கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.01.28

Page 1
சரிநிகர் மானம7
இதழ் 164 ஜன 28 - பெட்
ஆலிம்சேனை :
pabeibang Gigi
 
 

2
வாழ்வமந்த நாட்டிலே - பாரதி
10, 1999 விலை ரூபா 10/-
i Builla||ISIă fig||||

Page 2
|? စစ္မ္ယား ree — Qu ||"). 1o, 1sege |ჟმჯ2%5%
இ ου ΙΕ) 0ெ5 இராணுவத்தினர்
புதிய தளபதியான லெப். ஜெனரல் சிறிலால விரகுரிய மட்டக - களப்பிலுள்ள ராசிக்குழு, மற்றும் ரெலோ உறுப்பினர்களைச் சந்தித்து புலிகளுக்கெதிராகப் போர் புரியவும் புலிகளிடமிருந்து தாம் கைப்பற்றப் போகும் பிரதேசங்களைப் பாதுகாக்கவும் கூடுதலான தமிழ் இளைஞர்களைச் சேர்த்துக - கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஜனவரி 23ம் திகதி பிற்பாவி 2 மணிக்கு மட்டக்களப்பு நக துள்ள 233ம் பிரிகேட் தலைமையகத்தில் இராணுவத் தளபதி இவர்களைச் சந்தித்துளளார். இவர்களைச் சந்திப்பதற்கு முன்னர் உளஞர் இராணுவ அதிகாரிகளையும் இராணுவத் தளபதி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் பிரிகேட் கொமானிடர் லக்கி, மேஜர்
புதிய இராணுவத் தளபதி கொலைக்குழுக்களுக்கு
ஜெனரல Ꮺ8 fᎢ 60Ꭲ Ꭿ G)LJGTTT ஆகியோரும் கலந்து கொணர்டுள்
Teori
அணிவர் (டெலோ), ராசிக குழுவினரிடம் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் ஊடுருவலை முற்றாகத் தவிர்ப்பதற்கான அவசிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
அன்வர் என்பவர் ரெலோ குழுவின் தலைவராவர். இவரினி தலைமையிலான குழு விசேட அதிரடிப்படையுடன இணைந்து ஆரையம்பதியில் செயற்படுகிறது. இது இலங்கை இராணுவத்தின் ஒரு பகுதியாகவே செயற்பட்டாலும், மக்கள இன்னமும் இக்குழுவை "GNU Genom" GregorGe) so 60) LLUITEITLÜ - படுத்துகின்றனர். அன்வர் என்பவர் தமிழிப் பெண ணொருவரைத் மணமுடித்த ஒரு முஸ்லிம் வாலிபர்
குடும்பத்தோடு கைது
டித்துறை சமரபாகு
எனுமிடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்
டுள்ளனர். இராணுவத்துடன மோதலொன்றில PF() Li L. L. புவிகளின குழுவொன்றுக்கு
இவர்கள் உதவி புரிந்துள்ளார்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள கைது செயயபபட்டுள்ளனர். சணர்டை இடம் பெற்ற இடத்தில் புலி உறுப்பினர் ஒருவரின் சடலம் கிடந்ததாகவும் அது ஊரணி வைத்தியசாலையில் ஒப்படைக்கப் பட்டதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்பில் ஒரே குடும் பத்தில கைதானோர் GICULDITU).
1 முருகேசு சசிகுமார் (20) 2. முருகேசு சிறிருபராணி (23) 3. முருகேசு ஜெயலோகராணி (25) 4. முருகேசு சுதாகரனி (19) 5. திருமதி சந்திரலிங்கம் ஞானம்மா (32) இவரும் முருகேசு குடும்பத்துடன் வசித்துவந்தவர் இவர்களுடன் இதே இடத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி ரவி(23) என்ற நபரையும் தடுத்து வைத்துள்ளனர். இவர்கள அனைவரும் பருத்தித்துறை முகாமில தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த 9 பேரின் கதி
1998) கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 164 பேர் காணாமல போயுள்ளனரென 9;&# Gaerff) வட்டரங்கள் தெரிவித்துள்ளன. இவர்களில் 109 பேரின கதி என ன எனபது தொ யாது ள ள தென வும அவ வட்டாரங்கள தெரிவித்துள்ளன. எட்டுப்பேர் இராணுவத் தால கைது செயயப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 47 பேர் விடுதலையாகியுள்ளனர்.
22 பேரின விடுதலை தொடர்
6Ö)LDaLöLmQalaflou சேர்ந்த
ஏகாம்பரம் ஆனந்தராஜா(17) என்ற இளைஞர் ஜனவரி 17ம் திகதி மாலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரது சடலம் சத்துருக்கொணர்டான் இராணுவ முகாமின் பின்புறத்தில் கிடக்கக் காணப்பட்டது. தலையில் இரணடு துப் பாக்கிச் குட்டுக் காயங்கள் காணப்பட்டன.
16ம திகதி மாலை நானகு Daoof LJ aTa) 9) aj 60) LDGDLÖLJIT G6) Jarfiயிலுள்ள அவரது வீட்டிலிருந்து சத்துருக்கொணர்டானிலுள்ள அவரது சித்தி விட்டிற்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் வழியிலுள்ள சத்துருக் கொணர்டான் படையினர் இவரை வழிமறித்து விசாரித்ததை அவ்வழியால் சென்ற பொதுமக்கள்
முகாமுக்குப் பின்னால் சடலம்
பாகவே உத்தியோகபூர்வமான
தகவலகள் Él60) Las SL பெற்றுளளன. இவர்களினர் விடுதலைதொடர்பாக பலாலி இராணுவத் தலைமையகம் யாழ் அரச அதிபருக்குத் தெரிவித்திருந்தது.
கதி என்னவென்று அறியப்படாத 109 பேரும - இவர்களில பெணகளும் பிளளைகளும் அடங்குவர் - இந்தியாவுக்குச் செல்லும் வழியில் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கணடதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஆனந்தராஜாவின் சித்தியின் வீடு சத்துருக்கொணர்டான் முகாமுக்கு அருகில் இருக்கிறது. சித்தியுடன் அவரது தாயார் மட்டுமே வசித்து வருவதால் அவர்களுக்குத் துணையாக ஆனந்தராஜா சென்று தங்குவது வழக்கம் என்றும் வழமை போல அன்று மாலையும் அவர் சித்தி வீட்டிற்குச் சென்று கொணர்டிருந்த போதே படையினரால் வழிமறித்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னரேயே ஆனந்தராஜாவின் சடலம் முகாமுக்குப்பின்புறத்தில் ரிடக் கக காணப்பட்டது.
என பது @ இராணுவத்
கூட்டத்திற்கு பு இராணுவ பிரி3 படவில்லை, ! SITIT 600TLİó 9/6Jíf ஓர் அங்கமாக இ
Lajlas of Gof ஒத்துழைப்பு 6 LD ő a 60) Grtői ág. கேட்டுள்ள இ எதிர்காலத்தில் சிறுபிரசுரமும் பகுதி என்று எனவும் கூறியுள்
புலிகளின் பிரதே தாக்குதலை
சம்பநதமாகவு இராணுவத் த6 யாடியதாகவும் ெ
6) IITழைச்சே
என்ற இடத்தில் என்பவர் துப்பாக் களுக்குள்ளாகி வைத்தியசாலை கப்பட்டுள்ளார். ஜனவரி 15ம் திக Loafluoreslej முற்றத்திலிருந்து கொண்டிருந்த ே வந்த துப்பாக சுபாஷினியின் இ வந்து விழு படுகாயத்துக்குள்ள துறைமுக இராணு தீர்க்கப்பட்ட சுபாஷினியைத் கூறப்படுகிறது.
6)J/Ta9560)TLI L மதுரங்கேணிக்கு இடத்தில் பொதும் மீது நடத்தப்பட்ட அன்னதானம் இ ஸ்தலத்திலேயே ப இராசநாதன் நே வைரமுத்து கிருள காளிக்குட்டி ச. ஆகியோர் LDւ ւմ ծalTւմ ւ 6 அனுமதிக்கப்பட்டு ஜன23ம் திகதி ச பத்து மணியளவு நடைபெற்றது மா முகாமிலிருந்தே ஏவப்பட்டுள்ளதா மக்கள் தெரிவிக்கி மதுரங்கேணிக ஷெல்களும், குரு ஷெலகளும் தெரிவிக்கப்பட்டு குஞசானி குளப் பொதுமக்களுக்கு விபரங்களை அறிய வாகரையிலிருந் மைல்களுக்கப்பால் P GCTEDT. מן 10 (61 מ60 fr ;9. பொதுமக்கள் காய иртц (5) Θ Ι வாழைச்சேனைக்கு அங்கிருந்து அ6 DIT GODGAU 5 LID600 flasi பொது வைத்த அனுமதிக்கப்பட்டு
 
 
 
 
 
 

ழைப்பு
றிப்பிடத்தக்கது. தளபதியுடனான ளொட் ஈ.பி.டி.பி. பினர் அழைக்கப்தற்குப் பிரதான ள் இராணுவத்தின் |ல்லாததே.
ஊடுருவலுக்கு ழங்கும் பொதுa காணிக்குமாறு ாணுவத் தளபதி கிழக்கில் எந்தச் கட்டுப்பாடில்லாத இருக்கக் கூடாது
TITI,
பங்களில் ஒரு பாரிய
மேற் கொள்வது மீ இவர்களுடன் ாபதி கலந்துரைதரிவிக்கப்படுகிறது.
னை கறுவாக்கேணி
இ.சுபாஷிணி(15) கிச் குட்டுக் காயங்மட்டக்களப்பு
யில அனுமதிக
தி இரவு ஒன்பதரை தமது வீட்டினி து கதைத்துக பாது எங்கிருந்தோ 4) Gesau LLG? Lmreoli gy டுப்புப் பகுதியில் தேதில இவர் Timrammi. வ முகாமிலிருந்து வேட்டுக்களே தாக்கியதாகக்
பிரதேசத்திலுள்ள ளம எனினும் க்கள் குடியிருப்பு ஷெல் தாக்குதலில் ராசநாதன (35 ) Göluntgottf. ஸ்காந்தன (10) ணபிள்ளை (50) பு நாதன (50) காயமடைந்து வத்திசாலையில் TereÕII. விக்கிழமை காலை ல இச்சம்பவம் ங்கேணி இராணுவ இந்தச் ஷெல க பாதிக்கப்பட்ட
Itihasai.
குளத்தில் 2 சான்குளத்தில் 4 விழுந்ததாகத் கின்ற போதிலும் பகுதியில ஏற்பட்ட சேத முடியாதிருக்கிறது. ஒன்பது இந்தக் கிராமங்கள்
Eக்கு இந்தப் ப்பட்ட போதிலும் மூலம் க் கொண்டு வந்து புலனர்ஸ் மூலம் கே மட்டக்களப்பு Li Fitc.) all flaj ήΘΤε0Tή.
விடுபட்டவர் மீண்டும் கைது
விடுதலைப்பு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பெயரில் கடந்த வருடம் களுத்துறைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின் விடுதலை செய்யப் பட்ட நாகராஜா மதனராஜா என்ற இளைஞர் மீணடும் கொழும்பில்
கைது செய்யப்பட்டு வெலிக்கடை
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்LJL () oformir.
பம்பலப்பிட்டி பனை அபிவிருத்திச் சபையில தொழில் புரியும் 21 வயதான இவவாலிபர் கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் அனுராதபுர மஜிஸ்ரேட் நீதிமன்றத்தால விடுதலை
இம்மாதம் 18ம் திகதி பம்பலப்பிட்டிப் பகுதியில சோதனை நடவடிக்கைகளை மேற்கொணர்ட இராணுவத்தினர் இவ்வாலிபரை மீணடும் கைது செய்துள்ளனர். மறுநாளே நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட இவ்வாலிபர் மீது தடுப்புக் காவல உத்தரவைப்
பிறப்பித்த நீதிபதி அதே தினமே வெலிக் கடைச்சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கவும் உத்தர
விட்டார். இவ்விடயம் தொடர்பாக மனித கெளரவத்துக்கான மன்றத் தின செயலாளர் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் சட்ட
விரோத கைதுகளி மற்றும்
துன்புறுத்தல் தொடர்பான விசாரணைக் குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
செய்யப்பட்டிருந்தார்.
(UTழ்ப்பாணத்தில் தர்மலிங்கம் கேதீஸ்வரன் என்பவர் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தையார் யாழி, தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறையிட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் கட்டிடப் பகுதியில் கடமையாற்றி வந்த இவர் ஜனவரி 23மதிகதி கடமைக்குச் சென்றவர் வீடு
திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்
படுகிறது. பின்னர் கிடைத்த தகவல்களின்படி
அது புளொட்டின் கைவரிசை
இவர் புளொட் இயக்கத்தினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையான தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தவிர யாழ்ப்பாணத்தில் புளொட் உறுப்பினரான சத்தியசீலன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து புளொட் உறுப்பினரால் சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.
23 L/5 திகதி இரவு நுணாவில்
இராணுவத்தினர் மறைந்திருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டதுடன் சாவகச்சேரி, நுணாவில் மேற்கைச் சேர்நந்த சினினராசா ஜெகன 18வயது வாலிபர் காயமடைந்துள்ளனர். இவர் தற்போது பொலிஸப் பாதுகாப்புடன் யாழி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்Gaiaritif.
கொல்லப்பட்டவர் ஊரெழுவைச் சேர்ந்த 16 வயதான செல்வரத்தினம் கெளரிதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் புலி இயக்க உறுப்பினர் எனவும் ஜெக இவரினி உதவியாளர் எனவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இருவரும் ஒன்றாகச் செலகைஇராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ΘIToOTή.
õigJüELITUTGda.Gyäib!
LIழ்.குடாநாட்டில் செயற்படும்
தமிழ் அமைப்புகளுடன் தொடர்புகள் வைத்திருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு வடமராட்சிப் பிரதேசத்தில சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சுதந்திரப் போராளிகள் என்ற பெயரில் அச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினருடன்
இணைந்து செயற்படும் தமிழ்க்
குழுக்கள் சிவில் நிர்வாகத்தை மீளக்கொணர்டு வரப் போவதாகக் கூறி மக்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள. இந்தக் குழுக்களுக்கு உதவி செய்ய வேண்டாம், இந்தக் குழுக்களுடன் தொடர்பு கொள்ள வேணடாம் என்று கூறப்பட்டுள்ள அச்சுவரொட்டிகளில் நீதியும் தர்மமும் நிச்சயம வெலலும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சித்தியலிங்கம் மஞ்சுளா(23) என்ற
இளம் பெண படையினரின் துப்பாக்கிச் குட்டுக்கு இலக்கானார் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் ஜனவரி 24ம் திகதி மாலை ஐந்தரை மணியளவில இச்சம்பவம் நடைபெற்றது.
கணவனுடன் மோட்டார் சைக்கிளில்
அது ஒரு விபத்து
சென்று கொணடிருந்த போது தெருவோரத்தில் காவலுக்கு நின்ற படையினன் ஒருவனின் துப்பாக்கி தறி செயலாக வெடித்ததாலேயே இச்சம்பவம் நடைபெற்றதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது.
இப் பெண தற்போது யாழி ஆளப் பத்திரியில் அனுமதிக்கப்
LGaiaTi

Page 3
"இலங்கையின் அரசியல பற்றிச் சொல்ல எமது அகராதியின் சொற்கள் போதாது. காலில் விழுந்து எமக்கு வாக்களியுங்கள எனர்கிறார்களர் பினர்னர் குணர்டர்கள் எம்மை கலைத்துவிட்டு வாக்களிக்கிறார்கள்" இது, கிரியுல்லைவைச் சேர்ந்த ஹெரி மல கொமு வ வின வாக்குமூலம்,
6JLGLDGIÓ LIDIT BESIT 600T சபையினர் தேர்தல நிதர்சனத்தை அப்பட்டமாக காட்டும் கூற்று இது 1998 டிசம்பர் 7மதிகதி தொடக்கம் 1999 ஜனவரி 20ம் திகதி நள்ளிரவு வரையான 45 நாட்களில் இடம்பெற்றுள்ளன. வன்முறைச் சம்பவங்கள், 1997 உள்ளுராட்சித் தேர்தல் சம்பவங்களை விட 83சதவீத அதிகரிப்பைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 45 தினங்களில் மட்டும்.1ெ1வன்முறைச் சம்பவங்கள் பற்றிய முறைப்பாடுகள் செயயப்பட்டுள்ளன. தேர்தல் கணி காணிப்புக் குழுவின் அறிக்கையின்படி, இதுவரை 02 கொலைகள், 09 கொலை முயற்சிகள் 39 காயப் படுத்தல்கள், 158 தாக்குதல்கள், 26 கொள்ளை, 15 விடுடைப்புச் சம்பவங்கள் என்றவாறு வன்முறைகள் LᏗᏤ ᎧᎫ6Ꭰ fᎢ Ꭿ இடம் பெற்றுள்ளன. குருனாகல் மாவட்டத்தில் மட்டும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் 429 இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகபூர்வமான சுதந்திரத் தேர்தலை விரும்பும் எந்தவொரு நபர்களுக்கும் இந்த புள்ளிவிபரங்கள் பலத்த அதிர்ச்சியைத் தரவல்லன. ஜனநாயகம் தொடர்பான உறுதிப்பாட்டையும், வாக்குறுதிகளையும் அள்ளிவீசும் அரசாங்கத்தின் ஆளும் கட்சிக்கு இந்தத் தேர்தல் வன்முறைக் கான விளையாடு களமாக மாறிப்-ே பானது துரதிருஷ்டவசமானதே.
சந்தர்ப்பம் கிட்டும் போதெல்லாம் ஐ.தே.கவின் ஆட்சியையும் நடவடிக்கைகளையும், எள்ளிநகையாடும் பொ.ஐ.மு. இந்த வடமேல் மாகாண சபைத் தேர்தல் நடவடிக்கைகளின்
மூலம் தாம் எவ்விதத்திலும் சளைத்த
வர்கள் அல்ல என நிரூபிக்கும் அளவுக்கு, வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றது. இதை உறுதிப்படுத்தும்
வகையில், சுமார் 210 வன்முறைச் gld Leunajgorfl60 பொ.ஐ.மு. ஆதரவாளர்கள் சம்பந்தப் - பட்டுள்ளனர்.
"வடமேல் மாகாண சபைத் தேர்தலில் அரச தீவிரவாதம் பிரதான காரணியாகியுள்ளது. சாதாரண மொழியில் கூறுவதாயின், சந்திரிகாவின் சணடித்தனம் அதிகபட்சம் அனைத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. சந்திரிகாவின் பேச்சு Lojógyó 2. Leó Glory) (Body Language) என்பவற்றை அவனிதானிக்கும்போது, ஜனநாயக ரீதியிலான ஒரு எதிர்க்கட்சி எனும் ஏற்பாட்டுக்கு எதிரான கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் அவர் கடைப்பிடிக்கின்றார் என்பது விளங்கும். இது பயங்கரமானதொரு நிலைமை" எனகிறார் தயான ஜயதிலக்க, ஆனால், வட மேல் மாகாண சபைத் தேர்தலில் பொ. ஐ. மு. சார்பாகப் போட்டியிடும் எளப் பி. நாவின்ன "நாம சட்டத்துக்கு முரணான செயல்களில் ஈடுபடுவதில்லை. குணர்டர்களை அழைத்து வந்து எம்மை பயமுறுத்துவது ஐ. தே, கவினரே இதனால், வட மேல் மாகாணத்தில் பயங்கரமானநிலை தோன்றியுள்ளது என நாடு முழுவதும் பொய்ப் பிரச் சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றது" என்கிறார்.
இவவாறு கட்சிகள் இரணர்டும் பரஸ்பரம் தம்மைக் குற்றம் சுமத்திக் கொணடிருக்கும் வேளை இரு கொலைகளுடனான cu Teשח ע
காணாத மோசமான வன்முறைக
வருக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியது யார் என்பது மிக முக்கியமான கேள்வி.
வட மேல மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான அரசாங்கத்தின் ஆயத்தங்கள் தொடர்பான தகவல்களின்படி அரச வாகனங்கள் 700க்கும், அதிகமானவை குருணாகல் மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இலக்கத் தகடுகளின் முதல், இறுதி இலக்கங்கள் மாற்றப்பட்டுப் பரவலாகப் பாவனை செய்யப்படுகின்றது. குறிப்பாக, தேசிய இளைஞர் சேவை மன்றம், இலங்கைக் காப்புறுதிக் கூட்டுதாபனம், இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மீனர் பிடிகள் நீர்வளத்துறை அமைச்சு, பயிர்ச்செய்கை, காப்புறுதிச் சபை ஆகிய நிறுவனங்களின் வாக்னங்களே இவ்வாறு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், வாக்குகளைப் பெறுவதற்காகத் துரித அபிவிருத்தியை மேற்கொள்ளும் முகமாக வீதியோரங்களில் தூணர்கள், தொலைபேசி இணைப்புக்கான துணிகள் என்பன குவிக்கப்பட்டுள்ளன. அத்துடனி சமுர்த்தி உதவிகள் பெறுபவர்களை ஒன்றிணைத்து பொ.ஐ.மு. கட்சிக்கு வாக்கிடும் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் புதிய தொழிலொன்றும் சமுர்த்தி ஊழியர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்தத் தேர்தல் ஐ.தே.கவுக்கும். பொ.ஐ.முவுக்கும் தமது எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கும் களமாக உள்ளதால், எவ வாறாயினும், எப்படியாயினும், தேர்தல்களில் வெற்றி பெறுவது என்பது இருதரப்பாரிடம் வன்மையாக உள்ள உறுதிப்பாடாகும்.
இதன்படி ஆளும் கட்சி என்ற வகையில் அனைத்து விடயங்களும் பொ.ஐ.முவுக்குச் சாதகமாகவே அமைந்து விட்டதென்பது உணர்மை, இதுவரை பொலிஸ் தலைமையகத்துக்கு 650 தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் கிடைத்துள்ளது என்பதனையும் வடமேல் மாகாண தேர்தல களினி பாதாள உலக கோஷ்டியினரின் களமிறங்கலையும் பொருத்திப் பார்ப்பதும் நன்று.
அனறு ஐ.தே.க. பிரதான ஆதரவாளர்களாக இருந்த பாதாள உலகத்தினர்கள் இன்று பொஐமுவினரின் பாதுகாவலர்களாக மாறியுள்677 60Tifft.
கடுவெல வசந்த, தம்மிக, அமரசிங்க, கொம்பனித்தெரு கொட்ட காமினி, மோதர கிமீ புலா அல குணரத்தினம் (குணா), தெமட்டகொடை அம்பிகா என்போர் வட மேல் மாகாண சபைக் களத்தில் உலவும் பாதாள உலகப் பிரபலங்களாவர். இவர்கள் அனைவரும் அன்றைய ஐ.தே.க. ஆதரவாளர்கள் ஆனால், இன்று பொஐமுவின் தீவிர ஆதரவாளர்கள் பாதாள உலகத்தின் ஹெரோயின் விற்பனையின் பிரதான விற்பனை முகவரான குணா, பொ.ஐ.மு. கொழும்பு மாவட்டப் பா உ ஒருவரின் மெய்ப்பாதுகாப்பாளர்
சுதந்திரமான நீதியான ஒரு தேர்தலை நடாத்திமுடிக்கும் பொறுப்
புக் கொணர்ட டெ பொ.ஐ.மு. ஆ நடந்துகொணர்ட6 குற்றம் சுமத்துகின் மாகாணத்தின் முன் சர் நிமல் பணிட அவர்கள், வன்மு களைக் கட்டுப்படுத் ருந்தனர் எனப் பொ சுமத்துகின்றார்.
பொ.ஐ.முவின களால் மேற்கொள் றைகளுக்கெதிரான பொலிசாரால் ஏற். படவில்லையென மாதம்பே ஜே.வி. அதிகாரச் சபையி குணதிலக்க மாரசி பொ.ஐ.மு கட்சி த.மு.தசநாயக்கவி ஆதரவாளர்களதும் முறைப்பாடுகளை போது அதனை ஏற்றுக்கொள்ளவில் அத்துடன் பல வண் ag6 if 6]LIIrgólafITifligoi இடம்பெற்றதாகவும் கின்றனர். ஆனால், பொலிஸப் அதிகாரி கோனர் அவர்கள், சம்பவங்களைத் த சம்பவங்கள் எது? வில்லை என்கிறார். மேலும், தற்ே வாக்குப் பெட்டிகள் மேல் மாகாணத் செல்லப்பட்டுளர்த கிடைத்துள்ளது. எடுத்துக்கொணர்டு, ணர்ட் ரக 43-5942 ெ திகதி இரவு 11-1 கொழும்பிலிருந்து இவ்வாகனம் இலங் கூட்டுத்தாபனத்துக்கு இந்த லொறி கெ குருணாகலையில் உ பா.உ. ஒருவரின் கத்துக்குச் சென்ற இந்த லொறி பயண கும் முன், சோதனை மாறு அனைத்து ெ ரணிகளுக்கும் பட்டதாகவும் தெரி அத்துடனர், கள்ளவாக்குப் பெட்ட சென்று கொண்டிருந் ரக வானி, கிரி அருகாமையில் வை போனதாகவும், பி Loire), LL Lj (all III. ஒருவருக்கு இது ப பட்டு, அவரால் பளப்ஸொன்று அனு டதாகவும் தெரிய வி எவ்வாறாயினும் வாக்குப் பதிவு நாள் கள் அதிகம் இடம் என்பது உறுதி தேர் அசம்பாவிதங்கள். என்பன இதையே கின்றது. இதற்கிடை மாகாண சபைத் கணர்காணிக்கும் இ ளான " சுதந்திரமா தேர்தலுக்கான மக்க தேர்தல் வன்முை ணிப்புக் நிலையமு
 

ஒஇதர் ஜன. 23 - பெட் 10 , 1999
ாலிசாரும் கூட, தரவாளர்களாக ார் எனப் பலர் றனர். வட மேல் னாள் முதலமைச்Tyr (g. Gg5. 65.), 60/04 erLDL1611/El - த முயற்சிக்காதிலிசாரைக் குற்றம்
ஆதரவாளர்ாப்பட்ட வன்முமுறைப்பாடுகள் றுக் கொள்ளப்த் தெரிகின்றது. பியினர் தேர்தல் 76of Gruu av TaT if: ங்க, ஆனமடுவ யைச் சேர்ந்த னதும், அவரது தாக்குதல் பற்றிய
மேற்கொணர்டLj () Limølgm f லை என்கிறார். முறைச் சம்பவங்
முன்னிலையில் பலர் தெரிவிக்புத்தளம் உதவிப் நளின் இலங்கக்
அங்கு சிறுசிறு விர மோசமான வும் இடம்பெற
பாது 40 கள்ள ர் அளவில் வட துக்கு எடுத்துச் ாகவும் அறியக் இப்பெட்டிகளை அசோக் லேலlapitil, 99.0.1.19Ló 2 LD 600f7uLIaJTanĵlaj பயணித்துள்ளது. கைக் காப்புறுதிக் தச் சொந்தமானது. ாழும்பிலிருந்து, உள்ள பொஐ.மு. கட்சி அலுவலடைந்ததாகவும், த்தை ஆரம்பிக்ாயைத் தவிர்க்கு'LIITGÓGYÚ BEITGADGJஅறிவிக்கப்ப வருகின்றது.
மேலும் பல டிகளை எடுத்துச் த டொயொட்டா பத்கொடைக்கு த்து இயங்காமல் ஈர்னர் கொழும்பு 38. (1Ք. LIT. Ք-- ற்றி அறிவிக்கப்ι Τι ι : Τ Τθ, ப்பி வைக்கப்பட்பருகின்றது. ம், இத்தேர்தலின் ான்று வன்முறைம் பெறக் கூடும் தல் தொடர்பான அட்டகாசங்கள் எடுத்துக் காட்டுயில், வட மேல் தேர்தல்களைக் ரு அமைப்புக்கனதும், நீதியான ள் செயற்குழுவும் றயினர் கணிகாம் வன்முறைகள்
தலைவிரித்தாடும் தேர்தல் என இத் தேர்தலை விபரித்துள்ளது. எவ்வாறாயினும் முழு அரச பலமும் இத்
Godi'n miäsa'(3 ING ÉR;
இன் நிலமையின் கீழ் வாக்காளர்கள் வாக்கிடாமல் இருப்
கட்டாயம் தமது வாக்கைப் பயனர் படுத்த வேணடும் அல்லது gørfølt 6), Irg gøflåg சந்தர்ப்பம் அளித்ததாகிவிடும். நான 6JL GELD Gaj LD IT BESIT 600T வாக காள ராயரின வாக்குச்சீட்டில் கிறுக்கி விட்டுத் தான் வருவேனி. இவவாறு அனைவர்களும் செய்வார்களாயின் நமது வேட்பாளர்களுக்கு மணடையில் உறைக்கும் என்கிறார் பேராசியர்
ஜெயரே2 du Got GlastL.
-y-for
தேர்தலுக்காக பிரயோகிக்கப்பட்டுள்ள நிலையில் பொ.ஐ.மு. தோல்வியைப் பற்றி கிஞசித்தும்
கொல்லப்பட்டோர்
வடமேல் மாகாண சபைத் தேர்தல் அபேட்சகரான ar 15fed திசாநாயக்காவின் குளியாயிட்டியவில் அமைந்துள்ள வீட்டிற்கு ஆயுதந்தாங்கிய நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிக் குட்டில் ஐதேக இளைஞர் முன்னணியின் பொருளாளர் ஜி சிவகுமார் ஸப்தலத்தில் மரணம் 2. புத்தளம் பிரேத சபை பொஐ மு மநிதிரி ருவன் வீரசிங்க அவர்களின் பாலாவிய இல்லத்திற்கு ஐ.தே.க ஆதரவாளர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் காமினி வீரசிங்க ஸ்தலத்தில் மரணம்
காயம் தாக்குதல் பயமுறுத்தல் 1 மாவத்தகவைச் சேர்ந்த ஜே.வி.பி ஆதரவாளர்கள் வீட்டிற்குள் நுழைந்த நபர்கள் ஜே.வி.பி.க்கு ஆதரவளித்தால் கொல்வோம் என பயமுறுத்தல் 2 குருனாகலிலி போட்டியிடும் புதிய இடதுசாரி முன்னணி தலைவர் பெட்ரிக் விஜய பெர்ணாந்து மற்றும் விக்கிரமாகு கருணாரத்ன அவர்களுக்கு எதிரான தாக்குதல் 3 மஹாவயில் பொஐ.மு ஆதரவாளர்களுக்கெதிரான தாக்குதலில் ஒருவர் காயம் 4 ஐதேக அபேட்சகர் அனுர கோபல்வின் ஆதரவாளரான பிக்குவை பொஐ.மு. ஆதவாரளர்கள் தாக்கியதால் காயம்
5 ஐதேக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவிட்டு திரும்பிய ஐதேக ஆதரவாளர்கள் 30 பெருக்கு ரிதிகமவில் தாக்குதல்
6 ஐதேக அபேட்சகர் ஜோன்சன் பெர்ணாந்து ஆதரவாளர்கள் பயணித்த வான் இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் 7 ஐதேக பா.உ. ராஜித சேனாரத்ன அவர்களின் வாகனம் பங்கதெனியாவில் வைத்து கடத்தப்பட்டதால் ஒருவருக்கு காயம் 8 கல்கமுவையில் ஐ.தே.க பா உள்ளிட்ட ஆதரவாளர்கள் சிலர்
பொஐ.மு ஆதரவாளர்களுடன் மோதியதால் ஐ.தே.க ஆதரவாளர்கள் ஒன்பதுபேர் காயம்
9. பன்னவில் இடம்பெற்ற ஜே.வி.பி பிரச்சாரக் கூட்டத்தில் புகுந்த 150க்கு மேற்பட்ட நபர்கள் வன்முறை
10 வாரியப்பொலவில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட ஐ.தே.க. தென் மாகாண பா.உ ஜஸ்டின் கலப்பத்தி அவர்கள் மற்றும் பெண உள்ளிட்டவர்கள் இலக்கத்தகடு அற்ற வாகனத்தில் வந்தவர்களால் தாக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டனர். 11. ஐ.தே.க கொழும்பு மாவட்ட பா.உ பிரேமரத்தன குணசேகர பொ.ஐ.மு ஆதரவாளர்கால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டார். 12 கல்லடிச் சந்தியில் பிரச்சார வேளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டபிள்யூ. எம் அனுர ரஞ்சித் (ஐ.தே.கவுக்கு கொலைப்பயமுறுத்தல் 13. சிலாபம் பிரதேச சபை (சுயாதீனக் குழு) அபேட்சகர் ஆர்.டி ஜயவீரவிக்கிரமரத்ன பொ.ஐ.மு ஆதரவாளர்களால் கத்திக்குத்துக்கு இலக்காக்கப்பட்டு காயம்
சேதப்படுத்தப்பட்ட கட்சி அலுவலகங்கள் 1. புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் தமுதசநாயக்கவும் அவரது ஆதரவாளர்களும் ஐ.தே.கட்சி அலுவலகத்தை சேதப்படுத்தினர் 2. சிலாபம் மைக்குளம் பொ.ஐ.மு கிளை அலுவலகத்துக்குள் பிரவேசித்த ஐதேக ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர்
சேதப்படுத்தப்பட்ட சொத்துக்கள் 3 மாவத்தகம பரகஹதெனியவில் அமைந்துள்ள பொ.ஐ.மு
ஆதரவாளர் இலத்திற்குள் சேதத்தை ஏற்படுத்தி வாகனத்தையும் தாக்கியுள்ளனர்.
4 ஆராச்சியக்கட்டுவ பிரதேசத்தில் பயணித்துக்கொணடிருந்த ஐ.தே.க பா.உக்களின் வாகனங்கள் பொஐமுவினரால் தாக்கப்பட்டன. 5 கல்லடிய ஐ.தே.க, இணைப்பாளர் அனுர குமாரசிறி அவர்களின் வீடு குண்டுவீசி சேதப்படுத்தப்பட்டது.

