கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.01.14

Page 1
7றிகர் மானமாக வாழ்வமந்து நீரட்
Hulkind Instillon Biggs) is GMTib: Bullifibliji.
இக்பால் நகர்:
அகதி வாழ்வு
J51 ĈIUJIJIjiij Ĵ IDIUBITĖ (6ŭ
LIGGESTIG) AN SGI: - 25 Sill ilang Gy!
ు
|
 
 
 
 
 
 
 
 
 
 

வெற்றி ரகசியம்
துப்பாக்கி குண்டு துரத்தி அடிப்பதற்குத் தப்பாமல் சைக்கிள்ச் செயினோடு - எப்போதும் சண்டைக்குத் தயாரான சகாவும் இருந்துவிடின் வெண்டிடலாம் தேர்தலிலே வெற்றி
- ஈழமோகம்
இதழ் 163 ஜனவரி 14, ஜனவரி 27, 1999 விலை ரூபா 10.00
á Hjalli: க்கத்திற்கு QII).
மலையகம் மீது
ஆக்கிரமிப்பு!

Page 2
2 ego 14 — 53601. 27, 1999
ნქ37N2
み。
சிலைக்கு விலைபேசும் இயக்
ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்னர் போராளி சிவகுமாரனின் தலைக்கு விலை பத்து லட்சம் ரூபா பேசியது அரசு அந்தளவுக்கு அரசுக்கு அவர் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். பின்னர் ஆயுதக் குழுக்கள் தோற்றம் பெற்றதும் அவ்வாயுதக் குழுக்கள் எல்லாம் சிவகுமாரனை முதற் தியாகியாக வரித்துக் கொணர்டதும் வரலாறு உரும்பிராய்ச் சந்தியில் அவனது நினைவாக நிறுவப்பட்டிருந்த சிலை கூட இலங்கை அரசுக்கும் அமைதி காக்க வந்த இந்தியப் படைக்கும் அசெளகரியத்தை ஏற்படுத்தியிருக்க வேணடும். அவரவர் பங்கிற்கு அதனை இடித்து வைத்திருந்தனர். இறுதியாக றிவிரசஇராணுவநடவடிக்கைக்கும் சிவகுமாரனின் சிலை தப்பவில்லை. அன்று சிவகுமாரனை தமது முதல் தியாகியாக வரித்துக் கொண்ட தமிழ்க் குழுக்கள் பல இன்று சிவகுமாரன் யாரைத் தனது முதல் எதிரியாகக் கொணர்டிருந்தானோ அவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்றன. இப்போது இந்தக் குழுக்களிடையே வைப்பதில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது. சிவகுமாரன் இறந்த தினமான ஜூன் 5ம் திகதி புளொட்டும், ஈ.பி.ஆர்.எல்.எப்பும் சேர்ந்து உரும்பிராய்ச் சந்தியில் சிலை எழுப்புவதற்கான அடிக்கல்லை நாட்டின. அதற்குப் பிறகு உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை. உரும்பிராப்ப் பிரதேசம் நீர்வேலிப்பிரதேச சபையின் கீழ் வருகிறது. நீர்வேலிப் பிரதேச சபை ஈ.பி.டி.பியின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஈபிடிபியினரோ அவ்விடத்தில் சிலை வைக்க அனுமதி
சிவகுமாரனுக்குச் சிலை
அம்பாறை மாவட்டத்தில் தீகவாபி புனித பிரதேசத் திட்டம் அங்கு வாழும் முஸ விம பெளத்த மக்களிடையே இனமோதல்களை உருவாக்குமளவுக்கு வளர்ந்து செல்கிறது.
பெளத்த சின்னங்கள் கிடைக்கப்பெறும் பிரதேசம் எனக்கூறி ஏக்கர் கணக்கான காணிகள் சுவீகரிக்கப்பட்டு சிங்கள மக்களைக் குடியேற்றியாயிற்று அவ்வத்துமீறிய குடியேற்றங்கள் அம்பாறை மாவட்டத்திலுள்ள முளப்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் இனவிகிதாரத்தில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளி விட்டுள்ளது. ஐ.தே.க. அரசு காலத்திலேயே கிழக்கின் பல ஊர்களில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்தமை குறிப்பிடத்தகது. அதில் முக்கிய பங்கு வகித்தவர் அம்பாறை மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் தயாரட்னவே என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சியும் அதன் பிரதிநிதித்துவமும் ஐ.தே.க பிரதிநிதித்துவத்தில் அச்சத்தை வளர்த்தன. முளப்லிம் வாக்குகளால் கிடைத்த பிரதித்துவம் அணர்மையு தேர்தல்களில் இல்லாமல் போனது. எனவே, சிங்கள வாக்குகளைத் தக்க வைக்கும் எணர்ணம் வலுப்பட குடியேற்ற
ஒருகட்சிஆட்சி
ஒரு கட்சி ஆட்சி நடக்கும் சர்வாதிகார நாடுகளில் உள்ளது போன்ற ஒரு கட்சி ஆதிக்க அரசியல் நிலை வட மேல் மாகாணத்தில் நிலவுகின்றது என்று தெரிவிக்கின்றார் மேர்ஐ இயக்கத்தின் பதில் தலைவரும் மேர்ஜி இயக்கத்தின் அரசியல் வன்முறைகளுக்கெதிரான பெணர்கள் கூட்டமைப்பின் தீவிர செயற்பாட்டாளருமானநிமால்கா பெர்ணாணர்டோ தெரிவிக்கிறார்.
ஜனவரி 5ம் திகதியன்று புத்தளத்தில் நடைபெற்ற ஜனநாயக மக்கள் இயக்கத்தால் வட மேல் மாகாண தேர்தல் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்த நிமால்கா பெர்ணாண்டோ தாம் அம் மாவட்டத்துனுள் பிரவேசிக்கும் போது
அது பூராவும் நீல நிறக் கொடிகளால் நிறைந்திருந்ததாகவும், ஒரு சில ஐ.தே.கட்சி சுவரொட்டிகள் மட்டுமே சிலாபத்தில் காணப்பட்டதாகவும் ஒரு சில பச்சை நிறக் கொடிகள் கட்சிக் காரியாலயத்தில் மட்டும் காணப்பட்டன என்றும்
நீலக் கொடிகளுக்கு அடுத்ததாக திருமதி. டீ.எம் திசாநாயக்கவின் சுவரொட்டிகளே மேவிக் காணப்பட்டன என்றும் அவற்றிக்கிடையே பூரீ ல.சு.க.யின் ஏனைய வேட்பாளர்களின் சுவரொட்டிகலே அதிகம் காணப்பட்டன என்றும் தெரிவித்தார். அவர் சிலாபத்திலிருந்து புத்தளம் வரையும் அனுராதபுர வீதியிலுள்ள புத்தளத்துக்கு 10மைல் அப்பாலுள்ள கறுவலகளவவவுக்குச் செல்லும் வழி வரை பச்சைக் கொடிகள் எதனையும் தான் காணவில்லை என்றார். அங்கே பச்சைநிறக் கொடிகளோ அன்றி எதிர்க்ககட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகள் எதுவுமோ காணப்படவில்லை, ல.ச.ச.க. இ.க.க.யின் சிவப்புநிறக் கொடிகள் கூடக் காணப்படவில்லை. சிலாபத்துக்கும், புத்தளத்துக்கும் இடையில் ம.வி.மு (ஜே.வி.பி) யின் சிறு கூட்டமொன்றிலேயே சிவப்பு நிறக் கொடியைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
"நான் ஒரு ஐ.தே.கட்சியை சோர்ந்தவரோ அன்றி ஜே.வி.பி.யின்ை சேர்ந்தவரோ அல்லவென்றாலும் ஜனநாயகத்தின் பொருட்டு
தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று ஏற்கெனவே நாட்டப்பட்ட அடிக்க திகதி உரும்பிராய் சந்தியில் அ சிவகுமாரனின் சிலைக்காக அடிக்க அவ்வைபத்தில் பேசிய ஈ.பி.டி.பி உறுப்பினர் சிவதாசன் ஈ.பி.டி.பியி சிவகுமாரனினர் சிலையை வென வாக்களித்துள்ளதாகத் தெரிவித்திரு புளொட்டும் ஈபிஆர்.எல்.எப்பும் மு அவர் மறந்தும் பேசவில்லை. சிவகுமாரன் உயிருடன் இருந்த ே அரசாங்கம். இப்போதோ சிலை வை இந்தத் தமிழ்க் கட்சிகள் உணர்மை தான் சிவகுமாரன் தனக் சொல்லி இவர்களிடம் சொல்லி விட இதற்றிடையே நடந்தது இன்னொரு அடிக்கல் நாட்டு வைபவத்திற்கு ஈ.பி. வழங்கினர் படையினர் அங்கு இட பேசும் போது சற்று உணர்ச்சி வ படையினரே காரணமெனக் கூறி ப கோபமுற்ற படையினர் பாதுகாப்பு விட்டுத் திரும்பி விட்டதாகவும் ஒரு கூட்டத்தில் கலந்து கொணட ஒருவ படையின் பாதுகாப்பும் வேணடும் வாக்கும் வேணடும் என்றால் என
சேற்றை வாரியிறைக்கும் மு
மோகமும் அதற்காக அப்பிரதேசத்ை முன்னெப்போதுமில்லாவாறு அதிக
இப்போக்கில் மிக அணர்மையில், கை படர்ந்திருப்பது அட்டாளைச் ஒலுவில், ஆலிஞ்சேனைக் குடியிருட
இந்நிலையில் கடந்த டிச28ம் திக முற்றாக வெளியேறி விடும் படி பணித்துள்ளனர். இதற்கு காரணமா புத்தர் சிலையொன்று கணிடெடுக்க இச் சம்பவத்தினர் பிறகு பெள கோஷமெழுப்பி முளப்லிம்களை ெ மொன்றைச் (ஜன -2) செய்துள்ளன இளைஞர் அமைப்பும், அம்பாறைய இணைந்தே ஏற்பாடு செய்திருந்த6 வெற்றியாக அமையவில்லை என கிழக்கு மாகாணத்தின் சிரேஷட கிருந்திவெல சோமரட்ன அஷரஃ முயற்சி இதுஎன்று தெரிவித்திருக்கி
சர்வாதிகாரம்
அரசியல் வன்முறை பற்றிக் கேள்வி பிரசன்னத்தை ஆவது ஆகக் குறைந் அவர் கருத்தரங்கில் தெரிவித்தார்.
புத்தளம் நகருக்கு வந்த ஒரு டெ பிரச்சாரம் மேற்கொள்ளும் அவரது அங்குள்ள எல்லா முச் சக்கர வணி அவரது மனைவியின் சுவரொட்டிக என நிர்ப்பந்தித்ததாக நிமால்கா ே "அவர்கள் மறுதலித்த போது, அச்சுறுத்தி சென்றுள்ளதாயும் அை முஸ்லிம் பா.உ. ஒருவர் அந் தலையிட்டார் என்றும் அவர் தெரி
ஒரு சில தினங்களுக்கு முன்பு கு ஒருவரினர் ஆதரவாளர்கள், ஐ பிள்ளைகளை நிர்வாணமா பலவந்தப்படுத்தியுள்ளனர். எனி நிலையங்கள் ஒவ வொன்றிலும் ஆயுதங்களாவது உள்ளதா குற்றஞ்சாட்டியுள்ளார். இங்குள்ள ஒரு கட்சி ஆதிக் நடவடிக்கைகளையும் குறி அதிர்ச்சியடைந்துள்ளேனர். இ கணடிக்காது பெண வேட்பாளர் ஒ தொடர்கிறார் வெளிப்படையாகே விட்டாரா?
'ஐ.தே.க.யினரின் கைகளில் மு பூரீலக.யினர் முகங்கொடுத்துள பிள்ளைகளை சேறு திர்ைன அவமானப்படுத்தியது எந்த ம என்றும் அவர் மேலும் கேள்வி 6
 
 
 
 

ற்றம் சாட்டுகிறார்கள் அப்படியே இருக்க ஜனவரி 10ம் இடத்தில் ஈ.பி.டி.பி யினரும் ஒன்றை நாட்டியிருக்கிறார்கள் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற தலைவர் டக்ளஸ் தேவானந்தா லத்தில் வடித்துத் தருவதாக Empirir. னர் நாட்டிய அடிக்கல்லைப் பற்றி
ாது விலை பேசியது இலங்கை பதையே வியாபாரமாக்குகின்றன
வெண்கலத்தில் சிலை வைக்கச் டா சயனைட்டைக் கடித்தான்?
சுவாரசியமான சம்பவம். இந்த பி பிரமுகர்கள் போக பாதுகாப்பு பெற்ற கூட்டத்தின் அப்பிரமுகர் பட்டு சிவகுமாரனின் சாவுக்கு டயினரைத் தாக்கிப் பேசினார். வழங்குவதை இடையில் நிறுத்தி தகவல் சொல்கிறது.
கேட்கிறார்: பழுதில்லாமல் அடுத்த தேர்தலில் ծr Glgեւնա (pւգ պահ7
புனித பிரதேசமாக்கும் வேகமும் த்தன. னித பிரதேசமாக்கல் திட்டத்தின் சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட பிலாகும்
தி அங்குள்ள மக்களை உடனே அக்கரைப்பற்று பொலிசார் ய் அமைந்தது அப்பிரதேசத்தில் ப்பட்டதாகக் கூறப்பட்டமையே த்த மதகுருமார்கள இனவாத வளியேறச் சொல்லி ஆர்ப்பாட்ட ர், அதனை திகாமடுல்ல பெளத்த ம் மாவட்ட பெளத்த காங்கிரசும் 1. எனினும், இது அவர்களுக்கு த் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு விகாராதிபதிகளில் ஒருவரான ப்புக்கு சேற்றை வாரியிறைக்கும்
Trff.
ப்பட்டபின்பு ஏனைய நிறங்களின் து காண விரும்புகிறேன்" என்றும்
ஜமுன்னணி வேட்பாளருக்குப் ணவரான திரு. டீ.எம். திசாநாயக்க களிலும் நீல நிறக் கொடிகளையும் ளையும் தாங்கிச் செல்ல வேணடும் லும் குற்றஞ்சாடினார். வர் அவர்களை பலாத்காரமாக த் தொடர்ந்து அம் மாவட்டத்தின் லமையைத் தணிப்பதற்காகத் பித்தார். ப்ெபிட்ட பொஐ மு வேட்பாளர் தே.க. வேட்பாளரொருவரினி கி, சேற்றை உணர்ணுமாறு ம் இவ வேட்பாளரின் பிரச்சார ஆகக் குறைந்தது ஒவ்வொரு வும் நிமலகா பர்ணாந்து
த்தினையும் அதன் வன்முறை து நாணி முழுமையாகவே
நடவபடிக்கைகள் எதனையும் வர் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் அவர் இவ் அரசியலை மன்னித்து
இதேபோன்ற வன்முறைகளுக்கு
னர். ஆனால் எமது சமூகத்தின் வத்துப் பொது இடமொன்றில் த நாகரிகத்தின் கீழ் நியாமானது முப்பினார்.
இது
வெற்றி தீர்மானிக்கப்பட்டுவிட்டது
டெமேல் மாகாண சபைத் தேர்தலின் பிரச்சார வேகத்தை முந்திக் கொண்டு அடிதடி, துப்பாக்கிச்சூடு கிரனைட் விக்க நடவடிக்கைகளும் வேகமாக நடக்கின்றன. எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஐ.தே.கவினருக்கு பலத்த அச்சுறுத்தல்கள் ஆளுங்கட்சித் தரப்பினரால் விடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறது பொஜமு. கள்ளவாக்குகளும் முன்கூட்டியே பெட்டிகளை நிரப்பி விடல் அல்லது வாக்களிப்பு முடிந்த பின்னர் நிரப்பிக் கொள்ளல் என்ற தேர்தல் வெற்றி இரகசியங்களை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு அரசாங்கத்தரப்பாருக்கே உள்ளதால், எதிர்க்கட்சியினர் மிகவும் அச்சத்துடனேயே தேர்தலில் இறங்கியுள்ளனர் அரசு தரப்பாளர்களின் அடகாசத்துக்கு அளவு கணக்கில்லாமல் போய் விட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலாவது கூட்டத்தில் பேசிய பொஐமுவின் முதலமைச்சர் வேட்பாளர் எஸ்.பி. நாவின்ன வேட்புமனுத் தாக்கல் செய்த அன்றே எமது வெற்றி தீர்மானிக்கப்பட்டு விட்டது என்று பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டிருந்தது : அதைப் படித்த போது விளங்காத அர்த்தம் நடந்து வரும் வன்முறைக் சம்பவங்களின் வேகத்தைப் பார்க்கும் போது தெளிவாகப் புரிகிறது. ஆம் தேர்தல் வெற்றிக்கான சகல வேலைகளையும் செய்து விட முடியும் என்ற நம்பிக்கையில் தான் அவர் அப்படிப் பேசியுள்ளார் போலும் பொஜமு அரசாங்கம் தேர்தல் வைக்கப் போவதாக அறிவித்த போதே வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டே அறிவித்ததாகச் சொல்லியிருந்தால் இன்னும் உண்மைக்குச் சார்பான ஒரு பேச்சாக அது இருந்திருக்கும். கிழக்கில் தேர்தல் வைத்தால் பொஐமுவின் வெற்றியை உறுதி செய்யும் விதத்தில் எப்படிப் பெட்டிகளை நிரப்பலாம் என்ற ஆலோசனை ஒன்று முன்னர் ஆட்சியிலிருந்த தமிழ்க் கட்சி ஒன்றுடன் நடத்தப்பட்டதாகவும் அந்தக் கட்சி தமக்குக் குறைந்தது இரண்டு பாராளுமன்ற பதவிகளாவது தந்தால் தான் தமது ஆட்களைக் கொண்டு பெட்டி நிரப்பித் தர முடியும் என்று பேரம் பேசியதாகவும் நம்பகரமாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆக நாவின்னவின் பேச்சுக்கு புதுப்பொழிப்புரை தேவையா என்ன?
அவனுக்குப் புரிந்த மொழி
பாதையில் தடை முகாமிட்டு சோதனைக்காக நிற்கும் சிப்பாய்க்கு உள்ள அதிகாரம் என்ன? உங்களை அவன் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என்ன வேணடுமானாலும் செய்யலாம் எப்படி வேணடுமானாலும் அவமானப்படுத்தலாம். ஏனென்றால் அவனது கையில் துப்பாக்கி இருக்கிறது அவன் இராணுவ சீருடை தரித்திருக்கிறான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் ஒரு தமிழராக இருக்கிறீர்கள்
நீங்கள் போகும் வாகனத்தைச் சோதிக்கவும் உங்கள் அடையாளத்தை
உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய ஆதாரங்களைக் கேட்கவும் அவனுக்கு சட்டரீதியான உரிமை இருக்கிறது. ஆனால் உங்களைத் திட்டவோ அவமானப்படுத்தவோ மிரட்டவோ அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை அண்மையில் திருமலைக்குச் சென்றிருந்த போது ஒரு சம்பவம் நடந்தது. அடையாள அட்டையையும் பார்த்து வாகனத்தையும் பயன. பொதியையும் பரிசோதித்த பின்னரும் அவனுக்கு என்மீதான சந்தேகம் Grasasalajana). பொலிவப் பதிவு இருக்கா என்று கேட்டான் அவன்
நாள் தங்கியிருக்கும் விடுதியில் எனது பெயர் அடையாள அட்டை
இலக்கம் மற்றும் விபரங்களை பொலிசிடம் ஒப்படைப்பதற்காக என்று
விடுதி அலுவலகத்திற்கு வழங்கினேன். அதனால் என்னிடம் பதிவு செய்த
பதிவுத் துண்டு இல்லை தவிரம் அதைக் கொண்டுவர வேண்டும் என்று
எனக்கு யாரும் சொல்லவில்லை
உனக்கு அது தெரிந்திருக்க வேண்டும் என்றாள் அவள் அவர் கைகளை முகத்துக்கு நேரே நீட்டி பேசுவது போன்ற தொனியில் அவன்
பாவித்த சொல் தமுக
நீர் பேசும் முறை எனக்குப் பிடிக்கவில்லை நீர் உப்படிப் பேசுவதற்கு
உமக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று கேட்டேன் நான் (உள்ளுரம் பயத்துடன்) எனக்கு அதே மொழியில் பேச முடியும் நீகனக்கக் கதைக்கிறாய் என்று கறுவினான் அவர் ஆயினும் தமுக ஒயா வாக மாறியிருந்தது. திருமலைக்கு வரும் வழியில் ஐந்து தடை நிலையங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றிலாவது அப்படி ஒரு அறிவிப்பை எழுதி வையுங்கள் அதற்குப் பிறகு மனிதர்களுடன் எப்படிப் பேசுவதென்பதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் அப்போது தான் உங்கள் கடமையை நீங்கள் செய்ய முடியும் உங்களது கடமை சோதனை என்பதே ஒழிய மனிதர்களை மிரட்டுவதல்ல
நான் சொன்ன போது அவனுக்குக் கோயம் அளவுக்கு மீறி விட்டது. வாகனத்தில் என்னுடன் வந்தவர்களும் இறங்கிக் குழுமிக் கொண்டனர். ஒரு பொலிஸப் அதிகாரி வந்து எங்களைப் போகச் சொன்னார். அதிகாரம் செய்வதுதான் தமது கடமை என்று நினைப்பவர்களுக்கு அதல் தமது வேலை என்று அறிவுறுத்த ஓரிரு சந்தர்ப்பமாவது இவ்வாறான வேளைகளில் வாய்க்கக் கூடும் அதைச் செய்யும் சந்தர்ப்பத்தை விட்டு விடாதீர்கள் ஆனாலும் ஒரு ஆலோசனை
உங்கள் பல் பத்திரம் புலிப்பட்டம் வாங்கும் ஆபத்தும் இதில் இருக்கிறது.
நிலைமையை உணர்ந்து செய்யுங்கள் பணிந்து போனால் தலைக்கு மேல் ஏறிவிடுவார்கள் அவர்களுக்கு விளங்கும் ஒரே மொழி அதிகாரம் தான் அதை நாமும் பிரயோகித்துப்
பார்க்கலாம் ஒரு கணமாவது அவனுக்கு யார் பெரியவர் என்ற சந்தேகம்
வரக்கூடும் அல்லவா? ஆனால் தனியாகப் போகும் போது இது வேண்டாம் விஷப்பரீட்சை
O

Page 3
அகதி வாழ்க்கையில் திருமலை இக்
" அவர்கள் சந்தேகக் கண்கொண
"எங்களுக்கு இந்த அகதிவாழ்க்கை போதும் தினம் தினம் வெதும் பிச் செத்துக - கொணர்டிருக்க முடியாது. எங்களை எங்கள கிராமத்தில குடியேற அனுமதி தாருங்கள்' இப்படிக் குமுறுகிறார்கள் திருகோணமலை இக்பால் நகர் மக்கள்
விடுதலைப்புலிகளின் நடவடிக்கையையடுத்து 1995 ஓகஸ்ட் 8ல் தங்கள் அமைதியான வாழ்வைக் கைவிட்டு வந்தவர்கள் இன்று வரை தவிப்புடனே காலந்தளி எரிக் கொணர்டிருக்கிறார்னர், நாங்கள் விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கு எக்காலத்திலும் இடைஞ்சல் செய்தவர்கள் அல்லர் எங்களால் பங்களிப்புக்கள் எதனையும் செய்யமுடியாவிட்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் என்ற வகையில் அப்போராட்டத்தின் நியாயங்களை மனதார ஏற்றுக் காணர்டவர்கள் நாங்கள் இப்படி பிருக்க எங்களை அவர்கள் சந்தேகக்கண கொணர்டு பார்த்தது வேதனைக்குரியது என்று பொருமுகிறார் தனி பெயரைச் சொல்ல விரும்பாத ஒருவர்.
திருகோணமலை நிலாவெளி வீதியில் ஏழாவது மைல் கல்லில் அமைந்துள்ளது இக்பால் நகர் இருபுறமும் தமிழ் மக்களுடன் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல் சுகதுக்கங்களில உரிமையோடு பங்கு கொணர்டு வாழ்ந்தவர்கள் இக்பால் நகரைச் சேர்ந்த முளப்லிம் மக்கள். நாட்டு நிலவரம் இவர்களைப் பாதித்ததால் நகரை அணர்மித்த "லவ்லேன்' என்ற பகுதிக்கு அகதிகளாக வந்து சேர்ந்து ^॰ ஆணடுகள கழிந்து
பிட்டன. அதேவீதியில் ஐந்து மைல் நகர்ப்புறம் நோக்கி நகர்ந்து அகதி
என்ற பெயருடன் காலந்தள்ளுவது இவர்கள மனதை வாட்டுகிற Gill LLó.
லவ லேனர் முகாமிலி 263 குடும்பங்கள் இருக்கின்றன. ஒரு சிலர் பக்கத்திலுள்ள ஜமாலியா நகரை அணி டி உறவினர்கள்
யிருக்கின்றன. இ ஜோடிகள் புதிய தொடக்கியிருக்கிறா
இக்பால் நகர் அகதி சங்கம் என்ற அை நலனுக்காகக் கு வருகிறது. அதன
வீடுகளில் ஒட்டிக் கொணர்டாலும் பெருவாரியானோர் முகாம கொட்டில்களிலேயே வாழ்கின்றனர். நீளமாகத் தொடராக அமைக்கப்பட்ட அக்கொட்டில்களுக்கு பெளர்ணமி நாட்களில் விளக்கே தேவையில்லை. அந்த அளவுக்கு வானம் பார்த்துப் போய்க் கிடக்கிறது இந்த முகாம் இவற்றில் சுமார் ஆயிரத்து இருநூறு ஜீவனிகள் காலந்தள்ளுகின்றனர். இந்த முகாம் வாழ்க்கையில் சுமார் நாற்பத்தைந்து புதிய உயிர்களும் தோனிறி
எம்.கச்சி முகம்மது
என்.பி.அப்துல்லா ெ ஏ. செ.அப்துல் ஹல பணியாற்றுகிறார். மைப்பின ஆலே அப்துல் சமது முக விரல்நுனியில் வை விபரங்களைச் சொன் உங்களால் உடனடிய முடிகிறது?" என்று
சிரித்துக் கொண்டே" களிடமும், அரசியல் அடிக்கடி ஒப்புவித்
கி.
எல்லைக்குட்பட்ட 'வான்எல' என்ற முஸ்லிம் கிராமத்தில் 09.01.1999 அன்று வான்எல பொலிசாருக்கும், அக்கிராம முஸ்லிம்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டு நான்கு முஸ்லிம்கள் காயமுற்றனர்.
இதற்குக் காரணமாக அமைந்தது பின்வரும் சம்பவமே
08.01.1999 வெள்ளிக்கிழமை மாலை பொலிசார் காட்டுமான வேட்டையிலீடுபட்டிருந்த போது (மான் வேட்டையாடுவது இலங்கை அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது என்பது வேறு விடயம்) அவர்களின் குட்டுக்கு காயமுற்ற மான் ஒன்று முஸ்லிம் கிராமத் திற்குள் நுழைந்து மரணத்தருவாயில் இருந்தது. அதனை அக கிராம Leii aflaurera) (parava) flaviflai துணையுடன் அறுத்தார்.
இதனைக் கேள்வியுற்ற பொலிசார் மெளலவி உட்பட ஆறுபேரைக் கைதுசெய்து தாக்கி தடுப்புக்காவலில் வைத்தனர். இவர்கள் நோன்பாளிகள் என்பதால் பள்ளி ஜமா அத்தினர் நோன்பு திறக்க பொலிஸ் நிலையத்திற்கு உணவு கொணர்டு சென்ற போது பிரதான வாயிலை மூடி உணவையும் ஏற்க மறுத்துவிட்னர் அவர்கள் நோன்பு திறக்க நீர் உணவு கேட்ட போது
பிரதேசசபை
சாப்பிடுங்கள் என்று இம்சைக்குள்ளாக்கியுள்ளனர்.
இரவு 700 மணியளவில் பொலிசார் பள்ளிவாசல் கதீப் மெளலவி லாபிர் அவர்களை மாத்திரம் விடுதலை செய்தனர். இவருடன் கைதுசெய்யப்பட்ட ஏனைய ஐவர் (1) காஸிம் கடாபி (2) ஸலாம் மனாப், (3) அப்துல் ஸ்மது நவ பர், (4) முஹம்மது உவைஸ் (5) இஸ்மாயில ஸபருல்லா ஆகியோர் தொடர்ந்தும் காவலிலேயே வைக்கப்L JJL LLL LOTiif
மறுநாள் (09.199) பொலிசாரின் இந்த அட்டகாசத்துக்கெதிராகவும், அநியாயமாகக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காகவும் ஊர்ப்பொதுமக்கள் அனைவரும் பள்ளிவாசலில் ஒன்று திரணிடு சுலோகங்களை ஏந்தியவணர்ணம் ஊர்வலம் செல்ல ஆயத்தமாக இருக்கும் போது எஞசிய ஐவரையும் விடுதலை செய்து விட்டு
மான் வேட்டையும் ம
பொலிசார் பன்றி இறைச்சியைச்
திரண்டிருந்த பொது தங்கள் காட்டுமிரான பிரயோகித்தனர். பெணர்களையும், சி, பொலிசார் இழுத்ெ கணிணிர்ப்புகை, ை பிரயோகம், தடிய யதோடு எச்சரிக்ை களையும் தீர்த்தனர் வெறித்தனமாகத் இந்நிகழ்வில் அப் மெளஸ0க் (24), அபூபக்கர் (28) காயமடைந்தனர்.
இதே நேரத்தில் இந்த நடைபெற்ற இடத்தி 200 மீற்றர் தூரத்த இருந்த வீடொன பொலிசார் நுழைந் முஹம்மது ஜாபிர் மாணவனை வெறு தாக கியுள்ளனர்.
கேள்வியுற்ற அவர முஹம்மது சித்தீக் அவரைக் காப்பாற்ற நோக்கிச் சென்ற பே
 
 
 
 
 

ქრN2%ვარ ფcor. 14 — ggcom. az, 1eee
Tä pöJ Iöhai.
டு பார்த்தது வேதனைக்குரியது
ருபத்தைந்து 6ւITք 560& ԱվԼ0 ர்களர்
கள் நலன்புரிச் மப்பு இவர்கள் ரலி கொடுத்து தலைவராக
பாடம் ஆகிவிட்டது" என்றார்.
அப்துல் சமதுவின் தகவலின்படி இந்த 263 குடும் பங்களில் 42 குடும்பங்கள் அரச திணைக்களங்களிலோ கூட்டுத்தாபனங்களிலோ பணிபுரியும் குடும்பத்தலைவர்
களைக் கொணர்டுள்ளன. ஏனை
*
-ബി.ബി-
செயலாளராக இவ விறகு வெட்டுதல பாருளாளராக விவசாயம், மீன்பிடி என்பவற்றை ாம் ஆகியோர் நம்பி வாழ்ந்த குடும்பங்கள் அகதி
கள இவர் வIt grass grad. ாம் நிலைபற்றி த்துக்கொணர்டு ர்னார், "எப்படி umfasi QasimtajaUகேட்ட போது அரச அதிகாரிவாதிகளிடமும்
ததால் மனப்
வாழ்க்கை ஆரம்பத்துடன் இத்தொழில்களும் கைவிட்டுப்போய்விட்டன. ஊருக்குள் சென்று கூலிவேலை செய்தே தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்கள் சொந்தத் தொழிலால் பிழைத்துக்கொண்டவர்களுக்கு கூலி வேலை செயவது மாத்திரமல்ல, அவ வேலைகூட கிடைப்பது பெரும் பிரயத்தனத்தினர் பின னரே
என்பதால் வாழ்க்கையில் ஒருவித விரக்தி நிலையே காணப்படுகிறது.
இவர்கள் அகதிகளாகி ஒரு சில மாதங்களில் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பும் முயற்சியில் அரசாங்க அதிபர் நேரடியாகவே ஈடுபட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படவே உடனடியாக உலர் உணவு நிவாரணத்தை வழங்க விடாமல் தடைவிதித்திருக்கிறார். எனினும், பலத்த போராட்டத்தின் மத்தியில் ஐந்து மாதகாலமாக நிறுத்தப்பட்டிருந்த நிவாரண உதவிகளை இவர்கள் பெற்றுக் G745IT600ŤLITÍJEGi.
11.03.98அன்று இராணுவ அதிகாரி ஒருவருடன் முகாமுக்கு விஜயம் செய்த குச்சவெளிப் பிரதேசச் செயலாளர் உடனடியாக இக்பால் நகருக்கு அனைவரும் திரும்பிவிட வேணடும் என்றும் இல்லையேல் காணிகளில் வேறு யாரையாவது குடியமர்த்துவோம் என்றும் எச்சரித்துள்ளனர். இராணுவ அதிகாரியோ உங்களை ஒரே நாளில் லொறிகளில் அள்ளிக்கொணர்டு போய் இக்பால் நகரில் கொட்டிவிட முடியும் என்று வேறு மிரட்டியிருக்கிறார்.
வீடு, பாடசாலை, நீர் மின்சாரம், பாதை ஆகிய அடிப்படை வசதிகளைச் செய்து தந்தால நாங்கள் இப்பொழுது கூடப்போகத் தயார்' என்று மக்கள் ஒருமித்த குரலில் கூறவே அவர்கள் திரும்பிப் போய் விட்டார்கள் பலன் எட்டு மாதங்களாக உலர் உணவு நிவார ணம் நிறுத்தப்பட்டு விட்டது.
தமீம்பிபி என்ற குடும்பப்பெணி ஒருவரிடம் அகதிமுகாம் நிலை பற்றிக் கேட்டபோது "எங்கள்
- 20
— 6uптбої6г6u:
க்கள் வேட்டையும்
மக்களின் மீது ர்டித்தனத்தைப் இதன் போது றுவர்களையும் தறிந்ததோடு, கைக்குணர்டுப்டி, நடாத்திக வேட்டுக்Daasa) at
தாக்கினர். துல் ஹஸன் அப்துல் ஸாலி ஆகியோர்
ஆர்ப்பாட்டம் லிருந்து சுமார் ல் மறைவாக |றினுள சில து அங்கிருந்த (18) எனர்ற ரித்தனமாகத் இதனைகது சகோதரன் 40) என்பவர் அவ்விடத்தை து அவரையும்
அங்கிருந்த பொலிசார் மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர். இத் தாக்குதலில் ஈடுபட்ட 8 பொலிசார்களில் மூவரை இனங்காட்ட முடியும் எனத் தாக்குதலுக்கு இலக்கான முஹம்மது சித்திக என்பவர் தெரிவித்து அம்மூவரின் பெயர்களையும் குறிப்பிட்டார் அவர் குறிப்பிட்ட பெயர்கள் வருமாறு:1 குணதிலக (ஒ.ஐ.சி) 2. வெலிகமன. 3. ஜெயசிரி (சார்ஜண்ட்)
இச்சம்பவத்தின் பின் காயமடைந்த நால்வரும் பிற்பகல் 12 மணியள ajlaj u laf af L I LIDIT GJI I வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டனர். இவர்களிடம் வாய்மூல அறிக்கையைப் பெறுவதற்கு சீனன்குடா பொலிசார் அதற்கும் மறுநாளான 10ம் திகதி 12 மணியளவிலேயே வந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு சம்பவங்களும் நடை பெற்றும் இம்மாவட்ட பொறுப்பு வாய்ந்த அரசியல்வாதிகள் எவரும்
தம்மை இது வரை கவனிக்கவில்லை என்றும் அக்கிராம மக்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தனர்.
ஊர் மக்கள் தொடர்ந்தும் பொலிசார் தாக்குவார்கள் என்ற அச்சத்திலேயே வாழ்வதனால் தீர்வுக்காக பினர் வரும கோரிக்கைகளைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் முன்வைக்கின்றனர்.
1. தற்போதுள்ள பொலிசார், அதிகாரிகள் உட்பட அனைவரும் வேறு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட வேணடும்.
2. பள்ளிவாசலுக்கு முனின்ால் உள்ள பொலிஸ் காவலரணை பளளிவாசலில் இருந்து ஒரு கி.மீற்றருக்கப்பால் கொணர்டு செல்ல வேண்டும்.
3. பொலிசார் பொது மக்கள்மீது இதுவரை காலமும் செய்து வந்த அடாவடித்தனமான செயல்களை நிறுத்த வேணடும்.
4 மேற்கூறிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் அங்கு வாழும் 650 முஸ்லிம் குடும்பங்களும்,கிணிணியாவுக்கு அகதிகளாக இடம் பெயரவும் தீர்மானித்துள்ளனர்.
தகவல் எம்.எஸ்.
- கிணிணியாவிலிருந்து εΤο.ςTLib.ςTςότ.

