு தண்ணியிலே மன்னி மன்னிப் போற பொண்ணே மார்பில் இருக்கும் மாதுளங்காய் GÖTGOT 6760au 2 ***
இங்கு பெண்ணின் பாலியல் உறுப்பு ஒன்றைச் சுட்டிப் பகிடி பண்ணுவதாக வருகின்றது.பெண்கள்மீதானஇவ்வாறான பகிடிகளும்அவர்கள்மீதுதிணிக்கப்படும் பாலியல் வன்முறையேயாகும். இத் தன்மை பழைய சமூகங்களிலும் இருந்தேயிருக்கின்றது. அதேவேளை இக்கவிகள் சிலவற்றில் இவ்வன் முறைகளுக்கு எதிரான பெண்ணின் குரலையும்நாம்காணலாம்.உதாரணமாக மேலுள்ளகவிக்குவாதுகவியாகவரும்
'மாதுளங்காயுமில்ல மருக்காலம் பிஞ்சுமில்ல பாலன் பசியாறும் பால் முலையடா சண்டாளா?
இக்கவியிலே பெண்ணின் எதிர்ப்புக் குரலைக்காணலாம். மார்பகத்தைச்சுட்டிப் பகிடிபண்ணியதற்குச்"சண்டாளன்' என்ற கொடும் வார்த்தையால் பேசுவதாக வருகிறது.இங்குஒருபெண்சினந்தெழுந்து எதிர்த்துக்குரல்கொடுக்கும்தன்மையைக் 3; ITGBONTGOTTLD. இவ்வாறே மேற்கூறிய 'நீயொரு வல்லவக்காரனெண்டு. 'என்ற கவியிலும் தன்னைப் பழித்த ஆணை எதிர்த்துஅவனது பாலியல்பலவீனத்தைச் சுட்டிக் காட்டுவதனைக் காணலாம். எனவே தனக்கெதிரான வன்முறையில்
இருந்து குமுறி எழுகின்ற பெண்ணின் எதிர்ப்புக் குரல்களும் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளமையும்காணமுடிகின்றது. ஒரு சில ຫລງົຫລກີລ່ சமூகத்தில் பாலியல் வன்முறை பாலியல் என்பவற்றிற்கு உள்ளான பெண்ணின் உள்ளக்கிளர்ச்சிநிலையையும்காணலாம். அதாவது ஆண் வர்க்கத்தால் வன் முறைக்கு உட்பட்ட பெண்ணின் மனவெப்புசாரத்தை- குமுறலை ஒருசில கவிகளில்காணலாம்.உதாரணமாக
GESELGOL
போட்டா வரம்பாலே புறாமேஞ்சி போறது போல் நாட்டாருக்கெல்லாம் நடைவரம்போ என்சடலம்
என்ற கவியில் இவ்வெப்புசார வெளிப்பாடுதெரிகிறது.இங்குசமூகத்தில் பெண்ணின் சமூகஸ்தானத்தையும் இருப்பையும்கண்டுகொள்ளலாம். வயலில்பெரியவரவையின்வரம்புகளால் புறாக்கள் கொத்திக் கிளறி மேய்ந்து திரிவதுபோல் கிராமத்தவர் எல்லோரும் தன்னை நடைவரம்பாகப் பயன்படுத் துவதை எண்ணி ஏங்குவதாக உள்ளது. நடை வரம்பு என்பது வயலினூடாகச் செல்பவர்களும் வருகின்றவர்களும் நடந்து செல்கின்ற வரம்பாகும். அவ்வாறான வரம்பைப் போல் தனது உடலையும் பாலியல் வல்லுறவுக்கு கிராமத்தவர்கள் பயன்படுத்தும் கொடுமையை பலாத்காரத்தை எண்ணி மனம் வெதும்பல் அடைவதாக உள்ளது.
அத்தோடு சடலம் என்பது உயிரற்ற
உடலாகும். எனவே பெண்ணை ஒரு சடமாகக்கொண்டு அவளதுஉணர்வுகளை மதிக்காது நடத்தும் வர்க்கத்தின் (3, Tyr150GTGTGTGang GTGGT (GLCT குமுறுவதாகஉள்ளது.அவ்வாறே
வண்ணாரக் கல்லோ வடக்கத்தி ց,ր 606ITLDIT(8լ Ո, சாராயக்குத்தகையோ மச்சான் தவறனையோ என் ஊடு
என்ற கவியிலேவண்ணாரக்கல்லில்எந்த வண்ணானும் உடை கழுவலாம். வடக் கத்திக் காளையை எவனும் வண்டியில் கட்டலாம் சாராயத்தவறணையில்யாரும் போய்ச்சாராயம் குடிக்கலாம் சாராயக் குத்தகைகாலத்துக்குக்காலம் ஆள்மாறும் இவ்வாறான பொதுப்பொருட்களைப் போல் நானும் பாலியல் உறவில் ஒரு பொதுப் பொருளோ என்று வெப்பு சாரப்படுவதைக்காணலாம். கவிகளில் ஆண்களைப் பழிக்கின்ற கவிகளும் பல இடம்பெறுவதனையும் காணலாம். பெரும்பாலும் அவை மாப்பிள்ளையைப் பற்றிப்பெண்ணிடம் தோழி கூறும் பாவனைப்பாடலாகவே அமைகின்றன. ஆனால், அவற்றிலே பாலியல் உறுப்புக்களன்றி ஆணின் பல் வாய்தலை நிறம்எனப்பலஉறுப்புக்களை எடுத்துக்காட்டி அவனது உடல்அழகைப் பழிக்கும்தன்மையே காட்டப்பட்டுள்ள்ன. எனவே, பண்டைக்காலத்தில்எமதுசமூகம் பெண்ணுக்கு அளித்த இடம் எத்தகையது என்பதனைநாம்நாட பார்கவிகளினூடாக உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
"பாலியல்ஒழுக்கநெறியில்பிறழாது நின்றபெண்டிரைக்குறித்து மட்டுமே செவ்வியல்இலக்கியங்கள் புகழ்ந்து பேசுகின்றன. ஆனால், நாட்டார் வழக்காறுகளில் தான் இத்தகைய பாலியல்வன்முறைகுறித்தசெய்திகள் இடம்பெற்றுள்ளன' என ஆ. சிவசுப்பிரமணியம் அவர்கள் (நிவேதினி சஞ்சிகை) கூறுவதைஇங்கு எடுத்துக்காட்டுவதுபொருத்தமானதாகும் ஆகவே காதல்கவிகள் பலவற்றில் பால் உணர்வுகள் சுயாதீனமாக வெளிப் படுவதையும், அவற்றினூடாக பெண்க ளுக்கெதிரான பாலியல் வன்முறை வெளிக்காட்டப்படுவதையும்காணலாம். இதனூடாக எமது பண்டைய சமுதாயத்திலும்பெண்கள் இரண்டாவது பாலினராகமதிக்கப்பட்டுள்ளனர்என்பது தெளிவாகின்றது.

Page 14
ஜூன் 25 ஜூலை 08, 1998
னிப்புகார் அடர்ந்த ஓடைக்கரை, நுரைதள்ளி கரை தடவும் உவரலைகள் நீண்ட இடைவெளிக்குப்பின் ஓடைக்கரையில் நான் அக்கரையில் சாலமனின் குடிசை வாசலில் விளக்கின்குமுறல் தெரிந்தது. அதன் பக்கத்திலமர்ந்து சுருட்டு பற்றவைத்துக் கொண்டிருந்தான் சாலமன் சாலமனைப் பற்றிய நெஞ்சின் வலிகள் தவிர்க்க முடியா தவை. அத்துயர நிகழ்வுக்குப்பின் இப்போது தான் அவனை, அதுவும் தூரத்தில் பார்க்கிறேன். அவளின் இழப்பு - இத்துணை சீக்கிரமாகவா கிழடுபோர்த்தி விட்டது.
ஆற்றில் தோணிகள் ஆடின. கரைவலைக் காரர்கள் திட்டிகளில் இடமயிடித்து வலைவீசத் தொடங்கி விட்டனர். சாலமனில் சிக்கிக்கொண்ட பால்யநினைவுகள் மன சுக்குள் வலியைத் தூவின.
கோழி கூவி ஓய்ந்திருந்த ஒரு வைகரையிற் தான் அவனின் தரிசனம் எனக்கு வாய்த்தது. விடியலின் பூரிப்பில் சொக்கிச் சொக்கி வைகறைத் தொழுகைக்குச் செல்கிறேன். 'காக்கா, இஞ்ச லூத்துப் பரிகாரியின்ற வீடெது" இருள் முற்றிலும் விலகாத பணித் திரைவிழுந்த நிலத்தில் காலூன்றி நின்றான். கழுத்தில் தொங்கிய குரூஸ் மாலை மயிரடர்ந்த நெஞ்சின் மேல் அந்தரித்த்து வாரிவிடப்படாத கேசம், கோதி விடும் விரல்களில்தான் என்ன திமிர்வு தெருவிளக்கின் மங்கலில் சாலமனின் முரட்டுத்தோற்றத்தை இப்படித்தான் உள் GNUTIÉÉNö, (QUET GÖSTGÖL GÖT.
"அப்படியே போங்க இடதுபக்கத்துல ஒரு கிறவல் ஒழுங்க வரும் எங்கயும் திரும்பாம நேராப் போங்க, ஒரு குடில் எதிர்படும் முன்னுக்கு தோணி கவிழ்த்திருப்பாங்க அதுதான் வீடு' ரொம்ப நன்றிங்க' "ஆரோக்கியம் வாம்மா தெருவிளக்கின் ஒளிபடராத இருளுக்குள்ளிலிருந்து அவள் எழுந்து வந்தாள் குத்துமதிப்பாக இருபத் தைந்து இருக்கலாம் பொது நிறம் கடைத்தெடுத்த புராதன காலத்து சிலைத் திரட்சி. எனது மூத்தவளின் சம வயதிருக்கும். அந்த ஆரோக்கியம் அவனைத் தொடர்ந்து இடப்பக்க ஒழுங்கையில் மறைந்து போனாள்
லூத்துப்பரிகாரி எனது வாப்பாவுக்குப் பரிச்சயமானவர் ஏகரசனையுள்ள மித்திர பந்தம் அவர்களுடையது. லூத்துப் பெரிய வரிடம் சின்னவயதிலிருந்தே எனக்கும் ஒட்டுதல் இருந்தது. பரிசுத்த வேதாகமத் திலிருந்து உபகாதைகள் சொல்லிக்களிப் பூட்டுவார் அக்காலத்தில் அவர் அடிக்கடி சொல்லும் சுவிஷேஷங்கள் எனக்கும் அத்துப்படி லுத்துப் பெரியவரை தூரத்தில் காண நேரின் நண்பர்களுக்கு அவரைச்சுட்டி அவரின் இராகத்தில் சுவிஷேஷங்களை ஒப்புவிப்பதில் நான் கில்லாடி
முகாந்திரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்து வைத்தார்கள் முகாந்திரமில்லாமல் என் ஆத்மாவுக்கு படுகுழி வெட்டினார்கள் 'நான் அவனை என் சிநேகிதனாகவும், சகோதரனாகவும் பாவித்து நடந்து கெ ண்டேன். தாய்க்காகத் துக்கிக் கிறவனைப் போல், துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன். ஆனாலும், எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப் பட்டுக் கூத்தாடினார்கள் நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் SIGILL LIÉ მწნი. სიქ- ஓயாமல் GT, GTG) 60T நிந்தித்தார்கள்." லூத்துப் பெரியவர் இதை ஏன் என் வாப்பா விடம் சொல்லிச் சொல்லி விசும்பினார் என்ற பூர்வீகத்தை தெரிந்து கொண்டபோது மனம் சிலிர்த்தது. அந்த சுவிஷேஷத்தின் உள்ளார்த் தமும், அவ்வசனங்களுக்கும் அவருக்குமிடை யேயான மானசீகத் தொடர்பும் பிரமிக்கச் செய்தன. அவரின் அரசியல் கருத்துக்க ளையும், மாற்று யோசனைகளையும் மிதவாதச் சிந்தனைகளையும் சகித்துக்கொள்ளாத தேஸம் அவரின் வாசலுக்கு மரணத்தை அனுப்பி எச்சரித்தது.
'இந்தா பரிகாரி, நம்மலப்பத்தி நீர் ஒன்டும் கருத்துச் சொல்ல வேணா மீறினா தெரியுந் தானே' அவரின் மனம்பேதலித்துவிட்டதாம். அந்த விரக்தியில், சமயநிறுவனமொன்றில் தன்னை பிணைத்துக்கொண்டு, ஆனந்தம்
அடைநததாக வாப்பா கூறினாா
*盔
slur
சாலமனை ஒரு மாலைப் பொழுதில் எனக்கு அறிமுகப்படுத்தினார். அவன் பரிச்சயமான புன்முறுவலுடன் என்கரங்களைப்பற்றிக்குலுக் கினான் பிற்காலங்களில் அவனுக்கும் எனக்குமிடையே ஏற்பட்ட சிந்தாந்த நேர்மை, இருவரையும் ՔԵԼՔ ԼDIT&: பிணைத்து விட்டிருந்தது. வந்த புதிதில், ஓடைக்கரையின் மீன்பிடி நுணுக்கங்களையும் ஆற்றின் இயல்பையும் கற்றுக்கொடுப்பதற்கென அவனுடன் சஞ்சரித்தேன். அவனின் மனக் கிடக்கைகள் ஆழமானவை. அவனுக்குள் புழுங்கும் விடுதலை வேட்கையின் வியாபகம் உள்ளுக்குள் உருகி வழியும் இன்னொரு சாலமன் - என சகல பரிமாணங்களையும் எனக்கு விரித்துக் காட்டினான். அவனிடம் ஒரு விசித்திரக் குணமிருந்தது. யாராவது வலிந்து பேசினாலொழிய தானாகச் சென்று உறவை வளர்த்துக்கொள்ளாத சங்கோஜப் பேர்வழி நெடுநேரமாக ஆற்றில் மிதக்கும் தோணிக்குள் கிடப்பான் அதற்கு இன்னொரு காரணமும் இருந்ததை பின்பு அறிந்து அவன் மேல்
பரிதாபப்பட்டேன்.
'நான் கஷ்டப்பட்டு உழைத்த இத ஏன் பிறத்தியானுக்கு இனாமாக கொடுக் வேண்டும். விரும்பிக்கொடுப்பது வேறு இது ஆணவம், அதட்டிப்பெறுவது அதர்மம் அதர்மத்திற்கு என் தலைசாயாது' சாலமன் ஆவேஷம் கொண்டவனாய் ஒரு மாலை பொழுதில் என்னிடம் இரைந்து கொண்டி ருந்தான் லூத்துப் பெரியவரைப்போ6 பைபிளில் இவனுக்கும் தேர்ச்சி இருந்தது. 'அவர்கள் சமாதானமாய் பேசாமல் தேஸத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக் விரோதமாய் வஞ்சகமான காரியங்களை கருதுகிறார்கள்'
 
 
 
 
 
 