Page 4
! ga. 28 - QALILI. lO, 1999
ரமேஷ் சற்றுத்தலை நிமிரும்
LDக்களின் குரல் அன்று பிரேமதாச காலத்து தமிழ் மக்களின்
மீதான இனஅழிப்பு யுத்தத்தைப் புலி எதிர்ப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தியும், வக்காலத்து வாங்கியும் வந்த மக்கள் விரோத வானொலி நிகழ்ச்சி. ஈ.பி.டி.பியினரால் நடாத்தப்பட்ட அந்நிகழ்ச்சி மோசமான தோல்வியைத் தழுவி விட்டதைப் பற்றி அதனை எழுதி இயக்கி நடாத்தி வந்த நடராஜா அற்புதராஜா என்ற அற்புதன் தனது அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்கிற வரலாற்றுத் திரிபுத் தொடரில் வாக்குமூலம் செப்பியிருந்தார். (தினமுரசு இதழ் 291) மக்கள் குரல் தோற்றத்திற்கான காரணம் அதன் புலி எதிர்ப்பு வாதமாம்.
நல்லது இவ்வாறு கூறுவதன் மூலம் அந் நிகழ்ச்சியின் மக்கள் விரோத செயல்பாட்டை மூடிமறைத்து அது புலி எதிர்ப்பாக மட்டுமே இருந்ததாக உலகிற்கு ஒப்புவிக்கிறார். அது உணர்மையில் புலி எதிர்ப்பாக மட்டும் நின்று விடவில்லை. முற்றிலும் மக்கள் விரோதமாகவும், பிரேமதாசவின் இன அழிப்பை மூடி மறைத்தும், நியாயப்படுத்தியும் வந்த ஒரு நிகழ்ச்சி
கூடவே அன்று பங்கர் திருமகன் என்ற வானொலி நாடகத்தைத் தயாரித்து வழங்கியவரும் இவரே என்கின்றனர்.இவரது முன்னாள் சகாக்களான ஈ.பி.ஆர்.எல்.எப்பினர் தமது புதிய கணிணோட்டம் என்ற இதழில் தவிரவும் தினமுரசு வார இதழின் ஆசிரியர் அன்றும் இன்றும் ஈ.பி.டி.பியின் அரசியல் செயலாளர் 968 வாக்குகளால் யாழ்.மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவானவர் அதிலும் 966 வாக்குகள் ஊர்காவற்றுறையிலிருந்து பெறப்பட்டது. அவர் யாழி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராவதற்கான வாக்குகளை எல்லாம்( அதாவது மீதி இரண்டு வாக்குகள்) யாழ் மாவட்டம் முழுவதிலிருந்தும் பெற்றவர். இப்போது தமிழ் மக்கள் மீதான கரிசனையால் அவச
ரகாலச் சட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் கையுயர்த்தி
வருபவர் தினமுரசில் அவர் அரசையும் யுத்தத்தையும் காரசாரமாகக் கணிடிப்பதாகப் பாவ்லா பணிணி வருபவர் என்ற தகவல்களையும் அது சொல்லி இருக்கிறது.
அது ஒருபுறமிருக்க, அவர் அன்று செய்து வந்தது வெறும் புலி எதிர்ப்பல்ல.மக்கள் விரோத அரசியலே என்பதற்கு ஒரு உதாரணமாகக் கிளாலி ஏரியில் 93 ஜனவரி 02ம் திகதி நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தைக் குறிப்பிடலாம். இச்சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிளிநொச்சிக் கல்வித் திணைக்களத்தில் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய ஆறுமுகம் தர்மராசா இன்னொருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்திய அதிகாரி என் சத்தியசீலன், இவ்விருவரையும் புலிகள் என்று கூறியது அது அது மட்டுமன்றி பிரேமதாசவிற்கு எதிராக இம்பீச்மென்ற் கொணர்டுவந்த போது அதற்கு எதிராக மட்டமான முறையில் விமர்சனமும் செய்தது. மக்கள் கொலை செய்யப்படுதலைப் புலிகள் கொலை என்பதா புலி எதிர்ப்பு? அற்புதன் யாரை ஏமாற்ற முனைகிறார்? இதன் மூலம் யாரைப் பாதுகாக்க முனைகிறார்?
இன்னும் ஒன்று அவர் மக்களின் குரல் செய்ய முன்பு தினகரனில் "புல்லட் பொக்ஸ்' எனும் பத்தியையும் கீழ்த்தரமான முறையில் எழுதி வந்தார். மக்களின் குரல் தொடங்கிய பின் அது நிறுத்தப்பட்டது. அதில் சரிநிகரையும் ஒரு முறை "சரி தகரும் இனிப் புரியும் " என மிரட்டியும் இருந்தார். அவரின் அன்றைய பத்திரிகா தருமத்திற்கும், இன்று "ஏனைய பத்திரிகைகளைத் தாக்கி எழுதுவதில்லை" எனும் தினமுரசு மார்க் பத்திரிகா தர்மத்திற்கும் என்னே வித்தியாசம்? புல்லரிக்கிறது.
தினமுரசின் அணர்மைய இதழ் ஒன்றின் பின் பகுதியில் தீக்கோழி ஒன்று மணினுள் தலையைப் புதைத்துக் கொணர்டு உலகம் தனினைப் பார்க்கவில்லை எனக் கருதும் புகைப்படத்தை பிரசுரித்திருந்தது. அற்புதன் அல்லது ரமேஷ் என்கிற அற்புதராஜா நடராஜா அப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பது நல்லது
ஒரு இருண்ட எதிர்காலம்
டெக்கிலும், கிழக்கிலும் இந்த அரசு தனி யுத்தத்தைக்
கொடூரமாக நிகழ்த்தி அங்குள்ள மக்களுக்கு தன் உணர்மை முகத்தைக் காட்டியது. அம்முகம் ஜனநாயக DiffGOLDSGADGIT மதிக்காத முகமாக இருந்தது. அம் முகம் வன்முறையை அப்பாவி மக்களின் மீது வேண்டும் என்றே திணிக்கும் முகமாகத் தெரிந்தது. அதன் முகத்தில் செம்மணியின் இரத்தம் தோய்ந்து இருந்தது. அம் முகம் கோணேஸ்வரிகளது கதறல்களை அப்பி இருந்தது. சிலர் பார்க்க மறந்தனர். உணர்மை தெரிந்ததும், கணிகளை இறுக மூடி கனவினுள் மூழ்கி இருந்தனர். அவர்கள் இவ்வரசு ஜனநாயக பாதுகாவலி அரசு என சத்தியம் செய்தனர். ஐ.தே.கவின் வன்முறை அரசியலுக்கு எதிரான போக்குக்கொண்ட அரசு என முரசறைந்தனர். வடக்கிலும், கிழக்கிலும் அது நிகழ்த்தும் ருத்திரதாண்டவத்தை நியாயப்படுத்தினர். இன்று வடமேல் மாகாண சபையில் இவ்வரசு நடந்து கொள்ளும் முறையினைப் பார்த்தபின் இனி யாது கூறப்போகின்றனர்? வடக்கு கிழக்கில் படிந்த இரத்தக்கறை தெற்கிலும் படிகையில்
இனியும் இது ஜனநாயகத்தை, மனி சொல்லப் போகின்றனரா? அல்ல ஈடுபட (p60607 LITE) ےEPWITe வழங்கப்போகின்றனரா?
எவ்வாறு தன் அதிகார உரிமைக்குச் எனத் தெரிந்ததும் அது வடக்கு வெளிக்காட்டியதோ அதேபே முனைகின்றது. ஆக, நாளைக்கு மோசமான படுகொலைகளிலும் இ உறுதியும் இலலை. அதற்குக் கட் ஐ.தே.க ஆதரவாளர் சிவக்குமார் ெ ஆக, நீல வர்ணம் பூசிய ஐ.தே.க அதிகார மேலாதிக்கத்திற்கு சவா செயல்களிலும் ஈடுபடத் தயங்காத கட்சிகள் எவ்வெக் காரணங்களு வாதிகள் என்கின்றனரோ அக் ஆட்சியியாளர் இவர்கள்
இன்று எம்முன் உள்ள கேள்வி - 1 இது தானி, எத்தனை காலத்தி விரோதிகளை மீண்டும் மீணடும் அடுத்த தலைமுறையாவது உணர்ை தம் வாழ்க்கையை நடாத்தும் குழ நாம் விட்டு விடுவதா? நாம் வலி வேளை இது இல்லாவிடில் எதிர்காலத்தையே நாம் அடுத்த போகின்றோம்.
கலவரம் உ6
சொற்.
FFற்றில் குமார் பொன்னம்பல.
ஒன்றிற்கும் மேற்பட்ட தடவை நட கலவரம் உணர்டு பணர்ணப் பார்த அவர்கள் விசாரிக்கின்றனராம்
இக்குற்றச்சாட்டை இனவாதப்ப வெளியீடான 'அமுதுவும் முன் பிரஜை தனி சொந்தக் கரு கூறியிருப்பதற்குக் கொடுக்கப் கருத்துக்கள் புலிகளுக்குச் சார்ப்ான பணிணி விடக் கூடியதாம். நன்று.
அரசின் தலைவி தமிழ் மக்களை மறுத்து வந்தேறுகுடிகள் எனக் கூற6 அறிந்து வந்தேறு குடிகளை வி ஈடுபட்டார் - ஏனெனில் கூறியவ
முளப்லிம் மக்கள் தலைமுறை, த6 காணிகளில் பெளத்த புனித சின் அவர்களை வெளியேற உத்த தன்னிச்சையாக வெளியிடலாம். அ அப்படை சிறுபான்மை மக்களின்
மேடைதோறும் தமிழ் மக்கை பலவீனமாக்குங்கள். தமிழர்
வாங்காதீர்கள் சிங்கள இன. கொடுக்காதீர், கோயிலோ, பள்ளி வீரவிதான எனும் அமைப்பு மு இல்லை. அவை நாட்டின் ஒற்றுை முழக்கங்கள்- ஏனெனில், வீரவித
ஆக, தமிழ்த் தரப்பில் இருந்துதான் அப்படி ஒலித்தால் தம்மைத் துதிக் அடிமைத் தனமான ஒப்பாரியாகே
நன்று.
பொஐ.மு அரசின் எணர்ணமும் ெ எந்த இனத்தினது குரலும் உலக
விட்டுவிடவில்லை என்பதை மட நாட்களா எடுக்கும்?
வெல்லப்படமு பிள்6ை
இனம் வெல்லப்பட
பழக்கவழக்கங்களைக் கொன தோற்கடிக்கப்படுகிறதென்றால், பழகுகிறது என்றால், அதற்குக் க வேறொன்றுமில்லை.
இது தானி இனவாதிகளினி கையாலாகத்தனத்தின் கூப்பாடு
அண்மையில் லக்பிம பத்திரிகை இலங்கை கிரிக்கெட் குழுவின் ெ
 

த உரிமைகளை மதிக்கும் எனச் து இன்னமும் வன்முறையில் சு என நற்சானிறிதழ்
சேதம் விளையப் போகின்றது
கிழக்கில் தனி சுயரூபத்தை ாலவே தெற்கிலும் செய்ய ஐ.தே.க. போல் அது மிகஇறங்காது என்பதற்கு எவ்வித டியம் கூறுவது போல் தான் கால்லப்பட்ட நிகழ்வு போலும், இது இவை இரணடுமே தம் ல் வரும் போது எத்தகைய அரசியல் வழிமுறை கொண்ட க்காகப் புலிகளைப் பயங்கரகாரணங்களையே கொணர்ட
மிகப் பிரமாணடமான கேள்வி ற்கு இத்தகைய ஜனநாயக பதவியில் ஏற்றுவது? எம் மயான ஜனநாயக அமைப்பில் நிலையைத் தோற்றுவிக்காது மையுடன் சிந்திக்க வேணர்டிய
நிச்சயம் மிக இருணர்ட தலைமுறைக்குப் பரிசளிக்கப்
ண்டாக்காச்
கள்!
ம் மீது சி.ஐ.டி விசாரணை
டந்துள்ளது. இனங்களிடையே தார் எனும் குற்றச் சாட்டில்
த்திரிகைகளும், லேக்ஹவுளப் வைத்திருந்தன. ஒரு தமிழ்ப் ததுக்களைத் துணிவாகக் படும் பரிசு இது குமாரின் தாம். அது கலவரத்தை உணர்டு
பாரம்பரியக் குடிகள் என்று ாம். அது தவறில்லை. இதனை ரட்ட எவரும் கலவரத்தில்
தமிழர் இல்லை.
லைமுறையாக வாழ்ந்து வந்த னங்கள் உள்ளன எனக் கூறி ரவு ஒன்றை படைத்தரப்பு து கலவரமாக்காது. ஏனெனில் படை இல்லை.
ள, தமிழ் வியாபாரிகளை கடைகளில் பொருட்களை ம் அல்லாதோரிற்கு கடை வாசலோ கட்டவிடாதீர் என ழக்கமிடலாம். அது தப்பே மயைக் காக்க முழங்கும் தேவ ான தமிழ் அமைப்பு இல்லை.
ஒரு குரலும் ஒலிக்கக் கூடாது. கும் தமிழ்க் கட்சிகள் போன்று வே இருக்க வேணடும்.
சயலும் நன்று அடக்கப்படும் செவிப்பறையில் அறையாமல் டும் புரிந்து கொள்ள நீண்ட
டியாத நல்ல T56i
முடியாத இனம். அது நல்ல
ஈர்ட இனம். அப்படி அது அது கெட்ட பழக்கங்களைப் ாரணம் தமிழ்த் தரப்புத்தான்.
குரல் ஒரு வகையில்
கயில் வந்த பிரதான செய்தி ாடர் தோல்விகளிற்கு புலிகள்
தான் காரணமாம். விளையாடும் போது சுட்டுவிடுவார்கள் எனும் பயத்தினால் தானாம் அவர்கள் சரியாக விளையாடவில்லையாம்.
புலிகள் எச்சரிக்கை செய்துள்ளார்களாம பாதுகாப்பு
அமைச்சகத்திற்கே தெரியாத ஒரு செய்தியை லக்பிம போட்டு விட்டது. அதுவும் பிரதான செய்தியாக வகூழ்மன் கதிர்காமர் இதை அறிந்து "ச்சே எனக்குத் தெரியாமல் விட்டு விட்டதே. வெளிநாடுகளில் இதைச் சொல்லியே கலக்கியிருப்பேன்." என கவலைப்பட்டிருப்பார்
வாழ்க வெல்லப்பட முடியாதவர்களின் வீரம்
இன்னுமொரு விடயமும் இப்படித் தான் படுபாவிப்புலிகள் போதைவளப்து விற்க, முஸ்லிம் ஆட்கள் அதை விநியோகிக்க, சிங்கள அப்பாவிகள்-விரல் குப்பக்கூடத் தெரியாத இளைஞர்கள் - அதனை வாங்கி உண்டு சீரழிகிறார்களாம். மாதுலுவேவ சோபித தேரோ இப்படிக் கூறியிருக்கிறார். அவரின் கூற்றுப்படி பார்த்தால்
விற்ற புலிகள் அதனை உணர்டு சீரழியவில்லை. விநியோகித்த முஸ்லிம்கள் கூட அதைக் கூடாது என உணர்ணவில்லை. சிங்கள இளைஞர்கள் மட்டுமே அதை உணர்ணுகின்றனர்.
வாழ்க மாதுலுவேவவின் கண்டுபிடிப்பு
8.
பிச்சையும் பேரினவாதமும்
கரணிடலும் அடக்கு முறையும் ஒரு பக்கம் தழைத்து வளர்ந்தி மறு பக்கம் வறுமையும் அறியாமையும் வெகுஜனங்களை விழுங்கிக் கொண்டிருக்கும் சிறிலங்கா சோசலிச ஜனநாயக மக்கள் குடியரசில் பிச்சைக்காரர்கள் தொகையும் ("பிச்சைக்காரர் எனும் சொல் சமூகவியல் ரீதியாக ஏற்புடையதல்ல எனினும் வேறு சொல் கிடைக்காததால் இச் சொல்லையே பாவிக்க நேர்ந்து விட்டது. வாசகர் பொருத்துக் இவம்) நாளாந்தம் பெருகிக் கொண்டேயிருக்கிறது
கரண்டல் சமூக அமைப்பு தான் பிச்சைக்காரர்களை உருவாக்குகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால் பேரினவாத சமூக அமைப்பு பிச்சைக்காரர்களுக்கும் பிழைப்புக்கான வழிகளை அமைத்தக் கொடுக்கிறது என்பதில் தானி மகிமையே அடங்கியுள்ளது.
பல் தேச சமூகத்தவரும் நிறைந்து காணப்படும் கொழும்பு நகரில் கந்தைத் துணியுடுத்திய துாசியால் அழுக்குப் படிந்து தோலின் நிறமே மாறிப் போன நோயினாலும் பட்டினியாலும் வாடும் வயோதியப் பிச்சைக்காரர்கள் அங்கவீனர்களான பிச்சைக்காரர்கள் கண்ணில் படாத இட மேயில்லை எனலாம். தற்போது இவர்களது பிழைப்பிலும் மண்ணை வாரிப் போடும் வகையில் புதுவகைப் பிச்சைக்காரர் பிரிவொன்று உருவாகி வருகிறது.
சற்று நன்றாக உடையுடுத்திய பெரும்பாலும் இள வயது ஆணர்களாலான இப்பிச்சைக்காரர்கள் பல வணர்டிகளில் பாட்டுப்பாடுவதன் மூலம் பயணிகளிடமிருந்து பணம் பெற்றுக் கொள்கின்றனர் தொழில் கிடைக்காத போதை வஸ்துக்கு அடிமையாகிப் போனவர்களே இவர்களில் பெரும்பான்மை யானவர்களாக இருக்கின்றனர் வயோதிய தாயையும் தங்கையையும் பராமரிப்பதற்காக தொழில் கிடைக்காத நிலையில தாம் கையேந்தி இருப்பதாக தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர்கள் தாயைப் பற்றியும் காதலைப் பற்றியும் உருக்கமான பாடல்களைப் பாடி கெஞ்சி இரந்து காக சேகரிப்பர் கேட்பவர்களும் போனால் போகட்டும் ஒரு ரூபா தானே புணர்ணியத்தில் சேரட்டும் எனும் உணர்வோடு இவர்களுக்கு காசு கொடுக்கின்றனர்.
எவ்வளவு காலம்தான் தனிநபர்களின் இரக்க சிந்தனையில் நம்பிக்கை கொணடிருப்பது எனவே இப் புதிய பிச்சைக்கார பிரிவினர் தமது வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்கு புது வழி முறையொன்றை கண்டு பிடித்துள்ளனர் அது தான் பெளத்த சிங்கள உணர்வை தட்டியெழுப்பிடும் பாடல்களை சொந்தமாக இயற்றிப் பாடி பிச்சை யெடுத்திடும் தந்திரம்
எமது வீர சிங்கள இனம். எமது வீர சிங்கள இனத்தினர் யாழ்பாணத்தில் கிங்கக் கொடியை ஏற்றினர்
கொடியை புலிகள் குண்டு வைப்பதால் பெளத்த சிங்கள மக்கள் அழிகின்றனர்.
இங்கே சிலவற்றை தணிக்கை செய்து விடுகிறேன் இவர்கள் பாடிடும் இப்பாடல்கள் சிங்களம் விளங்கும் தமிழ் மக்களது முள்ளந் தணிடை அச்சத்தால் சிலிர்க்க வைக்கிறது. பலகை விட்டு இறங்கிப் போய் விடுவோமா என எண்ணத் தோன்றுகிறது.
பிச்சைகார்ர்கள் இனவாதப் பாடல்களைப் பாடி முடித்ததும் பார்த்தேனி பெண்கள ஆணர்கள் இளையவர்கள் முதியவர்கள் அனைவரும் புண்ணியத்தைப் பற்றி சிந்திக்காது தேசியவாதத்தைப் பற்றி சிந்தித்தது போல வழமையை விட அதிகமாகவே பிச்சையிட்டனர்.
இதைவிட புலியால தங்களின குடும்பத்தினர் கொல்லப்பட்டதாக தானி காயப்பட்டதாக தன்னால் தொழில்புரிய இயலாததாகக் கூறி அனுதாபம் தேடி காசு கேம்சும ரகத்தைக் கொணர்ட பிச்சைக்காரர்களுக்கும் குறைவில்லை. அவர்கள் கூறும் கதைகளினால் தமிழ் பயணிகள் பீதியால் உறைந்து போகும் காட்சியையும் காண வேண்டுமே தற்போது கொழும்பு நகர பலகளில் இப் புதிய ரக பிச்சை அதிகரித்து வருகிறது.
-துஷ்யந்தி

Page 5
ஒன்பதாணடு கால அஞஞாத வாசத்தின் பின் வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (முன்னாள்?) மத்திய குழு உறுப்பினருமான அணிணாமலை வரதராஜப் பெருமாள் இலங்கைக்கு வந்து சேர்ந்துள்ளார் என்ற தகவல் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. சந்திரிகா அரசாங்கம் தமது கடைசி காலத்திலாவது ஒரு தமிழ் அரசியல் தலைவரை தமது கூட்டணிக்குள் இணைத்துவிட எடுத்த முயற்சியினர் பயனாகவே அவர் வந்திறங்கியிருக்கிறார் என்றும் இந்திய அரசாங்கத்தினர் விருந்தாளியாக இருந்த அவரை இந்தியா திரும்பவும் தன் சார்பான ஒரு உறுதியான நபராக இலங்கை அரசியலுக்குள் நுழைக்க விரும்பியே அனுப்பியுள்ளது என்றும்,
காலம் சென்ற வை.பி.டி.சில்வா எம்.பியின்
இடத்திற்கு பெருமாள் நியமிக்கப்படுவார் என்றும் பத்திரிகைகள் ஊகங்கள் தெரிவித்து வருகின்றன.
ஆனால், இதுவரை எந்தத் தொடர்பு சாதனத் துறையைச் சேர்ந்தவர்களும் பெருமாளைச் சந்திக்க முடியவில்லை. முன்னாள் வடகிழக்கு மாகாண சபையின் சபாநாயகர் ராஜகாரியருடன் அவர் தங்கியிருப்பதாக பேசப்பட்ட போதும், அவருடன் தொடர்பு கொண்ட போது அவர் அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் சுரேஷ பிரேமச்சந்திரனின் அரசியல் எதிர்காலத்திற்கு சவாலாக அவர் வந்துள்ளாரா என்ற சந்தேகம் எழும் விதத்தில், அவ்வியக்கத்தின் பலமட்டத்து உறுப்பினர்களுடனும் பெருமாளது சந்திப்பு
நடந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்
கின்றன.
ஈ.பி.ஆர்.எல்.எப்.பிலிருந்து விலகிச் சென்று விட்டதாகக் கூறப்படும் கிழக்கு மாகாணத்தை கலங்க வைத்துக் கொணடிருக்கும் "ராசிக்குறுாப்" இப்போது இலங்கை தேசிய பாதுகாப்பு அணியின் ஒரு பிரிவாகச் செயல்பட்டு வருகிறது -உட்பட பல ஈ.பி.ஆர்.எல் எப் அணிகளும்
பெருமாளுடன் மந்திராலோசனையில்
ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.
1990 இல் தனி நாட்டுப் பிரகடனம் ஒன்றை மாகாண சபையில் செய்ததன் மூலம் அரசியல் அவதானிகளை மூக்கில் விரலை வைக்கச் செய்த பெருமாள், இந்திய சமாதானப் படையின் ஆதரவுடன் அங்கிருந்து வெளியேறி ஒரிசா மாநிலத்தில் தங்கியிருந்தார் என்று கூறப்பட்டது. அதன் பின் அவர் எந்த விதமான தீவிர அரசியல் நடவடிக்கையிலும் வெளிப்படையாக பொஜமுன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த போது F. L}) -gsī. 6TG). GTL. பாராளுமன்ற ஆசனங்கள் எதையும் பெற முடியாமல் போன போதும், ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவுடன் முதலமைச்சர் கால உறவைக் கொணடிருந்த அவர் இலங்கை அரசியலை நோக்கி ஈர்க்கப்பட்டிருக்க வில்லை. மீன் பிடித்துறை அமைச்சில் ஆலோசகர் பதவியை சுரேஸ் பிரேமச்சந்திரன் பெற்றுக் கொணட போதும் "வரதர்" இலங்கை அரசாங்கத்துடன் உறவை உருவாக்கிக் கொள்ள முனர் வரவில்லை. புலிகளுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னரும் கூட அது நடக்கவில்லை.
ஆனால் இப்போது அவர் இலங்கை வந்திருக்கிறார் வந்ததும் வராததுமாக தமது கட்சியின பழைய பெருச்சாளிகளை தேடிபிடித்துப் பேசி தன்னைப் பலப்படுத்தும் முயற்சியில் இரகசியமாக ஈடுபட்டு வருகிறார்.
அடுத்த ஆணிடு வரப் போகும் தேர்தலையும் அது எதிர்கொள்ளக் கூடிய அரசியல் நெருக்கடிகளையும் கணக்கிலெடுத்து நீண்ட காலத்திட்டத்துடன் அவர் இங்கு வந்து இறங்கியிருப்பதாகவும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எவவாறாயினும், இலங்கை அரசாங்கமும், ஜனாதிபதி சந்திரிகாவும் தமது அரசாங்கத்தை தமிழ் மக்களதும் விருப்பிற்குரிய அரசாங்கம் என்று காட்டிக் கொள்ள ஒரு தமிழி தலைவரை தேடி நாயாக அலைவது வெளிப்படை கதிர்காமர் போன்ற தமிழ் தெரியாத தமிழ் பிரதேசங்களின் நிறங்களையே புரியாத "டமிலர்"களை வைத்து தனது தமிழ் அரசியல் சார்பு நிலையை நிரூபிக்க முடியாது என்பது அதற்கு தெளிவாகத் தெரிந்து போயிருக்கிறது. அவருடன் திரை மறைவில் ஒட்டி உறவாடும் எந்தத் தமிழ்க்
கட்சியும், வெளிப்படையாக அவருடன் ஒத்துழைத்து செயற்படத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. அது தமது அரசியல் எதிர்காலத்துக்கு பலத்த நெருக்கடியாக அது அமைந்து விடும் என்று அவை அஞ்சுகின்றன. இந்த நிலையில் முன்னைநாள் விடுதலை இயக்கம் ஒன்றைச் சேர்ந்தவரும், ஒப்பீட்டளவில் மற்றெல்லா முன்னாள் விடுதலை இயக்கத் தலைவர்களையும் a க ண ப பு க கு ' ய வ ரா கக கருதப்படுபவருமான "வரதரை" தமக்குச் சாதகமாக திருப்ப முடியுமானால் அது அரசாங்கத்துக்குப் பெரும் வெற்றி என்று அரசாங்க தரப்பு கருதுவதில் வியப்பில்லை தமிழ் அரசியலில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தைச் செலுத்த அது பயன்தரக் கூடும் என்று அவர்கள் குறிப்பாக ஜனாதிபதி கருதுவதாகத் தெரிய வருகிறது. வரதரும் ஏற்கெனவே தரகராக செயற்படுவதில் அனுபவம் வாய்ந்தவர் அன்று இந்தியாவின் தரகராக செயற்பட்டவர் இப்போது பொ.ஐ.மு. வின் தரகராக செயற்படுவதில் அவருக்கு ஒன்றும் கஷ்டமிருக்காது.
ஆனால், வரதர் அப்படியொன்றும் Gava, Lj. LJU L 5 ᎢᏭ Ꮴ IᎢ Ꭿ5 இருக்கப் போவதில்லை. அரசுடன் சேர்வதாயினும் தான் வெறுமனே சேவகம் செய்யும் ஒரு கதிர்காமராகச் சேரப் போவதில்லை என்பதை தம் கட்சி உறுப்பினர்களை சேர்த்துப் பிடித்து பேசத் தொடங்கியிருப்பதன் மூலம் காட்டி விட்டார். ஒரு கட்சியின் தலைவராக சக்தி மிக்க அரசியல் புள்ளியாகவே அவர் இணைக்கப்பட முடியும் என்று அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்திய அரசாங்கம் கூட அத்தகைய ஒரு பலமுள்ள ஆளாக வரதர் அரசாங்கத்துள் நுழைவதையே விரும்பும் என்பது தெளிவு.
ஆனால், வரதராஜப் பெருமாள் என்ன பாலசிங்கம் வந்து சேர்ந்து கொண்டால் கூட இலங்கை அரசாங்கம் அரசியல் ரீதியில் தான் மாற்றங்களை நடைமுறைப்படுத்தத் தயாராகாத வரை, எந்த நபர்களைப் பிடித்தும் எதையும் சாதிக்க முடியாது என்பது தான உணமை நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள தீவிர பிளவு நிலை, அரசாங்கத்துடன் சேர்பவர்களைத் தான பலவீனர்களாக்கி அரசியல் அநாதைகள் ஆக்குமே ஒழிய அரசியலில் மாற்றங்களைக் கொண்டுவர அனுமதிக்கப் போவதில்லை. கடந்த கால அரசாங்கங்கள் இப்படி ஒரு சில அரசியல் தலைவர்களை தம்மை நியாயப்படுத்தப் பயன்படுத்தி
வந்திருக்கின்றன. முயற்சிகளில தொடர்ச்சியாகப் ப சந்தித்து வந்துள்ளன. பேச்சுவார்த்தைக்கு அறிவிப்பதும் புலி விரோத அம்பலப்படுத்துவதும் மாற்றத்தைக் கொன் போவதில்லை.
இந்த விடய தெரியாததல்ல - தெரியாவிட்டாலும்
ஆக, அவர் இணைவதாக இருந்த எதிர்கால நடவடிக் அமையக் கூடிய ஒரு கூடிய ஒரு இணைவ விரும்புவார்பாராளு பதவிக்கு மேலான பதவியுடன் சம்பந் வாகவோ அல்லது வர வெற்றியை உறுதி செய அதிகாரத்தைப் பெற்று ஒரு வாய பைத் இணைவாகவோ அது ஈ.பி.டி.பி.க்கு ஒன பெற்றுக் கொள்ள அவர்களது கையிலிருச் அதிகாரமும் என தெரியாததல்ல.
வரதர் Trafa ஏற்படுத்தியுள்ள தொட திட்டதிற்கு நிச்சயம் என்பதில் சந்தேகமில் ஏற்கெனவே ரா சிலருடன் சேர்ந்து பொ 历厂Q) அரசியல் செய்வதானால், எத்த6 தரமுடியும் என்ற அ பெறாத பேரம் நடந் வட்டார தகவல்கள் க வருவதற்கு முன்பாக
இப்போ வரதரி பேரத்தை முடிவுக்கு ெ
呜ó, இந் தெரிவிப்பதெல்லா LI LLJ GOT GWOL LLJ LJ GLJITEJ அல்லது இலங்கை அ மக்கள்அல்ல என்பதை
 

ஆனால் அந்த Gj GJITuj 96006).) டுதோல்வியையே தீர்வுப் பொதியும்,
தயார் என்று களின் ஜனநாயக நடவடிக்கைகளை இந்த நிலைமையில் ஈடு வந்து விடப்
ம வரதருக்குத் சந்திரிக்காவுக்கு
அரசாங்கதத்துடன் ால், அது அவரது கைக்கு முதலீடாக வாய்ப்பை நல்கக் ாக அமைவதையே நமன்ற உறுப்பினர் ஒரு மந்திரிப்ப தப்பட்ட இணைப்போகும் தேர்தலில் ப்யக் கூடிய விதத்தில் க் கொள்ளக் கூடிய தரக் ön ih (L அமையலாம்.
பது ஆசனங்களைப் வாய்ப்பளித்தது கும் துப்பாக்கிகளும் பது வரதருக்குத்
குறுாப்புடன் ர்பு இந்த எதிர்காலத் பயன்படக்கூடியது
፴6ሀ).
சிக் குழு உட்பட்ட ஜமு வுக்கு தேர்தல் "உதவி"களைச் னை பா. உ பதவிகள் ாவில் ஒரு முற்றுப் ததாக நம்பகமான சிந்திருந்தன.-வரதர்
னி வருகை இந்தப் காணடுவரக் கூடும்!
凸 ஊகங்கள் β, இவற்றால் து ஒன்றில் வரதர்
ரசாங்கம் மட்டுமே:
மட்டும் தான்!
- also
ஒஇதர் ஜன 2% - பெட் 10 , 1999
~
கதிர்காமரின் கண்டுபிடிப்பு
இலங்கையில் யுத்தம் தொடர்வதற்கு முக்கியமான காரணம்
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் புலிகளுக்குப் பணம் சேர்த்து அனுப்புவதே" என்று அறிவித்திருக்கிறார் நமது மதிப்பிற்குரிய வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் அவர்கள்
பெயருக்கேற்றாற் போல் "வெளிநாட்டு அமைச்சராகவே இருந்து வரும் அமைச்சர் உலகைச் சுற்றி ஓடித்திரிவதெல்லாம் புலிகளுக்கு சர்வதேச ரீதியாக உள்ள ஆதரவு எல்லாவற்றையும் தகர்த்து விடுவதற்காகத்தானி என்பது தெரிந்த சங்கதி
ஆலாய்ப் பறந்து அமைச்சர் ஆற்றி வரும் உரைகளும் கேட்டு வரும் உதவிகளும் குழந்தைகளைப் படையிலே சேர்க்கிறார்கள் என்று அவர் செய்து வரும் முறைப்பாடுகளும் ஒன்றும் பெரிதாக எடுபட்டதாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் அவரது பிரச்சார வேகம் கூடி இப்போது சளிச்சுரக்காரனின் பிதற்றல் போல வாய்க்கு வந்தபடியெல்லாம் பிதற்றத் தொடங்கியுள்ளார் அமைச்சர் 腳 இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்திற்கு அவர் கண்டு பிடித்து அறிவித்துள்ள மேற்சொன்ன காரணமும் இத்தகைய ஒரு பிதற்றல் தானோ என்று எணர்ண வைத்தால் அதில் ஆச்சரியமில்ல்ை
புத்தத்திற்குக் காரணம் வெளிநாட்டார் வழங்கும் பணம் என்றால் அந்தப் பணமில்லாவிட்டால் யுத்தம் நின்று விடும் என்றல்லவா அர்த்தமாகிறது? அம்மையார்தான் முட்டாள்தனமாக ஜி.எல் பிரிசை இருத்தி ஆண்டுக் கணக்காக 'மினைக்கடுத்தி ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரித்து காலத்தை வீணாக்கி விட்டார்.
அமைச்சரின் ஆலோசனையைக் கேட்டு காசு வரும் வழிகளை அடைப்பதில் முயன்றிருந்தால் இவ்வளவுக்கு யுத்தம் முடிந்திருக்கும் ஆயுதத்திற்காகவும் யுத்த தளபாடங்களுக்காகவும் கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைக்கவோ, உயிர்க்கொலைகளை ஏற்படுத்தவோ வேண்டியிருந்திருக்காது.
பாவம் ஜனாதிபதி அவரும் என்ன செய்வார்? நாட்டிலேயே நிற்காத ஒரு வெளிநாட்டமைச்சர் ஓயாமல் ஒடித்திரியும் நீதியமைச்சர் போன்றோரை வைத்துக் கொண்டு அவர் என்ன தான் செய்ய முடியும்?
கதிர்காமர் கதையைக் கேட்க அவர்களுக்குத்தான் நேரமேது? ஆக யுத்தம் தொடர்கிறது.
ஏதோ கதிர்காமர் புணர்ணியத்திலாவது யுத்தம் நின்று போனால் சரிதான்
தமிழ் பத்திரிகையாளர் வாழ்க!
6) JELL என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆங்கிலப்
பத்திரிகைகளிலும் சிங்களப்பத்திரிகைகளிலும் பலமாக கடந்த ஒரு மாத காலமாக அடிபட்டு வரும் சொல் இது வட மேல் மாகாணத்திற்கான சுருக்கமான சிங்களப் பேர் இது
சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் இந்தச் சொல்லைப் பாவிப்பது பற்றி யாரும் எதையும் சொல்ல வேண்டியதில்லை. ஏனென்றால் அவை தமிழ் வாசகர்களை மனதில் வைத்துக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை ஆனால் தமிழ்ப் பத்திரிகைகள்?
அவையும் கூட இந்தச் சொல்லைத் தான் பாவித்து எழுதித் தள்ளுகின்றன. * ᏓᏝ6ᏍᏛᎢ6ᎠfTᎠ! வெலிஓயா ஆனது போல வடமேல் மாகாணம் இப்போது "வயம்பா" ஆகியிருக்கிறது. தமிழிலும் போகிற போக்கில் வடக்கு கிழக்கையும் "உத்துர நகினகிர' என்று எழுதினாலும் எழுதுவார்கள் போலிருக்கிறது இவர்கள் இந்தப் பத்திரிகையாளர்களை வாய்குளிர வாழ்த்தாமல் இருக்க முடியவில்லை. அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
பெருமைப்படுகிற விசயம்!
dh siar, tá கிறிஸ்தவ தேவாலயமொன்றின் முன்னாலிருந்த முப்பதடி
உயரமான சிலுவைமரத்தை யாரோ வெட்டிச் சென்று விட்டார்கள் என்ற செய்தி வந்திருந்தது பத்திரிகைகளில்
யாழ் குடாநாட்டு வீடுகளில் ஒடு, கூரை மரங்கள் ஜன்னல்கள் கதவுகள் நிலைகள் எல்லாம் பிடுங்கப்பட்டு ஆட்களில்லாத வீடுகள் வெறும் மொட்டை வீடுகளாக மாறியுள்ளது தெரிந்த கதை
வெளிப்படையாகவே களவு செய்வதும் கேட்டால், கேட்க நீ யார் என்பதும் அங்கு சாதாரணமாகி விட்டது தான். ஆனால் சிலுவையையே வெட்டும் அளவுக்கு அங்கு நிலைமை "சீரடைந்து" இருப்பதை நம்ப முடியாமல் இருக்கிறது.
"ஆனால் அது உணர்மை" என்று அடித்துச் சொல்கின்றார் அங்கிருந்து வந்த நண்பர் ஒருவர்
"எங்கடை விடுதலைப் போராட்டம், சாதித்த சாதனைகளில் இதுவும் ஒன்று. மனித நாகரிகத்தை குழிதோணிடிப் புதைக்கிற மகத்தான சாதனை
"செம்மணிக்குள் அவர்கள் மனித உடல்களைப் புதைத்தார்கள். நாம் எமது சமூகத்தின் இவ்வளவு கால நாகரிகத்தையும் புதைத்து விட்டோம்" என்கிறார் அவர் மனம் நொந்துபோய் முடிவேயில்லாத யுத்தம் தொடர்ச்சியான அதிகாரத்துவ ஆட்சி ஜனநாயகத்தை மறுக்கும் அரசியல் போராட்டங்கள் எல்லாம், வறுமை சமூகவிரோத செயல்கள் பாலியல் சீரழிவுகள் என்பவற்றுக்குத் தான் இட்டுச் செல்லும் என்கிற சமீபத்திய உலக நாட்டு உதாரணங்களுள் ஒன்றாக குடாநாடும் உருவாகியிருக்கிறது.
பெருமை தருகிற விடயம் இல்லையா இது?