Page 4
4 enzot. 14 - 9.260T. 27, 1999 ქრNæzábშ
"இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக
ஒப்பந்தத்தால் எந்தவித பாதகமும் இலங்கைக்கு
ஏற்படப்படப் போவதில்லை. அதையிட்டு அச்சம்
கொள்ளத் தேவையில்லை. இவ் ஒப்பந்தம் இந்தியாவின் நாலாயிரம் கோடி ரூபா பெறுமதியான சந்தைக் குள் நுழையும் வாய்ப்பினை இலங்கைக்கு பெற்றுத்தருகிறது."
இவ்வாறு இந்தியத் தூதுவர் சிவசங்கர் மேனனர் பேசியதாக பத்திரிகைகளில செயதிகள வெளிவந்தன.
ஆனால் இந்தியப் பிரதமர் வாஜ்பாய், இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பணர்டாரநாயக்க ஆகியோரால் கடந்த மாதம் 28ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் உணர்மையில் ஒரு சுதந்திர வர்த்தக குழல உருவாவதற்கான வாய்ப்பைத் தருமா? என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்தியாவுடனான அரசியல் பொருளாதார உறவுகளைப் பொறுத்த வரையில் கடந்த காலம் முழுவதிலும் இலங்கையின் அனுபவம் இத்தகைய ஓர் அச்சத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படைகளைக் கொணர்டதாகவே இருந்து வந்திருக்கிறது. இதற்கு ஒரு சிறப்பான அணிமைக்கால உதாரணம் தான் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணர்பதற்காக என்று கூறி உருவாக்கப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் இலங்கை அரசாங்கத்தை அதனி இனப்பிரச்சினை நெருக்கடியில இருந்து விடுவிப்பதற்கு ஒரு அயல் நாடு எனற முறையில் உதவி செய்வதை நோக்கமாகக் கொணர்டு உருவாக்கப்படுவதற்கு பதில் தனது பூகோள அரசியல் நோக்கங்களுக்கு இசைவாக இலங்கை இனப்பிரச்சினையை பயன்படுத்தும் நோக்குடன் உருவாக்கப்பட்டது என்று பரவாலாக விமர்சிக்கப்பட்டது தெரிந்ததே.
வர்த்தக உறவினைப் பொறுத்தளவிலும் கூட இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவு இந்தியப் பொருட்களை இலங்கை வாங்குவதற்கு ஏற்ற விதத்திலேயே அமைந்திருந்தன. காலத்துக்குக் காலம் இரு அரசாங்கங்களுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தைகளும் உடன்பாடுகளும் இலங்கைக்கு இந்தியப் பொரு ட்கள் இறக்குமதி செய்யப்படுவதற்குத் தான் பெருமளவிற்கு உதவினவேயொழிய இலங்கைப் பொருட்கள இந்தியாவை நோக்கிப் போவதற்கு உதவ வில்லை. கடந்த வருடம் நடந்த ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனையின் போது இலங்கை 560 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்திருந்தது. இலங்கையில் இருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருட்களின் பெறுமதி 42மில்லியன் மட்டுமே. அதாவது இலங்கையின் இறக்குமதி பெறுமதியில் பத்து வீதத்திற்கும் குறைவான அளவு பெறுமதியுள்ள பொருட்களையே இலங்கையில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
சார்க் நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் பற்றி நிறையவே பேசப்பட்டாலும் கூட இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவு பெருமளவிற்கு ஒருவழிப்பாதையாகவே அதாவது இந்தியாவை நோக்கிய ஒரு வழிப்பாதையாகவே இருந்து வந்தது.
இப்போது இலங்கையும் இந்தியாவும் செய்து கொணர்டுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க உடன்படிக்கை என்று கூறப்படும் இந்தச் சுதந்திர வர்த்தக உடன் படிக்கை உருவாக்கப்படல் வேணடும் என்று இலங்கை தரப்பில கூறப்பட்டு வந்ததற்கான ஒரு காரணம் இந்த ஒரு வழிப்பாதை நிலைமையே. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்தில் அசமத்துவ நிலை நிலவுவதை கடந்த கால புள்ளி விபரங்களோடு பல பொருளியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட வெளிப்படைத்
தன்மையைத் தூக்கி எறிந்து விட்டு ஒப்பந்தத் உள்ளடங்க வேண்டிய விடங்கள் தொடர்ப எந்த கலந்துரையாடல்களையும் செய்யா
"LIJEDLIDITEIT நாட்கக்கு சமத்துவமான ஒப்பந்
ஒன்றும் இன்ன
இது ஒரு
இந்திய அரசுடன் இரகசியமாகத் தயாரி கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட விட்டு வந்துள்ளது. இவ்வாறு தான் இலங்ை - இந்திய ஒப்பந்தமும் கூட சம்பந்தப்பட யாருடனும் கலந்தாலோசிக்கப்படாம கைச்சாத்தானது என்பதும் அது பின்ன பயனற்றுப்போனது என்பதும் தெரிந்ததே.
இன்று கைச்சாத்தாகியுள்ள இந்த ஒப்பந்: இலங்கை இந்திய வர்த்தகப் பரிவர்த்தனைய சமத்துவத்தைக் கொணர்டு வருமா குறை பட்சம் இருக்கும் அசமத்துவத்தையாவ குறைக்குமா என்பது சந்தேகத்திற்குரியதாகே உள்ளது.
பல சரத்துக்கள் இலங்கைக்கு பாதகம னவையாகவும் இந்தியாவிற்கு சாதகமாக வையாகவும் அமைந்துள்ளன என இலங்கையின் பல பொருளாதார நிபுணர்களு வர்த்தக சமூகத்தினரும் சுட்டிக் காட்டுகின்றன இலங்கை இந்தியாவின் சந்தைக்குள் நுழை முடியும் என்று இந்திய தரப்பில் கூறப்பட போதும் இலங்கையின் தொழிற்துறை வளர் இந்தியாவின் தொழிற்துறை வளர்ச்சியுட கொஞ்சமும் ஒப்பிடப்படக் கூடிய நிலைய
 
 
 

இன்று இல்லை. இராட்சத இந்திய நிறுவனங்களுடன் போட்டி போட்டுக் கொணர்டு இலங்கைப் பொருட்கள் இந்தியச் சந்தையில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினம். தவிரவும் ஏற்கெனவே பல நாட்டுப் பொருட்களால் குவிந்துள்ள இலங்கைச் சந்தையில் மூச்சுத்
உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பு இந்தியப் பொருட்களினி வருகையால் மேலும் பலவீனம் அடையவே f செய்யும்.
இலங்கையில பெறுமதி passif. Lé Glarujul LIGL5 (VALUE ADDI@ TON) முறையிலான உற்பத்திப் பொருட்கள் குறிப்பாக தைத்த ஆடைகள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் படி அதில் உள்ள ஒரு சரத்து 25 வீத பெறுமதி அதிகரிப்பிற்கு அதிகமாகப் பெறுமதி அதிகரிப்பு செய்ப்பட்டால் மட்டுமே பொருட்கள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட முடியும் என்று தெரிவிக்கின்றது. இது தைத்த ஆடைகளை ( இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை முற்றாக இல்லாமல் ஆக்கி விடுகிறது. இதைத் தவிர வெளிநாட்டில் இருந்து மூலப் பொருட்களை இறக்குமதி செய்து உற்பத்தி செய்யும் பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளின் ஏற்றுமதியும் ஒப்பந்தத்தின் இனனொரு சரத்தினர் மூலம் தடைசெய்யப்படுகிறது. அதாவது
பில்
உற்பத்திப் பொருட்களுக்கான மூலப் *சி பொருட்கள் ஒப்பந்தத்தில் ݂ கைச்சாத்திட்டுள்ள இரு நாடுகளும்
அல்லாத பட்சத்தில் அவவுற்பத்தி பொருட்களின் பெறுமதியில் 65 வீதத்தை விட அதிகமாக மூலப்பொருட்களின் பெறுமதி இருக்கக் கூடாது என்று அந்த விதி கூறுகின்றது. இது உணர்மையில் இந்தியாவிற்கே பெருமளவு நனிமையைப் பெற்றுத்தரும என பதில் ஐயமிலி லை, ஏனெனிறாலி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்திக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நாடாக இந்தியா இருப்பதால் தவிர்க்க முடியாமல் ஏற்றுமதி செ ய வ தற" கான  ெப ா ரு ட' க  ைள த யாா ப பதற காக அ ங் க ரு ந து மூலப பொருட்களை இறக்குமதி G7 FU ULI வேணடி இருக்கும். இ த த  ைக ய சந்தர்ப்பங்களில் இந்தியா தனது விலையை நாணய ப பதனும
வ' ற ப  ைன  ைய ப" பெருக கு வத" லும' பெருமளவு 2(t) தலைப்பட்ச வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளும் வேறு நாடுகளில் இருந்து மூலப பொருட களை இறக்குமதி G7 FULj Lu முடியாத ஒரு நிலையை -Aél இலங்கைக்கு உருவாக்குதனி மூலம் இலங்கையை தெரிவுகள் அற்ற ஒரு நிலைக்குத் தள்ளி விடும். ஆக இ இந்தியாவிற்கு உதவும் விதத்தில் உருவாக்கபட்ட ஒரு விதியாக இருக்கிறதே அன்றி இலங்கைக்கு இதனால எத்தகைய நன்மைகளும் இல்லை. மாறாக நெருக்கடியையே இது உருவாக்கும்.
இதுமட்டுமல்லாமல் ஒப்பந்தம் பரஸ்பர ஏற்றுமதி இறக்குமதி உறவைப் பேண வேணடும் என்றும், ஏதாவது உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதை தேவையில்லை என ஒரு நாடு கருதும் பட்சத்தில் அதைத் தடை செய்ய தமது '' சட்டம கொணடுவ முடியும் என்றும் கூறுவதன் மூலம் இலங்கையை முழுக்க முழுக்க இந்தியச் சந்தையில் மட்டும் பொருட்களை வாங்கும் ஒரு நாடாக மாற்ற இவ்வொப்பந்தம் முனைந்துள்ளது. வர்ர்தக அசமத்துவத்தை நீக்க சுதந்திர வாத்தக உடன்படிக்கை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட போதும், இலங்கை கட்டுப்பாடுகள் நிறைந்த இந்திய வர்த்தகத்திற்கு வாய்ப்பான ஒரு ஒப்பந்தத்துக்கு ஒத்துப் போயுள்ளது என்றே சொல்ல வேணடும்.
இலங்கையை, சுய பொருளாதார உற்பத்தியில அக்கறையற்று வெறும் இறக்குமதியை நம்பிவாழும் ஒரு நாடாக சீரழிய வைத்துக் கொணடிருக்கும் அதன் திறந்த பொருளாதாரக் கொள்கை என்ற பொருத்தமற்ற பொருளாதாரக் கோட்பாடு, இந்தியாவின் இராட்சத நிறுவனங்களால் போதுமானளவுக்கு சுரண டப்படுவதற்கு இவவொப் பந்தம் வசதியான ஒரு களத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
சுருக்கமாகச் சொல்வதானால் ஒப்பந்தம் பெயரளவில் இரு நாடுகளதும் சுதந்திர வர்ததகம பற்றிப் பேசினாலும், அது இந்தியாவின் சுதந்திரம் பற்றியே பேசுகிறது என்பதுதான் உணர்மை,
பலமான நாட்டுக்கும் பலவீனமான நாட்டுக்கும் இடையில் சமத்துவமான ஒப்பந்தம் ஏற்பட ஒத்துப்போகும் அளவுக்கு இந்தியா ஒன்றும் இன்னமும் முக்தி பெற்றுவிடவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் மட்டுமே
Feel J6).

Page 5
இவவருடம் தேர்தல் வருடம் نه يوون [ ]
மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றப் பொதுத் தேர்தல் போன்றவற்றிற்கு சகல கட்சிகளும் முகம் கொடுக்க வேண்டிய வருடம் இது.
எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி இடம்பெறவிருக்கின்ற வடமேல் மாகாண சபைக்கான தேர்தல் இன்று பதட்டம் நிைைறந்ததாகவும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், எதிர்பார்ப்புகள் நிறைந்ததாகவும் இருக்கின்றது. இத் தேர்தலின் பிரதிபலன் எதிர்வரும் தேர்தல்களுக்கான எதிர்வுகூறலாகவும், இருக்குமென அரசியல் விமர்சகர்கள் மாத்திரமல்ல பிரதான கட்சிகளும் கூட எதிர்பார்க்கின்றன. எனவே முழுப் பலத்தையும் ஒன்று திரட்டி இத்தேர்தலில் ஜெயிப்பது என்று களத்தில் குதித்துள்ளன. எனவே இத்தேர்தலில் முன்னெப்போதுமில்லாதவாறு குறுகிய காலத்தில் பல தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் வடமேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. பதிவாகி வருகின்றன. பெரும்பாலான வன்முறைகளில் ஆளும் பொ.ஐ.மு கட்சியினரே ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொணர்டிருக்கின்றன.
ஜனாதிபதிப் பதவியும், அரசாங்கமும் பொது ஜன ஐக்கிய முன்னணியிடம் இருக்கின்ற நிலையில் ஒட்டு மொத்தமாக அனைத்து பலத்தையும் ஒன்று திரட்டி இத்தேர்தலில் வெற்றிபெற களத்தில் குதித்துள்ளது. என்ன விலை கொடுத்தும் இதில் ஜெயித்தே தீருவோம் என தேர்தலில் குதித்துள்ள பொஜமு. பாதாள உலகத்தைச் சேர்ந்த சண்டியர்களையும், அரசபடையினரையும் தமது கட்சியின் முன்னணி அரசியற் தலைவர்களையும் ஈடுபடுத்தியுள்ளது. பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்போரை அதிலிருந்து விலக்கி இத்தேர்தலில் வேட்பாளர்களாக இறக்கியுள்ளது.
ஐ.தே.கவும் பொல்லுக்கு பொல்லு என்று தனது குண்டர் படைகளையும், அரசியற் தலைவர்களையும், முன்னாள் பொலிஸ், இராணுவத்தினரையும் இறக்கியுள்ளது.
நிர்ணயம் மிக்க தேர்தல் குருநாகலில் 35உம், புத்தளத்தில் 15உம் போனசாக இரணடு பேருமாக மொத்தம் 52 பேரை தெரிவு செய்வதற்கான வட மேல மாகாண சபைக்கான தேர்தலில் மொத்தம் ஏழு குழுக்கள் போட்டியிடுகின்றன. 13:59,295 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 1160 வாக்களிப்பு நிலையங்களில் அன்றைய தினம் வாக்களிப்பு இடம்பெறும் 12,500 உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்களிப்பு நிலையங்களாக பாடசாலைகள் பயன்படுத்தவிருப்பதால் அன்றைய தினம் வட மேல் மாகாணத்திலுள்ள 1300 பாடசாலைகள் மூடப்படுகின்றன. தபால் மூலமான வாக்களிப்பு கடந்த 8ஆம் திகதி முடிந்து விட்டது. இத்தேர்தலுக்காக பாதுகாப்புக்கென ஏறத்தாழ 3000-4000 வரையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்த வேணடிவரும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
ஆளுங்கட்சியே அதிக வன்முறைகளில்
நிர்ணயம் மிக்கதான இத் தேர்தலில் ஆளுங்கட்சியான பொஐ.மு. தனது பாதாள உலக குண்டர்களை வேறு பிரதேசங்களில் இருந்து களத்தில் இறக்கியுள்ளது.
கடந்த காலங்களில் ஜே.வி.பி. மீதான அழித்தொழிப்பின் போது ஐ.தே.க. கையாண்ட இலக்கத்தகடு இல்லாத வாகனங்கள் பாவிப்பை பொ.ஐ.மு.வின் கணடனமாகவும், தேர்தல் பிரச்சாரமாகவும் பாவிக்கப்பட்டது. இன்று இலக்கத்தகடு இல்லாத வாகனங்களைப் பெருமளவில் ஆளுங்கட்சி பாவித்து வருகிறது. ஆரம்பத்தில் இச் செய்தி அவ்வளவு பெரிதாக உலுப்பவில்லை. ஆனால் ராவய உள்ளிட்ட இன்னும் சில சிங்கள பத்திரிகைகள் புகைப்படங்களுடன் பிரசுரித்ததும் அரசாங்கத்துக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளன. மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆகியவற்றின் குற்றச்சாட்டின்படி பொஐ.மு. தமது கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 215 அரசாங்க வாகனங்கள் பாவிக்கப்பட்டு வருகின்றன. இத்தேர்தலில் பொஐ.மு. வுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பொலிஸப் அதிகாரி கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி நேரடியாகவே தேர்தல் பிரச்சார கூட்டங்கள் பலவற்றில் கலந்து கொண்டு வருகிறார். அவருடன் பிரசாரத்துக்கு வராத காரணத்திற்காக வடமேல் மாகாண சபையின் ஆளுனர் ஹெக்டெர் அருவிவாவில பதவி விலக கோரப்பட்டு உடனடியாக பதவி விலத்தப்பட்டுள்ளார். "அம்மையார் உத்தியோகபூர்வ விஜயம் போவதாயிருந்தால் நான் வருவதில் ஒன்றும் இல்லை. ஆனால் இப்படி தேர்தல் பிரச்சார வேலைக்குபோகத் தேவையில்லையல்லவா" என்று கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதிச் செயலாளர் பாலபட்டபந்திக்கூடாக ஆளுனர் சந்திரிகாவுக்கு தெரிவித்ததைத் தொடர்ந்தே அவர் பதவி விலக கோரப்பட்டுள்ளார்.
பிரதான கட்சிகளின் முதலமைச்சர் வேட்பாளர்களாக பொஐமுவின் எளப்பீநாவின்ன ஐ.தே.கவின் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஜே.வி.பி.யின் பிரதான வேட்பாளராக பிமல் ரத்நாயக்க மற்றும் முளப்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் குழுத் தலைவராக எம்.எல்.கலில் ரஹமானி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Ο poesia nas dos Crista ficou
போது அங்கிருந்த இலக்கத்தகடு மறைக்கப்பல் அகற்றப்பட் டலஸ் அலஹப்பெருமவின் எம்பியின்
அமைச்சர் எயிதிசாநாயக்க ஆனமடுவுக்கு வந்திருந்த . கெய் வாகனத்தில் இறுதி இலக்கம் அகற்றப்பட்டிருக்கிற
ஜென்னி
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மீண்டும்
எதிர்வரும் 22ஆம் திகதியன்று இரவு 12.0 மணிக்கு சகல தேர்தல் பிரச்சாரங்களும் நிறுத்தப்பட வேணடும். ஆளுங்கட்சியான பொ.ஐ.மு. சக அமைச்சுகளையும், திணைக்களையும் பயன்படுத்த வடமேல் மாகாணத்தில் அபிவிருத்தி வேலைகளை செய்து காட்ட முனைகிறது. குறிப்பாக மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4ஆம் திகதி தொடங்களப்லந்தை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றிய போது குழுமியிருந்: மக்களிலிருந்து "எங்களுக்கு மின்சாரம் இல்லை. என்று கத்தியபோது "எங்கள் அரசாங்கம் மின்சார வழங்கவே இல்லையா?" என ஜனாதிபதி வினவ "சி பகுதிகளுக்கு கிடைத்தது ஆனாலும் எங்களுக்கு இல்லை." என்று ஒருவர் கூற "தொடங் களப்லந்தையிலிருந்து இருவரைத் தெரிவு செய்யுங்கள் உங்களுக்கு கிடைக்கும்" என்று ஜனாதிபதியும் கூறினார் இப்படி மீண்டும் நம்பிக்கைகள் வாக்குறுதிகள் வன்முறைகள் என இம்முறையும் மக்கள் மத்தியில் வாக்கு வேட்டையாடலை ஆரம்பித்துள்ளனர்.
உணர்மையைச் சொல்லப்போனால் அரசாங்கத்துக்கு இந்தத் தேர்தலை வைப்பதில் கொஞ்சமும் விருப்பமி ருக்கவில்லை என்றே கூறலாம் அரசாங்கம் நினைத்தப சாதகமான சூழல் இல்லையென்பதை ஏற்கெனவே கணித்திருந்தது. எனவே தானி, தேர்தலை ஒத்த போட்டுக் கொண்டே போனது. ஆனால் நாளுக்கு நாடு இவ் ஒத்திவைப்புக்கெதிராக அரசாங்கத்தை எதிர்த்து தொடரப்படுகின்ற வழக்குகளின் எணணிக்.ை அதிகரித்து வருவதானது அரசாங்கத்துக்கு தேர்தை வைப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஆனா இன்னமும் இத்தேர்தல் ஒத்தி வைப்புக்கு கூறிவருகின் காரணம், நாட்டில் தேர்தல் வைப்பதற்கான பாதுகாப் பான குழல் இல்லையென்பதும் தொடர்ச்சியா தொலைதொடர்பு கோபுரங்கள், மின்சார மாற்றிகள் தாக்குதல் என்பவையும் தான். ஆனால் அரசாங்க ஏனைய மாகாணங்களுக்கான தேர்தல் ஒத்திவைப்ை நீடித்துவரும் நிலையில் வடமேல் மாகாண சபை: தேர்தலை மட்டும் நடத்துவது முன் கூறிய காரணங்கை கேள்வி எழுப்ப வைத்துள்ளது. வடமேல் மாகாண சை யுத்தப் பிரதேசங்களை அணர்டிய எல்லைகளை கொண்டது. புலிகளின் நடமாட்டங்கள், புலிகளின் சி முகாம்கள் அடங்கிய இப் பிரதேசங்களில் தேர்த வைக்க முடியுமென்றால் ஏன் ஏனைய பிரதேசங்களி வைக்க முடியாது என்ற கேள்வி எழாமலில்லை.
சக வேட்பாளர்களுக்கும் வேட்டு
இத் தேர்தலைப் பொறுத்தவரை இனி முக்கியமாகப் பேசப்படும் விடயம் அங்கு அதிக ரித்துவரும் வன்முறைச் சம்பவங்களே. ஐ.தே.க.வுக் எதிராக பொஐமுவினால் பல தாக்குதல்கள் நடத்தப் பட்டுள்ளன. வாகனங்கள் கட்சிக் காரியாலயங்கள் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என மாறி மா, தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இது வை பதிவாகியிருக்கிற 200க்கும் மேற்பட்ட வன்முறை
 
 

ქრჯ2%ტრი, ფaont: 14. —
9.260T. 27, 1999
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་ ་་་ ་་་་་་་་་་་་  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ër Li Lj Guraj Safaj பெருமிಙ್ பாலானவை பொ.ஐ.மு. 鱲 இலக்கங்க வாலேயே மேற்கொள்
ளப்பட்டுள்ளன. அடுத்ததாக ஐ.தே.க. உள்ளது. இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் தமது | sլ փլմl(hay($ա (հարլ: - டியிடும் Gal LIITளர்களையும் சக வேட் பாளர்களே தாக்கியுள்ளனர். விருப்பு வாக்குகளை அதிகம் பெறும் நோக்கில் சக வேட்பாளரை போஸ்டர் அடிக்க விடாதது, காரியாலயம் நடத்த விடாதது, கொடிகளி போட விடாதது GT GOËLJ GOD 6J, எதிர்க் கட்சிகளுக்கு மட்டுமல்ல தனது கட்சியைச் சேர்ந்த வர்களுக்கும் தான்.
ஒரே ஒரு சம்பவத்தில் ஜே.வி.பி ஈடுபட்டதாக பதிவாகியுள்ளது. அதே வேளை ஜே.வி.பி. வேட்பாளர்களின் மீது ஐ.தே.க. மற்றும் ஆளும் பொ.ஐ.மு ஆகியவை மேற்கொணட தாக்குதல் சம்பவங்கள் L6) பதவாக யு ள ளன. ஜே. வ ப யனர் எதிர்த்துத் தாக்கவோ பழிவாங்கல களிலோ
டயஸ் கெம் வாகனமும்
ஏறத்தாழ 5 லட்சம் வாக்குகளைப் பெற்றாக வேணடும். அதாவது 1997இல் பெற்ற வாக்குகளை விட 120,000 வாக்குகளைப் பெற்றாக வேணடும். ஐ.தே.க.வின் இன்றைய நிலையில் இது கனவாகத் தான் இருக்க (1plգեւված,
இம்முறை ஜே.வி.பி. மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. ஜே.வி.பி. கடந்த 97ஆம் ஆண்டு உள்ளுராட்சித் தேர்தலில் 11 உறுப்பினர்களைக் கைப்பற்றிக் கொணர்டது.
வடமேல் மாகாண சபையில் ஜே.வி.பி. 1994 பொதுத் தேர்தலின் போது 6605 (0.65) வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொணர்டது. 1997 உள்ளுராட்சித் தேர்தலில் (புத்தளம் மாட்டத்தில் 4 நகர சபைகள் 2இனதும் வாக்காளர் பட்டியல் நிராகரிக்கப்பட்ட நிலையில்) 24485 (2.17) வாக்குகள் பெற்றுக் கொணிடது. அதாவது 17880 வாக்குகள் மேலதிகமாக பெற்றுக் கொண்டது. இன்றைய நிலையில் ஜே.வி.பி.யின் பலம் அதைவிடக் கூடியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஜேவிபியின் பாராளுமன்றப் பாதை
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஜே.வி.பி.யின் 101 உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவர்களின் இதுநாள் வரையான சம்பளத்தையும், ஜே.வி.பி.யின் ஆற்றல் மிகுந்த மனித வளங்களையும் கொண்டு நூலகங்கள் மருத்துவமனைகள், சமூக நிலையங்கள் நீர்ப்பாசனம், பாலங்கள் என பலவற்றை செய்து காட்டியுள்ளனர். இது வரை காலம் ஏனைய கட்சிகளின் சகல உறுப்பினர்களும் மக்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதிகளை கையாடல் மற்றும் கொமிஷன்களின் மூலம் சிறு சிறு பணிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் தங்களுக்குக் கிடைக்கின்ற சம்பளத்தையும் வளங்களையும் மக்கள் சேவைக்காக வழங்குகின்ற கட்சியை இலங்கையின் வரலாற்றில் எங்கும் பார்க்க முடியாது. ஜே.வி.பி தமது கட்சிப் பத்திரிகையொன்றில் இது குறித்து இவ்வாறு
Lingü LOITETETOT EFEIOLI 5ñgiões
மீறிய வாக்குறுதிகளுடன் பொஜமு மீண்டும் சந்தர்ப்பமளிக்கும்படி ஐதேக
O
ஈடுபடாமல் அத்தனை சம்பவங்களையும் அம்பலப்படுத்தி தமது தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். ஜே.வி.பி. மீதான தாக்குதல் சம்பவங்களை எதிர்த்து கடந்த வாரம் ஆணமடுவ பிரதேசத்தில் நடத்திய ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பத்திரிகைகள் தகவல்கள் தெரிவித்தன. இவ் ஆர்ப்பாட்டம் பொஐமுவின் முக்கிய பிரமுகரின் வீட்டின் அருகில் நடத்தப்பட்டது, ஆர்ப்பாட்டத்தை குழப்ப பொஐமுவினர் குழப்பலாம் தாக்கலாம் என்று பல பத்திரிகை நிருபர்கள் அங்கு காத்திருந்தனர். ஆனால் பல வாகனங்களில் கத்திக் கொண்டே வந்த பொ.ஐ.மு.வினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொணர்டோரின் எண்ணிக்கையையும் நிலைமைகளை யும் பார்த்து அமைதியாக திரும்பி விட்டனர். இது குறித்து ஜே.வி.பி உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவித்த போது "அப்படித்தாக்கியிருந்தால் திருப்பி தாக்கியிருக்கவே மாட்டோம். அப்படித் தாக்குதலுக்குள்ளாவோம் என்று எதிர்பார்த்துத் தான் போனோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் அது எங்களுக்குப் போதும்" என்று தெரிவித்தார்.
ஜே.வி.பி.யினர் மீதான தாக்குதல்களை எதிர்த்து பல சிங்களப் பத்திரிகைகள் தங்களின் ஆசிரியர் தலையங்கங்களிலும் கணிடனம் தெரிவித்திருந்தன. ஜே.வி.பி.யினரை வன்முறைக்கு தூண்டி அவர்களை அடக்கி அழித்தொழிக்கும் தந்திரோபாயமென்றும், இது தான் கடந்த காலங்களிலும் நடந்தேறின என்றும் ராவய பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்திருந்தது.
கட்சிகளின் நிலை
வட மேல் மாகாணத்தில் கடந்த 1994 பொதுத் தேர்தலில் பொஐ.மு 513402 வாக்குகளைப் (5204 வீதம்) பெற்றுக் கொண்டது. அதே வருடம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் 5,69,632 (61 வீதம்) வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. 1997 உள்ளுராட்சித் தேர்தலில் 510,095 (5508 வீதம்) வாக்குகளைப் பெற்றுக் கொண்டது. அத் தேர்தலில் பொஐ.மு. செய்த வன்முறைகள், கள்ள வாக்குகளிப்பு என்பன அதிகள வில் இடம் பெற்றமையை தேர்தல் கணகாணிப்புக் குழு அம்பலப்படுத்தியிருந்தது. மேலும் குணர்டர்களைப் பாவித்து ஒரு இளைஞரை பொஐமுவினர் கொலை செய்ததும், வாக்குப் பெட்டியொன்றை கடத்திச்சென்று எரித்த சம்பவமும் குருநாகல் மாவட்டத்திலேயே நடத்திருந்தது. இதன் படி கடந்த ஜனாதிபதித் தேர்தலைவிட 1997 தேர்தலில் 59,537 வாக்குகள் குறைந்து விட்டிருந்தது.
வடமேல் மாகணத்தில் ஐ.தே.க. கடந்த 1994 பொதுத் தேர்தலில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் 4.60218 (4.625). 1997 உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அது பெற்றுக் கொண்ட வாக்குகள் 3,81477 (3958) அதாவது மூன்று வருடங்களில் 78.741 வாக்குகளை இது இழந்து விட்டிருந்தது. இதன்படி இன்றைய நிலையில் ஐ.தே.க. ஆட்சியைக் கைப்பற்றுவதாயின்
罗
தெரிவிக்கிறது.
"இன்று மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 11,865, அவருக்கென மூன்று ஊழியர்களுக்குமாக 12,000ரூபாவும் சேர்த்து மாதமொன்றுக்கு 23865 ரூபா வழங்கப்படுகிறது. வட மேல்மாகாண சபையில் மொத்தம் 52 உறுப்பினர்களுக்கும் (மொத்தம் 12,40,980.00 ரூபா) 12 லட்சத்துக்கு கிட்டிய பணம் வழங்கப்படுகிறது. இது அவ்வளவும் தனியாக அனுபவிக்கப்பட்டவை, நாங்கள் இது வரை எப்படி இக்கொடுப்பனவுகளை மக்களின் நலன்புரிக்கு செலவிட்டு வந்தோமோ அது போல இம்முறை போட்டியிடும் கட்சிகளும் செய்வதாக உறுதி கூறமுடியுமா?
ஒரு மாகாண சபை உறுப்பினருக்கு சம்பளம், ஊழியர் கொடுப்பனவு, மற்றும் ஏனைய வசதிகள் இதோ 1 அடிப்படைச் சம்பளம், சாரதி கொடுப்பனவு,
எரிபொருள் கொடுப்பனவு -1186500
2. அமர்வொன்றில்
கொடுப்பனவு -100.00
3. சாதாரண தொலைபேசி பாவனைக்கான மாதமொன்றுக்கான கொடுப்பனவு 8,000.00
கலந்துகொள்வதற்கான
4 மொபைல தொலைபேசி பாவனைக்கான
மாதமொன்றுக்கான கொடுப்பனவு 8000 5 வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்கான
வரிச்சலுகை-15 லட்சம் 50,000 பெறுமதியான புதிய தட்டச்சு இயந்திரம் 30,000 பெறுமதியான பக்ஸ் இயந்திரம்" அமைப்பைப் பலப்படுத்தும் வேலையை மிகவும் பொறுமையாக செய்து வரும் ஜே.வி.பி. இந்த தேர்தல்களைப் பெருமளவுக்கு தங்களின் ஜனநாயக செயற்பாடுகளுக்காகவும், பொது நலன்களுக்காகவும் பயன்படுத்தி வருவது முன்னெப்போதும் இடதுசாரி வரலாற்றில் இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் பாராளுமன்ற வழிமுறை அதன் இலக்கை விழுங்கி விடாததாக இருப்பது அவசியம்.
நாளை உங்களுக்கு புணர்ணாக்கு
முடிவாக வடமேல் மாகாண சபைத் தேர்தலில் கள்ள வோட்டு போட்டேனும், உச்ச அளவில் குண்டர்களையும், படையையும் பயன்படுத்தியேனும் ஆளுங்கட்சி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது.
இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் விற்கப்பட்ட பருப்பு குதிரைகளுக்கு திண்னக் கொடுக்கும் தீவனம் என்பது பற்றி பத்திரிகைகளிலெல்லாம் செய்தி வெளிவந்தது. இறுதியாக இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு மாத்திரமே அகப்பட்டது. அதாவது அதுவரை காலம் இலங்கை மக்கள் சாப்பிட்டு வந்தது குதிரைக்கு கொடுக்கும் தீவனத்தையே இதனைத் தொடர்ந்து
- 9

Page 6
go 14 - 9.260T.
27。1999 óのみ。
LO 6ÖD 6D UL / 295 தோட்டப்பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது உயிர்நீத்த தியாகிகளின் பட்டியலில் முதன் முதலாக இடம்பெற்றவர் கோவிந்தன. அடுத்த வருடம் ஜனவரி 15அவரின் 60வது நினைவு தினம். இவ்வருடம் 59ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு கணிடியில் கோவிந்தனுக்கு சிலை எழுப்புவதற்கான முயற்சிகளில் தொழிலாளர்களும் சில தொண்டர் நறுவனங் களு ம ஈடுபட்டுள்ளன.
முல்லோயா போராட்டம் சரித்திரத்தில் இடம்பெற்றது கோவிந்தனின் கொலையோடு தான்.
1939 தோட்டப் பகுதிகளில் ஆங்காங்கு வேலை நிறுத்தம் இடம்பெற்று வந்தது. காலனித்துவத்தின் கீழ் தோட்ட நிர்வாகம் தோட்டத் தொழி லாளிகளை அடிமைகளாக அடக்கி வைத்திருந்தது. இலங்கையின் முதலாவது அரசியற் கட்சியாக 1935இல் லங்கா சமசமாஜக் கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் பின் நாடெங்கிலும் தொழிற்சங்கக் கிளைகளை ஆரம்பித்து வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டது. லசசக. 1939 டிசம்பர் 28ஆம் திகதியன்று அகில
இப்போராட்டத்தில் ரொபர்ட் குணவர்தன ரெஜி பெரேரா ரெஜி சேனநாயக்க, ஜே.சி.டி.கொத்தலாவல போன்ற தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டனர். துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டது. ட பள யு ஈ அ பே குண சே க ர இக்கூட்டங்களைத் தடை செய்யும்படி
பொலிஸி அதிகாரிகளுக்குத் தந்தி அனுப்பினார். அத் தந்திகளில் "ல. ச.ச.க வின் தலைமையில் அங்கு
இடம்பெற்றுவரும் வேலை நிறுத்தத்தினால்
அவர் அளித்த அறி அரசாங்கத்தை செய்வதாகவும், அவ செய்யும்படியும் அத் இது போன்று அவரா நடவடிக்கைகள் நிர் தந்ததுடனர், பொல விட்டிருந்தன
15ஆம் திகதி தொழிலாளர்கள் வீடுகளை அடைந்து வேகமாக இரண்டு .ெ நின்றன. ஜீப்பில்
E536)TUIT 35655
மலையகத்திலிருந்து முதல் திய
இரத்தக்களரி இடம்பெற வாய்ப்புணர்டு,
இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியனை மலையகத்தில் ஆரம்பித்தது. ஏற்கெனவே அங்கு தொழிலாளர்களை அணி திரட்டிக் கொண்டிருந்தது ல.ச.ச.க.
இப்படிப்பட்ட நிலையில் தான முல்லோயா வேலை நிறுத்தப் போராட்டம் மலையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவவேலை நிறுத்தத்திற்கு பலவேறு காரணிகள் தொழிற்பட்டிருந்த போதும் இதனி ஆரம்பம் ஒரு பாடசாலை ஆசிரியரான ஜெகநாதன என்பவரை தோட்ட நிர்வாகம் பழிதீர்க்கும் முகமாக மேல நிலையிலிருந்து கீழ்நிலைக்கு மாற்றியதைத் தொடர்ந்தே ஆரம்பமானது. தொழிற்சங்கத்தை ஆரம்பிப்பதில் இவர்
பங்கெடுத்ததே இவரின் மீதான பழிவாங்கலுக்குக் காரணமானது.
மலையகமெங்கும் ஏற்கெனவே
ஆரம்பமாகியிருந்த சம்பள குறைவு, நலன்புரி குறைப்பு வேலை அதிகரிப்பு என்பவற்றை எதிர்த்து இடம்பெற்ற போராட்டங்களை அடக்கவென ஆங்கிலேய அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தது. இந் நிலையில் ல.ச.ச.க.வினர் தொழிற் சங்கத்தை ஆரம்பிப்பதிலி முனினினிற வேல்சாமியுடன் சேர்ந்து அக்கடமைகளில் இவ ஆசிரியரான ஜெகநாதன் ஈடுபட்டிருந்தார். இவ்ரின் மீது நிர்வாகம் மேற்கொணிப பழிதீர்ப்பை எதிர்த்தே ஆரம்பத்தில் வேலை நிறுத்தம் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து வேலசாமி கைது செய்யப்பட்டார். ஜெகநாதனை மீண்டும் பழையபடி மேல் நிலைக்கு மாற்றும்படி Gastraf) ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பின்னர் வேலிசாமியை விடுதலை செய் என்ற கோரிக்கையும் சேர்ந்து கொணர்டது. இவவேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்கு முகமாக தோட்டத்தைச் சூழ இருந்த சிங்களத் தொழிலாளர்களைக் கொண்டு வந்து வேலையில் ஈடுபடுத்த நிர்வாகம் முயற்சித்தது. இதனை தொழிலாளர்கள் முறியடித்தனர். தோட்ட நிர்வாகத்தின் நண்பரான அரச சபையின்
நுவரெலியா உறுப்பினர் டபிள்யு.ஈ.அபேகுணசேகர இதனை சிங்கள-தமிழ் வன்முறையாக
பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பிரச்சாரம் செய்தார், ல.ச.ச.க தோட்டப் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்களை இரகசியமாகவும், பகிரங்கமாகவும் நடத்தி போராட்டத்துக்கு ஆதரவு கோரியது.
-9, alfrægfløí an L. L. Lld பிரசாரப்படுத்தப்பட்டிருப்பதன் படி இரவு 700 மணிக்கு இடம்பெறாது மாறாக 500 மணிக்கு இடம்பெறவிருக்கிறது. புலனாய்வுப் பிரிவினரையும் பொலிஸாரையும் இந்த நேரத்துக்கு அனுப்புங்கள்." எனக் கோரியிருந்தார்.
இக்கூட்டம் தடை செய்யப்பட்டாலும் வேலை நிறுத்தம் தொடர்ந்தும் நடந்தது. இதற்கிடையில் வேல்சாமி நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து முன்னைய கோரிக்கைகளோடு சம்பள உயர்வுக் கோரிக்கையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
GLIT gól GUIT sai L திட்க்கொணர்டே தா துப்பாக்கிகளுடன்
சென்ற பொலிஸார் சேர்த்து குழப்புபவ அந்தத் தலைவன்?" எ எதிர்ப்பட்ட தொழில அல்லோல கல்லோப் ஒன்று திரணர்டனர்.
வரையும் விலத்திக் வந்தார். ஆத்திரமு ஜீப்புகளுக்குக் கல்ெ
அவரையும் கோவிந்தனி மு
.அவரையும் விலத்திக்கொண்டுகோவி தொழிலாளர்களும் நேருக்கு நேர்நின்று சுரவீர எனும் பொலிஸ்சார்ஜண்ட்துப்பாச்
கோவிந்தனை நோக்கிசுட்டான்.
பிழத்துக்கொண்டுகிே
இந்நிலைமையில் நிர்வாகம் பொலிவப் காவல நிலையம் ஒன்றை தொழிற்சாலையில் அமைத்துக் கொணடது. வெளியிடங்களிலிருந்து சிங்களத் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தி ஒரு கலவரத்துக்கான முயற்சியில் டபிள்யு. ஈ.அபேகுணசேகர ஈடுபட்டார் தொழிலாளர்கள் இம்முயற்சிகளை எதிர்த்துநின்றனர்.
இப்போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நிர்வாகம் இறுதியில் பேச்சுவார்த்தைக்கு இணங்கியது. 1939 ஜனவரி 9ஆம் திகதியன்று நிர்வாகத்துக்கும் தொழிற சங்கத துக குமிடையில ஒப்பந்தமொன்று செய்துகொள்ளப்பட்டது. அதன்படி 16 சதம் சம்பள உயர்வு வழங்குவது தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொழிலாளர்களை பழி வாங்காதிருப்பது தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய தொழிற்சங்கத்தில் சேருவதற்கு உரிமையை உறுதி செய்வது என உடன்பாடு காணப்பட்டது. அதன்படி வேலை நிறுத்தமும் கைவிடத் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் பிரச்சினை உக்கிரமடைந்தது டபிளியு.ஈ.அபேகுணசேகரவாலேயே அண்றைய ஆங்கிலப்பத்திரிகையொன்றுக்கு
பொலிஸாரும் தொழி நேர் நின்று வ கொண்டிருந்தனர். சு சார்ஜண்ட்துப்பாக்கி முன்னே வந்து கே GL Lir6afo. ĜiaSuraj நெஞ்சைப் பிடித்துக்ெ மடிந்தார் நடந்த னத்துக்குள் சிக்கிய (psbpstf.
ஐந்து தொழில ஜீப்பில் ஏற்கொண்டு இந்தச் சம்பவ Luisasaf Jalu அபேகுணசேகரவி அதிகமானதென allem Japarasaflaj () விசாரணை நடந்த ே சார்ஜண்ட் சுரவீர செ தீர்ப்பு வழங்கப்பட்ட அதனைத் தொட முறையாக விசா நியமிக்கும்படி ஜீ.ஜீ.பொன்னம்ப பிரேரணை ஏற
 