*
H H Ο ΟΥ N 忠、 JUJ O. (D - H. ΝΟ Ο UT UT UU UJ U O R Eh ) > E% Ն) Մ1 (1)
Ua) } (D. H. J. C. c.5 O 悦° 1 \O Ο Π Ο ΝΟ Ωυ NO O O., Q (D Vo O" {)) (D O., VO SIN SOL O NO O H co O, NO H O OL i No QO QP QO UN Q) NA V o CD e O NO O NO ~ O" η Ω) Ο Φς Ν. OO Ο υπ Νο 1 με υποο Ο Ο' Νο لJCD OOOY Uہ وOOO لOFیاOOu الO CD NOH\ { UJI HAN V o CD NO O CJ O" Hh IO O SU NA SM) ON
UColso } UJ D> 9) Un O" Q) ~] oo oY Sa). Un bOʻ vo Ha )) 9 UJ OO O Hh OY OO UN Hh UJ O" (D UJ NA VO O N? * ○○ Cr Un O Cr(D ○ ー Un ○ UT SOU | Η I OΟ ΟΙ ΝΟ (D Ο Ps OΟ ) Ο ΟΟ Φs Oo C Q) N) N -h o N. N) Oy o O' N N O O' C (x) പ് C C O' ) ) ) U) > 0) ) ? ത -h (b C ), (\) C Q, വ ) ത O \c | J N O HA U SO OO U OD O AJ VO SO
| حالا () لا (0 لH و l CO Oبت O۱ UI لاما ܢ ܢ-ܐ ܟ6 ,QL N0 Q ܢ-| Q rh [ܓ ܠܐ: 0ܐ .
טT) () U) \ * ח ר' ר' \ 1 > יי-ל ידי י
9Јg РуUTö
சாலமன் நீ அவர்களுடன் விரோதிக்க வேண்டாம் அவர்கள் வன் நெஞ்சகர்கள் தினமும் அவர்கள் கேட்கும் மீனை அவர்களின் கூடையில் போட்டு சமாதானமாகிப்போ' என்றேன். 'ம் கூம் முடியாது', 'பெருமைக் காரரின் கால் என் மேல் வராமலும் துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடி யாமலும் இருப்பதாக' என்ற யேசுவின் வசனத்தை அழுத்திக் கூறி மறுதலித்தான்
அவன் அவர்களுடன் இணங்கி நடக்காதது குறித்து மிகுந்த விசனத்துடன் அவர்களி ருந்தனர் சாலமன் அவர்களின் எதிரியாகத் தீர்மானிக்கப்பட்டான். ஒரு மாரிகாலம் அந்திமழை வலுக்கத் தொடங்கியிருந்தது. நான் லூத்துப்பரிகாரியின் குடிசைக்குள் ஆற்றில் நீர்மட்டம் கூடிற்று. காட்டு வெள்ளம் சங்கமிக்க ஆறு நுங்கிப்பிரவகித்துப் பெருக்கெடுத்தது. சிறு திடல்கள் மூழ்கிப்போயின. கிறவல்வீதிகளை கழுவிக்கொண்டுவரும் ஜலப்பிரளயமும் ஆற்றுடன் கலந்தோடியது. பேய் மழையில் நனைந்தபடி, சாலமன் குடிசைக்குள் நுழைந்தான் கூடவே மகளும்
'ஏனடா இப்படி மழையில நனைகிறாய் இவளையும் கூட்டிக்கொண்டு' பெரியவரின் கேள்விக்கு பதிலேதும் கூறாமல், போர்த்தி வந்த சாக்கை உதறி பரணிற் போட்டான்.
'எனக்கு அங்கிருந்த பயமா இரிக்கிறது. வெள்ளத்துக்கு அல்ல, இன்று மாலை நான் ஆற்றில் வீட்டுக்கு வந்து தேடுவதுபோல் சகல பொருட்களையும் இழுத்தெறிந்து விட்டு இவளையும் இழுத்திருக்கிறார்கள் கூச்சலிட ஓடிவிட்டார்கள் என்னை எது வேண்டு மானாலும் செய்யட்டும். இவளுக்கு ஏதாவது
என்றால் நான் தாளமாட்டேன்' அவனின் விசும்பல் மழையின் இரைச்சலையும் மீறி,
குடிசைக்குள் நிறைந்தது. இவள ஒருத்தன்ட
கையில புடிச்சு ஒப்படைக்கனும், ஜோஸப்புர பொடியனில எனக்கு நல்ல விருப்பம், நீங்க ஒருக்கா பேசிப்பாருங்களேன்' என்றான். அவ்வளவுதான். மழை ஓய்ந்து தூவானம் விசிறிக்கொண்டிருந்தது. GlLIslu 16)]f போட்டுவந்த ஆவி பறக்கும் கோப்பியை உதட்டில் வைத்து அழுத்திக் கொண்டே முற்ற வெளியை வெறித்திருந்தான்.
எதிர்த்திசையில் அவர்கள் மழைக் கோட்
டுக்குள் உடலைத் திணித்துக்கொண்டு, உலாச் செல்கின்றனர். 'கொதிக்கும் சட்டியிலிருந்து அடுப்பில் விழுந்த கதை நம்முடையது
அங்கே போனால் அவர்கள், இங்கே மாமூல் வாழ்க்கையில் இவர்களின் தொல்லை. மிகுந்த சோம்பேறித்தனமாய் நடைபோடும் அவர் களை வெறித்துக்கொண்டே பரிகாசமாய் San GGNGOTTGÖST.
'கட்டுவிரியன் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள் அவைகளின் முட்டைகளை சாப்பிடுகின்றவன் அவைகள் நெருக்குப்பட்ட தேயானால் விரியன் புறப்படும்'
சாவான் ,
கர்விக்குணம் எங்கிருந்து வந்தது. பிறப்பிலா பிறந்து வளர்ந்த சூழலிலா வந்த வழி நமக்கெதற்கு, கர்வித்தனம், அதர்மம் அதிகாரத்திமிர் இவற்றுக்கெல்லாம் கூனிக் குறுகாத நெஞ்சுத்திரம் உள்ளமட்டும், யாருக்கு அஞ்ச வேண்டும். அவர்களுடன் ஒத்துழைப்பது பற்றி தர்க்கிக்க நேரும் தருணமெல்லாம், சாலமன் இப்படித்தான் வெட்டிப் பேசி மடக்கி வந்தான். 'காசு தந்து வாங்கட்டுமே, நாங்கள் சென்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். பதுங்கு குழி வெட்டிக் கொடுக்க வேண்டும். அதற்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டு நிராயுதபாண்களாக மக்களைத் தாக்க வேண்டும் எந்த ஊரு நியாயம் என்பான்.
2
காலநதி நீண்டு பிரவாகித்து தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. அதன் மேல் காய்ந்துலர்ந்த சருகுகளும் குருத்தோலை களும், இன்னும் சில பசுந்தளிர்களும் மிதந்து
சென்றன.
நதியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மனிதரும் ஓடிக்கொண்டிருந்தனர் கரைகளை உடைத்துக் கொண்டு நதி தன்பாட்டில் விரைந்தது. கால நதியின் ஆங்காரச் சுழியில் லூத்துப்பரிகாரியும் அகப்பட்டு மாண்டு போனார் சாலமனின் துயரங்கள் பெருத்தன. லூர்த்துப் பெரியவரின் மரணத்திற்குப்பின் சாலமனின் போக்கே விசித்திரமாயிற்று புதிதாக குடிக்கத் தொடங்கினான் ஆரோக்கியத்தை மணம் புரிய ஜோஸப்பின் மகன் இணங்கவில்லை. சாலமன் இல்லாத மையிருட் பொழுதில் அவன் குடிசைக்குள் அவர்கள் புகுந்து - மறுபடியும் பொருட்களை உதறி, கூச்சலிட்ட ஆரோக்கியத்தின் கன்னத்தையும் பிளந்து விட்டுப் போயிருந்தனர். ஒரு மாரி கழிந்து அதன் சுவடுகள் தேயுந்தருணம் அடுத்த மாரியும் வலுக்கத் தொடங்கிற்று ஒடைக்கரையில் காலையில் ஒதுங்குவதும் கல்லின் மேல் குந்தி, தோணியாடும் பாட்டைக் கேட் பீட்டுக்குத் திரும்புவதுமாய் என பழுத்தோ 0 பருவம் சாலமனுடன் பேசுவதையும் தவி த்திருக்கப் பழகிவிட்டேன். அவனுடனான நெருக்கம் என்னையும் ஒரு தினுசாக பார்க்க வைத்தது.
ஓடைக்கரையில் நின்று ஆற்றின் நடுவே
அசைந்த படி, நிற்கும் அளவில் நானொரு பொருட்டுமில்லை தான் எனினும் ஆரோக்கியம் டெட்டையை நினைக்கையில் மனசு வலித்தது.
மார்கழி மாதத்துப்பனி, தேகத்துக்கு செமிக்கவில்லை. மார்புச்சளிகட்டி, சுவாசிப்ப தற்கும் அவஸ்தைப்பட வேண்டியதாயிற்று நெஞ்சின் உதறல் காலைப்பொழுதில் ஆற்றங்கரைக்குப் போக வேண்டாமென்ற Glicit CoaTai. Gíslast நச்சரிப்பு வாலாயப்படுத்திய பழக்கங்கள் திடீரென தடைப்பட்டதில் மனசு அந்தரப்பட்டது. அது ஒரு அற்புத உலகம் மீனவர் பாடும் பாடலில் சொக்குவதும் நாமும், உச்சஸ்தாயில் கூச்சலிடுவதும் அல்ாதியான அனுபவம்.
一t>

Page 15
எமக்குரிய தோணிகள் ஒதுங்குமட்டும் காத்திருந்து மீன் நிறுத்து வியாபாரிகளுக்கு கொடுத்து கணக்கை ஒப்பிப்பதில் மகன் சூரனாகிவிட்டான் குடும்பவண்டியை இழுத் துச் செல்ல மகன் தலைப்பட்டு விட்டான். ஒருபத்து வயது கூடிவிட்ட ஆயாசம்
நல்ல வெய்யிற் காலம், ஏரிகள் வற்றிவிடுமோ என அஞ்சுகின்ற கர்ணவெய்யில் ஏதோ ஞாபகத்தில் அன்று காலையில் கரையிலிருந்து திரும்பிய மகனிடம் சாலமன் பற்றி விசாரிக்கத் தோன்றியது. அவன் குணத்தில், பிடிதளராமல் நேற்றும் அவர்களுடன் முரண்பட்டு வாதிட்டிருக்கிறான். ஆளையும் அடித்துப் போட்டு, மீன்களையும் அபகரித்துப் போய் விட்டார்கள். இதை நான் கேட்டிருக்கக் கூடாது தான். சாய்வு நாற்காலிக்கு என் துயரங்களைத் தாங்கும் திராணி மரத்துப் போயிற்று.
ჯტyNJ LLLLLL( °殉° ୦୯୧୮ - 1975 incre naلص31flL) ي) நெடுநி (பருெ (விடுமுெ: (aப்ெபதுறுே
, کال212 7) زاویے کہ و) * o 26 CIGÒT YON NII Phrygg/
அச்சம்பவம் நிகழ்ந்து இரு தினங்கள் காலையில் வாசற்படியில் நின்று பல்தேய்த்துக் கொண்டிருந்தேன் என்று மில்லாதவாறு வீதிகொள்ளாச் சனங்கள் பரபரப்பாக ஆற்றங்கரை நோக்கித்தான் ஓடுகிறார்கள் வியர்க்க வியர்க்க மகன் ஓடிவந்தான் அவன் கூறியது பொய்யாக இருக்க வேண்டும் Jabla) TCGIJ, gd GİTLD GOTLİ) 5LaafLu ஐக்கியமாயிற்று.
நான் தோணியிலேறி அக்கரைக்கு துடுப்பு வலித்தேன் மகன் பிடுங்கிக்கொண்டு நீரைக் கிழித்தோடினான் அக்கரையில் சாலமன் பித்துப்பிடித்தவனாய் பதறித் திரிந்தான் என்னைக் கண்டதும் விசர் பிடித்தவனைப் போல் பாய்ந்து வந்தான்
'அந்த வெறி நாய்கள் என்னை அடித்துப் போட்டிருக்கலாம். இவளை இப்படிச் செய்து விட்டார்களே விஷர் பிடித்த மிருகங்கள்' அழுதழுது குரல்தடித்திருந்தது என்னை ஒரு பற்றைக்குள் இழுத்துப் போய் விட்டான். நான் ஆரோக்கியத்தைப் பார்க்கவில்லை. மனசு வெடிக்கும் போல் இருந்தது. சாலமனின் பிதற்றலிடையே லூத்துப் பெரியவர் ஞாபகிக்கும் சுவிஷேஷம் என் நினைவின் நுனியில் 'உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது. அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடு கிறார். அவர் இதைச் செய்கிற தில்லை யென்றால், பின்னர் யார் இதைச் செய்கிறார் நான் நெஞ்சைப் பொத்திக்கொண்டு தோணியில் ஏறினேன் சகலதையும் மீறி ஆரோக்கியம் விழிகளுக்குள் நிறைந்து நின்றாள். சுரீரென்ற வெய்யிலின் அகோரம் - இதோ மீண்டும் சாலமனை உற்றுப்பார்க்கின்றேன். அவன் அவ்விடத்திலேயே உறைந்திருந்தான். விளக்கு மட்டும் அணைந்து போயிருந்தது.
என விடுவதாயி என்னில் எழுந்து அதிலிருந்து நான்
மகிழ்ச்சி பூமியை ஒருவனமாக மூழயி வனம் பூமியை மகிழ்ச்சியாக மூடியிருந் ஆறுகளின் வாளிப்பான மேனியில் வ6 துயரம் நிரம்பிய இதயத்தில் சொற்கள் சிதறுண்டிருந்த நேரத்தில் உருப் பெறாத கவிதைகளுடன் காண்க அற்புதமான கவிதைகளுடன் திரும்பி நீங்களோ நானோ கண்டிராத அக்கா வேரடி மண்ணைப் பிரிய மனமில்லாத பறவைகள் ஓலமிடுகையில் பொட்டல் வெளிகளில் வனமிருந்த பள்ளத்தில் துளிர் விடப்பு புழுதியுரிந்து சிவப்பெனப் புயல் எழுகி காடுகளைத் துர்த்தகாலத்தின் காற்றி அடவியின் இதய நீளத்தில் அரண் செ துன்பம் நிறைந்த கவிதையின் சொற்க உலகத்தின் மிக அற்புதமான கவிஞன் ஆத்மாவின் உள் எங்கும் பயணம் செய் இலைகள் அடர்ந்த அட்வியைத் தேடி வனங்களைத் தின்ன பழக்கப்பட்ட அ அரண்களின் மீது கண்துங்கிக் காவல் என்றுமே இல்லாதவாறு எஞ்சிய மரம் முகங்கள் கோணிய மனிதர்கள் வியர்வையை வழித்து எறிந்து புறுபுறு இன்னும் ஏதோ ஒன்று எஞ்சியிருப்ப நீங்களோ நானோ கண்டிராத அந்தக் தனித்து எஞ்சிய மரங்கள் எனக்கு எ
 
 

ஜூன் 25 ஜூலை 08, 1998
நந்த காலமொன்றிருந்தது த காலமும் அதுதான் எங்கள் கிறங்கிக் கவிந்த ஒளிபுகாத காலங்கள் அவை
புகுந்தனர் கவிஞர் d.
2 வந்தனர் பத்தைத் தேடிப் பயணப்பட்டேன் பட்ட மரங்களில்
றது ல் அள்ளுப்பட சருகுகளும் இல்லை.
கிறது
ளைத் தேடி
வதைப் போலே AULUGOOTübi 60SFLÜG335607
க்கிறார்கள் ாக நீண்ட தொலைவுக்குப் பார்க்கிறார்கள் 9-11 காலத்தை நோக்கிய பயணத்தில்
DSLIIGSD 6ET66D66Ü60)6) ட
குயுே エ守gの622