Page 6
[[]] |၅၉ား ae — QL II°1. 1o, 1999 გვარჯ2%შ
புதிய கல்வித் திட்ட
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வித் திட்டம் மாணவர்களுடைய கல்வி என விதந்துரைக்கப்பட்ட போதும் அதுதமிழ்மாணவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்று தனது அபிப்பிராயங்களை முன் வைக்கிறார் பரந்தாமன் புதிய கல்வித் திட்டம் தொடர்பான இந்தக் கருத்தாடலில் கல்வியியலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களையும் பங்கு கொள்ளுமாறு அழைக்கிறோம்.
ஆர்.
அரசின் புதிய கல்வித்திட்ட செயற்பாடுகள ஆரம்பமாகிவிட்டன. இத்திட்டத்தின் மூலம் 1ம் ஆணர்டு, ம்ெ ஆண்டு, க.பொ.த (உத) பல்கலைக்கழகத் தெரிவு முறை பாடசாலை முறைமை என்பவற்றில் பல மாற்றங்கள் கொணர்டு வரப்பட்டுள்ளன.
இவற்றில் 6ம் ஆண்டுக்கான மாற்றங்கள் கடந்த ஆணர்டிலேயே நாடுமுழுவதிலும் அமுலுக்குக் கொணடு வரப்பட்டன. முதலாம் ஆணடுக்கான மாற்றங்கள் கம்பஹா மாவட்டத்தில் மட்டும் சென்ற ஆணர்டு பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த ஆணடு தொடக்கம் சகல பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. க.பொ.த. உதரம், பாடசாலை முறைமை என்பவற்றிலுள்ள மாற்றங்கள் இந்த ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப் படுகிறது. பலகலைக்கழக அனுமதி தொடர்பான மாற்றங்கள் 2000ம் ஆண்டு உதரப் பரீட்சை எடுப்பவர்களிடம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. 1991ம் ஆணர்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 17ம் இலக்கச் சட்டத்தின் அடிப்படையில் 1991 ஜூலை 15 ம் திகதி உருவாக்கப்பட்ட தேசிய கல்வி ஆணைக் குழுவே இம்மாற்றங்களுக்கான சிபாரிசுகளைச் செய்துள்ளது. இச்சிபாரிசுகள் முழுக்க முழுக்க உலக வங்கியின் ஆலோசனையின் பேரிலேயே முன்வைக்கப் பட்டுள்ளன.
வளர்ந்து வரும் உலக சூழலுக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்குவதே இம் மாற்றங்களின் நோக்கமெனக் கூறப்படுகின்றது. குறிப்பாகக் கூறுவதானால், நடைமுறைப்படுத்தப்படும் திறந்த பொருளாதாரக் கொள்கைக்கேற்பவும், அதன் அடிப்படையில் ஏற்படும் புதிய சமூக ஒழுங்கமைவுகளுக்கேற்பவும் மாணவர்களை உருவாக்குவதே இம்மாற்றங்களின் பிரதான இலக்குகளாகும்
இந்நிலையில் தமிழ் மாணவர்கள் குறிப்பாக, முதலாம் ஆணடுக்கான இம்மாறி - றங்களினால், எவ்வாறு பாதிப்படையப் போகின்றார்கள்? இதனால் அவர்கள் சந்திக்கும் விளைவுகள் யாவை? இவற்றின் தலைமைச் சக்திகள் இது தொடர்பாக என்ன செய்யலாம்? என்பது பற்றிய ஒரு ஆரம்பப் பரிசீலனையில் கவனத்தைக் குவிக்கவேண்டியது இன்று அவசியமாகவுள்ளது. பேரின ஆதிக்கமுள்ள அரசமைப்பிலும், சமூக அமைப்பிலும் மாற்றங்கள் பேரினத்திற்கு சார்பர்கி ஏனையவற்றை ஒடுக்குவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளதானாலேயே இப்பரிசீலனைகள் அவசியமாகவுள்ளது.
முதலாம் ஆண்டில் மாற்றங்கள் கல்வி அபிவிருத்தியின் மேல் அமைப்பு வினைத தவிறனுடன தொடர் வதற கு அடிப்படையான
அடித்தளங்கள் இருத்தல் வேணடும் என்றே முதலாம் ஆண டில எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்றவகையிலான தகைமைகளின் தொகுதி ஒன்றை முதலாம் ஆண டில பெற்றுக் கொள்ளுதலே மாற்றங்களின் நோக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தவகையில், தொடர்பாடல் பற்றிய தகைமைகளான எழுத்தறிவு எண்ணறிவு சித்திரவரைவு என்பனவற்றினை பெற்றுக் கொள்ளல், குழல் தொடர்பான தகைமைகள் என்ற வகையில், சமூகச் சூழல், உயிரியற் குழல், பெளதீகச் சூழல் பற்றிய அறிவினைப் பெற்றுக்கொள்ளுதல், ஒழுக்கம், சமயம் தொடர்பான தகைமைகள் பெற்றுக்கொள்ளுதல் ஒயவு நேரத்தை பயன்படுத்தும் தகைமையையும், விளையாட்டுத் தகைமையையும் பெற்றுக் கொள்ளுதல், கற்கக் கற்றல் தொடர்பான தகைமைகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்பன இவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இத்தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பெளதீக வளங்களும் உயிரியல் வளங்களும் உருவாக்கப்படல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பெளதீக வளங்கள் என்ற வகையில் மாணவர்க ளுக்கான
வகுப்பறை, தனியான
காற்றோட்ட வசதி கொணட அறையாக இருத்தல் வேணடும் எனவும் ஒரு மாணவ. னுக்கு 14 சதுர அடி விஸ்தீரணம் கிடைக்கக்கூடிய வகையில் 35 மாணவர்களைக் கொள்ளக் கூடியதாக வகுப்பறை இருத்தல் வேணடும் எனவும் வகுப்பறைக்கு வெளியே பூந்தோட்டமும் விளையாட்டு மைதானமும் இருத்தல் வேணடும் எனவும் விளையாட்டு மைதானத்தில் உபகரணம் சீசோ சறுக்கீஸ், ஊஞ்சல் என்பன இருத்தல் வேணடும் எனவும் கற்றல் சாதனங்கள் போதியளவு இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உயிரியல் வளங்கள் என்ற வகையில், ஆசிரியர் போதிய பயிற்சி பெற்ற ஆசிரியராகவும், ஆங்கிலம் கற்பிக்கும் தகைமை பெற்ற ஆசிரியராகவும் இருத்தல் வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இனி இது விடயத்தில் தமிழ் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு வருவோம். தமிழ் மாணவர்களைப் பொறுத்தவரை அவர்கள் வடக்கு கிழக்கு கொழும்பு மலையகம் ஏனைய பகுதிகளி என்ற Gua). Ulej saj 6lujlepa.
மேற்கொள்கிறார்கள்
நுழைந்து போகும்
வடக்கு, g கட்டுப்பாடுள்ள பு கட்டுப்பாடற்ற ப பகுதிகளில் அவ பெளதீக வளங்க இலங்கை அரசு ச. போதும் கொடுப்ப அவை ஏனைய சி ᏧᏓDu0ᎥᎢ60Ꭲ Ꭷu60ᎲuflᏍ பெற்றுக் கெ பிரச்சினையாகவுள் இராணுவ கட்டுப் ஒருவாறு சமாளித்து எனினும், அங்கு பிரச்சினைகள் உள். மாவட்டத்தில் பல பு ஒலைக் கொட்டில் கின்றன. ஒரு பெரிய தனித்தனி வகுப்புக கலவி மேற்ெ இந்நிலையில் புதிய வகுப்பறைகளை கொள்வது?
புதிய மாற்றங்களை ஒவ்வொரு பாடச வழங்கப்படும் என் ஆனால் சிங்களம் அவை வழங்கப்பட
கிடைத்துள்ளதே தவி பாடசாலைகளுக்கு தகவல்கள் இல்லை. இ வழங்கல் பற்றி முடி அதிகாரிகளைக்
பாடசாலைகளுக்கு ஒதுக்குவதென்பது க போன்றது. இது வர தமிழ் பாடசாலைகளி
திட்டம் அமுலுக்கு வ நிதி ரூ.75000ஐக் ெ உருவாக்கவும் முடிய
உண்மையில் இப்பா முறைகளைப் பேணு வளங்கள் போதாமே EMIGDavasafiaj Dara அமர்ந்தே கற்கின்றா போதாமல் மர நிழலி
இராணுவக் கட்டுப்ப கூறவே தேவையில் இல்லாமல் மாணவ திரிகின்றனர் பா
முகாம்களாகியுள்ளன
 
 
 
 
 
 
 
 
 

Jiŝaj இராணுவ திகளிலும், இராணுவ திகளிலும் என இரு கள் வாழ்கின்றனர்.
ளப் பொறுத்தவரை
வாய்ப்புக்களை ஒரு ல்லை. இந்நிலையில், கள மாணவர்களுக்கு பெளதீக வளங்களை எர்வது எனபது து. இது விடயத்தில் ாடுள்ள பகுதிகளில் கொள்ள முயலலாம். பல இடங்களில் ன குறிப்பாக யாழ். பல கல்லூரிகள் கூட ளிலேயே இயங்கு கொட்டிலை அமைத்து ாக பிரித்து அங்கு ாள்ளப்படுகின்றது. ட்டம் எதிர்பார்க்கின்ற ப்படி உருவாக்கிக்
மேற்கொள்வதற்காக லைக்கும் ரூ.75,000 க் கூறப்பட்டுள்ளது. பாடசாலைகளுக்கு டுள்ளது என தகவல்
விர இதுவரை தமிழ்ப் கிடைத்துள்ளதாக ங்கே அரசாங்கம் நிதி வடுத்தாலும், சிங்கள கொணர்டு தமிழ் அதனை ல்லில் நார் உரிப்பது ாறு இவ்வளவுக்கும் அதற்காக தயாரிப்பு வதற்கும் முன்னரே துவிட்டது. அரசாங்க ாண்டு கட்டிடங்களை "g5I.
சாலைகளில், பழைய தற்குக்கூட பெளதீக ) e Gjemreso. Ljo) Jim Lவர்கள தரையில் கள் வகுப்பறைகள்
கற்கின்றார்கள்
டற்ற பகுதி பற்றிக் ல அங்கு உணவே கள் பிச்சை எடுத்து சாலைகள் அகதி
கரும்பலகையையே
காணாத மாணவர்கள் கூட உள்ளனர். ஒவ்வொரு நாளும் போர் பயத்தினால், மாணவர்களும் பெற்றோரும் நாடோடிகளாக அலைகின்றனர். இந்நிலையில் அங்கு புதிய திட்டத்தை அமுல்படுத்துவது நினைத்துப் பார்க்கவே முடியாதது. இதனாலேயே தமிழர் ஆசிரியர் சங்கம் புதிய கல்வித திட்டத்தினை அமுல்படுத்துவதினை போர்முடியும் வரை பிற்போடும்படி கேட்டுள்ளது. கூடியவரை ஒரு வருடத்திற்காவது பிற்போடும்படி கேட்டுள்ளது.
ஆசிரியர் வளங்களைப் பொறுத்த வரையிலும், மோசமானநிலையே உள்ளது. ஏற்கெனவே வடக்கிலும், கிழக்கிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதுவும் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் மிகக்குறைவு. பெரும்பாலான LITLEITGI) GDa, Giflaj அணர்மையில், நியமிக்கப்பட்ட பயிற்சி பெறாத ஆசிரியர்கள் முதலாம் ஆண்டிற்கு கற்பிக்கின்றனர். அவசரம் அவசரமாக ஆறுநாள் பயிற்சி ஒன்றைக் கொடுத்துவிட்டு கற்பிக்க விடப்படுகின்றனர். இவர்களிடமிருந்து எவ்வாறு கூடிய விளைவுகளை எதிர்பார்க்க (pւգ պտ, 364 - ULI ஆசிரியர்களுக்கு பயிற்சிக்கொடுப்பதற்கு வடக்கு கிழக்கிலுள்ள ஆசிரிய கலாசாலைகளும் கல்விக் கல்லூரிகளும் முன்வந்த போதும் அரசு அதற்கான வசதிகளை போதியளவு செய்து கொடுக்க @ါဍ)၉၇၇၉).
இதில்
இச்சாதாரண
மிகத் துரதிருஷடமானது
ஆசிரியர்களே
ஆங்கிலத்தையும் கற்பிக்குமாறு வற்புறுத்த ப்பட்டமையேயாகும். இவ் ஆசிரியர்களில் ஆங்கில மொழியில், க.பொ.த சாதரம் சித்தியடையாதவர்களும் கூட உள்ளனர். அவர்களைக் கொணிடு ஆங்கிலம் கற்பிப்பது எந்தவகையில் நியாயமாகும். மொழி கற்பித்தலில் உச்சரிப்பு என்பது மிக முக்கியமானது ஆங்கில ஆசிரியர்கள் அல்லாதவர்களிடம் இதனை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அதேவேளை சிங்களப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களைக் கொணடு ஆங்கில பாடத்தினை கற்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்கள் மிகப் பற்றாக்குறையாக உள்ளனர். புதியவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான முயற்சிகள் எதிலும் அரசு ஈடுபடவுமில்லை.
கொழும்பிலும், தமிழ் шты ғтара) жаратай பொறுத்தவரை இந்நிலை மிகவும் மோசமானது. இங்குள்ள [ 16Ꭰ பாடசாலைகளில் இடவசதி என்பது மிகக் குறைவு காற்றோட்ட வெளிச்ச வசதிகளும் குறைவு தளபாட வசதி
மிகவும் மோசம் பல பாடசாலைகளில் சில வகுப்புக்கள் காலையும், சில வகுப்புகள் மாலையும் என மாற்றி நடாத்தியே பிரச்சினைகளை சமாளிக்கின்றனர். கணபதி வித்தியாலயம், விவேகானந்தா வித்தியாலயம், நல்லாயன் அரசினர் தமிழ் மகளிர் வித்தியாலயம் என்பனவற்றில் இவ்வாறே வகுப்புகள் நடைபெறுகின்றன.
சென்ற ஆண்டு கணபதி வித்தியாலயத்தில் ஆரம்பப் பிரிவில், ஐந்து கதிரைகளில் பத்து மாணவர்கள் அமர வேண்டிய அளவுக்கு தளபாட பற்றாக்குறை இருந்தது. 26 வகுப்புக்கள் உள்ள பாடசாலையில் 17 வகுப்புகள் நடாத்தப்படக்கூடிய அளவுக்கே இடம் போதுமாக உள்ளது.
கொட்ட்ாஞ்சேனை உப்புக்குளம் தமிழ் வித்தியாலயத்தில் வகுப்பறைகளுக்கு காற்றே புகாத அளவுக்கு அருகில் உள்ள தொடர்மாடி வீடுகள் மறைக்கின்றன. விளையாட்டு மைதானம், பூந்தோட்டம் என்பன அமைப்பதற்கு இப்பாடசாலையில் அறவே நில வசதி கிடையாது.
ஆசிரிய வளம் இப் பாடசாலைகளில் மிகக் குறைவு. கணபதி வித்தியாலயம் தொண்டர் ஆசிரியர்களைக் கொணர்டே ஆரம்பப் பிரிவை சமாளிக்கின்றது. தொணர்டர் ஆசிரியர்கள் இல்லாவிட்டால் ஆரம்பப் பிரிவையே முடிவிடக்கூடிய நிலை அங்கே ஏற்படலாம். அதிபரின் கெட்டித்தனத்தினால் LJITL FIT60)GU f செயற்பாடுகள் நடைபெறுகின்றன. ஒரு வகுப்பில் 60 மாணவர்கள் வரை அங்கு கற்கின்றனர். இப்பெருந் தொகையை வைத்துக்கொண்டு மாணவர்களை அமைதிப் படுத்துவதே பெரும்பாடாக இருக்கும்போது கற்பித்தலை எவ்வாறு தான் மேற்கொள்ள முடியும்
மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ் பாடசாலைகளைப் பொறுத்தவரை இவ்வாறான நிலையே உள்ளது. அங்கு நிலப்பிரச்சினை சற்றுக் குறைவாகவே இருந்தாலும், கட்டிட தளபாட ஆசிரியர் பிரச்சினைகள் பாரியவையாக உள்ளன. நகர்புற பாடசாலைகள் சிலவற்றைத் தவிர ஏனையவற்றில தனி வகுப்பறைகள் கிடையாது.
ஆசிரியர் பற்றாக்குறை மிக மோசம் க.பொ.த (உத) சித்தியடையாதவர் கூட ஆசிரியர்களாக உள்ளனர். மத்திய மாகாணத்தில் 126 மாணவருக்கு ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியரே காணப்படுகின்றார். அதேவேளை, 44 சிங்கள மாணவருக்கு ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர் காணப்படுகின்றார். அதுவும் நுவரெலியா மாவட்டத்தில் 155 தமிழ் மாணவருக்கு ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர் காணப்பட 57 சிங்கள மாணவருக்கு ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியர் காணப்படுகின்றார்.
பாடப்புத்தக விநியோகத்திலும், தமிழ் பாடசாலைகளுக்கே LTT LIL flo காட்டப்படுகின்றன. மார்கழி விடுமுறை வழங்கப்படுவதற்கு முன்னரே சிங்களப் பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. ஆனால், தமிழ் பாடசாலைகளுக்கு ஜனவரி முடிகின்ற இத்தறுவாயிலும் கூட 8 புத்தகங்கள் வழங்கப்பட வேணடியதற்கு பதில் ஒரு
புத்தகம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே முடிவாக, சமவாய்ப்புகள் அற்ற சூழ்நிலையிலேயே இப்புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் படுகின்றது. இதனால், சமத்துவமற்ற மாணவர்கள் உருவாகுவதற்கான வாய்ப்புகளே உள்ளன. குறிப்பாகத் தமிழ் மாணவர்கள் மிகவும் பின் தள்ளப்படக்கூடிய அபாயம் இதில் உள்ளது. எதிர்காலத்தில் தமிழ் மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் திட்டமிட்ட பேரினச் சதி இதன் பின்னணியில் உள்ளதோ என ஐயுறவேண்டியுள்ளது. சம வாய்ப்புகள் உருவாகும்வரை குறைந்த பட்சம் போர் நீங்கும் வரை திட்டங்களை பிற்போடுவதே இந்த விடயத்தில் சமூக நீதியாக
இருக்கும்.

Page 7
  

Page 8
8 agat. ae — Qu JLou. 1o, 1999 |äმN2%შ
".சிங்கள மக்கள் இனவாதிகள் என்று கூறுகிறார்கள் இன்று சிங்கள மக்களுக்கென்று ஒரு சிங்களக் கட்சியாவது உணர்டா, இருக்கினர்ற கட்சிகளெல்லாம் தமிழர்களுக்குச் சார்பான கட்சிகள் ஆனால் சிங்கள மக்களை இனவாதக் கட்சிகள் எனக் கூறுகின்ற தமிழ்க் கட்சிகள் தமிழர்களுக்காகவே அமைத்துக் Ĝĵaz-maria TLjLULL கட்சிகள் தமிழீழம் கோரும் கட்சிகள். தமிழீழம் என்கின்ற சொல்லைத்
இப்படிப்பட்ட நிலையில் தான் நாங்கள் சிங்கள பெளத்தர்களின் எதிர் காலத்தைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க வேணடியிருக்கிறது."
இவ்வாறு கடந்த ஜனவரி 14ஆம் திகதியன்று கொழும்பு பொது நூலக மணிடபத்தில் நடந்த கூட்டத்தில் பயங்கரவாத ஒழிப்பியக்கத்தின் தலைவர் சம்பிக்க ரணவக்க உரையாற்றியிருந்தார்.
பயங்கரவாத எதிர்ப்பியக்கத்தினால் (National Movemennt Agaist Terrorism) -- 97 60)LDöasLüLIL 2009) arflar "பயங்கரவாதத்தை முடிவுக்கு கொணர்டு 6u(56ugja. Íror G5áu Gla-LójLLLó"(National Plan Of Action Against Terrorism) argui LuaLGorgians பகிரங்கமாக சிங்கள மக்களின் முன்வைப்பதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலேயே அவர் அவ்வாறு உரையாற்றியிருந்தார்
வெற்றிகரமான கூட்டம்
இக்கூட்டத்திற்கான பிரச்சாரங்கள் பாரிய அளவில் செய்யப்பட்டிருந்தன. திவய்னThe Island போன்ற பத்திரிகைளிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன. அது தவிர சட்டன. சிங்கள பெளத்தயா, ஹெல ருவன சிங்க ஹணர்ட போன்ற பேரினவாதப் பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தன. ஒரு வாரத்துக்கு முன்னிருந்தே கொழும்பிலும் அதற்கு வெளியிலும் பெருமளவு சுவரொட்டிகளி ஒட்டப்பட்டிருந்தன. அச்சு செய்யப்பட்ட 1.5 x 2 அடி அளவிலான போஸ்டர்களும் கையால் வரையப்பட்ட4x2 அடி அளவிலான போஸ்டர்களும் அருகருகே பெருமளவில் ஒட்டப்பட்டிருந்தன. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இப் போஸ்டர்கள் திருப்பித் திருப்பி ஒட்டப்பட்டன. கூட்டம் நடந்த அன்று மணிடபத்துக்கு அருகிலும், வெளிப்பாதைகளிலும் "தாய்நாடு உன்னை அழைக்கிறது" என்று அறைகூவும் பெரிய கட்டவுட்களும் காணப்பட்டன. மண டபத்துக்கு வெளியில ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளியிடப்பட்டுள்ள "பயங்கரவாத ஒழிப்பு தேசியத் திட்டம்" என்ற பிரசுரமும் சிங்கள இனவாதப் பத்திரிகைகள் சிலவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்டிய சிங்கள சாரி அணிந்த கையில் மொபைல் தொலைபேசிகளுடன் நின்று கொணடிருந்த உயர் மத்திய தர வர்க்கப் பெனர்கள் கூட துணர்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பு நூல், பத்திரிகைகள் விற்பனை என விதிக்கு இறங்கி செயற்பட்டனர். வர்க்கம், பால், சாதி போன்ற நிலைகளைக் கடந்து -பேரினவாதஇனத்துவநடவடிக்கைகளின் செயற்பாட்டாளர்களாக இவர்கள் இருப்பதை இவை காட்டின.
பொலிஸ் பந்தோபஸ்தும் கொடுக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு பெரும் திரளான மக்கள் கலந்து கொணடிருந்தனர். மணிடபத்தில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏனையோர் மணிடபத்துக்கு வெளியில் உரையை மாத்திரம கேட்டுக் கொணடிருந்தனர் கலந்து கொணடிருந்த சிலரது வாகனங்கள் மணிடபத்துக்கு வெளியில் இருந்தன. அவற்றில் இராணுவ அதிகாரி ஒருவரது காரும் ஒன்று சீருடை தரித்த அவரது சாரதி அக்காருடன் காத்திருந்தார். இவ அமைப்புடன் முக்கிய படையதிகாரிகள் சிலர் செயற்பாட்டாளர்களாக இருப்பதாக எமக்கு ஏற்கெனவே தகவல் தெரிந்திருந்ததால் அது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தா விட்டாலும் வந்திருப்பவர் யார் என்பதை அறிய கிடைக்கவில்லை. சென்ற வருடம் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யக் கோரி விகாரமகாதேவி பூங்காவிலிருந்து பிரித்தானிய தூதுவராலயத்துக்கு ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்து தூதரகத்துக்கு மகஜர் சமர்ப்பித்த போது அதில் பிரிகேடியர் ஜானக்க பெரேராவும் சிவில் உடையில் கலந்து கொண்டிருந்தார். இவர்களின் இன்னுமொரு செயற்பாட்டாளராக பிரிகேடியர் லக்கி அல்கமவும்
D;
இருக்கிறார் என்பதை இவர்களின் செயற்பாடுகளை
அவதானித்து வருபவர்கள் அறிவர்
பயங்கரவாத ஒழிப்பியக்கம் பின்னணி
இவவியக்கம் கடந்த 1998 மார்ச் 05ஆம் திகதியன்று மருதானையில் வெடித்த குணர்டு வெடிப்பைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும் சென்ற வருடம் இலங்கையின் 50வது ஆண்டு சுதந்திரப் பொன்விழா கணடியில் நடத்த திட்டமிருந்த போது கணடி தலதா மாளிகையருகில் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், வன்முறைச் சம்வங்களுக்குப் பின்னால் இருந்த அமைப்புகள் முறைப்படியான வேலைத்திட்டத்துடன் நிறுவனமயப்பட்டு இருக்கவில்லை. ஆனால் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு விட்ட சிங்கள வீர விதான அமைப்பின் பல்வேறு துணை நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வந்தன. ஆனால் அத்துணை நிறுவனங்களில் சிலவற்றைத் தான் சிங்கள வீர விதான இயக்கம் தனது துணை நிறுவனமென்று உரிமை பாராட்டியிருந்தது. சிலவற்றை உரிமை பாராட்டவில்லை. அப்படி உரிமை பாராட்டமல் அமைக்கப்பட்டது தானி ப ஒஇ.
என்கிற அமைப்பு
மருதானைக் குணர்டு வெடிப்போடு பெரிய ஆர்ப்பாட்டம், ஊர்வலம், துணடுப்பிரசுர விநியோகம், மகஜர் கையெழுத்து வேட்டை பொதுக் கூட்டங்கள் என ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்ட இவவமைப்புக்கு சிங்கள வீரவிதான அமைப்பின் இரகசியத் தலைவர் எனக் கருதப்படும் சம்பிக்க ரணவக்கவே பகிரங்கத் தலைவராகச் செயற்படுகிறார்.
நவ பேரினவாதத்துக்கு தலைமை கொடுக்கும் சம்பிக்க
சம்பிக்க ரணவக்க முன்னர் ஜாதிக்க சிந்தனய அமைப்பினை வழிநடத்தியவர். அப்போது நளின் டி சில்வா, குணதாச அமரசேக்கர எஸ்.எல்.குணசேகர மாதுலுவாவே சோபித்த தேரோ போன்றவர்கள் தனித்தனியான அணிகளாக இருந்தனர். இவர்களில் சம்பிக்க ரணவக்க அதற்கு முன்னர் ஜே.வி.பி. பின்னணியைக் கொணடிருந்தார். சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு அரசியல் பொருளாதார வடிவம் கொடுத்து "ஜாதிக்க சிந்தனய" எனும் பேரில் கோட்பாடாக உருவாக்கிக் கொடுத்தார் அவர் அப்போதெல்லாம் தனித்தனி அணிகளாக இருந்தாலும் பேரினவாதப் நோக்கில் ஒருமித்த கருத்திருந்ததால் பல்வேறு செயற்பாடுகளை இவர்கள் சேர்ந்து செய்தனர். ஆனாலும் சம்பிக்கவின் சளைக்காத உழைப்புக்கு முன்னால் ஏனையோர் தாக்குப் பிடிக்கவில்லை. எனவே தான் சிங்கள பெளத்த பேரினவாதத்தை நிறுவனப்படுத்தும் வேலையில் சம்பிக்கவால் வெற்றி காண முடிந்தது. ஏனையோர் தனிமைப்பட வேண்டியேற்பட்டது.
சிங்கள வீரவிதான அமைப்பு இன்று பல்வேறு சிங்கள பெளத்த அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொணர்டு வந்துள்ள நிறுவனம் அதனி ஒரு பணியாகவே 1996 டிசம்பர் 18 அன்று சிங்கள ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான வேலைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இச் சிங்கள ஆணைக்குழுவை வீரவிதான அமைப்பு நேரடியாக நடத்தவில்லை. மாறாக 42 சிங்கள பெளத்த அமைப்புகளை அணி திரட்டி தேசிய ஒருங்கிணைப்புக் கமிட்டி எனும் அமைப்பைத் தொடங்கி அதன் தலைமையிலேயே சிங்கள ஆணைக்குழு செயற்பட்டது.
நிறுவனமயப்படும் பேரினவாதம்
 
 
 

சிங்கள வீரவிதான அமைப்பு இன்று நாடளாவிய ரீதியில் மூலை முடுக்குகளாக கிளைகளை அமைத்து தீவிரமாகச் செயற்பட்டு வரும் அமைப்பு இன்று ஜே.வி.பி.க்கு அடுத்ததாக மிகவும் திட்டமிட்ட முறையில் அமைப்பை நாடு முழுவதும் மூலை முடுக்குகளெங்கும் தொடக்கி, பரப்பி, பலப்படுத்தி வரும் அமைப்பு வீர விதான அமைப்புதான். அதன் ஒரு கிளையாக அமைக்கப்பட்டுள்ள இந்த ப.ஓஇவ கடந்த ஒன்பது மாதங்களுக்குள் 12 முக்கிய பெரிய செயற்பாடுகளைச் செய்துவிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே சரிநிகரில் சிங்கள பெளத்த பேரினவாதம் நிறுவனமயப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருவதை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தோம் அந்த நிலைமை இன்று மேலும் உறுதியாகியுள்ளது. பேரினவாதம் நிறுவனமயப்பட்டு வருகிற ஆபத்தை உணராத வரை தமிழ், முஸ்லிம் மக்கள் தங்களுக்கு நேரவிருக்கின்ற எதிர்கால ஆபத்தை தடுத்து நிறுத்த (Քեւ Ամng/.
இன்று பேரினவாதம் நிறுவனமயப்பட்டுள்ள அளவு அதில் சிக்கியுள்ள ஒடுக்கப்படும் மக்கள் ஜனநாயக ரீதியில் நிறுவனமயப்படாதிருப்பது எதிர்காலம் குறித்த பீதியை மேலும் அதிகப்படுத்துகிறது என்றே கூறலாம்.
இன்று வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத தேசியத் திட்டம் வெறுமனே புலிகளுக்கு எதிரானது என்று கருதினால அது தவறு. அது ஒட்டு மொத்தத்தில் தமிழ், முஸ்லிம் மக்களின் சனநாயக கோரிக்கைகளுக்கும் அவர்களின் நிம்மதியான வாழ்வுக்கும் எதிரானது இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை சாராம்சமாக அனிறைய பிரதம பேச்சாளர் சம்பிக்க உரையாற்றும் போது கூடியிருந்தவர்கள் மிகவும் ஆழமாக அவதானித்தனர். அவ்வுரையைக் கேட்டுக் கொணடிருந்த சில சிங்கள நண்பர்கள் அவ்வுரையைக் கேட்கும் எந்தச் சாதாரண சிங்களவரும் மூளைச்சலவைக்குள்ளாகிவிடுவர் என்றார். அவரின் உரைக்கு இடையில் அவ்வப்போது கூடியிருந்தவர்கள் மத்தியில் இருந்து வந்த
என்றே தெரிகிறது.
இது வரை காலம் சிங்கள பெளத்த பேரினவாதத்துக்கு தலைமை கொடுத்த அரச கட்டமைப்பு இன்று சிங்கள சிவில் மக்கள் மத்தியிலும் ஊடுருவி பலமடைந்து வருகிறது. இதன் விளைவு எதிர்காலத்தில் மோசமாக இருக்கப்போகிறது என்பதைத் தான் அணர்மைய போக்குகள் காட்டுகின்றன.
நவீன வியூகம் இன்று சிங்கள சிவில் மக்கள் மத்தியில் தோன்றி, பலம் பெற்று வருகின்ற பேரினவாத அமைப்புகளை நோக்குகின்ற போது அரசுக்கு வேலை மிச்சம். தமிழ் மக்களுக்கு எதிரான ஐதீகத்தை சிங்கள மக்கள் மத்தியில் வளர்த்தல், தமிழ் மக்களை ஒடுக்குதல், அதனை மூடிமறைத்தல், அதனை எதிர்த்து ஒலிக்கும் குரல்களை அடக்குதல் அக்குரல்கள் நீதியற்றவை என்று சர்வதேச பிரச்சாரம் செய்தல் என அரசு செய்து வந்த அனைத்து செயற்பாடுகளையும் இன்று
சிவில் அமைப்புகள் செய்கின்றன.
அரசுக்கு வேலை மிச்சம் அரசு பேரினவாத குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பலாம் படையினரின் உள நிலையை வளர்த்தெடுக்க இனி அரசு அதிகம் சிரமம் படத்தேவையில்லை. அதனை சிங்கள சிவில் சமூகம் தானே பொறுப்பேற்று நடத்தும் தமிழ் மக்களை கணகாணிக்க சந்தேகிக்க உளவுத்துறை தேவையில்லை. அதனையும் சிவில் சமூகம் செய்யும் சர்வதேச பிரச்சாரத்தைக் கூட அரசு செய்யத் தேவையில்லை இவ்வமைப்புகளின் கிளைகள் அவற்றை செய்யும் அத்துடன் இன்று கணணியில் இன்டர்நெட் வெப்தளங்களை பல சிங்கள பேரினவாத அமைப்புகள் வைத்துள்ளன அவற்றுக்கூடாக தமிழ் மக்களுக்கெதிரான பிரசாரங்களைச் செய்கின்றன. அரசு அதனை சர்வதேசத்துக்கு சொன்னால் அது ஒருதலைபட்சமாக இருக்கும் ஆனால் ஒரு சிவில் அமைப்பு ஒன்று அவ்வாறு கூறும் போது அதற்கு பலம் அதிகம்
சர்வதேசப் பிரச்சாரம்
கரகோசம் எத்தனையோ விடயங்களை வெளிப்படுத்தியது.
இக் கூட்டத்தில் உரையாற்றிய சம்பிக்க.
".புலிகள் அமைப்பு பீரங்கிகள், மிசையில் விமானம் போன்றவற்றை வாங்குவது எம்மோடு விளையாடுவதற்கல்ல. அவர்கள் இன்று ஏவுகணைகளைத் தயாரிக்கவும் முயற்சி செய்கின்றனர். இந்நிலைமையில் புலிகளை மேலும் விளையாடுவதற்கு இடமளிக்க முடியாது. நாங்கள் அடிபணியவும் மாட்டோம். எனவே அரசியல்வாதிகள் ஆடிய ஆட்டம் போதும். அந்த ஆட்டங்களுக்குப் பதில் கொடுக்க வேணடிய காலம் வந்து விட்டது மக்களை அதற்காக நிறுவனமாக அணிதிரளும்படி கூறுகின்ற திட்டமே இதில் உள்ளது."
திட்டம் என்ன?
ஆடுத்தது இராணுவ வடிவம்
அத்திட்டம் பிரதானமாக ஐந்து விடயங்களை உள்ளடக்கியது. (அருகிலுள்ள 9ஆம் பக்கத்தைப் பார்க்க)
அதன் சாராம்சம் என்னவென்றால் "சிங்கள மக்களை தமிழீழ போராட்டத்துக்கு எதிராக கோட்பாட்டு ரீதியில், அரசியல் ரீதியில் ஆயுத ரீதியில் தயார்படுத்துவது போரின் மூலம் முற்றாக துடைத் தெறிவது இதற்கு சிங்கள மக்களை பலப்படுத்துவது சிங்களப் படையைப் பலப்படுத்துவது தமிழ் மக்களை தமது கோரிக்கைகளிலிருந்து வாபஸ் பெறவைப்பது தமிழ் ஈழப்போராட்டத்தில் பங்குகொள்ளும் எவரும் பிடிபட்டால் அத்தண்டனையை அவரது குடும்பத்தவர்களுக்கும் கிடைக்கச் செய்வது." போன்றவற்றை உள்ளடக்கியதே இத்திட்டம்
பேரினவாதம் இது வரைகாலமில்லாத அளவு நவ வடிவம் பெற்று வளர்வதற்கு இது ஆலோசனைகளைக் கூறுவதை இதைப்பார்ப்பவர்கள் அவதானிக்க முடியும்
இதற்கு முன்னர் அதற்கு ஒரு உறுதியான கோட்பாட்டு வடிவம் இருக்கவில்லை. இதற்கு முன்னர் சரியான நிறுவன வடிவம் இருக்கவில்லை. உறுதியான அரசியல் வடிவம் இருக்கவில்லை. இன்று அத்தனையையும் அது பெற்று வருவதையும் அவை பலப்படுத்தப்படுவதையும் காண முடிகிறது. இனி பேரினவாதம் பெறவேணர்டிய வடிவம் இராணுவ வடிவம் தான் அதற்குரிய காலம் தொலைவிலில்லை
சிங்களப் பேரினவாத வெப் தளங்களாக Sinhaya.com Longly voiceoflanka.com Gштвip LIGU வெப் தளங்கள இருக்கினறன இதில் voiceoflanka.net. homepage.htm GT-gol Lió (Gla).JL தளத்துக்குப் போனால் அது பல சிங்கள பெளத்த வெப்தளங்களுடன் இணைப்பை ஏற்படுத்தியுள்ள தைக் காணலாம். எனவே இந்தத் தளத்துக்குப் போனால் மக்கள் ஐக்கிய முன்னணி மற்றும் சிங்கள அமைப்பான சமாதானம், ஐக்கியம், மனித உரிமைகள் என்பவற்றுக்கான இலங்கை அமைப்பு argub (SPUR-Society for Peace, Unity and Human Rights for Sri Lanka) -960LDLL Long) Li இலங்கை அரசின் பிரச்சாரத் தளங்களுக்கும் போகலாம். இதில் புலிகள் இதுவரை நடத்தியதாக பல குண்டு வெடிப்புகள், மக்கள் மீதான தாக்குதல்கள், யுத்த நிலவரங்கள், அரசியல் நிலவரங்கள் செய்திகள் என பல்வேறு விபரங்களின் பட்டியல்களைக் காணக் கூடியதாக இருக்கிறது. முன்னரெல்லாம் ஈழப் போராட்டத்தை ஏகாதிபத்திய சதியென்றும் போராளிக்குழுக்களை அமெரிக்க சீஐஏ. கருவிகள் என்றும் அர்த்தம் கற்பித்த பேரினவாத சக்திகள இன்று அப்படிக் கூறுவதில்லை. தந்திரோபாய ரீதியில் அவற்றை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதும் இன்று புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் சிலவற்றை செய்திருப்பதாகவும் அவை கருதுகின்றன. தங்களது வெப் தளங்களில் அமெரிக்கா பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் புலிகளுக்கு எதிராக விடுத்துள்ள அறிக்கைகளை ஆதாரம் காட்டுகின்றன. இந் நிலைமை அரசுக்கு பெரிதும் சாதகமானது. எனவே அரசே இரகசியமாக இவ்வமைப்புகளுக்கு பல்வேறு வழிகளில் ஆதரவு வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு புறம் தமிழ் மக்களின் மீதான ஒடுக்கு முறையும் அதற்கெதிரான போராட்டத்தினர் அவசியமும் அதிகரித்து வருகின்ற அதேவேளை மறுபுறம் அதற்கு நேரெதிரான போக்கை சிங்கள சமூகத்தின் மத்தியில் காண முடிகிறது. நம்பிக்கை இழக்க வைக்கின்ற நிலைமைகள் மேலும் அதிகரித்த வணர்ணமுள்ளன. இவை துருவமயமான போக்குக்கு அடிகோலுபவையாக ஆகிவிடுகின்றன
அந்த வகையில் இன்றைய பேரினவாதத்தின் நவீன வடிவத்திலான வியூகங்களை விளங்கிக் கொள்ளல் அவசியம்
-கோமதி
-19
ܠܗ