 
 

கையில் சமசமாஜிகள் கவிழ்க்க சதி களை உடனே கைது குறிப்பிட்டிருந்தார். மேற்கொள்ளப்பட்ட கத்துக்கு தெம்பைத் லாரையும் துணர்டி
12.00 losofluctaflaj திய உணவுக்காக கொண்டிருந்த நேரம் ாலிஸ் ஜீப்புகள் வந்து ருந்து இறங்கிய
au ffa5 GOD GANT QUILJaja) TLö
க்க ஆரம்பித்தனர். லயத்தை நோக்கிச் "தோட்டத்தில் சங்கம் of Lustiflit? GTIs, Gas ன்று கூறிக்கொண்டே ாளர்களை தாக்கினர். பட்ட தொழிலாளர்கள் பெரியசாமி அனைகொணர்டு முன்னே jற தொழிலாளர்கள்
றிந்தனர். விலத்திக்கொணர்டு ர்ைனே வந்தார்.
விசாரணை நடந்தது. இவ்விசாரணைக்குழுவின் தலைவராக சீகுமாரசுவாமி நியமிக்கப்பட்டார். கோவிந்தனுக்காக வாதாடியவர் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா
இதற்கிடையில் இன்னுமொரு சம்பவம் இடம்பெற்றது. முல்லோயா சம்பவத்தின் போது கைது செய்யப்பட்ட 6 தொழிலாளர்களின் மீது வழக்கு தொரப பட்டது. இவை குறித்து விசாரணை கொமிஷனர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இவவழக்கை நீக்கும்படி அரசாங்க சபை வரை கோரிக்கை சென்றது. பொலிஸார் இதற்கு இணங்காத நிலையில் நாடு முழுவதும் இதனை எதிர்த்து 6), F. F. A35, SAGAL LLO நடத்தியது கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற இக்கூட்டமொன்றில் எளப்டபிள்யுஆர்டிபண்டார நாயக்கவும் கலந்து கொணடிருநதார். இடது சாரிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். 1940இலேயே இவி ஆணைக்குழுவின் முடிவு அறிவிக்கப்பட்டாலும் கூட ஆணைக்குழுவின் முடிவின் படி சுரவீர துப்பாக்கிச் சூடு நடத்தியது அநியாயம் என்று மட்டுமே தீர்ப்பாகியது. வேறு ஒன்றும் நடக்கவில்லை.
முல லோயா GLITTITLLL6 மலையகத்தில ஊவா போன்ற பகுதிகளுக்கும் பரவியது. அது போல ஏனைய இடங்களுக்கும் துரிதமாகப் பரவிய போது பதுளையில் ஒரு தோட்டமொன்றில் அடக்குமுறைக்கு வந்திருந்த பொலிஸாரிடமிருந்து துப்பாக்கிகளைப் பறித்தெடுத்துவிட்டு Lý760Í GOTIP ஆயுதங்களைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீதை பொலிஸாரிடமிருந்து பெற்றுக் கொண்டு விட்டு திருப்பி அதனை கொடுத்து அனுப்பினர். இவ்வேலை நிறுத்தங்களின் பின் ல.ச.ச.க தடை செய்யப்பட்டது. தலைவர்கள் தலைமறைவாகப் போனார்கள் 1940 ஜூன் 18இல் கைது செய்யப்பட்டு போகம்பர சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக அரசியல் செய்தனர்.
இப்படி முல லோயாப் போராட்டத்துக்கு சரித்திரத்தில் முக்கிய இடம் உண்டு கோவிந்தனில் தொடங்கிய
ந்தன் முன்னே வந்தார். பொலிஸாரும் வாக்குவாதப்பட்டுக்கொண்டிருந்தனர். கியை எடுத்துக்கொண்டு முன்னே வந்து காவிந்தன் அப்படியே நெஞ்சைப் முசாய்ந்துமழந்தார்.
லாளர்களும் நேருக்கு ாக்குவாதப்பட்டுக் விர எனும் பொலிவப் ய எடுத்துக் கொண்டு ாலிந்தனை நோக்கி த்தனர் அப்படியே ஆாண்டு கீழே சாய்ந்து ளேபரத்தில் வாகபெரியசாமி படுகாய
ாளர்களைப் பிடித்து பொலிஸார் பறந்தனர். திற்கு நிர்வாகத்தின் ட டபிள்யு.ஈ - zi u nj safluјGш இது தொடர்பான பளிவந்தன. நீதிமன்ற ாதும் அதன் தீர்ப்பில் ததுநியாயமானதென όI.
ந்து சம்பவம் குறித்து னைக் கொமிஷனர் ரசாங்க சபையில் ம் கொணர்டு வந்த றுக்கொள்ளப்பட்டு
உக்கிர அடக்குமுறை இன்று வரை நீள்கிறது. அடிமைத்தனம் இன்னும் ஒழியவில்லை மலையகத்தில. அவ அடிமைத் தளையையை ஒழிக்க இன்று எத்தனையோ கோவிந்தனர்கள் தனனிச்சையாகவே தயாரானாலும் அதற்கு தலைமை கொடுக்க எந்த தலைமையும் மலையகத்தில் இல்லை. அதற்கு கடந்தகால வேலை நிறுத்தங்கள் நல்ல உதாரணங்கள்
இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து வரும் தொணடமான் அவ்வப்போது கூட்டியும் கொடுப்பாராம் (suðuatégoø).
அந்த வகையில் கோவிந்தனின் தியாகம் என்றென்றும் மலையகத்தில் நிலைக்கும். தனது உயிரைப் பலிகொடுத்து உரிமைப் போராட்டத்தினர் பலத்தை உலகறியச் செய்துவிட்டு தியாக வரலாற்றை தொடக்கி வைத்தவர் கோவிந்தன.
-தலைக்கி
வுெனியாவில் உள்ள தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தினர் உயரதிகாரிக்ளர் சர்வாதிகாரிகள் நடந்து கொள வது போல நடந்து கொளர்வதாகக் கூறப்படுகின்றது.
பல்வேறு ஊழல்களின் கோட்டையாக இந்த அலுவலகங்கள் விளங்குவதை ஏனோ தெரியாது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையக அதிகாரிகளும் கண்டும் காணாததும் போல நடந்து கொளர்கினர்
றார்களாம்.
இளைஞர் சேவை அதிகாரிகளினர் செயற்பாடுகள் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு, ஒரு தொடர் மதிப்பீட்டினர் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்குவது இந்த மன்றத்தின் நடைமுறையாகும். அவ்வாறு பதவி உயர்வு பெற்ற ஒருவருடைய பதவி முன்னேற்றத்தைக் கூட, தடுத்து நிறுத்தும் அளவுக்கு வவுனியாவிலுள்ள மாகாணப் பணிப்பாளரும் மாவட்ட உதவிப் பணிப்பாளரும் இந்த அதிகாரிகள் அதிகார பலமும், செல்வாக்கும் உடையவர்களாக இருப்பது தானர் பலருக்கும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சி தரும் விடயமாகவும் உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் பல்வேறு பிரதேச பிரிவுகளிலும் дао тај тити பயிற்சிகள்
நடத்துவதற்கென தேசிய சேவுைகள் மன்றத்தின் தலைமை அலுவலகத்தினால் அனுப்பப்பட்ட நிதி முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்த நிதியில் 15
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒரு தொகைப்பணம் பயன்படுத்தாத நிலையில் கொழும்புக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு இந்த இரணர்டு உயர் அதிகாரிகளின் அசமந்தமான செயற்பாடே காரணம் என
தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 1997 ஆம் ஆணர்டு இம்மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளின் விளையாட்டுத் தேவைக்கென வழங்கப்பட்ட கேரம் போட் இன்னும் களஞ்சிய அறையிலேயே கவனிப்பார் எவருமின்றி கிடக்கின்றது.
அதேபோல, வவுனியா மாவட்டத்தில் உள்ள இளைஞர்களின் நூலகங்களுக்கென கொழும்பில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட நூல்களினி தொகுதியும்

Page 7
1974ல் தமிழார் மாநாட்டில் சொல்
1974 gataisia արք Ll LIIணத்தில் நடைபெற்ற நானகாவது தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் முடிவுற்று இந்த ஜனவரியுடன் இருபத்தைந்து வருடங்கள் உருணி டோடி விட்டன. ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அந்த மாறாத வடுக்கள இனனமும் துருத்திக கொணடிருக்கின்றன. பல தடவைகள அழிக்கப்பட்ட போதும் மீணடும் முளைத்த அழிவின் நினைவுச் சின்னங்கள் இன்றும் யாழ் வீரசிங்கம் மணிடபத்தின் முன்னால் மக்களுக்கு அனறைய பயங்கர நிகழ்வுகளை மீட்டிக் கொணடிக் - கின்றன.
உலகத் தமிழாராயச்சி மனறம 1960களின் நடுப்பகுதிகளில் அருட்திரு தனிநாயகம் அடிகளின முயற்சி யினால தோற்றுவிக்கப்பட்டது. இம்மன்றமே உலகம் தழுவிய வகை யில் உலகத் தமிழா TITUL # # LD TID ITடுகளை நடத்தி வந்தது முத
லாவது 1966இல் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவில் அதன A5606015 50 (T607 (3 06 ITGWIT GULÓ - பூாலு ம' இரணடாவது மாநாட்டை 19 6 8 இ ல இந்திய தமிழக
யாழ்ப்பாணத்திலும் விழாவுக்கென நிதி சேகரிக்கப்பட்டது தங்கள பிரதேசத்தில் நடைபெறும் விழா வென்பதற்காக மக்கள் நிதியினைத் தாராளமாக அளித்தனர்.
அரசாங்கம் தொடர்ச்சியாக முட்டுக்கட்டைகளைப் போடத் தொடங்கியது. கொழும பில நேரடியாகவும் யாழ்ப்பாணத்தில் யாழ் நகர மேயரும் பூரீ லசு கட்சியின் யாழி மாவட்ட அமைப்பாளருமான அல பிரட துரையப்பாவினுாடாகவும் முட்டுக்
DEL "GOLEGIÍ GLJITILLÜLIL CL601.
கொழும்பில மாநாட்டில் கலந்து கொள்ள பல வெளிநாட்டு அறிஞர் களுக்கு விசா மறுக்கப்பட்டது யாழ்ப்பாணத்தில் விழா நடத்துவதற்கு மாநகர சபைக் குச் சொநதமான அரங்குகள் மறுக்கப்பட்டன. நகரின் முக்கிய அரங்குகளான வீரசிங்கம்
மணி டபத்தையும் முற்றவெளி மணி டபத்தையும் பயனர் படுத்த a gan Llyf")
நேர ம 62160 T. அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அரசாங்கத தன ஆதரவில் சென் - னையிலும், மூன்
1974 உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டின் 25 வருட நினைவு.
றாவது மாநாட்டை 1971இல் பல்வேறு தமிழ அமைப புகளினதும், அரசா ங்கத்தினதும் ஆதர வில் பிரான சின
அரங்குகள் பயன் ட அனுமதி வழங்கப்
மாநாட்டு விழா ! ஆரம பமாகி 1 நடைபெற்றது. ய
மக்கள தாங்களா விதிகளை அலங்கு விதிகள் மட்டுமல் உள்ள பிரதான Laplafal LL. ஒலிபெருக்கியில் a"(փմամաLւ51, 6 மக்கள யாழ படையெடுக் கத அதுவரை நடைெ மாநாடு கூட இதுே рді алта; шот өтуші, நடத்தப்படவில்லை அறிஞர்கள கூ குடாநாடு பூணடிருந்தது. முத்துக்குமார சு பெருமாள் போ
ܘ .
சுதந்திரக் கட்சி
高°°阿ó W T匈 பாரிஸிலும் நடத்தியது. மூன்றாவது மாநாடு பாரிஸில் நடக்கும் போதே அருட் தந்தை தனிநாயக அடிகளதும் இலங்கைத் தமிழாராய்ச்சி மன்றக் கிளையினதும் வேண்டுதலின் பேரிலும் 1974ல் ஜனவரியில் யாழ்ப்பாணத்தில் நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதை அனிறைய சிறிமா தலைமையிலான பூரீலசு கட்சி இடதுசாரி கட்சிகளின் கூட்டணி அரசாங்கம விரும்பவிலலை. கொழும்பில் நடாத்துவதாக இருந்தால், அரசாங்க ஆதரவையும் தருவதாக ஆட்சியாளர் கூறினர். தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையினர் அதனை மறுத்து யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மாநாட்டுக்கென விழாக்குழு அமைக்கப்பட்டது. நிதிக்குழு வரவேற்புக்குழு எனப் பல்வேறு உப குழுக்களும் அமைக்கப்பட்டன. கொழும்பிலும்,
இம்மறுப்பு நடவடிக்கை அதிகரிக்க அதிகரிக்க இதனை எவ்வாறாவது சிறப்பாக நடாத்த வேணடும் என்ற உத்வேகம் அமைப்பாளர்களிடமும், மக்களிடமும் வலுப் பெறத் தொடங்கியது அமைப்பாளர்கள் மாற்று ஏற்பாடுகளைத் தேடத்தொடங்கினர். யாழ்ப்பாணம் திறந்தவெளி மணடபம், சுண்டுக்குளி மகளிர் கல்லுரரி போன்றன தெரிவு செயயப்பட்டன. குடாநாடெங்கும் மக்கள் அலை அலையாக மாநாட்டு நடவடிக்கைகளில ஈடுபடத தொடங்கினர் விழா மாபெரும் மக்கள் விழாவாக பரிணமிக்கத் தொடங்கியது.
விழா தொடர்பான மக்களின் ஈடுபாட்டையும் அரசினர் பால ஏற்பட்ட பாரிய வெறுப்பையும் கணிட அரசு கடைசி நேரத்தில் சற்றுக் கீழ் இறங்கியது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா வழங்கப்பட்டது. வீரசிங்கம் மண்டபம், யாழ் திறந்த வெளி அரங்கு போன்ற யாழி மாநகர சபையின்
தொணர்டர் படை அ
பணிகளில் ஈடுபட்
மாநாட்டின ஆர தரங்குகள் வீரசிங் கலை நிகழ்ச்சிக அரங்கிலும் கணி. மகளிர் கல்லூரியி கணர் காட்சியில் கப்பலோட்டிய
அன்னபூரணி கப்ப வைக்கப்பட்டிருந்த யும் வெகுவாகக்
மாநாட்டு ஏழாம் L60ori:LITL 16:ODL 6,657 ஊர்திகளின் பவ கணக்கான மக்களு அதில பணி ஆங்கிலேயர் வி செய்யும் காட்சி பட்டிருந்தது விடு உரும பிராய சி: பணர்டாரவன்னிய ஊர்திகள் பவனி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ქმN275% 893ᎶᏅᎢ .
14 - 9.260T. 27, 1999
ஒன்பது
டுத்தப்படுவதற்கும் ட்டது னவரி 3ம் திகதி திகதி வரை ழ நகரம் தேவ காட்சியளித்தது. கவே முனிவந்து ரித்தார்கள் நகர குடாநாடெங்கும் திகள் மக்களால் ா விதிகளெல்லாம் தமிழர் முழக்கம் |GULg4 g5600TJET607 நகரை நோக்கி தொடங்கினர் பற்ற எந்தவொரு յոց) փյ0ւյԼյոց 6ւմ, உணர்வோடு ம யென வெளிநாட்டு ம அளவிற்கு
விழாக் கோலம்
சிவகுமாரன வாமி வராராஜப் iற இளைஞர்கள்
(8ዘ በከ !
சந்தையில் வைத்து பொலிசாரால் வழி மறிக்கப்பட்டது பணர்டாரவன்னியன ஊர்தியை விலக்கிவிட்டு பவனியை நடத்துமாறு DET IM GNJ GU GOT IN கேட்கப்பட்டனர். சிவகுமாரன் உட்பட ஊர்வலத்தில் வந்த இளைஞர்களும் மக்களும் அதனை மறுத்து நடுவிதியில் சத்தியாக கிரகம் இருந்தனர். சில மணிநேரப் போராட்டத்தின் பின்னர் பொலிசார் பவனியை அனுமதித்தனர். ஊர்வலம் யாழ் நகருக்கு வந்து சேர இரவாகியது.
நகர் முழுவதும் ஒரே மக்கள் கூட்டம் அதே நேரம் ஒரே அடை மழை மழையில் தோயந்து கொணடும் மக்கள் விழாவைக் கணடு கழித்தனர்.
விழாவின எட்டாம் நாளி இறுதி நாளாகவும் கொணர்டாடப்பட்டது. விழா முதலில் வீரசிங்கம் மணிடபத்தில் நடைபெற ஏற்பாடாகியிருந்த போதும் 50,000 க்கு மேற்பட்ட மக்கள விழாவைப் பார்க்க குழுமியிருந்ததால் மக்களின் வேணடுகோளுக்கு இணங்க மனடபத்தின முனனால உளள
வெளிக்கு மாற்றப்
աււ5/
பல வேறு Y தமிழி அறி
ஞர்கள் தமிழரின பெருமையை பணி பாட்டினர் பெருமை GOLL GL 47607/f, LD5567 p_GOTifவோடு கைதட்டி உற்சாகப்படுத்தினர் இறுதியாக தமிழகப் பேராசிரியர் நைனா முகம்மது அவர்கள் பேசிக் கொணர்டிருந்தார். அப்போது தான் அக்கொடிய சம்பவம் நடைபெற்றது.
இதற்கெலலாம பழிவாங்கியே தீருவோம் எனச் சபதமெடுத்தனர்
சிவகுமாரனது குறி இருவரை நோக்கியிருந்தது ஒருவர் மக்கள் மீதான தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய யாழி பொலிஸி அதிபர் சந்திரசேகரா மற்றையவர் தாக்குதலுக்கு ஊக்கமளித்த யாழி மேயர் அல்பிரட் துரையப்பா
சந்திரசேகராவை Grits) a) செய்வதற்காக தெல்லிப்பழையிலும், நல்லுார் கைலாச பிளிளையார் கோயிலடியிலும் இருமுறை சிவகுமாரனி குழுவினர் முயன்றனர். LGD e) f'ep TLD MT 607 ஆயுதங்கள் அவர்களுக்கு வெற்றியைக் கொடுக்க வில்லை, பொன்னாலைப் பாலத்தில் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்ய முயற்சித்த போதும் வெற்றி fleML##6)að606).
இத்தொடர் தாக்குதல் முயற்சிக்காகவே 10,000 ரூபா சனமானத்தில சிவகுமாரன் தேடப்பட்டார். இறுதியில் கோப்பாயில் ஒரு சுற்றி வளைப்பின் போது சயனைட் அருந்தி மரண மடைந்தார்.
சிவகுமாரனி குழுவினரிடம் இருந்து தப்பிய அல பிரட்
o
துரையப்பா 1975 ஜூலை 27 இல பொனர்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலடியில் வைத்து புதிய தமிழ்ப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அத் தாக்குதலுக்குத் தலைமை வகித்தவர்
அன்றும்
இன்றும்
மைத்து மாநாட்டுப்
ாயச்சிக் கருதமணிடபத்திலும், எ திறந்த வெளி ாட்சி சுண்டுக்குளி ம் நடைபெற்றன. அமெரிக்கா வரை பாழி தமிழரின் மின் மாதிரி வடிவம்
ଶ0)LD) - ୬ / ୩) ଗୋପୀ ଗUଗ0] = வர்ந்திருந்தது.
நாள் விழாக்களின் புறுத்தும் அலங்கார E பல லாயிரக் - டன் நடைபெற்றது. டாரவன னியனை லங்குடன் கைது பும் சித்திரிக்கப்தலைப் போராளி குமாரன அதில் ாக வந்திருந்தார். முத்திரைச் சந்தைச்
யாழி பொலிஸப் அதிபர் சந்திரசேகரா தலைமையிலான பொலிஸ் படையினர் மக்களுக்குள் நுழைந்தனர் மக்களை ஈவிரக்கமின்றித்தாக்கத் தொடங்கினர் துப்பாக்கிச் குடுகளையும் மேற் கொணர்டனர். ஆனந்தத்துடன் இருந்த மக்கள் சிதறி ஓடினர் நகர் முழுவதும் ஒரே பதட்டம் தாக்குதலில் ஒன்பது
பேர் கொல்லப்பட்டனர்.
ஆனந்த விழா மக்களைப் பொறுத்த வரையில் இறுதியில் துயர விழாவாக மாறிப் போனது பேரினவாதம் தன் கோரமுகத்தை உலகிற்குப் பறை சாற்றியது. தமிழ் மக்களும் இவ வரசாங்கத்தில் தாம் வாழ முடியாது என்பதை மீள ஒரு தடவை குறித்துக் கொணடனர். தமிழ் இளைஞர்கள் ஆயுத வன்முறைக்கு ஆயுதத்தால் பதில் சொல்வோம் எனச் சபதம் எடுத்தனர்.
இவவாறு சபதம் எடுத்தவர்களில் ஒருவர் தான உரும பிராய சிவகுமாரன மக்கள் தாக்குலுக்கு உட்பட்டு சிதறி ஓடிய போது
Lipnir.
புலிகளின் தலைவர் பிரபாகரன. சந்திரசேகரா மட்டும் இடம் மாற்றலாகித் தப்பி விட்டார்.
தமிழராய்சி மாநாட்டுப் படுகொலைகள் பற்றி விசாரணை வேணடும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அரசு செவிசாய்க்கவில்லை. இறுதியில் மக்களாகவே ஒரு விசாரணைக குழுவை அமைத்தனர். முன்னாள் நீதியரசர்கள் இருவரையும், ஆயர் குலேந்திரனையும் உறுப்பினர்களாகக் கொணடு ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணையில் நுாற்றுக்கணக்கானோர் சாட்சியம் அளித்தனர். முடிவில் பொலிசாரின் செயலகளே கொலைகளுக்குக் காரணம என விசாரணைக்குழு தீர்ப்பளித்தது.
அரசு தீர்ப்பினை உதாசீனம் செய்தது. ஆனால் மக்கள் மட்டும் விழித்துக் (75IT600ŤL60TÍ.
-பரந்தாமன்

Page 8
ფgcor. 14 — ggcoT. ar7., 1eee |äრN2%5%
இந்து வெறிக்கும் இந்து தேசியவாத அரசியல் போக்குக்கும் தலைமையேற்று வரும் சமதா கட்சியின் தலைமையிலான பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்பே ஏனைய இந்திய இந்து வெறிக் குழுக்களுடன
unui sie, A இடிக்கப்பட்டபோது
நெருங்கிய உறவைக் கொணடிருந்தது புதிய விடயமல்ல வரலாற்றில பொறிக கப்பட வேணடிய அபகீர்த்திமிக்க ராமர் கோயில அமைக்கும் திட்டத்திலும் பாபர் மசூதித் தகர்ப்பு நடவடிக்கையிலும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் அதன் இனிறைய அரசாங்க தலைமை களுக்குமிடையில் இருந்து வரும் சட்டவிரோத தொடர்புகள் நாடறிந்தவை. ராமர் கோயில் திட்டம் இந்திய மீயுயர் நீதிமனறத்தினால் தடை செயயப்பட்டிருந்த போதும் இந்த நீதிமனறத் தீர்ப்பை தம் மைக் கட்டுப்படுத்தும் ஒரு தீர்ப்பல்ல என்று பாரதீய ஜனதாக் கட்சி தலைமைகள் மிகவும் பகிரங்கமாகவே சொல்லி வருகின்றன. இப்போது உத்தரப் பிரதேச அடிப்படைக் கல்வித்துறை அமைச்சரான ரவீந்திர சுக்லா வந்தே மாதரம்' என்ற கீதம் அரச சார்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் கட்டாயமாகப் பாடப்பட வேண்டிய ஒரு கீதம் என்றும் அது உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேணடும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். அடிப்படையில் இந்து வெறியையும் முஸ்லிம் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்துவதாக விமர்சிக்கப்பட்ட இந்தக் கீதத்தை தேசிய அந்தஸ்த்துள்ள ஒரு கட்டாய கீதமாகப் பாட வேணடும் என அவர் உத்தரவிட்டிருப்பது பாரதீய ஜனதாக கட்சியின் இந்து வெறி உணர்வை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான இந்த உத்தரவை அமைச்சர் வெளியிட்டிருப்பது இந்தியாவில் பலத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பங்கிம் சந்தர் சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட ஆனந்த மாதா நாவலில் (1882) வருகின்ற இந்தப் பாடல் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தின் போது பரவலாக பாடப்பட்டு வந்தது வந்தே மாதரம் என்ற சொல் ஒரு மந்திரச் சொல்லாக வெள்ளையர் அதிகாரத்திற்கு எதிராகப்
பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தச் சொல்லை உச்சரித்ததிற்காக பலர் பொலிஸ் குணடாந்தடி அடிபட்டுள்ளனர் பலர் சிறை சென்றனர். ஆயினும் அது இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு மந்திரச் சொல்லாக இருந்து வந்தது.
எவவாறாயினும், இந்தப் பாடல்
ஆனந்த மாதா நாவலில வரும் முஸ்லிம் இன எதிர்ப்பு போக்குடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக அமைவதாலும் அது முஸ்லிம் மக்களை ஒதுக்கிய இந்துத் தாயகத்தையே தாயகமாகக் கருதுவதாலும் அதனை அது வெளிவந்த காலத்திலிருந்தே முஸ்லிம்கள் எதிர்த்து வந்தார்கள் இப்பாடலை இந்திய தேசிய கீதமாக மாற்றலாம் என்ற எணர்ணக் கருத்து வந்த போது அதைப் பலமாக மறுத்தார்கள் இந்தப் பாடல் தாய்நாட்டை சகல சக்திகளும் கொண்ட காளியாக உருவகித்து பாடப்படுவ
"வந்தேமாதரம்"
வணக்கத்துக்குரி காட்டப்படும் இந் மதசார்பற்ற பாட என்ற கேள்வி 61 (փւմLւյԼ1ււց: இந்தப் பாடல் ெ தெரிவித்த அகி விக்கின் தலைவ
கையிற் அலி அ இப்படிக் கூறினார் நீங்கள் என்ன நி
எனக்குத் தொ இந்தியாவின் மிக மாநிலம் ஒரு மத தேசிய முன்தள்ளியிருப்ப ராதாகிருஷணன தணர் காணிப் பாவ ருப்பதையும் பார் துயரத்தால் நிறை அதிருப்தியை எ அத்துடன் இந்திய
bILIT
இந்திய தகன வால்களில் தீப்பர்
GJITLD gg
தால் அது அடிப்படையில் இந்துத் தத்துவ முறையிலான பெண தெய்வ வழிபாட்டுத் தனிமையைக் கொணடதாகவே அமைகிறது. எனவே இது ஒரு தேசிய கீதமாக கொள்ளப்பட முடியாது என்று முஸ்லிம்கள் கருதினர் வங்காள தேசமும், முழு இந்தியாவும் இந்துத் தேவதையான காளியாக உருவகிக்கப்பட்டு நாடு ஒரு
போர்வையின் கீழ் Lilja TJud Glg uj சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
எவவாறாயினு செயறி கமிட்டி
தொடர்பான அ விடுத்தது. அந்த வந்தே மாதரம்
 
 
 
 

புனித தாயாகக் ப் பாடல் எப்படி ஒரு Mrg (905&& (plգամ அப்போது பலமாக
தாடர்பாக கருத்துத் இந்திய முஸ்லிம் களில் ஒருவரான
வர்கள் 1908 இல்
னைக்கிறீர்கள் என்று ரியாது. ஆனால பும் முன்னேறிய ஒரு |jr/TITLU ATGOT LIITIL 6006) தமாக்குவதற்காக தையும் மதவாதியான 607. தேசிய ராகக் கூறியிக்கையில் என் மனம் கிறது. இது மிகுந்த னக்குத் தருகிறது. தேசிய வாதம் என்ற
மாதா நாவலில் வந்த போதும் நாவல் எழுதப்படுவதற்குப் பல காலங்களுக்கு முன்னேயே அப்பாடல எழுதப்பட்டு விட்டது என்றும் பிற்பாடு எழுதப்பட்ட நாவலில் அது சேர்க்கப்பட்டிருக்கிறது என்றும் எனவே நாவலில் முஸ்லிம் எதிர்ப்புத் தனிமையுடன் இந்தப் பாடலை
இணைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றும் கூறியது. அப்பாடலுக்கும் குறிப்பாக வந்தே மாதரம் என்ற முதல் வரிக்கும் அதைத் தொடர்ந்து வரும் இரு அடிகளுக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள உறவை நாம கவனத்தில் கொள்ள வேணடும் என்று அது கோரியது. பாடலின் ஏனைய பகுதிகள யாராலும் அவ வளவாக பாடப்படுவதும் இல்லை - கவனிக்கப்படுவதும் இல்லை என்பதுடன் அந்த முதல் அடிகளில மத ரீதியிலும் சரி
LIIDITÖÖÜLIBÉDJI!
த்துக்காக ந்தங்களுடன்
TEGGñT...
இந்துத் தேசியவாதம் யப்படுகிறதா என்ற இது எனக்கு
காங்கிரஸினர் 1937 இல் இது றிவித்தல் ஒன்றை அறிவித்தலில் அது என்ற பாடல் ஆனந்த
வேறெந்த விதத்திலும் சரி எதிர்க்கப்பட வேணடிய அம்சங்கள் எதுவும் இல்லை என்றும் அது கூறியது. அந்தப் பாடல் 30 கோடி மக்கள் என்று இந்திய மக்களைப் பற்றிச் சொல்லும் போதே அது GTςύ ρυ Π. இந்தியர்களையும் உள்ளடக்குவதைக் காட்டுகிறது. அத்துடன் அப்பாடலோ வேறெந்தப்
பாடலோ இந்திய காங்கிரஸினால் உத்தியோகபூர்வ கீதமாக அங்கீகரிக்கப்பட்டதில்லை. ஆனால் பரவலாக பாவிக்கப்பட்டமை அதற்கு ஒரு தேசிய முக்கியத்துவத்தை வழங்கி உள்ளது என்று தெரிவித்தது. அதேவேளை காங்கிரஸ் செயல கமிட்டி இந்தப் பாடலை எதிர்க்கும் முஸ்லிம் நண்பர்களின் வாதத்திலுள்ள நியாயத்தனமையை ஏற்றுக் கொணர்டது. பாடலின் சில பகுதிகளில் அதற்கான தன்மைகள் இருப்பதாக அது ஒப்புக் கொண்டது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்த பின் இப்பாடலை தேசிய கூட்டங்களில் முதல் இரணடு அடிகளை மட்டும் சுதந்திரமாகப் பாட முடியும் என்றும் கூட்ட அமைப்பாளர்கள் எதிர்பபுக்குரிய தன்மையற்ற விதத்தில் வேறு வரிகளைச் சேர்த்துக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தது. இந்தப் பாடலின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொணடிருந்த பல முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் அதைத் தேசிய கீதமாக்குவதற்குப் பதில் ஜனகணமண' என்ற பாடலையே பின்நாளில் தேசிய கீதம் ஆக்கினர் ஆயினும் வந்தே மாதரம் என்ற பாடலை ஒரு முக்கியமான தேசிய பாடலாக அங்கீகரித்தனர். வந்தே மாதரம் போன்ற தேசிய அளவில் புகழ்பெற்ற ஒரு பாடலை வெட்டி மாற்றுவது அவசியமில்லை என்றும் அதன் அரசியல முக்கியத்துவத்தை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேணடும் என்றும் காந்தி கூறினார். ஆயினும் அப்பாடல விருப்பத் தெரிவாக 960LDL வேணடுமே ஒழிய திணிககப்படக்கூடாது என்று குறிப்பிட்டார். இந்தியாவை ஒரு மத சகிப்புத் தன்மையுள்ள தேசமாக அதேவேளை CD அரசைக 2 שש שחח LD54 கொணடதாக உருவாக்க வேணடும் என்று கருதிய முன்னைய இந்தியத் தலைவர்கள் அது ஒரு திணிப்பாக அமையக் கூடாது என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் இந்தியாவை இந்து சாம்ராஜிஜமாக்க விரும்பும் இந்து வெறியாளர்கள் அதை எப்படியாவது திணித்துவிட வேணடும் எனறு விரும்புகிறார்கள் உத்தர பிரதேச அமைச்சரின் உத்தரவு இந்த உணர்வின் தெளிவான ஒரு வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை.
இந்தியாவை மாற்றிவிடத் துடிக்கும் ராம துாது வர்கள் வால்களில் தீப்பந்தங்களுடன் புறப்பட்டிருக்கிறார்கள் இலங்கை
ராமர் பூமியாக
இந்திய
தகனத்துக்கல்ல தகனத்துக்காக