Page 16
ஜூன் 25 ஜூலை 08, 1998 இது
தமிழ் நாட்டிலிருந்து பட்டிமன்றங்கள் இறக்குமதி செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. சன் டிவி ராஜ் டிவிஆகியவை தொடக்கம் லியோனி, சாலமன் Uாப்பையா போன்றோரின் இலங்கை விஜயம் உட்பட கொழும்பில் கம்பன் கழகத்தின் பட்டிமன்ற விவாதங்கள், சுழற்சி விவாதங்கள் என அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. சரிநிகளிலும் இதுகுறித்த கட்டுரை ஏலவே பிரசுரமாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக காலச்சுவடுசஞ்சிகையில் வெளியான இக்கட்டுரை இங்குமறுபிரசுரம் செய்யப்படுகிறது.
ண்டிகை நாட்களுக்குச் சிறப்பு ஒளிபரப்பைத் தொலைக்காட்சி நிலையம் தொடங்கிய பிறகு, பண்டிகை நாட்களின் சடங்குகளுள் ஒன்றாகப் பட்டிமன்றம் ஆகிவிட்டது. தனியார் தொலைக்காட்சி அலைவரி சைகளுக்கும் சுலபமாகத் தயாரிக் கப்படும் நிகழ்ச்சிகளுள் பட்டிமன் றமும் ஒன்று விடுமுறையாகவும் இருந்து விழாநாளாகவும் ஆகி விட்டால் பட்டிமன்றம் ஒன்று நம் வீட்டிற்குள் வந்து விடுகின்றது. விழாநாட்களில் தொலைக்காட்சி யைத் தொடுவதில்லையென விரதம் பூண்டிருப்பவர்களுக்கு மட்டுமே பட்டிமன்றம் என்றால் என்ன, பட்டிமன்ற நடுவர்களென பிரசித்தி பெற்றுள்ள பாப்பையா, திண்டுக்கல் லியோனி என்பவர்கள் யார் என்று சொல்லவேண்டும் பட்டிமன்றம் LITIGOLILIT" GT GUT GULLIT GJIT PEJALL பேரா சாலமன் பாப்பையாவை விடவும் லியோனியின் குரல் இன்று தமிழகக் கிராமங்கள் எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. சென் னையிலிருந்து கன்னியாகுமரிக்குப் பயணிக்கும் ஒரு தமிழ் உயிரி, தேநீர் குடிக்க நிறுத்துமிடங்களில் அந்தக் குரலைக் கேட்காமல் தப்பிக்க முடியாது. அவை வெறும் குரல்கள் மட்டும்தானா?
நல்லது xகெட்டது இன்பம் Xதுன்பம் சரிxதவறு உண்டு X இல்லை சிறியது x பெரியது போன்ற எதிர்வுகளை முன்மொழிதல் மூலம் கட்டியெழுப் பப்படும் அமைப்பைக் கொண்டதாகப் பட்டிமன்ற வடிவம் இன்றுள்ளது. நடுவர் - இரண்டு அணிகள் என்பது அதன் பொதுவான வடிவம் இதனையொத்த இன்னாரு வடிவமும் உண்டு பட்டிமன்றத்தின் மாற்று வடிவம் என அதனைச் சொல்லலாம் வழக்காடு மன்றம் என அழைக்கப் படும் அதில் வழக்குத் தொடுப்பவர் வழக்கை மறுப்பவர் தீர்ப்புச் சொல்லுபவர் என்று மூன்று நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால் பட்டிமன்றத்தில் பொதுவாக ஏழுபேர் பங்கேற்கின்றனர் மூன்று மூன்று பேராக இரண்டு அணிகள் தீர்ப்புச் சொல்ல ஒரு நடுவர் ஒரு நடுவர் மூன்று அணிகள் என்ற வடிவமும் கீழ்மன்றவாதம் - தீர்ப்பு அதன்பிறகு மேல்முறையீட்டு மன்றவாதங்கள் இறுதித்தீர்ப்பு என்பதான வடிவமும் கூட சில இடங்களில் காணப்படு கின்றது. பொதுவான பட்டிமன்ற வடிவமாக இரண்டு அணிகள் ஒரு
நடுவர் என்பதைக் கொள்ளலாம்.
மணிமேகலை சொல்லும் 'பாங்கறிந்து ஏறும் பட்டிமண்ட்பத்தை இன்றைய பட்டிமன்றத்தின் முன்னோடி வடிவ மாகக் கருதலாம் என்றாலும், அதன் தொடர்ச்சியை உறுதி செய்வதில் சிரமங்கள் உண்டு இன்றைய பட்டி மன்றங்கள் பெரும்பாலும், ஐரோப் பியர்களின் ஆளுகையில் உண்டான நீதிமன்ற வடிவத்தையே நமக்கு நினைவூட்டுகின்றன. நடுவர் அவர்களே கனம் நீதிபதி அவர்களே எதிரணி வழக்கறிஞர் அவர்கள் வாதம் சான்றுகள் மடக்குதல் பாய்ண்ட் (Point) விளக்கம், போன்ற சொல்லாடல்கள் பட்டிமன்றங்களில் திரும்பத் திரும்ப வரும் நிலையில் நடப்பது நீதிமன்ற விசாரணை போன்றது என்பதைப் பார்வையா ளர்கள் நம்புகிறார்கள் நம்ப வேண் டும் என வற்புறுத்தப்படுகிறார்கள்
ஐரோப்பியபாணி நீதிமன்ற விசார ணைகளில் உண்மை அல்லது நியாயம் அல்லது தர்மம் வெல்லும் என்ற
எதிர்பார்ப்புக்கு இடமில்லை. வாதம் தான் வெல்லும் வழக்குரைஞரின் வாதத்திறமையின் சாட்சிகளிடமி ருந்து பெறப்படும் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே நீதிபதி தனது தீர்ப்பை எழுதுவார் பட்டிமன் றங்களிலும் கூட வாதங்களின் அடிப் படையிலேயே தீர்ப்பு எழுதப்படுவதா
கப் பார்வையாளர்கள் நம்புகின்றனர்.
தொடக்கத்தில் இலக்கியக் கதாபாத் திரங்களே பட்டிமன்ற விவாதப் பொருளாக இருந்தன; பட்டிமன் றங்களைத் தங்களது ஊடகமாகக் கொண்ட தமிழ்ப் புலவர்களும் பேராசிரியர்களும், அதன் வழியே இலக்கிய ரசனையைப் பாமரமக்க ளிடம் வளர்ப்பதாகவும், இலக்கிய விமரிசனத்தைப் பரந்த தளத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று நம்பியதும் காரணங்களாக இருந் திருக்கலாம்.
கற்பில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா?
பத்தினித் தெய்வம் பாஞ்சாலியே சீதையே
-பதிவிரதம் காத்தவர்களில் விஞ்சி நிற்பவள் நளாயினியே மண்டோ தரியே! சாவித்திரியேI போன்ற தலைப்புகளும்,
- ராமகாதையில் விஞ்சிநிற்பது காதல் சுவையே வீரச் சுவையே பக்திச் சுவையே!
அடிகளார். அ (3LDGO)L9,GM)Gi) | பொருளாக இரு சோசலிசம், ஆன் போன்றன பட் ருளாக மாறிய முன்னோடி நா தேவை முதல தாரம். சமதர் என்று அணிக செய்யும் தீர்ப்பு அடிகளார் இரண் பொருளாதாரே GNIGITLD GOLULU & Gl. வழங்குவார் கூட கலைந்து போகு தைகளைத் திரு LIITIGO)GILLIIGITI பட்டிமன்றத்தி டுத்திய அந்த
2D GOTT GOT L95 95 LDII பட்டிமன்றத்தின் தளத்திலும் உை மாற்றம்
வாதங்களின் அ வழங்கப்படும் இயங்கிய பட்டி புத்திசாலித்தன வழங்கப்படும்
9 LS GT Tif, 's அறிவியற் சி FITLIS) LLUIT f, g, IT GG) சிந்தனையாள கிருந்த பிம்பங்க உதவின. மிக வி தர்க்கங்களும் விவாதித்த ே எதிர்க்கும் அ அடிகளார் தீர் கூட்டம் ஏற்றுக் காரணம் அடிகள்
புத்திசாலித்தனம் பட்டிமன்
- திருக்குறளில் வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுவது அறத்துப் பாலே பொருட்பாலே கமாத்துப்
JIT Ġa)
காவிய நாயகர்களில் தலை சிறந்தவன் ராமனே கோவலனே!
போன்ற தலைப்புகளும் விவாதிக்கப் பட்டு, ஓர் ஊரில் கண்ணகியும் இன்னொரு ஊரில் மாதவியும் கற்பிற் சிறந்தவர்களாக ஆக்கப்பட்டார்கள் ஓர் ஊரில் ராமனுக்காக வாதாடியவர் இன்னொரு ஊரில் கோவலனுக்காக வாதாடுவதும் உண்டு பட்டிமன்றப் பேச்சாளர்களுக்குள் இலக்கியப் பணிபுரிபவர்' என்ற பிம்பமும், வழக்கிற்கு வாதாடுபவர்' என்ற பிம்பமும் ஒரே நேரத்தில் செயல் பட்டதால் இந்தக் குழப்பங்கள் நேர்வதுண்டு நடுவர்களுக்குள்ளும் அந்தக் குழுப்பங்கள் செயல்படு வதால் இலக்கிய விவாதங்களுக்குத் தலைமை தாங்குபவர்கள் என்பதாக வும், நீதிமன்ற விசாரணையின் நடுவ ராகவும் அவர்கள் செயல்பட்டார்கள்
O
தமிழ்ப்பேராசிரியர்களும், புலவர்க ளும் மட்டுமே பெரும்பாலும் பங்கேற்று வந்த பட்டிமன்றங்களுக்கு நடுவராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டதன் மூலம் அவற்றின் விவாதப் பொருளில் பெரும் மாற் றத்தை உண்டாக்கியவர் குன்றக்குடி
ஆதரவும் ம கையும் கேள்வி வையாக இரு வாதங்களுக்கு
நேயச் சிந்6ை யெழுப்பும் அடி அவரது தீர்ப்புக்
இது நியாயமா காப்பவர் நீதி துணை நிற்பவ (GSEITIG) GAOITLG) 956 நீதிமன்றங்களு ளுக்கோ பய ஆனால் இந்திய பஞ்சாயத்துக்க பொழுது, பஞ்
GNUIT 9560) GOTTLU பொழுதும் பய இந்தியாவின் முறையில் பஞ் தீர்ப்பே இறு எதுவோ அதன் நம்பிக்கையின் ரது தீர்ப்பை கொள்வர். அ
9,60) GITö, Jon L. துக்களில் தரப் ஒப்பிட்டுப் பே ஐரோப்பியப்ப யொத்த பட்டி இந்தியப்பாணி தன்மையை உ ளார். இதற்கா (Gd, TGT LIGuffs, G
 

புதுவரை அரசியல மட்டுமே விவாதப் ந்துவந்த பகுத்தறிவு எமீகம், வாக்குச்சீட்டு டிமன்ற வாதப்பொ பதில் அடிகளாரே ட்டின் வளர்ச்சிக்குத் ாளியப் பொருளா மப் பொருளாதாரம் ள் பிரிந்து வாதம் பு வழங்க வேண்டிய ண்டுங் கலந்த கலப்பு ம இந்தியாவை சய்யும் என்று தீர்ப்பு ட்டம் ஏற்றுக்கொண்டு ம் நேருவின் வார்த் நம்பக் கேட்பதாகப் களுக்கு எண்ணம் ல் அடிகளார் ஏற்ப
மாற்றம் வெறும் ாற்றம் மட்டுமல்ல. தத்துவார்த்த அடித் டப்பேற்படுத்திய ஒரு
டிப்படையில் தீர்ப்பு என்ற அடித்தளத்தில் மன்றத்தை நடுவரின் த்தினால் தீர்ப்பு ஒன்றாக மாற்றினார் ஆன்மீகத் தலைவர், |ந்தனை கொண்ட வேட்டியில் சிவப்புச் போன்ற அவருக் |ள் அதற்குப் பெரிதும் பிரிவான சான்றுகளும் கொண்டு ஓர் அணி பாதிலும், " அதனை அணிக்குச் சார்பாக ப்பு வழங்கினாலும் கொள்ளும் அதற்குக் ாாரின் சமூக நீதியின்
நினைவில் கொள்ள வேண்டும். கிராமப் பஞ்சாயத்துகள் தனிமனித பிம்பங்களை - நாயகர்களை - முன்னி றுத்தும் வடிவம். ஒரு அமைப்பில் மற்றவர்களின் வாதங்களை - குரலைஇடத்தைச் சாதுர்யமாக ஒதுக்கிவிட்டு, தனிமனிதனின் புத்திசாலித்தனத்திற் கும் தந்திரங்களுக்கும் இடந்தரக் கூடிய ஒரு வடிவம் இன்று தொலைக்காட்சிகளில் இடம்பெறும், பஞ்சாயத்துக்களை'யும் 'அரட்டை அரங்கங்களை'யும் அதனை நடத்து பவர்களையும் நினைவுக்குக் கொண்டு வந்தால் (விசு, சோ) அதன்
மூன்றாவது பணி விவாதங்களைச் சீர்தூக்கி முடிவை தீர்ப்பைச் சொல்லுவது அதற்கும் மேலாக அவர் அமர்ந்திருக்கும் இடம் நடுநாயகம் ஒரு மேடையின் மையகப்பகுதிக்கான முக்கியத்துவம், நாயகப் பிம்பத்திற் கானது என்பது அரங்கியலின் அரிச்சுவடி
O
இந்த அளவில் பட்டிமன்றம் என்ற பொது பொருளைக் குறிக்கும் கருத்துக்கள் நிறுத்தப்பட்டு, சிறப்புப் பொருளான அதன் நடுவர்களுக்கு
ப்போதைய நுகர்வுப் பொருளாதார அடித்தளமே ஒவ்வொரு துறையிலும், முன்னிறுத்தும் வேலையைச் செய்கிறது. இது அதன் கடமையும் கூட. ஏனெனில் தனிநபர்களுக்கு கிடைக்கும் பிரபல்யம் நுகர்வுப் பொருளாதார அடித்தளத்திற்கு பிரபல்யங்களை மற்றைய
அவசியம். அந்தப் சாதனங்களுக்கும்
அறிமுகப்படுத்தி, அவர்களின் மூலம் பொருள்களை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும், நுகர்வுப் பொருளாதார மதிப்பீடுகளை - போதனைகளை வழிய
விடவும் செய்யலாம்.
பிரபலங்களை
ஊடகங்களுக்கும்
தத்துவார்த்த அடித்தளம் புரியும்.
பட்டிமன்றம் என்பதை ஒரு ஊடக வடிவமாகக்கொள்ளும் நிலையில் அனுப்புநர்களாக (SLDGMLusló இருக்கும் அணிப்பேச்சாளர்களும் நடுவர்களும் இருக்கின்றார்கள் கேட்பவர்களான ஒரு பெருங்கூட்டம் பார்வையாளர்களாக இருக்கிறார் கள். இவர்களிடையே செய்திகளைப் பரிமாறும் சாதனம் சாதாரண வார்த்தை மொழி. இந்த வார்த்தை
கோமாளித்தனம் = ற நடுவர்கள்
gy ... (TATOGFTCIÓ
னித நேயக்கொள் விகளுக்கப்பாற்பட்ட நந்தன. அணிகளின் மேலாக தனது மனித ாகள் மூலம் கட்டி களாரின் வாதங்கள் கு அரண்செய்தன.
ன தீர்ப்பு தர்மத்தைக் பதி, நேர்மைக்குத் நடுவர் போன்ற ள ஐரோப்பியபாணி க்கோ, நீதிபதிக ன்படுத்துவதில்லை. பாவின் பாரம்பரியப் ளைப் பற்றிப் பேசும் ாயத்துக்களை தலை பற்றிக் குறிப்பிடும் பன்படுத்துவதுண்டு. கிராமப் பஞ்சாயத்து ாயத்துத் தலைவரின் தியானது தர்மம் படி நடப்பார் என்ற அடிப்படையில் அவ அனைவரும் ஒப்புக் டிகளாரின் தீர்ப்புக் கிராமப் பஞ்சாயத் டும் தீர்ப்புக்களோடு
வாய்ப்புண்டு. ணி நீதிமன்றங்களை மன்ற வடிவத்திற்கு பஞ்சாயத்துத் ண்டாக்கியவர் அடிக கப் பெருமைபட்டுக் ஒரு விஷயத்தை
மொழி என்னும் ஊடகத்தின் இயல்பை நேரடித் தொடர்பு முறை எனலாம் பொதுவாக எந்தவொரு ஊடகத்திற்கும் மூன்று நோக்கங்கள் உண்டு தகவல், கல்வி மகிழ்வூட்டல் என்பன அவை இம்மூன்று நோக் கங்களில், வார்த்தை அல்லது பேச்சுச் சாதனம் முதலிரண்டு நோக்கங் களுக்கு முக்கியத்துவம் தரக்கூடியது. வெறும் பேச்சு மொழியோடு நடிப்பு இசை போன்ற மற்ற சாதனங்களின் கூறுகளைச் சேர்க்கும் பொழுது மகிழ்வூட்டும் நோக்கம் கூடுதலாகி விடும். அதாவது பட்டிமன்றம், நிகழ்த் துக் கலைகளின் கூறுகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் மகிழ்வூட்டும் அம்சங்களை அதிகப்படுத்திக் கொண்டு, தகவல் மற்றும் கல்விக் கூறுகளில் குறைவுடையதாக மாறுகி றது. அதனால் வெகுவாக மக்களைக் கவர்வதாக மாற்றம் அடைகிறது.
பட்டிமன்றங்களின் பேச்சாளர்களும், நடுவர்களும் தங்கள் உரையில் மகிழ்வூட்டும் அம்சங்களைக் கூடுத லாக்கவே முயல்கின்றனர். நடுவர்க எாக இருப்பவர்களுக்கு அந்த வாய்ப்புகள் அதிகமென்று சொல்ல லாம். ஏனெனில், ஒரு பட்டிமன்ற நடுவர் இயல்பாகவே மூன்று பணிக ளைச் செய்கிறார் விவாதப்பொருளை அறிமுகம் செய்வதும், முதல் பணி பேச்சாளர்களை அறிமுகம் செய்வ தும், அவர்களது பேச்சின் சாராம்சத் தைச் சொல்வதும் இரண்டாவது பணி
இப்போதைய நுகர்வுப் பொருளாதார
வரலாம். பட்டிமன்ற நடுவர்களில் நம் காலத்தில் மிகப் பிரபலமான இருவர் சாலமன் பாப்பையாவும், திண்டுக்கல் லியோனியுமாவர். இவ்விருவரும் பட்டிமன்ற நடுவர்களுள் நாயக பிம்பங்கள் என்பதை அவ்விரு வரையும் மற்ற சாதனங்கள் பயன் படுத்திக்கொள்ள முயல்வதிலி ருந்தும், அச் சாதனங்கள் அவர்களைப் பற்றி உருவாக்கும் பிம்ப அடுக்குகளிலிருந்தும் உணரலாம்.
அடித்தளமே ஒவ்வொரு துறையிலும், பிரபலங்களை முன்னிறுத்தும் வேலை யைச் செய்கிறது. இது அதன் கடமையும் கூட. ஏனெனில் தனி நபர்களுக்கு கிடைக்கும் பிரபல்யம் நுகர்வுப் பொருளாதார அடித்த ளத்திற்கு அவசியம். அந்தப் பிரபல் யங்களை மற்றைய சாதனங்களுக்கும் ஊடகங்களுக்கும் அறிமுகப்படுத்தி, அவர்களின் மூலம் பொருள்களை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும், நுகர்வுப் பொருளாதார மதிப்பீடுகளை போதனைகளை வழிய விடவும் செய்யலாம் திண்டுக்கல் லியோனியின் முகம் தமிழ்ச்சினிமாவின் அப்பா முகமாக மாற்றப்படுவதையும், குமுதம் பாப் பையாவின் நதிமூலத்தைத் தேடுவ தையும் இந்தப் பின்னணியிலேயே புரிந்து கொள்ளத் தோன்றுகிறது. சன் டி.வி.யின் காலை ஒளிபரப்பு பாப்பையாவின் தினம் ஒரு குறளை வழியவிட்டு, அவருக்கு இன்னொரு பரிமாணத்தை உண்டாக்குகிறது.
பட்டிமன்ற நடுவர்களாகப் பாப்பை யாவும், லியோனியும் தீர்ப்பு வழங்கு வதில் குன்றக்குடி அடிகளாரின் வழியையே பின்பற்றுகின்றனர். வாதங்களின் அடிப்படையில் தீர்ப்புக் களை வழங்குவதற்குப் பதிலாக, தன் மனம் விரும்பிய தீர்ப்புக்களையே பெரும்பாலும் இவ்விருவரும் வழங் குகின்றனர் என்றாலும் அவர்களி டையே வேறுபாடுகளும் உண்டு பாப் பையா பல நேரங்களில் அணியினர் செய்யும் வாதங்களை முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அவர்களின் உரைகளில் தொடர்ந்து இடையீடு செய்து கொண்டே இருப்பார் என்றாலும் அவர் வழங்கும் தீர்ப்பு குறையுடை யது' என்ற எண்ணத்தைத் தோற்று விப்பது இல்லை. ஏறத்தாழ பஞ்சாயத்துத் தலைவரின் நிலையைப் போன்றது இது.
அடுத்த இதழில் முழயும்.