Page 9
ے
இத்திட டமி பிரதானமாக ஐந்து தலைப்புக்களை உள்ளடக்கியது.
அதன் முன்னுரையில் இவவாறு குறிப்பிடப்படுகிறது.
".தமிழ் இனவாதத்தினால் வழிநடத்தப்
படும் பயங்கரவாதம் இன்று முழு பூரீலங்காவையும் விழுங்கிவிட்டுள்ளது. அதன் முதல் இலக்கு பூரீலங்காவின் வட கிழக்குப் பகுதிகளில் தமிழ் ஈழத்தை அமைத்துக் கொள்வது இரணடாவது முழு பூரீ லங்காவையும் கைப்பற்றுவது அதன்பின் தென்னாசியாவை உலகின் தமிழ் அரசாக உருவாக்கி விடுவது. எனவே தான் இதற்காக இலங்கைக்குள்ளும், இந்தியாவிலும் கிழக்காசியாவிலும் மேற்குலக நாடுகளிலும் கோட்பாட்டு ரீதியில் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம் என்பவற்றுடன் சேர்த்து இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
.புராதனம் தொட்டு பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்கு முகம் கொடுத்து வந்தாலும் எமது தனித்துவத்தைப் பாதுகாத்து வருகிறோம் நாம் தமிழ் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக தலைமை கொடுப்போம். அதற்கு முன்நிபந்தனையாக தமிழ் இனவாதத்தையும் புலிப் பங்கரவாதத்தையும் முற்றாக ஒழித்துக்கட்டுவதற்காகவே இன்று தேசிய திட்டமொன்றை முன்வைத்துள்ளோம்.
இது எமது கொள்கையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள திட்டம். ஆனால் இது எமது மூலோபாயம் தந்திரோபாயத் திட்டம் அல்ல. ஏனெனில் அவ்வாறான மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய திட்டத்த்ை பகிரங்கப்படுத்தி விவாதிக்க முடியாது என்பதாலேயே."
இந்தப் பந்தி அவர்களுக்கென்று இரகசியத் திட்டமும் திட்டமிட்ட வேலைமுறையும் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகிறது என்பதை வாசகர்கள் கவனிக்க
இதில் உள்ள ஐந்து தலைப்புகளில் முதலாவது "பயங்கரவாத ஒழிப்புத் தேசியத் திட்டம்." அதில்.
".புலிப் பயங்கரவாதத்துக்கு காரணம் தமிழ் மக்களுக்குள்ள விசேடப் பிரச்சினை என்பதை நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம். தமிழ் மக்களை வென்றெடுப்பதற்கான ஒரேயொரு வழி சமஷ்டி அரசியலமைப்பு என்பதையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம். புலிகளை போரின் மூலம் தோற்கடித்து குறைந்தபட்ச தீர்வுக்கு பணிய வைக்க முடியும் என்கின்ற போலித்தனமான கற்பனையிலும் நாங்கள் இல்லை. 1983இன் பின்னர் சிங்கள மக்களுக்கெதிரான 127 தாக்குதலகளை நடத்தியிருக்கின்றனர்.
இது எமது கொள்கையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்டுள்ள திட்டம் ஆனால் இது எமது மூலோபாயம் தந்திரோபாயத் திட்டம் அல்ல. ஏனெனில் அவ்வாறான மூலோபாயம் தந்திரோபாயம் பற்றிய திட்டத்தை பகிரங்கப்படுத்தி விவாதிக்க முடியாது என்பதாலேயே.
சொத்தக்களை நாசமாக்கியிருக்கின்றனர்.
போருக்குக் காரணம் புலிப் பயங்கரவாதமே புலிப் பயங்கரவாதத்துக்கு அடிப்படை மிலேச்சத்தனமே அதற்கு வலுவூட்டியிருப்பது பாதாள உலகமே புலிகளின் தலைவர் பாதாள உலகத்தின் வின் அவர்கள் நிதி பெறுவது ஆயுத மற்றும் போதைப் பொருள் கடத்தல் வியாபாரத்தின் மூலமே அரசின் கவனமின்மை காரணமாகவும் படையின் ஆயுதங்கள் பிலகளை அடைகின்றன. அது சிங்கள மக்கஎளின் பணம் அதை விட அரசின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள பலவினம் காரணமா
கவும் புலிகள் அவ்வப்போது பலம் பெற்ற விடுகின்றனர். எனவே புலிப்பங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெறுவது கட்டாயமாக உள்ளது. அதற்காக
சிங்கள மக்களை யுத்தத்துக்கு
பிரக்ஞையுடன் பங்குகொள்ளச் செய்வது
- போர் வீரர்களர் சோர்வடையாமல் போரிடுவதற்காக உறுதிமிக்க கருத்தாக்கத்தை கட்டியெழுப்புவது
-ஊழல்களில்லாத வகையில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தம்வகையில்
ஆயுதங்களை உற்பத்தி செய்வது
தமிழ் மக்களின் பிர்சினை என்கின்ற ஐதீகத்துக்கு எதிரான கருத்தாக்கத்தை கட்டியெழுப்புவதனூடாக சர்வதேச சமூகத்தை வென்றெடுப்பது
-ஈழம்வாத ஐதீகத்திலிருந்து தமிழ் மக்களை மீட்பது."
நிலையை வளர்ப்பது இதில் மக்களை பிரக்ஞைபூர்வமாக ஈடுபடுத்துவதற்கு மனித மற்றும் ” பொருள் வளங்களை பெறுவதற்காக அரச தனியார் தொழில் நிலையங்கள் கல்வி நிலையங்கள் என்பவற்றில் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களை உருவாக்குதல் அதனை பாதுகாப்பு துறையுடன் இணைத்து உளவுப் பணிகளிலும் பாதுகாப்புப் பணிகளையும் மேற்கொள்ளல். இதில் அரசியல் தலையீடுகளை சேராது தடுத்தல்." இத் தலைப்பின்கீழ், கீழ் வரும் உப தலைப்புகளில் விரிவாக பல
விடயங்கள் கூறப்பட்டுள்ளன. " | * அத்தலைப்புகள்.
".2 புலிப்பயங்கரவாதத்தை ஒழிக்கின்ற நோக்குடன் சகல அரசியற் கட்சிகள் மற்றும் நிறுவனங்களை தேசிய ரீதியில் ஒருங்கிணைத்தல்.
என்கிறது. இரண்டாவது தலைப் பான "தேசத்திற்கான போர் இலக்கு என்கின்ற பகுதியில் சாராம்சமாக
".1 யுத்தத்துக்கு போதுமான பொருளாதார மற்றும் கருத்து
3. பாடசாலை கல வித் திட்டத்தை தேசாபிமானத்தை வலியுறுத்தும் வகையில் சீர்திருத்தம் செய்தல்,
4 தேசாபிமானம் மற்றும் உணர்மையான பிரச்ஞையுணர்வை உயர்த்தும் நோக்குடன கலை நிகழ்ச்சிகளை விரிவாக்குதல்.
5. சகல தொடர்புசாதன நிறுவனங்களுக்கூடாக புலியெதிர்ப்பு போராட்டத்துக்கான Lj]7ở ở TT நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
6. புலிகள் அமைப்புக்கு எதிரான சட்டத்தை மேலும் திருத்தி அதற்கு துணைபுரியும் சகலரையும் கைது செய்து அடக்குதல்.
7 தெற்குக்கு இடம்பெயரும் தமிழர்களின் பயங்கரவாத எதிர்ப்புணர்வை உறுதிப்படுத்துவது.
8 தமிழ் மக்களை இலக்காகக் கொண்ட திட்டமிட்ட கல்வி மற்றம் பிரச்சார நிகழ்ச்சிகளை உருவாக்கல்
9 தமிழி சமூகத்துக்கு இடையூறாக செயற்படும் சகல தமிழ் அமைப்புகளையும் சட்டவிரோத அமைப்புகளாக்கி அவற்றினை நிராயுதபாணிகளாக்கி கைது
 
 

ქ37N2%რ. ფgaori zeg
- QALILI. lO , 1999
செய்து தடுத்துவைத்தல் 10. புலிப் பயங்காரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிராக தமிழ் சமூகத்தை மையப்படுத்த உச்ச அளவு துணை செய்தல். 11 முஸ்லிம் மக்களை பிரிவினைவாதத்திலிருந்து மீட்கின்ற வேலைத்திட்டத்தை
штөшарттайд56)... "
இதை விட "போர்க்களத்துக்கு தேவையான அளவு போர்வீரர்கள்" எனும் மூன்றாவது தலைப்பின் கீழ் உள்ள உப தலைப்புகளை
மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறோம்.
"1 யுத்தத்துக்கான யுத்த நிகழச்சி
நிரலொன்றினை தயாரித்தல்
3GC ల6 62లయ
2 படைவீரர்களின் தேசாபிமான உள
நிலையை பலப்படுத்தல் 3 போர்வீரர்களின் உளநிலையை வீழ்த்துகின்ற நிகழச்சிகளை தடுத்து நிறுத்துவது. 4. சேருகின்ற சகல படையினருக்கும் போர்ப் பயிற்சிக்கு அப்பால் கல்வித் தரத்தையும் உயர்த்தல் 5. பாதுகாப்புத் துறையினருக்கு விசேட
பயிற்சிகளை வழங்குவது.
6. படைக்கு ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழகம், பாடசாலை, இளைஞர் அமைப்புகளி என்பவற்றை இலக்காக வைத்த திட்டமிட்ட நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தல்
7 சிவில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக புதிய
பாதுகாப்பு பிரிவை ஆரம்பித்தல்.
8. வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட LD5, 560) at மீளக்குடியமர்த்துதல் இதற்கு தமிழர் தாயக கோட்பாட்டை வலியுறுத்தும் எவரையும் அரசவிரோதியாகியாாக்கி தணர்டனையளித்தல்." என்கின்றது.
நான்காவது தலைப்பான "படையினருக்கு போதிய நவீன போர்த் தளபாடங்கள்" எனும் பகுதியின் உப தலைப்புகள் இவை.
1. ஆயுதம் தயாரித்தல் 2 போர்த்தளபாடங்கள் பற்றிய ஆராய்ச்சி நிலையங்களை கட்டியெழுப்புதல்.
3. போர்த்தளபாடங்களை கொள்வனவு செய்வதை ஒழுங்காக திட்டமிடல்
ஆகிய தலைப்புகளில் உள்ளவற்றின் FITUTITLóergišglaó..
".இயலுமானவரை போர்த்தளபாடங்களை உள்ளூரிலேயே தயாரிப்பது அதற்கு தேவையான பயிற்சிகளை உள்ளுர் மாணவர்களுக்கு அளிக்க வேணடிய தயாரிப்புகளை செய்தல், புதிய போர்க் கருவிகளை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி நிலையங்களை உருவாக்கி ஊக்குவித்தல். போர்த் தளபாட கொள்வனவை தனியாருக்கு வழங்காமல அரசே மேற்கொள்வது" போன்றவற்றை வலியுறுத்தியுள்ளது.
ஐந்தாவது தலைப்பான புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான உலக அபிப்பிராயம் எனும் தலைப்பில் எட்டு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன அதில் சுருக்கமாக,
". கடல், தரைமார்க்க பயங்கரவாத போக்குவரத்தைத் தடுக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்தல் "திராவிடஸ்தான்" (“Dravidasthan”) s-9/60) LDL ÜLJ60255 GTšitšig பழைய ஆரிய தொடர்பை வலியுறுத்தி இந்தியாவுடன் உறவை பலப்படுத்தல் தென்னாசிய கிழக்கு-தென்கிழக்கு ஆசிய பெளத்த நாடுகளில் பலிகளின் பொத்த எதிர்ப்பை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்தல் புலிகளுக்கு ஆனுசரணையாக இருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போனர்ற இஸ்லாமிய நாடுகளில இஸ்லாமியர்களுக்கு எதிரான புலிகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தல், மேற்குநாடுகள், அமெரிக்க அவுஸ்திரேலிய நாடுகளில் வாழும் சிங்கள மக்களை நிறுவனப்படுத்தி புலியெதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு திரட்டல. தமிழ் மக்களுக்கு பிரச்சினை உணர்டு என நம்பிக்கொணர்டிருக்கும் உலக நாடுகளை இலக்காகக் கொணர்டு புலிப் பயங்கரவாதத்துக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளல் தேவையேற்படின் புலிகள் அமைப்புக்கு எதிராக வெளிநாடுகளில் ஆயுத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்."
என குறிப்பிட்டுள்ள இந்த தேசியத் திட்டத்தின் இறுதியில்
".அதிகாரத்துக்கு வரும் எந்தவொரு சக்தியென்றாலும் புலிகளை உணர்மையிலேயே தோற்கடிப்பதாயினர் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் வேணடும். இதை விட வேறு வழியில்லை என நம்புகிறோம். இதனை தீர்ப்பதற்கு போலிப் பேச்சுவார்த்தைகள் மேலும் அழிவைத் தான் தரும். எனவே இதனை நடைமுறைப்படுத்தும்படி அனைவரும் ஆணையிடுவோம். தமிழ் இனவாதத்தை வேறோடு களைய எந்த துயர் வந்தபோதும், எந்த விலை கொடுத்தும், கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக, ஆயுத ரீதியாக முடிவுகட்கு கொண்டு வருவோம்." என்கிறது.
O

Page 10
go ae — QLJp* u. 1o, 1seee |äრჯ245წ
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் சம்மாந்துறை, அட்டாளைச்சேனைப் பகுதி முஸ்லிம் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான விவசாயக் காணிகள் புனித பூமி" எனும் பெயரில் குறையாடப்பட்டு, பொன்னன் வெளிப் பிரதேசம் தீகவாபியாக மாற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையின்போது பறிக்கப்பட்ட காணிகளுக்கான நட்டஈடுகள் இன்னும் வழங்கப்படாத இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் பிரதேசத்தில் ஆலிமுடகாடு (ஆலிம்சேனை) பகுதியையும் இப்போது சிங்கள இனவாதிகள் விழுங்கி ஏப்பமிடத் திட்டம் தீட்டியுள்ளனர்.இத் திட்டத்தின் ஒரு கட்டமாக ஆலிம்சேனைப் பிரதேசத்தில் பெளத்த புதைபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், பெளத்தர்களுக்குச் சொந்தமான புனித பூமியான ஆலிம் சேனையை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து புனித சின்னங்களை சிதைக்கின்றனர் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.தீகவாபி புனித நகரின் பன்னிரெண்டாயிரம் விளப்தீரணமான பிரதேசத்தைப் பாதுகாக்கக் கோரியும், ஆலிம் சேனைப் பகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றக் கோரியும் கடந்த ஜனவரி இரணடாந் திகதி திகாமடுல்ல இளைஞர் அமைப்பும், அம்மாறை மாவட்ட பெளத்த காங்கிரசும் இணைந்து அம்பாறை நகர சபையில ஒரு பொதுக் கூட்டத்தையும், ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியிருந்தனர். இந்தப் பிரச்சார நடவடிக்கைக்கும்.ஆர்ப்பாட்டத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்த சிங்களப் பத்திரிகைகள் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எதிர்த்து முஸ்லிம்களால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் பற்றியும்ஆலிம் சேனைப் பிரதேசத்தின் உணமை நிலையை வெளிக்கொணர்வதிலும் அதிக அக்கறை காட்டாத நிலையில், அப்பிரதேசத்தின் உணர்மை நிலவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு சரிநிகர் ஆலிம் சேனைப் பகுதிக்குப் பயணம் ஒன்றை மேற் கொண்டது.
ஆலிம்சேனை
அக்கரைப்பற்று - கல்முனைப் பிரதான பாதையில் அமைந்துள்ள ஒலுவில் கிராமத்தையும் பொன்னன்வெளி (தற்போதைய தீகவாபி)யையும் இணைக்கும் கிரவல் பாதையில் ஆலிம் சேனைப் பிரதேசம் அமைந்துள்ளது. ஆலிமுடகாடு என்று அழைக்கப்பட்ட இப் பிரதேசத்தில் அதிகமாக சேனைப்பயிர்ச்செய்கை செய்யப்படுவதால் இப்பகுதி ஆலிம்சேனை என்றும் அழைக்கப்படுகிறது. அம்பாறை
88.
முஸ்லிம் விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கென வழங்கப்பட்டுமிருக்கின்றன.இந்த 1972 காலப்பகுதியில் இலங்கை மக்களின் மரவள்ளி நுகர்வுக்கான கணிசமான அளவு மரவள்ளி இப்பகுதி முஸ்லிம் சேனைக்காரர்களாலேயே வழங்கப்பட்டுமுள்ளது.
1990 படுகொலைகளுக்குப் பின் இன்றைய ஆலிம்சேனையின் நிலை
நெல் மற்றும் சோளம், மரவள்ளி போன்றவற்றைப் பயிரிட்டு யானைக்கும், பன்றிக்கும், பாட்டம் பாட்டமாக
வந்து பயிர்களைத் தின்றழிக்கும் கிளிகளுக்கும்
நடவடிக்கைகளுக்காக கிறவல்
காணி உத்தியோகத்தர்,
அட்டாளைச்சேனை பிரதேச செயலகம்
இந்த ஆலிம சேனைய பிரதேசத்தில் சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் பயிர் செயது வருகின்றனர்.இந்தக் காணிகளுக்கான உத்தரவுப் பத்திரங்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பல்வேறு அபிவிருத்தி வெட்டப்பட்டுவந்த இப்பிரதேசத்தில் குறிப்பிட்ட காணியில் தொல்பொருட்கள் காணப்பட்டதாக அறிந்தவுடன் அத் தொல் பொருட்களைப் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அப்பகுதி கிராம சேவகருடன் தொடர்பு கொணர்டு அப்பகுதியிலிருந்து கிறவல் வெட்டுவதை தடைசெய்துள்ளோம் அரசியல் இலாபம் கருதி சிலர் வெளியில் பிரச்சாரம் செய்வது போல இது தீகவாபி புனித பிரதேசத்திற்குச் சொந்தமான காணியல்ல. ஆலிம்சேனையிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரத்திலேயே கல்வேலிகள் கொண்டு எல்லையிடப்பட்டுள்ள தீகவாபி புனித பிரதேசம் உள்ளது.
ஏபிதாவூத்
மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் கிராமசேவை உத்தியோகத்தர் பிரிவில் அடங்கும் பிரதேசம் இதுவாகும். காடாக இருந்த இப்பிரதேசம் 1929 காலப்பகுதியில் நிந்தவூர், ஒலுவில், அட்டாளைச்சேனைப் பிரதேச முஸ்லிம் விவசாயிகளால் வெட்டித் திருத்தப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அவர்களால் தொடர்ச்சியாக பயிர்ச்செய்கை செய்யப்பட்டு வருகின்றது. இப்பகுதியில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் விவசாயிகளுக்கு 1932 காலப்பகுதியில் அரச அதிகாரியாயிருந்த ஹரிசன் ஜோன் என்பவரால் இக் காணிகளுக்கான காணி உத்தரவுப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இன்னும் 1960 காலப் பகுதியில் கல்லோயா அபிவிருத்திச் சபை மட்டக்களப்பு மாவட்டத்தை (அந்தக் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து, அம்பாறை மாவட்டம் தனியான பகுதியாக பிரித்தெடுக்கப்படவில்லை) அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சுமார் 600 ஏக்கருக்கும் அதிகமான இக் காணிகளுக்கான காணி உத்தரவுப் பத்திரம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது மட்டுமின்றி 1978ல் காமினி திசாநாயக்கா காணி அமைச்சராக இருந்த காலத்தில் - அந்நேரம் உதவி அரசாங்க அதிபர்களாக இருந்தவர்கள் காணி அதிகாரிகளாகத் தரமுயர்த்தப்பட்டிருந்தனர்- மேற்படி ஆலிம்சேனைப் பிரதேசத்து முஸ்லிம்களுக்கு அவர்களின் நிலங்களுக்கான காணி உத்தரவுப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவ் உத்தரவுப் பத்திரங்களில் சரத் சில்வா எனும் காணி அதிகாரி கையொப்பமிட்டுள்ளார். 1985ல் அடாத்தாகப் பிடிக்கப்பட்ட காணிகளுக்கு உரிமை வழங்கும் திட்டத்தின் கீழும் இக்காணிகளுக்கான உத்தரவுப்பத்திரங்கள முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டுமுள்ளன. 1972ல் சிறீமாவின் ஆட்சிக் காலத்தில் முந்திரிகை, மரவள்ளி என்பன இப்பிரதேசத்து
இரவிரவாய்க் காவல் பார்த்து வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோமென்று தங்கள் பாட்டில் வாழ்க்கை நடாத்தி வந்த சுமார் 107 முஸ்லிம் குடும்பங்களும், ஆலிம் சேனையில் 1990ல் புலிகள் நடாத்திய படுகொலையில் 17 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவத்தோடு தங்களின் உயிர்களைப் பாதுகாக்க
zczez
மூடிக்குரிய காாயை டி. செய்வதற்கு
ம்: -
இலம்: மல்லி
ܘܗܲ:80ܙ
.
:::: ைை வலனைணு
ாக iliumine
தொல்பொருள்கண்டெடுக்கப்பட்டதாகக்கூறப்படும்காணியின் சொந்தக்காரருக்கு வழங்கப்பட்ட உத்தரவுப்பத்திரம்
வேணடி அயல் கிராமங்களான நிந்தவூர், ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய கிராமங்களில் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர்.
" மா, பலா, வாழை, முந்திரிகை என்று எல்லாப்
 
 
 
 
 
 
 
 

பயிர்களையும் நட்டு ஒரு சோலை போல் இந்த இடத்தை வைத்திருந்தோம், 1990ல் புலிகள் 17ைேரக் கொலைசெய்த பிறகு பயத்தில் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு நாங்களெல்லாம் இங்கிருந்து சென்றுவிட்டோம்நாங்கள் நட்டு வளர்த்த மரம், செடி கொடி எல்லாவற்றையும் யானையும், பன்றியும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டன" என்று ஆதங்கப்படுகிறார் தற்போது ஒலுவில் கிராமத்தில் வசிக்கும் வெள்ளைத்தம்பி(40) எனும் விவசாயி இவர்கள் ஆலிம்சேனையில் வாழ்ந்த வாழிடங்கள் இன்று முட்புதர்கள் மணடிய நிலையில் இடிந்தும் அழிந்தும், பாழடைந்து போயுள்ளதை அங்கு காணக்கூடியதாயிருந்தது. இப்போது ஆலிம் சேனையில் போகத்திற்குப் போகம் வந்து பயிர் செய்யும் விவசாயிகளையே காணக்கூடியதாயிருக்கிறது ஆலிம்சேனையில் பற்றைகளால் மூடப்பட்ட கிரவல் திடலாக இருக்கும் பகுதிகளை, அக் காணிச் சொந்தக்காரர்கள் அரச மற்றும் தனியார்
இறந்து கிடந்த பனைமரம் ஒன்றைக் காட்டி "பொலிசார் கூறுவது போல அண்மையில் இந்த இடம் புல்டோசரால் சிதைக்கப்பட்டிருக்குமாயின், இதோ இந்தப் பனை மரத்தில் இன்னும் பச்சையிருக்குமே. இதோ பாருங்கள் இந்த மரம் செத்து நான்கைந்து வருடங்களாவது இருக்குமல்லவா" என்றார் "இந்தப் பகுதியில் உள்ள புல்டோசர்களுக்குச் சொந்தக்காரர்கள் எல்லோரும் சிங்களவர்களே, மட்டுமினறி புலிடோசாகளுடைய சாரதிகளும் சிங்களவர்களாயிருக்கும் போது நாங்கள் எப்படி இந்த இடத்திலுள்ள புத்தர் சிலையை இடித்து நொறுக்கி, இந்த இடத்தை சிதைத்திருக்க முடியும்" என்று சரிநிகருக்குச் சொன்னார் இன்னொரு விவசாயி இது தொடர்பாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகக் காணி உத்தியோகத்தர் ஏ.பீ தாவூத் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "இப்பகுதியில் தொல் பொருட்கள் ஏதும் இருப்பதாக அரசோ தொலபொருட் திணைக்களமோ எமக்கு எந்த அறிவுறுத்தலையும்
நிறுவனங்களுக்கும், கொந்தராத்துக்காரர்களுக்கும் அபிவிருத்தி வேலைகளுக்காக கிரவல் வெட்டியெடுக்கக் கொடுத்துள்ளனர். குறிப்பாக மட்டக்களப்பு கல்முனை பிரதான விதி அபிவிருத்திக்கும் அக்கரைப்பற்று - கல்முனை பிரதான விதி அபிவிருத்திக்கும், தென கிழக்குப் பல்கலைக்கழக அபிவிருத்திக்கும் கூட இப் பகுதியிலிருந்தே கிறவல வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றது.
பெளத்த புனித சின்னங்கள்
ஒலுவில் பிரதான வீதியிலிருந்து சுமார் 3கிமீ தொலைவிலிருக்கும் ஒலுவில் முதலாம்
வெள்ளைத்தம்பி (40)
ஒலுவில்
குறிச்சியிலுள்ள சாப்புத்தம்பி ஆதம்பாவா என்பவரின் AD35\E5785 என்ற இலக்க காணி உத்தரவுப்பத்திரமுடைய இரண்டு ஏக்கர் விளப்தீரணமுள்ள காணியில், பெளத்த புதை பொருட்கள் காணப்பட்டதாகவும் முஸ்லிம்கள் சிலர் புல்டோசர் கொணர்டு அவற்றை சிதைக்க முற்பட்டதாகவும் வதந்தி ஒன்று பரவியது. இதையடுத்து கடந்த 28.12.1998ல் இப்பகுதியில் கிறவல அகழ்ந்தது தொடர்பாக பாலமுனையைச் சேர்ந்த இருவரும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த சஹீட் என்பவரும், ஒலுவிலைச் சேர்ந்த ஆறுபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது அக்கரைப்பற்று நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
"எங்கள் தகப்பன் காலத்தில் காடு வெட்டி பயிர் செய்யப்பட்ட நிலம் இது.இந்தக் காணிகளுக்கான பேமிறி எங்களிடமுள்ளது. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக இப்போது நாங்கள் இங்கு தொடர்ந்து தங்குவதில்லை போகத்திற்கு போகம் வந்து பயிர் செய்கின்றோம். இங்கு புதை பொருட்கள் இருந்தது பற்றி எங்களுக்கேதும் தெரியாது. 28.12.1998 அன்று நான் உணவு சமைத்துக் கொணடிருக்கும் போது அக்கரைப்பற்றுப் பொலிசார் வந்து என்னைக் கைது செய்து சென்றனர் எனக்கு எதுவும் தெரியாது என்று அவர்களிடம் சொன்னேன். பெரிய இடத்திலிருந்து பொலிஸ் வந்திருப்பதாக அங்கு பேசிக் கொண்டார்கள்."
அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் சிலர் அடிக்கடி ஆலிம்சேனைப் பகுதிக் குவந்து அங்கு சேனை செய்யும் விவசாயிகளை மிரட்டுவதாகவும், "சிலையை எங்கே ஒளித்து வைத்துள்ளீர்கள்" என்று கேட்டு சேனைப் பயிர்களுக்கிடையில் கிணடிப் பார்ப்பதாகவும் இதனால் தமக்கு மிகுந்த நஷ்டங்களும் சிரமங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் ஆலிம் சேனை விவசாயிகள் கருத்துத் தெரிவித்தனர்.மட்டுமின்றி இப்பகுதிக்கு வந்த தீகவாபி பொலிஸப் போஸ்ட்டைச் சேர்ந்த பொலிசாரும், ஊர்காவல் படையினரும் தாங்கள் ஆலிம்சேனையில் சிலை வைக்கப் போவதாயும், முஸ்லிம்கள் இங்கிருந்து வெளியேறிவிடவேணடும் என்றும் எச்சரித்துப் போயுள்ளனர். குறிப்பிட்ட பெளத்த தொல் பொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்குச் சென்று பார்வையிட்டபோது சுமார் பத்து அடி உயரத்திற்கு கிரவல் குவியலாயிருந்த இடத்தின் உச்சியில் சிதைந்த செங்கற் குவியல்கள் காணப்பட்டன. இது தொடர்பாக கருத்துச் சொன்ன ஒரு விவசாயி கிறவல் குவியலில்
வழங்கியிருக்கவில்லை. கடந்த 1998 நவம்பர் மாதம் ஆலிம சேனைப் பகுதியில் தொல பொருட்கள் காணப்படுவதாக அறிந்ததை அடுத்து இப்பகுதியில் கிறவல் எடுப்பதை எமது பிரதேச செயலகம் தடை செய்திருந்தது. சில தீய சக்திகள் பிரச்சாரம் செய்வது போல ஆலிம் சேனையிலிருந்து 4 கி.மீ தூரத்திற்கும் அப்பால், கற்கள் கொண்டு எல்லை வேலியிடப்பட்டிருக்கும் 585 ஏக்கருக்கும் அதிகமான பரப்பினையுடைய தீகவாபி புனித பிரதேசத்திற்குள் முஸ்லிம்களின் புலிடோசர்கள் நுளைந்து புனித பிரதேசத்தை அழிப்பதாக் வரும் கதையெல்லாம் வெறும் அரசியல் லாபம் கருதிய கட்டுக் கதைகள்தான்" என்றார்.
பொலிசாரும் கூட்டு
ஆலிம்சேனையில் சேனைப் பயிர்ச் செய்கையில்
ஈடுபட்டு வரும் ஒலுவிலைச் சேர்ந்த வெள்ளைத்தம்பி, புகாரி ஆகிய இரு முஸ்லிம விவசாயிகளும்
ܗ

Page 11
28.12.1998 அன்று கைதானது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது, கைதுகளுக்கான காரணம் அரசாங்கக் காணியில் அத்துமீறிக் குடியேறியிருப்பதே என்று அக்கரைப்பற்று பொலிசாரினால் சொல்லப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கருத்துச் சொல்கையில் " 1970களிலேயே பொன்னன் வெளிப் பிரதேசத்தில் சிங்களவர்கள் குடியேறினர்.1965ல் 'கிராம சபையில் போட்டியிட்ட ஒலுவிலைச் சேர்ந்த அஹமட்லெப்பை அவர்கள் தலைவராயிருந்த காலத்தில,
தயாரத்ன பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவருக்கு முஸ்லிம் தமிழ் மக்கள் என்றாலே கணிணிலேயும் காட்டயியலாது. இன்று நேற்றல்ல, பல வருடங்களாக அவர் இனவாதத்தைத் துணர்டிக் குளிர்காய்ந்து வருகின்றார். அம்பாறை சந்தைப் பகுதியில் சிங்களவரல்லாத வேறு எந்த ஒரு தமிழரோ, முஸ்லிமோ வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு எழுதப்படாத சட்டத்தை இயற்றி வைத்திருக்கும் தயாரத்னவின் இனவாத முகம் அணிமையில் அம்பாறைப் பள்ளிவாசல பிரச்சினையிலும் நன்றாக வெளிப்பட்டதே' என்று இப்பகுதி அரச
புகாரி(40)
ஒலுவில்
என்னைக் கைது செயது சென்ற அக்கரைப்பற்றுப் ()|| Jimaეტlჟrmif ქმaეტთრი)- யை உடைத்தது யார் என்று என்GoffL Lió Gas, L L Tiff - கள நான் அது
உத்தியோகத்தர் ஒருவர் கருத்துக் கூறினார்.
இரணடாவது மாங்காய்
புனித பூமி என்ற போர்வையில் இப்பிரதேசத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டியடிப்பதன் மூலம் காணிகளைச் சுவீகரிப்பது மட்டுமின்றி பெறுமதி வாய்ந்த இந்தக் காணிகளைப் பறித்து முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தவும் இனவாதிகள் முயற்சிப்பதாகவும் தெரியவருகிறது.
இந்தப் பகுதியில் ஒரு ஏக்கர் நெற்காணி ஒரு இலட்சத்திற்கும் மேல் விலை போகி
பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னேன். | ன்றது.
பயிர்களை யானை, பன்றிகள அழித்தாலும் பெரிய தொகைக்கு வந்தாலும் · பரவாயில்லை. இரவில் அங்கு (ஆலிம்சேனையில்) யாரும் தயாராகவும் இல்லை குத்தகையே நீங்கள் தங்கக்கூடாது என்று அவர்கள் கூறினார்கள் அன்று இரவு 9 மணிக்குப் பின்னரே அக்கரைப்பற்றுப் பொலிசார் எங்களை வெளியே விட்டனர், நாங்கள் அக்கரைப்பற்றிலிருந்து ஒலுவிலுக்கு நடந்தே வந்து ஒலுவில் கிராமத்தின் அனேக பகுதிகளை சேர்ந் தோம் வந்து பார்த்தபோது தோட்டத்தை குறிப்பாக நமது விவசாயத்தை நம்பிய யானைகளும், குரங்குகளும், பன்றிகளும் அழித்து எமது வாழ்வையும் நாம் இழக்க வேண்டி விட்டிருந்தன. இங்கு சிலையிருப்பதாகச் சொல்லி வரும் தீகவாபி பொலிசாரும் எங்களை வந்து அடிக்கடி விசாரிக்கின்றனர். எங்கள் சேனைகளுக்கிடையில் கிண்டுகின்றனர்.நாங்கள் சிலை எதையும் காணவில்லை. செங்கல் குவியல் ஒன்றையே கணிடோம் தாங்கள்
ஏக்கருக்கு எட்டாயிரத்திற்கு மேல் பொன் விளையும் பூமி இது அவர்கள் கேட்பது போல் 12ஆயிரம் ஏக்கரையும் புனித பூமி என்று அவர்களுக்குக் கொடுத்தால்
என்றார் ஒலுவில்வாசி ஒருவர்
அஷ்ரப் என்ன செய்யப் போகிறார் ? பொன்னன்வெளியை தீகவாபி புனித
பிரதேசமாக மாற்றுவதற்கு முஸ்லிம்களின் நிலங்களைச் சிங்கள பெளத்த
பொன்னன்வெளியிலே 07 சிங்களக் குடும்பங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று பொன்னன்வெளிப் பிரதேசத்தில் குடியேறியுள்ள 450க்கும் மேற்பட்ட சிங்களக குடும் பங்களில் 阮orf 100,150 குடும்பங்களுக்கு மட்டுமே காணி உத்தரவுப் பத்திரம் உள்ளது. ஏனையோருக்கு இல்லை. நிலைமை அவிவாறிருக்க பொன்னன்வெளியில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள சிங்களவர்களை விட்டுவிட்டு காணி உத்தரவுப்பத்திரமுள்ள ஆலிம்சேனையைச் சேர்ந்த அப்பாவி முஸ்லிம் விவசாயிகளைக் கைது செய்தது திட்டமிட்ட இனவாதச் செயலேயன்றி வேறென்ன" என்றார்.
இன்னும், 'தங்களின் நோக்கம் தற்போது எல்லையிடப்பட்டுள்ள தீகவாபி புனித பிரதேசத்தின் வேலியை மேலும் விளப்தரிப்பதே" என்றும், 'அதற்கான உதவிகளைச் செய்யும் படி'யும் சிலருக்கு வேணடுகோள விடுத்துமுள்ளனர் அக்கரைப்பற்று
1990 படுகொலைக்குப்பின் ஆலிம்சேனை முஸ்லிம்களால் கைவிடப்பட்டு சொல்- 狱 தற்போது சிதைந்தநில்ையிலுள்ள அவர்களின் வாழிடங்கள் GDL GLIT360ID5/... 。
பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த முக்கிய பதவிகளிலுள்ள சிலர் என்று கூறப்படுகிறது.
அரசியற் பின்னணி
தீகவாபி புனித பிரதேசத்திலிருந்து சுமார் 4 கி.மீ துரத்திற்கு அப்பாலிருக்கும் ஆலிம் சேனையில் தொல்பொருட்கள் காணப்பட்ட தாகக் கூறப்படும் சம்பவத்தை தீகவாபி புனித பிரதேசத்துள் அத்துமீறி நுழைந்த முஸ்லிம்களின் புல்டோசர்கள் புனித பிரதேசத்தைச் சிதைத்து வருவதாகக் கூறி நடத்தப்பட்டுவரும் பிரசாரத்தின் பின்னணியிலும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிட்டு குறுகிய அரசியல் இலாபம் காணும் முயற்சியிலும் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தயாரத்னவே இருந்து செயற்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர் தயாரத்ன இப்பகுதிக்கு அடிக்கடி வந்து போவதாகவும், கடைசியாக அம்பாறை கொணர்டுவட்டுவான இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகளோடு ஆலிம் சேனைக்கு வந்து, ஆலிம்சேனைப் பகுதியில் இராணுவ முகாம் ஒன்றை அமைத்து புனித பிரதேசத்தைப் பாதுகாக்க ஆலோசனை செய்து சென்றுள்ளதாகவும் அம்மக்கள் சரிநிகருக்குக் கூறினர்
இனவாதத்திற்குத் தாரை வார்த்துக் கொடுத்த அமைச்சர் அஷ்ரப் 'முஸ்லிம்கள் ஆலிம் சேனையை விட்டு வெளியேறத் தேவையில்லை, 4. Té0f) zerfléof உரிமை stafa, aff சொந்தக்காரர்களுக்கே" என்று அறிவித்திருந்தார். தீகவாபி புனித நகர்த் திட்டம் என்ற போர்வையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களின் நிலங்களையும், பொருளாதாரத்தையும் அபகரிப்பதன் மூலம், இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே ஒரு மாவட்டமாகிய அம்பாறையிலிருந்தும், முஸ்லிம் மக்களை விரட்டியடித்து அம்பாறையைப் பௌத்த சிங்கள மயப்படுத்தக்கங்கணங் கட்டியுள்ள இன. வாதிகளுக்குத் துணையாக அரசினர் சிங்களப் பாதுகாப்புப் படையும் அடாவடித் தனங்களில் இறங்கியுள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில் ஆலிம்சே னை அப்பாவி விவசாய முஸ்லிம் மக்கள் மலைபோல நம்பியிருக்கும் அமைச்சர் அஷ்ரப், இந்த இனவாதச் சகதிகளிடமிருந்து முஸ்லிம் மக்களின் | ա ր դ ա լ: Մ. Պ (L ש (' 4 זו ז60 "ז6% מL ஆலிம்சேனையையாவது கா பப் பாற' ற க கொடுப்பாரா? அல்லது தீகவாபியில் நடந்தது போல, ஆலிம்சேனையிலும் 9/ 60) LO as 5 LI LI LI LJ போகிற விகாரைக்கும் மலர்த்தட்டுச் சுமந்து செவிலப் போரினர். றாரா?
Freytë asléMLLITF
ராவய'விலிருந்து.
"எனது பெயர், புகைப்படம் ஆகியவற்றைப்பத்திரிகையில் நான் விவசாயி, தினமும் காலையிலும், மாலையிலும் வயது ஒருநாள் காலை நான் வயலுக்குச் சென்றபோதுதீகவாபிக கொண்டிருந்தர்கள்முள்ளிக்குளம்பாதுகாப்புப்பிரதேசம்என் என்று எண்ணினேன்.அதற்குச் சில தினங்களுக்குப்பின்னர், இருவருடன் முள்ளிக்குளம் பிரதேசத்திலிருந்து வருவை பார்த்தோம் அவர்கள் முள்ளிக் குளம் மலையுச்சியில் உ அவர்கள் எப்படியோ கண்டுவிட்டனர் என்னைக் கொல்லெ பலரிடம் இதுபற்றிமுறைப்பாடுசெய்துள்ளேன்.இச்சம்பவ
* தீகவாபி பிரதேசத்தில் புதைபொருட்களின் அழிவு இன் அபிவிருத்திசெய்யவும் பல அமைப்புக்கள் உள்ளன. எனி சர்ச்சைக்குரியதானபிரதேசம்முஸ்லிம்மக்களுக்குரியது
: refebu656o,5 ettademia
முள்ளிக்குளத்துமலையில் புதையல் தோண்டும் கதை தீகவாபிரஜமகாவிகாரையின் பெளத்த அமைப்பின் செய
 
 
 
 
 
 
 
 
 