Page 9
பெளத்தம் 5000 ஆண்டுகள் நிலைபெற்றிருக்கும் என்றால் இந் நடவடிக்கையால் 2500 வருடங்கள் மட்டுமே பெளத்தம்நிலைபெறும்
துறவு வாழகசையில ஈடுபடடிருக்கும பெனகளுக்கு மிகுணிகள அந்தஸ்தை வழங்குமாறு ஆனந்ததேரர் கோரியபோது கௌதம புத்தர் கூறியது.
உன்னுடன் கதைக்கும் பெண மூத்தவ
ரானால் அப்பெண உனது தாய் போன்
றவள் பிற பெணிகளை சகோதரியாக
நினைத்துப் பழகு எச்சந்தர்ப்பத்திலும்
தனியாக பெணiனுடன் கதைக்காதே.
முடிந்தவரை இன்னொருவரை வைத்துக்
கொண்டு பேசு
கெளதம புதிதர் /ി/ഒ/ഒ/0 ബ//ഴ്സ് 01/07 வேளை ஆனந்ததேரர், பெனர்கள தொடர்பாக கடைப்பிடிக்க வேணடிய சீலங்கள எவை எனக் கோரிய போது அவர் கூறிய பதில்
தேரவாத பிக்குணிகள் அமைப்பு இலங்கையில் இருந்து மறைந்து சுமார் 1200 வருடங்களாகின்றன. எனினும் இந்த வருட முற்பகுதியிலிருந்து சிங்கள பெளத்த சமூகத்தில் இவவிடயம் பெரிதும் பேசப்படும் விடயமாகவும் 9 ή 5 60) στα 600 ΘΤ ஏற்படுத்திவரும் விடயமாகவும் காணப்படுகின்றது.
பரந்த ஆழமான பெளத்த தத்துவத்தில் பிக்குணிகள் சாசனம்' என்பதற்கு இலகு மொழியில விளக்கம் கொடுப்பது கடினமானது இருப்பினும், இலகு முறையில் இவ்வாறு கூறிக் கொள்ளலாம்.
பெளத்த மதத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நானகு சாரார்களிடம் காணப்படுகின்றது. இவர்கள் உபாசக்க, உபாசக்க தாய்மார்கள், பிக்குகள், பிக்குணிகள் என்போT Tau Tit. 22 L J (T&F 435 49; தாய்மார்கள் என போர் வெள்ளை ஆடை உடுத்தி, போயா தினங்களில் அனுட்டானங்களை மேற்கொள்வோர். போயா தினங்களில் இவர்களைக் காணலாம்) எனினும், பிக்குணிகளுக்கு இதுநாள் வரை மதத்தைப் பாதுகாக்கும் அந்தஸ்து வழங்கப்LULL 6s2 aj 600 GD. இதனை நாம பிக்குணிகள் சாசனம் (டீமைளாரைெ ழுசனநச) எனக் கூறலாம் சாசனம் என்பது ஒழுக்கம் ஒழுக்கத்துக்கான கோவை இந்த சாசனத்தை பேணும் அந்தஸ்து பிக்குணிகளுக்கு இல்லை. தசசில அம்மையார்கள் (பிக்குகள் போன்று காணப்படுபவர்கள் - மஞ்சளாடை உடுத்தி, தலைமயிரை வழித்திருப்பார்கள்) பிக்குணிகள் எனற அந்தஸ்தை இவர்களுக்கு வழங்க பிக்குணிகள் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேணடும் துரதிஷடவசமாக தேரவாத பிக்குணிகள் சாசனம் இலங்கையிலிருந்து மறைந்து 900 ஆண்டுகள் ஆகிவிட்டன.
(உபாசக்க,
சமீப காலத்தில் பிக்குணிகள் சாசனம், 98.2.21ம திகதி 10 தசசில அம்மையார்களுக்கு இந்தியாவில் வைத்து உபசமீபதா (துறவு)
வழங்கப்பட்டதன் மூலமும், பூரணை
தினமான 98.03.10 அன்று தம்புள்ளை :ಸ್ಥ್ o ரஜமகா விகாரையில் 21 தசசில * அம்மையார்களுக்கு உபசமபதா . ܐܘ வழங்கப்பட்டதன் மூலமும் இலங்கை- :* * யில் ஸதாபிக்கப்பட்டது. இதற்கு G705 IT GOËL GOTIF, முனனின்று நடவடிக்கை எடுத்த
வர்களுள், இலங்கை பிக்குணிகள் :* சாசன மணடல தலைவர் இனாமலுவே வரைந்தனர் சிரிசுமங்கல தேரர் முக்கியமானவர் பார்த்தல், உடலி
G76AJ GVfB SEITL ' Laj நிலையங்களை GELD IT FLD IT GOT LIGA ஈடுபட்டனர், ஒ
இந்தப் பிக்குணிகளி சாசனம் நிறுவப்பட்டதனி மூலம், பிக்குகளுக்கு சமமான நிலையை பிக்குணிகள அடைவர் பிக்குகளுக்கு கிடைக்கும்
வரப்பிரசாதங்கள் நலனிகள் என்பன பிக்குணிகளுடனர் பிக்குணிகளுக்கும் கிடைக்கும் செலவழித்தனர். பாங் சகல எனப்படும் மரணச் முதிர்ந்த பிக்கு
சடங்குகளில் பிக்குகளால் ஒதப்படும் மந்திரங்கள் என பனவற்றை பிக்குணிகளும் ஒதும் வாய்ப்புக் கிடைக்கும்.
கூறியபோது அ6
பெண பெளத்த துறவிகளுக்கு சம அந்தஸ்தை தருவிக்கும் இந்த நிகழ்வு மகாயான தேரவாத பெளத்த மத பிரிவைக் காரணம் காட்டி எதிர்க்கப்பட்டு வருகிறது.
பொதுவாக ஆணாதிக்க மனப் பானமையினர் காரணமாகவே, பிக்குணிகள் சாசனம், பிக்குகளினாலும், மகாநாயக்க தேரர்களாலும் (மல் - வத்து, அஸ்கிரிய, அமரபுர) முனி பிருந்தே மறுதலிக க - ப்பட்டு வந்துள்ளது என்பது தெரிந்ததே.
இதை நாலினி காரியவசம மாதம் பகம அஸ ஸஜி தேரர் போன றோர் பத்திரிகை விவாதங்களில் வன மையாக வலியுறுத்துகின்றனர்.
எவவாறாயினும், ஆதிகாலத்தில் கெளதம புத்தர் பெணகளுக்கு பிக்குணிகள் பதவியை வழங்க மூன்று முறை மறுத்தார் எனத்
தெரிய வருகின்றது. ஆனந்த தேரர் எனும் கௌதம புத்தரின் 亭LDJTQ) தேரரின பிடிவாதமான போக்கினால் பெணகளுக்கு துறவு வாழ்க் கைக்கான அனுமதி வழங்கப்பட்டதாக புதுபணவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன்,
பிக்குணிகள் சாசனம் நிறுவப்படின் 2500 ஆண்டுகள் மட்டுமே பெளத்தம் நிலைக்கும் என குல வம்சவில குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
பூரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பாளி, பெளத்த பிரிவின் சிரேஷட விரிவுரையாளர் பேராசிரியர் மீகொட பஞஞாலோக்க தேரர் இவவாறு குறிப்பிடுகின்றார்.
'. பிக்குணிகள் சாசனத்தை நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என கௌதம புத்தர் முன்னரே அறிந்திருந்தார். ஒரு முறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ქრNærøშ egGOT. 14. - 9gGOT. 27, 1999
Eகள் பாதையில் அசுத்த நீரை
பிக்குணிகளும் வாறே அசுத்த நீரை ாசமாக நடந்து சில பிக்குணிகள் டுத்தத் துணிந்தனர். தியில் சித்திரம னலுடாக பராக்கு Goi is is as Is) is 60GT விற்பனை டாத்தல் போன்ற
Erf)LLIE/EGF) ald ரு சில பிக்குகள் நீணட நேரத்தை இது பற்றி வயது கள அறிவுரை
பர்களை எதிர்த்தமையால் புத்தசாசனத்திற்கு
இழிவு ஏற்ப ட ட து பிக்குணிகள் து 0 -
வினை மீளக் கொணர்டு வருபவர்கள் இவற்றை மீள மீள வாசித்தறிதல் நன்கு" என்கின்றார் இத்தேரர்
மேலும், பிக்குகளுக்கான ஒழுக்கநீதிகள் 227 அதேவேளை பிக்குணிகள் கடைபிடிக்க வேணடிய ஒழுக்க நீதிகள் 304 என சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிக்குணிகளை துறவு வாழக்கையில் பலப்படுத்தவே இவவொழுக்க நீதிகளி விதிக்கப்பட்டுளளன என மத நூலகள் தெரிவிக்கின்றன.
அஸ்கிரி, மலிவத்து, அமரபுர நிக்காய தேரர்கள இந்த பிக்குணிகள் சாசனத்தை ஏற்றுக்கொள்ள முடியாமைக்கு மூன்று விடயங்களைச்
சுட்டிக்காட்டுகின்றனர்.
1)பரந்தளவில் நிலவி வரும் Garang lahari rapa).
முறை உலகத்தில் எந்தவொரு பிற தேரவாத பெளத்த நாட்டிலும் இல்லை. அவ்வா றான போது பெணகளுக்கு தேரவாத தர்ம சீலத்தில் துறவு வழங்க முடியாது.
2) அனுராதபுர யுகத்தின் பின் கலைந்து போன இலங்கையின் பிக்குணிகள் சாசனத்தை மீணடும நிறுவுவதற்கான முயற்சி அரச நிர்வாக நிர்வா கிகள அல்லது தேரர்கள் என போரினால் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
3) எமது மகா தேரர்களுக்கிடையில் இவ்விடயம் பற்றி வெவ்வேறுபட்ட ரீதியிலான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதால் தேரர்களின் ஐக்கி யத்துக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி இலங்கையில் ஸப்தாபிக்கப்பட்டுள்ள பிக்குணிகள் சாசனத்தை ஏற்றுக் கொள்ள முடியாதென்பதை மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் அறியத் தருகிறோம் என அவர்கள் பத்திரிகை மூலம் அறிவித்தல் விடுத்து
தமது நிலைப்பாட்டை தெரிவித்தி
ருந்தனர்.
இந்தப் பிக்குணிகள் சாசனம் தொடர்பான விவாதங்கள் இவவாறிருக்க, தசசில் அம்மையார் சிலரிடம் கருத்துக்கள் கேட்ட போது, பெருLf3 L/ITGDIT (360TITரின அபிI LI" L/2 y. ir uLJ LDʻ தே ர வாத பிக்குணிகள்
சாசன த தை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்வோம்
என்பதாகும்.
கோட்டேயைச் சேர்ந்த ஜீவ எனும் தசசில் அம்மையார், 'தேரவாத தாயத்தின்படி அல்லாத பிக்குணிகள் சாசனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. மகாயானா பெளத்த சம பிரதாயம நிலவும் சீனா, கொரியா, தாய்வான் போன்ற நாட்டைச் சேர்ந்த பிக்குணிகள் லெளகீக 5/106). வாழ்க்கை வாழ்பவர்கள். அவ்வாறான சம்பிரதாய பிக்குணிகள் சாசனம் இந்நாட்டுக்கு பொருந்தாது" என்கின்றார்.
புரட்சிகர முறையில் பிக்குணிகள் சாசனத்தின் மூலம்பிக்குணிகள் அந்த
ஸ்த்தை பெற்றுக்கொணட ஒருதொட்ட தமயந்தி பிக்குணி' தேர-வாத முறையற்ற மகாயர்னா முறைக்கு பிக்குணிகள் சாசனத்தை ஏற்படுத்தியுள்ளது பாரிய குற்றச்சாட்டாக உளளது. புத்தரின யுகத்தில இவ்வாறான பேதங்கள் சாசனத்தில் காணப்படவில்லை. இவையெல்லாம் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்டவை" என்றார்.
பிக்குணிகள் சாசனத்தை பெற்றுக்கொள்ளாத தசசில் அம்மையார்கள்
"பிக்குணிகள் சாசனத்தை நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் பாரிய துன்பங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என கௌதம புத்தர் முன்னரே அறிந்திருந்தார். ஒருமுறை பிக்குகள் பிக்குணிகள் பாதையில் செல்லும் போது அசுத்தநீரை வீசியெறிந்தனர். பிக்குணிகளும் பிக்குகளுக்கு அவ்வாறே அசுத்தநீரை வீசியடித்து
GDI'd Drd BLS), a
கொண்டனர்.
ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை செயய வேணடும் அரசுக்கும், தேரர்களுக்கும் அழுத்தம் கொடுக்க வேணடும் என்ற கருத்துக்கள் பல தரப்பிலிருந்து வந்ததாக ஜீவ அம்மையார் தெரிவித்தார்.
மதம் என்ற நிறுவனம் பெணர்களுக்கு வழங்கியுள்ள விதித்துள்ள அந்தஸ்து, நிலை பற்றி மாற்றுக் கருத்துக்கள் நிலவ (Մ) գ. Այ Մg/, இவவிடயத்தை பெண ண யக கோணத த ல நோக்குபவர்கள் இதை துறவு வாழ்க்கையில் ஈடுபடும் பெணிகளுக்கான உரிமை என றே கருதுகின்றனர். பெணணிய கருத்துக்கள், நோக்குகள் ஊடுருவாத துறை எனறு ஒன்று இல்லாத இக்காலகட்டத்தில், மதங்களும் விதிவிலக்கில்லை என்பது
பலரது அபிப்பிராயம்.
"GOLU 600i asalf GT60Í GLJITI பாதுகாக்கப்பட வேணடியவர்கள். எனினும், இக்காலகட்டத்தில் பெணகளுக்குக் கிடைக்க வேணடிய பாதுகாப்பு வீடுகளிலேயே கிடைக்காத
போது, விகாரைகளிலும், ஆராமைகளிலும் அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த
முடியாதென்று சில பிக்குகள் நேர்மையாக அபிப்பிராயப்படுகின்ற போதும் , பெண பிக்குகளுக்கு உரிய உரிமையையும் சமத்துவத்தையும் வழங்க மறுக்கும் ஆணாதிக்கப் போக்கே இங்கு மேலோங்கியிருப்பது (leuciћ јшер .
இச்சாசனம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட ஒரு நிகழ்வு மட்டுமே. இது பெண பிக்குணிகளுக்கு எல்லா விதத்திலும் சமமான அந்தஸ்தைத் தந்து விடப் போவதில்லை என்றாலும் இது அதற்கான ஒரு ஆரம்பம் என்பதில் ஐயமில்லை" என்கிறார் ஒரு பெண்ணிலைவாதி.

Page 10
Olear. 14 — ggcom. 27., 1eee |äრN2%ხრ
மலையகத் தமிழர்களுக்
கெதிராக அதிகரித்துவரும் இனவெறி தாக்குதல்களும் பிரச்சாரமும்
இந்நாட்டினர் முதுகெலும்பாக இருக்கின்றவர்கள் மலையகத் தமிழர்கள் என்பதை இனித் துணிந்து கூறமுடியும். ஏனெனில் அணிமையில் துரைமார் சங்கக் கூட்டத்தில் உறையாற்றிய நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நாட்டுக்கு பல வழிகளில் வருமானம் வருகிறது தான். ஆனால், அது நிலையில்லாதது பெருந்தோட்டதுறை வருமானம் மட்டுமே. நிரந்தரமானது எனவே அதனை
பாதுகாக்க வேணடும' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இனியென ன, வாழிவுரிமை
மறுக்கப்பட்டு 50 ஆணடுகள் பூர்த்தியடைந்து விட்டதாக அங்கே ஒப்பாரி வைப்பவர்கள் யார்? எமக்கு எனின தான கிடைக்கவில்லை? பிரஜாவுரிமை, வாக்குரிமை, வேலை
வாய்ப்பு பாராளுமன்ற பிரதிநிதித்து
வம், அமைச்சர் பதவிகள், உள்ளகக் கட்டமைப்பு அமைச்சு என எல்லாம் கிடைத்தாகி விட்டது. மலையக மக்கள் ஐக்கியமாகி இ.தொ. காவைப் பலப்படுத்த வேண்டுமென கோரும் தொணடமானின் ஆதரவுடன் மலையக மக்கள் வாழ்விடங்களை அபகரிக்கவும், படிப்படியாக அடித்து விரட்டவும், எதிர்ப்போரை சிறைப்படுத்தவும் கடந்த 17 ஆணர்டுகால ஐ.தே.கவின் ஆட்சியினரும் 5
aĵo) LULJIKEj456Ni ?ug காணாமல் விட்(
1998. (lat. Jцији. மாவட்டத்தில் தாக்குதலுக்குளி மக்கள் இன்றும் மக்களாகியிருக்கி நிவாரணமோ பு பாதுகாப்போ வ
யில் நடுத்தெரு
Malls
ஆண டுகால பொதுஜன முன்னணியினரும் எடுத்து வரும் எத்தனங்56 GTaj GUITLD GTGo Go GLIFL
6UITg8GOT (DIGTGOTGVÝ SUGATÉGIÓ UG56) GUDS (D66) இதுவரைகுறையாடப்பட்டதோட்டக்காணிகள் தோட்டத்தின் பெயர் LINNANIL ii mú (gå) ogólny
நாகஸ்தன கண்டி 250 கைத்தொழில்பேட்டை தமிழ்த்தொழிலாளர்கள் 2. ஆதர்பீல்ட் கொழும்பு 30 160குடும்பங்கள்விரட்டப்பட்டன 3. கந்தலான கண்டி 980. 6JLüLILGI 4 நாலந்தா மாத்தளை 10 விரட்டப்பட்டன 5 ரத்வத்தை மாத்தளை 700 குடியேற்றம் 6, Ossigli மாத்தளை 100 குடியேற்றம் 7 கரோலினா நுவரெலியா குடியேற்றம் 8 இறக்குவானை இரத்தினபுரி 600 குடும்பங்கள் குடியேற்றம் 9 களுத்துறை 3000ஏக்கர்பகிரநடவடிக்கை 10 DÉNITO கண்டி நகரசுத்திதொழிலாளர்களின்
|குடியிருப்பைபறிக்கமுயற்சி 1.சிரான் அல்பியன் பதுளை 23 தொழில்பேட்டைகிராமம் 12. மத்துகம அத்துமீறியகுடியேற்றம் 13ஹலியகொடை இரத்தினபுரி 200பேருக்குகுடியேற்றக்காணி
4லபுகலை நுவரெலியா மயானகாணி ஆக்கிரமிப்பு 15, a Girl. இரத்தினபுரி அத்துமீறியகுடியேற்றம் 6.கோனடிக்கா கண்டி 25 மீலாத்மாதிரிக்கிராமம்குடியேற்றம் 17. வேவல்வத்தை தனியார்தோட்டம் விற்பனை 18. மேல்கொத்மலை பல ஆயிரம்குடும்பம் புலம்பெயர்வும் தலவாக்கொலை நீர்த்தேக்கம் பாடசாலைநகர் சென்கிளையர் விென்நிர்வீழ்ச்சி
மூடவும்,தமிழர்பிரதேசம்துண்டாடவும்திட்டம் 9 (Lif( 42 50ரக்கர்தோட்டக்காணியில்குடியேற்றம் 20எல்பிட்டிய EMIGÓ 03 21பெந்தோட்டை 56 2மத்தியமாகாணம் நுவரெலியா 1863 1994முதல்வரை 1863ஏக்கர்காணியில்குடியேற்றம்
கண்டி செய்யப்பட்டுள்ளது.1997இல் 1000ஏக்கர்காணியில் மாத்தளை 12500 குடியேற்றம் எதிர்காலத்தில்300எக்டேர்பகிர
நடவடிக்கை(விரகேசரி07ஜன25) 23ஹப்புத்தளை L4506l. 50 görgesítségi Györgiavoli ulfill. காணியைகைவிடதோட்டநிர்வாகம்பணிப்பு 24.இரத்தொட்டமலை |listania காணிப்பகிர்தல்பாரபட்சம்தமிழ்தொழிலாளருக்கு
40 அடிநிலம்மட்டும் 25 நேஸ்பி நுவரெலியா முஸ்லிம்பாடசாலைகாணிசுவீகரிப்பு 26, Gibalyni நுவரெலியா பெளத்த ஆலயத்துக்குகானிசுவீகரிப்பு 27. GAJAKäsebona) நுவரெலியா தோட்டமயானகாணியை ஆக்கிரமித்த
பெரும்பான்மை இனத்தவர்தமிழர்மீதுதாக்குதல் 28.6"LOGI நுவரெலியா சட்டவிரோதகுடியேற்றம் 29.பொகவந்தலாவை நுவரெலியா சிறிர அரசகாணிஅத்துமீறல் 30 தெரேசியா வரெலியா காணியைச் சேர்ந்தபெரும்பான்மைஇனத்தவருக்கு
வருடகுத்தகையால் இத்தினக்காணி 31, Joo Lisaya). பெரும்பான்மைஇனத்தவர்க்குபிரித்துகொடுக்கப்பட்ட
காணியில் 12தமிழ்க்குடும்பங்களை வெளியேற உத்தரவு உறுதிவழங்கமறுப்பு 32.மாணிக்கவத்தை நுவரெலியா 28தமிழ்க்குடும்பங்களுக்குகாணிஉறுதிவழங்க
விடமைப்புதிட்டம் மறுத்துவெளியேறடத்தரவு 33 மகாவலவத்தை இரத்தினபுரி 40 தமிழ்க்குடும்பத்தில்20முஸ்லிம் குடியேற்றம் குடும்பத்திற்கும்குடிநீர்வழங்கமறுப்பு 34 பெல்மதுளை löjlatif இரண்டுதடவைடுதுக்கப்பட்ட காணி
பாத்தகடதவி பெரும்பான்மையோர்அத்துமீறிகுடியேற்றம் 35.9 LÉKAŁATA) கேகாலை தொழிலாளர்குடியிருப்புக்குஒதுக்கப்பட்ட காணியில்
தெனியாய பெரும்பான்மையினர் ஆக்கிரமிப்பு
ருக்கிறார்கள், ! ஆளும் கட்சிய பவித்ரா வன்னி தாகவும், குணர்ட ஆதரவாளர்கள் குற்றம் சாட்டப அவர்களை எவரு கூட சீன டவில் புலனாய்வு செய்ய பொலிஸ் கோஷ கணடுபிடிக்க மு தமிழ் இளைஞ
pitalauajaja) и (). GlцTajlanj, цара தமிழர் தடுக்கி புலியென கிலிெ போது இந்த நடந்தது?
ஆனாலும் இை விடயங்கள வி இதற்கெதிராக நடவடிக்கை எடுக் நடத்தவோ தீ6 வேலைகளை ெ எவரும் அரசாங்க போவதில்லை. எங்களுக்குப் பா களும், அமைச்சர் முக்கியம் மக்கள்
கடந்த LD IT95 தொண்டமானின் ஒதுக்கீட்டை எதி வாக்களித்தது. விட்டுவிடுவது இ வந்த சவால் அ தோட்டக் கட்ட கொந்தராத்துக்கார அமைப்பாளர்களு திரட்டி ஒரு ே நடாத்தி விட்டோ ஐ.தே. கட்சியின் எதிராக மட்டும QLI IT. 岛、
முவின் அமைச் பாராளுமன்ற பினர்களுக்கும் எ ஆற்றுப்படுத்தப வேணர்டிய போர அதற்கு மேலா நலனை CYP கொணர்டு ெ தம்பட்டமடிக்கும் அவர்கள் தமது குழுநிலை சமூகமளிக்காத
இ.தொ. செயலாளருமா
 
 
 

வற்றைக் கணடும்
விடுவோம்.
மாதம் இரத்தினபுரி
இனவெறித ளான 4000 தமிழ் நிர்க்கதியாக வீதி றார்கள், முறையான ரமைப்பு வசதிகளோ ழங்கப்படாத நிலைவில் விடப்பட்டி
தொணடமான உட்பட ஆறு உறுப்பினர்களை இராஜனாமாச் செய்யக கோரியிருக்க வேணடும். தாமும் இராஜினாமாச் செய்து ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் பாடம் படிக்கச் செய்துவிட்டு மக்களிடம் வந்திருக்க வேணடும் என்றெல்லாம் நீங்கள் விமர்சனங்கள் செய்யக்கூடும். ஆனால் அதை எல்லாம் எமது தலைவருக்குச் செய்ய முடியுமா என்ன? மந்திரிப்பதவி
jI 3ilIdi
Typpöllö
இல்லாமல் மலையகத்தில் ஒரு தலைவர் இருக்க முடியுமா?
Z? ሪZ
இதன் பின்னணியில் ன அமைச்சரான பாராய்ச்சி இருந்தர்கள் ஆளும் கட்சி எனவும் பரவலான பட்டுள்ளபோதும் Lió als ITJTG20600T55/T955 1லை. இதனைப் J gy62)LD55LLILL 5 டிகளுக்கும் எதையும் டியவில்லையாம். களைத் தவிர. ாருந்திய இராணுவ, ாய்வுப் பிரிவுகள் விழுந்தாலே புலி காணர்டு விரட்டும் அற்புதம் எப்படி
வ என ன பெரிய ட்டு விடுவோம. திட்டவட்டமான கேவோ, விசாரணை பிரதி புனரமைப்பு தாடக்கவோ நாம் த்தை நிர்ப்பந்திக்கப் ஏனெனிறால, ாளுமன்றப் பதவி= பதவியும் மிகவும் அல்லவே.
LD அமைச்சர் அமைச்சுக்கான நிதி த்து ஐ.தே.கட்சியும்
இதை எப்படி து எமது இருப்புக்கு |ல லவா? உடனே மப்பு அமைச்சின் ர்களும், இ.தொ.கா நமான மக்களைத் பாராட்டத்தையே 5. daoia)LDu'a)
இனவெறிக்கு வில ஆளும்
rasa உறுப்ரானதாக பட்டிருக்க TLILLö (2g).
தம்மக்கள் தனிமையாகக் யல்படுவதாக தொணடமான அமைச்சு மீதான விவாதத்துக்கு நமது பேரனும்,
நயவஞ சகமான ar&lf Liւյմ போராட்டம் மூலம் மக்களையும் ஏமாற்றி தமது முன்னாள் எஜமானான ஐ. தே, கட்சிக்கு 1977லும் 83லும், 84லும், காவடியெடுத்ததை மறந்துவிட்டு தேசிய இனப்பிரச்சினையைத் தன்னால் மட்டுமே தீர்க்க முடியும் என 17 ஆண்டுகள் வீண தம்பட்டம் அடித்துவிட்டு ஒரே மூச்சில் அவர்களை மட்டும் குற்றம் சாட்டி என்ன LJILJ6öi?
ᏞᎫᏪ6ᏡfᎠ ᏣᎧ16060 நிறுத்தம் தொழிலாளர்களின் வீராவேசமிக்க போர்க்குணத்தை வெளிக்காட்டியபோது அதற்கு ஆக்கபூர்வமான தலைமையையோ வழிகாட்டியையோ வழங்காததோடு நிர்வாகத்தையும், அதிகாரவர்க்கத்தையும் காத்து நின்ற மலையகத் தலைமைகள் கேவலமான முறையில் தோட்ட நிர்வாகத்துடனும் பொலிசாருடனும் கூட்டுச் சதிசெய்து போராட்டத்தை முறியடித்ததோடு, 24 பேர் கைது செய்யவும் படக காரணமாகினர்.
உணர்மையில், வேவல்வத்தை வன்முறைக்கு எதிராக மலையகம் தழுவிய போராட்டம் குறித்த வேணடுகோளர்கள விடுக்கப்பட்ட போதும், பசறை வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக மலையகம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கக் கோரிய போதும் அது அந்தந்த
தொழிற்சங்கங்களின் முடிவு பேரணி அதுபற்றி முடிவெடுக காது
6T 60T o gy
பொதுச்
T 2 UYGUpas Ló
தட்டிக்கழித்து பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கத் தவறியவர்கள் தொண்ட மான் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் திடீரென ஒன்றுபட்டு ஒரே நாளில் போராளிகள் ஆகிவிட்டனர். பெரும்பான்மையான மக்களுக்கு போராட்டம் பற்றிய உணர்மை நிலை எதுவும் தெரியாது. தமது தோட்டக் கமிட்டி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், பிரதேச அமைப்பாளர்கள் கூறிய பொய்யை
புகளும்,
(asstian
யும், புரட்டையும் நம்பி வீதியில் இறங்கினார்கள். 1998 பெப்ரவரி வேலை நிறுத்த போராட்ட ஊர்வலத்தை தாக்கிய பொலிசார் இம்முறை பாதுகாப்புக் கொடுத்தார்கள் இரத்தினபுரி வன்முறைகளை படம் பிடித்துக் காட்டாத அரச தொலைக்காட்சியும், வானொலியும் இந்த போராட்டத்தை மட்டும் மணிக்கணக்கில் காட்டினவே எப்படி?
பசறையில் தொழிலாளரை கைது செயத CLUTaf) ond இந்த ஆர்ப்பாட்டங்களை அனுமதித்தது எவ்வாறு?
ஆளும் கட்சி அமைச்சர்களும் எம்பிக்களும் தாமே பாராளுமன்றம் வராமல் மலையக மக்கள் பாலும் தேனும் ஒழுக பேசியது எவ்வாறு?
ஆம், மலையகத் தமிழருக்கு எதிரான இனவெறி தாக்குதலகளையும, ஆ க க ர ம ப  ைப யு ம . அடக்குமுறைகளையும் முடி மறைக்க அரசுக்கு இவர்கள் முட்டுக் கொடுப்பார்கள். அதற்கான லஞ சமாக தோட்ட கட்டமைப்பு அமைச்சின் நிதி யும் கிடைக்குமாம். அதனைத் தொணடமான தனது ஏகபத்த கோடிகளுக்கு பிச்சையிடுவாராம் மலையக தமிழரின பிரச்சினை தீர்ந்துபோகும். என்ன அற்புதமான கனவு இது அமைச்சர் தொணடமான் கடந்தாண்டு ஞானப்பால் குடித்தவர் போல இரணர்டே தடவை பேசினார். இந்திய தூதரக விருந்துபசாரத்தில் இந்திய மத்திய மாநில அரசுகள் மலையகத் தமிழரை அரசியல் Ludoscap Las as It Lias entras Gau Lu Lu6afபடுத்தியுள்ளனர். தம் பிராந்திய பூகோள நலன்களுக்கு உகந்ததாக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டவை என முழங்கினார்.
வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தோற்85 li ċib din lil LU l - lபாராளுமனறத்தில் தன்னிலை விளக்கம் தருகையில் இருபெரும் கட்சிகளுக்கும் கூறுகிறேன். மலையக மக்களின் நலனிகளுக்கு எதிராக செயல்பட்டு அரசியல் லாபம் தேட முயலாதீர்கள் 6T67 எச்சரிக்கிறேன்' என முழங்கினார்
ஐயா, இதை சொன்னதற்காகதான், கேட்டதற்காகத்தான உங்களைப் போலவே மலைநாடு அமைக்கப் போவதாக குற்றம் சாட்டி நூற்றுக்கணக்கான மலையக இளைஞர்கள் சிறைகளில வாடுகினறனர். அவர்களை விடுவிக்குமாறு உங்கள் அரசாங்கத்தைக் கோரினால் என்ன? தமது உரிமைகள் பற்றி கனவு கண்டதே அதிகம் என இளைஞர்கள் சிறையில்

Page 11
  

Page 12
go 14- - 8Ꭷ860Ꭲ.
aez, 199ge |ჟარჯ2%ტშ
அறுபதுகளில் இந்தியா முழுவதுமே ஒரு வித திகிலோடும், பரபரப்போடும் உச்சரிக்கப்பட்ட பெயர் அஜிதா 'மூன்று ஜமீன்தார்களைக் கொலை செய்து வாசல் கதவில் தலைகளை மாட்டிவிட்டது. பொலிஸ் ஸ்டேசனையே தாக்கி ஆயுதங்களைப் பறிக்க முயன்றது' என்று இந்த இளம் பெண்ணின் மேல் அன்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் காடுகளிலும், மலைகளிலும் மிருகங்களுக்கு மத்தியிலும் ஒளிந்து வாழ்ந்தது. பொலிஸிடம் பிடிபட்டு ஏழரை வருடங்கள் ஜெயில் தண்டனை அனுபவித்தது என்று இவர் தன் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்கள் ஏராளம்
பஞ்சாக்னி" என்ற பேரில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு கேரள மக்கள் அதை திகில் அகலாமல் பார்த்து பிரமித்தனர். (தமிழில் கலைஞரின் கதைவசனத்தில் நியாயத் தராசு" என்ற பெயரிலும் அது படமாக வந்தது.
'6 ன் வந்திருக்கீங்களா' சுருக்கம் விழுந்த முகத்தோடு பெருமை பொங்க கேட்கிறார் எழுபது வயதுக்கு மேலாகிவிட்ட அஜிதாவின் குஜராத்தி தாயார் கேரளத்துக்கேயுரிய குடான சாயாதது உபசரித்து விட்டு பேசத் தொடங்குகிறார் அஜிதா "முப்பது வருஷத்துக்கு முந்தின விஷயம் அது. அப்பா குன்னிக்கல் நாராயணன் மூலந்தானி எனக்கு இந்த இயக்கமெல்லாம் பழக்கமானது அப்பா ஒரு தீவிர கம்யூனிஸ்ட் பம்பாயில் துணிக ளுக்கு 'டை போடும் பிரிவினர் குபர்வைஸ்ராக வேலை பார்த்தார் நினைத்ததை சொல்லும் தைரியமிக்கவர் கம்யூனிஸ்டுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது, அப்பா தீவிரவாத கம்யூனிஸத்தை (மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் நகஸலைட் இயக்கம்) நம்பினார் அதனாலேயே அவருக்கு சி.பி. எம்மிடமிருந்தும் பொலி சாரிடமிருந்தும் ஏகப்பட்ட எதிர்ப்பு அப்பாவை அமெரிக்க சி.ஐ.ஏ யின் ஏஜெனட் எனறு குற்றம் சாட்டி தேவையில்லாத விஷயத்துக்கெல்லாம் சிறைபிடித்து நிறைய கொடுமைப்படுத்தினார்கள்
GL6006060OIL LIII. d. 5
அப்பா வர்கீஸ், பிலிப் எம். பிரகாஷ் கிருஷணன குட்டி, சாணர்டி எனறு கம்யூனிஸக் கொள்கையில் திருப்தி யில்லாத சிலர் சேர்ந்து ஆரம்பிச்சது தான் இந்த கேரள நக்ஸல்பாரி இயக்கம் அப்போ பெணிகள் யாரும் இதுமாதிரி தீவிரவாத இயக்கத்தில் இல்லையே. ரத்தமும் துப்பாக்கியுமா இருக்கிற ஒரு அமைப்போட சேர உங்களுக்குத் தயக்கமா இல்லையா? "பொணனுன்னா போராட முடியாதா எனின7 மா சே துங் எழுதிய 4 பிலாஸ்பிகல் ஆர்ட்டிகல (நான்கு தத்துவக் கட்டுரைகள்) புத்தகம் தான் என் தலையெழுத்தையே மாற்றியது.
இன்று பல மாநிலங்களில் இருக்கும் பலவகையான நக்ஸலைட் இயக்கங்களின் முன்னோடியாக இருந்தது கேரள நக்ஸலைட் இயக்கம், அது அங்கே ஆரம்பித்த காலத்திலிருந்தே ஒரு முக்கியமான சக்தியாக இருந்தது அஜிதா என்ற இந்தப் பெண் சூறாவளி கோழிக்கோட்டில் ரீதேவி என்ற பெண், ஐஸ்கிரீம் பார்லர் போர்வையில் பெரிய மனிதர்களுக்கு அப்பாவிப்பெண்களை ஏமாற்றி சப்ளை செய்து வந்த விஷயத்தை மோப்பம் பிடித்து வெளியிட்டு கேரளாவையே பரபரப்பாக்கியது இவர் அமைப்பு வழக்கு இப்போது சுப்ரீம் கோர்ட்டுக்குப் போயிருக்கிறது சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்
அஜிதா
தற்போது கேரள அரசின் பெ ண க ளு க கா ன அமைப்பான 'ஸ்தீரிவேதி யோடு சேர்ந்து ஐஸ்கிரீம் பார்லர் பாலியல் துர்நடத்தை போன்றவற்றிற்கு நியாயம் கேட்டு கேரளா முழுவதும் நடைப்பயணம் சென்று கொண்டிருக்கிறார்
அஜிதா
உலகத்தை மாத்தணும்னா தீவிரவாதம் தேவைண்னு சொல்ற புத்தகம் அது
அப்போ நான் கோழிக்கோடு அச்சுதன் உயர்நிலைப்பள்ளியில் படிச்சுட்டிருந்தேன் மக்களுக்கு ரேஷன் மூலம் தர்ற அரிசியை அரசு திடீரென்று கட் செய்து விட்டது. பாதிக்கப்பட்ட LDdi; agai yrff Ljla), Leiaf மாணவிகளான நாங்களே போராட்டம் நடத்தி னோம் அணி திரட்டி நடத்தியது நான் தான்! அது தானி என முதல் போராட்டம்
இத்தனைக்கும் நான அதற்கு முனர்பு வரை கூட்டுக் குடும்ப குழலில் இரணடு நேரம் கோயிலுக்கு போய்க் கொண்டு, சாமி கும்பிட்டுக் கொண்டு நேரத்தை போக்கிக் கொண்டிருந்தவள்தான் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் விழிப்புணர்வு வரும் எனக்கும் மாவோ புத்தகம் மூலமும் அப்பா வழியாகவும் வந்தது"
எப்போ நக்ஸல்பாரி இயக்கத்தில் சேர்ந்தீர்கள்? நான் ஸ்கூலில் படித்துக் கொணர்டிருந்தபோது கேரளாவில் இந்த இயக்கம் தோன்றியது. அது ஆரம்பிக்கப்பட்ட போதிருந்தே நான் அதில் மெம்பர் ஆயுதங்கள் மூலம் புதிய ராஜியம் உருவாக்க வேணடும் என்பது தான் எங்கள் நக்ஸலபாரி இயக்கத்தோட நோக்கம் எங்க அமைப்புக்கென்று சேனா என்ற ராணுவமும் கூட வைத்திருந்தோம் தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் இளைஞர்கள் இதில் இருந்தார்கள்
அந்தச் சமயம் அதிகபட்சமாய் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் பிடி மற்றும் கைத்தறித் தொழிலாளர்களும் தானி கூலியே தராமல் வருஷக்கணக்கில் அடிமையாய்
வைத்து ஏழைகை ருந்தார்கள் பெ வர்ைமுறைகள் வயநாடு பகுதி எங்கள் இயக்க ஜமீனதா களை வேணடி வந் நேரடியாகச் ச என்றாலும் பொ குற்றவாளியாக போட்டுத் தேடி மட்டுமல்ல, GT IGJEGO) GVT GALI ஒருவரையும், இன்னும் இரணர்( எங்கள் இயக்க கொன்றார்கள்
ஒருத்தரைக் கெ அதிடிரயாய் தாக்கு சோஷலிசம் வந்து "Go, Tana) G. நோக்கமல்ல. ஆ தீவிரவாதம் ( விஷயங்களைச் ச நம்பினோம். இந் இயக்கம் சில இ அடைந்திருந்தா போராட்டம் மக்கள் ருக்கும் என்று தி பொலிசுக்கும் சிட் எதிரியாக இரு மக்களுக்கு அல்ல விவசாயிகளும்
ஆதரவு தந்து அதனால் தான் போட்டுத் தேடி எங்களைச் சுலபம் முடியவில்லை ( GJITf7 356 GTIGJUEGO)6 மறுத்ததால் மத்தி கொடுமைக்கு ஆள
நக்ஸலைட்டாக இ வேலை என்னவாக இ "அங்கேயிருந்த எலி லாத்துக்கும் இருக்கனும் என இயக்கத்தில் இரு துணையாக மாே எழுத்துக்களை மன பெயர்த்து நோட்டீ6 நான் பத்திரிகை ( தருவேன்.
நக்ஸலைட் இயக் பெணணாக இருந்
மோசமான காரெ
முயற்சி செய்தார் LDITF 600T, la தலைமறைவாக இ காரெக்டரை வி சித்திரித்தார்கள் பு ஸ்டேஷனி தாக்கு சிறையில் பிடித்துப் ே முதலில் விபச்சாரி அடைத்தார்கள் கட்டத்தில் வேறு கிடைத்தது
பொலிஸி மற்றும் கட்சியின் வக்கிரபுத்தி சொல்கிறேன் கேளு
காட்டில் நான் பே5 அணிந்து மேலே கொண்டிருப்பேன். என்னைப் பிடித்தவு கழற்றச் சொல்லி ஜாக்கெட்டுடன் தா? போட்டோ தர 6ை பாம்' என்று கீழ்த்த ளிடம் என்னை அ
விரும்பியது தான் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏமாற்றிக் கொணர்டிfகள் மீதான செக்ளப் அதிகம் குறிப்பாக லி அதனால் தான் ஆரம்பித்த பின் சில | (ls TaMg) ()zu JlL து நாணி அதில பந்தப்பட்டதில்லை ஸ் என்னை முக்கிய
கருதி சலிலடை து ஜமீன்தார்களை ங்களோடு இருந்து ாட்டிக் கொடுத்த க்களை ஏமாற்றிய L600Ta as ITT has 60GTILL தைச் சேர்ந்தவர்கள்
லை செய்வதாலும், ாலும் நீங்கள் விரும்பும் Nga Gradar? ப்யிறது எங்கள் னால், ஆயுதம் மற்றும் மலம் தானி சில u(955 (plգԱված areig) முயற்சியில் எங்கள் டங்களில் தோல்வி லும் கூட எங்கள் ளச் சிந்திக்க வைத்திப்தி இருந்தது தவிர எம்முக்கும் நாங்கள் நதோமே தவிர, தொழிலாளர்களும், எங்களுக்கு பெரும் கொணடிருந்தார்கள் (27 LITT GÓ7anj raja) GOL யும் அவர்களால் ாகக் கணிடு பிடிக்க மக்கியமாக ஆதிக் காட்டிக் கொடுக்க L. fre (LTeofie TIT60,Tintitasari."
ருந்த போது உங்கள் ருந்தது? நாங்க எல்லாருமே தயாராகத் தான அப்பாவும் அதே ததால் அப்பாவுக்கு வாவின் ஆங்கில லயாளத்தில் மொழி ப் தயார் செய்வோம். செய்திகள் தயாரித்து
கத்தில் நான் ஒரே ததாலேயே என்னை
நான் நினைத்திருந்தால் மற்ற டீனி ஏஜ் பெண களி போல சமையலையும் வீட்டைப் பெருக்குவதையும் கற்றுக் கொண்டு கலியாணம் முடித்துக் கொணர்டு கனவுகளோடு வாழ்க்கையை ஆரம்பித்திருப்பேன். ஆனால், நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையை நாம் நினைத்த வகையில் சரிப்படுத்த முயன்றேன். அதில் நான் நம்பிய வழி தான் தீவிரவாதம்
எங்கள் இயக்கத்தை நாடி எத்தனையோ குறைகள வந்து சரி செயயப் பட்டிருக்கின்றன. வயநாடு ஏரியாவில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தென் கேரளாவில் இருந்து வந்தவர்கள் ஆக்கிரமித்திருந்தார்கள் அந்தப் பகுதிக்கு பொறுப்பாக இருந்த மலபார் எப்பெஷல் பொலிஸ் இதையெல்லாம் கனடுகொள்ளாமல அந்தப் பகுதிச் சேரிப் பெணகளிடம் முறைதவறி நடந்துகொணடிருந்தது. பொதுமக்கள் பொறுக்க முடியாமல் உதவி கேட்டதால் தான் எங்கள இயக்கம் ஒரே சமயத்தில் புவிப்பள்ளி, தலச்சேரி இரணர்டு நிலையங்களையும் தாக்கியது. அந்த முயற்சியில் பொலிசிடம் பிடிபட்டு ஜெயிலுக்கும் அனுப்பப்பட்டேன்.
எவ்வளவு நாள் ஜெயிலில் இருந்தீர்கள்?
ஏழரை வருடம் கணிணனுர், கோழிக்கோடு, திருவனந்தபுரம் என்று மூன்று சிறைகளிலும் மாறி மாறி இருந்தேன். ஒரு குறிக்கோளுக்காகத் தானி ஜெயிலில் இருக்கிறோம் என்ற போது அதில கஷடங்களைவிட பெருமையே அதிகம் இருந்தது குற்றம் சாட்டப்பட்ட நாங்கள் ஏழுபேருமே 77ல் ரிலீசாகி வெளியே வந்தோம். அடுத்த இரண்டு வருடங்களில் அப்பா இறந்துபோய் விட்டார் இயக்க வேலைகளும் அதோடு நின்று போய்விட்டது."
அஜிதா கைதானபோது
NLLepflaos ()LLIf flaflaf L fla) வருடங்களுக்கு முனி எர்ணாகுளத்தில் இறந்து போன ஏழுவயது மழலை மேதையின பெயர் அது அந்த வயதுக்குள் இருபதாயிரம் படங்களை வரைந்து கணிகாட்சியும் வைத்தானி. அவன் ஞாபகமாக மகனுக்கு அந்தப் பெயர் வைத்தேன்.
ஐந்து வருடங்களுக்கு முனி இந்த அன்வேசி என்ற பெணர்கள் அமைப்பை ஆரம்பித்தேன். அடக்கப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென்றுதான் எங்கள் கேரள நக்ஸலபாரி இயக்கம் அன்று போராடியது. இன்றும் அதே நோக்கம் தானி - ஆனால், என வயதுக்கும் காலத்துக்கும் ஏற்றாற் போல் போராட்ட முறை மட்டும் இப்போது மாறியிருக்கிறது.
சொல்லவே வேதனையாக இருக்கிறது. இப்போதெல்லாம் மத்திய அரசு தந்த ஊக்குவிப்பில் டுரிஸத்தை அதிகப்படுத்துகிறேன் என்று சொல்லிவிட்டு செக்ஸ் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை அதிகரித்து விட்டார்கள அதிலும் குழந்தைகளை வைத்துச் செய்யும் குழந்தை விபச்சாரம் அதிகமாகி விட்டது கேரளவில கோவளம் போனிற முக்கியமான பகுதிகளில் போதை மருந்துகளும், பெணிகளும் கிடைக்கும் தாராளமான இடங்கள் இருக்கின்றன.
டுரிஸத்தை வெறுமனே லாபம் தரும் ஒரு இணர்டஸ்டிரியாக நினைக்க ஆரம்பித்தால் கொஞசம கொஞசமாய் தாய்லாந்து பிலிப்பைனிஸ் போல செக்ஸ் கிளப்புகளுக்கும், லைவ ஷோக்களுக்கும் அனுமதி தரும் நிலை இங்கேயும் கூட வந்து விடும்"
நீங்கள் ஏன் அரசியலில் ஈடுபட்டு உங்கள்
கொள்கைகளை செயல்படுத்தக் கூடாது?
ஏந்தும் தீவிரவாதத்தை நம்பினோம்
லைட் அமைப்பின் பெண் உறுப்பினரான அஜித
டராக சித்திரிக்க எர். ஆணிகளுடன்
காடுகளில் ருந்ததால, என Lucy gyfrif GLUTC) YL jLJarfavf? Q)LJITG5laMÜ தலில் என னைச் பாட்ட போதும் கூட எர் செல்லில் தான் |ப்புறம்தான ஒரு வகையான இடம்
ஆளும் (சி.பி.எம்.)
க்கு ஒரு உதாரணம்
56t.
டும் ஜாக்கெட்டும் சேலை போட்டுக் ஆனால், பொலிஸ் Ꮄr 6r6di ᏣᏪ606Ꭰ60u Jé விட்டு பேணிட் பத்திரிகைகளுக்கு ந்தார்கள் 'செக்ஸ் மாக பொதுமக்கMDLULIITGMTLÓ SITILL தற்குக் காரணம்
உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள். "அப்பாவும் நானும் இயக்க வேலைகளில் தீவிரமாய் ஈடுபட்டிருந்த போது அம்மா மந்தாகினியின் டீச்சர் வேலை தான் எங்களுக்குச் சோறு போட்டது
அம்மாவுங்கூட சிலகாலம் எங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்பட்டு ரொம்பக் கஷடப்பட்டார். அம்மா, அப்பா இருவரும் காதல் திருமணம் செய்து கொணட மனமொத்த தம்பதியர்
என் திருமணம், நான் ஜெயிலிருந்து திரும்பிய இரணர்டொரு வருடங்களில் நடந்தது. கணவர் யாகூப் என்னைவிட எட்டு வயது சின்னவர் அவரும் எங்கள் தீவிரவாத இயக்கத்தில் முழுமூச்சாக இருந்தவர் தான்.
இப்போது சம்பந்தப்பட்ட ஒரு பிஸினஸ் செய்கிறார் இரணடு குழந்தைகள் வேத காலத்து மகரிஷி யாக்ஞவால்கியரை வாதத்தில் தோற்கடித்த புத்திசாலிப் பெண கார்க்கியின் பெயர் என் பெணணுக்கு ஸ்கூலில் ஃபைனல் படிக்கிறாள்
டிரான ஸ போர்ட்
"அரசியலா? அப்புறம் இப்போது போல நான் இந்த சமுதாயத்துக்கு செய்யும் இந்த சிறு உதவியைக் கூட செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமே!
ஒரு உணர்மையைச் சொல்லட்டுமா? பேருக்கு தேர்தல் வைத்து மக்கள் அரசியல்வாதிகளை செலக்ட் செய்தாலும் ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பவரே இல்லை திருடர்களைத் தான மாற்றி மாற்றி நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறோம் மனிதர்களை எல்லாம் சமமாய் பார்க்கும் கம்யூனிஸம் தான் வாழ்க்கைக்கு சிறந்த வழிமுறை என்று இப்போதும் கூட நான் நம்புகிறேன, ஆனால், கம்யூனிஸ்ட்கள் பதவிக்கு வந்ததுமே நிறம் மாறி விடுவது தான் OLJIH LJ கொடுமை, Gasparr முதற்கொண்டு எல்லா இடத்திலும் அது தானே நடந்தது"
நன்றி அவள்