Page 17
மிழகத்தில் கடந்த சில ဂြီး။ ။ வசித்த ஈழத்து ழுத்தாளரான செ.யோகநாதன் ஈழத்தில் நிரந்தரமாக வசிக்கும் நோக்கோடு வந்திருப்பதாக செய்தி வெளியிட்ட வீரகேசரியும், தினக் குரலும் (கூடவே தினகரனும்) அன் னாரது பேட்டியையும் வெளியிட்டன. விமர்சன ரீதியாக பகுத்தாராய்ந்து விடயங்களைப் பார்க்காமல், தனது வக்கிரங்களையும் ஏமாற்றங்களையும் கொட்டி அவர் வழங்கிய பேட்டியின் மணிக் கருத்துக்கள் சில வருமாறு (சுருக்கமாக)
1. கடந்த பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் தரமான படைப் பாளிகள் தோன்றவில்லை.
சிந்தனையும் கொண்ட படைப் பாளிகளே இலங்கையின் வெகு ஜன தொடர்புசாதனங்களுக்குப் பொறுப்பாக இருக்கின்றனர்.
3. டொமினிக் ஜீவா, ரகுநாதன், நீர்வை பொன்னையன், ராஜசிறீ காந்தன், ஆப்தீன், திக்குவல்லை கமால், மாத்தளை வடிவேலன் நீர்கொழும்பூர் முத்துலிங்கம் செங்கை ஆழியான் என்று ஈழத்து எழுத்தாளர்கள் தொடர்ச்சியாய்த் தரமாய் எழுதிவருகின்றனர்.
4. தமிழகத்தில் வெளியாகும் பெரும் பாலான சிறுசஞ்சிகைகள் தனி மனித புலம்பலாகவும், இலக்கியக் குழப்பம் நிறைந்ததாகவும் உள் ளன. வக்கிர உணர்வுகளைத் தொனிக்கின்றன. காலச்சுவடு இதற்கு நல்ல உதாரணம்' மரணமுற்ற பெண்ணை நாலைந்து பேர் சேர்வதை மிக ஆபாசமாக சுந்தரராமசாமி எழுத அதற்கு நூற்றெட்டு இலக்கிய போக் குகளை காலச்சுவடு கற்பித்தது. அங்குள்ள தரமான படைப்பா ளிகள் சுந்தரராமசாமியின் மன நிறைப்பிறழ்வை இதன்மூலம் அம்பலப்படுத்தினர். இந்த வக்கி ரமும், மானிட விரோதப் போக் கும் நான் அறிந்தவரையில் இங்கு இல்லை. 'மல்லிகை, கொழுந்து போன்ற இதழ்கள் மானிட நேயமும் முற்போக்கு சிந்த னையும் பொதிந்த படைப்புக் களை தொடர்ந்து அழுத்தமாக GALD), உள்ளடக்கமாகவும் கொண்டு வெளியாகின்றன.
5. டொமினிக் ஜீவாவும் கேடானி
யலும் தமிழகப்படைப்பாளிகளை
வெகுவாகப் பாதித்துள்ளனர். கவிஞர்கள் முருகையன், காசி
ஆனந்தனின் எழுத்துக்கள் முற்
போக்குக் கவிஞர்களில் தாக்கம்
கொடுத்துள்ளன.
6 மெஜிக்கல் றியலிசம், நவீனத்
துவம், பின் நவீனத்துவம் அமைப்பியல் வாதம் இருப்பி யல்வாதம் என்பன கடந்தகாலத் தில் யதார்த்தவாதக் கருத்துக் களை எதிர்த்து நிற்க முடியாமல் அற்றுப்போனவையே அடிப் படையில் இவை மக்களை அவர்களின் பிரகாசமான வாழ்வை நிராகரிக்கின்றன.
7 நவீன இலக்கியத்தின் கருப் பொருள் தன்னினச் சேர்க்கை தகாத உறவுகள், பிறழ்நிலை உளவியல் போன்ற வக்கி ரங்களே.
(தினக்குரல்) இலங்கை அரசியலில் ஐ.தே.கட்சி சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பன காலத்துக்குக் காலம் ஆட்சிமாறு கிறபோது அரச சார்பான வெகுஜன சாதனங்களின் தலைமைப் பதவிக ளும், ஆட்சியிலுள்ள கட்சிக்கு சாதகமானவர்களுக்கே செல்லும் இவர்களின் தகுதியைவிட குறித்த கட்சியோடு எவ்வளவு நெருக்கமாக
2. மானிடநேயமும் முற்போக்கு
இருக்கிறார்கள் என்பனவே இப்பத விக்கான நபரைத் தெரிவுசெய்யும் இது இலங்கை அரசியலிலுள்ள ஒரு சாபக்கேடு. இ.மு.எ சங்கம், சுதந்திரக்
கட்சி ஆட்சிக்கு வருகிறபோ தெல்லாம் பாரம்பரியக் கம்யூனிச கட்சிக்களுக்கூடாக ஆதரவளிப்பு தெல்லாம் இவ்வாறான பதவிகளுக் காகவே இவைகளுக்கு கொள்கை எதுவும் கிடையாது (காண்க சரிநிகர் 142ல் வந்த ஆணிமுத்தர் கட்டுரை)
செ.யோகநாதன் முற்போக்கு எழுத் தாளர் சங்கப்பண்ணையிலிருந்தே வளர்ந்தவர் அவர் 1983ல் இலங் கையை விட்டு இந்தியா சென்ற colDögfrø BIJøMIsé196slá). --ALGu"5 ஐ.தே.கட்சி ஆட்சியிலிருந்ததனால் இமு.எ சங்கத்தை பாவித்து முன் னேற முடியாது என்பதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் இன்று செ.யோகநாதன் இலங்கையில் நிரந்த ரமாக தங்கவருகின்றமை மு.எ சங் கத்திலுள்ள பலர்வெகுஜன சாதனங் களில் செல்வாக்கு மிக்க பதவிகள் பெறுகின்ற சூழலில் பதவி ஆசையி னாலேயே என்பதை ஊகிக்க சரிநிகர் வாசகர்களுக்கு சிரமமாக இருக்காது. பழைய படியும் ஐதேக ஆட்சிக்கு வருகிறபோது வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் (தமிழகம்) ஏறிக்கொள்ளும்
இ.மு.எ.சங்க பண்ணையிலிருந்து வளர்ந்தவர்களில் செ.யோகநாதன் தான் மிகவும் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை. அவரது ஆரம்பகாலப் படைப்புக்கள் இன் றைக்கும் சிறப்பானவையாக இருக் கின்றன. எனினும், இ.மு.எ.சங் கத்தின் கொள்கைகள் அற்ற அல்லது காலத்துக்குக் காலம் மாறும் போலிக் கொள்கைகளை சாட்டுக்களாகக் கொண்டு பதவிகளையும், வசதிகளை யும் பெறுவதற்காகவே சங்கத்தை பயன்படுத்துகின்ற அரசியலின் அரசியல்வாதியானார். தமிழ் நாட் டுக்கு புலம்பெயர்ந்து சென்றபினனர் தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்க தொடர்புகளை முற்போக்கு
என்ற சாட்டுக்காக 2 கொண்டு அதேவே ஜனரஞ்சகமாக எழுதி எழுத்தாளர் என்ப வைத்துக் கொண்டார் எழுத்தை வயிற்றுப் பயன்படுத்திக்கொண் கரமான தமிழ்நாட்டு யர்ந்த ஈழத்து எழுத்த தமிழ்நாட்டிலும் சரி, ! சரி முற்போக்கு எ பயன்படுத்தி இயங்கு இயக்கங்கள் மிகக்கூ திறமையாகவும், வி GGIL ULJIJS, GO) GITT L பார்க்கின்ற தன்பை G09, GÉIL (6) GÉILLGOT. அவ்வாறு பகுத்தாரா போக்குத்தான் ஒரு சிந்தனையாளனினது தகுதி மறுதலையா மானிடநேயம் என் Q GNU GIMLLLIGO) LLLUIT 89, LIGOLÜL|ğ8, Gilci) QI எதிர்பார்த்தனர். வருகின்ற படைப்புச் |bg LIGOLULö GGITT. காணக்கூடிய அளவி ளின் புலமை மட் இ.மு.எ.சங்க எ( அரசியல்வாதிகளாக அரச இயந்திரம் சமூ வெகுஜன தொடர்பு முதலியவற்றுடன் ெ 3,303,60GT (Dealings) வெற்றிகரமாக எழுத் LIDIT GODULJë, (35 GT GITT GOTT விமர்சன மரபு எ கிஞ்சித்தும் இடமில்ெ
மறுபக்கத்தில் விடய ரீதியாகப் பார்க்கிற பாரதி, புதுமைப் இன்றைய நிறப்பிரி முதலிய சிறுசஞ்சிை சூழலில் வளர்ந்து தங்களின் அரசியல் யையே ஆட்டங்கா6 மரபைக் கண்டு மு
 