ქმჯ2%გრ. agaor aფ
- பெப். 1O , 1999
சிங்களப் பேரினவாதச் சக்திகளின் விசக்கரங்கள் மீண்டும் முஸ்லிம்களை நோக்கி நீளத் தொடங்கியுள் எது என்பதற்கு அம்பாறை மாவட்ட ஆலிம்சேனை முஸ்லிம் கிராம மக்கள் மீதான வெளியேற்ற அச்சுறுத்தல் சிறந்த எடுத்துக்காட்டு
தமக்கே உரித்தான மத கலாசார தனித்துவத்துடன் விளங்கும் தேசிய இனமொன்றினை அடையாளம் படுத்தும் காரணிகளுள் ஒன்றான குறித்த நிலப்பரப்பு இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் வடகிழக்கு வாழ் முஸ்லிம்களிடையே அதிலும் குறிப்பாக அம்பாறை முஸ்லிம்களிடையே தக்கவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தை அடித்தளமாகக் கொண்டே இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகின்றது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசானது தேசிய அரசியலில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தி இன்று ஆட்சியின் பங்காளியாக அமர்ந்திருக்க அம்பாறை மாவட்ட முஸ்லிம்களே மூலகாரணமானவர்கள்
இதனை நன்கு உணர்ந்து கொண சிங்களம் பேரினவாதச் சக்திகள் இம்மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் கலாசார ஒருமைப் பாட்டை சிதைத்து விட காலத்துக்குக் காலம் ஆட்சிபீடமேறிய சிங்கள் ஆட்சியாளர்களின் துணையுடன் திரைமறைவில் சிங்கள மயமாக்கலை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றன.
1949ம் ஆண்டு கல்லோயா பள்ளத்தாக்கு அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் இம்மாவட்ட முஸ்லிம் களின் பூர்வீக பிரதேசங்களான மகா கனடிய
சேனைக்கான ம திராய ஓடை அம்பலத்தாறு குடுவில்ல ைவெள்ளக்கால தோட்டம் போன்ற பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்களை இரவோடு இரவாக
விர டியடித்து தென்னிலங்கையிலிருந்து சிங்களவர்களைக் கொண்டு வந்து இப்பிரதேசங்களில் குடியேற்றியது.
சிங்களப் புதைபொருள் ஆராய்ச்சி யாளர்களின் துணையுடன் கோடிக்கப்பட்ட சமயக் கதையொன்றை மையமாக வைத்து அ டாளைச்சேனை ஒலுவில் பிரதேச முஸ்லிம் களின் வயற்காணிகளுள்ள பொன். ண்ைவெளி 1982ம் ஆண்டு ஜேஆர் தலைமையிலான ஐதேக அரசாங்கத்தினால் பறிக்கப்பட்டு தீகவாபி புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இம்மாவட்ட முஸ்லிம்களின் 585 997 ஏக்கர் வரையான காணிகள் திட்டமிட்டு குறையாடப்பட்டன.
அதுமட்டுமல்ல சிங்களவர்களைப் பெருவாரியாகக் கொண்ட இதர மாவட்ட எல்லைப் பிரதேசங்களான பதியத்தலாவ தெஹரியத்த கனடிய போன்ற to Gigas sai அம்பாறை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு இம்மாவட்ட முஸ்லிம்களின் சனத் தொகை வீதத்தில் சடுதியான வீழ்ச்சியை ஏற்படுத்தினர். இன்று இம்மாவட்டம் சிங்களவரை பெருவாரியாகக் கொண்ட மாவட்டமாக மாறும் ஆபத்தை அர்ைமித்து விட்டது 1981ம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பிரகாரம் இம்மாவட்டத்தில் சிங்களவர்கள் 378வீதமும் முஸ்லிம்கள் 41 5வீதமும் தமிழர்கள் 19 9விதமும்
rail.
இவ்வாறு மிகநீண்டகாலமாக ஒடுக்குமுறைக்கு உட்பட்ட இப்பிரதேச முஸ்லிம்கள் காலத்தின் கட்டாயத்தினால் நமது அரசியல் விடுதலைக்கான மார்க்கமாக முஸ்லிம் ாங்கிரசை அங்கீகரித்து தமது அரசியல் ஆணையினை வழங்கி 1994ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளி ஆக்கினர்
தேர்தல் கால மேடைகளில் வாக்களித்ததற்கிணங்க
ஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமைத்துவமும்
இழக்கப்பட பொன்னன் வெளி நிலங்களுக்கு ாற்றீடாக பள்ளக்காட்டு பாற் கேணிதரிசு நிலங்களை ாவது முஸ்லிம்களுக்கு பெற்றுக் கொடுக்க முனைந்த
பிரசுரிக்க வேண்டாம்
முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றுக் கடமை
வேளை சிங்களப் பேரினவாதச் சக்திகளின் போராட் டத்துக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் முஸ்லிம்களிடமிருந்து 20 லட்சம் ரூபாவைத் திரட்டி தீகவாபி பிரதேசத்தின் எல்லைகளை விஸ்தரித்து அபிவிருத்தி செய்தும் கொடுத்தது காணி இழந்தவர்களின் நிலையோ அதோ கதி
எமக்கு சலுகைகள் அவசியமில்லை உரிமைகளே முக்கியம் என முழங்கிய முஸ்லிம் காங்கிரகம் அதன் தலைமைத்துவமும் வெற்றிகரமான சிங்கள் மயமாக்கலுக்கு துணை நின்றதே ஒழிய இழந்த பிரதேசங்களைப் பெறுவதற்கான எத்தகைய உரிமைப் போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்லவில்லை. அடிக்கடி அரசாங்கத்தையும் அதன் பிரதிநிதிகளையும் ராஜினாமா மிரட்டல் விடுத்து அச்சுறுத்தும் அமைச்சர் அப்பட்டமான முறையில் முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட போது பதவியைத் துச்சமாக மதிக்க ဝှါဒွါး႔ ႕)းမ္ဟု
முஸ்லிம்களிடமிருந்து எப்படியாவது அம்பாறை மாவட்டத்தைப் பறித்து அவர்களை அரசியல் அனாதைகள் ஆக்கி வி வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் பேரினவாதச் சக்திகள் இற்றைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அம்பாறை patia. அமைந்திருக்கும் பள்ளி வாசல் காணியின் சில பகுதிகள் அம்பாறை நகர சபைக்குரியதென்றும் அது பள்ளி வாசலுக்கென அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சா டினர் இவ ஒடுக்குமுறையினர் இன னொரு தொடர்ச்சியே ஆலிம்சேனை முஸ்லிம்கள் மீதான வெளியேற்ற அச்சுறுத்தலும் முஸ்லிம்களுக்கெதிரான ஆர்ப்பா மும்
இக கைங்கரியம் ஐ தே கட்சியின் ஆதரவுடன் முஸ்லிம்கள் அள்ளிக்கொடுத்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளின் மூலம் ஆட்சியமைத்த அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினராலேயே LTT T L T M S OO LOT LLS விடயமொன்றை நாக்கூசாமல் முஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவர் மருதுர்க்கனி வடமேல் LL LTYS S e t Ok அரசாங்கம் வேறு அரச படைகள் வேறு என்ற பாணியில் முஸ்லிம்கள் மத்தியில் எடுத்துரைத்துள்ளார்.
நாற்பது வரும் அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து விட்டதாக அடிக்கடி மாத டிக கொள்ளும் தலைவருக்கு தான் அமர்ந்திருக்கும் அரசாங்கத்தின் இனவாத முகத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது வேதனைக்குரியது தன்னை தலைவராக்கி െri് ിബി. സ്പൈ മrഖ. முஸ்லிம்களின் சமூக இருப்பு நாளுக்குநாள் கேள்விக்குள்ளாகின்றது என்பதை அவர் இன்னும் சரிவரப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இலங்கை முஸ்லிம்களுக்கென ஆகக் குறைந்தது ஒரு அதிகார அலகையாவது கோரக் கூடிய இடமாக அம்பாறை மாவட்டமே எஞ்சியிருக்கிறது என்றிருக்கையில் சிங்களம்பேரினவாதிகள் இப் பிரதேசத்தையும் ஆக்கிரமித்துவிடத் துடிக்கின்றனர். இந்நிலையில் முன்னர் தீகவாபி விவகாரத்தில் அமைச்சுப் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு அடிபணிந்து முஸ்லிம்களை ஏமாற்றுவதற்காக மேற்கொணர். சுத்துமாத்து பத்திரிகை அறிக்கை விடுதல்களைத் தவிர்த்து ஆக்கிரமிக்கப்பட்ட எமது பிரதேசங்களை மீட்க முன் வருவதுடன் ஆலிம்சேனை முஸ்லிம்களினதும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களினதும் நிரந்தர பாதுகாப்பை முஸ்லிம் காங்கிரகம் அதன் தலைமைத்துவமும் உறுதிப்படுத்த வேணடும். இல்லையானால் முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றுப் பாத்திரம் வெறும் கோஷமாகிவிடும்
க்குச் செல்வேன்.எனது வயல்முள்ளிக்குளம் கல்மலைக்கு அண்மையில் உள்ளது கடந்த ஒக்டோபர் மாதம் வலரணின் நான்கைந்து அதிகாரிகளைச் சந்தித்தேன். அவர்கள்முள்ளிக்குளம் கல்மலைக்கிடையில் நின்று ாலும், பொலிஸ் அதிகாரிகள் அடிக்கடி வேட்டையாடச்செல்வதனால், இவர்களும் வேட்டையாடவந்தவர்கள் ம்மிக அனுர எனும் ஊர்காவற்படையினருடன் பொலிஸ் அதிகாரிகள் சிலர் நான்நன்கறிந்தபிரபலபூசாரிகள் க் கண்டேன். நான் இதுபற்றி என் நண்பனுக்குக் கூறிபொலிசார் என்ன செய்கின்றனர் என்று ஒளிந்திருந்து 1ள இடத்திலிருந்த புதை பொருட்களை தோண்ட முயற்சி செய்வதைக் கண்டோம் நாங்கள் பார்த்ததை ன்று வேறொரு நபருக்குகொந்தராத்துக்கொடுத்துள்ளனர். இப்போதுஎன் உயிருக்கஉத்தரவாதமில்லைநான் தோடு சம்பந்தமுடையவர்கள் இப்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்."
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஒரு இளைஞன்
நேற்று இடம்பெற்றதல்லவெவ்வேறுபட்ட மக்கள் இதற்குக் காரணமாயுள்ளனர். இதேபோல் தீகவாபியை ம் இவை இதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லைகடந்த சில தினங்களுக்குமுன்னதாக இடம்பெற்ற
வைதீகவாபிக்குரியதல்ல
மூடிமறைக்கும் உத்தியே இது என்றாள். ாளர் பந்துல சரத்குமார்

Page 12
கடந்த 11.12.98 அன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான வாக்கெடுப்பில் நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டது. நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டாலும் மீணடும் குறை நிரப்பு பிரேரணைகள் மூலம் அதனை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்ட அந்த ஒரு நிகழ்வு இன்றும் மலையக அரசியலில் ஒரு சாராரின் பிரச்சாரத்திற்குரிய all LLD its மாறிவிட்டது. எனவே, மலையக அரசியலின் எதிர்காலம் பற்றி நோக்க முற்படும் பொழுது குறிப்பிட்ட அமைச்சு விவகாரத்தையும் தொட்டு செல்லல
பொருத்தமுடையதாகும்.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இரணடாவது
அமைச்சரவை மாற்றத்தின் போது மலையக மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளை முன்னேற்றவென புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சே தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஆகும். இதன் கீழ் பெருந்தோட்டப் பகுதிகளில் கல்வி கலாசார வீடமைப்பு, சுகாதார மின்சாரம் நீர் விநியோகம், விளையாட்டுத்துறை மற்றும் அடிப்படை தேவைகள் விருத்தி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு பொறுப்பான அமைச்சராக மாறி மாறி வரும் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்து வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவர் GNF GITLÁ), ULI மூர்த்தி தொணடமானை ஜனாதிபதி நியமித்தார் இவவாறு ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்க a) L LLLJL ĠLID.
674 (LJGSLD.
இந்த அமைச்சு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தில் சிறிதளவேனும் இதுவரையில் நிறைவேறி உள்ளதா என பார்க்கும் போது அது கேள்விக்குறியாகவே உள்ளது! காரணம் ஒரு சில பெருந்தோட்டப் பகுதிகளில் சிறு சிறு திட்டங்கள் &la), பெயருக்கு செயற்படுத்தப்பட்டுள்ளதே தவிர பெரிதாக எதையும் சாதித்ததாக தெரியவில்லை. இந்நிலையிலேயே கடந்த ஆணர்டுகளில் இவவமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன ஆனது என்ற வினாவும் எழுகிறது அணிமைக் காலத்தில் இவவமைச்சினர் செயலாளரால் GloucifluЛLLJ LILL பத்திரிகை விளம்பரங்களை அவதானிக்கும் பொழுது அவர்களுக்கு எவ்வெவ விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது கூட புரியவில்லை என்றே எணர்ணத் தோன்றும். ஏனெனில், பெருந்தோட்டப் பகுதியில் மக்களின் உடனடித் தீர்வு காணப்பட வேணடிய எத்தனையோ அத்தியாவசிய தேவைகள் இருக்கும்போது இவவமைச்சு முன்னுரிமை கொடுத்து செயற்படுத்த எணணி உள்ள ஒரு விடயம் மலையக கோவில்களுக்கு தேவையான அர்ச்சகர்களை காஞ்சிபுரத்தில் பயிற்சி பெற
ae — QL I^u. 1o, 1999 ქარჯ2%ხშ
வைப்பது
இவற்றையெல்லாம் அவதானிக்கும் போது, ஒன்று இவவமைச்சின இலக்குகள் அடையப்படவில்லை அல்லது இலக்குகள் சரியான முறையில் நிர்ணயிக்கப்படவில்லை
எனறே தோன்றுகிறது. அடுத்து இவவமைச்சு மீதான நடைமுறை ஆணர்டிற்கான நிதி ஒதுக்கீடு
பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வினர் பின்னர் மலையகத்திலும், தலைநகரிலும் பல ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள அறிக்கைகள் நிகழ்ந்த
அரச சார்பு தொட பிரச்சாரப்படுத்தப்ப
இதன் உச்சக் கட்டம தலைவர் அமைச்ச எதிரான கருத்து இனவாதமாகவே இந்நிலையில் தான் சரி, இல்லாவிட்டா தமிழ் மக்களுக்கு எ எதிரிகள் யார் எ தோட்ட உட்கட்டை ஒதுக்கீடு மீதான தொடர்புபடுத்தி அவசியமாகிறது.
குறிப்பிட்ட நிகழ பொழுது மூன்று பிரி
6IT80TGDITLİö.
1. எதிர்ப்பைக் க இருந்தும் ஒரு கு இனத்தின் (மலையக தொடர்புடைய நிதி வாக்கெடுப்பில் : காட்டிய ஐ.தே.க. நீணடகால இன: மற்றுமொரு வெள
LD606) LIS நாடற்றவர்களாக ஐ.தே.கதான் இன் எதிர்த்து இடைப்ப ஏமாற்று வித,ை மக்களுக்கு செய்து ஐ.தே.க, தான். இவ இன்றும் துணை நி மலையக சமூகத்திலி பிற்போக்கு சுய நல
2. முழுப் பூசனிக் மறைப்பதென்பது இய அந்த வகையில் த இனவாத போக்கை ம6 எடுத்தும், இறுதியி நிலையில் பூரீலங்காக பொது ஜன ஐக்கிய மு வகிக்கும் கட்சிகள் குறிப்பிட்ட வாக்கெடு
Ggansi dijau 2-guna L.
6600 6td. a ani GT607. அமைச்சர் தொணடமான ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) எதிர்த்து வாக்களித்து தனது இனவாதத்தை Gallafll i LaMLLIITå காட்டிவிட்டது என்கிறார். ஐ.தே.கவினரோ தாங்கள இனவாதிகளல்ல என்றும், தாங்களே பெரும்பானமை மலையகத் தமிழரின் பிரதிநிதிகள் என காட்டவும் கடும் முயற்சி செய்கின்றனர்.
முயற்சி செய்கின்றனர்.
உணர்மையில் நடந்தது என்ன? யார் யார் இனவாதிகள் ? என சற்று ஆழமாக நோக்கின் பல உணர்மைகள் புலப்படும். 225 உறுப்பினர்களைக் கொணட இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் நாடாளுமன்றத்தில் அன்றைய தினம் (1.12.98) சபாநாயகர் ஆசனத்தில் இருந்தவர் நீங்கலாக ஆளும் தரப்பில் மூன்று அமைச்சர்கள் உட்பட 17 மக்கள் பிரதிநிதிகளும், எதிர்த்தரப்பில் 34 பிரதிநிதிகளுமாக மொத்தம் 51 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். (மொத்த உறுப்பினர்களில் 23 வீதத்தினர்.)
அமைச்சரவை உறுப்பினர்களில் மூவர் மட்டுமே சமூகம் தர மொத்த உறுப்பினர்களில் 23 வீதத்தினரே சமூகமளித்துள்ளனர். மக்கள் பிரதிநிதிகளின் அலட்சியப் போக்கிற்கு இது ஒரு எடுத்து காட்டு. எனவே, குறிப்பிட்ட தின நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பில் எதிர்த்தரப்பினர் எதிர்த்து வாக்களிக்க நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கபட்டது.
நிதி ஒதுக்கீட்டில் ஐ.தே.க எதிர்த்து வாக்களித்ததால் அது இனவாத கட்சி என அமைச்சர் தொணடமான் அவர்களாலும்
தொண்டமான உட்ப அமைச்சர்களே ஜிஎல்பீரிஸ், ரட்ணசி சமூகமளித்திருந்தனர். தரப்பு சமூகமளித்திருந்தனர். ஒரு செயல் திட்ட தோன்றுகின்றது. மக்களுக்கு எதிரா Galafliual urasa as மக்களுக்கு எதிரா வெளிப்படையாகக் க நாடாளுமன்றத்திற்கு வாக்களித்தால் உணர் விடும். எனவே, நா சமூகமளிக்காதிருப்ப 6nu Tagasg Gyflawias (36au 600 ஏற்படாது. அதே வேை எதிர்த்து வாக்களிக்கநி காணும். இதன் மூலம் நிறைவேறும் அதே எதிர்க்கட்சியான ஐ.தே அரசியல் ஆதாயம் தே
3. மூன்றாவது எ புலப்படுவது இ.தெ. குறிப்பிட்ட விவாதத்தி அமைச்சர் தொணடம உறுப்பினர்களே சமூ மொத்தம் ஒன்பது உறுப்பினர்களைக் கொ மிகுதி ஆறு உறுப் சென்றிருந்தனர். தங்க மக்களுக்கு நன்மை
ஒதுக்கீட்டு விவாதத்தி முடியாவிடினி இவர் பிரதிநிதிகளாக இ இவர்களுக்கு தங்கள்
 
 

ர்பு சாதனங்களாலும்
டுகிறது.
ாக இன்று இ.தொ.கா. ர் தொண்டமானுக்கு துக்கள் எல்லாம் கொள்ளப்படுகிறது. இனவாதிகளாயினும் லும் சரி மலையகத் திரான உணர்மையான ஈர்பதை குறிப்பிட்ட மப்பு அமைச்சின் நிதி வாக்கெடுப்புடனர் நோக்குதல்
வுடன் நோக்கும் வினரை எதிரிகளாகக்
ாட்ட பல வழிகள் றிப்பிட்ட தேசிய த் தமிழர்) நலனுடன் ஒதுக்கீடு மீதான தனது எதிர்ப்பைக் இது அவர்களின் வாதப் போக்கினர் ரிப்பாடு. 1948இல் LD,&5,&6560) GIT கியதும் இதே று நிதி ஒதுக்கீட்டை ட்ட காலத்தில் பல
556061T LD6060LJ&s காட்டியதும் இதே ற்றுக்கு துணை நின்ற, ன்று வருபவர்கள் ருந்து உருவெடுத்த அரசியல்வாதிகளே.
காயை சோற்றில |லாத காரியம் தான். ங்கள் நீணட கால றைக்க பல முயற்சிகள் ல் தோல்வி கணிட தந்திரக் கட்சி உட்பட ன்னணியில் அங்கம் ரின நிலைப்பாடு ப்பிற்கு அமைச்சர்
கரிசனை இல்லை என்பதே இதன் மூலம் புலப்படுகிறது. எனவே இவர்களும் LD66), மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களாகவே தோன்றுகிறது.
இவற்றை மேலும் -ՉեքLD T& நோக்குவோமாயினர் குறிப்பிட்ட நிகழ்வானது மலையக மக்களுக்கு எதிராக இனவாதிகளின் செயற்பாடு என்பதிலும் பார்க்க ஒட்டு மொத்த பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக முதலாளித்துவவாதிகளினி கூட்டு சதி நாடகத்தின் ஒரு நிகழ்வே இது எனலாம். இருப்பினும் இதன் பின்னைய நிகழ்வுகள் மலையகத்தில் அரசியல் ரீதியாக ஒரு விழிப்புணர்வை கொடுத்துள்ளது.
எனவே, மலையகத்தினர் அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்க முற்படும் போது அதன் கடந்த கால, நிகழ்கால அரசியல் செயற்பாடுகளை சுருக்கமாக தொட்டுச் செல்லல் பொருத்தமுடையதாகும். இன்று அரச சார்பு பிரச்சார சாதனங்கள் தொண்டமான் அவர்களை மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாக சித்திரிக்க முற்பட்டு அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளது. இ.தொ.கா மலையக மக்களுக்கு ஒரு தலைமையை கொடுத்தது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. ஆனால், அது எத்தகைய தலைமை? சரியான வழியில் வழி நடத்தியதா என்பதுதான் கேள்விக்குரியது. கடந்த ஐம்பது ஆணர்டுகளுக்கு மேலாக தனது தொழிற் சங்கத்திற்கு மாதா மாதம் சந்தாப் பணம் சேகரிப்பதை இடைவிடாது நிறைவேற்றி வரும் இ.தொ.கா. மலையக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதா? தொடர்ந்து வரும் அரசாங்கங்களில் அமைச்சர் நாற்காலிகளை மட்டும் அலங்கரிக்கத் தவறுவதில்லை. இதன் நிலைமை அணமையில் இதன் தலைவர் அமைச்சர் தொணடமான் அவர்கள் அரச தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் 17 வருடங்கள் ஐ.தே.க ஆட்சியில் அமைச்சராக இருந்த பொழுது ஐ.தே.கவின் இனவாத GLJTa 604. மாற்ற முயற்சித்ததாகவும், அது முடியாமல்
வட - கிழக்கு அமைப்புகள் சமர்பித்த நான்கு அம்சக் கோரிக்கையில் நாடற்ற மலையகத் தமிழர்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்படவேணடும் என்பதும் ஒன்று. இதுவே பிரஜா உரிமை வழங்கியது. மேலும் ஐ.தே.க தனது வாக்குப் பலத்தை அதிகரிப்பதனையும், இதனி ஒரு நோக்கமாக கொணடிருந்தது. மேலும் இந்தியக் கடவுச்சீட்டு பெற்ற 80 ஆயிரம் பேர் (இவர்களின் சந்ததி இன்று 4இலட்சத்தைத் தாண்டியநிலையில்) இலங்கை பிரஜா உரிமை அற்றநிலையில், இந்தியா செல்லும் ஆவல் அற்ற நிலையில் 170 வருட வரலாற்றைக் கொண்டு உள்ளனர். இவர்கள் விடயத்தில் இன்று வரை உறுதியான தீர்வு as IGOTLLIL65a560a).
வீட்டுரிமை விவகாரத்தை எடுத்து கொணர்டாலும், தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடும் (லயன அறை) அதனுடன் உள்ளத் தோட்டமும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக்கப்படும் என்று கூறப்பட்டாலும் இன்றுவரை நிறைவேறவில்லை. கடந்த 1994 ஓகஸ்ட் பொதுத் தேர்லின்போது ஐ.தே.கவும், அமைச்சர் தொணடமானும் நுவரெலியாவில் வைத்து பொது மேடையில் வீடுகளை சொந்தமாக்கும் பத்திரங்கள் என போலி பத்திரங்களை தொழிலாளர்களுக்கு கொடுத்து அதனை lfar பெற்றுக்கொணர்டனர். இதன்மூலம் அவர்கள் தங்கள் சொந்த மக்களையே ஏமாற்றுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்தனர்.
அணமைய சம்பளப் போராட்டத்தின் போதும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட தயாராக இருந்த போதிலும் இ.தொ.காவும் கூட்டுக் கமிட்டியும் இடையிலேயே அவர்களை கைவிட்டு முதலாளிமார் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்தது. பிறகு நடந்த சம்பவம்தான் சுவாரசியமானது. இ.தொ.கா தமது அங்கத்தவர்களின் மாதாந்த சந்தாவை 33ரூபாவாக உயர்த்தியது.
ஏனைய அமைப்புக்களை பார்க்கும்போது பல அமைப்புக்கள் இ.தொ.காவிலிருந்து
i hlullullsö6Í áleita',
ட மொத்தம் மூன்று (தொணடமான, றி விக்கிரமநாயக்கா) மேலும் 14 ஆளும் உறுப்பினர்களே இது முன் கூட்டியே டமிட்ட போன்றே அதாவது மலையக க கொள்கையை ாணர்பிக்க முடியாது.
as Gas Italia) as au. ாணபிக்க முடியாது. சென்றால் எதிர்த்து மை வெளிப்பட்டு டாளுமன்றத்திற்கு தனூடாக எதிர்த்து டிய அவசியம் ள எதிர்க் கட்சியினர் தி ஒதுக்கீடு தோல்வி தங்கள் நோக்கம் சமயம் பழியை கவின் மீது சுமத்தி ட முற்பட்டனர்.
திரியாக இங்கு ா.கா. ஏனெனில், ன்போது சபையில் ான் உட்பட மூன்று கமளித்திருந்தனர். நாடாளுமன்ற ண்ட இ.தொ.காவின் பினர்கள் எங்கு ளை தெரிவு செய்த செய்யும் ஒரு நிதி ல் கலந்து கொள்ள களர் ஏனர் மக்கள் ருக்க வேணடும்? சொந்த மக்கள் மீதே
போய்விட்டதாகவும் கூறியிருந்தார். இவர் ஏன் இதை அன்றே கூறவில்லை. காரணம் அன்று அவர் கூறியிருந்தால் அமைச்சர் பதவி பறிபோயிருக்கும் சுகபோக வாழ்க்கையும் இழக்க நேரிட்டிருக்கும். இன்று அமைச்சர் பதவியை தக்கவைத்துக் கொள்ள அப்படி சொல்ல வேணடிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் சுய கெளரவம் இருந்திருந்தால், நாடாளுமன்றத்தில் தன் அமைச்சின் நிதி ஒதுக்கீடு சுய கெளரவம் இருந்திருந்தால், நாடாளு
மன்றத்தில் தன் அமைச்சின் நிதி ஒதுக்கீடு
மீதான வாக்கெடுப்பில் தோல்வி கணிட
உடன் பதவியைத் துறந்திருக்க வேண்டும்.
தொணடமான அமைச்சராகவிருந்த 1 விருக்கும் காலத்தில் தான் 83 ஜூலை வன்செயல், 98ம் ஆணர்டு இரத்தினபுரி வன செயலி என்பன நிகழ்ந்தன. தொணடமானால் என்ன செய்யமுடிந்தது? இரத்தினபுரி சம்பவத்துடன் அரசாங்கத்தின் முக்கிய புள்ளி ஒருவர் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், தங்களுக்கு வாக்களித்த மக்களையும் மறந்து இ.தொ.கா. பாராளுமனற உறுப்பினர் ஒருவர் "குறிப்பிட்ட அரசியல்வாதியுடன் தான் உணவு அருந்தியதாகவும், அவர் குறிப்பிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவரென தன்னாள் நம்ப முடியாது" எனவும் கூறியுள்ளார் நாற்காலி தந்த சுகம் எப்படி எல்லாம் கதைக்க வைக்கிறது.
இ.தொ.கா. தான் நாடற்றவர்களுக்கு பிரஜா உரிமை பெற்றுக் கொடுத்ததாக கூறுகிறார் அதன் தலைவர் பிரஜா உரிமைபெற போராட்டங்களை இ.தொ.கா மற்றும் ஏனைய மலையக அமைப்புகள் நடத்தியது உண்மை தான். ஆனால், திம்பு மாநாட்டில்
இடையன்
பிரிந்த அமைப்புக்களாகவே உள்ளன. ஒரு fla) அமைப்புக்களே புதிதாக தோற்றுவிக்கப்பட்டனவாக உள்ளன. அணமைய தகவலின்படி மலையக பெருந்தோட்ட பகுதிகளில் மட்டும் 52 தொழிற்சங்கங்கள் வரை செயற்படுகின்றன. இவ்வமைப்புகளும் தனித்தும் கூட்டாகவும் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. மக்களின் சமூக, பொருளாதார நிலையில் பல போராட்டங்களை நடத்தியுள்ளன. மக்களின் சமூக, பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட உழைக்கின்றன. இவற்றில் இ.தொ. காவுக்கு மாற்றீடாக ஒரளவுக்கேனும் கொள்ள தக்க மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) தொழிலாளர் தேசிய சங்கம் (தொ.தேச) என்பவற்றை குறிப்பிடலாம்.
இவற்றில் தொ.தே.ச. மற்றும் 12 அமைப்புகள், இ.தொ.கா. தலைமையில் இந்திய வம்சாவளி மக்கள் பேரணி" என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளன. இவை அனைத்தும் மீணடும் ஒற்றுமை என்ற போர்வையில் ஒன்றிணைந்திருந்தாலும் இவற்றின் நோக்கம் தேர்தல்கள் மட்டுமே என்பது நடைமுறை அரசியல் போக்குகளை அவதானிக்கும் பொழுது புலப்படுகிறது.
மலையகத்தில் புதிய மாற்றத்தை உருவாக்கப் புறப்பட்ட முன்னாள் இ.தொ.கா சிரேஷட தலைவர்களில் ஒருவரான பெரியசாமி சந்திரசேகரன் தலைமையிலான ம.ம.முவும், தலைவருக்கு பிரதி அமைச்சர் பதவிகிடைக்க முன் ஆறு அம்சக் கோரிக்கை என்றார்கள் இன்று அதை மறந்தே விட்டார்கள் இ.தொ.கா: விற்கு மாற்று என்பதை விட ஒரு குட்டி
- 20

Page 13
Gagarroriggulo
jurious vang
"மெளனக் குரல்"-இன் புதிய மேடை ஏற்றமாகிய "ஒளவை"யின் மூலம், தமிழ் மனத்தில் படிந்துள்ள "ஒளவையார்" படிமத்தை உடைத்து நொறுக்க முயற்சித்துள்ளதோடு சங்க கால வீரம், பழந்தமிழ்ப் பணிபாடு, தமிழ் மரபின் ஆணாதிக்க நிலை ஆகியவற்றைப் பிரச்சினைப்படுத்தியுள்ள வகையில் இனி குலாப்பும் மங்கையும் வெற்றியடைந்துள்ளனர். இன்குலாப்பை ஒரு புதுக் கவிஞராக மட்டுமே கணிடு வந்த நமக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் புலமை பெற்ற ஒரு தமிழ்ப் பேராசிரியர் என்கிற அவரது இன்னொரு பரிமாணத்தை நினைவூட்டுகிறது இந் நாடகப் பிரதி
"பணி பாடு, சமயம், கவிதை யாவற்றிலும் சிறந்ததைக் குறிக்கும் மரபாகத் தமிழ்நாட்டில் ஒளவை விளங்குகிறது" என்பார் தெ.பொ மீனாட்சிசுந்தரனார் குறைந்த பட்சம் மூன்று ஒளவைகள் - அதியனிடம் நட்புக் கொணர்ட சங்கத்து ஒளவை, திணிணைப் பள்ளி மரபில் சமீப காலம் வரை முதன்மையான மனன நூற்களாக அமைந்திருந்த ஆத்திகுடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகியவற்றைப் பாடிய ஒளவையார், விநாயகரகவல், ஞானக்கோவை முதலானவற்றை யாத்த சைவத் தமிழ் ஒளவையார் - உண்டு எனத் தமிழறிஞர்கள் (G) FITaj 6J Tiffa567io. இருந்தபோதிலும் நமக்கு ஒளவை என்றால் நெற்றியில் பட்டையும் கையில் தடியும் ஊன்றித்திரிந்தவள்தான் மூதுரை சொன்னவள் தான் முருகனிடம் சுட்ட பழம் கேட்டுத் தோற்றவள் தான். இந்தப் பிம்பத்தைப் பதித்ததில் எஸ்.எஸ்.வாசன், ஏ.பி.நாகராசன் போன்றோரின் பங்கு கணிசமானது.
இனிகுலாப்பின் ஒளவை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள். ஒவ்வொரு அசைவிலும் சொல்லிலும் இளமை தெறிக்கும் சங்கத்து ஒளவை இவள் இனிய நண்பன் அதியனுடன் குடித்துக் களித்துத் தன் இளமையைக் கொண்டாடியவள். ஆணாதிக்கம் உறுதிப்பட்ட நிலவுடைமைச் சமூகத்திற்குரிய அறநெறிகளைப் பாடிய பிந்திய ஒளவையாரிடமிருந்து இவள் வேறுபட்டவள் என்பதை அழுத்தந் திருத்தமாகச் சொல்கிறார் இன குலாப் பிரதியினுடாக மட்டுமலல, முன்னுரையிலும்
உணர்மை, சங்கத்து ஒளவை தான் பெணகுரலை, பெண னுணர்வை ஒலித்த முதல் (அங்கீகரிக்கப்பட்ட) பெணகவிஞர் தமிழ் மரபில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெண குரல்கள் சொற்பம் அவர்களுள்ளும் பெண னுணர்வை விதிக்கப்பட்ட இலக்கணங்களை மீறி - வெளிப்படுத்தியவர்கள் வெகு சொற்பம் ஒளவை ஆணர்டாள் போல,
இனிகுலாப் சுட்டிக் காட்டியுள்ள இந்த வேறுபாடுகளுக்கு மத்தியில் சில ஒப்புமைகளும் நினைவுககு வருகினறன. அதியன பொருட்டெழினி, நாஞ்சில் வள்ளுவன் போன்ற பழங்குடித் தலைவர்களையே பெரிதும்
சார்ந்திருந்தவள் சங்கத்து ஒளவை மூவேந்தரைப் பாடித் திரிவதில் முனைப்புக் காட்டாதவள். பிற்காலத்து ஒளவைகள் பற்றிய கதைகளிலுங் கூட இவர்கள் பேரரசர்களைக் காட்டிலும் சாதாரண LD5 9560) GIT &# சார்ந்தவர்களாகவே சித்திரிக்கப்படுகின்றனர். சோற்றுக்கும், கூழுக்கும். உப்புக்கும், புளிக்கும் கூடப் பாடியவர்களாகக் கதைகள் கணிகையைப் பாடியதாகவும், குறவர்களுக்கும் மாட்டுக்காரர்களுக்கும் பாடியதாகவும் இந்த ஒளவைகளை நமது மரபு பதிவு செய்துள்ளது. நிலவுடைமைச் சமூகத்துக்குரிய பல்வேறு சிந்தனைகளை ஏற்றுக் கொணர்டவளெனினும், "சாதி இரணர்டொழிய வேறில்லை" எனச் சாற்றியதாலோ என்னவோ ஒளவையாரை நாயன்மார்களில் ஒருவராகத் தமிழ் மரபு ஏற்றுக் கொணர்டதில்லை. இவர்களின் நூற்களில் சிலவற்றைக் காப்பாற்றி வைக்கவும் சிரத்தை காட்டவில்லை ஒளவையாரைத் தாழ்ந்த சாதியினராகவும், வள்ளுவரின் சகோதரியாகவும் சொல்லப்படும் கதைகளும் சிந்திக்கத் தக்கன. கணிணாலம், கைக்கூலி, காலறுவான போன்ற வழக்குகளை ஒளவையார் கையாண்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இக்குலாப்பின் நாடகப்பிரதி ஏற்படுத்திய சிந்தனை உசுப் பல்களினர் விளைவாக ஒளவையாரினி "நீதிநெறி" நூற்கள் நான்கையும் புரட்டிய போது அவற்றின் இன்னொரு பரிமாணம் தட்டுப்பட்டது. அவற்றை அறநெறி நூற்கள் எனச் சொல்வதைக் sITLig-gyló sugpa Gaj (Self Improvement) நூற்கள் என வகைப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் எனப்பட்டது. வாழும் சமூக அமைப்புக்கு எந்தக் குந்தகமும் நேராமல் அதன் விதிமுறைகளை அறிந்து ஆளுமையை வளர்த்துக் கொண்டு முன்னேறும் வழியைச் சொல்பனவே சுய முன்னேற்ற நுாறிகள் போட்டி நிறைந்த முதலாளியச் சமூகத்துக்கு உரியனவாக இன்றைய சுய முன்னேற்ற நூற்கள் அமைகின்றனவெனில், ஒருநிலவுடமை - வணிகச் சமூகத்துக்குரிய வாழும் வழிகளைச் சொன்னவை இவை தோற்பன தொடரேல் ஊருடன் ஒத்துவாழி நொய்ய உரையேல போர்த் தொழில புரியேல வெட்டெனப் பேசேல், தக்கோன எனத்திரி என்பனவற்றையெல்லாம் வெறும் அறநெறிகள் எனக் கருதிவிட முடியுமா? அன்றைய திணிணைப் பள்ளிகளில் வாசிக்க வாய்ப்புப் பெற்றவர்களை நோக்கி வெற்றிக்குரிய வாழி நெறிகளைச் சொன்னவை இவை தையல் சொற்கேளேல் என்பன போன்ற ஆணாதிக்கச் சிந்தனைகளும் கூட அந்தச் சமூகத்தின் ஓரங்கமாக அமைந்தவை தான். பாரதியும் பாரதிதாசனும் ஆக்கிய (புதிய) ஆத்திகுடிகள் இதிலிருந்து வேறுபட்டவை இருக்கிற அமைப்பில மாற்றங்களைக் கோருபவை ஒரு வகையில் சுய முன்னேற்றத்திற்கு எதிரானவை.
0 00
சங்கத்து ஒளவையை வெறும் பெணபாற்கவிஞர் என்று சொன்னால போதாது. சங்கப் பாடலுக்குரியவர்களை நாம் இரண டாகப் பிரித்தணுக வேண்டியிருக்கிறது. கபிலர் பரணர் போன்றோர் புலவர்கள் ஒளவையோ பாணர்
IG jDI (II)
மரபில் வந்த பாடினி இந்த வேறுபாட்டை மிக நுணுக்கமாகச் சித்திரிக்கிறார் இன்குலாப் பாட்டும் கூத்தும் இசையும் யாழுமாய் நாடோடிகளாய்த் திரிந்த இவர்கள் சமூகம் பின்னாளில் சாதிகளாய்த் திரணர்டபோது ஆகக் கீழாகத் தள்ளப்பட்டவர்கள் பெரும்பாலும் பழங்குடி மக்களைப் பாடி, அணர்டி வாழ்ந்தவர்கள் கூட்டமாய்த் திரிந்து கள்ளையும், புலாலையும் களித்துப் புசித்தவர்கள் பழங்குடிச் சமூகம் அழிக்கப்பட்டு மூவேந்தர்கள், ஆட்சி அறங்கள், L I flij Leorë சடங்குகள், எழுத்துருவாக்கம், இறுக்கமான ஆணாதிக்கம் ஆகியவை தோன்றியதோடு பாணர் மரபின் வீழ்ச்சியையும் புதிய சமூத்தின் அறிவுஜீவிகளாக புலவர் மரபு உருப பெற்றதையும் பார்க்க வேண்டியுள்ளது.
இந்த மாற்றம் நிகழ்ந்து கொணடிருந்த காலகட்டத்துக்குரியவள் ஒளவை பெரும்பாலும் பழங்குடித் தலைவர்களைப் பாடியவள் கபிலரும் பரணரும் குறிஞசியையும் மருதத்தையும் பாடினரெனில், அவள் பாலையைப் பாடியவள் "நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் நம்முடை உலகம் உள்ளார் கொல்லோ?" என ஆணர் மனத்தையும், ஆணுலகையும் பெணர்ணுலகிலிருந்து பிரித்துக் கருதியவள்.
 