Page 13
துயரத் தாமரை படிந்த முகங்களை நாம் தாங்கிய காலங்கள் நாம் தாங்கிய காலங்கள்
தொடரும் எனினும் துணிவே வளரும் இதயம் நமதாகும் இதயம் நமதாகும்
கடலின் கரையில் புலரும் பொழுதில் கவலைகள் அலையாகும் - வரும் ബഞ്ഞുങ് ഫ്രഞണ്ഡത്രഥ தொடரும் எனினும் துணிவே வளரும் இதயம் நமதாகும்
இதயம் நமதாகும்
கொடுமைச் சிறைகள் உயிரைக் குடித்த கதைகள் மறப்போமா - துயர்க் கதைகள் மறப்போமா
உருகித் திரியில் எரியும் மெழுகின் ஒளியாய் திகழ்வோமே - நாம் ஒளியாய் திகழ்வோமே
தீயே பரவும் தேசம் மீது நம் பாசம் எரிகிறது உயிர் வீழும் வரையில் வாழும் துடிப்பில் வாழ்க்கை அலைகிறது நம் தேசம் மலர்கிறது.
மண்டபம் நிசப்தமாக இருக்கிறது. நிசப்தத்தை ஊடறுத்து ஒரு குரல் அது வெறுமனே துயரத்தின் குரலல்ல. அல்லது ஆற்றாமையின குரலுமல்ல. அதுவுமல்லாது வெறுமனே கோஷங்களைப் போடும் அரசியல்வாதியின் குரலுமல்ல.
"பொதுவாகவே தமிழ் மக்களின் மனம் பற்றிப் பலரால் பல்வேறு விதமாகப் பேசப்படுகிறது. அவை எவையும் உணர்மையானவை அல்ல.
திகழ்வோமே!
தமிழ் மக்கள உணர்மையாகவே என ன நினைக்கிறார்கள்? அவர்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்கள்? என்பதை வெளிப்படுத்தவே வடக்கு கிழக்கிலிருந்து வந்து இங்கு நாங்கள் கூடியிருக்கிறோம்." அந்தப் பெணமணி உணர்ச்சி கலந்த குரலுடன் தொடர்கிறார் "நான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள் ஒரு பெண எந்தவித பயமும் இன்றி நள்ளிரவில் தெருவிலே செல்லக் கூடியதாக இருப்பதுதான் உணர்மையான சுதந்திரம் என்று காந்தி கூறினார். அத்தகைய சுதந்திரத்தை நான் அனுபவித்திருக்கிறேன் யாழ்ப்பாணம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட முன்னர் அவ்வாறு தான் இருந்தது நான் வகுப்பு முடிந்து இரவில நேரம் பிந்தித் தன்னந்தனியே சென்றிருக்கிறேன் கம்பன் விழா நாடகங்கள் என்று இரவிரவாகத்திரிந்திருக்கிறேன். அன்று பயமென்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் எதற்காகவும் பயந்ததில்லை.
எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டும். வடக்கு கிழக்கில் மட்டுமல்ல பயத்துடன் வாழும் எல்ல மக்களுக்கும் பயமின்றிய வாழ்வு வேணடும். அதற்காகத் தான் நாம் வடக்கு கிழக்கிலிருந்து இங்கு வந்து குரலெழுப்புகிறோம். அந்தப் பயமின்றிய வாழ்வே எமக்கு வேணடும் எனறு உச்சத் தொனியில தனது பேச்சை முடிக்கிறார் கலந்து கொண்ட பெணிகள் ஆணர்கள் எல்லோரும் அந்தப் பயமின்றிய வாழ்வே எமக்கு வேணடும் என்று மணர்டபம் அதிர உரக்கக் கூக்குரலிடுகிறார்கள். அந்தக் கூக்குரல் மெல்ல மெல்லப் பாடலாகிறது.
துயரத் தாமரை படிந்த முகங்களை நாம் தாங்கிய காலங்கள் நாம் தாங்கிய காலங்கள்
தொடரும் எனினும் துணிவே வளரும் இதயம் நமதாகும்
இன றோ இரவுகள அச்சம தருவனவாக இருக்கினறன எனினுடைய வாழ்க கை பயத்திலேயே கழிகிறது எனக்கோ பயமற்ற அந்த வாழ்க்கை வேண்டும் என்னைப் போன்றே அந்தப் பயமற்ற வாழ்க்கை வடக்கு கிழக்கில் வாழும்
இதயம் நமதாகும்
கடலின் கரையில் புலரும் பொழுதில் கவலைகள் அலையாகும் - வரும் கவலைகள் அலையாகும்
பெர்த்தோல்ட் பிரெக்ட் (Bertolt Brech 1898 1956) ஜெர்மனியக் கவிஞன், நாடகாசிரியன் அரங்கச் செயற்பாட்டாளனர். 1898ல் ஜெர்மனி ஒக்ஸிபார்க்கில் பிறந்தார். சர்வதேச அளவில் புகழ் பரப்பியவன். இது அவனது நூற்றாண்டுக் காலம் இலக்கிய உலகு அவனைக்
கொண டாடுகிறது. தமிழ் உலகில, தமிழகத்து சிற்றிதழ்காரர்கள் படைப்பாளிகள் இவரை ஓரளவு நன்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். இவரின் பல கவிதைகள் தமிழுக்கு வந்திருக்கின்றன. பிரம் மராஜன 15 கவிதைகளை தொகுப்பாக்கியுள்ளார். நல்லவர் ஒருவர் நாடகம் பாவணர்ணனி மொழிபெயர்ப்பில் தமிழிப் புத்தகாலய வெளியீடாக வந்திருக்கிறது. நாடகக் கலை நூலும் ராமசாமியின மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. இவ்வாறு தமிழுலகுக்கு அறியப்பட்டவரின் நூற்றாணர்டை இலங்கையிலுள்ள ஜெர்மனி கலாசார மையம் ஆறு பயிற்சிப்பட்டறையாக நிகழ்த்தவுள்ளது. ஜனவரி 19 தொடங்கி 28 வரை மாலை 5.30 இந்தப் பட்டறை நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன. அறிமுக உரையை இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனரான தர்மசிறி பண்டாரநாயக்கா நிகழ்த்தவுள்ளார். இப்பட்டறை பிரெக்ட்டும் சினிமாவும் என்ற தலைப்பை பிரதானப்படுத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் அவரின் சில திரைப்பட படைப்புகளும் காட்டப்படவிருக்கின்றன. AMan's Man-1931, 1515 LSL Gudarall LILL5, The Mysteries of a Lairdresser's Shop - 1923, 24 filliSL GLDGITGOTLLILL), Who owns the World - 1932 75 நிமிட திரைப்படம GT 60ή ΙΙ 60) 6))
காட்டப்படவுள்ளவையாகும் வேலையற்றோர் பற்றியதா (பல்கேரிய இயக்குனர் Sal
இத்திரைப்படம் 1932ல் தை வந்ததும் பல நாடுகளுக்குக் போர்க்காலம் முடிவுற்றபின் இறுதிக் காலத்தைக் கழித்த ஒன்று கீழே.
எப்பொழுதெல்லாம் எங்கள் மேலாடை கந்தலாகிறதோ, அப்பொழுதெல்லாம் நீங்கள் ஓடிவந்து முழங்குகிறீர்கள். "இனி இனியும் நீடிக்கக் கூ முடிகின்ற எல்லா வழிகளிலு உதவி செய்வோம். நீங்கள் உற்சாகமாக எஜமா நாங்கள் காத்துக் கொண்டி நீங்கள் வெற்றிகரமாக எங்களுக்குப் பெற்று வந்த6 காட்டுகிறீர்கள், ஒரு துண்டு
நல்லது துண்டுத் துணி சரி ஆனால், முழு ஆடை எங்கே? எப்பொழுதெல்லாம் பசித்தீ கருகிக் கரைகிறோமோ அப்பொழுதெல்லாம் ஓடி வ முழங்குகிறீர்கள். 'இது இனியும் நீடிக்கக் கூ முடிகின்ற எல்லா வழிகளிலு உதவி செய்வோம். உற்சாகம் நிரம்பியவர்களா
 
 

ქრჯ2%გრ. agaor. 14 — ggcot a 7, 1999
3
தொடரும் எனினும் துணிவே வளரும் இதயம் நமதாகும் இதயம் நமதாகும்
பாடல் ஆடல் ஆகிறது. அவர்கள் கவலைகள் அலை அலையாகக் கரைகின்றன. தாம் கூடிக்களித்திருந்த ஓரிரவில் அவர்கள் கணவனை இழுத்துச் சென்றதன் பின்னர் இற்றை வரை அவனைக் காணாத துயரம், அவள் மடியில் கிடந்து அப்பா என்று அழும் தந்தையின் முகம் காணா மழலையின் முகம் கண்டு பொங்கி வரும் துயரம்.
ரியூசனி முடிந்து வருகையில் அவளெதிரே எதிர்ப்பட்டு ஒரு புன்னகையை வீசிவிட்டுச் செல்லும் அவனைக் காணவில்லை என்றிருந்த போது தோப்பின் மணல்கிளறி சுட்டுத் தாட்டு வைத்த உடலை துாக்கி வந்ததாக ஊர் சொன்ன சேதி கேட்டு கலங்கித் தவித்த துயரம்
தோப்பில் அவளுக்காகக் காத்திருந்த போது அவள் தனித்து வருகையிலே அவர்கள் அவளை இழுத்துச் சென்று காட்டுக்குள் சிதைத்த செய்தி கேட்டெழுந்த துயரம். தந்தையைத் தெருவிலே தொலைத்த துயர் தாயின் செந்நீரும் நெல்லுக்கு உரமான துயர் என்று அவர்கள் இதயங்களில் பாறையாய் கனத்திருந்த துயர் அதனால் ஏற்பட்ட அச்சம். இந்தப் பயம் அது அவர்களுக்கு வேணடாம் அவர்கள் அதிலிருந்து விடுதலை வேண்டுமென்கிறார்கள்
பாருங்கள இனி னொரு பெண பேசத தொடங்குகிறாள். அவள் சொல்கிறாள். கிழக்கு மாகாணத்தில் ஒரு சிற்றுார் தனதாம்.
தனது ஊரில் கணவனை இழந்த பெணிகள் தான் அதிகமாம் ஆணர்களை அவர்கள் காவு கொண்டு போய்விட்டார்களாம். இப்போது அவர்கள் வந்து எந்த நேரமும் அது இரவானாலும் சரி, பகலானாலும் சரி எந்த வீட்டுப் படலையையும் திறந்து எந்த ஒரு பெணrணையும் ஓநாய் ஆட்டுக் குட்டியைக் கவ்வுவது போலக் கவ்விச் செல்லலாம். அதைத் தடுக்க அங்கே யாருமில்லை. படலை
கிரீச்சிடும் ஒவ வொரு கணமும் அச்சம தொண டையை அடைக்கிறது. நாங்கள் பயத்தினாலேயே பாதி வாழ்க்கையை இழந்து விட்டோம். இனியும் எங்களால் அது முடியாது. ஆம், அந்தப் பயமின்றிய வாழ்க்கை எங்களுக்கு வேணடும் என்றுயர்கிறது அவளது குரல. பயமின்றிய வாழ்க்கையே வேணடும் என்று எல்லோரும் குரலை உயர்த்துகிறார்கள் பாடல் தொடர்கிறது.
கொடுமைச் சிறைகள் உயிரைக் குடித்த கதைகள் மறப்போமா - துயர்க் கதைகள் மறப்போமா
உருகித் திரியில் எரியும் மெழுகின் ஒளியாய் திகழ்வோமே - நாம் ஒளியாய் திகழ்வோமே
ஆம், உருகித்தீயில் ஒளிரும் திரியாய் அவர்கள் கொழும்பு விதிகளில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நிகழ்த்திக் காட்டினார்கள் தங்கள் துயர்க்கதை சொன்னார்கள் சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் 50வது ஆண்டு நிறைவையொட்டி அரங்க செயற்பாட்டுக்குழு ஒழுங்கு செய்திருந்த இந்த பணி பாட்டுப்பவனி 61.5n (ք լճւ வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் முன்றலில் ஆரம்பித்து பம்பலப்பிட்டி சரஸ்வதி மணிடபத்தை வந்தடைந்தது தெருவில் எழுச்சியின் குறியீடாக அவர்கள் கொற்றவையைச் சுமந்து வந்தார்கள் அவர்கள அணிந்திருந்த சிவப்பு நிற ஆடைகளுக்குத் தான் எத்தனை அர்த்தங்கள் வடக்குக் கிழக்கில் எது தேவையோ அதனை அவர்கள் கொழும்பு விதிகளில் கோரினார்கள் அவர்கள் தெருக்களில் உருணர்டனர் புரணர்டனர். பாடினார்கள் ஆடினார்கள் அவர்கள் துன்பம் துயரம், ஆவேசம் கோபம் எல்லாவற்றையும் வெளிப்படுத்தினர்
கொழும்பு செம்மணிப் படுகொலைகளுக்குக் காரணமான அரசின் நீதி அமைச்சரைப் பிரதம விருந்தினராக அழைத்து மனித உரிமைகள் தினத்தைக் கொணர்டாடிக் கொணடிருந்த அந்த மாலை நேரத்தில் வடக்குக் கிழக்கிலிருந்து வந்த இவர்கள் கவலைக்குரிய முறையில் புறக்கணிக்கப்பட்ட அவர்களது உணர்மையான வாழ்வினர் பாடுகளை துணிச்சலாக வெளிக் கொணர்ந்தார்கள் அடக்கப்பட்டுக் கிடந்த அவர்களது நெஞ்சத்தின் குமுறல்களைக் கொட்டினார்கள் ஆம். அது உணர்மையின் குரலாகவிருந்தது. அவர்கள் தேசத்தின் மீது கொணர்ட பாசத்தின் குரலாகவிருந்தது. உயிர்வீழும் வரையில் வாழும்துடிப்பில் எழுந்த குரல் அது
தீயே பரவும் தேசம் மீதுநம் LTalb 67tfahrg/ உயிர் வீழும் வரையில் வாழும் துடிப்பில் வாழ்க்கை அலைகிறது நம் தேசம் மலர்கிறது.
D -விசேட நிருபர்
5. 3456) Who owns the World,560 TLLILL) Gagirupadiu கும். இதில் பிரெக்ட் இணை இயக்குனராகவே an Dudow உடன்) செயற்பட்டிருக்கிறார்.
ட செய்யப்பட்டது. 1933ல் ஹிட்லர் அதிகாரத்துக்கு குடிபெயர்ந்து இறுதியில் அமெரிக்காவில் வசித்து மீண்டும் ஜெர்மனி வந்து கிழக்கு பெர்லினில் தன் ார் காலக்குறி சிற்றிதழிலிருந்து அவரின் கவிதை
நீங்கள் எஜமானரிடம் ஓடுகிறீர்கள் நாங்களோ, பசித்தீயில் கருகியபடி காத்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள், திரும்பிவந்து வெற்றிகரமாக எங்களுக்குப் பெற்று வந்ததைக் காட்டுகிறீர்கள் நாலு பருக்கைகள்
நல்லது பருக்கைகள் சரிதான். ஆனால், முழுச் சாப்பாடு எங்கே?
எங்கள் தேவை
-ாது" துண்டுத் துணி அல்ல. JLD (ՄԱԶ «ՔԵ60)ւ- பருக்கைகளல்ல. னரிடம் ஓடுகிறீர்கள் : முழுச் சாப்பாடு நந்தோம். ஒரு வேலை மட்டுமல்ல. முழுத் தொழிற்சாலையும் எங்களுக்குத்
தைக் தேவை. த் துணியை நிலக்கரி, தாதுப்பொருள், உலோகக் கனி நான் அத்தனையும் எங்களுக்குத் தேவை. எல்லாவற்றையும்விட மேலாக
நாட்டின் ஆளும் அதிகாரமும் UITGA) எங்களுக்குத் தேவை. நல்லது,
ந்து இவ்வளவும் எங்களுக்குத் தேவை பெர்த்தோல்ட் பிரெக்ட் ஆனால்,
டாது" நீங்கள் கொடுப்பது என்ன?
நூற்றாண்டுக் குறிப்பு
\آمہ
\

Page 14
1ga 14 - 2260T. 27, 1999
கிறுபLாக இருந்த அந்தச் சக்கரங்கள் மெல்ல உருளத்தொடங்கின. அதன் கூரான பல் வெட்டுக்களில பரந்த சங்கிலிப்படுக்கை அகப்பட்டு இழுபட்டது பற்கள் நறநறுப்பது போல் நறுத்து சத்தம் தெறித்தது. எல்லாக் கரும் சக்கரங்களும் நெறிபட்டு உருளத்தொடங்க வீறிட்ட சத்தம அப்பகுதி எங்கும் இடியோசைபோல புறப்பட்டு மோதியது. மரங்களின் பட்டைகள் நடுங்கி வெடித்தன. சருகுகள் பொல பொலத்து எழுந்த சத்தம் கிசுகிசுத்தது.
சமரவின் இருதயம் தெறித்து விடுவதுபோல் அந்த இயந்திரச் சத்தம் இருந்தது. அவனது கால்கள் நிலையற்றுத் தவித்தன கால்களை மாற்றி மாற்றி வைத்தபடி வெறித்தான அயலில் அவனது அணியினர் கெக கலித்து கூச்சலிட்டனர். அவர்களினி உதடுகளி பிளந்து விரிந்து இழுபட்டது. வாயில் இருந்து ஊளைச் சத்தங்களாக கூச்சல்கள் கிளம்பின முகங்கள் குரூரமாக சந்தோஷித்தன. அவர்களினி மீசையிலிலாத மழுங்க வழிக்கப்பட்ட முகங்களும், துருத்திக்கொணடிருந்த கறுத்த உதடுகளும் தலையில் கவிழிக்கப்பட்டிருந்த இரும்புத் தொப்பியும் அவனுக்கு குரூரமான மணிடையோடுகளாகக் காட்சியளித்தன.
குணடும் குழியுமாக பல ஆணடுகளாக திருத்தப்படாத அந்த விதி சிதிலமாகி நொருங்கிய கட்டிடங்கள் இருபுறமும் வழிவிடச்சென்றது. ஆங்காங்கே மின்கம்பங்கள் உடைந்து நொருங்கி பரல்களாக பரவிக்கிடந்தன. பிடுங்கி எறியப்பட்ட குடல்கள் போல ஆங்காங்கே அக்கம்பங்களில் இருந்து தொங்கிய வயர்களும், கம்பிகளும் காணப்பட உயிரினம் ஏதுமற்ற உயிரற்ற ஜடமாக நகரம் கிடந்தது. நகரின் வெளியே வடக்காக இருந்தது அந்தக் கல்லறை வனம்
மேற்குப்பக்க வானம் சிவந்து கொணடிருந்தது. அடிப்பரப்பு பச்சை மரகதப்படுக கையில வெணமுத்துப் பரல்கள் பரப்பியது போல தேமா மரங்களினாலும் அவை தாங்கிய மலர்களாலும் சிலிர்த்தன. கிழக்குப் பக்கம கணனுக் கெட்டியவரை விரிந்து செலலும் வாழைத்தோட்டங்களாகவும் கிடந்தது. அந்த வனத்தின முகப்பில நெடுந்தோங்கிய தோரணவாயில் பெருமிதமாக பார்த்தது. சிவப்பு நிற செம்பாட்டு மணகுழ ஆயிரக்கணக்கான கல்லறைகள காடாக மணடிக் கிடந்தன. ஆங்காங்கே நடுகற்களும் நடுவே மைதானமுமாக காட்சியளித்தது. மகாபாரதங்களிலும், இராமாயணங்களிலும் இனினும் எணணற்ற காவியங்களிலும் அக காவியங்களை நகர்த்தியவர்கள நடுவர்களாகவும் கலலறைகளாகவும் புதைந்து கிடந்தனர் மைதானத்துக்கு நடுவே உயர்ந்த பீடம் ஒன்றிலே சுடர் விட்டது அணையாத செங்கழல் அந்தக் கல்லறைகளால நிறைந்த நந்தவனத்தின் ஆன மாவாக அந்தக கழல சுடர் விட்டு எரிந்துகொணடிருந்தது எங்கும் அமைதி குடிகொணடிருக்க அந்த ஆத்மார்த்த அமைதி வரப்போகும் ஊழியின் அறிவிப்பு என்பது
புலப்பட்டோ என்னவோ குழந்திருந்த வாழைகளை அசைக்க முற்பட்டது சோளகக்காற்று
எங்கும் கூச்சல்களும், மகிழ்ச்சி ஆரவாரங்களும் புறப்பட்டன. முகபடாம் பூட்டிய யானைகள் அசைவது போல் அந்த இயந்திரங்கள் இராட்சத சக்கரங்களுடன் நகர்ந்தன. கந்தகநெடியும், கரும் புகையும் எழுந்து அந்த இயந்திரங்களைச் சூழ்ந்து கொண டே சென்றன. அவனி ஒன்றுடனும் தொடர்பற்றவனாக ஒதுங்கியபடி அந்த தேமா மரத்தினடியில் நின்றான். மரத்தில் இருந்து மலர் ஒன்று தோளில் விழுந்தது. அதனை எடுத்து கையில் வைத்துப்பார்த்தான அந்த மலர் வெணணிறமாக அழகாக நடுநடுவே மஞ்சள் கோடுகளுடன, நறுமணத்துடன அந்த சூழ்நிலைக்கு சம்பந்தம் அற்ற ஒன்றாக காட்சி தந்தது. அவவாறே அவன தனினையும் உணர்ந்தான்.
போதிசத்துவரின் பாதக் கமலத்தில் குவிந்து கிடக்கும் தேமா மலர்கள் நினைவில் வந்தன. கணகள மூக்கு நுனியைப் பார்க்க சாந்த சொரூபியாய் சாட்சியளிக்கும் புத்தபகவானிடம் அவனுக்கு விடைகாண வேணர்டிய கேள்விகள் எவ்வளவோ கிடந்தன. இந்தக் கரகரப்பான முரட்டு இராணுவ ஆடைகளை அணிவதற்கு பல ஆணடுகளுக்கு முனனமே ஏற்பட்ட கேள்விகள்தான் அவை அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் பனிசாலையில் அம்மா அப்பா, அக்கா என எல்லோருமாக போய்
தியானிக்கும் போதெல்லாம் அவனுக்குள் தோன்றும் கேள்விகள் தான் அவை ஒவ்வொரு முறையும் நாட்டில் கலவரங்கள் வெடித்து தீயாய் மூழும் போதெல்லாம் அவனுக்குள் தோன்றும் கேள விகள தான அவை புத்தரின முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர் கணிகளைத் திறந்து தனனுடன அளவளாவமாட்டாரா என்ற ஏக்கம் பீறிடத் தொடங்கும் தலையின் பின் உள்ள ஒளிவட்டம் மெல்ல மெல்ல சுழல ஆரம்பிக்கும். அந்த சுழற்சி காலச் சகதிக்குளி அவனை இழுத்துச் சென்றுவிடும்.
கால்களில் முட்புதர்கள் கீறிக்கிழிக்க யுகம் யுதமாக தேவநம்பியதீஸன காடுகளில அலைந்து கொணடிருந்தான கையிலே நாணேற்றிய வில்லும், தோளிலே அமீபராத்துணி நிறைந்த அம்புகளுமாக அவன் தேடியலைந்தான். எங்கே மானிகள அல்லது ஒரு மான எல்லாமி மரக்கலத்தில் வந்திறங்கிய மகிந்தரைக் காணும்
வரைதான சிக்கல்கள் அற்று தருக்கங்கள் இல்லாது மணணினி மடியில் அதன் வளங்களை நம்பியே வாழ்ந்த கூட்டம் நியாய தருக்க நியதித் தழைகளில் சிக்கியது. சுதந்திரமாக திரிந்த மான்கள் இல்லை தேவநம்பியதீஸண்கள் மகிந்த தேரோக்களின் தருக்க நியாய வலைகளில் சிக்கிக்கொணர்டன. அவர்களின் இருப்பு விருப்பு வேட்கை அனைத்தும் தர்மச்சக்கரத்தினுள் நுழைந்து முடிவில்லாத நனவிலி மனங்களாக சுழலத் தொடங்கிவிட்டன.
சுழன்ற சக்கரங்களுக்குள நெரிபட்ட சங்கிலிப்படுக்கை தரையைப் பிறாணடிக்கொணர்டு முன்னோக்கிச் சென்றது. சிறியகற்கள், புதர்கள் எல்லாம் பிய்த்தெறிந்தவைபோல் அகப்பட்டு கிளறி எறியப்பட்டன. எஃகுச் சட்டங்கள் உரசி உரசி கிளர்ந்தெழுந்த ஒலி செவிப்பறையை தகர்த்தது. அந்த இரும்பு எருமைகளின் மேலிருந்த வாயகன்ற கரும குழாய தீக்கோளங்களாய் உமிழ்ந்தது கரும் குன்றுகளாக அந்த எஃகு ரதங்கள் அணிவகுத்து நகர அதன் மேல் ஏறிநின்ற இரும்புத் தொப்பியணிந்த
 
 

டைவீரர்கள ஆரவாரித்தனர். எங்கும் வற்றிக்களிப்பு விணிநோக்கி எழுந்தது.
த்தம் காதைப் பிளந்து நாராசம் போல் நுழைந்து வளிவர மறுத்தது. வியூகம் வகுத்த எஃகு ரியவாகனங்கள் கல்லறை வனத்தை நெருங்கின ணர்கள சிவக்க, மதனீர் வடிய ஒலம் ழுப்பியபடி கடூரமாக முட்டி மோதவரும் சேற்று ருமைகள் போல் அவை இருந்தன. ஆரவாரம் பரோசையாக எழுந்தது.
முதலாவது வாகனத்தில இருந்தவன கையசைத்தான அவன கணிகள மட்டும் பாலத்துக்குள்ளால் வெளித்தெரிந்தவன் போல் இருந்தான வாகனங்கள வெறிகொணடு விளம்பின சக்கரங்களி சிலிர்த்து சட்டங்களை இழுத்து முன்னேறின. வாகனங்கள் பதறி குலுங்கி ஒலியலைகளை கிளப்பின தோரண வாயில் ாணிகளில் ஒன்றுடன் எருமை மோதியது. மேல் வளைவு விதானத்தினை நோக்கி வேறொன்று நெருப்பாய உமிழந்தது. வானளாவ நின்ற
முத்து இராதாகிருஸ்ணன்
தோரணையில் மெல்ல ஆட்டம் கணர்டு சரியத் தொடங்கியது. கற்கள் புரளத்தொடங்கின.
தூணிகளில் விரிசல் கணடது. எருமை மேலும் மேலும் முட்டியது. மேற்கு கிழக்காக நின்ற வாயில் தோரணம் சடுதியாக தள்ளாடி நிலம் நோக்கிச் சரிந்தது பேரோசை எங்கும் எழ நிலம் கிளர்ந்து புழுதியைக் கிழப்பியது. வாழைகளை உலுக்கிய காற்று மைதானத்து அணையாச் சுடரின் தீக்கங்குகளுடன் நர்த்தனமாடத தொடங்கியது. எங்கும் ஒலங்களின் ஆட்சி விசாலித்தது.
சமர கணகளை மூடிக்கொணர்டான நெஞசு பதைபதைத்துக் கொணர்டு கிடந்தது. வாய்விட்டு குளறவேணடும் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. கால கள தளர்ந்தன. கைகள் சில்லிட்டன. ஒ. முன்பும் இதேபோன்ற நிலை. எல்லாம் இழந்த நடைப்பிணமான ஒரு நிலை. ஒ. அந்த நினைவுகளில் மூழ்க அவனுக்கு திராணி இல்லை. ஆனால், அவை கிளர்ந்து அவனை மூழ்கடித்தன.
அழகிய பெண ஒருக்களித்து படுத்திருப்பது
போன்று அந்தச் சிறிய கிராமம் ஆழ்ந்த துயிலில் இருந்தது. மின்சாரம் செல்லாத மிகப்பின்தங்கிய கிராமம் கிராமத்தின் எல்லையில் வந்து நின்ற அந்த வாகனத்தில் இருந்து தப தப எனப்பலர் இறங்கினர் முரட்டு காக்கி உடைகள் சரசரத்தன. கைகளில இருந்த எஃகு ஆயுதங்கள் ஆவாவென்று இரைதேடும் பாம்புகள் போலகிடந்தன. மெல்ல ஊரின் தெருக்களில் நகர்ந்தனர். கூட்டத்தின் முன்பாக சென்றவன் ஒரு வீட்டை சுட்டிக்காட்டி நின்றான். சமர திடுக்குற்று கணிகளைத் திறந்தான். ஏதோ மேல கூரையில் இருந்து விழுந்து போல இருந்தது. லாந்தர் வெளிச்சத்தைத் துணர்டி என்னவென்று பார்த்தான் ஒரு பல்லி ஓடியது. ஒ. பல லிதான வீழ்ந்துளளது ஏதாவது சகுணப்பிழையோ மனம் அங்கலாயத்தது. அறையில படுத்து உறங்கிக் கொணடிருந்தவர்களை நோக்கினானி, ஒ. அம்மா, தங்கை, அக்கா. எல்லோரும் வறுமையின் விளைவுகள் உடலிலும் முகத்திலும் புலப்ப ஆழ்ந்த துயிலில் இருந்தனர். அவன் வேறு ஏதாவது வேலைக்கு போய்த்தானி குடும்பம் நிமிரவேணடும் பல வித எணர்ணங்களுடனர் படுக்கையில உழனிறான நிதி திரை அகனறுவிட்டது. அப்போதுதான அந்தக காலடியோசைகள் கேட்டது ரகசியம் பேசுவது போல இருந்தது. மனதினுள் இனம் புரியாத உணர்வு எழுந்தது. மெல்ல எழுந்து விளக்கை தணித்து வைத்தான் பெட்டகத்தின் மேல் ஏறி கூரையிடுக்குகளுக்கூடாக (16ւյցի (Bա நோக்கினான்.
எங்கும் காரிருளி, கணிகள் மெல்ல இருளைப் பழகியபின் புலப்பட்டது. வீதியில் குழுமியபடி wGustas 67, GTGB T op (0) = 60:6007 was Tas தங்களுடைய வீட்டை நோக்கி காத்திருப்பது அவனுக்குப் புலப்பட்டது கைகள் குளிர்ந்தன. மூளைக்குள் இரத்தம் பீயச்சிப் பாயந்தது. படபடவென்று வீட்டாரை எழுப்பினான். கதவு திடீர் என உலுக்குவதுபோல் தட்டப்பட்டது. ஒரு கணத்தில் உதைபட்ட கதவு அகலத் திறந்தது. எதுவும் செய்ய முடியாத தவிப்புடன் தாயினி பின்னால் பதுங்க முயன்றான். அவனது தாயும் சகோதரிகளும் குளறத்தொடங்கினர்
பரபரவெனிறு உளளே புகுந்த இராணுவ அதிகாரிகளுடன அவனுடனி சேர்ந்து பயிற்சிபெற்ற இராணுவ வீரன நிலங்கவும் நின்றான இரணடு நாட்களுக்கு முன்புதான் இராணுவத்தில் இருந்து தப்பிவந்தவர்கள சரணடைய வழங்கப்பட்டிருந்த ஒன்பதாவது கெடுவும் முடிந்திருந்தது. நான் வர மாட்டேன். நான் வர மாட்டேன. சமர கூக்குரலிட்டு அலறினான். கொத்தாக அவனது தலைமுடியைப் பற்றிய படையதிகாரி நிலம் புழுதி கிளம்ப இழுத்துச் சென்றான வேள விக்கு நேர்ந்த பலியாடுபோல். குமுறலாக அவனது குரல் அந்த இரவுப் பொழுதை அலைக்கழித்தது. அவனது தாயும் சகோதரிகளும் தலையில் அடித்து ஒப்பாரி வைப்பதுவும் ஏனைய படையினர் அவர்களை மிரட்டுவதும் மங்கலாகத் தெரிந்தது. மூன்று மாத 56060 մ) 60/06/ வாழ்க்கை அனறுடன் முடிவடைந்தது. அந்த வனம் முழுவதும் இரத்தச் சிவப்பாக செம்பட்டுப் புழுதியால் கிளர்ந்தது. சிதிலான தோரணவாயிலுக்கு மேலாக ஏறி உள்நுழைந்தது எஃகு வாகனங்கள். அதன் எஃகுச்சட்டங்கள் சடசடத்தன. அதுவரையில் அமைதியாக துயின்று கொணடிருந்த கல்லறைகள் அந்த வாகனப் பேயகளின அசுர வெறியில அகப்பட்டு பிடுங்கியெறியப்பட்டன. நடுகற்கள் சரிந்தன. சில வாகனங்கள் முன்புறத்தில் கிடந்த ராட்சத கைகளைக் கொணர்டு கல்லறைகளை கிளறின. கர்ப்பத்தில் கிடந்த சிசுக்களாக கல்லறையில் துயின்ற உடல்கள் பிடுங்கியெறியப்பட்டன. எங்கும் ஊழிப்புயல் தலைவிரித்தாடியது. செந்நிற மணி பரப்பில் ஆயிரக்கணக்கான உடல்களின் எலும்புகள் மிதந்து கொணடிருந்தன. ஒவ்வொரு கையென பும் உயிர் பெற்று அசைந்தன. ஆயிரக்கணக்கில் கைகள் மணனுக்கு மேல்வந்து அரற்றின. அவற்றின் கைகளில் இருதயங்களும் அவற்றில் இருந்து செங்குழம்பும் வழிவதுபோல் கிடந்தது. எணணற்ற கனவுகளும் வழிந்து கொணடிருந்தது. வனம் ஒரு பிரளயத்துள் ஆழ்ந்து திணறியது. வெறி கொணட வாகனங்கள் அங்குமிங்குமாக அலைந்து கல்லறைகளை நொறுக்கி உழுதது. செங்கற்களும், சிதிலங்களும் மலையாக குவிந்தன.
காற்று குறையாக எழுந்து சுழன்றடித்தது. வனத்தைச் சூழ்ந்திருந்த வாழைகள் வீறிட்டு
→