ஜூன் 25 - ஜூலை 08, 1998
உபயோகித்துக்
1606ll P sol16)| பிரபல்யமான தையும் தக்க இதன் மூலம் பிழைப்புக்காக ட முதல் வெற்றி க்குப் புலம்பெ TGITT IT GOTITIT.
இலங்கையிலும் ன்ற பெயரைப் கின்ற இலக்கிய ர்மையாகவும், மர்சனரீதியாக குத்தாராய்ந்து யை என்றோ
எனினும் ய்ந்து பார்க்கிற லைஞனினதும் ம் அடிப்படைத் க சமத்துவம் பன போன்றன பிரச்சாரமாக வேண்டுமென அவ்வாறாக களையே உயர் 960LLIT GITIÉ| லேயே இவர்க டம் இருந்தது. த்தாளர்களும் வெற்றிகரமாக க நிறுவனங்கள் FITS GOT (El GT ாடுக்கல், வாங் ()güLJ6)Jffg,(GI) தாளர்கள் என்ற கள் புலமை ன்பனவற்றுக்கு ாமல் போயிற்று.
3560) GIT GÉLDİGGOT
(h L-1606MLD LDs Lபித்தனிலிருந்து க, காலச்சுவடு கள் வரை தமிழ் வந்திருக்கிறது. 6őT 9 LqLÜ LUGO) Lவைக்கிற இந்த போக்கு எழுத்
தாளர்கள் அஞ்சினர். இரண்டு
விதத்தில் இந்தமரபை முற்போக்கு
எழுத்தாளர்கள் அணுகினர்.
1. அவர்களைப் பற்றி பேசுவதை எழுதுவதைவிட்டு முற்றாகப் புறக் கணித்தமை,
2 அவர்கள் மீது ஒரு அரசியல் வாதிபாணியில் மலினமான விமர்சனரீதியில் வந்தடையாத ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்தனர்.
மேற்குறித்தவற்றின் பின்னணியி லேயே தினக்குரலுக்கும், வீரகேச ரிக்கும் அவர் வழங்கிய புலம்பல்கள் நிறைந்த பேட்டியை அணுகமுடியும்.
சிறுகதை நாவல்களைப் பொறுத்த வரையில் கடந்த பத்தாண்டு காலத்தில் எப்போதும் போலவே தமிழகத் தினரே முன்னணியில் நிற்கின்றனர் ஜெயமோகன் தமிழகத்தின் கடந்த பத்தாண்டுகளில் வந்த முக்கியமான தீவிரமான படைப்பாளி. இதைமறுத்து ஈழத்தவர்கள் தமிழகத்தை விட தரமாக எழுதிவருகிறார்கள் என்ப தற்கு செ.யோ தருகின்ற உதார ணங்கள் மிகவேடிக்கையானவை. இ.மு.எசங்க குணாதிசயங்களுக் கேற்ப அதேபாணியில் எழுதிவருகின் றவர்களை பாராளுமன்றத்தில் தனது அமைச்சரவைக்காக வக்காலத்து வாங்குகின்ற தலைமை அமைச்சரைப் போலவே ஒப்புவிக்கின்றார் விமர் சன நோக்கோடு பகுத்தாராய்ந்து கலையம்சங்களோடு எந்தக்கட்சி யோடும் ஒட்டி வயிறு வளர்க்காமல் எழுதுகிற ரஞ்சகுமார், க.சட்டநாதன், உமா வரதராஜன், எஸ்.எல்.எம். ஹனீபா அரவி முதலியவாகளை குறிப்பிடுவதை தவிர்த்ததை புரிந்து கொள்ளமுடிகிறது.
கவிதைத்துறையில் தான் வேண்டு தமிழகத்தில் தரமான படைப்பாளிகள் தோன்றவில்லை எனக் கூறமுடியும், ஆனால், தரமான கவிஞர்களாக செ.யோ கூறுவது காசி ஆனந்தனையும், புதுவை இரத்தின துரையையும் தான் சுபமங்களா பேட்டியில் கேள்வியில் சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், புதுவை இரத்தி னதுரை எனக்கேட்கப்பட தந்திரமாக முதலிருவரையும் தவிர்த்து இரத்தி னதுரையை உயர்த்திப் பிடிக்கிறார்.
LIDIT GOTT GÅ)
நவீனத்துவம் முதலிய இசங்கள் குறித்தும் செ.யோவினுடைய புரிதல் அவ்வளவுதான் க.கைலாசபதி இன்று உயிரோடு இருந்தால் இதனை வாசி த்து விழுந்து விழுந்து சிரித்திருப்பார் செ.யோகநாதன் இவ்வாறான மோட்டுத்தனமான பேட்டி வழங்கும் சூழ்நிலையே இன்றிருந்திருக்காது. இறந்துபோன கைலாசபதியை வைத்து டொமினிக் ஜீவா (பார்க்க மூன்றா வது மனிதன் பேட்டி) செ.யோ முதலிய முற்போக்கு எழுத்தாளர்கள் ஒரு கீழ்த்தரமான அரசியலை வெற்றிகரமாக நடாத்திவருகின்றனர். கைலாசபதி உயிரோடு இருந்தி ருந்தால் கா.சிவத்தம்பியைப் போலவே கடந்த காலத் தவறுகள் பற்றிய ஒரு சுயவிமர்சனத்தை
கட்டாயம் செய்திருப்பார்
ஒரு பாலுறவு பற்றி ஒரு பிற்போக்கு தமிழ் எழுத்தாளர் கீழ்த்தரமாகவே இயற்கைக்கு ஒவ்வாததாக கூறுவது ஆச்சரியப்படக்கூடியதல்ல, இலங் கையில் இனவாத ஆங்கிலப்பத்திரி கைகளே ஒரு பாலுறவு பற்றி திறந்த மனத்துடன் விவாதிக்க வருகின்ற போது வீரகேசரி அதற்கு தயாரில்லை. அதனுடைய ஆங்கில சகோதரப் Lijé fla).5L ITGT Weekend Expressoal மேற்குறித்த விடயம் பற்றி கீழ்த்தர மாக வக்கிரமாகவே எழுதிவருகிறது. மனிதர்கள் உருவாகின காலத்திலி ருந்தே ஒரு பாலுறவும் இருந்து வருகிறது. இது இயற்கையானது. பிறப்பினால் வருவது ஒருவர் ஒரு ஒருபாலுறவுக்காரராக பிறப்பதற்
குரிய நிகழ்தளவு 0.03:100நபர்களில் மூவர் (03%) என்று பாலியல் கல்வி கூறுகிறது. ஆக இந்த நிகழ்தகவுக்கு ஒரு பாலுறவு பற்றி வக்கிரமாகக்கூறி வருகின்ற செ.யோகநாதன், யோகா பாலச்சந்திரன் முதலியவர்களது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கூட தப்பமுடியாது.
காலச்சுவடு இதுவரை சிறுசஞ்சிகை களில் அதிகமாக விற்பனையாகிற (1000 பிரதிகளுக்குமேல்) சிறபபாக ஒழுங்கமைக்கப்பட்டு தீவிரமாக வருகின்றது. அதனையிட்டு செ.யோ ஆடிப் போய்விட்டார். சில காலத் துக்கு முதல் தினமணி கதிருடனான பேட்டியில் கா.சிவத்தம்பியும், 'காலச் சுவடு வட்டம்' என சிலாகித்துச் சொல்லியிருந்தார். செ. யோகராசா வையே பேராசிரியர் என்கிற செ யோ பேட்டியில் கா. சிவத்தம்பியை குறிப்பிடாமல் விடுவதைப் புரிகிறதா?
காலச்சுவடு இதழ் 11ல் (ஏப்ரல் ஜூன் 1995) சுந்தரராமசாமியின் பட்டு வாடா என்ற யதார்த்த பாணியில் எழுதப்படாத சிறுகதையைப் பற்றியே செ.யோவின் மூர்க்கமான புலம்பல் விமர்சனரீதியாக சிந்திக்கின்ற எவரும் அந்தக் கதை எதைப்பற்றியது யாரு க்கு உண்மையில் மனநிலைப்பிறழ்வு என்பதை அறிந்து கொள்வார்கள்
இலங்கையின் வெகுஜன தொடர்பு சாதனங்களுக்குப் பொறுப்பாக இருப் பவர்கள் கொழும்பில் ஒரு வீட்டுக்காக வும் வசதி அந்தஸ்துக்காகவும் சமரசம் செய்து விபச்சாரம் செய்பவர்கள் என்பது சரிநிகர் வாசகருக்குத் தெரிந்ததே.
குறித்த பேட்டியை வாசித்தவர்கள் பேட்டிக்கான கேள்விகளும் செ.யோ வின் விருப்பத்துக்கேற்பவே தயாரிக் கப்பட்டுள்ளன என்பதைப் புரிய முடியும் இறுதிக்கேள்விசெயோவின் அசுரவித்து நாவல் பற்றிக்கேட்கப்பட அதற்கு இந்த நாவல் பற்றி இலங் கையில் விநோதமான உளறல்கள் எழுதப்பட்டதை அறிந்ததாகவும் இலங்கையில் இரண்டு நிறுவனப் பரிசில்கள் இதற்குக் கிடைக்காம லிருக்க சிலர் அரும்பாடுபட்டு வெற்றி கண்டதாகவும் கூறுகிறார்.
அசுரவித்து 1994 ம் ஆண்டுக்கான சுதந்திர இலக்கிய விழாவில் போட்டிக்குரியதாக எடுக்கப்பட்டது. எனினும் பரிசுக்குரியதாக அந்த ஆண்டு தாமரைச் செல்வியின் நாவலான தாகத்தையே நடுவர்கள் தெரிவு செய்தனர். இலங்கையின் சாகித்திய மண்டலப்பரிசுகள் போல சுதந்திர இலக்கிய விழாப் பரிசு அரசியல்வாதிகளால் தெரிவு செய்யப் படுவதில்லை. அது தகுதிவாய்ந்த நடுவர்களாலேயே தெரிவுசெய்யப் படுகிறது. குறித்த ஆண்டில் நடுவர் குழுவில் ஒருவராக இருந்த எம்.ஏ நுஃமான் அசுரவித்து தெரிவுசெய்யப் படவில்லை என்பதையும் ஏன் தாமரைச் செல்வியின் நாவல் தெரிவு செய்யப்பட்டது என்பதையும் விமர் சன ரீதியாக நடுவர் அறிக்கையை வாசித்தார். டொமினிக் ஜீவா மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்க எழுத்தாளர்கள் போல நுஃமான் ஒரு அரசியல்வாதியல்ல. நுஃமானைப் பற்றி செ.யோ மறைமுகமாகத் தாக்கி இவ்வாறான பேட்டி கொடுப்பதை விட்டு அவரது பெயரைக் குறிப்பிட்டு தாக்கலாம் அல்லது ஏன் அசுர வித்துக்கு பரிசு வழங்கப்படவில்லை என்பது குறித்து நுஃமானுடன் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது பத்திரிகையிலோ விமர்சன ரீதியாக விவாதிக்க முன் வரவேண்டும்.
அதற்கு செ.யோவுக்கு வக்கிருக் கிறதா?
நட்சத்திரன் செவ்விந்தியன்,
அவுஸ்திரேலியா

Page 18
s ஜூன் 25 ஜூலை 08, 1998
மிழியல் என்பது தமிழ் மொழி
சார்ந்த செயற்பாடுகள் பற்றிய ஆய்வுத்துறை என்ற கருத்திலும், அதனின் சற்று விரிவாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. இலங்கையின் தமிழ் மொழியினதும், இலக்கியத்தி னதும் விருத்திக்காக மிகவுஞ்செய்யப் பட்டுள்ளது. இவற்றை விடத் தமிழ் மூலம் பல்வேறு சமூகச் செயற் பாடுகளது பயனாகச் சமுதாய உயர்வும் ஏற்பட்டுள்ளது. இவை பற்றி சீரான ஒரு பதிவு வரலாற்று நோக்கில் மட்டுமன்றிச் சமுதாய நோக்கிலும், மொழி விருத்தியின் நோக்கிலும் பயனுள்ளதும் அவசியமானதுமாகும்.
அருணாசலம் மேற்கொண்ட முயற்சி பெரிது. அதுவேண்டுகின்ற உழைப்பு ஒரு கடுந்தவத்தினது பண்பினையு டையது. கடுமையையும், கவனத்தை யும் மட்டுமன்றிக் கூரிய விமர்சனப் பார்வையையும் அது வேண்டுகிறது. பல்வேறு தளங்களில் நிகழ்வனவற்றுக் கிடையிலான உறவையும் விருத்திக் கும் மாற்றத்துக்கும் ஏதுவாயிருக்கும் முரண்களையும் அவற்றின் செயற் பாட்டையும் தெளிவாக உணரும் பக்குவத்தை அது வேண்டுகிறது. தகவல்களை முழுமைக்குச் சார்பாக நிறுத்தி அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அது வற்புறுத்துகிறது. அத்தகைய தவமியற்றும் ஆற்றலுடை யோர் சிலர் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வாய்த்திருந்தனர். ஆயினும், இன்று அத்தகையோரைக் காண்பது அரிதாகி வருகிறது. அருணாசலம் நான் குறிப்பிட்டவாறான ஒரு தவத்தில் இறங்கினாரென நான் எண்ண வில்லை. எனினும், அவருக்கு வாய்த்த ஒரு சூழலைப் பயன்படுத்திச் சில பெருங்காரியங்களை அவர் செய்திருப்பாரென எதிர்பார்க்க
நியாயமுண்டு.
தகவல்களின் செம்மை, முழுமை, தெளிவு, மிகைப்படக்கூறாமை,
அவைக் காற்றுச் அத்தியாயத்திற்கு என்ன? இஸ் இலக்கியம் என
தமிழரியல் என
தலைப்புக்களின்
ஏன்? நவீன :
புதுக்கவிதையும் مقسم من موا
புதுக்கவிதை, ந6
யின் பகுதியல்ல ܘܙܝܪܬܐ ܕܡܪܕܘܼܬܐ
இவை ஒரு புறம்
தமிழின் பிரச்சிை
டுக்கும் விதமா
முயற்சிகள் எதுவ
Dullnaudio gludlys ymlad கருதப்படவுமில்6
அநாம் எம்பிக்
இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள் க.அருணாசலம்,
குமரன் புத்தக இல்லம், Զ(Ա சென்னை/கொழும்பு
1997 புரட்டாதி 9
.475 x
இந்திய ரூபா 15000
பங்களிப்புக்களின் முக்கியத்துவம் பற்றிய நிதானமான கணிப்பு என்பன வற்றை உள்ளடக்கிய திட்டமிடல் அடிப்படையானது விரிவான ஒரு செயற்பாட்டுத்தளத்தில் சொற்சிக்க னம், அவசியம் ஆதாரங்களையும், உசாத்துணை ஆவணங்களையும் குறிப்பிடுவதில் கட்டுக்கோப்பானதும் பயன் சார்ந்ததுமான ஒரு நடைமுறை தேவைப்படுகிறது. இன்று தமிழ் சார்ந்த ஆய்வுகளில், குறிப்பாகத் தமிழில் வெளிவருவனவற்றில் மேற்கூறியன பற்றிய கவனம் போதியளவில் இல்லை. அருணாச லத்தின் நூலும் இவ்வகையிற் குறை பாடானது விவரங்களை இங்கு தருவதாயின் இக்கட்டுரை அலுப் பூட்டும் அளவுக்கு நீண்டு விடும்.
நூலின் அத்தியாயங்களைக் கவனிப் பின் அங்கும் சீரின்மையை நாம் காணலாம். நாட்டார் வழக்கியலும்,
ஞானம், மருத்து போன்ற துறைச முயற்சிகள், பல கத்திற்கு முன்னே துள்ளன. அகராதி பங்களிப்புக் குை யினும் கலைச்செ மையான நோக்கு Glupuju(lud), g தொட்டு எந்திர ஈழத்தில் மேற்கெ பத்திரிகை, சஞ் பற்றிய ஆய்வுநூ புறமிருக்க ஒ உட்படத் தகவல் தமிழிற் செய தடுமாறும் வித பிரச்சினை பற்றி கணிப்பும் அங்கு பற்றி இறுதி நூலாசிரியருக்கு அது பற்றி எழுது
ழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு FF. கையடக்கமான ஒரு நூலுக்கான தேவை மறுத்ததற்கரியது. அதற்கான கனதியான முயற்சிகள் வரவேற்கத்தக்கனவும் ஊக்ககுவிக் கப்பட வேண்டியனவும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை இவ்வாறான ஒரு முயற்சி, இலங் கையின் தமிழ் இலக்கியத் துறைக்கும் திறனாய்வுத் துறைக்கும் பெரும் பங்களித்த பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையினின்று வரும் போது, நமது எதிர்பார்ப்புகள் வழமையினும் சிறிது அதிகமாக இருப்பதும் நியாயமானதே
துரை மனோகரன் தனது நூலை ஐந்து இயல்களாக வகுத்திருக்கிறார். ஈழத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய் சார்ந்த பகுதி எண்ணி நான்கே பக்கங்களில் முடிகிறது. இதற்கான முக்கிய காரணங்கள், யாழ்ப்பாண அரசு தோன்றிய காலம் வரையிலான நூல்களின் நமது கைக்கெட்டக் கூடியன சிலவே என்பதும், வாய் மொழி இலக்கியம் நமது இலக்கிய வரலாற்றுத் திறனாய்வுத் துறைகளில் இன்னமும் சிறிது தாழ்வான ஒன்றாகவே காணப்படுவதும் தான் எனலாம். இரண்டாம் இயல் 23பக்கங்கள் வரை விரிகிறது. ஆயினும் இக்காலப்பகுதியில் வந்த நூல்களில் சில புராணங்களும் அரச பரம்பரையின் புகழ்பாடும் நூல்களும் போக இலக்கியமாகத் தேறுவன பொதுமக்கள் சார்பான நூல்கள்தாம்.
இவற்றின் வலிமைக்கு இவற்றுக்கு முன்னிருந்த வாய்மொழி இலக்கிய மரபின் பங்களிப்பு என்ன என்ற கேள்வி எழுகிறது. இது பற்றி நூலாசிரியர் சிறிது விரிவாகவே எழுதியிருக்க முடியும் மறுபுறம் யாழ்ப்பாண அரசின் தோற்றம் தமிழருக்கென ஒரு அரசின் தோற்றம் தொடர்பான முக்கியத்துவத்தை
கனதியான ஆ. செல்கிறது.
போர்த்துகேய
இலக்கிய வளர்ச் கிறது. ஆயினும் பொறையைக் க (ப29) கத்தோ டச்சு ஆட்சியா6 விட்ட அடக்கு ( அறியக் கூடு ஆட்சியின் போ, வேளாள நிலவு மேலாதிக்கம் மே தீண்டாமையும்
நூலாசிரியருக்குக் காட்டுகிறதை நோக்கும் போது நூலாசிரியரும் ஆண்டப்பரம்பரையின் பேரில் தமிழ் மக்களது தேசிய இன அடையா ளத்தை வலியுறுத்துகின்ற ஒரு போக் குக்குப் பலியாவதைக் காணலாம் (பக்6,714), யாழ்ப்பாண இராச்சியத் திற்கும் இன்றைய தமிழ்த் தேசிய அடையாளத் தேடலுக்கும் உறவு காட்டுகிற முயற்சியின் வரலாற்று வறுமை பற்றி இங்கு நான் விவரிக்க விரும்பவில்லை. ஆயினும் ஈழத்தின் தமிழிலக்கிய வளர்ச்சி பற்றிய
பற்றிய சில ஆண்டுகளுக்கு நினைவும் உண் நோக்கும் முறை ஒல்லாந்தரையு. நோக்குபவை Glpb(0) rå 95 TQOLD TE வந்த சைவ ே ஆதிக்கச் சக்தி பிரதிபலிப்பு தோன்றுகின்ற L$$ଶୀ Liରା) ର திறமை எவ்3
 
 
 
 
 
 
 
 
 