 
 

47253 ggcor. e3 – GLIČI. 1o. 1999
பழங்குடிகளின் வீழ்ச்சியைக் கண்டு வருந்தியவள். வேந்துருவாக்கம, உற்பத்திப பெருக்கம் ஆகியவற்றின் மறுபக்கமான காடுகளின் மறுபக்க அழிவு, பாலை உருவாக்கம் ஆகியவற்றைக் கண்டு கலங்கியவள். பொதி பொதியாயப் பொருள் கொணர்டு வருகிற வணிகர்களை பாலை நில
இனிய நண்பன் அதிய
எயினர்கள் கொள்ளையடிப்பதைப் பரிவோடு நோக்கியவள். "முட்டுவேன் கொல், தாக்குவேன் கொல், ஆ ஒல் எனக் கூவுவேன் கொல்" எனப் பெண்ணுணர்வை வெளிப்படுத்தத் தயங்காதவள். புதிய மதுவாஇன்று மூழ்கிவிட வேண்டியதுதான் எனத் தேட் கடுப்பன்ன நாட்படு தேறல் மீதான தன் காதலை வெளிப்படுத்தியவள். இத்தனை பரிமாணங்களையும் ஒளவை மீது ஏற்றி நிறுத்துகிறார் இனி குலாப் அதியனுக்கும் ஒளவைக்குமான உறவு ஒரு புரவலனுக்கும் பாணருக்குமான உறவுக்கும் அப்பாற்பட்ட பரிணாமத்தைக் கொணடிருக்கக் கூடிய சாத்தியத்தையும் இன்குலாப் இந்நாடகத்தில் ஒரு பேச்சு பொருளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
O. O. O.
சுமார் மூன்று மணி நேரம் நிகழத்தக்க இந்நாடகத்தை அதன் முழுமை கெடாமல் சுருக்கி எழுபது நிமிட அரங்க நிகழ்வாக்கியிருக்கிறார் மங்கை, ம.கா. சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், சங்கீத நாடக அகாதமி ஆகியவற்றின் உதவியோடு மெளனக்குரல் அமைப்பின் தயாரிப்பாக அமைந்த இந் நாடகத்தின் முதல் நிகழ்ச்சியைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தில் (தஞ்சை) காணும் வாய்ப்புக் கிடைத்தது. பெரும்பாலும் இளைஞர்கள் மாணவர்கள் நிறைந்த இக்குழுவில் அர்ச்சனா எனினும் நாட்டியம் பயின்ற இளம் பெண ஒளவையின் பாத்திரமேற்றுள்ளார். அந்தப் பாணர் குழுவிற்குள் நிலவும் தோழமை, சமத்துவம் இளமைத் துடிப்பு கேவி கிணர்டல எல்லாவற்றையும் அற்புதமாக வெளிக்கொணர் கின்றனர் இந்த இளைஞர்கள் மேடை அமைப்பு ஒப்பனை உடை முதலியவை சிரத்தை எடுத்து அமைக்கப்பட்டுள்ளன. தொன்மைத் தமிழ்ப்
பணி களர் σΤεοτό. Ο σπεύου இயலாவிட்டலும் தெருக கூத்துக்குரிய இசை, அடவு
முதலியவை சிறப்பாகப் பயன்படுத் தப்பட்டுள்ளன. முதல் நிகழ்வே பாராட்டத்தக்கதாக அமைந்த போதிலும் அடுத்தடுத்த நிகழ்வுகளில் இன்னும் மெருகேறும்
என நம்ப இடமுணர்டு பிரதி உருவாக்கத்திலேயே மங்கையின் பங்கிருந்ததைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் இனிகுலாப் பிரதியைக் காட்சிப் படுத்தியதிலும் மங்கை வெற்றி பெற்றுள்ளார்.
எனினும், காட்சிப்படுத்தியதில் இரு முக்கிய பிரச்சினைகள் உள்ளதைச் சுட்டிக் காட்டுதல் அவசியம் இளமையையும் பெணணியச் சிந்தனைகளையும் முதன்மைப் படுத்தும் இந்த அரங்க நிகழ்வை மேலும் குதூகலப்படுத்தி (Carnivalse) இருக்கலாம்.
ஒளவை ஒரு சிறிய கள்ளுக் கலயத்தைச் சுமந்து சுவைத்துத் திரிவதே தமிழ்ச் சூழலில் பெரிய விசயம் தானெனினும் ஒரு கள்ளுப் பானையை நடுவில் வைத்து அதியனும் ஒளவையும் இதர பாணரும் பாணி மகளிரும் கூடிக்குடித்துக் களிக்கும் காட்சி ஒன்று இல்லாதது பெருங்குறை. அப்படி ஒன்று அமைந்திருந்தால் அது சங்க கால வாழ்முறைக்கு மேலும் பொருத்தமுடையதாகவே இருந்திருக்கும். சங்கப்பாடல்கள் நெடுகஷம் பல இடங்களில இத்தகைய SITL) அமைந்துள்ளதை விளக்கத் தேவையில்லை. இனறளவும் கூட அரசுத் தடைகளையும் காவல்துறை கெடுபிடிகளையும் மீறி சாவு வீடானாலும், திருமண நிகழ்ச்சியானாலும்,
இன்குலாப்பின் ஒளவை இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவள் ஒவ்வொரு அசைவிலும் சொல்லிலும் இளமை தெறிக்கும் சங்கத்து 967806): இவள்
ணுடன் குடித்துக் களித்துத் இளமையைக் கொண்டாடியவள்
கொஞ சம
விருந்தினர் வருகையானாலும் கள்ளருந்திக் களித்தல என்பது பெரும்பானமைத் தமிழ் மக்களினி பண பாடாக இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது தமிழ்ப் பணிபாடு என்றால் பெரிய கோவில், பக்தி இலக்கியம், கணிணகி, கனகவிசயர் தலையில் கல் ஏற்றியது என்பதுதான்
எனக் கட்டமைக்கப்படும் சூழலில் நாம் இதனைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஒளவையின் சிறிய கள் பெரிய கள் என்கிற சொல்லாக்கங்களுக்குக் கொஞ்சம் தேன், நிரம்பத் தேன் எனத் தமிழ்ப் புலவர்கள் பொருள் எழுதிக் கொணடிருந்த குழலில், கலயம் சுமந்த இளம் ப்ெணணை அரங்கேற்றியதற்குரிய பின்புலமாகக் கடந்த பத்தாணர்டுகளில் தமிழ்ச் சூழலில் நடைபெற்ற விவாதங்கள் அமைந்துள்ளதையும் இங்கே சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
கலை இலக்கிய ஆக்கங்களில் களி, கொணர்டாட்டு முதலியவற்றின் முக்கியத்துவத்தை பாக்தின் போன்றோர் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால், உடல் சார்ந்த மகிழ்ச்சிகள், கொணர்டாட்டுகள் என்பன பாவம், குற்றம் எனர்கிற சனாதனக் கருத்துக்களை இங்கே முற்போக்காளர்களும் முன்னிலைப்படுத்தி வந்துள்ளனர். கூடிப்போராடுவது மட்டுமல்ல கூடிக் குதூகலிப்பதும் கூட மானுடப் பணிபு தான். கொணர்டாட்டமும் குதூகலிப்பும் இல்லாத போராளி ஒரு பாசிஸ்டாக உருப் பெறுவதற்கான சாத்தியங்களே அதிகம் (அப்படி ஒரு கொண டாட்டக் காட்சி அமைக்கப்பட்டிருந்ததாகவும் ஒத்திகையின்
போதே கடும் விமர்சனங்கள எழுந்ததால்
நீக்கப்பட்டதாகவும் மங்கை கூறினார்)
காட்சிப்படுத்தலில் கணிட இன்னொரு குறை ஒளவைக்குரிய ஒப்பனை, உடை மற்றும் உடலியக்கங்கள் தொடர்பானது ஒரு நாடக நிகழ்வில் Gestures (பிரெக்ட் இதனை Gest என்பார்) ரொம்ப முக்கியம் பல காட்சிகள் பல நூறு வசனங்கள் மூலம் சொல்ல முடியாதவற்றை ஒரு 'Gestண் மூலம் வெளிப்படுத்திவிட முடியும். மங்கையின நெறியாளர் கையிலேயே கூட
அதியனுக்கும், தொணர்டைமானுக்குமுரிய பணிபு வேறுபாடுகளை அத்தகைய தோரணைகளின் மூலம் வெளிப்படுத்துவது குறிக்கத்தக்கது. ஆனால், ஒளவைக்குச் செயயப்பட்ட ஒப்பனையாகட்டும், உடையாகட்டும் உட்காரும் ஒயிலாகட்டும் ஒரு மரபு வழித் தமிழ் மேற்குடிப் பெணணினி சாயலிகளோடு அமைந்துள்ளது இனி குலாப்பினர் ஒளவைக்குப் பொருத்தமுடையதாகத் தோன்றவில்லை. அவளின் திமிறிப் பிதுங்கும் அடங்க மறுக்கும் பணிபுக்குரிய Gestகளும் உடையும் ஒப்பனையும் முக்கியம்
முழுக்க முழுக்க சங்கப் பாடலகளைப் பின்புலமாகக் கொணர்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்நாடகப் பிரதியில் ரொம்பவும் கடினமானவை எனக் கருதப்படுகிற சங்கப் பாடல்களை அவற்றின் கவித்திறன, இசைப்பணிபு, பொருளடக்கம் எவையும் கெடாமல இனிறைய தமிழில் பெயர்த்துள்ளதைச் சுட்டிக் காட்டல் அவசியம். ஒளவை பற்றின சிந்தனைகளினூடாக சங்ககால வாழ்வு, தமிழ்ப் பணிபாடு ஆகியன பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ள வகையில் இன்குலாப்பும் மங்கையும் பாராட்டுக்குரியவர்கள்
அமார்க்ஸ்

Page 14
1ஜன 28 - பெட் 0, 1999
தொடர்ச்சியாக விழுந்த இடிகளையும் உதைகளையும் தாங்க முடியாமல் கதவு அதிர்ந்தது. பயத்தினால் நடுங்கி வியர்த்துப் போனவளாய் அங்கிருந்த எலி லாப் பாரமான பெட்டிகளையும் அலுமாரிகளையும் கதவுக்கு அருகாக நகர்த்தி வைத்துவிட்டு அறையின் நடுவே நின்று கொணடிருந்தாளர் பாங்கி அதைவிட இப்போதைக்கு வேறெதையும் செய்யமுடியாது. வெளியே தப்பிப்போக இருக்கும் ஒரேயொரு வழி ஷமிகுவினர் வீட்டைப் பார்த்தபடி இருக்கும் ஒரு ஜன்னல் மட்டும் தான். ஆனால், அப்படிப் போனால், முடிவே இல்லாமல் இருமிக் கொட்டிக் கொணர்டிருக்கும் பகலாவின் பலவீனமான தந்தை இவளைப் பார்த்துவிடக் கூடும். அந்த ஆபத்தைத் தவிர்ப்பது கடினம்தான். ஆனால், அந்தக் கிழவனுக்கு அவ்வளவாக பார்வை சரியில்லை. பெரிதாக கண்டு விட முடியாது இருந்தாலும் இதைவிட்டால வேறு வழியில்லை. ஒன்றில் தன்னைக் காத்துக் கொள்வதற்காக அவள் ஓட வேணடும் அல்லது தற்கொலை செயது கொள்ளவேணடும்.
"உடனே கதவைத் திற. இல்லாவிட்டால் அதை உடைச்சு நொருக்குவோம்"
"ஆ, ஏன் பிறகு பார்த்துக் கொணடிருக்கிறீர்கள்? உடைச்சுத் திறவுங்கோ அதுக்கு அவ வளவு நேரம் எடுக் காது. அந்த சூனியக்காரி வெளியால் வரட்டும் உந்த நடத்தை கெட்டவள் இந்த முழுக் கிராமத் தையுமே அழிக்கவெணர்டு வெளிக்கிட்டிருக்கிறாள். வாடி வெளியாலை."
"ராஷலா. அந்த கோடாலியை எடுத்துவா."
கதவு திணறியது. தள்ளல்கள் உதைகள் முஷ டிகளின் பலமான குத்தல கள. இப் போது L 60LD T60 2 TLD T60 88 (5 ஆயுதத்தின் தாக்கல். பயம் தோய்ந்த கணிகளுடன் ஒரு மூலையில் நின்று நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த ரட்கி முணுமுணுத்தாள் "இரவிரவாக பாங்கி சூனியம் செய்து கொணடிருக்கிறாள நான் முந்தியே உங்களுக்கு இதைப் பற்றியெல்லாம சொன்னேன் தானே. அவள் என்னத்துக்கோ ஒணர்டுக்காகத் தான் இப்படிச் செய்கிறாள் எணர்டு எனக்குத் தெரியும் ஒவவொரு இரவும். நீங்கள் ஒருதரும் நம்பேல்லை. இப்ப நீங்களே பாருங்கோ என்ன நடந்திருக்கெண்டு." பாங்கிக்கு சொநதமான எல்லாப் பொருட்களும் கதவுக்கு அருகே குவிந்து கிடந்தன. அறையின் மையத்தில் இருந்தது வெறுமனே அவளது நிழல் மட்டும் தான் கதவு உடைக்கப்பட்டுத் திறந்ததும் என்ன நடக்கும் என்று நினைத்துப் பார்த்ததில் அவள் திகிலால் உறைந்து போயிருந்தாளர் ஒரு நொடிப் பொழுதில் அந்தக் கும் பல குடிசைக்குள் குபுகுபுவென்று புகுந்து அவளது முதுகில உதைத்துவிடும பியத்துப் பிடுங் கப்படும அவளது உடையினர் கிழிசலகளினுடாக அவளது கால களி வெளியே தெரியும். அவளை நோக்கி கிராமத்தவர்கள கற்களை விசியபடி துரத்துவதாகவும் தானி மூச்சுவிடாமல் ஓடுவதாகவும் அவளுக்குத் தோன்றியது. அவர்கள் சிவக்கக் காய்ச்சிய இரும்புக் கோல்களை வைத்திருந்தார்கள். அவளால், அவளது உடற்காயங்களிலிருந்து இரத்தம் பெருக்கெடுத்தோடுவதை உணர முடிந்தது. அவள நாதியற்றவளாகத் தன னை உணர்ந்தாள்.
அறைக்குள் இருந்த ஒரு பெட்டிக்குள் கயிறு இருப்பது அவளுக்குத் தெரியும் ஒரு சுருக்குச் செய்து கொள்ள அதிக நேரம் எடுக்காது. கழுத்தில் அதைப் போட்டுக் கொள்வது மிகவும் சுலபமானது கஷ்டம் ஒரு சில வினாடிகளில் முடிந்துவிடும். ஆனாலும், அதைச் செய்ய பாங்கிக்கு தயக்கமாக இருந்தது. அவளது அடிமனதில் யாரோ இன்னமும் இருந்தார்கள். அது சிலவேளை அவள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவளது கணவன் பெமோவாக இருக்கக் கூடும்.
இல்லாவிட்டால், முதல்முதலாக அப்படி ஒரு
சம்பவம் இந்தக் கிராமத்தில் நடந்திருக்காது. இங்குள்ள குழந்தைகள் இறந்தார்கள் கிக்லா
அவர்களில் ஒருவன் அன்றைய தினம் கிக்லா பாங்கியின் குடிசைக்கு அருகில் விளையாடிக்
கொணடிருந்தான். அவனுடன் டாஜி, கத் என்று வேறு சிறுவர்களும் இருந்தார்கள் திடீரென்று அங்கே ஒரு களேபரம பலவீனமானவர்களையும் படுக்கையில் இருந்த வயதானவர்களையும் கூட இந்தக் களேபரம அவ விடத்திற்கு வரச் செய்துவிட்டது. கிக்லாவுக்கு திடீரென்று ஹிஸ்ரீரியா வந்தது போலத் தோன்றியது. அவனது கணிகள் குளிராகவும், அகலத் திறந்தபடியும் இருந்தன. அவன் விழுந்து கிடந்தான்.
ஒரு வாகன வசதியும் இருக்கவில்லை. மிகுந்த சிரமத்தின் பின்னர் பிம்மா ஒரு ரிக்ஷா வணடியைப் பிடித்து வந்தான். ஆனால், மருத்துவமனையிலி அவனது உயிரற்ற உடலிலே தான் ஊசிகள் ஏற்றப்பட்டன. வைத்தியர்கள அவர்கள தாமதித்து விட்டதாகக் கூறினர். இவையெல்லாம கிக்லாவின் தாயாரின் கணமுன்னாலேயே நடந்து முடிந்தன.
கிக்லாவின் மரணச் செய்தி கிராமத்திற்கு வந்தபோது பாங்கி அடுப்பின் முன்னால் உட்கார்ந்தபடி, அதன் சீரான வெப்பத்தால் வேகிய ரொட்டியில் கருப்பும் கபிலமுமாக ஏற்பட்டிருந்த புள்ளிகளையுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தெரியும் அது அவளது தவறு அல்ல என்று. ஆனாலும், இனந்தெரியாத பயம் அவளது கால்களை நடுங்கவைத்தது. பெமோ கிராமத்தை விட்டு வெளியேறிய பின் அவனிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாமல் இருக்கும் நிலையில், அவளது குடிசைக்கு வரும் யாரைக் கணர்டாலும் இப்படித்தான் இனந்தெரியாத ஒரு பரபரப்பும் நடுக்கமும் 6)/(ԵLD.
 

அவள் பெமோவுக்கு எத்தனையோ தடவை நகரத்துக்குப் போகவேணடாம் என்று சொல்லியிருக்கிறாள். பிடிவாதக்காரனான அவன் ஒரு போதும் அவளது பேச்சைக் கேட்டதில்லை.
"சையாவின் கூரைகளையும், சுவர்களையும் பார் எல்லாமே கொங்கிறீற்றினால் ஆனவை. நகரத்தில் எப்போதும் தொழிலாளர்கட்கான தேவை இருக்கும் நாங்கள நிறைய சம்பாதித்தால் தானே சேமிக்கலாம். இந்த பிரயோசனமில்லாத இடத்தில் இருக்கிறதிலை என்ன பெருமை இருக்கு?"
இந்தக் கதையையே திருப்பித் திருப்பிச் சொல்லிக் கொணர்டிருந்த பெமோ ஒரு நாள் கிராமத்தை விட்டுப் போய் விட்டான். பிறகு திரும்பவே இல்லை. ஆனாலும் அவனைப் பற்றி கிராமத்துக்கு பல கதைகள் வந்து கொணடிருந்தன - கலவரத்தில் அகப்பட்டுச் செத்துப் போனதாக, பஸ் விபத்தில மரணமானதாக, அவன் சிறையில் இருப்பதாக எல்லாம் கதைகள் வந்தன. இன்றும் சிலர்
மூலம் ஹிமான்வழி ஷெலற்
தமிழில் எஸ்.கே. விக்னேஸ்வரன்
நகரத்தில வசதியாக வாழ எலி லாம
இருக்கிறது, பெமோ வெறுமனே அவனுடைய இந்த மனைவிக்காக இங்கே திரும்பி வரவேணடும் என்று எந்தத் தேவையும் இல்லை என்றும் கூறினார்கள்
கூரை, ஒரு பின்னறையைப் போல இரவு நேரங்களில ஒழுகியது. ஓயாத மழை பாங்கியை கணிணை மூடிக் கொள்ளவும் அனுமதிப்பதில்லை. துங்குவதா விழித்திருப்பதா என்று தீர்மானிக்க முடியாமல் அவள் ஒரு எணர்ணெய் விளக்கை ஏற்றுவதும் பின் ஊதி அணைப்பதுமாக இருப்பாளர். இது மணிக்கும் ரத்தனுக்கும் பாங்கி ஏதேதோ தீய சடங்குகளைச் செய்வதாகக் கதை பரப்பக் காரணமாகி விட்டது. பாங்கியின் குனியம்
பற்றிய வதந்திகள் பரவியதால் கிராமத்தில் பேயோட்டும் மந்திரவாதி வேல்ஜி அடிக்கடி நடமாடக் காணப்பட்டான்.
இந்த நிலையில் தானி கிக்லாவின் திடீர் மரணம் நடந்தது. கதவு உடையும் தறுவாயிலிருந்தது. பாங்கி ஜன்னலை நோக்கி மெதுவாக நகர்ந்தாள். அது பெரும்பாலான நேரங்களில் பூட்டியே இருப்பதால் அதை மெதுவாகத் தள்ளுவதோ, திறக்க முயல்வதோ பயனற்றது. பாங்கி தனது சக்தி எல்லாவற்றையும் திரட்டிக் கொண்டு அந்த இறுகப் பூட்டியிருந்த கதவைத் தள்ளித் திறக்க முயன்றாள். அது பெரும் சத்தத்துடன் உடைந்து விழுந்தது. ஒரு கணம் பாங்கி அந்தச் சத்தம் யாருக்காவது கேட்டிருக்கும் என்றும் மறுகணம் தான் அந்தக் கும்பலின் கையில் சிக்கி விடுவேனென்றும் நினைத்தாள் ஆனால், யாரும் அவளைக் கவனிக்கவில்லை. அவளது பயம் தெளிந்ததும், பின்புற வீதி மிகவும் அமைதியாகவும் ஆளரவமற்றதாகவும் இருந்தது. சத்தமெல்லாம் முன் பக்க கதவருகிலிருந்துதான் வந்துகொண்டிருந்தது. ஜண்னல் அவவளவு உயரமாக இல்லை. அதிலிருந்து வெளியே குதித்து விடலாம். கணிகளை இறுக முடிக் கொணர்டு தனது அதிர்ஷடத்துக்கு நன்றி கூறியபடி வெளியே குதித்தாள். ஒரு கணத்தைக் கூட வீணாக்க விரும்பாமல் ஓடத் தொடங்கினாள்
அவளுக்கு தான் ஒடத்தான் வேணடும் என்று மட்டும் தெரிந்திருந்தது. ஆனால், எங்கே என்று தெரியவில்லை. அவளது கால்கள் தடுமாறியபோது மூச்சு விடுவதற்காக ஒரு கணம நின்ற போது அவளுக்கு ஒரு கணிரென்ற குரல் கேட்டது.
"பார் பாங்கி அன்ரி எவ்வளவு முட்டாள் தனமாக ஓடுகிறாள் என்று"
அந்த வார்த்தைகள் பாங்கிற்கு சூடான இரும்புக் குணர்டுகளாகத் துளைத்தன. அவள் இன்னும் வேகமாக ஓடினாள் அந்த ஆத்திரம் கொண்ட கும்பலுக்கு கதியின் மெல்லிய குரல் கேட்கவில்லை. இந்த ஒரு விடயம் மட்டும் தான் அந்தக் கணத்தில் அவள் நினைவுக்குத் தெரிந்தது. அவளுக்கு தனது காலடிச் சத்தத்தையும் துடிக்கும் இதயத்தினர்
ஒலியையும் தவிர வேறெதுவும் கேட்க
வில்லை என்று தெரிந்ததும் சற்று நின்று தனினை ஒரு பெரிய மரத்தில பாதி மறைத்துக்கொணர்டபடி களைப்பாறினாள். அவளது பயந்த கணர்கள் ஒரு திசையில் மட்டும் குத்திட்டு நின்றன. கிராமத்தின் இந்தப்பகுதி சன நெரிசல் குறைந்த குடிசைகள் அங்கும் இங்குமாக சிதறிக்கிடக்கின்ற ஒரு பகுதியாகும். இங்கெங்கோதான் பிம்மாநாத் கோவிலின் முகப்பில் தட்டுவும் பவஜியும் குறட்டை விட்டுத் துரங்கிக் கொணர்டிருக்க வேணடும். அது தானி அவர்களது வாசஸ்தலமாச்சே. அவர்கள் நன்றாகக் குடித்திருப்பார்கள் அவளது மனதில் இந்த எணணம் வந்ததும் அவளது கைகள் அவளை அறியாமலே அவளது கால்களையும் வியர்வையால் குளித்திருந்த மார்பையும் மேல் துணர்டால் மூடிக்கொணர்டன.
தட்டுவிடம் ஒரு பழக்கம் இருந்தது. அவன் நெரிசலான சந்தையிலும் சரி, ஆளரவமற்ற ஒடுங்கிய பாதையிலும் சரி, பாங்கியின் மார்பகத்தை வெட்கம் கெட்டவிதமாகப் பார்ப்பான ஒருமுறை பலசரக்குக கடையொன்றில் தனது சட்டைக்குள்ளிலிருந்து பணத்தை எடுப்பதற்காக பாங்கி முயன்றபோது தட்டு அவளின் பின்னாலிருந்து அவளை உறுத்துப் பார்த்துக் கொணடிருப்பதைக் கவனித்தாளர் அன்றிலிருந்து அவள் தனது பணத்தை சேலைத் தலைப்பில் முடிந்து வைக்கத் தொடங்கினாள். ஆனாலும் இது எந்தப் பெரிய வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை. தட்டுவின் கணிகள் அனேகமாக அவளது மார்பகத்தை முட்டிக் கொள்ளும் இது அவளை மிகவும் சங்கடத்துக்குள்ளாக்கிக் கொணடிருந்தது. உணர்மை, தட்டுவினர் கணிகளில் காமத்தின் சாயல் இருப்பதாகத் தெரியவில்லை என்பதை பாங்கி ஒப்புக் கொள்ளத்தான் வேணடும் கணிணில் ஒரு சிவப்பு படலத்தைக் காணலாம். ஆனால், அது அவனது குடியால் வந்த நிறம் மற்றப்படி தட்டு ஒரு வார்த்தையும் பேசியதில்லை. வெறுமனே பார்ப்பது தான். இதை விட்டால் அவன் ஒரு நல்ல மனிதன் பாங்கிக்கு இது தெரியும் இன னொருநாள அவள்

Page 15
حصہ
ஆளப்பத்திரியில் மருந்தெடுத்துக் கொண்டு வந்தபோது தட்டுத்தான் கண்டக்டரிடம் கூறி பளப்ஸை நிறுத்தச் செய்திருந்தான். பாங்கி தனது காலை நேர அவசரங்களுக்கிடையில் ரத்தனின் இரட்டைக் குழந்தைகளை ஒரு தடவை பார்க்கும் வாய்ப்பைத் தேடுவதுண்டு. ரத்தன் அந்தக் குழந்தைகட்கு பாலூட்டிக் கொணடிருப்பாள் பிறகு அவை இரண்டும் சந்தோசமாக விளையாடும் பாங்கி தாகம் நிறைந்த கணிகளுடன் அவற்றைப் பார்த்துக் கொணடிருப்பாள். இந்த நேரங்களில் தட்டு பாங்கியை விழுங்கிக் கொணர்டிருப்பதைக்
EIT600TGDITLÖ.
அப்பாடா. இந்த மரத்தின் கீழ் இன்னும் கொஞ்ச நேரம் நிற்க முடியும் என்றால், எவ்வளவு சுகமாக இருக்கும். மெல்லிய சிலுசிலுத்த தென்றல் அவளது கணிகளை வருடியது. களைப்பில் அவளது கணிகள் மூடிக் கொணர்டன. தூக்கத்தில் யாருடனோ பேசுவது போல அவளது உதடுகள் அசைந்தன. தட்டுவுக்குச் சொல்ல வேண்டும். உன்னால் முடிந்தால் என்னைக் காப்பாற்று. நீ உணர்மையாக. பெமோ ஒரு ஏமாற்றுக்காரன். அவன் அப்படியெல்லாம் செத்திருக்க அவன் தப்பியோட விரும்பினான். என்னைக் கடத்திவிட்டுப் போக விரும்பினான். அதற்காகத்தானி அந்தச் சாக்குப் போக்கெல்லாம் சொன்னான்.
LOIT LIT60ή. ...
திடீரென்று அவள் திடுக்கிட்டு கணிகளைத் திறந்தாளர் அவளது இமைகள் கனத்தன. ஆனால், ஒரு பலமான உருட்டல் அவளை திடுக்கிட வைத்தது ஓடினாள். நேரடியாக பிம்நாத் கோவிலை நோக்கி அவள் ஒடத்
தொடங்கினாள் அவளை நோக்கி கற்கள் வீசப்பட்டன. தடிகளும் கோடரிகளும் காற்றில் வீசப்படும் ஒலி எழுந்தது.
"அவளை முடித்துவிடு, அவளை விட்டு வைக்கவேணடாம் குனியக்காரியை விட்டு வைக்கக்கூடாது.
"வாடி இங்கே சூனியக்காரி ஒளித்துவிடப் பார்க்காதே, நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா? இந்தக் கிராமத்தைப் பாதுகாக்க நாங்கள் இன்னமும் உயிரோடிருக்கிறோம்."
"டேய வாங்கடா. கெதியா வேகமாக வாங்கடா. இந்தச் சூனியக்காரி எங்களை ஏய்த்துவிடுவாள். தன்னை வேறேதாவது ஒன்றாக மாற்றிவிடுவாளர். இவர்களுக்கு அப்படிச் செய்யும் சக்தியும் இருக்கிறது இல்லையா?"
பாங்கியின் தலைமுடி அவள் முகத்தை கிட்டத்தட்ட முற்றாக முடியிருந்தது. ஒரு பகுதி முடி காற்றில் பறந்தது. அவளது ஆடையைப்பற்றி அவள் அக்கறைப்படவில்லை.
அவளது மார்பகத்தை மூட அவள் முயற்சிக்கவில்லை. அவளது இடது மார்பகத்திலிருந்த கறுப்புநிற மச்சம் கூட தெளிவாகத் த்ெரிந்தது. அவள் தட்டுவினர் முன்னாலி நின்றாளர் வார்த்தைகள் எதுவும் இன்றி அவளை இந்த நிலையில் கணட தட்டு குழம்பிப் போனான். தனக்கேற்பட்ட அதிர்ச்சியிலிருந்து ஒரு கணத்தில் தன்னைச் சுதாகரித்துக் கொணர்டாலும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மூச்சிழந்த களைத்துப்போன பாங்கி ஓரளவு உறுதியாக இருந்தாளர் தட்டு வெளியே கேட்ட சத்தத்தால் ஈர்க்கப்பட்டான்.
"ஒய. தட்டு அவளை, குனியக்காரியைப் பிடி"
அந்தச்
"தட்டு ஒரு குடிகாரன். அவன் அவனாக இருக்க மாட்டான்."
"தட்டு அவளை இங்கே எறி"
"தட்டு அவளை விட்டுவிடாதே. அவள் இந்தக் கிராமத்து ஆணர்களை விழுங்கப் போகிறாள். நடத்தை கெட்டவள்."
பாங்கிக்கு நிறையவே பேசவேணடும் போல இருந்தது. ஆனால், தட்டு பயந்தவனாகப் பின் வாங்கினான். அவளது கைகள் எதையோ தேடின. ஏதாவது பொருளையாக இருக்கலாம். அல்லது பாங்கி அப்படி நினைத்தாள். அவனுக்கு முன்னால் பெரிதாக திறந்தபடி தெரிந்து கொணர்டிருந்த அவளது மார்பகங்களைக் கூட அவன் கவனித்திருக்கவில்லை. அவன் அதிர்ச்சியடைந்தவனாக அங்கும் இங்கும் பார்த்தான்.
"தட்டு, நீ நேரத்தை வீணாக்குகிறாய். ஏன் அங்கே நின்று கொண்டிருக்கிறாய்"
தட்டு எதையும் செய்வதற்கு முன் பயம் அவளை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. அவள் கோவில் முகப்பைத் தாணர்டி ஒரு அம்புபோல வேகமாகப் பறந்து போனாள். அவளது உறுதியான கால்கள் நிலத்தில் பாய்வதாகவே தோன்றவில்லை.
"பார் அந்தச் சூனியக்காரி ஆம்பிளையளர் எங்களை முந்திக் கொணர்டு வேகமாக ஓடிவிட்டாள்"
ஆற்றில் குதிப்பது அவர்களின் கைகளில் அகப்படுவதை விட நல்லது பாங்கியின் ஆற்றாமையினால் எழுந்த இந்த முடிவு அவளை ஒப்பரவற்ற மலைப் பாதையைத் தெரிவு செய்ய வைத்தது. அதில் கற்களும், முட்புதர்களும் நிறைந்திருந்தன. அவள் தடுமாறி வீழ்ந்தாளர் அவளது காலிகள் உடைந்து போனவை போல அவளைத் தூக்கமறுத்தன. நாதியற்றவளாக திகைத்துப்போய், முகம் முரட்டுத் தரையை முட்டிக்கொணர்டிருக்க வியர்வையில் குளித்தபடி அவள் விழுந்து கிடந்தாள்
வன்முறைக் கும்பலும் அதன் துளைக்கும் சத்தமும் அணமித்துக் கேட்டது. யாரோ அவளை இழுத்தார்கள். அவள் உறுதியாக வேர் விட்டிருந்த புற்களை இறுகப் பற்றிக் கொணர்டாள். அவளது உடைகள் கிழிந்து தொங்கின. அவளது வெற்று முதுகுப்புறம் பல தடிகளை, முஷடிகளை, உதைகளை கறிகளை முறைகேடான செயலிகளையெல்லாம் வாங்கிக் கொணர்டது. அதன்பிறகு அவள முழுமையான அமைதியை அடைந்தாள். மூர்ச்சிசையாகி உயிர் அமிழ்ந்து கொணர்டிருக்கையில், ஒரு கடந்துபோகிற சிந்தனை. வெறும் கடந்து போகிற சிந்தனை அவள் மனதில் ஓடியது.
". காட்டிக் கொடுக்கும் பன்றிகளா. நீங்கள் புழுத்துப் போவீர்கள். தட்டு இவர்களுள் ஒருவன் அல்ல. அந்தப் பாவி குடிக்காமல் இருந்திருந்தால் என்னைக் காப்பாற்றியிருப்பாண். இந்தக் குவியலுக்குள் ஒரு உணர்மை மனிதன்.
மக்கள் குனியக்காரிகட்கு பிடரியிலும் கணி இருப்பதாக சக்தியிருப்பதாகவும் நம்புகிறார்கள் எல்லாம் சுத்தப்பேத்தல் இல்லாவிட்டால், குப்புற விழுந்து கிடந்த பாங்கி ஒரு மலைபோன்ற மனிதன் பலமும், உறுதியும் கொண்ட தட்டு அந்தக் கூட்டத்தில் இருந்ததை நிச்சயம்
கண்டிருப்பாளர்
பினர் புறமாகப் பார்க்கும்
பிடரிக்கணி என்ற தலைப்பிலான இக் குஜராத்திக் கதை, கதாசிரியையாலேயே ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு Indian Literature இதழில் பிரசுரமாகியிருந்தது.
 