Page 15
அலறி அசைந்தன. தேமா மரங்களின கொப்புக்கள் சடசடவென்று முறிய மென் மலர்கள் வீழ்ந்து புரண்டன. அடிவானம் இரத்தச் சிவப்பாக மயங்கி மங்கியது. உச்சியில் சூழ்ந்த கார்முகில் உடைந்து நிலம் நோக்கி சரிந்தது. மழைநீர் இரத்தமென கிளைவிட்டு ஓடியது. அணையாத செங்கழல வானளாவ உயர்ந்து ஒரு கணம் சுடர்விட்டது. அதன் நாக்குகள் படபடத்தன. மூடியபடி காற்று மோதியது. சுடர் சுழன்று அலைக்கழிந்தது. நடுவில் நீலமும் சிவப்புமாக தீக்கங்குகள் தாணர்டவமாடின. கரிய வாகனம் திமேடையை முட்டிமோதியது. பளிங்கு விதானங்கள் பிடி கழன்று சரிந்தன. மழைநீர் வெள்ளமாய் கொட்டியது. தீக்கங்குகள் நீர்பட்டு கூசிக் குறுகின வாகனத்தில் நின்றவன் ஓலமிட்டு எச்சிலை உமிழந்தானி மீணடும் வாகனம் முன்னோக்கி பிளறிப்பாய்ந்தது மேடை உடைந்து தீக்குணர்டம் சரிந்தது. ஜெயவேவா என்ற முழக்கம் எங்கும் எழுந்தது கடூரமாக
இத்தனை வெறியும் வேகமும் எங்கிருந்து வந்தன. யாரால் நாம் சபிக்கப்பட்டோம். அந்த ஆரவாரச் சகதியில் அவன் தன்னைப்போல் ஒருவனைத் தேடினான எல்லோருடைய கணிகளும் குரூரத்தையே உமிழந்து கொணடிருந்தன. எல்லோரும் வெறிகொண்டு மானை விரட்டும் தேவநம்பியதீஸர்களாகவே தெரிந்தனர். மகிந்தரின் தத்துவ விசாரங்கள் எல்லாமே புழுக்கள் நெழியும் கொடூரச் சகதிக்கு மேல் பூசப்பட்ட புனுகுதானா? அதுதான எமது உணர்மைச் சொரூபமா?
கெக்கலிப்பும் வெறியாட்டமும் உச்சத்தை தொட்டிருந்தன. நாராசமாய் எழுந்த கூச்சல்கள் அவனது மனதை அறைந்து முசியது.எண்ணற்ற மட்களில் நிற்பதுபோல் வேதனை பிழிந்தது. அந்த அவலச்சகதிக்குள் இருந்து விடுபட வழிதேடினான. அவர்களது ஒவ வொரு செயலும் நியாயமா. நியாயமா. என கலைத்து கலைத்து எதிரொலிப்பதாக அவனுக்கு பிரமையேற்பட்டது. தறிபட்டுப்போக எஞ்சிநின்ற பனை மரங்கள் தங்களைப்பார்த்து வெட்கப்பட்டு கூசுவதுபோல் உணர்ந்தான். அவனது கால்கள் தள்ளாடின. பக்கத்தில் நின்ற தேமா மரத்தைப் பிடித்துக் கொண்டான். இங்கிருந்து அகன்றுவிட வேணடும் இந்த இடத்தில் இருந்து இந்த குடாப்பரப்பில் இருந்து. ஏன் இந்த உலகத்தில் இருந்தே. மீணடும் விடை தேடமுடியாத கேள்விகளாக அவனைச் சூழ்ந்து எழுந்தன. தலையை மரத்தில் மோதலாமா என ஒரு கணம் நினைந்தான். அந்த மரம் அவனை ஆதாரத்துடன் பார்ப்பதுபோல் இருந்தது. ஒ. அது மரமல்ல. போதிசத்துவர் வானளாவ Tஉயர்ந்து அவனைக் கருணையுடன் நோக்குவதாக அவன் உணர்ந்தான் கணிணிருடன் கால்களில் வீழ்ந்தான். மரவேர் முகத்தில் பட்டது. .சுவாமி இங்கிருந்து செல்ல எனக்கு வழியே இலலையே. மீணடும் மீணடும் பிடிக்கப்பட்டு. இந்த அவலத்துக்குள்தானே துரத்தப்படுகின்றேன். அரற்றியபடி மரத்துடன் முட்டினான மரம் சற்று ஆடியது. சாத்திவைக்கப்பட்டிருந்த எஃகு குழல் ஆயுதம் சரிந்து காலில் வீழ்ந்தது. சட்டென அவனது அசைவுகள நின்றன. மெலல அதனை நோக்கினான். அதன் மேல் தேமா மலர் ஒன்று விழுந்து கிடந்தது. அந்த ஒரு கணத்தில் அவன் தன் வழியை அறிந்து கொணர்டான். அந்த கரிய ஆயுதத்தை நோக்கி அவனது கைகள் சென்றன.
அநக எஃகு வாகனங்கள் அலறி எழுப்பிய ஒலங்களையும் மீறி, அந்த வீரர்கள் வெறிகொணர்டெழுப்பிய கூச்சங்களையும் மீறி, சுழன்று விசியடித்த காற்றையும் மழையையும் மீறி. மேலெழுந்தது. அந்த ஒற்றையான எஃ குக் குழல் ஆயுதத்தில் இருந்து வெடி தீர்ந்த சத்தம் தேமா மரம் ஒரு முறை அதிர்ந்து
அடங்கியது. சமரவைப் போல்
அழிவடைந்த நகரத்திற்கு அப்பால வனாந்தரங்களிலும், வெட்டைகளிலும் வேருடன் பிடுங்கப்பட்டவர்களாக குழுமிக்குழுமி சனங்கள் பல லாயிரர் அரற்றிக் கொணடிருந்தனர். இறுகிப்போயிருந்த அவர்களின் முகங்களில் வற்றிப்போன ஆழமான குளங்களாக கணிகள் கிடந்தன. அங்கே ஆழத்தில் கல்லறை வனத்தில் அணைந்த செங்கழல்த்தீ பல்லாயிரம் கழல்களாக மூழத் தொடங்கியிருந்தது. எணர்ணற்ற கணணகிகள் தெறித்துப் பரந்த பரல் போல உடைந்த மனங்களுடன தீ வளர்க்கத்
தொடங்கியிருந்தனர்.
Ija II
சினிமாக்கள் யாரின் கைகளாலும்
கையாளப்படாமல் வாளாவிருக்கின்றது. இது தமிழ் சினிமாக்களைப் பொறுத்த வரையில் அதிகமே. அதீத கற்பனையில் பறந்து கொண்டு பார்க்க வேணடிய படங்கள் (சில விதிவிலக்குகளைத் தவிர்த்து) சிங்களப் படங்களைப் பொறுத்தவரை பல படங்கள தரைபடவே வைக்கின்றன. ஏதோவொரு உள்ளுணர்வை உற்பத்தி பணணுகிறது. வாழிமுறையை வித்தியாசமாகக் கோணப்படுத்தி காட்டுவதாகவே உணர முடிகின்றது. வியாபார நோக்கத்துடன் கலந்துவரும் சில படங்களின் தாக்கத்துடன் இணைந்ததாக ஏனைய படைப்புக்களின் தாக்கம் இருந்தாலும் வியாபார நோக்கத்துக்கு அப்பாற்பட்ட ஒருவித அடித்தளக் கருவை கொணடிருக்கிறது. இன்று பலதுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பாலியல்' என்ற எணணக்கருவே. இது தமிழிலக்கியங்களைப் பொறுத்தவரை பாலியல் வல்லுறவுடனான கொலைகளைத் தொடர்ந்தும் அங்கு நடைபெறும் பாலுறவுடனான யுத்தத்திலிருந்து தோன்றியும், கமல அத்தராராச்சியின் வல்லுறவு, மங்கள சமரவீரவினுடைய கிரடிட்காட் நீலப்படம் பார்த்த விவகாரம் எனத் தொடங்கி. நீளும் பாலியல் விவகாரங்கள மக்கள தொடர்பூடகங்களைப் பாதித்திருப்பது 65LLILDaja).
Lu Tifluu
சிங்கள சினிமாக்களில் காலத்துக்குக் காலம் பாலியல் ரீதியான வல்லுறவு சித்திரிக்கப்படுகின்றது. இந்த வல்லுறவு ஒரு வித பாலியல் ஈர்ப்பைக் காட்ட முனைகின்றது. மீஹரக்காவில்
V AJo
ஜோர்தீரர்கள் இலங்கையில் முதற்தடவையாக SUT 101,000.00 utan ayisih
Doug pojGta
முதற்பக ரூபா 5,000 இன்பம் பரிசு ரூபா 1000 வீதம் 02 தைக்
popula பரிசு ரூபா 100000 வீதம் 0 தைரு
தவிர்கள் ஆன 300 வீதம் 0 தைரு
தலைகெைTமணனுக்குள் புதைத்துக் கொள்ளுங்கள். அவைகள் புதையுணர்டு தான் இருக்கிறது. எந்தப் புதுமைகளையும் பார்க்க சகிக்க முடியாது வித்தியாசங்களை ஏற்க மனம் இடந்தராது. எது நடப்பட்டது? எவ்வாறு நடப்பட்டதென்ற கேள்விகள் தேவையற்ற ஒன்று யார் நட்டார் என்பதே முக்கியமானது. அவர் மிகச் சிறந்தவர் அனுபவம் வாய்ந்தவர். அவரின் நடுகைகள் பலனி தராவிட்டாலும் அவரினது நடுகைகள் சிறப்பாகத்தான் இருக்க வேண்டும். அதைத் தெரிவு செய்யாவிட்டாலும் எங்களுக்கு அவமானம் புதிதாக்கப்பட்ட பழமைக்கு இடம் கொடுப்போம் என்ற மேதாவிலாசத்தின் தெரிவுதான் இன்றைய போட்டிகளும் முடிவுகளும்
ஆனால், அரசியறி தனங்களில் மட்டுமல்லாது கதைக்கருக்களும் கூட செக்கு மாடுகளாகச் சுற்றிவந்து கொணிடிருக்கின்றது. திரைப்படத் தயாரிப்புகளுக்கு கதைகளி எழுதிக்கொணர்டு லட்சியக் குறிக் - கோள்களுடன உலாவித திரிகின்றது. கற்பனைகளையெல்லாம யதார்த்த தனங்களுக்குள ஊடுருவி இருக்கின்றது. பிரத்தியப சங்களை La உற்பத்தி செய்திருக்கிறார்கள் அதற்குள இலட்சிய புருஷர்களை கொணர்டு திணித்துக் கட்டியிருக்கின்றார்கள்.
இப்போது எங்களுடைய தேவைகள் இலட்சியங்கள மேல நோக்கி சுணர்டி இழுத்துப்போக வேண்டிய ரஜனிகாந்த்தினுடைய கைச் சொடுக்குகளும், வசனங்களும் தான். ரஜனிகாந்த இறந்து போவதையோ அடிவாங்குவதையோ தாங்கிக்கொள்ள முடியாது.
Luit Guld LD60) a) Ltd
 
 
 
 
 
 
 

ქრN2%ვარ ფcor. 14 — ggar az, 1eee
J : LIAGİCOTIDIGT 560Db |
த்ெத சுவாதீனம் குறைந்த ஒருவனின் பாலுணர்வுத் தாக்கத்தினால் ஏற்பட்ட வல்லுறவும், எகே வைரயவில் ஒரு கூட்டத்தினரின் பாலியல் வேட்டையும், அயோமாவில் ஒருத்தி விபச்சாரிபானதும் எனத் தொடர்ந்து துங்வெனி எஹவில் பாலுணர்வைத் தணிக்க ஏற்படும் தொடர்பு என நீணர்டு சமூகத்தின் ஒரு அகப்பார்வைக்குள் நுழைந்து கொண்டது. மொகத்தின் மொகதட்ட என்ற திரைப்படம் ஒவ்வாத ஒரு தொடர்பைக் காட்டுகின்றது. கணவன், மனைவி, குழந்தை வேலைக்காரப் பெண என்றிருக்கும் ஒரு குடும்பம் வெளிப்புறத்தில் ஒரு ஆண. மனைவிக்கும், அந்த ஆணுக்கும் ஏற்படும் நெருக்கமான உறவு பின்னர் கணவனால் அவ்விருவரும் சுட்டுக் கொல்லப்படுகின்றார்கள் என்ற பாங்கில் கதை இருப்பினும் நகர்வுத்திறன் சில குறித்த எல்லைகளைத் தாண்டியிருக்கிறது. ஒரு குத்திரத்தின வியாக்கியானமாகவே இது விரிகிறது. அந்த வியாக்கியானப்படுத்தல் ஒரு வட்டமாக உள்நுழைக்கப்பட்டாலும் அதன் மையம் என்ன? எச்சுலோகத்தின் வியாக்கியானம் இது? எதனடிப்படையில் இது விளக்கப்படுகிறது? என்ற பல கேள்விகளைத் தூண்டியிருக்கிறது.
திருமணமான பெணனே இத் தொடர்பில் ஈடுபடுகிறாளர். இதற்குக் காரணம் என்ன? எதிர்ப்பாற்கவர்ச்சி தான் காரணம் எனின் அது உடற்புணர்ச்சிக்கானதா? அல்லது மனவயப்பட்டதா? உடற்புணர்ச்சிக்காகவெனின் கணவனால் அவளுக்குரித்தான பாலுணர்வுகள் தீர்க்கப்படவில்லையா? மனவயப்பட்டதெனின் கணவனிடத்திலான வெறுப்புணர்வு சித்திரிக்கப்பட்டிருக்க வேணடும் ஒரு சந்தர்ப்பத்தில்
வேலைப்பளுக்காரணமாக இணையமுடியாமை= யால தானி மனைவி இவ வகைத் தொடர்பு முறைக்கு ஆட்பட்டாளெனின் குடும்பம் பாலியல் தேவைகளை நிவர்த்தி செய்யும் நிறுவனம் மாத்திரம் தானா? அது மாத்திரம் அல்லாமல் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது பாலுணர்வுகளை யாருடனாவது தீர்த்துக்கொள்ளும் உரிமை உணர்டென சமூகக்கட்டுடைப்பைச் செய்கின்றதா? அல்லது மனைவியென்பவள் குடும்பவயப்பட்டவளர். அவளால் ஏற்படுத்தப்பட்ட வெளித்தொடர்பு தவறு. அதனால்தான் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என எடுத்துக்கொணர்டு சமூகக் கட்டமைப்பைப் பேணுகின்றதா? அல்லது எதையும் கூற வராமல் பாலுணர்ச்சியைத் தூண்டும் சாதாரணப் படங்களுடன் இதையும் இணைத்து விடுவதா என்ற பல கேள்விகளை இப்படம் எழுப்புகிறது. இதற்கெல்லாம அடிப்படை உறுதியான நோக்குடன், தெளிவான கருத்தாடலுடன் இது எடுத்துக் கையாளப்படாமையே ஆகும். இத்தொடர்பு முறையாக சினிமாவில் சொல்லப்படவில்லை. இக் கதையைச் சொல்லவேணடுமெனக் கருதி மக்களால் ஏற்கக்கூடியது மனைவியைச் சுட்டுக்கொல்லுதலே என மனைவியும், காதலனும் சுடவைக்கப்பட்டிருக்கலாம் என்றே எணர்ணத்துணர்டுகிறது. வித்தியாசமான கதை தெளிவில்லாத முடிவால் அறையப்பட்டிருக்கிறது.
தி -தியாகசேகரன்
மலையகத்து உலகத் தரக் கதைகள்:
LIG76TăjTāāla) P
(பூப்போன்ற மனசு) அடிக்க வேணடும் பறந்து பறந்து காலாலும், கையாலும் மாறி மாறி பத்துக்கு மேற்பட்டோரை அடித்துத் துரத்த வேணடும். இது மக்களுடைய எணர்ணங்கள் மாத்திரமல்ல நடுவர்களது யோசனைகள் கூட இதாகத்தானி இருக்கிறது. அறிவிப்புக்களில் எல்லோரும அம்மணமாக வரவேணடும். அவ்வாறு வராவிட்டால் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார் என இருந்தாலும் கோட்டு குட்டுடன் வருபவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
தினகரன் - துரைவி இணைந்து நடாத்திய பெருந்தொகைப் பணப்பரிசுக் கதைகளின் முடிவுகளும், அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் (கதைஞர்களின்) அறிவிப்பும் எங்கே கொணர்டு போய் விட்டிருக்கின்றது? உலக அளவில் எடுத்துக் காட்டக்கூடிய கதைகளைத் தெரிவு செய்திருக்கிறார் (கணிகளை முடிப் பால்குடித்த வணிணம்) இதோ! உங்களுக்கு அற்புதமானதோர் இலட்சியக் கதை என போட்டா மத்தியில் நாங்கள் சளைத்தவர்களல்ல, களைத்தவர்களுமல்ல என சிகரத்தைத் தொட்ட சிறுகதைகளின் அறிவிப்பு தினகரன் இதழில் வெளியாகி இருக்கின்றது. நவம்பர் 22ம் திகதி 15,000 ரூபாக் கதையும், நவம்பர் 29ம் திகதியும் டிசம்பர் 6ம் திகதியும் 10,000 ரூபாக் கதைகளும் அதைத்தொடர்ந்து 7,000 ரூபா, ரூபா 5,000 ரூபாக் கதைகளும் தொடர்ந்து வெளியாகும். இவைகள் உலகத் தரத்துக் கதைகள் (நடுவர்களைப் பொறுத்தவரை) வாசியுங்கள் உலகத்தரம் மலையகத்தில் எவ்வாறு புகுந்து விளையாடி இருக்கிறது என புளகாங்கிதம அடையுங்கள முடிந்தால் சந்தோசத்தில் மாரடைத்துச் செத்துப் போங்கள் ஒவ்வொரு மேடைகளிலும் புகழுங்கள் எங்கள் கதைகள் உலகத்தரம் என எணர்ணிக் கொணர்டே புலலரிப்பில தலையை மணனுக்குள் புதையுங்கள் எங்களின் தேவைகள், சிந்தனைகள் எல்லாவற்றையும் மறந்து நாங்கள் சரியென மார்
போட்டியின
தட்டுங்கள் வாசிப்புக்களும் தேடல்களும் பலன் தராது தேவைப்படாது. 'பாவம் மலையகம் குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டந்தான். இயல்பாகத் தெரிவதொன்றை அப்படியே சித்திரிப்பதன மூலம் அதன நிஜத்தை அறிவதாகாது. ஆனால், எங்கள் தேடல்கள் புலக்காட்சியைத்தேடி வரலாறு படைப்பதிலும், நாட்குறிப்புக்கள் வரைவதிலும் எங்கள் காலங்கள் போய்க்கொணடிருக்கிறது. பின்தங்கியிருத்தலும், பழமையின் ஊறலும் கூட தெரியாத வணணம் எங்களை மெச்சிக் கொணடிருக்கிறோம புதுமையின் வடிகால்களை மறைத்து தேங்கி நிற்றலையே விரும்புகிறோம். இந்தக் கஷ்டங்களைத் தவிர்க்க குறித்த சில எழுத்தாளர்களிடம் மாத்திரம் கதைகளைப் பெற்று இலட்சியக் கதைஞர்கள' என்ற தலையங்கத்தில் புகைப்படங்களையும் அச்சிட்டு வெளியிட்டிருக்கலாம். புதுத் தோன்றலகளை, சிந்தனையை மிதித்து அடக்கியது மாத்திரமல்லாமல் (உலகத்தரம் என்ற பெயரில்) எலும்புக் கூடுகளை குண்டு மனிதர்களாக (உலக அளவில்) பிரகடனப்படுத்த வேணடி ஏற்பட்டிருக்காது. என்ன செய்வது? நாம் இருப்பது உயர்ந்த பள்ளத்தாக்கில் என்பதால் எங்களது எச்சங்களும் அப்படியே தான் இருப்பதாக முடிவுகள் அறியத்தருகின்றன. இந்த முடிவுகள் கூட திரைப்படக் கதைஞர்களை உருவாக்க முயலும் என்ற திருப்தி யில் (இலட்சிய நாயகர்களையும், பொழுது போக்கு அம்சங்களையும் புசித்த சந்தோசத்தில்) கனவு காண வேணடியிருக்கின்றது.
பி.கு:-
"இன்னவைதாம் கவியெழுத (கதையெழுத)
ஏற்ற பொருளி எனறு பிறர்
சொன்னவற்றை நீர்திருப்பிச் சொல்லாதீர்"
மஹாகவி
- பூச்சியத்தார்

Page 16
16 bgcoা, 14 - ৪৪কাে,
27, 1999 இக
ரீ0ெ அச்சுறுத்தல் என்ற பூச்சாண்டி'என்ற கட்டுரையில் (சரிநிகர், நவ 28, 1998) சர்வதேச விவகாரங்களில் மேற்கு நாடுகள் கடைப்பிடிக்கும் இரட்டை நிலைப்பாடுகள் விபரிக்கப்பட்டுள்ளன. அக்கட்டுரையில் குறிப்பிடப்படும் பிரான்Aай шештірт (Francis Fukuyama) சாமுவேல் ஹன்டிங்டன் (Samuel Hunington) ஆகியோர் குறித்துக் கட்டுரை யாளர் மேலதிகமாக எழுதியிருக்கலாமே என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த எணர்ணத்தின் அடிப்படையில் சில கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சோவியத் முகாம்நாடுகள் சரிந்துவிழப போவதை உணர்ந்த புகுயர்மா உலக ஆனிமா தனது வளர்ச்சிப் போக்கினர் இறுதியில் ரஷ்ய முடியாட்சி வடிவத்தை எய்தது என்ற ஹெகலியக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் வரலாறு மேற்கு நாட்டு தாராளவாத ஜனநாயகம் தடையற்ற சந்தை ஆகியவற்றுடன் முடிவடைந்து விட்டதாகவும் அவையிரண்டும் மறுக்க முடியாத அழிக்க முடியாத வெற்றியை அடைந து விட டதாகவும எழுதினார்.
ஆனால், முன்னாள் சோவியத் நாடான யூகோஸ்லாவியாவின் தகர்வும் அதன் சிதைவும் அங்கு நடந்த இனப்படுகொலைகளும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், ரஷ்யாவிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளும் புகுயாமா போன்ற முதலாளித்துவ சிந்தனையாளர்கள் பூர்ஷவா ஜனநாயகத்தையும் மீறும் தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தையும் பற்றித் தீட்டி வந்த பிரகாசமான பணிணைச் சித்திரங்களைக் கிழிந்து தொங்கும்படி செய்து விட்டன.
எனவே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மேன்மையைப் பற்றிய புதிய சித்திரங்கள் தேவைப்படலாயின. அச்சித்திரங்களைத் திட்டுவதற்கும் அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகளின் மேலாதிக்கத்தை நியாயப் படுத்தவும் ஏகாதிபத்தியக் கருத்தியல தளத்தில் செயல்படும் செல்லப் பிள்ளைகளில் ஒருவரான சாமுவேல் ஹண்டிங்டன் முன்வந்தார்.
வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில மாணவர்கள, இளைஞர்கள், கறுப்பின மக்கள், புதிய இடதுசாரிகள் முதலியோர் 1970களில்
போராட்டம் நடத்தி வந்த காலத்தில்
அமெரிக்க ஆளும் வர்க்கங்களுக்காக ஒரு அறிக்கை தயாரித்து கொடுத்த ஹன்டிங்டன் "அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக ஜனநாயகம் வழங்கப்பட்டு விட்டது" என்று குறை கூறியது நினைவு கூரத்தக்கது.
மேற்குலகின் ஜனநாயகம், தடையற்ற சந்தைப் பொருளாதாரம் ஆகியவற்றின் வெற்றிக்கான அறிகுறிகள மானுடக் கணிகளுக்குப் புலப்படாத வெகுதூரத்தில் இருப்பதால் புகுயாமாவின் அதீத நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு மாற்றீடாக, ஹன்டிங்டன் அச்சுறுத்தல்கள் என்ற புதிய புனைவுகளை உருவாக்கியுள்ளார். மேற்குலகம் புதிய அச்சுறுத்தல்களை எதிர் கொணர்டுள்ளது என்றும், நாகரீகங்களின் மோதலை எதிர் கொள்ள ஆயத்தமாய் இருக்க வேணடும் என்றும் அமெரிக்க, ஐரோப்பிய வெள்ளை இன மக்களை எச்சரிக்கிறார்
நாகரீகங்களின் மோதல' என்ற கட்டுரையில் அவர் கூறும் ஆய்வுரைகள் கீழ்வருமாறு இனி எதிர்வரும் காலத்தில் நாகரீகங்களின் மோதல் தான் உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நாகரீகங்களுக்கிடையிலான பிரிவினைக் கோடுகள தான எதிர்காலத்தில் சணடைக்களங்களாக இருக்கும்.
அதற்கான ஆறு காரணங்களை ஹன்டிங்டன் கூறுகிறார்(1) நாகரீகங்களுக்கிடையிலான வேறுபாடுகள் அடிப்படையானவை. (2) பணிபாட்டுக் கூறுகள் எளிதில் விட்டுக் கொடுக்கப்படக்கூடியவை அலல. (3) வெவ வேறு நாகரீகங்களைச் சேர்ந்த மக்களின் ஊடாட்டம் ஓர் எதிர்மறையான முறையில் வளர்ந்து கொணடிருக்கிறது. (4) நவீனமயமாக்கல் என்பது மத அடிப்படைவாதத்திற்கு எரிச்சலுணர்டாக்கிக் கொணடிருக்கிறது. (5) மேற்குலகைச் சேராத சமுதாயத் தலைவர்கள் (NonWestern Elites) Gulo6ai Guogy Ló சுதேசித்தன்மையைப் பெற்று வருகின்றனர். (6) பண்பாடு மதம் ஆகியவற்றின் மூலமாக
பொருளாதாரப் பிரதேச உணர்வு (Economic) மென்மேலும் வலுப்பட்டு வருகிறது.
தன் வாதங்களுக்கு வலுச் சேர்க்கும் பொருட்டு ஹன்டிங்டனி மற்றொரு அபூர்வமான கணிடுபிடிப் பொன்றை வழங்குகிறார் பல நூற்றாண்டுகளாகவே நாகரீகங்களுக்கிடையிலான வேறுபாடுகள் தானி மிக நீண்டகாலம் நீடித்த மிகுந்த வன்முறை கொணட மோதலிகளைத் தோற்றுவித்துள்ளன. இந்தக் கூற்றை மெயப்பிப்பதற்கான -9/9) Լ16ն உணர்மைகளையோ, விபரங்களையோ ஹன்டிங்டனர் தருவதில்லை. ஆயினும் இத்தகைய அபத்தமான கூற்று, இந்தியாவின் அணுகுண்டுச் சோதனை பற்றி ஐரோப்பாவிலிருந்து வெளிவரும் ஒரு தமிழ்ச் சஞசிகை வெளியிட்ட கட்டுரையொன்றுக்கு அடிப்படையாக
கொள்ளையடிப் மறைக்கின்ற கை ருக்கின்றன. பிறநா கைப்பற்றுவதும், கொள்ளையடிப்ப மோதல்களுக்கான இருந்திருக்கிறது. கும், போரிற்கும் பல்வேறு காரணிக ளாமல் அதனை என்று ஹன்டிங்டன் நோக்கத்தைப் புரிந் விஷயமல்ல.
மிக அணிை ஹர்சகொவினியா ஆர்த்தடக்ஸ் (0 செர்பியர்கள், கத்ே முஸ்லிம் பொஸ உலகம் முழுவதிலு
சீன அச்சுறுத்தல்
இருந்தது. அணுகுண்டுகள் கிறிஸ்தவ யூத கணிபூசிய இந்து முஸ்லிம் மத நாகரீக அடிப்படையில் தயாரிக்கப்படுவதாக சைவ வேளாளர்களின் கணிணோட்டத்துடனும் கட்டுரைகள் எழுதப்பட்டு வருகின்றன.
உலக வரலாற்றில் நடந்த மோதல்கள் சணடைகள் போர்கள், சச்சரவுகள் ஆகியவற்றுக்கான பல்வேறு காரணிகளில் பணிபாட்டு, சமய நாகரீக வேறுபாடுகளும் அடங்குமேயொழிய அவை மட்டுமே அவற்றுக்கான சர்வபொதுக் காரணிகளல்ல. சம்பந்தப்பட்ட நிலப்பகுதிகள் மூலவளங்கள், செல்வங்கள் சொத்துக்கள் அதிகாரம், அந்தஸ்து குழுநலன்கள் வர்க்க நலனர்கள் என்பன போன்ற காரafaai DL - டுமல்லாது
தினரின் ஆதரவுடன் தான் என்று நாம் ( ஹன்டிங்டனினி , கொண்டால் இந்த வர வேணடிய அடிப்படையான முன்னாள் யூகோ அநீதியான அதிகார செர்பியர்கள் அர வத்திலும் ஆதிக்கம் அக்குடியரசின் டெ அறிவியல் வளத் வழங்கி வந்தை
@
as Giganga pus Gorgia, dato பேர்கள், சச்சரவுகள் ஆகியவற்றுக்கான பல்வே காரணிகளில் பண்பாட்டு சமய நாகரீக்வேறுபாடுக
o fo606|| 306 (30%|ial isang saalala dibugtutupadug மூலவளங்கள் செல்வங்கள் சொத்துக்கள் அதிக
அந்தஸ்து குழநலன்கள் வர்க்க நலன்கள் என்பன
தனிமனி தர்களின் ஆளுமை களும் கூட போர்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.
இரணடு மதங்களுக்கு (நாகரீகங்களுக்கு) இடையில் நடந்த மோதல் என நாம் பள்ளிப்பாடங்களில் படித்த சிலுவைப் போர்களை எடுத்துக் கொள்வோம் மூர்களின் (முஸ்லிம்களின்) அதிகாரத்தை நசுக்கி, ஜெருசலத்தைக் கைப்பற்ற வேணடும் என்ற மத்தியகாலக் கிறிஸ்தவர்களின் கனவு அன்று மத்திய கிழக்கு மீது நடத்தப்பட்ட பல்வேறு படையெடுப்புகளுக்கான ஒரு உந்துசக்தியாக இருந்தது உண்மை தான். ஆனால், அரபு நாடுகளின் அபரிதமான செல்வத்தைக் கைப்பற்றும் நோக்கம் அப்போர்களுக்கான முக்கியமான காரணமாகும் என்பதை மறந்து விடக் கூடாது. அதேபோல, தமது அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக ஒருவரோடொருவர் கடும் போரில் ஈடுபட்டுக் கொணடிருந்த கிறிஸ்தவ இனத்தவர்கள் அந்த சிலுவைப் போர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். அது மட்டுமல்ல, தமது அதிகாரத்திற்கு அடங்காத நிலப்பிரபுத்துவம் குறுகிய மனினர்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்காக கிறிஸ்தவ திருச்சபை சிலுவைப் போர்களைப் பயன்படுத்தியது.
நாகரீகத்தின் அடையாளங்கள் என்று ஹன்டிங்டனால் குறிப்பிடப்படும் சமயம், பணிபாடு இதர குறியீடுகள், சின்னங்கள் ஆகியன அப்பட்டமான அதிகார வேட்டையையும், செல்வத்திரட்டையும்,
Agosto GDaang gawa தர்களின் ஆளுமைகளும் கூடாேர்களுக்கும் வன்மு
களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன.
அரசியல் வலிமை ஏதும் இரு இதன் காரணம இனங்களிடையே பகையுணர்வும் செர்பியர்களை ஒட இரணடாந்தரக் குடிய அவர்களிடையே ஏ செர்பியப் பெ உக்கிரமடைந்ததால் சீர்கெட்டன. இது ே தான் யூகோளப்லாவி பட்டு, பின்னர் இன தொடங்கினவேய மோதலால் அல்ல. பிரிட்டன், பிரா நாடுகள் அங்கே த காரணம் மத, நா. (பிரிட்டன் முதனின் புரட்டஸந்து நா கத்தோலிக்க நாடு, தவிர மற்ற எல்லா ஸ்தாந்துதான் செர் எதனோடும் ஒட்ட மட்டுமே கத்தோ அரசியல், புவிசார் ெ அடிப்படையில் த தலையிட்டது. எ ஆதரவாக நின்ற ெ பலம்மிக்கதாக உ
பொருட்டு செர்பி
 
 
 
 
 
 
 
 