கலைகளும் ஒரு ள் வரும் நியாயம் ாமியத் தமிழ் வும், மலையகத் வும் அத்தியாயத் |ண்பு வேறுபடுவது மிழ்க்கவிதையும்,
என்ற தலைப்பு lன தமிழ்க்கவிதை என்று கூறுகிறதா? ருக்கச் சமகாலத் னகட்கு முகங்கொ க எடுக்கப்பட்ட மே நூலாசிரியராற் ல, வணிகம், விஞ்
தானோ என்ற போக்கில் அமைந் துள்ளது. எனினும், சில விமர்ச னங்கள் பற்றிய நீண்ட குறிப்புகள் வெவ்வேறு இடங்களிற் காணப் படுகின்றன.
நூலின் மிகவும் பலவீனமான அம்சம், சில ஆய்வறிவாளர்கட்குச் சூட்டப் படும் கிரீடங்கள். தலைசிறந்த விதந்து கூறத்தக்க புகழ்பூத்த முதுபெரும் போன்ற அடைமொழிகள் நூல் நெடு கிலும் சிந்திக்கிடக்கின்றன. பெருவாரி யான பங்களிப்புக்களது முக்கியத் துவம், அவற்றின் தரமும் தகுதியும் மட்டுமன்றிப் பிறவற்றுடனான உறவும் முரணும் சார்பாகக் கருதப்
pத்துத்
தமிழியலை
கமண்டலத்துள்
5,36
வம், தொழிநுட்பம் ளில் ஈழத்தவரது இடங்களில், தமிழ ாடிகளாக அமைந் யியலில் ஈழத்தின் றவான ஒன்றேயா ால்லாக்கத்தில் முழு டைய முயற்சிகள் ணிதம் ஆகியன வியல் வரையிலும் ாள்ளப்பட்டுள்ளன. சிகைத் துறைகள் லில் இல்லாமை ஒரு லிபரப்புத் துறை ஊடகங்கள் இன்று ற்பட இயலாது மான அயற் பேர்ப் |ய குறைந்தபட்சக்
படவில்லை. ஏறத்தாழ எந்த விதமான விமர்சனக் கண்ணோட்டமுமின்றி, அடிக்குறிப்புக்களிற் குறிப்பிடப்படும் நூல்களும், நூலாசிரியர்களும் பற்றிய விவரங்களாகவே அத்தியாயங்களிற் கணிசமான பகுதி விரயமாகிறது.
உசாத்துணைகளதும், நூல்களதும் பட்டியல்கள் ஆசிரியருக்குப் பரிச்சய மானவர்களது ஆக்கங்களின் பட்டி யல்களின் தொகுப்பாகப் போதிய மதிப்பீடின்றிப் புத்தகத்தின் பல பக்கங்களை அடைத்துக் கொள் கின்றன. தமிழியல் பற்றிய ஒரு ஆய்வு நூலுக்கும், ஒரு நூலகவியலாளர் வழங்கும் தமிழியல் நூற்பட்டிய லுக்கும் வேறுபாடு இருக்கிறது. இந்த நூல் இரண்டுங்கெட்டானாக அமைந்
சான்றாதாரங்களை வழங்குவ்தற்கு நூலாசிரியர் கையாண்டுள்ள முறை பரிந்துரைக்கத்தக்கதாக எனக்குத் தெரியவில்லை. அத்தியாயங்களில் அச்சுப்பிழைகள் குறைவாயினும் சான்றாதாரங்களிலும் உசாத்துணை நூற்பட்டியலிலும் sGoofs. Lorray தவறுகள் உள்ளன.
இந்த நூலில் உள்ள பயனுள்ள தகவல்கள் நூலின் நீளத்திற் பாதியி னுங் குறைவான ஒரு பிரசுரத்தில் விமர்சன நோக்குடன் கூறப்பட முடியும் நூலாசிரியரால் எதிர்கா லத்தில் அதற்கான முயற்சி எடுக்க இயலுமென எண்ணுகிறேன்.
கலாநிதி, பேராசிரியர், பெருமான் போன்ற முண்டாசுகளை எல்லாங் கழற்றி ஓரமாக வைத்துவிட்டுப் படைப்புக்களையும், பணிகளையும் அவற்றின் தரமும், தகுதியுங்கொண்டு மதிப்பிடும் வல்லமை நமக்கு வேண் டும். அது வராதவரை, தமிழியலுக்கு இரண்டாயிரம் வருடப்பழைய சுமை போதாமல் இன்னுஞ் சுமைகளுந் தொடரும். நூலாசிரியரது கடும் உழைப்பு நிதானமான திட்டமிடல் இல்லா மையால், அதற்குகந்த பயனை அளிக்க இயலவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இவ்வளவு விரி வான ஒரு துறையை ஒரு நூல் அடக்குவதன் சிரமம் நாம் அறியமுடியாததல்ல. எனவே, நமக்கு எட்டக்கூடிய தகவல்கள் போதாதி ருப்பின் பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வுகள் என்றவாறாக நூலாசிரி யரது செயற்பாட்டுத் தளத்தைச் சுருக்கி அதன் பின்பு விரிவான ஆய்வுகளைப் பகுதி பகுதியாக வேனுஞ் செய்யலாம். ஈழத்துத் தமிழியல் ஒரு கமண்டலத்துக்குள் அடக்கக் கூடிய பொருளாக இருக்க (BG)JGooTLITCLD.
இல்லை. திறனாய்வு துள்ளது. பல்கலைக்கழகங்கட்கு
அத்தியாயத்தில் வெளியே நூலாசிரியர் தகவல்களைத் நினைவு வருகிறது. தேட எடுத்த முயற்சியின் போதாமை ம் முயற்சி, ஏனோ அப்பட்டமாகவே தெரிகிறது. .ெ இவசேகரம்
பவுக்கு இது ஊறு பிலக்கியங்கட்கு வழிவகுத்தது
ஒல்லாந்தர் காலத்து சி மூன்றாம் இயலா ஒல்லாந்தரின் சமயப் ணுகிற நூலாசிரியர் மிக்க மதத்தவர் மீது ர்கள் கட்டவிழ்த்து முறையைப் பற்றியும் LĎ. டச்சுக்காரர் து யாழ்ப்பாணத்தில் மையாளரது சாதிய லும் இறுக்கமடைந்து
வலிவு பெற்றது
என்பது பற்றிய விமர்சனப் பாங்கான எந்தக் கருத்தையும் துரை மனோகரன் கூறத் தயங்குவதும் ஏமாற்றம் அளிக்கின்றது.
நான்காவது இயல் பத்தொன்பதாய நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சி பற்றியது. இதில் மிகவும் வரவேற் கத்தக்க ஒரு அம்சம், இந்த நூற் றாண்டின் முஸ்லிம் இலக்கியவாதிகள் பற்றிய விரிவான குறிப்புக்கள் என்பேன். அதே அளவுக்கு அக்
காலகட்டத்தின் கிறிஸ்துவ இலக்கியப்
குறிப்புகளைச் சில முன் வாசித்த போர்த்துகேயரை யை விடக் கனிவுடன் ஆங்கிலேயரையும் யாழ்ப்பாணத்தில் ஆதிக்கம் செலுத்தி பளாள நிலவுடமை 5ளது பார்வையின்
என்றே எனக்குத் இக் காலக்கட் களது வித்துவத்
60)95ULUMT 60T LUGODİLL"
േ%/') தமிழ் இலக்கிய வளர்ச்சி கலாநிதிதுரை மனோகரன் 5006). Tooló51606)Uó UMộÜUMGOTübi 660cp, விலை000 ரூபா
இங்தைழ் தமிழ் இலக்கிய வளர்ச்சி
вмоновитвой цинна, моноинь
sh an
பங்களிப்புகளுக்கும் இடம் ஈந்திருப் பின் சிறப்பாயிருந்நதிருக்கும்.
நூலின் பெரும் பகுதி எதிர்ப்பார்க்கக் கூடியவாறு இந்த நூற்றாண்டு தொடர்பானது. இலங்கையின் அரசியலின் இனவாத முரண்பாடுகளை 1956 இல் இருந்தே நூலாசிரியர் அடையாளங்கான முனையும்போது (ப.116), இந் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழ்ந்த சிங்கள முஸ்லிம் மோதல், 1948 குடியுரிமைச் சட்டம் போன்றவற்றின் பின்னணியையும் சிங்களம் மட்டுமே என்ற யோசனை சுதந்திரத்திற்கும் முன்னரே ஜயவர்தனவால் பிரேரிக் கப்பட்டதையும் நூலாசிரியர்
கணிப்பிலெடுக்கத் தவறுகிறார்.
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் 60களில் தான் சுதேசிய விழிப்புணர்வு கொள்ளத் தொடங்கின என்ற கூற்று (ப120) எந்த அடிப்படையலானது என விளங்கவில்லை. தாய்மொழி மூலம் அடிப்படைக் கல்வி கற்றோர் பல்கலைக்கழகங்களுட் புகுந்தது 60களில் என்பது உண்மை, ஆயினும் சுதேசிய உணர்வு அதற்கு முன்னமே வலுப்பெற்று விட்டது.குறுகிய தமிழ்த் தேசியவாதப் பார்வை பின்பு விரிவடைந்ததில் சிங்களப் பேரினவா தத்தின் பங்கு முக்கியமானது.
கவிதை பற்றிக் கூறும் போது, நூலாசிரியர் நவீன கவிதை எனவும் புதுக்கவிதை எனவும் வேறுபடுத்து கின்றார் மரபுக் கவிதை, நவீன கவிதை, புதுக் கவிதை என்பனவற் றிடையிலான வேறுபாடு என்ன என அவர் தெளிவுபடுத்தியிருக்கலாம். சண்முகம் சிவலிங்கம் நவீன கவி யினை எழுதியவராகவே முக்கியம்
--

Page 19
|წმ(„)რი გი)\9
| , ,
சரிநிகர் பத்திரிகையில் இதழ்
129а) (loudfluira "cult ga, i செ(ா)ல்லடி' என்ற பகுதியில் பெ. முத்துலிங்கம் எழுதிய விவாத அரங் கில் வீ.கே.வெள்ளையன் அவர்கள் பற்றிய குறிப்பில் தவறான அபிப்பி ராயம் எழுந்துள்ளதால் அதற்கான ஒருசிறு விளக்கத்தை இந்தப் பகுதிக்கு எழுதுகிறேன்.
4ம்பந்தியில் 'இதேவேளை 60-70க ளில் வீ.கே.வெள்ளையன் தலைமை யில் சிறிது முற்போக்கான மாற்று இருந்தது என்கிறார். முற்போக்கு என எதனை சிவசேகரம் நினைக்கிறார் என்பதே கேள்விக்குறியாக இருக்கி றது. ஏனெனில் அறுபத்தைந்தில் ஆட்சிப்பீடம் ஏறிய டட்லி சேனநா யக்காவின் அரசு அதன் செனட் சபையில் ஒரு அங்கத்துவத்தை இ.தொ.காவுக்கு வழங்கியது. இந்தச் சந்தர்ப்பத்தில் இ.தொ.கா. பொதுச் செயலாளராக கடமையாற்றிய கண்டி திருத்துவக்கல்லூரியில் கல்விகற்ற வெள்ளையன் அப்பதவியை தொண் டமான் தனக்கு வழங்குவார் எனக் கருதினார். ஆனால் அதனை தொண் டமான் அண்ணாமலைக்கு வழங்கி னார். இதனால் மனமுடைந்த வெள் ளையன் தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றகார ணத்தினாலேயே தமக்கு அப்பதவி வழங்கப்படவில்லை என்றும், அண் ணாமலை பிற்படுத்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்தவர் என்பதனாலேயே அவருக்கு வழங்கப்பட்டது என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தொழி லாளர் தேசிய சங்கத்தை உருவாக் கினார்' என்று குறிப்பிடப்பட் டுள்ளது.
வீ கே.வெள்ளையன் பற்றிய இக் கூற்றானது தவறானதாகும். செனட்டர் பதவி வழங்கப்பட்ட காலத்தில் அதாவது, 1965ல் வீ.கே.வெள்ளை யன் அவர்கள் இ.தொ.காவில் பொதுச்செயலாளராக இருக்க வில்லை. அத்தோடு அந்த ஸ்தாப னத்திலும் அவர் இல்லையென்பதை முதலில் சுட்டிக்காட்ட வேண்டும்.
வீ.கே.வெள்ளையன் அவர்கள் உருவ மைப்பிலேயே ஒரு பொதுநலத் தொண்டன் ஒரு எதார்த்தவாதி மக்கள் தொண்டு செய்வதில் பெரு மைக் கொள்கையையும், சமத்துவ நோக்கையும் கொண்டு செயல்பட்ட ஒரு சமதர்மவாதி மட்டுமல்ல முற்போக்கு எண்ணம் கொண்ட உண்மையான, நேர்மையான கடமை வீரனுமாவார் அவரைப்பற்றிய பொதுக் கருத்தானது, அவர் தனது இறுதிக் காலம் வரை ஓர் துறவியாக தொழிற்சங்கப் பணியில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டதேயாகும். அவரைப்பற்றிய ஓர் தெளிவான விளக்கத்தை இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது என்றா லும், வீ.கே.வெள்ளையன் அவர்கள் இ.தொ.காவைவிட்டு வெளியேறிய தற்கான உண்மை நிலையை இங்கு எடுத்துக் கூற வேண்டியது அவசிய
om års
sa se a adalama யென்றோ அல்லது தான் தாழ்த்தப் பட்ட சாதியார் என்றகாரணத்தி னாலோ அவர் இ.தொ.காவைவிட்டு வெளியேறவில்லை. இ.தொ.கா. முதலாளிகளின் ஸ்தாபனமாக செயற் பட்டதையும் தொழிற்சங்கத்திற்கும் தொழிலாளிக்கும் அங்கு எவ்வித 5_3_T FLT==G_T @మణం 11 ܡܐ ܒs¬ܘ s¬5 ܒ ܦ ܦܢ ܨܒܙܒܘܠ
அவர் ஒரு யதார்த்தவாதி"
வெள்ளையனுக்கு அந்நிலை அவரின்
கொள்கைகளையும், நோக்கங்க ளையும், தொழிலாளர்கள் பால் அவர் கொண்டுள்ள இலட்சியங்களையும் குழிதோண்டி புதைப்பதாக இருந்தது. என்றாலும் அவர் மனம் தளராமல் காங்கிரசில் இருந்துகொண்டே 'தொழிற்சங்கத்திற்கு முதலாளிகள் தலைமை தாங்க முடியாது' என்று வாதம் செய்தார். காங்கிரசிற்குள் ளேயே இருந்து தனது கோரிக்கையை வெற்றி பெற்று இந்த ஸ்தாபனத்தை ஓர் சுதந்திர தொழிற்சங்க இயக்கமாக ஆக்குவதற்குபாடுபட்டார். வெள்ளை யனின் இந்த நியாயமான வாதம் இ.தொ.காவை ஆட்சி செய்யும் முதலாளி வர்க்கத்தினருக்கு பெரும் தலையிடியாக இருந்தது. அதோடு, முதலாளிகளின் பலமும், முதலாளித் துவ கொள்கையும் இ.தொ.காவில் பலமாக வேரூன்ற ஆரம்பித்ததால் வெள்ளையன் பெரும் நெருக்கடி களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆம் இ.தொ.கா தன் அதிகாரப் பலத்தைப் பயன்படுத்தி வெள்ளையன் வகித்த பொதுச் செயலாளர், நிதிச் செயலாளர் பதவியை பறித்து உப தலைவர் பதவியை வழங்கியது. ஆனால் இதற்கெல்லாம் வீ.கே.வெள்ளையன் அவர்கள் பயந்தோ - சோர்ந்தோ போய்விடவில்லை. அவர் தனது கோரிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால் ஒன்றும் செய்ய முடியாத இ.தொ.கா. இறுதியாக வெள்ளை யனை கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது என்று முட்டுக்கட்டைப் போட்டது, அதிலும் வெற்றிபெற முடியாமல் அட்டன் காரியாலயத்தில் அவருக்கென்று போடப்பட்ட மேசை யையும் நாற்காலியையும் அகற்றி யது. இ.தொ.காவின் இந்த அவமரி யாதையான செயற்பாட்டிற்குப் பின்பே வெள்ளையன் அவர்கள் அவராகவே காங்கிரசைவிட்டு வெளி யேற வேண்டிய நிலை ஏற்பட்டது இதுவே வெள்ளையன் காங்கிரசை விட்டு வெளியேறிய உண்மை நிலையாகும். இது அவரோடு பணியாற்றிய அல்லது அவரோரு நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.
அடுத்ததாக வீ.கே. வெள்ளையன் அவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தை பதவிக்காகவோ, பட்டத்திற் காகவோ அல்லது சாதிப் பிரச்சி னையை ஓர் பிரச்சாரமாகக் கொண்டோ ஸ்தாபிக்கவில்லை. அவர் எந்த சூழ்நிலையில், எத்தகைய நோக்கத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்கினார் என்பதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியமாகிறது.
1942ல் இலங்கை - இந்தியன் காங்கி ரசில் இணைந்த வெள்ளையன் அட்டன் மாவட்டத்தலைவராக பொதுச் செயலாளராக, நிதிச்செயலா ளராக உபதலைவராக செயற்பட்டார். இக்காலகட்டத்தில் தோட்டப்பகுதி மக்களுக்கு பல உரிமைகளை பெற்றுக்கொடுக்க போராட்டங்களை முடுக்கிவிட்டு வெற்றியும் தேடிக் கொடுத்தார். அவர் தொட்டபோரா r11ܗܿ6lés6ܘs 8hܧܸG ܟܪ63ܓܘ 5 ܒܘ ܠ ܥ ܠ தில்லை. அதுவே அவரின் திறமைக் கும் பொறுப்புக்கும் அணிகலன் களாகும். இந்த நிலையில், இலங்கைஇந்தியன் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று மாற்றம் செய்யப்பட்டபோது கருத்து மோதல்கள் ஏற்பட்டதும், இ.தொ.கா முதலாளிகளின் ஸ்தாபனமாக C=LULLang e Gottés eau | si=siis saotafsi
தலைமைதாங்க
கொள்கை ரீதிய முன்வைத்தார். துவ சக்திகள் காங்கிரசில் அ போராட்டத்தி பரிகாரம் காண அதற்கான, முடிவையும் மு சுட்டிக்காட்டியு
இ.தொ.காவை சிறிது காலம் (GIGN JGT GO) GIT LLUGO) வற்புறுத்த ஆர சேவை தொழி முக்கிய தேை காங்கிரசிற்கு வேண்டும். அத சங்கத்தை ஸ்தா தொழிலாளர்க வற்புறுத்தினா தொழிற்சங்கம யனுக்கு ஓர் கே தது. தொழிலா வதை அவர் வி போதும் நாளு ளர்களின் வற்பு தொழிற்சங்கம் முடிவு செய ஸ்தாபிக்கப்பட தேசிய சங்கம ஸ்தாபனத்தை முன்வைத்தே ெ இங்கே இந்தச் காட்ட வேண்டி மானதாகும் பு னில் 'இந்த சங்கம் தொழி லேதான் இய Gagau TGITGO, Gaust' GTGIL பதவிக்கோ ட ஆசைப்பட்டிரு இச்சங்கத்தின் ஏற்றிருப்பார் கேற்பவே இ தொழிலாளர் த ஓர் தொழிற்ச வருகிறது.
Glaucir60GTLJGöT. seit Löhlu L.
எந்தவகையில் றார்கள் என்பன
முன்னாள் உய டி.டபிள்யூ ர கையில் - 'a) திருத்துவக்கல் ளையன் ஒ |DT600TC).160TTG, நல்லியல்புகளி வர்கள் ஆசிரி மனதைக் கவர்ந் சமத்துவத்தை தோழனாக ஒ( அவரை திருத்து பிள்ளையாக நி குறிப்பிடுகிறார்
முன்னாள் வ மோத்தா குறிப்பு GDITGITÍ5GílőT p_ தோட்டத்துரைய செய்யும் சிங் மற்றவர்களிடத் நலன், சிறப்புக் னையுள்ளவர் $ର୍ୟ(ବନ୍ଧୀ) ର ( uବy) விட்டாலும், 2 னிஸ்டாக சமத்து கொள்கையை 2 தவர். இதனாே கும் இவருக் வில்லை. அடிக் கள், கொள்கை டன. அந்த ச மலையக காந்: LDG)G)U3, Dig சோமசுந்தரம் வெடுத்த தே east stad
 