ქმ7N2%ამ ஜன. 23 - பெப். 10 , 1999 15
இந்தியத் திரைப்பட விழா. 44
1999 ஆணர்டிற்கான இந்தியத் திரைப்பட விழா இம்மாதம் 29ம் திகதி முதல் பெப்ரவரி 5ம் திகதி வரை கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி திரையரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவை இம்முறை இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குனர் ஷியாம் பெனகல் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், இவர் கலந்து கொள்ளும் நிகழ்வு அழைப்பாளர்களுக்கு மாத்திரமான நிகழ்வாக இருக்குமென ஆசியத் திரைப்பட நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிகழ்வு 28ம் திகதி பணடாரநாயக்கா ஞாபகார்த்த மண்டப சினிமா அரங்கில் நடக்கவுள்ளது. ஜனவரி 27மதிகதி நடைபெறவுள்ள நீல் ஐ பெரேராவின் எட்டாவது ஞாபகார்த்த உரையை இந்திய சினிமாவும் தேசம் பற்றிய கருதுகோளும் என்ற தலைப்பில் ஷியாம் பெனகல் நிகழ்த்தவுள்ளார். நீல் ஐ பெரேரா, இலங்கையின் தனித்துவமான சினிமா கலாசாரத்துக்காக செயற்பட்ட ஒருவர் என்பதும், சினிமா விமர்சக தொடர்பூடக அமைப்பின் நிறுவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஞாபகார்த்த உரை கொழும்பு - 7ல் அமைந்துள்ள இலங்கைத் தொலைக்காட்சி பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ளது.
65 வயதாகும் ஷியாம் பெனகல் நல்ல திரைப்பட ரசிகர்களால் மிகவும் நன்கறியப்பட்டவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த இவர் பிரபல படத் தயாரிப்பாளர் குருதத்தின் மைத்துனர் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொணடிருந்த போது மாணவ சினிமா இயக்கத்தில் பங்கேற்றார். பின்பு மும்பாயில் தொழில்நிமித்தம் குடியேறிய வேளை தொழிலினூடே சுமார் 900 விவரணப் படங்களை எடுத்தார். அத்துடன் 11 கூட்டுத் தயரிப்புக்களிலும் பங்கேற்றார்.
இவரின் முதற் திரைப்படம் அங்கூர் (1973), ஷப்னா ஆஸ்மி நடித்தது. இலங்கை ரூபவாஹினியும் ஒளிபரப்பியது. இத்திரைப்படம் பரவலான வெற்றியையும், சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. எனினும் இத்திரைப்பட விழாவில் ஷியாம் பெனகலின வேறுபடங்களே திரையிடப்படுகின்றன. நேரு பற்றிய விவரணத் திரைப்படமும், The Making of Mahathma, என்ற திரைப்படமுமே காணபிக்கப்படவுள்ளன. இது காந்தியின் 20 வருட கால ஆபிரிக்க அனுபவத்தைப் பின்னணியாகக் கொணட படமாகும்.
இம்முறை திரைப்பட விழாவின் சிறப்பம்சம் யாதெனில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்பான படங்கள் காணபிக்கப் படுவதாகும். ஏதாவதொரு பொதுத் தலைப்பில் திரைப்பட விழாவை நிகழ்த்தும் போக்கை ஆசிய திரைப்பட நிலையம் சென்ற முறையே தொடக்கி வைத்திருந்தது. ஈரானியத் திரைப்பட விழாவில் தனியே யுத்தம் சம்பந்தமான படங்களைக் காணபித்தது குறிப்பிடத்தக்கது.
இவ விழாவில் திரையிடப்படும் இன்னொரு திரைப்படம் கோவிந் நிஹலானியின் Tamas (இருள்) ஆகும். இது இரண்டு இடைவேளைகள் கொண்ட ஆறு மணித்தியாலயப் படமாகும். இதுவும் இந்தியப் பிரிவினை
தொடர்பான படமாகும்.
இது தவிரவும் பிரபல இயக்குனர் எம்.எஸப் சத்யுவின் 'Garam Havo (சுடுகாற்று) எனும் படமும், குஷவந்த சிங்கின் நாவலை 9ylq. GluLJITLʻlq Pamela Rook Q)uLudidß) uLJ Trainto Pakistan Lapi, Ketan Mehtaalai Sardari, ரிச்சர்ட் அட்டன பர்ரோவின காநதி திரைப்படமும் இவ்விழாவில் காணபிக்கப்படவுள்ளன. இப் படங்கள் யாவும் இந்திய சுதந்திரம், இந்திய பாகிஸ்தான் பிரிவினை பற்றிப் பேசும் படங்களாகும். காந்தி படம் இலங்கையில் முன்பு v, திரையிடப்பட்டது. Train to Pakistan இலங்கைத் * ο திரையரங்குகளில் காணபிக்கப்படவுள்ளது.
சென்ற முறையைவிட இம்முறை படத் தெரிவுகள் சிறப்பாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tidew போன்ற படங்களை சென்ற முறை காணபித்து பார்வையாளர்களின் எரிச்சலை சம்பாதித்த AFC இம்முறை ஷியாம் பெனகலையும் வரவழைத்து நல்ல படங்களையும் காணபிப்பது பாராட்டுக்குரியது.
இவ விழா கேகாலை, திருகோணமலை, மாத்தறை போன்ற இடங்களிலும் ஏற்பாடு ப்ட்டுள்ளதால் வருட ஆரமபத திலேயே கொழு ம ப ல ந  ைட பெறுவது குறிப்பிடத்தக்கது. O

Page 16
1go 28 - GILLI.
(இறுதிப் பகுதி) ஹன்டிங்டனின் கூற்றுக்களிலுள்ள பொய களை நாம் இப்போது is roof (ELITLE).
(1) அமெரிக்கா தனது இராணுவ பலத்தைக் குறைக்கவில்லை. மரபான துருப்புக்களின் எணர்ணிக்கையையும்
வெளிநாடுகளில் இருந்த இராணுவத் தளங்களின் எணணிக்கையையும் அது குறைத்திருக்கக் கூடும். அதே சமயம் அதனுடைய அதிநவீனமான ஆயுதங்களும் போர் நுட்பங்களும் பெருகி. யுள்ளன. அதன் காரணமாக அது உலக நாடுகள் அனைத்தின் மீதும் தனது மேலாதிக்கத்தைச் செலுத்தக் கூடிய வல்லமை பெற்றுள்ளது என்பதை 1991 வளைகுடாப் போர் நிரூபித்தது கெடுபிடிப்போரின் முடிவுக்குப் பிறகு உலகில் ஆயுத ஏற்றுமதியில முதலிடம் வகிப்பது அமெரிக்கா தான்.
வளர்முக நாடுகளுக்கு எழுபதுகளிலும், எணப
துகளிலும் அமெரிக்கா செய்து வந்த ஆயுத விற்பனையைவிட 1990களில் செய்யும் ஆயுத விற்பனை அதிகம் ஐநா வளர்ச்fig glj glat (UNDP) 1994 ஆம் ஆண்டு அறிக்கை அதிக அளவில் ஆயுத ஏற்றுமதிகளையும் இறக்குமதிகளையும் செய்துள்ள நாடுகளின் விபரங்களைத் தந்துள்ளது
பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி இந்தியாவின் இறக்குமதியை நெருங்கவே முடியவில்லை.
(2) ஆயுதங்களின் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் சீனா முக்கிய இடம் வகிக்கிறது என்றாலும் "எணபதுகளில் இராணுவச் செலவை இடைவிடாது குறைத்துக் கொணர்டே வந்த ஒரே ஒரு வலிய நாடு சீனா தான்" என்று உலகில் மதிக்கப்படும் நிறுவனமான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SPRI) 1990இல் வெளியிட்ட
ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. இராணுவ நவீனமயமாக்கத்தைவிட பொருளாதார நவீனமயமாக
கத்திற்குத்தான சீனா முன்னுரிமை வழங்குகிறது ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதைவிட வெளிநாட்டு மூலதனங்களை வரவழைப்பதிலும் அண டை நாடுகளுடன் வெளிவர்த்தகத் தொடர்பு களை ஏற்படுத்திக் கொள்வதிலும் தான் சீனா அக்கறை கொண்டுள்ளது.
(3) ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிருந்து இந்தோனேசியா வரை, எகிப்திலிருந்து பங்களாதேஷ வரை பெரும்பாலான முஸ்லிம் நாடுகள அமெரிக்காவி டமிருந்து தான் ஆயுதங்கள் வாங்குகின் றனவேயன்றி சீனாவிடமிருந்து அல்ல. 1990ஆம் ஆணர்டு இறுதியில் சவூதி அரேபியா அமெரிக்காவிடம் 2100 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கும் ஒப்பந்தம் செய்து கொண்டது. 1991 செப்டம்பரில் குவைத் அமெரிக்காவுடன் பத்தாணர்டுகால இராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. அணுஆயுதங்களைத் தயாரிப்பதற்காக ஈரான் சீனாவிடமிருந்து அணுசக்தி தொழிநுட்பத்தை வாங்கியிருப்பதாக ஹன்டிங்டன் கூறுகிறார். ஈராக் போர் முடிந்த பிறகு ஈரான் தனது இராணுவச் செலவைக் குறைத்துக்கொண்டே வருகிறது. உலகில் கொந்தளிப்புள்ள பகுதி எனறு சொல்லப்படும் பகுதியில் மிகக் குறைந்த இராணுவச் செலவு செய்யும் நாடு ஈரான் தான்.
ஆனால், ஈரான் -
(4) சீனாவிடமிருந்து ஒரு சில இஸ்லாமிய நாடுகள ஆயுதங்கள் வாங்குவதாக வைத்துக்கொணர்டாலும், அது கான பூசிய - இஸ்லாமியத் தொடர்பை உருவாக்குவதாகக் கூறுவது மடமை. பிற எல்லா நாடுகளையும் போலவே சீனாவும் தனது சொந்த நலன்களுக்கே முதன்மை தருகிறது. முஸ்லிம் நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் பலவற்றில் சீனா அந்நாடுகளின் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. பொஸ்னியா - ஹெர்சகேவினா
1o, 1999 |ჟმჯ2%ხშ
இஸ்லாமிய நாடுகளுக்கு சீனா ஆதரவு தரவில்லை. 1941இல் இஸ்ரேல் Gaj (3 LUTT 6øfør Ló (Ziolism) பற்றி அமெரிக்காவின் முன்முயற்சியால் ஐநா, அவையில வாக்கெடுப்புக்காகத் தொடங்கப்பட்ட விவாதத்தின் போது அரபு நாடுகளையும், பிற இஸ்லாமிய நாடுகளையும் சீனா ஆதரிக்கவில்லை. அதற்கு முந்திய ஆணர்டு சீனா இஸ்ரேலுக்கு இராஜதந்திர அங்கீகாரம் வழங்கியது. அது ஈரான், ஈராக், லிபியா பாகிஸ்தான போன்ற இஸ்லாமிய நாடுகளுக்கு எரிச்சலூட்டியது. சீனாவின் எல்லைப்புற மாகாணமான சிங்கியாங், உள்மங்கோலியா ஆகியவற்றில் முஸ்லிம் சிறுபானமையினருக்கும் இனத்தவருக்குமிடையே பூசலகள் நிலவுகின்றன. சில மத்திய ஆசிய
முஸ்லிம் நாடுகளிடமிருந்து தொல்லைகள் வருவதாக சீனா புகார் கூறுகிறது. 1971இல் நடந்த பங்களாதேஷ் விடுதலைப போரை fat it ஆதரிக்கவில்லை. இவையெல்லாம் கன்பூசிய - இஸ்லாமிய தொடர்பைச் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும், கடந்த 20 ஆண்டுகளாக சீனா தனது பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதற்காக மேற்கு நாடுகளிடம் நெருக்கமாக வந்துள்ளது. எனினும், வளைகுடாப் போரின் போதும் லிபியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட போதும், அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பக்கம் நிற்க சீனா மறுத்து விட்டது. ஐ.நா. சபையானது அதில் உறுப்பு வகிக்கும் நாடுகளின் இறையாண மைக்குக் குழிபறிப்பதற்காகப் பயனபடுத் தப்படுகிறது என்று கருதும் சீனா ஈராக்குக்கும் லிபியாவிற்கும் நேர்ந்த கதி தனக்கும் வரலாம் என்று அஞ்சுவதில் வியப்பில்லை.
ஒரு பொதுவான நாகரீகத்தையோ,
ஏற்றுமதி
egy GLOflja I:
ரஷியா
பிரான்ஸ்
ஜெர்மனி
soir
Glor:CaronůČeÚřejná. Jiří
நெதர்லாண்ட
இத்தாலி
smiješil cor
பிரேசில்
ஹனி
L Jason LITTL GRDL ĠuLJIT LI கொள்வதால் மட கிடையே பொருள ஏற்படும் என்பதற்க அடிப்படை ஏது போதிலும், மக்க ஹாங்காங், தாய்வா நாடுகளிலும் ே நாடுகளிலும் உள்ள ஒன்று கூடி கலாசார LJ6ID LLLĴ)aj 4f60T LI аршиштва ()а, та பொருளாதார உருவாக கிக கெ ஹன்டிங்டன் கூறுகி நாடுகளின் பொரு மேற்குலக மூலதனத் அமையும் என்று
at isa at Lion
சில மேலதிகக் கு
ஐரோப்பாவையும் எ
இஸ்லாமிய அச் பிரசாரத்தை அ ஐரோப்பாவிலும் பர கடினமான காரியம்
திற்கும் முஸ்லிம்
எதிரான காழ்ப்புணர் ணங்களும் அமெரி சமுதாயங்களின் ம பதிந்துள்ளன. இ பிரதேசங்கள் அவர் முஸ்லிம் கலாசார ஆகியவற்றின் மீது
அவற்றின் நட்பு நா ஆதிக்கத்தை எதி பகுதிகளில் எதிர்ப்பு வலுத்து வருவதா இஸ்லாம பற்றி சித்திரிப்புகளும், ே உருவாக்கப்படுகின்ற
மற்றோர் புறம் தமக்கு அமெரிக்காவும் ஐ பிற போக்குத்தனபு அரசாங்கங்களை
மில்லியன்
(UNDP Developement Report 1994 Page 5
இறக்குமதி
இந்தியா
ஜப்பான் சவூதி அரேபியா ஆப்கானிஸ்தான்
Šířků
துருக்கி
pra
(மில்லியன்
விஷயத்தில்
 
 
 
 

நாடுகள் பகிர்ந்து மே அவற்றுக்தார ஒத்துழைப்பு ா அறிவுபூர்வமான மில்லை என்ற
சீனக் குடியரசு, சிங்கப் ஆகிய று சில ஆசிய ன்பூசிய சமூகங்கள் ற்றுமையின் அடிப்க்கள் குடியரசை ட கிழக்கு ஆசிய
முகாமொன்றை ண டிருபபதாக ார். அதாவது இந்த ளாதார வளர்ச்சி ற்கு அச்சுறுத்தலாக அமெரிக்காவையும்
ச்சரிக்கிறார் அவர்
சுறுத்தல எனற மெரிக்காவிலும், ப்புவது அவ்வளவு அல்ல, இஸ்லாத்சமூகங்களுக்கும் வுகளும் தப்பெணக்க, ஐரோப்பிய னத்தில் ஆழமாய் Gj GUITLLfsgfei 1ளது மூலவளங்கள், விகள், சமூகங்கள் மேற்கு நாடுகளும் டுகளும் செலுத்தும் ர்த்துப் பல்வேறு ப் போராட்டங்கள் ல முஸ்லிம்கள், ய கோரமான கலிச்சித்திரங்களும்
6.
ஆதாயம் என்றால் ராப்பாவும் மிகப் ான இஸ்லாமிய
ஆதரிக்கத்
(988 – 7 992 டாலர்களில்)
54.068
45.182
9,345
8140
7658
7623
3.16.3
2045.
#61ご
1416
1028
盟988 。92 терitateiria)
12235.
92.24
8690
7745.
61.97
6167
4967
தவறுவதில்லை, ஈராக் - ஈரான் போரின்போது அமெரிக்கா இருநாடுகளுக்கும் மாறி மாறி ஆயுத விற்பனை செய்து வந்தது. வளைகுடாப்போரின் போது அமெரிக்காவின் கிறிஸ்தவ யூதத் துருப்புகள் தனது மணிணில வந்து இறங்குவதற்கு இஸ்லாத்தின் பாதுகாவலனாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சவூதி அரேபியாஅனுமதி தந்தது. (இதை கிறிஸ்துவ - யூத-இஸ்லாமியத் தொடர்பு என்று கூறமுடியுமா?) ஆப்கானிஸ்தானிலுள்ள தோஸ்தம் - ரப்பானி - தலிபானி கொலைவெறிக் கும்பல்கள் அனைத்திற்கும் அமெரிக்கா உதவி செய்துள்ளது.
மற்றோர்புறம் இஸ்லாம்', 'முஸ்லிம் நலன்களி' என்ற பதங்கள் இஸ்லாமிய நாடுகளால் அவ
இஸ்லாமிய நாகரீகம் என்பதோ, இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை என்பதோ ஏதும் இல்லை. ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் முஸ்லிம்களுக்குள்ளே தான் சணடைகள்
இந்த உணமைகளை முற்றாகப் புறக்கணிக்கும்
ஹன்டிங்டன் இஸ்லாமி ய அச்சுறுத்தல்' என்று குறிப்பிடுவது அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்திற்கும் எதிரான போராட்டங்களை மட்டும் தான். "யூரேஷியாவில் நாகரீகங்களுக்கிடையில் உள்ள வரலாற்று ரீதியான மாபெரும் பிரிவினைக்கோடுகள் மீணடும் தீப்பற்றி எரிகின்றன. குறிப்பாக ஆபிரிக்காவில் பிறைவடிவத்திலுள்ள இஸ்லாமிய நாடுகளின் முகாமிலிருந்து மத்திய ஆசியா வரை நடந்து வருவது இதுதான் ஒரு புறம் முஸ்லிகளுக்கும், மறுபுறம் பாலகன் நாடுகளிலுள்ள ஆர்த்தடாக்ளப் கிறிஸ்துவ செர்பியர்கள், இஸ்ரேலிலுள்ள யூதர்கள் இந்தியாவிலுள்ள இந்துக்கள் பர்மாவிலுள்ள கத்தோலிக்கர்கள் ஆகியோருக்கும் இடையில் வன்முறை முணர்டுள்ளது" என்றெழுதும் ஹன்டிங்டன், தான் குறிப்பிடும் இடங்கள் எல்லாவற்றிலுமோ அல்லது அவற்றில் மிகப பெரும பாலானவறறிலோ பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் தான் என்பதை செளகரியமாக மூடிமறைத்து
விடுகிறார்.
பிற ஏகாதிபத்தியக் கருத்தியலாளர்கள் போலவே ஹன்டிங்டனும் உணர்மை களையும், வரலாற்றையும் திரிப்பதில் சிறிதும் தயக்கம் காட்டுவதில்லை. நாகரீகங்களின் மோதல் என்ற அவரது கட்டுரையின் தலைப்பு பெர்னாட் லூயிஸ் Tai Laf GTpģuļGiat The Rots of Mus Im Page" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் மிக இழிவான அவதூறுகளைச் செய்வதில் முன்னணிப் பாத்திரம் வகிப்பவர் பெர்னாட் லூயிஸ் லூயிஸ், ஹன்டிங்டன் வரிசையில் புதிய உறுப்பினராகச் சேர்ந்துள்ளவர் வி. எஸ். நைப்பால்,
பின்குறிப் நவீன சீன சமுதாயத்தில் (1949க்குப் பிந்திய சமுதாயத்தில் கன்பூசியத்தின் தாக்கம் குறித்த அறிவார்ந்த விளக்கத்தை பல ஆணடுகளுக்கு முன்பு ஜோசப் நீதாம் Tpau. The Past in China's Present என்ற கட்டுரையில் கர்ணலாம். சிறிலங்காவுடன் தன் இறுதிக்காலம் வரை தொடர்பு கொண்டிருந்த ஜோசப் நீதாமின் கட்டுரையை அங்குள்ள வாசகர்கள் தேடிப் பிடித்துப் படிப்பது கடினமானதல்ல. சீனாவினர் கலாசாரப் புரட்சியின் போது கன்பூசியம் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் ஜோசப் நீதாமுக்கு உடன்பாடானவையாக இருக்கவில்லை.
Joseph Needham, man and his Struction:
How Eastern perspective on Western CIVISation.
III. Quija
LITழப்பாணத்தைச் சேர்ந்த ஏ.வில்வராஜா(40) ஈ.பி.டி.பி யினரின் தாக்குதலுக்குள்ளாகி யாழ்வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணிடியைச் சேர்ந்த வில்வராஜா யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் ஒன்றில் சமையல்காரராகப் பணி
qıfla$pirir. ஊர்காவற்றுறையிலுள்ள தனது தம்பியின் மனைவியைப் பார்ப்ப தற்காக அங்கு சென்ற போதே ஈ.பி.டி.பியினரால் அவர் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். கூடவே அவரது அடையாள அம்.
பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அடையாள அட்டையைப் பறி கொடுத்ததன் காரணமாக ஊர்கா வற்றுறையிலிருந்து யாழ்ப்பா ணத்திற்கு வர முடியாதிருந்ததால் காலில் பிளேட்டால் ஒரு காயத்தை ஏற்படுத்தி விட்டு பாம்பு கடித்த தெனக் கூறி ஊர்காவற்றுறை வைத்தியசாலை மூலமாக அவர் யாழ் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். யாழ் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய அவர் நடந்த சம்பவத்தைத் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள்
உறுப்பினரான நிமால் என்பவர் நெடுந்தீவில் ஜனவரி 15ம் திகதி யன்று தன்னைத் தானே கட்டுக் Gastropaiarni. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் நெடுந்தீவுப் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரது வீட்டில் இடம் பெற்ற கொள்ளை தொடர்ப்ாக நெடுந்தீவு ஈ.பி.டி.பியினர் அங்கு தேடுதல் வேட்டை ஒன்றை ஜனவரி 15ம் திகதி மேற்கொணர்டனர். இத்தேடுதல் வேட்டையின் போது ஈ பி டி பியிலிருந்து விலகி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவின் தலைவ ராகச் செயற்பட்டு வந்த நிமாலே தன்னைத் தானே கட்டுக் கொன்ற 6gnari மற்றைய இருவர் ஈ.பி.டி.பி யினரிடமே சரணடைந்தனர். மற்றும் இருவர் அங்கிருந்த வணக் கத்திற்குரிய அடிகளார் மண்டேற் அவர்களிடம் சரணடைந்துள்ளனர்.
UL. //T góljunrørsglaó. Ffredsji சேரியில் ஒருவரும் கொக்குவிலில் ஒருவருமாக இருவர் அணிமையில் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவது மைல்கல், சாவகச்சேரி யைச் சேர்ந்த சதாசிவம் துளசிதாசன் (18) என்ற கொக் குவில் தொழில்நுட்பக்கல்லுாரி மாணவன் அவரது வீட்டில் வைத்து ஜனவரி 18ம் திகதியன்று படையில் னரால் கைது செய்யப்பட்டி ருக்கிறார். சிவசுப்பிரமணியம் விஜய குமார்(23) என்பவர் ஜனவரி 17ம் திகதியன்று கொக்குவில் கிழக்கு கொக்குவிலில் உள்ள அவரது வீட்டில் வைத்துக் கைது செய்ய ப்பட்டிருக்கிறார். இவர் ஒரு சீவல் தொழிலாளியாவார். இருவரும் முறையே சாவகச்சேரி படைமுகாமிலும் கொக்குவில் படை முகாமிலும் தடுத்து வைக்க ப்பட்டுள்ளனர்.

Page 17
கம்பன் கழகம் :
வெக்கங்கெட்டோர் விருது
முதலாளிகளின் கையில் மாட்டுப்பட்டு வெற்றிகரமான வியாபார ஸப்தாபனமாக இயங்கிக் கொணர்டி ருக்கும் கம்பன் கழகம் இரணடாவது வருடமாக கொழும்பு கம்பன் கழகம் எனும் "பதாகை"யின் கீழ் கம்பன் களியாட்ட விழாவை நடாத்தியிருக்கின்றது. விழாவின் முக்கிய
அம்சமாக "கெளரவிப்பும்" நடை
பெற்றிருக்கிறது. முத்தையா முரளிதர னை ஏற்கெனவே மேடையில் ஏற்றி தாமும் சேர்ந்து நின்று மாலை போட்டும், மகுடம் குட்டியும் படம் எடுத்து பத்திரிகைகள், தொலைக்காட்சி வாயிலாக சர்வதேச ரீதியில் கம்பனின் கன்னித் தமிழை மணக்கச் செய்த கழகத்தினரின் பணி பாராட்டுக்குரியதே.
தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் பணிபாட்டையும் பேணிவளர்க்கும் பற்றுறுதி கொண்ட கம்பன் கழகத்தினர் இம்முறை கெளரவிப்புக்காக இரு தமிழ் ஆவலர்களையும், தெரிவு செய்துள்ளனர். இம் முக்கியமான இருவர் வீரகேசரி நிர்வாக ஆசிரியர் வென்சளப்
லோஸ் மற்றும் சணர்டே ரைம்ஸ்
இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாளப் ஆகியோராவர்.
முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடும் வல்லமையுள்ள சில கழகத் தலைகள் கம்பன் கழகம் இவர்களைக் கெளரவித்ததற்கான நியாயங்களையும், காரணங்களையும் கூறி பெப்பே காட்டிக் கொணடிருக்கின்றன.
தேசியப் பத்திரிகை ஒன்றில் சில பத்திகளை எழுதிவந்த கம்பன் கழக அமைப்பாளர் அந்தப் பத்திரிகை ஆசிரிய பீடத்துடன் ஏற்பட்ட சில முரணர்பாடுகள் காரணமாக அப்பத்திகளை எழுதுவதை நிறுத்திவிட்டார் அவருடைய ஹிந்துத்துவக் கொள்கைக்கு (முஸ்லிம் எதிர்ப்புக்கு) அவஆசிரியபிடம் இடம் கொடுக்காததே
இனம் என்று சொல்லப்படுகிறது.
இப்போது அவரது பிரச்சாரத்திற்கான வாய்ப்பான பத்திரிகைகளைப் பிடிப்பது அவசியமாக இருப்பதால், வெண்சளப்லோஸஐக் கெளரவிக்க வேணர்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு கம்பனி கழகம் என்ற பெயரின் கீழ் செய்வதையெல்லாம் செய்துவிட்டு தங்கள் பொறுப்பில் இருந்து நழுவிக் கொள்ள விரும்பும் வாரிதிகள், தக்கதருணத்தில் தனது
நிறுவனத்தில் கடமையாற்றிய பத்திரிகையாளர்களைக் கைகழுவி விட்டுப் பொறுப்பில் இருந்து நழுவிக் கொண்ட வெனிசஸ் லோஸ் ஐ கெளரவிப்பது சாலப் பொருத்தமானதே. இவவாறு இவர்களைக் கெளரவித்து ஊக்கமளித்தால் மேலும் பல பத்திரிகை நிறுவன அதிபர்களும் இவர்களைப் போலவே செயற்பட்டு தமிழ்ப் பத்திரிகை உலகை வானளாவ வளரச் செய்வார்கள் அல்லவா?
கம்பராமாய்ணத்தின் யுத்தகாணர்டத்தை அடுத்த சிற்றுவேசன் றிப்போட்டில் இக்பால் அத்தாளப் எழுதக்கூடும் என்ற நப்பாசையில் அவரையும் கெளரவிக்கி றார்களோ தெரியவில்லை.
கிழக்கில நடைபெறும் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்றும்,அங்கு போராடுபவர்கள் அழித்தொழிக்கப்பட வேணர்டிய எதிரிகளே என்றும், இந்த அரசாங்கங்கள்யுத்தத்தைச் சரியாக முன்னெடுக்கவில்லை என்றும் தார்மீகக் கோபங் கொணர்டு எழுதிக் கொணடிருக்கும் தமிழ் அபிமானியான இக்பால அத்தாசை கெளரவிக்க வேண்டிது தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமை அல்லவா?
6L -
இக்பால் அத்தாசை கெளரவிப்பதற்கான காரணங்களை பலர் வினவியபோது கம்பன் கழகத் தலைகளால் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டதாம்.
1. அவர் துணிகரமான செய்திகளை வெளியிட்டு வருகின்றமை,
பூரீகஜனி மாணிக்கவாகர் தொடர்பாக இக்பால் அத்தாளப் வெளியிட்ட துணிகரச் செய்திகள் நாம் அறிந்ததே.
2. இக்பால் அத்தாளப் அரசாங்கத்தினால் L6) பாதிப்புகளுக்கும் நெருக்குதல்களுக்கும் உட்படும் ஒரு பத்திரிகையாளர்
மாணிக்கவாசகரும், பரீகஜனும் அரசாங்கத்தினால் நெருக்குதல்களுக்கு உட்படவில்லை. மாறாக, மாலை குட்டிக் கெளரவிக்கப்பட்டார்கள். எனவே அவர்கள் இந்த விருதுகளுக்குப் பொருத்தமற்றவர்கள்
அரசாங்கத்தின் காடைக் கோஷ்டியினால் சணர்டே லீடர் லசந்த விக்கிரமதுங்க தாக்கப்படவில்லையென்பதாலும் சண்டே ரைம்ஸ் ஆசிரியர் சிங்க ரணதுங்க வழக்கு நடவடிக்க்ைகள் மூலம் அரசாங்கத்தினால், நெருக்குதல்களுக்கு உட்படுத்தப்ப டாததாலும் அவர்களும் இந்த விருதுகளுக்குப் பொருத்தமற்றவர்கள்
3. இக்பால அ தலைவருடனர் நி எடுத்திருக்கிறார்.
எப்போது தொடக்க விருதுபெறுபவர்கள் நின்று புகைப்படம் தகைமையாகக் டிருக்கிறதோ வருங்காலத்தில் ஏ.சி கெனத் பர்ணாந்து "தலைவருடன்" பு பெரியோர்களையும்
உமா மகேஸ் வர பூரீசபாரத்தினம் தலைவருடன் நி எடுத்திருக்கிறார்கள் சென்றாலும் அவர் வருங்காலத்தில் 4 வழங்கலாம்.
இக்பால் அத்தாளப் தமிழிப் பத்திரி அதற்கெதிராக குரல் ஆனால், தமிழ்ப் ! காரணமினறிக பட்டபோது அவ முத்திரை குத்திய கெளரவிக்கப்படு பத்திரிகையாளர்கை வளர்ச்சிக்குப் அவர்களுக்கு நெரு பொறுப்பில் இருந்து வன்சஸ்லோஸ் கெ வரவேற்கத்தக்கதே. புகழ்பாடி கன்னித் கம்பனி கழகத் கெளரவிக்கப்படுவ விடயமாகும்.
கம்பனி கழக அ பல்கலைக்கழக பேர் கணிடிப்பது தொட எழுதுவது தொடர் ஏதும் பயன் ஏற்படு வினவியுபோது அ "கேட்பது கேட்க விருப்பம் இவர்களது ETLLITLD) 6:LLITa Taja) TLB ar f7 GTI கொண்டிருப்பார்கள் சுட்டிக் காட்டுவது ச டைய ஒவ வொரு ஆகும்" என்பதாகு
இது அவருக்கும் வி
தமிழ்த் தேசிய இனத்தின்உரிமைப் போருக்கு உறுதுணையாயிருக்கும் இக்பால் அத்தாளப் வாழி அவர்தம்மை கெளரவிக்கும் கம்பன் கழகமெ
நீ வாழி வாழி
1 விடுதலைப் புலிகளை எதிரிகளை என்றும்
மாணிக்கவாசம் பரீகஜன லசந்த விக் ரட்ணதுங்க விக்டர் ஐவன் போன்ற முது பத்திரிகையாளர்கள் யாருமே இல்லையெ
5 ஈராக்கிய மக்கள் மீது அடக்குமுறை உலகளாவிய ரீதியில் முஸ்லிம் இனத்ை கங்கணம்கட்டி நிற்கும் அல்லாவின் எதி ஏகாதிபத்திய அரசின் உளவுப்பிரிவுக்கும் அடிக்கடி விஜயம் செய்து விரிவுரைகள் என்பவற்றை வழங்கி அல்லாவின் எதிரிக இலக்கை அடையச் செய்வதில் உறுதுணை
தமிழர்தம் போராட்டத்தை "பயங்கபரவாதம்" என்றும்
வெல்லப்படமுடியாத யுத்தத்தை வெல்லக்கூடிய யுத்தம் என்றும் எழுதிவருவதனாலும்
2 தமிழ்ப் பிரதேசங்களில் நடைபெறும் "யுத்த நிலவரத்தை ஆங்கில மொழி மூலமாக எழுதும் சிங்கள தேசிய உணர்வு மிக்க தமிழ் பேசும் பத்திரிகையாளர் என்பதனாலும் தன்மானமிகு தமிழ் அமைப்பாகவும் . கூடாரமாகவுமுள்ள தமிழ்த் தேசிய உண கழகத்தினருடன் இணைந்து தமிழ்த் தேசி தேசிய இனம் ஆகியவற்றைச் சேர்ந்த முதுகெலும்பும் உள்ள நாமும் திருமிகு அவர்களை -
3. மாணிக்கவாசம் பரீகஜன் போன்ற தேசவிரோத பத்திரிகையாளர்கள் எவ்வாறு புலிப்பயங்கரவாதிகளடனன் இணைந்து சதித்திட்டங்களைத் தீட்டினார்கள் என்று விாவாரியாக "உண்மை நிலவரத்தை உலகோர் அறிய எழுதிக் கிழித்ததினாலும்
4. கம்பன் கழகத்தினரின் கம்ம கோட்டத்தை புலிப்பயங்கரவாதத் தலைவர் குடியிருக்கும் வீடென அரச பிரச்சார இயந்திரங்கள் கூக்கிரலிடும் போது வாய்மூடி மெளனித்து ஒரு பத்திரிகையாளனுக்குரிய கடமையை செவ்வனே நிறைவேற்றியதாலும்
கெளரவிப்போம்
காலில் விழுவோம்
ஆசிபெறுவோம். 5. அரசாங்கதத்தினால் பல்வேறு நெருக்கடிகளுக்கும் உட்படும்
கொழும்பில் கம்பன் விழாவிலன்று வினியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்
 

ஒஇதர் ஜன 25 - பெப். 1o , 1999
திதாஸ் முன்னர் iறு புகைப்படம்
ம் கம்பன் கழகத்தில் தலைவர் உடன் எடுப்பதும், ஒரு Glas, Tai GT L J LJ L " - தெரியவில்லை. எஸ். ஹமீட் ஆயர் போன்ற பல்வேறு கைப்படம் எடுத்த கெளரவிக்கலாம்.
ன, பத்மநாபா,
போன றோரும் ர்று புகைப்படம் | g/6)Jfő, Gli a TGI)LÖ ளைக் கெளரவித்து ழகத்தால் விருது
தாக்கப்பட்டபோது கையாளர்களும், கொடுத்திருந்தனர். பத்திரிகையாளர்கள் கைது செய்யப்ர்களுக்குப் புலி இக்பால் அத்தாளப் வதும், தமிழிப் ள பத்திரிகையின்
பாவித்துவிட்டு கடி ஏற்படும்போது கழன்று கொண்ட ளரவிக்கப்படுவதும்
அதுவும் "கம்பன் தமிழ் வளர்க்கும்" தால் இவர்கள் து பொருத்தமான
160LDLL statsfl Lo ாசியர்களை அவர் ர்பாகவும், கடிதம் பாகவும், அதனால் மா என்று ஒருவர் வர் கூறிய பதில் ாதது அவர்கள் தவறுகளை சுட்டிக் தாங்கள் செய்வது ன்று நினைத்துக் எனவே இவற்றை முதாய அக்கறையுவரது கடமையும்
D.
IIIEjáløIIrgó #fl.
-பழம்பாமரன
கிரமதுங்க, சிங்க கெலும்புள்ள வேறு
பதாலும்
யை பிரயோகித்து அழித்தெமாழிக்க asamur 607 - 9 Quofficios பெண்டகனுக்கும் விளக்கவுரைகள் ளை அவர்களுடைய யாயிருப்பதாலும்
ண முதலைகளின் fra Lólašas asuốLuca ய இனம் முஸ்லிம் ன அபிமானமும், இக்பால் அத்தாளல்
ஒக்டோவியோபாஸ் (1914-1998) மெக்ஸிகோநகரில் 1914ல் பிறந்தார். அங்குள்ள தேசிய பல்கலைக் கழகத்தில் பயின்ற இவள் தனது பதினேழாவது வயதில் படைப்பிலக் கியத்துறையில் ஈடுபடத் தொடங்கினார் சர்வதேச ரீதியாக ஒரு கவிஞராகவும், விமர்சகராகவும், சமூகத் தத்துவஞானியாகவும் மதிக்கப்படுகிற இவர் 1990 இலக் கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்டார்.1998 ஏப்ரல்15ல் மரணமடைந்த ஒக்டோவியோ uron) gogollu THE GREEN WAVE ( 1948 ) , SUN STONE ( 1963 ) போன்றவை ஆங்கிலத்தில் மொழி uuriastõ Gyuluu (Sotergo. 96 (60)Lu THE STREET, GTGörp கவிதைய கீழே தமிழாக்கித் தந்திருப்பவர் ஸிராஜ் மவர்ஹ9ர்
OCTAVIO PAZ
( 1914 - 1998)
ij
6)i (LIGGI LIIGb
நீண்டதும் அமைதியுமானதொரு வீதி காரிருளில் நடக்கிறேன் நான் இடறுகிறேன் விழவும் செய்கிறேன் பின் எழுவது கூடத்தான். குருட்டு வெளிச்சத்தில் நடக்கிறேன் நான் அமைதியான கற்களிலும் காய்ந்த இலைகளிலும் 616015/ @mဓါပဲ..း၏။ தடம் பதிக்கின்றன. கற்களில், இலைகளில் எனக்குப் பின்னே யாரோ ஒருவன் கூடவே காலடி எடுத்து வைக்கிறான்.
நான் வேகத்தைக் குறைத்தாலும் அவனும் குறைக்கிறான் நான் ஓடினால் அவனும் @@@ກດຕ໌ திரும்புகிறேன் நான் யாருமேயில்லை ஒவ்வொன்றுமே இருளாயும் கதவுகளின்றியுமே இருக்கிறது. திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன் சதாவும் விதிக்கே இட்டுச் செல்லும் இந்தத் திருப்பங்களில்
யாருமே எனக்காகக் காத்திருக்கவில்லை யாரும் என்னைத் தொடரவுமில்லை. நான் துரச் செல்கிற மனிதன்
இடறி வீழ்கிறான்
பின் எழுந்து
என்னைப் பார்க்கும் போதெல்லாம் @gmງຄົງnd
யாருமே இல்லை.
D