க்களையும் (Ա) գ: சங்களாக இருந்திட்டின் நிலப்பகுதிகளைக்
QF aj GNIJIEgj GEGND GITA துமே பெரும்பாலான துணர்டு வரிசையாக ந்தவொரு மோதலுக்அடிப்படையாக உள்ள ளைக் கருத்திற் கொள் ாகரிகங்களின் மோதல் வலியுறுத்துவதற்கான து கொள்வது கடினமான
Dujlaj QLITanjøfluft வில் நடந்த மோதல், rthodex) ailtilonigali ாலிக்க குரோஷியர்கள் னியர்கள் ஆகியோர் முள்ள தங்கள் சக மதத்
துவதற்கு பிரிட்டன் முயன்றது. ஏற்கெனவே கிழக்கு - மேற்கு ஜெர்மனிகள் ஐக்கியப்பட்டிருந்ததால், ஐரோப்பாவில் அதிகாரச் சமநிலையைப் பேணுவதற்காக பிரான்சும் கூட பிரிட்டனுடன் ஒத்துழைத்தது. பொஸ்னியா-ஹெர்சேகோவினாவில் அமெரிக்கா பெரிய அக்கறை ஏதும் காட்டவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. (1) பொளம்னியா, குவைத் போல எண்ணெய் வளமுடைய நாடு அல்ல; (2) ஐரோப்பாவில் தனது நெருக்கமான கூட்டாளியாக உள்ள பிரிட்டனின விருப்பத்திற்கு மாறாக அமெரிக்கா எதையும் செய்யாது.
தனது ஆக்கரமிப்பையும் தான் இழைத்த fla) இனப் படுகொலைகளையும் நியாயப்படுத்துவதற்கு செர்பியத் தலைவர்கள் கிறிஸ்தவ வேடம் பூண்டனர். இஸ்லாமிய அடிப்படைவாதத்திலிருந்து கிறிஸ்துவத்தை - குறிப்பாக ஆர்த்தடொக்ஸ்
titils Pfeigil2
(ELDGDj5labi (J50), Ibai
நடத்திய மதப் போர் plգaվ*(ծ հայ0pւգ պար? தத்துவத்தை ஏற்றுக் முடிவுக்குத்தான் நாம் ருக்கும் அதற்கு காரணமாக இருந்தது. ப்லாவிய குடியரசின் க் கட்டமைப்புகளாகும். சியலிலும் இராணுசெலுத்தினர். ஆனால், ாருளாதார தொழில் தையும், பலத்தையும் and Gait Galafurt.
ரோசியா, பொவனியா, ஹர்சQastafafur ஆகியவை 66, தானி
()
al, 鹰 JAGO)
GöMD
மாநிலத்தைச் சேர்ந்த அல்பே
னியர்களுக கோ பொருளாதார சமூக க்கவில்லை. ாக செர்பியரல்லாத பிற அதிருப்தியும் - தோன்றலாயிற்றுபிடுகையில், நாங்கள் க்களே என்ற எண்ணம் ற்பட்டது. 1980 களில் ருந்தேசிய வெறி நிலைமைகள் இன்னும் பான்ற காரணங்களால் யக் குடியரசு பிளவுபடுகொலைகள் நிகழத் iறி நாகரீகங்களின்
ள்ளப், ஜெர்மனி முதலிய லையிட்டன. அதற்குக் கரீக உணர்வுகளல்ல. மயாக ஆங்கிலிக்கன் டு, பிரான ஸ ஒரு ஜெர்மனியில் பகேரியா மாநிலங்களும் புரட்டபியக் கிறிஸ்தவம் இதில் ாதது. குரோஷியர்கள் விக்கர்கள. புவிசார் பாருளியல் நலன்களின் ான பிரிட்டன் அங்கு லோவெனியாவுக்கு ஜர்மனி ஐரோப்பாவில் ருவாகாமல் தடுக்கும் பாவைப் பலப்படுத்
எஸ்.வி. ராஜதுரை
கிறிஸ்துவத்தை - காப்பதற்கான போரில் தாங்கள் ஈடுபடுவதாகவும் செர்பியா இஸ்லாத்திலிருந்தும், முஸ்லிமகளிடத்திலிருந்தும் ஐரோப்பாவைப் பாதுகாத்துக் கொணடிருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அதேபோல ஐரோப்பாவிலும் உலகில் சில பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களில் பலர் பொஸ்னியாவில் நடப்பது மேற்கு நாடுகளுக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான போர் எனறு பிரச்சினையை எளிமைப்படுத்தி விளக்கி வந்தனர். ஹன்டிங்டனின் நாகரீகங்களின் மோதல் என்ற கோட்பாட்டின் பலவீனம் பொஸ்னியப் பிரச்சினையில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
மேலும், நாகரீகங்களின் மோதல்' பணிபாட்டுக் கூறுகள் எழுதி விட்டுக் கொடுக்க முடியாதவை என்ற கருத்துக்கள் நாகரீகங்களுக்கிடையே ஆக்கபூர்வமான எதிர்கொள்ளல்கள் ஊடாட்டங்கள், ஒத்துழைப்புக்கள், ஊடுருவலகள், விட்டுக்கொடுப்புக்கள் ஆகியன ஏற்பட்டுள்ளதையும், ஏற்பட்டு வருவதையும் ஒரு குறிப்பிட்ட நாகரீகம் பல்வேறு நாடுகளுக்குப் பரவும் போது அங்குள்ள சூழலுக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதையும் மாற்றமடைவதையும் ஒரு நாகரீகத்தின் அம்சங்களை மற்றொரு நாகரீகம் உட்கிரகித்துக் கொள்வதையும், பார்க்கத் தவறுகின்றன.
சமய நாகரீகங்கள் சமாதான சக வாழ்வு நடத்தின நடத்துகின்றன. 15ம் நூற்றாண்டு வரை எப்பெயினின் ஒரு பகுதியில், இஸ்லாமியர்களினர் (மூர்கள்) ஆட்சி நிலவியது. அந்த ஆட்சி இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய மூன்று மதங்களையும் சரிசமமாக நடத்தியது. மற்றொரு புறம் கிறிஸ்தவ நாடுகளுக்கிடையிலும், இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலும்
எணர்ணற்ற மோதல்களும் முரணிபாடுகளும் தோன்றியுள்ளன. பன்னூறாண்டுகளாகவே இஸ்லாத்திற்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையே தொடர்பு இருந்து வந்துள்ளது. மத்தியகால ஐரோப்பாவில் கணிதம், அறிவியல், மருத்துவம் கைத்தொழில், கட்டிடக் கலை முதலிய பல்வேறு விஷயங்களின் வளர்ச்சிக்கான அத்திவாரங்களை அமைத்தது இஸ்லாம்தான மேற்கத்திய இசைக்கு இஸ்லாம் வழங்கிய பங்களிப்புகள் கணிசமானவை. இந்தியாவில் இஸ்லாத்தின் வருகை தந்த பங்களிப்புகளை உணவு வகைகள், உடை வகைகளிலிருந்து கட்டிடக் கலை, இசைக்கலை, ஓவியக்கலை, இலக்கியம் ஆகியவற்றில் காணலாம். மிகச் செறிவான இலக்கிய வளம் மிகுந்த உருதுமொழி, குஃ பி மார்க்கம் ஆகியனவும் கூட இஸ்லாத்தின் கொடைகள்தான். அதுமட்டுமல்லாமல் உலக மதங்கள் எல்லாமே அனைவர்க்கும் பொதுவான பல விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன.
வெவ வேறு நாகரீகங்களையும், பணிபாடுகளையும் கொணர்டுள்ள நாடுகள் பொதுவான நலனிகள், அக்கறைகள் ஆர்வங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன
என்பதை ஹன்டிங்டன் பார்க்க மறுக்கிறார். ஒரு பொது நாகரீகத்தில் வேர் கொணடிருந்தால் தான் பொருளாதாரப் பிரதேச உணர்வு (Economic Regional ism) வெற்றி பெறக்கூடும் என்று கூறும் அவர் இதற்கு உதாரணமாக ஐரோப்பிய சமூகத்தைச் சுட்டிக்காட்டுகிறார். இந்த ஐரோப்பிய சமூகம் முழுவதும் ஒரு ஐரோப்பியப் பண்பாட்டையும், மேற்கத்திய கிறிஸ்துவத்தையும் பகிர்ந்து கொள்கின்றன என்கிறார் மேற்கத்திய கிறிஸ்தவ பிரிட்டனும், ஜெர்மனியும் ஒன்றையொன்று அழிப்பதற்கான போரில் அரை நூற்றாண்டுக்கு முன் ஈடுபட்டதைக் கூட ஹன்டிங்டன் மறந்துவிட்டார் போலும் அதுமட்டுமன்றி ஐரோப்பிய சமூகத்தை உதாரணம் காட்டும் அவர் ஒன்றுக்கொன்று வேறுபட்ட நாகரீகங்களைக் கொணர்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் சேர்ந்து உருவாக்கியுள்ள ஏசியான (ASSciation of Southeast Asian) என்ற அரசியல், பொருளாதார அமைப்பைப் பற்றி பேசுவதே இல்லை. ஹன்டிங்டனின் அளவுகோல்படி பார்த்தால் இந்த நாடுகளில் நான்கு நாகரீகங்கள் உள்ளன. பெளத்தம் (தாய்லாந்து) கன்பூசியம் (சிங்கப்பூர்) கிறிஸ்தவம் (பிலிப்பைனர்ஸ்) முஸ்லிம் (புரூனேய இந்தோனேசியா, மலேசியா) இவற்றில் இரணர்டு நாடுகள் (தாய்லாந்து இந்தோனேசியா) பயங்கரமான பொருளாதார வீழ்சிச்சியைச் சந்திக்கக் காரணம் ஒரு புறம் மேற்கு நாட்டு கிறிஸ்தவத்திற்கும் மற்றோர்புறம் பெளத்தம், இஸ்லாம் ஆகியவற்றுக்கும் இடையில் நடந்த நாகரீகங்களின் மோதல் அல்ல. மாறாக, உலக மயமாகும் முதலாளித்துவத்தின் நிதிமூலதனமும் ஊக pagatapu) (Speculatives Capitalism) சேர்ந்து நடத்திய வர்த்தகச் சூதாட்டம்தான் காரணம். இந்த நாடுகளின் பொருளாதார சரிவுகளைத் தொடர்ந்தும் ஏசியான் என்ற பிரதேச அமைப்பு நிலைத்து நிற்கிறது.
பொதுவான நாகரீகத்தில வேர் கொணடிருப்பதாலேயே ஐரோப்பிய சமூகம் என்ற பொருளாதாரப் பிரதேச அமைப்பு சாத்தியமாகியுள்ளது என்று கூறும் ஹன்டிங்டன், கிழக்கு ஆசியாவில் ஜப்பானில் அத்தகைய பொருளாதாரம், கூட்டமைப்பு ஏற்படுத்த முடியாமைக்கு ஒரு விளக்கம் சொல்கிறார் ஜப்பானின் சமுதாயமும், நாகரீகமும் அலாதியானவை: பிற கிழக்கு ஆசிய நாடுகளுடனர் ஜப்பானினி வர்த்தக, முதலீட்டுத் தொடர்புகள் எவ்வளவு வலுவாக இருந்தபோதிலும் ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியன போல ஒரு ஒன்றுபட்ட பிரதேச பொருளாதார அமைப்பை அதனால் உருவாக்க முடியவில்லை அதற்குக் காரணம் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக்கும், ஜப்பானுக்கும் இடையே உள்ள காலாசார வேறுபாடுகள் தான். அவைதான் தடையாக விளங்குகின்றன.
உணர்மைகளை அறியாமல் தான ஹன்டிங்டன் இவ்வாறு எழுதுகிறாரா என்ற வியப்பு ஏற்படுகிறது நமக்கு கிழக்கு ஆசியாவில் ஜப்பானால் ஒரு பிரதேச பொருளாதார அமைப்பு ஏற்படுத்த முடியாமைக்குக் கலாசாரத் தடைகள் அல்ல காரணம் அமெரிக்காவிற்கு ஆத்திரமும்,
G&rւյցpւմ காட்டும் எந்த நடவடிக்கையையும் ஜப்பானால் மேற்கொள்ள முடியாது எனபது
ஹண்டிங்டனுக்குத் தெரியாதா? இரண்டாம் உலகப் போரில் அடைந்த தோல்வி போருக்குப் பின் தனது பொருளாதாரத்தை மறுநிர்மாணம் செய்யவேண்டியிருந்தமை அமெரிக்காவுடனான பாதுகாப்பு மற்றும் அரசியல் பிணைப்புக்கள் ஆகியவற்றின் காரணமாக ஜப்பான பிரதேச சர்வதேச விவகாரங்களில் அமெரிக்காவிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேணடியுள்ளது. கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகளுடன் சேர்ந்து ஒரு பிரதேச பொருளாதார அமைப்பை உருவாக்குவது அப்பிரதேசத்தில் தனது ஆதிக்கத்திற்கு விடுக்கப்படும் சவால் என அமெரிக்கா கருதும் என்பதை ஜப்பான் அறியும் சில ஆணடுகளுக்கு முனி கிழக்கு ஆசிய பொருளாதாரக் கூட்டமைப்பு (East Asia Economic Councils) statD 960LDLL குறித்த ஆலோசனையை ஜப்பான வெளியிட்டபோது அமெரிக்க அதை விரும்பவில்லை.
(அடுத்த இதழில் முடியும்)

Page 17
?一ー/L・ヌー一
ஓர் ஆய்வு மரீனா இல்யாஸ் வெளியீடு தமிழ் மன்றம்
104ம் ஒழுங்கை கொஸ்வத்தை வீதி, Jrgésu
ஒரு பலகலைக்கழக மாணவியின் தமிழச் சிறப்புப் பாடத்திற்கான ஆய்வுக் கட்டுரையின் நூல் வடிவம் இது முஸ்லிம் கவிஞையாக ஒரு கட்டததில் பரிணமித்த மரீனா
தென்னிலங்கை எனற பதம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடும் நூலாசிரியை,
தலைப்புத்தந்த எதிர்பார்ப்பை உள்ளே தரவில்லை. இதை அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார். 'எனது ஆய்வில் இலக்கியவாதிகள் பற்றிய விபரங்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளனவே தவிர அவர்களின் படைப்புக்கள் விரிவாக ஆராயப்படவில்லை' இது பெரும் குறையாகவே படுகிறது. அத்துடன் சிறுகதை இலக்கிய வரம்புகள் அல்லது இலக்கியத்தரமான சிறுகதைகள் இவை தான 6T6ሀዘ ஆசிரியரினர் கணிப்பீட்டின படி அடையாளம் காணப்பட்டு அவை பற்றிய ஆய்வு நிகழ்த்தப்பட்டிருக்க வேணடும். இலக்கியத் துறைகளில் எணர்ணற்றோர் ஈடுபடினும் இலக்கியத் தரத்தின
அடிப்படையில ஒரு சிலரே தேர்வாகின்றனர். இந்நூலிலும் கூட ஈழத்துச் சிறுகதைப்
LGOLLLITGrf), GleT607 g/GOLLITGTL6 a root LILL affari Gu Lhasa) at குறிப்பிடுகிறார். இந்தத் தேர்வுப் பட்டியலில தெனனிலங்கைச் சிறுகதையாளர்கள் இடம்பெற்றுப் போகாததனி நியாயமான காரணம் எனின எனபதைக் கேள்வியாக ar(փմ մ. தலைப்புககேற்ப
உட்பட வேண 63) ULILEGGIË SELDIFLU போவதும் ஏற்க பட்ட எழுதப்ப தொகுப்பதுமாகு ஆய்வாளருக்கெ இருப்பதில்லை. ஆயவில
குறைபாடுகளைே அது இதிலும் நிக
நூலின இரண இயல கள ஒரு Glë Itaj Gjaja, GTTa. தலைப்புகளிலும்
பல்வேறு துறைக செயத G7 FUL தென்னிலங்கை மு பல தகவல்களை தமிழைத் தாய இஸ்லாத்தை மத தென்னிலங்கை மு தனித்துவங்க6ை இலக்கியங்களில் முக்கியமான குற இந்த விஷேட அ ஈழத்துத் த தெனனிலங்கை முக்கிய இடம் நூலாசிரியை ெ இலங்கையினர் வரலாற்றை
தென்னிலங்கை முஸ்லிம்களின் தமிழ்ச் சிறுகதை முத்துச் சிறுகதை இலக்கியத்தில் அதன் இ
இல்யாஸ் ஈழத்து தமிழ் இலக்கியத் துறைக்கு குறித்துச் சொல்லத்தக்க பங்களித்த தென னிலங்கை முஸ்லிம்களது தமிழ்ச் சிறுகதைகளை ஆய்வுத் தலைப்பாக எடுத்துக் கொணர்டது சிறப்பான விடயம்
காலி மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியே
சிறுகதைகளை இலக்கியக கணிப்பீட்டுடன ஆயந்திருந்தால விடை கணர்டிருக்க முடியும்
இது தவிர பொதுவாக பல்கலைக்கழக மாணவர்கள் பெரும பாலாரது ஆய்வில் இருக்கும் முக்கிய குறைபாடு யாதெனில், தொடர்ந்து பார்வைக்கு
தென னிலங்கை LI IEJ 95 GTf) LI GOD LI மறுத்துரைக்க ( 6)IGOJE LIlaj அவதானங்களுடன் இந்த நூலையும கொள்ளத் தான் ே
நீங்கள்நலமாக
பொதுமக்களினி தேவைக்கேற்ப இல்லாத காரணத்தினால் மக்கள் தமது உடல்நலம் தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியமானது அது ஓரளவுக்கு உடல நலம் தொடர்பான கவலைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும் என்று கூறும் டொக்டர் முருகானந்தனர் அவர்கள் இப்போது நீங்கள் நலமாக என்ற நூலொன்றை OOO S T T LS சிறுவர்களின் கனர்களைக் காக்க வார் தாயாகப்போகும் உங்களுக்கு எயிட்ஸ், பாலியல் நோயிகள், வைத்திய கலகம் போதையைத்
டொக் எம்கே முருகானந்தன் தவிருங்கள போனற மருத்துவ
Scolas அறிவூட்டல நூலகளை எழுதி
: கு59 வெளியிட்ட (2 ia i
முருகானந்தனினர் இப்போது
விஞ்ஞானம் தொழில் நுட்பம்
மருத்துவம் போனற அறிவியல் துறைசார்ந்த விடயங்களை தமிழில் எழுத முடியும் என்ற நம்பிக்கை இன்று வரை தமிழ் மொழிமூலம் கலவி ஆரமயமாகி நான்கு தசாப்தங்கள் ஆகிவிட்ட பின்னும் எம்மிடையே வலுப்பெறவில்லை. என்றே சொல்ல வேணடும் அதிலும்
மருத்துவ அறிவூட்டலுக்கான நூல்கள்
தமிழில் எல்லோருக்கும் விளங்கக்கூடிய விதத்தில் எழுதப்பட முடியுமா என்ற கேள்வி மிகவும் பலமாகவே இருக்கிறது. ஆயினும் அதுமுடியும் என்று கூறி ஏனைய அறிவுத்துறை நூல்களை விட மிகவும் அவசியமானதும் மக்கள் மத்தியில் பெருமளவுக்கு பரவலாக்கப்பட வேண்டியதும் ஆன மருத்துவத்துறை சார் நூல்களை ஈழத்தில் எழுதத் துணிந்தவர்கள் இருவர் ஒருவர் பேராசிரியர் நந்தி அவர்கள் மற்றவர் எம கே முருகானந்தன.
வைத்தியர்களின்
aaraa,
வெளிவந்துள்ள நீங்கள் நலமாக அவரின் இன்னொரு அருமையான நூல்
கேள்வி பதில வடிவிலமைந்த கையடக்கமான இந்நூலி காய்ச்சல் வலிப்பு பாலகர்களின் உணவு முதல்
புற்றுநோய் நீரிழிவு உட்பட
வெளித் தொடை தசைச்சோர்வு நோய் வரையாக 45 நோயிகளி பற்றிய பயனுள்ள தகவல்களைக் கொணடதாக அழகுற அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
டொக்டர் முருகானந்தனுக்கே உரிய
எளிய அழகிய தமிழில் சுவைபட எழுதப்பட்ட இந்நூல் ஒவ்வொருவரும் படிக்க வேண்டி ஒரு நூல் என்பதில் ஐயமில்லை.
தனது இந்த நூலை நலவியல் дітей என்று குறிப்பிடும் அவரின் நலவியல் என்ற சொல்லாக்கமும் நயக்கத்தக்கது.
6.
s | lélúj usztult
Gg5 r. i
எலிப்பை Gnassa
மலையகம் வரலாற்று நெரு கொள்ள எமது நா
is of a நம்புகின்றோம் குழுவின் எதிர்பா
Duaarit. இது இவர்களின் புறப்பாடு மலை போதும் இல . பொருளாதார பன் டியை நோக்கிக் ருக்கிறது என்று கு ரியர்கள் அத கவனத்தைச் செலு தொகுத்திருப்பது
புறப்பட்டுள்ள இ வேணடி இலக்கு வேணடிய துரங் போது மலையகத் கிய அரசியல் பன் பங்காற்றிய பெரு என எதிர்வு கூறல
 
 
 
 
 

ქრჯ2%ხშ 9.260T. 14 - 9.260T. 27, 1999
டிய இதுபோன்ற பித்தலுடன் முடிந்து 60T (GJ (27 SETT GÖGULj - IL 6ýIL LITEJ EGO) GIT ம இதில் ன்று ஒரு பார்வை இலக்கிய விமர்சன, இந்நிலை ப தோற்றுவிக்கும். இந்திருக்கிறது.
டாமி, மூன்றாம வகை திருப்பிச் வேறுவேறு இடம்பெற்றுள்ளன.
aflaj Ligasøfll Lé து வருகினற ஸ்லிம்கள் பற்றிய இந்நூல் தருகிறது. மொழியாகவும், மாகவும் கொணர்ட ஸ்லிம்கள் அந்தத் TLU GLJ Golf as 60 av
ஈடுபடுவது ஒரு MLU LITT GOT 60) LLLLLö. மிசத்திற்காகக் கூட
பிழிலக்கியத்தில
எழுத்தாளர்கள
வகிக்கிறார்கள் சாலவது போல தமிழிச் சிறுகதை ஆராயவோர்
முஸ விம களின் ஒருபோதும் முடியாது இந்த மேற் சொனன இவர்கள் பற்றிய நாம கருத்திற் வணடும்
க எம். ஷகீப்
&
Aqassif
Ü (6 3160LDÜL களுக்கு 呜呜
Gid. 5gssors.
குழி கொள்ளும்
க்கடிகளை எதிர் டோடிகள் ஒரு துளி வழங்குமென என்ற ஆசிரியர் ாப்புமிகு நம்பிக் லயகத்திலிருந்து af, pri:Guerrig araf'. இரணடாவது யகம் முன்னொரு ாத அரசியல் பாட்டு நெருக்க சென்று கொணர்டி றிப்பிட்டுள்ள ஆசி
பால தங்கள் த்தி ஆக்கங்களைத் இறப்புக்குரியது.
வர்கள் அடைய
களையும் எட்டும் நில கலை இலக் furt.0š gorišla மையைப் பெறுவர்
ró -நில்ஷா
பெற்ரோல்மக்ஸ் வெளிச்சத்தில் பரண்டு ஓடியது கறுப்புத் தண்ணீர்
வலைகளுக்குள் நீர்ப்பாம்புகள் மட்டுமாய்
வலைஞர்களின் மீன் கனவுகளை சிதறடித்து
அந்த வெளிச்சவட்டத்தில் நீப்பாம்புகளின் மீது பாய்ந்தது வலைஞர்களின் கோப இருட்டு
ஆற்றங்கரை கற்களில்
அடிக்கப்பட்ட பொழுதில் அந்த இரவு அமைதியிழந்தது
ஆற்றின் கரையில் பங்கள் மின்மினிகள்
வெளிச்சத்துடன்
வெடியொலி எழுப்பத் தொடங்கின
எதிரிமீன்கள் 6)IGIONOUSINGS) fläsas TLDGS) CA Mass வலைஞர்கள் நீப்பாம்பானார்கள் துப்பாக்கிகள் கற்களாகின
orpಿಳಿಸಿ
கண்ணாடி ஜன்னலுக்குள் அடைபட்டு வெளிவர எத்தனிக்கும் ஒரு வண்ணத்துப் பூச்சியாய் அவ்வப்போது வந்து முட்டிச் செல்கிறது அது
ஈன்றெடுக்கவே ஒவ்வொரு முறையும் காகிதத்தில் பேனாவை நட்டாலும் வேறொன்றையே
?ஆ 5ܨܘܼܚ̇ܝܹܐ : uйола.
பாலத்தின் மதகருகில் வட்டமாகக் கிடந்த
'
உதிர்ந்த பிரமிட்டையோ நீங்கள் நீக்கி விட்டு எனது தேசத்தை உலக அதிசயமாக்குங்கள்
BITLLUÍTulu -- மனிதனை அடைப்பதும் மனிதனை மாடாய் மேய்ப்பதும் இங்குதான் நடக்கிறது
ப் முனையில் ELS இவன் பயங்கரவாதி அவன் போராளி எனப்பிரிப்பதும் இங்குதான் நிகழ்கிறது
raiogIGilau douăleanolul கழுத்து வெட்டிய முண்டங்களையும் நீங்கள் இங்கே காணலாம்
Ο
ang AlGaAs) மண்டை ஓட்டையும் பாழ் கிணற்றில் எலும்புக் கூண்டையும் நீங்கள் இங்கே தரிசிக்கலாம்
வீடு இழந்து.
ஊர் இழந்து. O தாய் தந்தையை இழந்து
புக்கா விமானத்துக்கு பயந்து நடுங்கி கண்ணீரோடு வாழும் ஓர் இனத்தைப் படம் பிடிக்கலாம்
2. G0006 இல்லா 1663) உணர்வு இல்லாமல் எலும்பும் தோலும் கொண்ட வளர்ந்து வரும் ஒரு சோமாலியத் தீவை
சுற்றுலா பார்க்கலாம்
எழுதி முடிக்கிறேன்
பிரசவத்தில் குழந்தையைப் பிறக்கவிடாது இறுக்கிப்பிடிப்பதான வலி
கூப்பிடு துரத்தில் அவர்கள் இடையில் - காவலரணை மட்டும் நம்பி எப்படிக் கவிதை எழுதுவது?
அவர்கள் தண்டிப்பதற்கு நான் தொப்பியணிந்திருப்பதொன்றே போதுமென்றிருக்கையில் அவர்களின்
துன்புறுத்தலுக்காய் நான் வாய்விட்டு அழுவது கூட குற்றமாகாதா?
ஆக
அந்தக் கவிதை எனக்குள்ளேயே செத்துப்போகட்டும்
গার্লস, tংeft:6
போதாக் குறைக்கு
சீனப் பெருஞ் சுவரையும் இடித்துத் தள்ளிவிட்டு செம்மணியில் புதைந்திருக்கும் எனது சகோதரர்களின் மண்டை ஓட்டையும் அடுக்கி அழகும் பார்க்கலாம்.
தோழர்களே நண்பர்களே ப்ரியமான எதிரிகளே
உதிர்ந்தது பிரமிட் அல்ல. சாய்ந்தது பைசாக் கோபுரம் அல்ல. எனது இனத்தின் கண்ணீர் எனது இனத்தின் விடுதலை
1998. OS
of ।

Page 18
18 ear. 14 - 9.260T. 27, 1999 ჯ67X22,5%
சரிநிகர் 159வது இதழில்
சாந்தன் அவர்கள் முதவின் நோக்குப் பற்றியும் அவரால் 1960ல் எழுதப்பட்ட ஒரு தனிவீடு நாவல் பற்றியும் 10 கேள்விகள் எழுப்பியிருந்தார். இவைபற்றி முத வின் கருத்தரங்கில பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் பொதுவாக அங்கு வராத ஏனையோருக்கும் அறியத் தருவது நல்லதே.
சாந்தனின் 10 கேள்விகளில் ஒரே கேள்வியே வெவ வேறு சில வித்தியாசங்களோடு கேட்கப் பட்டிருந்தன. அவரின் கேள்விகளில் முக்கியமானவையாக உள்ளவை
1. முக்கியமான கருத்தை முனி வைப்பதாகக் கூறப்படும் இந்நாவலி ஏன் அவர் உயிரோடு இருக்கும்போதே வெளியிடப்படாமல் ஏன் 25 வருடகாலம் எடுத்தது?
2. U°岛、 இந்நாவலின் சிந்தனைத்தளத்தை (சாந்தன கூறுவதுபோல) கைவிட்டாரா?
3. முத வால் ஒருதனி வீடு' எழுதப்பட்ட அதே வடிவில் அது வெளியாயிற்றா? என்பன உள்ளன.
இவற்றுக்குப் பதில் அளிப்பதன் மூலம் ஏனையவற்றுக்குமான பதில்களை நாம் (8.5 II դ. as II LLG) ITLE நினைக்கிறோம்.
1. 1960இல் கலைச்செலவி நாவல் போட்டிக்கு அனுப்பப்பட்ட இந்நாவல் மத்தியஸ்தர்கள் தெரிவுக்காக தமிழ்நாடு வரை (அகிலனிடம்) சென்று முடிவு வெளிவர கணிசமான காலம் எடுத்தது. முடிவு வெளிவந்தும் கலைச்செல்வி யிலே அது வெளிவரவேணடும் எனற காரணத்தையிட்டு அது கலைச்செல்வி ஆசிரியர் சிற்பியிடம் கனகாலம் கிடந்தது. பின்னர் கலைச்செல்வி ஒழுங்காக வெளிவராததால் அதை அதற்குரிய பரிசான 500 ரூபாவை முதலாக ப போட்டு நூலை வெளியிடும் படியும் மேலதிகச் செலவுகளை தான் பொறுப்பதாக முத கூறியும் சிற்பி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. பின்னர் அது கலைச்செலவியில் பிரசுரத்திற்காக அங்கே விடப்பட்டு, கலைச்செல்வி வெளிவராத கட்டத்தில் திருப்பி அனுப்பிவிடும்படி முத கேட்க, மனஸ்தாபப்பட்டுக்கொணர்டே சிற்பி திருப்பி அனுப்பினார் முதல் பரிசுத் தொகை ரூபா 500/-மு.தவுக்கு கொடுபடவில்லை.(இவை ஏற்கனவே ஈழநாட்டில எழுதப்பட்டவை) முதமுற்போக்கு இலக்கியம் என்ற கட்டுரைத் தொடரை 1962ல் கலைச்செல்வியில் எழுதிய போதுகூட அவர் கைக்கு ஒருதனிவீடு வந்து சேரவில்லை. அவர் கைக்கு வந்த போது முத ஏழாணர்டு இலக்கிய வளர்ச்சி(1963) எழுதிமுடித்து 4/go/4/45 ZO பிறகவிறது (1965)- தொகுதிக்கான Gaj 60 avgalla) ஈடுபட்டுக் கொணர்டிருந்தார். இக்காலப் பகுதியில் முதவின் எழுத்துநடை பாரிய முதிர்ச்சி பெற்றிருந்ததால் தனது ஆரம்பகால எழுத்துநடையில் இருந்த ஒருதனி வீட்டை திருப்பி எழுத முயன்றார். முதல் மூன்று அத்தியாயங்கள் திருப்பி எழுதப்பட்டு ரைப் செய்யப்பட்டன. நாவலை திருப்பி எழுதும் முயற்சி கூடவே அவர் பார்த்து வந்த சமூக வேலைகள் பிற
- - - - - அவரை நாவலை உடனேயே
Gajahus). JLasajajo. Jaus இறந்ததற்குப்பின் நிதிப்பிரச்சினை காரணமாக வெளியிடப்படாது கிடந்த அவரது எழுத்துக்களை பத்மநாப ஐயர் வெளியிட முனிவந்தார். அவரது
துணடுதலின பேரில் சுவடிகள் திணைக்களத்தில் முத வின் ஏழாணடு
இலக்கிய வளர்ச்சியை பிரதி எடுத்துக்
கொடுத்த இ. ஜீவகாருணியம் அவர்களே ஏனைய அவரது நூல்களான யாததிரை கலக புராணம' ஒரு தனி வீடு' ஆகியவற்றையும் மூலத்திலிருந்து
பிரதி எடுத்துக் கொடுத்தார். ஏற்கனவே மு. த.வால் தட்டச்சுப்பிரதி எடுக்கப்பட்டிருந்த முதல்
மூன்று அதிதியாயங்களோடு
ஏனையவை அவரால் பிரதி
எடுத்துக் கொடுக்கப்பட்டன.
'யாத்திரை', 'கல கிபுராணம் ஆகியவை தமிழ்நாட்டில் சமுதாயம் அச்சகத்தில் தொலைந்து போயின. ஒரு தனிவீடு மட்டுமே வெளியாயிற்று பத்மநாப ஐயர் லணர்டனிலும் ஜீவகாருணியம் வட்டுக்கோட்டையிலும் இருக்கின்றனர்.
2. அன்பு அறிவு, உணர்மை அவையே
எ ம மு ன இ  ைற வ ன
பிரபஞ சமே எமது கோயில் பொது வாழிக் - கையே எமது தொழுகை' என பதுமு த வால எழுதப்பட்ட அவருக்கு மிக விருப்பமான MOTO இந்தப் பரந்த கருத்தியல அவருக்கு உவப்பாக இருந்த அளவுக்கு தனிமனித சமூக, இன, தேசியம் ஆகிய பிரச்சினைகளும் அதே அளவுக்கு அதே ஒளியில் பார்க்கவே பட்டன. இதனால் தான் அவர் 1968ல் எழுதிய முற்போக்கு இலக்கியத்தில் பின் வருமாறு குறிப்பிடுகிறார். 1956ல் இருந்து
(ՄD-35
போராட்டத்தில் ஈ அடிப்பட்டுச் சாகும் பற்றியது. 1959ல் எ( 4 என்ற சிறுகதை பேசும் இனங்கள் : வாழ்வது எவ்வளவு மற்றுப் போய்விட் காட்டுவது. 1960ல் 6 வீடு 58 இனக் Lilai araf Ira G உரிமைக்காக தமிழ
முதவும் தேசிய
இன்று வரை அநேமாக ஒவ்வொரு தமிழரது மனத்தையும் அரித்துக கொணடிருக்கும் அந்த மொழிப் பிரச்சினையை, பிரதேச நிர்ணயப் பிரச்சினையை எத்தனை எழுத்தாளர்கள் சீரியஸ்ஸாக அணுகி யிருக்கிறார்கள் ஒருவருமில்லை. தேசியம் எனறால இங்கு ஒர் இனத்தேசியம், ஐக்கியம் என்றால் இங்கு ஓர் இனத்தின ஆதிக்கம்
என்னைப் பொறுத்தவரையில மொழியுரிமை சமஷ்டி ஆட்சி TITLD GT6
அடிப படை எனக்கு வகுப பு வாத ம பிடிப்பதில்லை. ஆனால் அதற்காக அடிமைத் தனத்தை ஆதரிப்பவ னும் அல்ல. சமஷ்டிக் கட்சியின்அங்கத்தவனாய் எனினால் இருக்க முடியாது. எந்தக் கட்சியும் கூடாது எனற கொள்கையோடு அதன் அனைச் சீர்திருத்தம் மத்தியதர வகுப்பு பிற்போக்குத்தனம் எல்லாம் பிடிக்காது. ஆனால் சமஷ்டி வாதத்தை மறுக்க முடியாது
இதுதான் அவர் நோக்கு அவர் முதன் முதலில் 1957ல் எழுதிய தியாகம் என்ற சிறுகதை சத்தியாக்கிரகப்
எழுதப்படாத
வேணடும் என்பது தோடு அப்ே அப்பிரதான பாத்திரம் தாகக் கூறாமல் கூறிக் 1963ல எழுதப்பட இலக்கிய வளர்ச்சியி உணர்ச்சிகளாலும்
தேவைகளாலும் முழுத உந்தப்பட்டுக் கொ அதே உணர்ச்சிகளும் பொதுவுடைமைக்
முதவைதாஅத்துக்ெ தமிழ்மக்களின் உரிமை வேறு எந்தத்தமிழ் எழுத்த இல்லாத அளவுக்கு இவரது அதுபற்றியபிரஸ்தாபம் இரு
Laia, LIGOLDITs; Glasia இலக்கியப் போக கட்டாயமாக அமுக பட்டபோது திமிறனு எங்கிருந்தாவது வர முதளையசிங்கத்தி போக்கும் அந்த LÝ760i60,T60ofu 9760í go lL 60) ஒரம்சமாகப் பிரதிபலி என்று கூறும் போது காட்டுகிறார். அ வெளியான புதுயுக சிறுகதைத் தொகு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஈடுபட்டு
இளைஞனைப் ழுதிய பெப்ரவரி சிங்கள - தமிழ் ஒருங்கிணைந்து தூரம் சாத்தியடது என்பதைக் எழுதிய ஒரு தனி கலவரத்தைப் கொணடு, தம |ffi GLUTT TIL G6
இரத்தம்' என்ற கதை தமிழ்பேசும் இனம் தமது உரிமைகளைப் பெறுவதற்காக இரத்தம் சிந்தவே வேணடும எனபதை ஆணித்தரமாகக் கூறுகிறது. மேலும் 1970களில் அவர் (a) of LL முக்கிய போர்ப்பறை' நூலில் ஒரு தனி வீடு பற்றிக் குறிப்பிடும் போது, அதில் ஒரு தீர்க்கதரிசனம் இருக்கிறது என்றே நம்புகிறேனர். அது நாமும் வீடும்' என்று திருத்தி எழுதப்படவுள்ளது' எனறு மிகத்துல்லியமாகக் கூறுகிறார். இது அவர் தேசிய இனப்பிரச்சினை பற்றி ஓர் தெளிவான கருத்தைக் கொணடிருந்தார் என்பதோடு ஒரு தனி வீடு காட்டும் நோக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனபதையும்
காட்டும்.
3. இப்படிக் கூறிய மு.த. தனது நோக்கை G) GELLIGj வடிவம் பெற ச செய' ய வேண்டும் என்றும் வே  ைக கொன டார். எழுத" த ல வெளிவராத இவைபற்றியும் சிறிது சொல்லவேண்டும். பிற்போக்குச் சாயவும் அரைகுறைப் போராட்ட அமைப்பாகவும் இருந்த தமிழரசுக்கட்சியில் நம்பிக்கை இழந்த முத தமிழ் பேசும இனத்தின உரிமைகளுக்காகப் போராடும் ஓர் அமைப்பை உருவாக்க முனைந்தார். அதனால் பல பிரமுகர்களிடம் சென்று தான் அமைத்த சர்வோதய அரசியல் முன்னணி என்னும் அமைப்புக்குத் தலைமை தாங்கும் படி கேட்டார்.
ப்பிரச்சினையும்
குறிப்புகள்
பற்றிக் கூறுவபாராட்டத்தில் இறந்து போவகதை முடிகிறது. ட ஏழாணர்டு ''Galý GT Goi (6760760i607 GT GOÍ (GI) 607 607 607 தமிழ்ச் சமூகமே ண்டிருக்கிறதோ ம் தேவைகளும் gl fløMLL.
எண்டிருந்தவிஷயம் Lûyūs)81576.
எர்களின் எழுத்திலும் |Qis)IQQITO நூலிலும் N55 SMM)
ர்ட முற்போக்கு கால வலுக - கி மறைக்கப்ம் வெடிப்பும் தான் செய்யும் |al erg եւ կա: ப் பொதுப் டித் தேவையை க்காமல் இல்லை. மீ இதைத்தான் டுத்து 1965ல மி பிறக்கிறது gua ea at
தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினர் கா.பொ. இரத்தினம், சுயாட்சிக்கழகத்தலைவர் நவரத்தினம், நேசையா ஆகியோரிடம் சென்று தனது கருத்தைத் தெரிவித்தார். அவர்கள் எவரும் அதற்கு ஆதரவு தரவில்லை. ஈற்றில் ஹன்டி பேரின்பநாயகத்திடம் சென்றார். அவர் ஒருவர்தான் அவரை ஆதரித்தார். அவர் தனக்கு அதிக உடல் நலம் இல்லாததால் தான தலைமை தாங்க முடியாத நிலையைச்
சொன னதோடு மு.த. வையே
த  ைல  ைம தாங்கும்படி கூறி
GOTT If, U760Í GOT if: புங்குடுதீவிலுள்ள பிரமுகர் ஒருவரை ச ர் வோ த ய அரசியல் முனிgot of L of அபேட்சகராகப் GLUTLIG 1970aj தேர்தலில முத நிற்க வைத்தார். இவர் சுயாட்சிக்கழக நவரத்தினத்தைத் தோற்கடித்து இரண்டாவதாக வந்தார். இவரைச் சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் சேரவைத்து அதன் மத்திய குழுவில் தம போன்ற ஒருவருககு பதி உறுப்பினர் பதவியைப பெறறுத தரும்படி கேட்டார் உள்ளிருந்து தமிழ்மக்களுக்காகக் குரல்கொடுப்பது அவர்கள் மறுக்கும் போது விலகுவது வித்தியாசமான பரிமாணத்தைக கொடுக்கும் என நம்பினார் அருட்டலாக மாத்தறையில் நடந்த
இதன்
சிறிலங்கா சுதந்திக் கட்சி மாநாட்டில் தமிழ்மக்களின் உரிமைகளுக்காகவும் தரப்படுத்தலுக்கு எதிராகவும் சு. வில்வரத்தினம் குரல்கொடுத்தது அங்கு இருந்த சிங்கள தமிழ் ஆதரவாளர்களுக்கு பெரும வியப்பையும் அசெளகரியத்தையும் அளித்தது) ஆனால் மத்திய குழு உறுப்பினர் பதவி மறுக்கப்பட்டதால் ஏழு மாதகால ஆதரவுக்குப் பின்னர், தனது சர்வோதய அரசியல் முன்னணியை அதிலிருந்து விலக்கிக் கொணர்டார். தனது சத்தியம் பத்திரிகையில் அது பற்றி அறிவித்தார். (இக்காலத்தில் இவர் வடக்கில வளரும் சுதந்திரக் கட்சி என்று சத்தியம் பத்திரிகையில் எழுதிவந்த தொடர் சமூக அரசியல் வரலாற்றுக்கட்டுரை மிக முக்கியமானது அதில் அவர் பழைய தமிழ் தலைமையின் தீர்க்கதரிசன மற்ற போக்கையும் இனி அவர்கள் எவ்வாறு போராட வேணடும் என்பதையும் திட்டமிட்டு எழுதினார் இடையில் பத்திரிகை நின்றதால் அது பூரணம் பெறவில்லை
இதன் பின்னர் ஹன்டி பேரின்பநாயகம் அவர்கள் கூறியதற்கொப்ப, தன்தலைமையிலேயே சர்வோதய அரசியல் முனனணியை ஒரு போராட்ட அமைப்பாக இயக்க முனி வ்ந்தார். அதன் ஆரம்ப வெளிக்காட்டலாகவே சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தார். இச்சந்தர்ப்பத்தை, இவரால் ஏற்கெனவே கைவிடப்பட்டதோடு கணடிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியினரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தீவுப்பகுதி முக்கியஸ்தர்களும் பயன்படுத்தினர். கா. பொ. இரத்தினம் இவரைப் பழிவாங்கிய குழுவுக்குத் தலைமை தாங்கினார். இவ்விஷயத்தில் தீவுப்பகுதி சிறிலங்கா கட்சியினர் ஆதரவு வழங்கினர் பின்னர் நடந்தது தெரிந்ததே.
முத குவிமையப்படுத்தும் விஷயங்களுக்கு ஏற்ப சில விஷயங்கள் அழுத்தப்படும் சில அழுத்தப்படாமல் போவதுணர்டு ஆனால அதற்காக அவர் அதை விட்டுவிட்டார் என்பதல்ல. மு. த வை சதா அரித்துக்கொண்டிருந்த விஷயம் தமிழ்மக்களின் உரிமைப்பிரச்சினை தான் வேறு எந்தத் தமிழ் எழுத்தாளர்களின் எழுத்திலும் இல்லாத அளவுக்கு இவரது ஒவ வொரு நூலிலும் அதுபற்றிய பிரஸ்தாபம் இருப்பதைக் காணலாம். அதைச் செயல்படுத்தும் அரசியல வடிவமே சர்வோதய அரசியல் முன்னணி அதுவே அவரது உயிரையும் குடித்தது.
போர்க் கோலம்' எனற செ g(360746) a 4,60760 நாவலை முற்போக்காளர்களின் போராட்டத்தின் குறியீடாகவும் போராட்டம்' என்ற கோஷத்தை தமிழ் மக்களுக்காக போராடுவதாகச் C)g Traj aflag கொள வோரின குறியீடாகவும் போர்ப்பறை' என்ற தனது நூலை முனனைய இரணடையும் உள்ளடக்கிய போராட்டத்தின் குறியீடாகவும 5 607 L Tif. உணமையான பொதுவுடைமை நோக்கில - சமஷ்டிக் கட்சியினரின் சாதிய, பிற போக்கு வர்க்கச் சாய்வுகளற்ற - தமிழ் பேசும் மக்களின்
உரிமைப் போராட்டததை முன்னெடுக்கும் அதேநேரத்தில் சிங்கள மக்களின் பயங்களைத் தொலைத்து அவர்களுக்கும்
விளங்கிக்கொண்டு ஈர்க்கப்படுகின்ற ーエcm エ போராட்டத்தை முன்னெடுக்க அவர் நினைத்தார். இதுமெய்யுள் நூலில் கூறப்படுகிறது.