 

ஜூன் 25 ஜூலை 08, 1998
முடியாது' என்ற ான போராட்டத்தை ஆனால் முதலாளித் பெருகி வலிந்த வரின் கொள்கைப் கு எந்த வகையில் ப்பட்டதென்பதையும் வெள்ளையனின் pன்னைய பந்தியில்
TGEGITIGÒT.
விட்டு வெளியேறி அமைதியாக இருந்த ன தொழிலாளர்கள் ம்பித்தனர். அவரின் லாளர்களுக்கு அதி வையாக இருந்தது. எதிராகப்போராட ற்கென்று ஓர் தொழிற் பிக்க வேண்டுமென்று GİT (GIGAJ GİT GO) GITLLUGO) GOT ர்கள் இன்னொரு ாக? இது வெள்ளை |ள்விக்குறியாக இருந் ளர்களை கூறுபோடு ரும்பவில்லை. இருந்த க்கு நாள் தொழிலா றுத்தல் அதிகரிக்கவே அமைப்பதென்று ப்தார். அதன்படி ட்டதே தொழிலாளர் ாகும். ஆனால் இந்த ஓர் கொள்கையை ஸ்தாபித்தார் என்பதை சந்தர்ப்பத்தில் சுட்டிக் யது சாலப்பொருத்த அக்கொள்கை யாதெ தொழிலாளர் தேசிய லாளர் தலைமையி பங்கும் நான் ஓர் ாகவே செயல்படு தேயாகும். ஆனால் பட்டத்திற்கோ அவர் ந்தால் அன்றே அவர் தலைமைப்பொறுப்பை அவரின் கொள்கைக் ன்றும் இந்தச்சங்கம் லைமையில் இயங்கும் ங்கமாக செயற்பட்டு
அவர்களின் குணநலன் ல உயர் அதிகாரிகள்
குறிப்பிட்டிருக்கி தை கீழே காணலாம்.
ர் நீதிமன்ற நீதியரசர் ஜரட்ணம் குறிப்பிடு யத்திலிருந்து கண்டி லூரிக்கு வந்த வெள் ரு முற்போக்கான ஒரு தலைவனுக்குரிய ÖT 5GJföáluJITG). LDITGOT யர்கள் சகலரினதும் து எங்களுக்கெல்லாம்
போதிக்கும் ஒரு ந பிடிமேலாக நின்ற துவக்கல்லூரி சட்டாம் யமித்தார்கள்' என்று
ழக்கறிஞர் ஜி.எல். பிடுகையில்:- "தொழி ண்மையான தோழன். ார்களுக்கு கர்ச்சனை கமாக திகழ்ந்தவர் தில் இல்லாத குண ள், முற்போக்கு சிந்த கம்யூனிஸ்ட் என்று
g KK Siy sS\ ö, Q. es, W çöv QSV W உண்மையான கம்யூ வம், சமதர்மம் என்ற உறுதியாகக்கடைபிடித் லயே இ.தொ.காவுக் கும் ஒத்துப்போக கடி கருத்து மோதல் விளக்கங்கள் ஏற்பட் DULJINÉ 3, Gas (GQ) c) GAOTL) தி கே. இராலிங்கம் 1ள் தலைவர் எஸ். போன்றவர்கள் தின ாளுக்கு மருந்தாக கொடுத்து அமைதி
படுத்தி மக்கள் தொண்டுக்கு முன்னு ரிமை வழங்குமாறு வெள்ளையனை உற்சாகப்படுத்துவார்கள்' என்று குறிப்பிட்டார்.
முன்னாள் உதவித்தொழில் ஆணை
யாளர் பொன் நவரத்தினம் குறிப்பிடு கையில் 'சிறுவயது முதலே மனிதா பிமானமும், தலைமையேற்கும் தகுதியும், எளிய மக்களுக்கு தொண்டு செய்யும் பண்பும் வெள்ளையனிடம் பரந்து காணப்பட்டது.
அவரது திறமை வகுப்பறையில் மாத்திரமல்ல, விளையாட்டுத் துறையிலும் சிறந்தோங்கி 'ரகர் சிங்கம்' எனப்பெயர் பெற்றவர் தன்னலம் கருதாத எதார்த்தவாதி. காங்கிரசிற்குள் அவர் கால் வைக்காவிட்டால் திறந்த கம்யூனிஸ் வாதியாக திகழ்ந்திருப்பார் காங்கிரஸ் பலமான இயக்கமாக வளர இவரின் பங்களிப்பு பிரமாதமானது, ஆனால் அங்கு முதலாளித்துவவாதிகளின் பலம் ஓங்கியிருந்தால் இவருக்கு அடிக்கடி நெருக்கடி ஏற்பட்டது. என்றாலும் அதை பொறுமையோடு ஏற்று தொண்டு செய்த தியாகி
"கொஞ்சம்.
பெறுவதும் (ப140) சிக்கலை அதிக மாக்குகிறது. புதுக்கவிதை தவிர்ந்த சமகாலக் கவிதை நவீன கவிதை யெனின் 'பாரதி பாரதிதாசனுக்குப் பிறகு நவீன கவிதை இலங்கை
|s1606u p us)GyILLög|LGör Gilesé
குகிறது" என்ற கூற்றை இன்றைய நிலையிலும் நம்மாற் கூற முடியுமா? நூலாசிரியரின் நவீன கவிஞர் பட்டிய லிலிருந்து நுஃமான் புதுக்கவிதையை நோக்கிப் பெயரத் தொடங்கி விட் டாரேன ஊகிக்கிறேன் மஹாகவியும் நீலாவணனும் சில்லையூர் செல்வ ராசானும் இன்று இல்லை முருகை யனே மரபு வடிவில் நவீன சிந்தனைகளைக் கூறும் ஒரு சீரிய படைப்பாளியாக எஞ்சியுள்ளார் உயிரோட்டத்துக்கு இது போதுமானதா?
சிறுகதை நாவல்கள் பற்றிய பகுதி களில் நூலாசிரியர் எந்த விதமான திறனாய்வு ஆற்றல்களையும் பயன் படுத்த முயன்றதாகவே தெரிய வில்லை புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளது ஆக்கங்கள் பற்றிய அக்கறையே தென்படவில்லை என்பது வருந்தத்தக்கது.
நாடகத்துறை பற்றிய கூற்றுக்கள் சிவத்தம்பி போன்றோர் (நெஞ்சார அறிந்தும்) குறிப்பிட மறுக்கும் அவைக்காற்றுக்கலைக் கழகப் பங்களிப்புக்கள் பற்றிய ஒரு தவறான பார்வையை முன்வைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவைக்காற்றுக் கலகம் இலங்கையில் மேடையே றியவை பெரும்பாலும் மொழி பெயர்ப்புக்களே என்ற மயக்கத்தை வளர்த்து அவர்களது நாடகங்கள் பெற்றுவந்த பரவலான வரவேற்பை இன்னமும் மூடிக்கட்ட வேண்டிய நிர்ப்பந்தந்தான் என்ன? நாடகங் களை மீளவும் மீளவும் நிகழ்த்தி நாடகங்கட்கான ஒரு நிலையான ரசிகர் குழாமை வளர்த்தெடுக்கும் நாடக இயக்கமாக அவர்கள் ஆற்றிய ബ புலம்பெயர்ந்த சூழலிலும் வழி காட்டும் நாடகக் கொகையாகும்
சமூக அரசியல் முனைப்புடைய இலக்கியம் தொடர்பாக நூலாசிரியர் கூறியவை சிலவும் கடுமையாக மறுக்க வேண்டியன. உதாரணமாக, 'இப் பரம்பரையில் மறுசாரர் எத்தகைய கோட்பாடுகளையும் வரிந்து கொள் ளாமல் இலக்கியவாதிக்குரிய மனித
யாவார்' என்று குறிப்பிட்டார்.
முன்னாள் உதவித்தொழில் ஆணை யாளர் ஜி. ஞானமுத்து கருத்து தெரிவிக்கையில் 'வெள்ளையன் அவர்களின் தியாக உணர்வு என்னை மாத்திரமல்ல, அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும். அவரிடம் ஒளிவு - மறைவு என்று எதுவுமே இல்லை. உள்ளமும் வெள்ளை, பெயரும் வெள்ளையன். அதேபோல் அவரின் செயலும் தூய்மையும், தியாகமும் நிறைந்தது. அவர் மானுடவர்க்கத்தின் விடுதலைக்கு வித்திடப்பிறந்தவர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் கருத்துக்கள் மூலம் வெள்ளையன் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ ஏங்கும் ஓர் சுயநலவாதியல்ல என்பதையும், தொழிலாளர் வர்க்கத்தின் உண்மை சேவையாளன், அவர்களின் உரிமைக ளுக்காக தன் சுயநலங்களை அர்ப் பணித்த ஓர் தியாகி என்பதை நன்கு
புரிந்து G95 AT GİT GIT ao TLD GTGOT நினைக்கின்றேன்.
டி.அய்யாத்துரை ஜே.பி.
Gluprot powriešila putualnu uld) சமூகத்தின் பல்வேறு கோலங்ளையும் பிரச்சினைகளையும் இலக்கிய உணர் வுடன் புலப்படுத்த முனைந்தனர். (U163) உண்மையிலேயே கோட்பாடுகளுக்கு 9) Li Liu FTP) L La Liu LJ60) LLLLLb , L/60) LL பாளியும் இருக்க முடியுமா என்பது ஒரு பயனுள்ள கேள்வி கடந்து சென்ற நூற்றாண்டுகளின் உன்னத மான படைப்புக்கள் பலவற்றினூடும் மதம் அரசியல் போன்றவை தெளி வாக இழையூடவில்லையா? ஆறுமுக நாவலரது சைவமும் தமிழும் சாதியத்தையும் வரித்துக்கொண்டு போனதுபற்றி நூலாசிரியர் காணத் தவறுவதை நோக்கும் போது இலக்கியத்தில் அரசியல் என்னவோ இந்த அரை நூற்றாண்டுக்குரிய விட யங்களெனவே அவர் கூறுகிறாரோ என ஐயுற நேரிடுகிறது. சில படைப்பாளிகளுக்கு வழங்கப் படும் முக்கியத்துவம் சில பேர் சில இடங்களில் அமையும் முறையும் (சிறப்பாக கே.எஸ் சிவகுமாரனின் பேர் புதுக்கவிதையாளர் என்ற வகையில் ராமலிங்கத்தினதிற்கும், மு. பொன்னம்பலத்தினதிற்கும் நடுவே அமைவது (ப. 132) நூலாசிரியரது அளவு கோல்கள் பற்றி வியக்க வைக்கின்றன.
இந்த நூல் குறிப்பான இலக்கியப் போக்குகளைச் சமூகவியல் வரலாற் றுக் கண்ணோட்டத்தில் தொடர்புப் படுத்திவிவரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நூலை வாசித்துக் கொண்டு போகும் போதே தகர்ந்து விடுகிறது நூலாசி ரியரது விமர்சனத்துறை அனுபவம் நூலுக்கு எந்த வகையில் வலிமை சேர்க்கிறது என்பது நூலாசிரியர் தன் 30GOIGILLI (B9, L' 8, Gauctoriqulu (39, GT GG)
பல பயனுள்ள தகவல்கள் தொகுக் கப்பட்டுள்ளன. தமிழ் நூல்கட்கே உரிய சிறப்பான அச்சுத் தவறுகள் இந்த நூலுக்குள் சொற்பம் இருந்தாலும் அவற்றைத் தவிர்ப்பதில் காட்டப்பட்ட பெருங்கவனம் பாராட் டத்தக்கது. சான்றாதாரங்கள் சிறிது G\\ww\\\ \\ G\ (U)ợ0Wu(\dù Quyệü.6,0. பட்டமையும் பெயர்கள் நூல்கள் சஞ்சிககைகளும் பொருள் ஆகியவற்
கவனத்துடன் ՓՄնաւoունամ மிகவும் மகிழ்ச்சிக்குரியன
மொத்தத்தில் அனுபவமிக்கு பல் கலைக்கழகத் தமிழ் விரிவுரை யாளரிடமிருந்து இதை விட அதிக |oma 動II エリiu『リ Gacm○。 தவறினால் தமிழ்த் திறனாய்வு உயர
リ
வெகம்

Page 20
இரு வாங்களுக்கு ஒரு முறை ரகசமனாக வழிவந்தாட்டி'ே
பாரதி இல04 ஜயரத்ன வழி திம்பிரிகஸ்யாய, கொழும்பு 05
தொலைபேசி 05 0ே தொலை மடல் 59429
முனையிலும் யுத்தமா?
G 8 யதி வெளியீட்டுக்கு தடை விதிக்கும் தணிக்கை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு மாதகாலமாகப்போகிறது.
வடக்கு கிழக்கில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதன் மூலமாக, அரசாங்கத்தின் யுத்த நடவடிக்கைகள் பலவீனமடைகின்றன. "எதிரிக்குத் தேவையான தகவல்கள் போகின்றன" என்பது இதற்கு தெரிவிக்கப்பட்ட அரசதரப்புக் காரணம்
பாராளுமன்றத்திலும் பத்திரிகையாளர் மாநாட்டிலும் பேசப்படுகின்ற தகவல்களைத் தவிர மற்ற எல்லா தகவல்களும் மொத்தமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகின்றன.
உள்நாட்டுச் செய்தியாளர்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கும் விதிக்கப்பட்ட இந்தத் தணிக்கை மூலமாக அரசாங்கம் சாதித்ததெல்லாம், இலங்கை மக்களுக்கு உண்மைகளை முடி மறைத்தது மட்டுமே.
தான் இருக்கின்றன. இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் லண்டன் பி.பி.சி. ஒலிபரப்பினூடாக வெளிவரும், தகவல்களை தடை செய்யும் அதிகாரம், அரசுக்குக் கிடையாது என்று அறிவித்துள்ளார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிப்பாளர்
உண்மையில், இந்தத் தடையின் முலமாக அரசாங்கம், உள்நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் நெருக்கடிகள்ை சமாளிக்க முயல்கிறதே ஒழிய வேறு எந்த விதத்திலும் அது தனது நோக்கத்தில் முன்னேற்றத்தைக் கண்டதாகத் தெரியவில்லை.
வெளிநாட்டுத் தொடர்பு சாதனங்களுக்கூடாக கிடைக்கும் தகவல்களின்படி அரசு கூறியது போல யுத்தத்திலும் ஒன்றும் பெரிய சாதனையை அது சாதித்ததாகக் கொள்ளமுடியவில்லை. "தணிக்கை யுத்தத்தில் அதற்கு முன்னேறிச் செல்ல வாய்ப்பளித்திருப்பதாக இலங்கை ரூபவாஹினி மற்றும் அரச சார்புத் தொடர்பு சாதனங்களை நம்பிக்கொண்டிருப்பவர்கள் மட்டுமே கூறுவர் நிலைமை தலைகீழாகவே உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபரங்களைத் தெளிவாகத் தெரிவிக்க முடியாத நிலை தொடர்பு சாதனங்களுக்கு
யுத்தம் நடாத்தப்படுகின்ற வேகத்தில் நாளாந்தம் பலமில்லியன் ரூபாய்கள் வீணாகிப் போய்க் கொண்டுடிருக்கின்றன. வடக்கிலுள்ள இடம் பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்களை வெட்டிக் குறைத்திருக்கும் அரசாங்கம் எதிர் கொள்ளும் பாரிய நிதி நெருக்கடியே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
பதவிக்கு வந்தபோது யுத்தத்தினை நிறுத்துவதன் மூலம் பெருமளவு செலவை மீதம் பிடிக்கலாம் என்று கூறிய அரசாங்கம் இப்போது மீதம்பிடிக்க அந்த வழியை விட்டுவிட்டு அகதிகளின் நிவாரணத்தின் மீது கை வைத்திருக்கிறது!
யுத்த்திற்கு செலவாகும் பணத்துடன் ஒப்பிடுகையில் இந்த அகதிகட்கு தேவையான தொகை ஒரு துளி கூடப்பெறாது. ஆயினும் அரசாங்கம் அந்த ஒருதுளியை மீதப்படுத்துபதை யுத்தத்தினை நிறுத்துவதை விட மேலானது என்று கருதுகிறது.
"யுத்தத்தை நிறுத்தும்படி யாரும் அரசாங்கத்தை கோரவில்லை" என்று இதற்கு காரணம் சொல்கிறார் நிதித்துறைப் பிரதியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்.
"யுத்தத்தை நடத்துங்கள் என அவருக்கு மக்கள் எப்போது ஆணையிட்ட கள் என்பதை அவரைத்தான் கேட்டு தெரிந்து கொள்ள வே படும்.
தணிக்கையையும் நிறுத்தும்படி யாரும் கோரவில்லை என்றும் அமைச்சர், இன்னும் சிலநாள் போக, சொன்னாலும் ஆச்சரியமி. ல்லை. மக்களின் அடிப்படை உரிமையை உண்மையை அறிந்து கொள்ளும் உரிமையை மறுத்துநாட்டின் இன்னொரு பகுதி மக்கள் மீது யுத்தத்தை நடாத்திக் கொண்டிருக்கும் அரசாங்கம் தனது நிதி நெருக்கடியை தீர்க்க செய்துள்ள தெரிவும் அதே மக்கள் வயிற்றில் அடிப்பதுதான்!
இது இன்னொரு முனையில் அந்த மக்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள யுத்தம்
அவர்களை குண்டுபோட்டு மட்டுமல்ல, பட்டினி போட்டும் கொல்லுவோம் என்று அறிவிக்கிற யுத்தம்
வெளிநாடுகளுக்கு எப்படியோ தகவல்கள் போய்க்கொண்டு
தென்மா இப்போதெல்லா பெண்களுடன் GSFLYGÓ) LG, GİT GÉ
விட்டதாக தெரி:
அண்மையில் வ சேவகர் ஒருவரி இராணுவத்தினர் கிராமசேவையா சேட்டை விட்டி தெரிவிக்கப்படுகி
இன்னொரு சம்ப இராணுவத்தின6 புகுந்து அங்கிருந் வரை வீட்டின் அ பூட்டிக்கொண்டு றுள்ளார். அப்பே துக் கொண்டிரு போடவே அயல் ஓடிவந்து அறை ணுவத்தினனை யுள்ளனர்.
இன்னொரு ச வரணி ஆஸ்ப புரியும் தாதி உத
G--
GLDITU
கூட்டமொன்றி மொழிக்காக ெ அர்த்த வேறுபா ஒலி முழுமை அ தொகுதியாகும் Ggi ÚLG GOTITG) ( ஒன்று சேர்ப்ப அடங்கிய ே சொற்றொடர் (Մ)(Ա)60ԼDեւIT601 அமையப்பெறு என எமக்குத் இதன்படி ஒலி, என்று ஏனைய மொழிகளிலிரு இலங்கைத் S960)LUMOTLDITG தைக் கருத்தி என்பது 'தமி பாவிப்பதனூடா தமிழ் மக்களின் இனங்காண்பது
எல்லா மொழியு சமூக மற்றும் ச பலிக்கும் மொ மொழியியல் எண்ணம், பி பாவம் நம்பி உலகநோக்கு ஆகியன மட்டு யியல் சமூகத் Uflu.JLDTGT e a அலங்காரம் ஆ g,6ð)GII 2_GTGITLö. ஒரு பிரதிபிம்ப ā岛向岛am Q山 கூற்றுக்கள் பற் öch,‘山ma)山 போல்', 'பறங் சென்றது போல் எவ்வளவுக்கு ( மற்றும் மொ இணைந்து கான இவ்வாறான க அச்சொல்லுக் அர்த்தத்தில் ே Ata, Qin TIN QI
&ւL- (փlգաT5 : காணப்படுகிறது
இதன்படி கலா படுத்திய மொழி தண்ணீரிலிருந் போன்றதாகும். கும் இடைே
இந்த யுத்தத்தையும் நிறுத்துமாறு கோரயாரும் கிடையாதா? Quotura
 ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
 
 
 
 
 
 

வரணிப்பகுதியில்
ம் இராணுவத்தினர் பாலியல் ரீதியான டுவது அதிகரித்து விக்கப்படுகிறது. ணிையிலுள்ள கிராம ண் வீட்டில் புகுந்த அவ்வீட்டிலிருந்த ாரின் மகளுடன் க்கிறார்கள் என்று D5).
வத்தின் போது ஒரு வீடொன்றில் த இளம்பெண் ஒரு |றைக்குள் தள்ளிப் சேட்டைவிட முயன் து கிணற்றில் குளித் த தாயார் சத்தம் வீட்டிலிருந்தவர்கள் யை உடைத்து இரா அடித்து விரட்டி
ம்பவத்தின்போது திரியில் கடமை வியாளர் ஒருவரு
Registered as a newspaper in Sri Lanka.
டனும், இவர்கள் தமது பாலியல் சேட்டையைக் காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
புளொட்டுக்கும்
முழயவில்லை
ளொட் இயக்கத்தைச் சேர்ந்த
சுமன் என்ற இளைஞர் ஒருவர் யாழ் வைத்தியசாலையில் வைத்து கடந்த 30ம்திகதி இராணுவத்தினரால் புலி என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புளொட் இயக்கத்தினர் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் இராணுவத் தளபதி சுசந்த மெண்டிஸ் உடன் பேசியும் அவரை விடுவிக்க முடிய வில்லை. இப்போது அவர் காங் கேசன்துறையில் உள்ள இராணுவ தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருப்ப தாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்து அவர் தமது புளொட் தோழர்களுக்கு ஐ.சி.ஆர்.சி. மூலமாக கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத் தில் நான் எந்தத் தவறும் செய்யா ததால் எப்படியும் விடுவிக்கப்படு வேன் என்று நம்புகிறேன்' என்று அவர் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
விளம்பரத்திற்கு
560L
லாலி இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரால் ஒலிபரப் பப்படும் யாழ்ப்பாண ஒலிபரப்பு சேவையில் இப்போதெல்லாம் எந்த விளம்பரங்களும் வெளிவரு வதில்லை.
யாழ் நகரிலுள்ள வியாபார ஸ்தலங் களின் பெருந்தொகையான விளம்ப ரங்கள் வெளிவந்து கொண்டிருந்த இந்த சேவையில் இப்போது அவை வெளிவருவது நின்று விட்டதற்கு 5 IT IT 600T LÊ ஒலிபரப்பு சேவை விளம்பரங்களை நிறுத்திவிட்டதல்ல
FlÉálaólu Jól LJøMLUMcMysráð Gíslarlbus" முகவர்களுக்கும் விளம்பர தரகர்க ளுக்கும் வழங்கப்பட்ட விளம்பரம் கொடுக்கக் கூடாது என்ற எச்சரிக்கையே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. டைப் செய்யப்பட்டு போட்டோப் பிரதி எடுக்கப்பட்ட பிரசுரம் ஒன்றின் மூலம் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது.
° .
னால் ஏதாவது ஒரு தரிவுசெய்யப்படும் டுகளை ஏற்படுத்தும் |ம் மொழியின் ஒலித் அவ் ஒலி ஒன்று சொற்களும், சொல் ால் பெயர் வினை சொற்றொடர்களும், ஒன்று சேர்ப்பால் வசனங்களும் ம் இலங்கைத் தமிழ் தெரிந்த தமிழானது (a)g TG) GugićVIEJ8,61 அனைத்துத் தமிழ் உப ந்து வேறுபடும். இது தமிழின் உண்மை ம். இவ் அடையளாத் லெடுக்காது தமிழ் ல' என மாற்றிப் க மட்டும் இலங்கைத் இன அடையாளத்தை நடைபெறாது.
மே அம்மொழியியல் லாசாரத்தைப் பிரதி ழி என்பது ஏதாவது
சமூகமொன்றின் ார்த்தனை மனோ j, GO)9, GSG 9, GJIT SFILÍ), வரலாறு, இலக்கியம் மன்றி அம் மொழி க்கே உரிய பாரம் OTGA, DETT GÖT, 2 600L. கிய அநேக விடயங் கியுள்ள புதுமையான ஆகும் உதாரணமா ாழியில் இவ்வாறான விசாரித்துப் பாருங் Iத்துக்குக் குத்தியது கியன் கோட்டைக்குச் போன்ற கூற்றுக்கள் சால்லப்பட்ட மொழி மய சமூகத்துடன் ப்படுகிறது எனறால், ாசாரக் கூற்றுக்களை குரிய நேரடி பற்று மொழியொன்று | 1st III lä, KAKÁ (ANAFILIĞ,
2ளவுக்கு இணைந்து
ாரத்திலிருந்து வேறு யும், மொழியாளரும் து பிரித்த மீனைப் மீனுக்கும் தண்ணீருக் սաdia e peuë(5 க்கும் மொழி மற்றும்
கலாசாரத்துக்கும் இடையேயும் நிலவும் உறவு தமிழ் மொழி தொடர்பாகவும் இந்நிலைமையில் வேறுபாடு இல்லை. குங்குமப் பொட்டை அழிச்சார் தாலி அறுத்தார் போன்ற கூற்றுக்கள் சொல் அர்த்தத்தில் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டால் அதன் கருத்து முறையே நெற்றியிலுள்ள சிவப்புப் பொட்டை அழித்தார், தாலியை அறுத்து எறிந்தார் என்பதாகும் ஆனாலும், தமிழ் சுய மொழியாளர் ஒருவருக்கு இக்கூற்றுக்களின் அர்த்தம், வெறும் சொல் அர்த்தத்துக்கு மேலான கலாசாரச் சுற்றாடலுடன் இணைந்த ஒன்றாகும். இக்கூற்று இரண்டிற்குமே உரிய கலாசாரக் கருத்தானது திருமணமான பெண் ஒருவர் தமது கணவரை இழந்தார் (கணவரைக் கொன்றார்) என்ற கருத்தாகும். யாராவது மொழியியலாளரொருவர் தமது மொழி, கலாசாரம் மற்றும் அதற்குத் தேவையான சூழலை விரும்புவது அதற்காகப் போராடு வது அதற்காக உயிரை விடுவது ஏனைய கலாசாரங்கள் தொடர்பாகக் கவனிக்காததால் அல்லது ஏனைய கலாசாரங்கள் தொடர்பான பொறா மையினால் என்ற முடிவுக்கு வருவது முரண்பாட்டின் ஒரு பக்கத்தை மட்டுமே நோக்குவதாகும் இவை ஏதாவது இன சமூகமொன்றின் அடையாளம் மற்றும் இருப்பு பற்றிய அடிப்படைக் காரணி என்பது விளங்கிக் கொள்ளப்பட வேண்டும். தமது மொழி, மற்றும் கலாசாரத்தி னுடாக இதனை மிகவும் எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்
ஏதாவது இனமொன்றின் அடையா ளத்தை தீர்மானிக்கும் இன்னொரு முக்கிய காரணி சமயம் ஆகும். சிங்களம் எனப்படுவது ஒரு மொழி ஆனால், சிங்கள நாட்டின் இன அடையாளத்தின் முக்கிய அம்சம் பெளத்தம் ஆகும்.
இவ்வாறே, இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இன அடையாளத்தின் முக்கிய காரணி சைவம் ஆகும் இந்தியத் தமிழர்களின் இன உறுதிக் காக சைவமா அவசியமான காரணி அல்ல. ஆனாலும், இலங்கைத் தமிழர் இன உறுதிக்கு சைவம் அவசியமான காரணியாகும். இது பற்றி உறுதிப் படுத்திக்கொள்ளக் கூடிய மிக முக்கிய மான மொழிமயக் காரணியொன்று உள்ளது. அதாவது, இலங்கையின் தமிழர்கள் தொடர்பான தகவல்களை விசாரிக்கும் போது கேட்கப்படும்
ML M M S M S S 00S
கேள்வி 'நீங்கள் தமிழா? வேதமா? நான் தமிழ் என்று பதிலளிக்கக் கூடியதாக இருப்பது சைவத் தமிழர் ஒருவருக்கு மட்டுமேயாகும். கிறிஸ்த வத் தமிழர் ஒருவர் பதிலளிக்க வேண டியது நான் வேதம்' என்றாகும். இது தமிழ்க் கோயில் என்பதன் கருத்து இது சைவ தமிழ்க் கோவில்
என்பதாகும்.
கிறிஸ்தவ தமிழர்களின் கோயில் இது வேதக் கோவில் (இது கிறிஸ்தவ) என்றே அறிமுகப் படுத்தப்படுகிறது. சைவமாவது தமிழ் எனப்படுவதன் இன உறுதி தொடர்பாக அவசியமான அங்கமாகியுள்ளது இதன் மூலம் தெளிவாகிறது.
மொழி, கலாசாரம், சமயம் போன்றன இனமொன்றின் அடையாளம், மற்றும் அவ் இனத்தின் இருப்பு என்பன தொடர்பாக எவ்வளவு தூரம் முக்கிய மான உறுப்புக்களாகும் என பரஸ்பர ரீதியில் விளங்கிக்கொள்ள தவறு வதோ அல்லது அவற்றைத் தவறாக மதிப்பீடு செய்வதோ தான் இன்றைய சிக்கலின் அடிப்படைக் காரணமாகு மென மொழியுடன் தொடர்புபடுத்தி நாம் விபரித்தோம் அதாவது இவ் அவநம்பிக்கையை நம்பிக்கையை நோக்கியும், அன்பின்மையை அன்பு நோக்கியும் சுருங்கக் கூறின் யுத்தத்தைச் சமாதானம் நோக்கியும் மாற்றும் ஆற்றல் எம்முள்ளேயே உள்ளது. ஒரு இனம் இன்னொரு இனத்தின் அடையாளத்தை விளங்கிக் கொள்வதனூடாக பரஸ்பர கெளர வத்தினூடான நட்பு மனோபாவ வளர்ச்சி தேசிய ஒற்றுமைக்கு
அடிப்படையானதாகும்.
சுதந்திரம் கிடைத்து ஐம்பது வருடங் கள் கடந்து இருந்தாலும், இன்னும் நாம் அடிமை மனப்பாங்கிலிருந்து ഫ്രഞ്ഥUT് விடுபடவில்லை. எம்முடையது, எம்முடையவர்கள் எனும் மதிப்பீட்டு மனநிலை இன்னும் எம்மிடையே ஆதிக்கத்தில் உள்ளது. எமது நாட்டினது சிறுபான்மை இனப்பிரிவுகளை அற்ப சொற்பமாகக் கவனிக்கும் மனோநிலை இவ் அடிமை மனநிலையின் தீமை பயக்கும் அழிவுச் சின்னமாகும். 'வெள்ளைக்காரனின் நேரமும் சிங்களவனின் நேரமும் போன்ற கூற்றுக்களுக்கும் 'வெள்ளைக் காரனதும் தமிழனதும் போன்ற' போன்ற கூற்றுக்களுக்குள்ளும் எஞ்சியிருப்பது மேற்கூறிய அடிமை DGOTILIT riCo, Goa)SITs
நன்றி:றாவய 19980524