Page 19
2.
வரலாற்று வஞ்சகம் வேண்டாம்!
சரிநிகர் இதழ் 161இல் பக்கம் இெல் வெளியான மத்துகம பாத்திமா பர்ஹானா என்பவரால் எழுதப்பட்ட எங்கே சுதந்திரம், யாருடைய கதை? என்ற தலைப்பிடப்பட்ட குறிப்பு தொடர்பாக இதனை எழுதுகின்றேன்.
பர்ஹானாவினர் விமர்சனங்களில் பெரும்பகுதியை நானும் பொறுப்புடன் ஒப்புக் கொள்கின்றேன். இவ்வாறான கலை, அறிவியல் அயோக்கியத்தனங்கள் பல தடங்களில் நடக்கவே செய்கின்றது. மீணடும் மீணடும் தமிழ்த்தினப் போட்டிகள், சாகித்திய விழா மாகாண தமிழ் தின விழாக்கள் எலலாவற்றிலும் மேலோங்கிப்போயுள்ள இந்தப் போக்கினை எதிர்த்துக் குரல் எழுப்ப வேணடும் நிச்சயமாக இவை அம்பலப்படுத்தப்பட வேணர்டியவையே
னது கரிசனைக்குரிய அம்சம் நாடகம் பற்றியோ அதன் கதைக் கரு திருட்டுப் பற்றியதோ விமர்சனம் பற்றியதோ அல்ல. மாறாக, மலையகத் தமிழரின் 174 ஆண்டுகால வாழ்வியல் துயரங்களைப் புரிந்து கொள்ளாமல் வரலாற்றுப் பாடங்கள் குறித்த பிரக்ஞை ஏதுமினறி ஆளும் வர்க்கத்தினர் அதிகாரத்தரப்பின் சீரழிந்து போன நிர்வாக அமைப்பின் ஏக பிரதிநிதியாக நின்று பர்ஹானா சாட்சியமளித்திருக்கிறார். தோட்டங்களில் பிரசவ வேதனையில் எவருக்காவது கேற்றை மூடுவது நிச்சயமாக நடந்திருக்காது. அப்படி இது வரைக்கும் முழு மலையகத்தை எடுத்துப்பார்த்தாலும் எங்குமே நிகழ்ந்திருக்க முடியாது என்று கூறுகிறார். இதன் அரசியல் என்ன? அதனைக் குறிப்பிட்ட அவர் யாருடைய பிரதிநிதியாக இருக்கிறார்? எந்தச் O சான்றாதாரங்களின் பின்புலத்தில் நின்று இதனை வெளியிடுகிறார்? என்பதை வினாவாமல் இருக்க முடியவில்லை.
நாடகத்தில் பிரசவத் தாய்க்கு கேற்றை மூடுவது ஒரு குறியீடாகக் கூடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்
எப்படியாயினும், வாகன வசதி மறுக்கப்பட்டு பிரசவத்தின் போது மடியும் பெணர்கள் சிசுக்கள், மருத்துவமனைக் கொணர்டாட்டங்களுக்காக வீட்டுக்கு விரட்டப்பட்டு மரணிக்கும் நோயாளர், பெணகள், தாய்மார் தோட்ட வைத்தியசாலைகளின் கேற்
திறக்காததால் மரணிப்போர் புலியைப் பெற்ற வளர் οΤοΟΤ சிறிச்சை அளிக்கப்படாமல் மரணித்த தாய்மா ரும், சிசுக்களும் குறித்த செய்திகள் ஆணர்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்டவை அங்கொன்றும் இங்கொன்றுமாக பத்திரிகை அறிக்கைகளில் பதிவிடப்பட்டிருக்கின்றன. சரிநிகரில் கூட பல கட்டுரைகள் இது குறித்து வெளியாகின. டெலமணி வைத்தியசாலையில் பிரசவ தாய் கடுமையான வேதனையுடனர் 3 தினம் அறையொன்றில அடைத்து வைக்கப்பட்டமையால சிகிச்சையுமினறி சுகப்பிரசவமுமின்றி அபாயகரமான சத்திரசிகிச்சைக்கு உள்ளாகி சிசுமரணிக்க நேர்ந்தமையும், டிக்கோயா வைத்தியசாலையில் கர்ப்பிணிகள் நோயாளர் மீதான தாக்குதல்களும், மத்துகம மருத்துவ மனைகளில் புலி க்குட்டியைப் பெற்றதாகக் கூறி கர்ப்பிணிகள் தாக்கப்பட்டமையும் சிசுத் தளர் கொல்லப்பட்டமையும் குறித்த செய்திகளையும் இருட்டடிப்புச் செய்து விட்டு முழு மலையகத்திலும் இவ்வாறு நடந்திருக்க முடியாது' என சான்று அளிக்க முயல்வது அப்பட்டமாக வரலாற்றை மணிமுடிப் புதைப்பதாகாதா?
தோட்ட அரச மருத்துவர்கள் ஆய்வாளர்கள், திட்டமிடலாளர்கள் பொய் கூறுகிறார்கள் பொய்த் தகவல்கள் தருகிறார்கள், தோட்ட நிர்வாகங்கள் பொயத் தகவலகள் கூறுகின்றன. அரசாங்கப் புள்ளி விபரங்கள் நகைப்புக்கு இடமானவையாக இருக்கின்றன.
மலையத் தமிழர்கள் தோட்டப் புறத்தவர்) கேட்பாறின்றி எல்லோராலும் அடிமைப்படுத்தப்படவும், வஞ்சிக்கப்படவும், சுரணர்டப்படவும், அடக்கு முறைக்கு உள்ளாக்கவும் கூடியவர்கள் என்ற ஐதீகத்தை ஆதாரமாகக் கொணர்டோ என்னவோ பர்ஹானா தரும் அக்கூற்று உணர்மைக்குப் புறம்பானது என்பதே எனது அபிப்பிராயம் சிலவேளை ஒரு மலையக நாடகம் பரிசு பெற்றமையைப் பொறுக்க முடியாமையை இவ்வாறான ஒரு ஆதாரமற்ற கூற்றை வெளியிடத் துணர்டியதோ எனினவோ. ஒரு நாடகத்தை விமர்சிப்பதற்காக ஒரு சமூகத்தின் வரலாற்றை வஞ்சிக்கத் தேவையில்லை.
பொன்பிரபாகரன் பொகவந்தலாவ
வவுனியா - தேசிய இளைஞர் சேவை.
களஞ சிய அறையில் கறையானுக்குத் தீனாகப் பயன்படட்டும் என்பது போல போட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நூல்களில் அரைவாசிக்கு மேலாக கறையான அரித்து விட்டதாகத் தகவல்
தமிழ் மக்களின் நியாயமான உரிமைகள் பங்குகள் என்பன உரிய முறையில அரசாங் - 4E, Ej 4956nf) 607 ITaj வழங்கப் - படுவதில்லை என்ற குற்றச் சாட்டுகள் மலிந்துள்ள அதே வேளையில், தமிழ்ப் பகுதிகளுக்Gas at வழங்கப்படுகின்ற
வேலைத்திட்டங்களுக்கான நிதி மற்றும் வளங்கள் இவவாறு பொறுப்பற்ற முறையில் தமிழ் அதிகாரிகளினாலேயே அலட்சரி ய பட் படுத' த ப படுவது மன்னிக்கப்பட முடியாத குற்றமாகும்.
இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் எடுத்து குறிப்பிட்ட அதிகாரிகளின் தான் தோனிறித்தனமான செயற் - பாடுகளுக்கு ஒரு முற்றுப் as as )606 ש (6m ath60ןL முன்வருவார்களா?
- தவநேசன்
கடிதம்
சிரிநிகர் (158)
திருச்சந்திரன் "ஒரு சொல்லாக்கம் தெ யது மிகச் சரியான சொல் லாக கருது பதங்களை நேரடிய சொற்களை ஆக்குச் ரத்தின் விளைவு 6T6oi Lug Sexual Re course என்பதன் புணர்ச்சி கலவி தமிழ்ச் சொற்கள் H ஒரே வகையான என்ற பொருளுை றான பதங்களைப் போது சிலவேை LDIT607 Glaritabaptia. முண்டு சம என்ற என்பதை விடச் தெளிவானதுமாகும் தனி னினச்சேர்க் சேர்க்கை, தர்ைனி ஆகியவற்றை வி எளிமையும் தெ இவவாறே வன புணர்ச்சி சமபாற் பதங்கள் பரிந்துை தமிழில் நிறைய எ சொல்லாக்கம் ப கவனமின்றிச் செய தத்தக்கது. தமிழக வவாதிகளுக்கு இ குழப்பத்தில் பெரி
aЛnja uz டுக்குரியதாக வந்த ஆசிரியரது குறி புராணக் கதையை கக் கொண்டுள்ளது
லிங்க வழிபாடு ப குடிகளிடை இருந் மும் யோனியும் இ அமையும் போது திக்கம் என்பதை புனர் உற்பத்தி குறியீடாகவே மு கிறது. சக்தி வழிபாடோ, மூர்த்தமோ சமுத படையிலான ஆண மறுதலிப்பன பு ஆணாதிக்கப் பணி அல்ல. அவை எவ்வாறு பணர்டை இருந்த பெணணி யைத் தனது தேை உள்வாங்கியது கூறுவன
சிவனும் விஷனு கடவுளரல்லர் அ துணைக் கணிடத் இறைவடிவங்களி வடிவங்களாகவே கப்பட்டு வருகின் காலத்தால் பிற்ப கப்பட்ட ஒரு இ6 வைணவ மோதல கடவுளரை இழிவு கருதியும் விநாய F6) 607, ITGrf GB. தெய்வங்கள் ஒவ் திலும் ஒவ்வொரு
செய்யப்படுவதை இவ்வாறான இழி சமூகக் காரணிகளு பற்றிய நிதானம்
 

გრN2გრ. agcor. 14 — ggcot az, 1999
லிங்கம் திரும்ப ஒட்டியதா?
அறிய ஆவல்
-1
இதழில் செல்வி
பாலுறவு" என்ற டர்பாக எழுதிது. இவ்வாறான ர் ஆங்கிலப் ாக ஒத்த தமிழ்ச் னற ஒரு அவசிளே. பாலுறவு lationship / Inter
தமிழாக்கம்
என்பன நல்ல omo என்ற பதம் த்த வகையான டயது. இவ்வா
பயன்படுத்தும் அலங்கோலங்கட்கும் இடசொல் தன்னின சிக்கனமானதும்
D.
酚ö,
ஒருபாறி னப் பாலுறவு சமபாற்கலவி ளிவுமுடையது. கலவி வர்ைகாமம் போன்ற ரக்க உகந்தன. ழுதுவோர் பலர் ற்றிப் போதிய ற்படுவது வருந்த்து நவீனத்துவ்வாறான சொற் ப பங்கு உண்டு.
டி வழிபாட்து என்பது பற்றி ப்பு ஒரே ஒரு CPCLP e2.5IITLDIT
ல்வேறு தொல்துள்ளது. லிங்கணைந்த வடிவாக அது ஆனா விடப் புணர்ச்சி, என்பனவற்றினர் தன்மை பெறு
அர்த்தநாரீஸ்வர ாயத்தின் அடிப்ாதிக்கப் பணர்பை அல்ல, அவை பை மறுதலிப்பன ஆணாதிக்கம் ய மரபொன்றில் ன் உயர் நிலைவகட்கு அமைய எனபதையே
றுவும் ஆரியக் வர்கள் இந்தியத் தினர் பழைய னர் பிராமணிய
நமக்கு வழங்றனர். விநாயகர் ட்டு உள்வாங்றைவன், சைவ - ாலும் தமதல்லாத செய்யும் தேவை பகர், திருமால், பான்ற பல்வேறு வொரு புராணத்விதமாக இழிவு
நாம் காணலாம்.
வுபடுத்தல்கட்குச் நம் உண்டு. இவை ான விரிவான
ஆய்வுகள் இந்திய ஆய்வாளர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றே நம்புகிறேன்.
கட்டுரையாசிரியரது லிங்க வழிபாடு பற்றிய குறிப்பு, பழைய திராவிட இயக்கப் பாணியில் உள்ளதே ஒழிய கட்டுரைக்குரிய கனதி உடையதாக இல்லை. எனவே 6 (U) வகையிற் பொருத்தமானது தான்.
புராணங்களை எல்லாம் வாசித்தறியாததால் எனக்குள் ஒரு ஐயம் எழுகிறது. சிவனின் லிங்கம் பிறகு அவரது உடலில் ஒட்டியதா இல்லையா என்று அறிய ஆவலாக உள்ளேன். சிவனின் சிற்பங்களில் ஆணுறுப்பு உள்ள இடம் மறைக் கப்பட்டுள்ளதால் என்னால் இதை ஊகிக்க முடியாதுள்ளது. சிவன் காளியுடன் போட்டியிட்டு நடனமாடிய போது செவியில் தோடு விழுந்ததாக மாயங்காட்டிக் காலை உயரத் துாக்கி நடனமாடு முன்பா பின்பா அந்த விபத்து நேர்ந்தது எனவும் விஞஞானபூர்வமாகக் கட்டுடைத்து அவர் எழுதி அருளுவாரென எதிர்பார்க்கிறேன்.
கடிதம்-2
சிதந்திர இலக்கிய விழாக் குழுவினர்க்கு நானெழுதிய மடல் தொடர்பாக மு. பொன்னம்பலம் சரிநிகர் 162ல் கூறியுள்ள சில தனிப்பட்ட எண்ணங்கள் பற்றி நான் அலட்டிக் கொள்ள அவசியமில்லை. என் கூற்றுக்கு அவரது வியாக்கியானங்கள் பற்றிச் சிறிது கூற வேண்டியுள்ளது.
எனது கடிதத்தில் ஆத்மாவின் பேரை நான் குறிப்பிடாமைக்கான ஒரே காரணம், பிரச்சினைக்குரியவர் அவரல்லர் என்பதே அவ் வருடத்துத் தொகுதிகளுள் வில்வரத்தினத்தினது தொகுதி தவிர்ந்த எதுவும் போரின் முகங்களுடன் பரிசைப் பகிர்வது மிகவும் அபத்தமாகவே இருந்திருக்கும். எனது ஆட்சேபம் தெரிவுக் குழுவின் எந்த உறுப்பினரதும் மதிப்பீடு பற்றியதல்ல. நடுவர் எவரதும் விழுமியங்கள் சார்ந்து அமையும் முடிவுகளை இறுதியாகச் சீர்தூக்கி, அப்பட்டமான குற்றம் ஏதேனும் இருப்பின் அதைச் சரி செய்வது சுஇ.வி குழுவின் பொறுப்பு அதை நிறைவேற்றத் தவறிப் பரிசு பற்றிய இறுதி முடிவை எடுத் தோர் எவராயினும், குறைந்த பட்சம், அவர்கள் தவறாக வழி நடத்தப்பட்டோரென பேணி குழறுபடியான ஒரு தீர்ப்பை வழங்கியதற்கு வேறு விளக்கம் இருப்பின், அது சுஇ.வி. குழுவுக்கு இலக்கியப்பரிசு வழங்கும் தகுதியையே கேள்விக்கு உட்படுத்தி விடும்.
சில வருடங்கள் முன்பு பணிதல் மறந்தவர் என்ற எனது தமிழாக்கத் தொகுதிக்குப் பரிசளிக்காமல் கே.கணேஸின் தமிழாக்கத்திற்குப் பரிசு வழங்கப்பட்ட போது சிறிது சலசலப்பு ஏற்பட்டதாக அறிந்தேன். அது பற்றி எனக்குக் கூறிய நணர்பரிடம் கணேஷமடைய தமிழாக்கப் பிரிவு கெளரவிக்கப்படுவது பற்றிய எனது மகிழ்ச்சியைக் கூறி அவரது நூல் பற்றிய முடிவு எனக்கு
முற்றிலும் ஏற்புடையதே என விளக்கினேன். அது போன்ற சில நல்ல தீர்ப்புக்கள் முன்னர் எடுக்கப்பட்டதாலேயே இவி வருடம் நடந்த விழாவுக்கு நான் போனேன். பரிசு அறிவிக்கப்பட்ட பின்பு, அங்கு எனது நியாயத்தை விளக்காமல் அதை மறுத்து விடுவது அங்கு வருகை தந்த மற்றோரைப் புணர்படுத்தும் என்பதால், அவவாறு செய்யாது வீடு திரும்பியதும் முதல் வேலையாக எனது மறுப்பைத் தெரிவிக்கும் கடிதத்தை எழுதினேன். இரு தினங்களுள் அதன் பிரதியைச் சரிநிகருக்கு அனுப்பினேன்.
ஆத்மாவின் கவிதைகளின் அரசியல் காரணமாக அவை எனது கவிதைகட்கு அருகாக வைத்துக் கருதப்படுவதை என்னால் ஏற்க இயலாது என்ற வாதம் மு. பொவுக்கு உடன்பாடானதாயின், அவ்வாதம் சு. வில் வரத்தினத்தின் கவிதைகள் பற்றிய எனது குறிப்புடன் முரணர்படுமென்பதை அவர் கவனிக்கத் தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.
ஆத்மாவிடம் மு.பொ. காணுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாதப் பணிபுகளை நான் காணவில்லை என்பது போக, நாட்டில் உள்ள தமிழ்த் தேசியவாதக் குழுக்களது குறுகிய மனோபாவம் காரணமாக உருவான தீவிர முஸ்லிம் இன உணர்வைச் சிறிது அனுதாபத்துடனேயே நான் இன்னமும் நோக்குகிறேன்.
நிற்க, மற்றோருக்கு நோக்கங்கற்பித்து வியாக கியானங்கள் செய்வது அதிகாரத்துவஞ் சார்ந்த
ஒன்றல்ல என நம்புவோமாக,
சிவசேகரம், கொழும்பு
சாப்பிட்டு வந்தால மூச்சுப் பிரச்சினை ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக இறந்து விடுவார்களென வைத்தியர்களும் தெரிவித்திருந்தார்கள். திறந்த பொருளாதாரத்துக்கு மனித முகம் கொடுப்பதாகக் கூறிய பொ.ஐ.மு. தனது மக்களுக்கு குதிரைக்கு கொடுக்கும் தீவனத்தையே கொடுத்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பயன்பாட்டுக்கு உதவாத சேலைனர்களை அரச வைத்தியசாலைகளில வழங்கப்பட்ட செய்தியும் எம் எல்லோருக்கும் தெரியும் இந்தத் தேர்தல் வருடத்தில் மீணடும் எம்மெல்லோரிடமும் வரப்போகிறார்கள் குதிரைத் தீவனத்தை வழங்கியவர்கள் நாளை மாட்டுக்கு கொடுக்கும் புணர்ணாக்கையும் கொடுக்க உத்தரவு கேட்டு வருபவர்களுக்கு நல்ல பாடம் மக்கள வழங்கும் தீர்ப்பிலேயே தங்கியுள்ளது.

Page 20
ܗ
சரிநிகர் சமானமாக வழிவந்த நாட்டிலே"
பாரதி
இல1974 நாவல வீதி, நுகேகொட
Gli OID 5
6) II (3LD5O LDTFST6001 முன்னெப்போதும் இல்லாத மலிந்துவிட்டிருக்கின்றன.
சபைக்கான தேர்தலில்
அளவுக்கு வன்முறைகள்
பொ.ஐ.மு.வின் அமைச்சர் பரிவாரங்கள் தமது வாகன இலக்கத்தகடுகளின் இலக்கங்களை மறைத்துக்கொண்டும் மாற்றிக் கொண்டும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு துணை செய்ய அனுப்பி வைத்திருக்கின்றன. இந்தத் தேர்தல் ஆளும் பொஐமுவினதும் ஐ.தே.கவினதும் பலத்தை-அதுவும் பாராளுமன்ற தேர்தல் நடக்கப்போகிற அடுத்த ஆண்டின் முடிவைக்காட்டுவதற்கான ஒரு ஒத்திகைத்தேர்தலாக இரு கட்சிகளாலும் கருதப்படுகிறது. இதனால் இரண்டு கட்சிகளும் தமது குண்டர் பலத்தில் நம்பிக்கை வைத்துகளத்தில் இறங்கியுள்ளன.
ஆளுங்கட்சியான பொஜமு அதிகார ஆயுத பலத்துடன் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
தேர்தலையொட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களில் பெருமளவுக்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் பொஜமுவினரே என்று தகவல்கள் கூறுகின்றன.
அரசியல் நோக்கங்ளை நிறைவேற்ற ஆயுதம் தூக்கியவர்களை பயங்கரவாதிகளெனக் கூறும் இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் சட்டங்கள் இவர்களை எப்படி அழைக்கப்போகின்றன என்று தெரியவில்லை. நிச்சயமாக இவர்கள் பயங்கரவாதிகள் அல்ல. இவர்களது நடவடிக்கைகளும் பயங்கரவாதமல்ல. இவர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படப்போவதில்லை என்பது மட்டும் இப்போதைக்குத் தெரிகிறது.
எந்த 17 வருடகால படுகொலை ஆட்சிக்கு மாற்றாக ஒரு பொஜமு. ஆட்சியை மக்கள் விரும்பிக் கொண்டுவந்தார்களோ அந்தப்பதினேழு வருடகால ஆட்சியை அதன் அனைத்துப்பரிமாணங்களிலும் பொஜமு. நடாத்தி வருகின்றன.
ஆனால் நாட்டில் ஒரு ஜனநாயகத் தேர்தல் நடாத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வேளை பொ.ஜ.மு. பிராண்ட் ஜனநாயகமென்றால் இப்படித்தான் இருக்கும் போலும்
யுத்தம் மூலம் சமாதானம் காண முடியும் என்று தத்துவம் தந்த பொ.ஐ.மு. படுகொலை நடவடிக்கைகளாலும் வன்முறைத் தாக்குதல்களாலும் ஜனநாங்கத்தை மீட்டெடுத்து விடலாம் என்று இன்னொரு தத்துவத்தையும் கொண்டிருக்கிறதோ என்னவோ?
பொஜமு, தனது கடந்த நான்கு ஆண்டுகால வரலாற்றில் சாதித்த சாதனைகளை காட்டி மக்களிடம் வாக்கு பெற்று விடமுடியாது என்பதால் துப்பாக்கிகளைக் காட்டி எதிராளிகளை மிரட்டுவதன்மூலம் தேர்தலில் வெற்றிபற்றுவிடமுடியும் என நம்புகிறது.
அது பதவிக்கு வரமுதல் தெரிவித்த 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 10க்கும் குறைவான வாக்குறுதிகளையே நிறைவேற்றியுள்ளது என்று தெரிவிக்கின்றன புள்ளிவிபரங்கள்
சொன்னதைச் செய்யாதவர்களை கயவர்கள் என்று சொன்னார் அவ்வையார். ஆனால் பொஐமுவினரை நாம் கயவர்கள் என்று சொல்லாமா? அப்படிச் சொல்வது அழகல்ல. சொல்லாமலே பெரியர் என்றும் அதே அவ்வையார் கூறியிருக்கிறாரே அவர்களை பெரியோர் என்று அழைப்போம்
ஆம், அவர்கள் சொல்லாததைச் செய்திருக்கிறார்கள்
வடக்கு கிழக்கில்யுத்தத்தை தொடர்கிறார்கள்.
அகதி மக்களுக்கான நிவாரணத்தை வெட்டிக் குறைத்து பட்டினிப் போடுகிறார்கள்
அரசியல் எதிரிகளை, தொழிற்சங்கப் போராட்டங்களை துப்பாக்கிகளைக் காட்டிமிரட்டுகிறார்கள்
இப்படிப்பலசெய்யப்பட்டவை சொல்லாமல்
ஆகவே அவர்கள் பெரியோர் பெரியோர் வாழ்க!
வெளியிடுபவர்
சர்வதேச
வவுனியாவின் 鸥rörrbó ( இவர்கள் புளெ இராணுவத்தினர LLC) EST GROOT HELD தமது அறிக்கை துள்ளது. மேலும் a far aTa'af எனவும் அது வெளிப்படுத்திய
ஜனவரி 11ம் கிளிநொச்சியைச் பங்குளத்தை த LDITA, Gla,Ta னுத்துரை ரவிந்தி எர்ளதாக தெரிவி
நவம்பர் 26ம குருமண காடு
ретісті шаһатты இறுதியாக கான் இவர் அடிக்கடி கத்துக்கு அடைய தற்காகச் சென்று η ΠορτΠιρού (Et II
முஸ்லிம் கட்சியினுள் அணி கட்சித்தாவல்கள் இலங்கையினர்
பரதநதத நுாற்றுக் கணக்க காங்கிரசில் உளர்வ உள்நுழைவு பே Categorff LOLmru Tylwyraiŷ. இதில் குறிப்பிட முஸ்தபா ஐ உள்நுழைய இ யிருந்தார். வெளியேற்றிய வந்தது. ஆனால் ப்பின் எதேச்சதி சிந்தனையுள்ள
பொறுத்துக்கொள் அறிக்கைவிட்டு
8 ܚ
குடிசைகளை உளர் Tard தெ அடைமழைக்குநர் அதிகாரிகள்
தெரியவில்லை என் குழந்தைகள் இரு பெண்ணின் வயது வேலை செய்கிறா நாட்கள் வேலை
இந்த நிலையின் நிறுத்தப்பட்டால் விட பட்டினி கிட களுக்கு அதிகம் எல்லாக் குடும்ப ஏறத்தாழ இது தா
ஆரம்ப நாட்கள் நிறுவனங்களின் களுக்குக் கிடைத்
பாலகிருஷ்ணன் இல 1802 அலோ சாலை கொழும்பு 0 அச்சுப் ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOUJI
Califágó 56 GFDL2TÜLEDİGGİA
மன்னிப்புச் சபை ύ στι (δ) ίδια ή η οπ பாயுளர் எதாகவும் ாட் அமைப்பினாலும் ாலும் கைது செய்யப்
போயுள்ளதாகவும் யொன்றில் தெரிவித்5 mammon) (u marக்கை அதிகரிக்கலாம்
தனது அச்சத்தை GITGIEl
திகதி அறிக்கையில் சேர்ந்தவரும், வேப் போதைய வசிப்பிடவருமான பொன்ரன் காணாமல் போயுத்துள்ளது.
திகதி வவுனியா ஸ்டேசனி விதியில் அலுவலகத்தில் அவர் ரப்பட்டார் எனவும் புளொட் அலுவலாள அட்டை பெறுவவந்தார்என்றும் இவர் ானது பற்றி இவரின்
Registered as a newspaper in Sri Lanka
உறவினர் புளொட் அலுவலகத்தில் விசாரித்த போது அவர் அங்கில்லை எனப் புளொட் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்ப டுகிறது.
அவரது விருப்பத்திற்கு மாறாக புளொட்டினரால் அவர் தடுதது வைக்கப்பட்டிருக்கலாம் என உறவி னர்கள் தெரிவித்துள்ளார்கள் மேலும் கொழும்பிலிருந்து சிஐடியினர் வவுனியாவுக்குச் சென்று காணாமல் போன 8 நபர்கள் பற்றி விசாரணை களை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
LLL L S L S L L L விபரங்கள் வருமாறு பாக்கியரத்தினம் யோகேஸ்வரன் (16) சுப்பிரமணியம் அற்புதராசா (17) செலவராசா தமிழ்ச்செல்வம் (16) மயில்வாகனம் ஜயசீலன் (23) லக்ஷ்மன் கதீஸ்வரன் (22) நடராசா ராஜரத்தினம் (30) விரப்யா உதயகுமார் (30) குணராசா தனுஷன் (17) என்போராவர்
வவுனியாவில் ஆட்கள் காணாமல் போவது தொடர்பாகவும் வவுனி
யாவில் புளொட்டினர் கப்பம் அறவி டுவது தொடர்பாகவும் புளொட்டின் உப தலைவர் நா. மாணிக்க தாசனிடம் பி.பி.ஸி பேட்டி கண்டது.
இப்பேட்டியின் போது ஆட்கள் காணாமல் போவதற்கு தமது அமைப் புக் காரணமல்ல என்று மறுத்த மாணிக்கதாசன், வவுனியா மாநகர சபையில் புளொட்டின் வசம் இருப்ப தால் அவர்கள் வரி அறவிடச் சென்றி ருப்பார்கள் புளொட் மீது களங்கம் கற்பிக்க விரும்புபவர்கள் அதனை புளொட கப்பம் வாங்குவதாகச் சொல்லியிருப்பார்கள் என்று தெரிவித்
அதுசரி நகரசபை உறுப்பினர்களே நேரடியாக இப்போது வகுலில் இறங்கி விட்டார்களோ? ஏற்கெனவே வவுனி யாவுக்குப் பொறுப்பாக இருந்த பார்த்திபன் என்பவர் வசூலித்த 25 இலட்சத்துடன் லண்டனுக்குக் குடும்ப மாகவே கம்பி நீட்டி விட்டார் என்று ஒரு தகவல் சொல்கிறது.
அடுத்தவர் யாரோ?
السير
вәёъзыёъ6naъптаїат оршguшптзы”
முன்னாள் மு.க. தேசிய அமைப்பாளர் முஸ்தபா
SITIE 57 Tanj
மையில் இடம்பெற்ற யாவரும் அறிந்ததே. தேசியக் கட்சியை துவ பட்படுத தய ானோர் முஸ் விம ாங்கப்பட்டனர். இந்த ஒருசில களும் இடம்பெற்றன. தக்கவர் மையோன் தேக முஸ்தபா வர் வெளியேறி முதலில் இவரை நாகத்தான செய்தி அவரோ அவர கார தனத்தை சீரிய எந்த மனிதனாலும் ர்ள முடியாது என தான தான்
ராஜினாமாச் செய்ததாக தெரிவித்தி ருக்கிறார்.
முஸ்லிம் காங்கிரசினர் தேசிய அமைப்பாளராகச் செயற்பட்ட இவர் அஷ்ரஃப் தன் அதிகாரத்தால் குடும்ப அங்கத்தவர்களுக்கும் கட்சி ஆதரவா ளர்களுக்கும் மட்டும் தொழில்களை வழங்கி கட்சியை வளர்க்கிறார். இது ஏனைய சமூகங்களிடையே முளப்லிம் சமூகம் பற்றிய தப்பபிப்பிராயங்களை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார். அத்துடன் அவர் அஷ்ரஃப் தன்னைவிட எவரும் முன்னுக்கு வந்து பிரபலம் பெற்றுவிடக்கூடாதென்ற மனப்பயப்பிராந்தியுடன் இருக்கிறார் எனவும் சணர்டே டைமஸ் பத்திரிகைககு தெரிவித்துள்ளார்.
ஐதேக ஆட்சியில் முஸ்லிம் கலாசார அமைச்சு இருந்தது ஹஜ பொது
QI..
ளே வந்து பாருங்கள் ரிகிறது. இந்த ாங்கள் படும்பாட்டை உணர்வதாகத் ன்றார். இவருக்கு ஏழு நக்கிறார்கள் மூத்த 19 கணவர் கூலி ர் வாரத்தில் மூன்று கிடைப்பதுே கஷ்டம் நிவாரணங்களும் சாப்பிட்ட நாட்களை ந்த நாட்களே இவர் இது ஒரு உதாரணம் |ங்களின் நிலையும் რეჩ
சில அரச சார்பற்ற உதவிகள் இவர்துள்ளன. தற்போது
திப்பு
அவையும் குறைந்து விட்டன. அரசும் நிவாரணத்தை நிறுததி விட்டது பாராளுமனற உறுப்பினர் நஜிப் அவர்களிதான அடிக்கடி வந்து பார்வையிட்டு அவ்வப்போது ஏற்படும் கஷ்டத்தை நீக்கி வைக்கிறார் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி அமைப்பாளர் என எப்எம் நிசாம பா உரயூப் ஹக்கீம் ஆகியோரும் அவவப்போது கரிசனை செலுத்தி வருகிறார்கள் மறைந்த பா உ தங்கத்துரையும் தனி னாலான உதவிகளைச் செய்திருக்கிறார்.
35 வருடப் பழமைவாய்ந்த இக்பால் நகர் முஸ்லிம் கலவன் பாடசாலையும் அகதியாகி லவ்லேனில் இயங்குகிறது 300 பிள்ளைகளுடன அகதியான இப் பாடசாலையில் குழநிலை காரணமாக தற்போது 175 பிள்ளைகளே படிக்கிறார்கள் ஆண்டு எட்டுவரை
பிறின்ற் இனி இல 07 செகடிய இடம் சிறிமல் உயன இரத்மலானை
விடுமுறை தினமாக இருந்தது. எல்லாவற்றையும் விட ஒரு முஸ்லிம் கவர்னராக இருந்தார் என்று குறிப்பிட்டுள்ள முஸ்தபா இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு மறுக்கபபட்ட உரிமைகளைப் பெறுவதில் அஷரஃப்பின் பங்களிப்பு குறைந்ததே என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கு எணர்ணிக்கை கணிப்பீட்டில் இவரின் வெளியேற்றம் முகாவுக்கு பாதகமில்லையாயினும் கட்சிக்கு கரும் புள்ளி இட்டுள்ளது என்ற வகையில் முக்கியமானது
இது தவிரவும் கட்சிக் கீதத்துக்கு எழுந்து மரியாதை செய்ய மறுத்த ஒரு மெளலவியும் கட்சியால நீக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-சர்தார்
இயங்குகிறது. அதிபர் எளப் ஏ அணிளப் அவர்களுக்கு உதவியாக 12 ஆசிரியர்கள் இருக்கிறார்கள்
சமூகக்கல்வி ஆசிரியர் நாகூர்பிச்சை அப்துல்லாஹி கூறும் போது "எதிரொலிப்பு நிறைந்த களஞ்சியம் ஒன்றிலேயே எங்கள பாடசாலை இயங்குகிறது பெற்றோர்களின் உதவியால் கொட்டில் ஒன்றும் போட்டிருக்கிறோம் இவ்வாண்டு பாலர் வகுப்புக்கு சுமார் நாற்பது பிள்ளைகள் சேர்ந்திருககிறார்கள் கலவித திணைக் களம் சற்றுக் கரிசனை காட்டினால் எங்கள் குழந்தைகள் மேலும் முன்னேற்றம் அடைவார்கள்" என்று தெரிவிக்கின்றார்
இக்பால நகர் மக்கள் மட்டுமல்ல அதனை அணர்டியுள்ள கோணேசபுரி, ஆத்திமோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் எப்போது சொந்த இடத்தில் வாழ்வோம் என்ற ஏக்கத்தில் தானி இருக்கிறார்கள் அடிப்படை
9??」|2