Page 18
18 leat. 28 — QLIL"u. 1 o, 1999 353/R2353
சினர்@iର । அச்சிபே பற்றிய அறிமுகக் கட்டுரையொன்றினை இருபதாண்டுகட்டு முன் (ஏப் 18 மல்லிகை) நான் எழுதியபோது, அதன் முத்தாய்ப்பாக இப்படிக் குறிப்பிட்டிருந்தேன் அச்சிபேயின் நாவல்களைப் படித்த போது - முக்கியமாக திங்ஸ்ஃபோல் எபாட் - ஒரு ஆசையே மனதில் மேவிநின்றது. தமிழில் பெயர்க்கலாமா என்று.
பல காரணங்களால் அது சாத்தியப்படாமலே போயிற்று இப்போது என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய நண்பர் என் கே. மகாலிங்கம் அதனைச் சாதித்திருக்கிறார்.
சிதைவுகள் இன்னமும் படிக்கக் கிடைக்கவில்லையெனினும் அது பற்றிய சேதி மிக்க மகிழ்ச்சி தருவதாயிருந்தது ஊடே ஒரு சின்னஞ்சிறு நெருடலும் - மொழிபெயர்ப்பு நூலின் பெயர் மூல நூலின் பெயர் கொண்டுள்ள கருத்தாழத்தையும், கவித்துவத்தையும் கொண்டிருக்கவில்லையே என்றிருந்தது. அதனை மு. பொன்னம்பலம் அவர்களும் குறிப்பிட்டுள்ளமை முக்கியமாகப் படுகிறது (சரிநிகர் - 161. சிதைவுகள் விமர்சனம்)
poia) Dula), 355Italya) Yeatsa The Second Coming Taipasailangua Things FalApart; The Centre CannotHold என்ற வரிகளிலிருந்தே தன் தொனியையும், ThingsFalApart என்ற தலைப்பையும் பெற்றதாகக் கூறுவர்
ஒரு முகமாய்ச் சிந்தித்து ஒன்றையே பேசி பொதுப் பிரக்ஞையைப் பகிர்ந்து ஒன்றாகவே செயற்பட்ட ஒரு இனக் குழுவில் வெள்ளையர் வருகைக்குப் பின் இந்த ஒற்றுமை, கட்டுக்கோப்பு கட்டுமானம் எல்லாம் உடைந்து வீழ்ந்ததையே நாவலும் மூலத்தின் தலைப்பும் கூறுகின்றன. இப்படிப் பார்க்கையில் சிதைவுகள் என்ற பெயர் வரட்சி கொண்டதாகவே தெரிகிறது.
இனி இம்மொழிபெயர்ப்பில் துருத்திக் கொண்டு நிற்பதாக (நெருடும்?) மு.பொ. குறிப்பிடும் சிலவற்றைப் பற்றி தென்னையோ, தேங்காயோ மூல நாவலில் குறிப்பிடப்படவில்லை. அங்கு கூறப்படுவது தென்னை இனத்தை (Pam)ச் சேர்ந்த ஒரு தாவரம் பற்றியே பனை தென்னை போன்ற குறிப்பான பெயரெதுவும் அதற்கிருப்பதாக நாவல் மூலம் - தெரியவில்லை. நாவல் நெடுகிலும் - ஏனைய அநேக ஆபிரிக்க நாவல்களிலுங் கூட - அதுPalm என்றுதான்குறிப்பிடவும் படுகிறது. இதைக்கருதியே மொழி பெயர்ப்பாளர் தெங்கு என அதைக் குறிப்பிட முனைந்திருக்க வேணடும் இப்படியே தேங்காய் எண்ணெய், தென்னங்கள் - ஆகியவையும் பொருந்தா அவையும் முறையே, Palm Ol Palm Wine என்றே குறிப்பிடப்படுவன
(ஆபிரிக்க நாவல்களில், பொதுவாக Toddy என்ற பதமும் இடம்பெறுவதில்லை. பதிலாக Palm Wine என்பது தான் வழக்காய்த் தெரிகிறது. Fantasy Fiction உடன் சேர்த்துப் பேசப்படுபவரும் இன்னொரு ஆபிரிக்க எழுத்தாளருமானAmos Tutucaவின் படைப்பொன்று
, L, The Palm Wine Drinkard Graip GULifiGa) a Giang.)
இவற்றைக் கருதி வெறுமனே எண்ணெய் என்றோ கள் என்றோ அல்லது அந்த Palmமிற்கு குறிப்பான பெயரொன்றைச்சூட்டி (தெற்காசியாவின் கூந்தல் பனை போல) குறிப்பிட்டிருந்த தாலோ, சிறப்பாயிருந்திருக்குமென்று படுகிறது.
தெங்கு பருப்பு என்று குறிப்பிடப்படுவதும் தேங்காயன்று அதுKolaNu என்பது (உபசாரங்கள் சடங்குகளைப் பொறுத்தளவில் நமது வெற்றிலை போல அது அவர்களாற் பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகிறது) எனினும் KolaNut என்பதை மொழிபெயர்ப்பாசிரியர் ஏன் தெங்கு பருப்பு எனக் குறித்தாரென்பதுந் தெரியவில்லை. Kola Nut குறித்த Palmன் காயாயிருக்க முடியாது. அதனைக் கோலாக்காய் என்றோ, 'கோலாப் பருப்பு என்றோ (ஒரு சிறு அடிக்குறிப்புடன்) அழைத்திருக்கலாம். மனிதத்தலையில் கள்ள்ருந்தும் வசனம் மூலத்தில் HumanHead என்றேதானிருந்திருப்பினும் மணடை ஓடு என்று தமிழிற்தரப்பட்டிருப்பின் நன்றாயிருந்திருக்கும். (இன்னொரு விதத்தில், இலக்கியம் என்று பார்க்கையில், மனிதத்தலை என்ற பிரயோகங் கூட அவ்வளவு ஆட்சேப கரமானதாயில்லை.)
அடுத்த ஊரிலிருந்து தண்டமாகப் பெற்றுவந்த சிறுவனைக் கொலை செய்ய ஒக்கொங்வோ உடன்படுவதும், அவன் கணி முன்னாலேயே சிறுவன் கொலை செய்யப்படுவது மட்டுமல்ல அச்சிறுவனின் கொலையில் தன் தவறான முரட்டு EGOவைத் திருப்தி செய்யவேணடி - ஒக்கொங்வே தானும் பங்கு பெறுகிறான். இது விமர்சனத்தில் கவனிக்கப்பட்டதாய்த் தெரியa'abana).
இங்கேயிருந்து நாம் எவ்வளவுதான் விரும்பினாலும், தொடர்புகள் வசதி, நிதி படைப்புரிமைப் பிரச்சினைகள் போன்றவற்றால் எமக்குச் சாத்தியப்படவியலாத இப்படியான மொழிபெயர்ப்பு முயற்சிகளிலும் புலம் பெயர்ந்தவர்கள் ஈடுபடுவது மகிழ்வு தருவதும் வரவேற்க வேண்டியதுமாகும் என்.கே.மகாலிங்கம் அவர்களின் முயற்சியைப் பாராட்டும் அதேவேளை கனடாவில் சிதைவுகள் வெளியீட்டின் ஏற்புரையின் போது அவர் குறிப்பிட்டதாக (சரிநிகர்155 இலக்கியத்திற்கான இரவு) அறிய நேர்ந்தவற்றையொட்டி இதனைக் கூறலாம். சொயின்காவை மொழிபெயர்ப்பது (படிப்பதுவும்) சிரமம் என்பது சரியே. ஆனாலும் ங்குகி (Ngugi)u at Petals of Blood LDLCLDaja), young goatu piralgia GTIran. The River Between', மற்றும் முக்கியமாக Weepnot Child'AGrain of Wheat போன்றவையும், அச்சிபேயின் A Manothe People'ம் கூட மொழிபெயர்க்க ஏற்றவைதாம் மகாலிங்கம் அவர்கட்கு இதற்கான தகுதிகளும், வாய்ப்புகளும் உள, சிதைவுகள்க்கு தமிழ்கூறு நல்லுலகம் அளிக்கவிருக்கும் வரவேற்பிலேயே அவரது உற்சாகம் தங்கியிருக்கும்
- சாந்தன்
சின்னுவ அச்சிபே பற்றிய சாந்தனால் எழுதப்பட் மல்லிகையில் வெளியாயிற் Fall Apart pLAAR). Aan மகாலிங்கத்தால் மொழி வெளிவந்திருக்கும் சூ அவரது நாவல்கள், ! என்பவை குறித்த மேலதி இங்கு மீள்பிரசுரம் செய்கி
●-帕
அடவட்டை நூலகப்பட்டியலில் தே எனற பெயர் சந்தித்து அச்சுபே - சினனு கொஞர்சகர் கேளவிய Carl "L'ofa) சிறுகதையையும கட்டுரையையும் படி 1975ன் தாமரை விருது ஆங்கிலத்தில் எழுதுகி அச்சுபேயுடைய நாடு திங்ஸ் ஃபோல் எப லோங்கர் அற் ஈஸி ( பகோட (1964) அவற்றைவிட மே க்ரியேஷன் டே (1975 கட்டுரைத் தொகுதி நாவல்களைப் பற்றி ஜி எழுதிய நொவலள அச்சுபே என்ற நூலும்
இவற்றைப் படித்தபோ மற்ற நூல்களைப்பற்றி
எ மான் ஒஃப் த பீப் த ஸக்ரிஃபிஷியல் எ தொகுதி கேள்விப் அற எப்ரோரிஸ் (1972) கன் ஸோல் ப்றதர் அண்ட (1971) - கவிதைகள்
அச்சுபே, ஆபிரிக் அறியப்பட்ட நாவல நாவலின் (Ք6 குறிப்பிடப்படுகிறார் கதையை - ஐரோப்பா அது எதிர்கொண்ட சரி: கணிகளாற் கணிடு எ ஆபிரிக்கத்துவத்திற் கூ தரிசிக்க வைத்ததில் ெ
கிழக்கு நைஜீரிய (ஆங்கிலத்தில் இபோ அச்சுபேயின் நாவல்க பரிச்சயப்பட்ட த நிலைக்களனாகக் ெ தமக்கு முன்னால் விரி களத்தை அந்தக் கை பயன்படுத்தினார்.
வெளித்தொடர்பில்லி வாழ்ந்து வந்த இே நாகரீகம் இருந்த நம்பிக்கைகளால் பின இவர்களிடையே வரு கொணர்டு வருகிற ட இந்தச் சந்திப்பால் கொள்கிற சமூகம் அ
போராட்டங்களும்
மாற்றங்களும் - இை எபாட்டிலும், அரோ சித்திரிக்கப்படுகின்றன
அச்சுபேயினி நாவல் சொல்வது எளிதான
திங்ஸ் ஃ போல எ ஒக்கோங்வோ உ6 சமூகத்தால் மதிக்க தேவதைக்கெதிராக தனமாகச் செய்த பிழை ஊரை விட்டுப் போக வருகிறபோது, வெள்ள அதிகாரமும் வேரூன்ற கொண்டு, அதற்கெதி இனத்தாரைத் துணி தோல்வியுறுகிற ஒக் மாய்த்துக் கொள்கிறா
தகர்வு - அந்தப் ப வாழ்வு முறையின் இந்நாவல இபோ எழுதப்பட்ட முத அமைகிறது.
அந்த ஒக்கோங்வோ ஒக்கோங்வோ- அடு லோங்கர் அறி ஈவு பாட்டன் தடுக்க மு மாற்றங்களின் தாக்க சமுதாயத்தின் அங்கம்
 

இக்கட்டுரை1978 இல் டது. 1978 ஏப்ரல் அச்சிபேயின் Things வுகள் என என்.கே. க்கம் செய்யப்பட்டு நிலையில் அச்சியே பிரிக்க இலக்கியம் புரிதலுக்காக அதனை
ിസ്റ്റ புத்தகங்களை
யபோது அச்சுபே
வ' முதலிலேயே டடிருந்த பெயர் வருடைய ஒரு அவர் பற்றிய முடிந்திருந்தது. பெற்ற எழுத்தாளர் ர ஆபிரிக்கர்
லகளில் மூன்று - "ட்" (1958), நோ 1960) அரோ ஒஃ அங்கிருந்தன. னிங் யெர் ஒன என்ற அவருடைய பும், அவருடைய டிகில்லம் என்பவர் ஒஃப் சினினுவ கிடைத்தன.
து அச்சுபேயுடைய பும் அறிய முடிந்தது.
ள் (1966) நாவல், க்க் (1962) கதைத் வார் அன்ட் அதர்
தத்தொகுதி, பிவார் அதர் பொயம்ஸ்
காவின் மிகவும் ாசிரியர் ஆபிரிக்க சர்னோடி எனறு ஆபிரிக்காவின் வைச் சந்தித்த பிறகு திரத்தை - ஆபிரிக்க ழுதியவர் அச்சுபே. டாக, மானுடத்தைத் வற்றிபெற்றவர்.
ாவின் இக்போ இனத்தைச் சேர்ந்த ர் - தமக்கு மிகவும் மது சமூகத்தையே ாணிடெழுந்தவை. ந்து கிடந்த கன்னிக் லஞன் சரியானபடி
ாமல் தனியுலகில் பாக்கள், சொந்த ாலும் (ՔLக்கப்பட்ட வாழ்வு ற வெள்ளையர்கள் திய விஷயங்கள்: டுவில் நசுக்குணர்டு து எதிர்நோக்குகிற அதன் பயனான திங்ஸ் ஃ போல் ஒஃப் கோட்டிலும்
களைச் சுருக்கிச் ஷயமல்ல.
பாட்டின் நாயகன் ழப்பாளி வீரனி. படுபவன. பூமித் அவனி தெரியாத் குத் தண்டனையாக நேர்கிறது. திரும்பி ளயர்களின் மதமும், முயல்வதைப் புரிந்து ாகப் போராட தன் டுகிறான அதில் காங்வோ தன்னை
T.
ழய அமைப்பின், ர்வைச் சொல்லும் இனத்தை வைத்து
நாவலாகவும்
பின் பேரன் - ஒபி நாவலின் - நோ
கதாநாயகனி, ன்று தோற்ற அந்த ஈளுக்குட்பட்ட ஒரு தன் சமூகத்திலேயே
முதல் ஆளாக லணர்டனுக்குப் போய்ப் படித்துவிட்டு வருகிற வாய்ப்புப் பெற்றவன் சுதந்திரம் பெறவிருந்த - புதிய - நைஜீரியாவின் அரசாங்க சேவையில் ஐரோப்பியப் பதவி கிடைக்கிறது. லஞ்சமும் ஊழலும் பெருகிக் கிடப்பது கணடு அவற்றை எதிர்க்கும் தீவிரத்துடனர், அவற்றை அழிக்கும் திடத்துடன் வருகிற ஒபி, தானே லஞ்சம் வாங்கும் நிர்ப்பந்தத்துக்குள்ளாகி அகப்படுகிறான்.
இவவிரணடிற்கும் இடைப்பட்ட ஒரு காலத்தை கூடுதலாக முதல் நாவலுக்கு அணமியதை - காலனித்துவம் நைஜீரியாவில் வேரூன்ற ஆரம்பித்துவிட்ட காலத்தைக் கொணர்டெழுந்தது அச்சுபேயின் மூன்றாவது நாவலான அரோ ஒஃப்கோட் சமூகத்தின் மதத் தலைவனான பூசாரி - வெள்ளையரின் ஆற்றலையும், சக்தியையும் கணிடு வியந்து, அதை அறிவதற்கும், வெள்ளையருக்கிடையில் தன்னாளாக ஒருவன இருக்கவும் வேணடி, தனது மகனை அந்தப் புதிய சமயத்தைப் - படிக்கும்படி அனுப்புகிற பூசாரிசுதேசிகளைப் பிரித்தானிய சாம்ராஜ்ய கட்டுக் கோப்புக்குள முழுமையாக அமைத்துவிட முயற்சிக்கிற அதிகாரி பூசாரியின் பொறாமைக்கார எதிரிகள் இந்த மூன்று முனைகளையும்
அறிகிறபோது, நமக்கு வழமையாகத் தெரிகிற முக்கோணக் கதையல்ல இது
பூசாரிக்குள்ளேயே இருக்கிற ஒரு அரிப்பு - தான் எவ்வளவு சக்திவான என்பதை அறிகிற அரிப்பு அல்லது அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் - கதைத் தடத்தை வழமையான போக்கிலிருந்து மாற்றுகிறது.
இதன் நாலாவது முனை
அநேகமாக முதல் மூன்று நாவல்களுமே மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஆபிரிக்கர்களின் துன்பியல் கதைகளைப் பேசுகின்றன. இது அந்தப் பாத்திரங்களின் தனிப்பட்ட பலவீனம் என்பதிலும், சரித்திரப் போக்கின் நிர்ப்பந்தத்தில் அகப்பட்ட அதனைத் தடுக்கச் சக்தியற்றுப் போன மனிதர்களின் கதி என்பதே சரி.
மூன்றாவது நாவலின் பிரசுரத்திற்குப் பிறகு இறந்த காலத்திலிருந்து விலகி, சமகாலப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பவராக அச்சுபே தம்மை ஆக்கிக்கொணர்டார். இந்நிலை மாற்றத்தினர் பிறகு எழுதப்பட்டதே. எ மான் ஒஃப் த பீப்பிள் என்ற நாலாவது நாவலாகும். சுதந்திர நைஜீரியாவின் ஊழல்களும், குழறுபடிகளும் நிரம்பிய அரசியல் நிலையை எடுத்துக் காட்டுவது இது கதையின் முடிவில் ஏற்படுவதாக அவர் தீர்க்க தரிசனமாகக் குறிப்பிட்ட இராணுவப் புரட்சி பின்னர் உணர்மையிலேயே நடந்தேறிய தென்பதால், அந்நாவல குறிப்பிடத்தக்க கவனத்தைத் தனிபால் ஈர்த்தது என்றாலும், அச்சுபேயின் முதல் நாவலாகிய திங்ஸ் ஃ போல் எபாட்டி
லேயே அவரது கனம் அறியப்பட்டு விட்டது.
இந்த நாவல்கள் ஒவ்வொன்றும் தத்தம் அளவில் முழுமையடைந்திருந்த போதும், ஒரு சேரப் பார்க்கையில் அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொணர்டவையாயும், பரஸ்பரம் ஒன்றையொன்று விளக்குபவையாயும் உள்ளன. LITLö Lu 600gr பரம்பரையான குழுவாழ்வு தகர்க்கப்படுவதிலிருந்து ஒரு நிச்சயமற்ற நிலையில் வந்து நிற்கிற சமுதாயத்தினர் சரித்திரம் மொத்தமாகச் சொல்லப்படுகிறது. எனினும், இவற்றிற்கடியில், மனிதனின் ஆத்மாவும், வெற்றி பற்றிய நம்பிக்கையும் அழியாமல் நிற்கின்றன. அச்சுபேயின் நாவல்கள் பொதுவாக இளம் ஆபிரிக்க எழுத்தாளர்களிடத்து - குறிப்பாக நைஜீரிய இளம் எழுத்தாளர்களிடத்து - ஆழமாயும் பலமாயும் பாதிப்பேற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
கதைகளின் கனத்தால் மட்டுமன்றி, தம் விதிகளுடன் போராடுகிற உயிர்த் துடிப்பு வாய்ந்த பாத்திரப்படைப்பாலும் *

Page 19
ܡܛ
நாவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இபோக்களின் வாழ்வு, சடங்குகள் கொணர்டாட்டங்கள் பழக்க வழக்கங்கள் பணிபாடு நம்பிக்கைகள், சமூக அமைப்பு பழமொழிகளும், உப கதைகளும் நிறைந்த பாஷை - எல்லா வற்றையும் அச்சுபே தரிசிக்க வைக்கிறார் காப்பிரிகளைப் பற்றிய கணிப்பீடு எப்படி மாறிவிடுகிறது
வெளிளையரின் வருகைக்கு முன்னால், ஆபிரிக்கா ஒரு கலாசார குனியப் பிரதேசமாக இருந்தது என்ற கூற்றை அவர் வண்மையாக மறுக்கிறார் ஆபிரிக்காவுக்கு இருந்த சரித்திரத்தையும், பழைமையையும் அவர் வலியுறுத்துகிறார்
ஐரோப்பியரிடமிருந்து தான் ஆபிரிக்கர் 95 G) ITF IT IT Ló என்ற ஒன்றைக் Gassert eas LJ LJL LITítéssert 6T 60 i ujlaj 600 av. அவர்களுக்கென்று ஒரு அழகும், ஆழமும் பெறுமதியும் மிக்க வாழ்க்கைத் தத்துவம் இலக்கியம் எல்லாவற்றிற்கும் மேலாகக் கெளரவம் என்று ஒன்று - எல்லாம் இருந்தன. இந்தக் கெளரவம் தான் பெரும்பாலான ஆபிரிக்கர்களால் காலனித்துவ ஆட்சியின் போது இழக்கப்பட்டதும் இனி L'L SLJ LIL வேணடியதுமாகும்."
முதன் முதலில் தங்கள் இடத்திற்கு வந்து சேர்கின்ற அதிசயமான வெளிளை மனிதனைக்கொன்றுவிட்டு, அவனது இரும்புக்குதிரை (சைக்கிள்) ஓடிவிடாமல் அதை மரத்தோடு கட்டி வைக்கின்ற மக்கள்
இடக்கையனான வெள்ள்ை மனிதனைச் சந்திக்க நேர்கின்ற பூசாரி அவன் இடக்கையால் எழுத முடிகிறதைப் பார்த்து வியந்து அதற்கும் வெளிளையரின் சக்திக்கும் தொடர்பிருப்பதாகத் தீர்மானிக்கிற அறியாமை,
அதேநேரம் -
வெள்ளை அதிகாரியால் அனுப்பப்பட்ட சேவகர்கள் பூசாரி வீட்டைத்தேடி அலையும் போது, பேயர்களாக நடித்து சேவகர்களைப்
பேய்க்காட்டுகிற இனத்தவர்களின் அந்த
நடிப்பும், புத்திக் கூர்மையும்
(இனத்தவனைக் காட்டிக் கொடுப்பது எங்கள் வழக்கமில்லை)
வாய்க்கு வாய் பழமொழிகளையும், உப கதைகளையும், மரபுச் சொற் - றொடர்களையும் வீசிப் பேசுகிற வாசாலகம் வாய்ந்த மக்கள் (வாக்குவன்மை வாய்ந்தவர்கள் சமூகத்தில் கெளரவம் பெற்றதோடு தலைவர்களாகவும் கருதப்பட்டார்கள்)
கதை கேட்டுக் கொணர்டிருக்கும் போது, ஆவிகளைப் பற்றிய இடம் வந்ததும் தாய்க்கு அருகே நெருங்கி உட்காருகிற சிறுமி
பிள்ளையை மலங்கழிக்க விட்டுக்கொண்டே நாயைக் கூப்பிட்டு அதைத் திண்ன ஏவுகிற தாய் (திண்னுகிற நாய்)
உனது உறவினன் தானே வீட்டுக்குப் பின்னால் ஆட்டுக்குப் பிடிபட்டவன் என்று எதிராளியைச் சாடுகிற வாயாடிப் பெண.
உயிரோட்டம் நிறைந்த குழுவாழ்வைத் தரிசிக்க வைக்கிற எழுந்து
இப்படியெல்லாம் படம் பிடித்த அச்சுபே பிறகு சொன்னார்.
எழுத்தாளனின் உணர்மைப் பணி வெறுமனே நிகழ்காலப்படப்பிடிப்போ சித்திரிப்போ அல்ல. எதிர்காலத்திற்குள் ஊடுருவி நோக்கி, அதற்காக மக்களைத் தயார் பண்ணுவது
சமகால ஆபிரிக்க சமூக அரசியல் விவகாரங்களைப் பற்றிக் கவலைப்படாத எந்த ஆபிரிக்க ஆக்க இலக்கிய காரனும் எரிகிற வீட்டை விட்டு விட்டு எலியைத் துரத்துகிறவன் போல வீணாய்ப் போவான் என்பது எனக்கு உறுதி என்று சொன்னார் அச்சுபே
1930ம் ஆணர்டு நவம்பரில் கிழக்கு நைஜீரியாவில் பிறந்தார் அச்சுபே, தகப்பன் கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலையில் ஒரு ஆசிரியர் இபடான பலகலைக்கழகக் கல்லூரியில் பிஏ பட்டதாரியான பிறகு, 1954ல ஒலிபரப்புத் துறையில் பணியாற்றப் புகுந்தார். 1961லிருந்து 1966வரை வொய்ஸ் ஒஃப் நைஜீரியாவின் வெளிநாட்டுச் சேவைப் பணிப்பாளராக இருந்தார். 1966ல் வடக்கு நைஜீரியாவில் உள்ள ஹௌசாவில் இடம்பெற்ற இபோ இனப்படுகொலை கணடு, பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு கிழக்கு
நைஜீரியாவுக்குப் போனார். 1967ல் கவிஞர் ஒகிக்போவுடன் சேர்ந்து எனுகுவில் ஒரு பிரசுராலயத்தைத் தொடங்கினார் பள்ளிப்பிள்ளைகளுக்கு சுதேச சிந்தனையை ஊட்டுகிற நூல்களைப் பிரசுரிப்பது நோக்கமாயிருந்தது. நைஜீரிய உள்நாட்டு யுத்தம் மூணர்ட போது பயாஃப்ரா இராணுவத்தில் சேர்ந்த ஒகிக்போ கொல்லப்பட்டார் பயா ப்ராவிலிருந்த எல்லா இபோக்களுக்கும் நேர்ந்த கதியே அச்சுபேக்கும் ஏற்பட்டது. அவரது விடும் அழிக்கப்பட்டது. யுத்தத்தின் பிறகு கீழ் மத்திய மாகாணப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1971ல் அமெரிக்கப் பலகலைக்கழகமொனறினால், உலக இலக்கியத்திற்கான அவரது தனித்துவம் வாய்ந்த பங்களிப்புக்காக கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கப்பட்டது. 16 மொழிகளில் அவரது படைப்புகள் மொழி GOLLUffeiliasLLUL 'Lear.
இந்த 1966ம் ஆண்டு படுகொலை முடிந்த கையோடு ஹௌசா மொழியை முழுநாட்டுக்கும் அமுல்படுத்துவதைப் பற்றித் தீவிரமாக இருந்த சொலாரின் என்பவரை அச்சுபே வன்மையாகக் கணிடித்தார் ஐம்பது வருஷங்களுக்கு முன்பே ஹௌசாவை எல்லோருக்கும் கற்பித்திருந்தால் இந்த அசம்பாவிதங்கள் ஏற்பட்டிருக்காதெனக் கூறுகிறீர். நைஜீரியாவை ஏற்படுத்தியவர்களும், ஆணர்டவர்களும் ஆங்கிலேயரேயன்றி ஹெளசாக்கள் அல்ல.
மற்ற பயாஃப்ரா எழுத்தாளர்களைப் போல -9յժմ (հապա՝ LULLITLU TITI La prisk flameOTLLÓleof: GLI Irgl, fases, Lió, 5 Ld விதியைத் தாமே தீர்மானிக்கிற உணர்மையான சுதந்திரத்திற்குமான தம் மக்களின் புரட்சிப் போராட்டத்தில் இணைந்து நின்றார். இதைப்பற்றி லண்டன் ரைமீளப் பத்திரிகைக்கு 1968ல் எழுதிய கடிதமொன்றில் அச்சுபே குறிப்பிட்டார். நான் ஒரு நைஜீரியனாயும், நைஜீரிய ஐக்கியத்தில் பெரு நம்பிக்கை கொணர்டவனாயும் இருந்தேன. நைஜீரியாவை உணர்ந்து நேசித்தவன் நான் ஆனால், இப்போது அப்படியல்ல
ஆபிரிக்கத்துவம்' என்பதை ஒதுக்கி பிரபஞசவாதம புரிந்த மேற்கத்திய விமர்சகர்களையும், அவர்களுடன் எடுபட்ட ஆபிரிக்க எழுத்தாளர்களையும் அச்சுபே சாடினார். இந்த விஷயத்தில் ஆபிரிக்க எழுத்தாளர்களின் பலவீனத்துக்குக் காரணம் அவாதான் என்று அவர் சொன்னார். ஒரே பாயச்சலில ஆபிரிக்கன் என்கிற கொஞ்சம் பாரமான அடையாளத்தை அழிப்பதற்காக தனி மணனுடன் உள்ள பந்தங்களை அறுத்து அதற்கான தனி கடனைச் செலுத்தி முடிக்காமல், ஒரு அசுரப் பாய்ச்சலில் - பிரபஞசத்திற்குளி குதிக்கிற அவா. இப்படியானநழுவுதல்களை எழுத்தாளர்கள் மேற்கொணர்டால் சவாலை ஏற்பவர் யார்? éréol glauf 66976?lg9IIIff
எழுத்தாளன் தன் சமூகத்தின் உணர்ச்சி நிலை என்றும் அதனை வழிநடத்திச் செல்ல வேணடிய பொறுப்பு அவனுக்கு உணர்டு என்றும் அவர் சொன்னார்.
நோ லோங்கர் அற் ஈஸ் நாவலின் நாயகன் ஒபிக்கு ஏற்படுகிற காதலில், அவன் காதலி ஒரு "ஒசு - சமூகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவினள் - என்று காரணங்காட்டித் தடை போடப்படுவதும்
ஸக்ரிஃபிஷியல் எக் சிறு கதையில், கழிப்பு முட்டையை மிதித்தால், கழிப்பின் கேடு மிதித்தவரைச் சேரும என்று சொல்லப்படுவதும் யாழ்ப்பாணத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.
தமிழைத் தோற்கடிக்கிற அளவுக்கு இபோ
மொழியில் பழமொழிகளும் மரபுச் சொற்றொடர்களும் இருக்கும் போல இருக்கிறது. முதல் மூன்று நாவல்களிலும் கிட்டத்தட்ட ஐம்பது ஆவது தேறும்
நாவல் எழுதுங்கலையில் கரைகணட பிறகு அந்த நாலுடனும் அச்சுபே அதை நிறுத்திவிட்டார். அவர் கட்டுரைகளும், கவிதைகளும் எழுதுகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் - சொல்ல வேணடியதைச் சுருக்கமாக, ஒரு சிறுகதை, கவிதை அல்லது கட்டுரையாகச் சொல்ல வேண்டிய காலம் இது நாவலின் சகாப்தம் முடிந்து விட்டது என்பதாகும்
அச்சுபேயின் நாவல்களைப் படித்த போது முக்கியமாக திங்ஸ் ஃபோல் எபாட் - ஒரு ஆசையே மனதில் மேவி நின்றது. தமிழில் பெயர்க்கலாமா என்று
மல்லிகை, ஏப்1978
சரிநிகர் Gle) usefulLi:Telor: "COL தட்ட சினிமா அதிர்ச்சியும், ஆ. விட்டேன். ஒரு LLUITGESÉ BGL LIITIŤ எழுதிவிட வேண் பில் மிகவும் த6 னால் எழுதப்பட் தை சரிநிகரு பிரசுரித்திருந்து
தியாக சேகரனா அச் சினிமாவில் காதலனும் கெ நாயகி கணவன ளப்பட்டு மீன வாழ்கின்றனர். இச்சினிமாவை வரிசையில ை
(1plդ Ա //IE6UTU) = வத்தை வழங்கு சிங்கள குடும்ப னை படம்பிடித்து Dr607 šlelo MLJ L. நிச்சயம் ஒரு வி தான். சற்றுத் துன் தற்போதைய ( குடும்பங்களில் எடுக்கப்படும் பரவலாகி வருவ விடுகிறது. இருவ லப்படுவதாக கனவுக்காட்சி டே கணவனால் அ செய்யப்படுகிறது سے 9%Lی ز0peoTul6ی காட்சியை அ
|(96ك JÍéLI
சிவசேகரத் கடிதத்தில் " அ6 களுள வில தொகுதி தவிர்ந் முகங்களுடன் மிகவும் அபத் திருக்கும்" என் விடத் தற்போ கூற்றை எப்ராலின் வில இலக்கிய இருந்த எப்டனே யிருக்க மாட்டா வாசிப்புகள் ரசானுபவங்கள் விட்ட இன்றை விமர்சன உலகின் வைத்தொழுகல தவிர்த்து இக் அவரது கடிதி
6) IIT3F5A1560) 6T 9 பல சரிவுகளும் ஏற்படலாம்!
 

aØR223 sigcor. 23. – QALJIČI. Io , 1999
ஒரு மீள் விமர்சனம்
நிலைப்பாடாகவே நான் காணுகின்றேன். ஒருவர் மீது காதல் கொள்ள இன்னொருவரை வெறுக்க வேணடும் என்பதில்லை. தவிர, இத்தகைய கேள்வி நாயகன் ஒருவன் மனைவி யைத் தவிர வேறு பெணணுமின் தொடர்பு வைத்திருப்பதாகக் காட்டப்படும் சினிமாக்களின் மீது கேட்கப்படுவதில்லை. இங்கு பெணி என பதால, இத்தகைய கேள வி எழுகின்றது ஆணின் வழங்குதல்கள்
இதழி 163இல ாகத்தின் மொகத்a)LDharló கணர்டு சரியமும் அடைந்து படத்தை முழுமைdiasnTLDai) 6)5)LDirayFaoTLí5 ர்டும் எனும் துடிப்பறாக தியாகசேகரட அந்த விமர்சனத்ம அப்படியே விட்டது.
ல் கூறப்பட்டவாறு நாயகியும், அவள் PašéULLIL6263606). ால் ஏற்றுக்கொள்டும் இணைந்து இம் முடிவு தான் semast presoort feof Lor வத்துப் பார்க்க அதற்கான தனித்துகின்றது. பெளத்த அமைப்பு முறையிபக் காட்டும் வழக்காரம்பரியத்தில் இது த்தியாசமான முடிவு னிச்சலானதும் கூட பெளத்த சிங்களக் இத்தகைய முடிவு
சந்தர்ப்பங்கள் பதை பிரதி பணிணி பரும் சுட்டுக் கொல்வரும் காட்சி ஒரு பான்றது. நாயகியின் வப்வாறு கற்பனை து. ஆனால், கற்பஅவள் இறந்துவிடும்
வனாலி தாங்கிக
கொள்ள முடியவில்லை. அததுடன் அதன்பினர் தானி தணடனைக் - குள்ளாவதும், அதன் காரணமாக அவர்களின் மகளிர் அநாதரவாகப் போய்விடும் நிலை ஏற்படுவதையும் கூட அவன் சிந்திக்கின்றான். அவனது சிந்தனை கலையும் போது அவள் வந்து அவனிடம் மன்னிப்புக் கேட்டு இனி அத்தொடர்பு நீடிக்காது என உறுதிதர அவர்கள் இணைகின்றனர். தியாக சேகரன இறுதி முடிவு வரும்வரை கூடப் பொறுமையாக சினிமா பார்க்காமல இடையில் எழுந்துவருவது பற்றி எமக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால், அவர் அரைகுறையாகப் பார்த்த சினிமா பற்றித் தொடர்பூடகங்களில்
விமசர்னம் எழுதுவதைத் தவிர்த்தல்
நல்லது
சமூகக் கட்டுடைப்புப் பற்றி அவ விமர்சனம் பேசகிறது. அவ் விமர்சனத்தில் வரும் பல கருத்துருவங்கள் (ideologies) மீது என் கேள்விகளை எழுப்புவது நியாயம் என உணர்கின்றேன்.
அவ விமர்சனம் சொல்கிறது இன்னொரு ஆணுடனான காதலுக்குக் காரணம் மனவயப்பட்டதெனில், அவள் கணிடிப்பாக கணவனிடத்தில் வெறுப்புற்றிருக்கவேணடும் என இதனை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கணவனை வெறுத் தால் மாத்திரமே இன்னொருவனைக் காதலிக்க முடியும் எனும் கருத்து நிலைப்பாட்டை காலங்காலமாக வேரூனறியிருக்கும் மனித அகவயப்படுதல் பற்றிய ஒரு போலி
(அது பாலுறவாக இருந்தால் என்ன? காதலாக இருந்தால எனின7) திருப்தியாயிருந்தால் பெண் தனி சகல உணர்வுகளையும் கட்டிவைதவிட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இங்கும் ஆணிதான் கொடுப்பவர் பெணி அதனைப் (அடிமை போல்) பெறுLj6) jÍ.
இவ் விமசர்னம் "மீஹரக்கா"வையும், "எகே வைரய"வையும் ஒரே தளத்தில் வைக்கின்றது. இரணடும் சகல பரிமாணங்களினுடாகவும் வேறு வேறு தளங்களைக் கொணர்டவை. பாலியல் வல்லுறவு எனும் விடயம் பயனர் படுததப பட்டிருபபதும முற்றிலும் வேறு கோணத்தில் தவிர அக்காட்சி காட்டப்படுதல்களில் கூட பாரிய வேறுபாடு உண்டு. அதேபோல் "அயோமா'வும் வேறு ஒரு அரசியல் கொணர்ட சினிமா இவற்றை ஒரு அகப் பார்வைக்குள கொணர்டு வரமுடியாது. மற்றும் மீஹரக்காநாயகனி சித்த சுவாதீனம் குறைந்த ஒருவனும் அல்ல, அயோமா பாலிபல் தொழிலாளியும் அல்ல.
O O O
மொகத்தினர் மொகத்தட்டவில நாயகியின் கணவன் வேடத்தில் நடித்த கிரன்வில் றொட்ரிகோ அணர்மையில் விபத்தொன்றில் பலியாகி விட்டார். சினிமா தொலைக்காட்சி நாடகம், மேடை நாடகம் ஆகியவற்றில் நடித்துக் கொணர்டிருந்த இந்தக் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்துவோமாக
y Disgfydol
Inao ாக்கு
தின் (சரிநிகர் 163) ப்வருடத் தொகுதிவரத்தினத்தினது த எதுவும் போரின் பரிசைப் பகிர்வது தமாகவே இருந் = று அவர் கூறுவதை sia, T60T (Arbitrary) ன் காலத்து ரஷியாபக் கொமிஜாராக TG)) gi, Lé Glgiføbøl) - பல பிரதிகள் பல பல ரசனைகள்
என்று வளர்ந்து ய கலை இலக்கிய இதை நாம் எங்கே ாம், ஸ்டனோவைத் கூற்றின் ஒளியில் ததின ஏனைய அணுகினால் மேலும்
முரணர்நகைகளும்
மு.பொ.
DGDGADU JBID.
இ.தொ.காவாகவே அவர்களின் செயற்பாடுகளும் அமைந்துள்ளன. இவர்களின் இலக்குகள், கோரிக்கைகள்
பிரகாசமாக இருந்தாலும் செயற்பாடு
பெரிதாக கூறும்படி இல்லை.
ஐ.தே.க. மலையக மக்களுக்கு தலைமை கொடுக்கத் துடிக்கிறது. கடந்த பிரதேச சபைத் தேர்தலில் வேறு மாற்று அமைப்பு இல்லாத காரணத்தினாலேயே ஐ.தே.கவுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் மற்றும்படி அவர்களின் இனவாத மற்றும் ஏமாற்று வித்தைகளை மறந்து அவர்களுக்கென மக்கள் வாக்களிக்கவில்லை.
சற்று வித்தியாசமாக மலையக மக்களுக்கு தலைமைத்துவம் கொடுக்க முற்பட்டவர்கள் இடதுசாரிக் கொள்கையுடன் புறப்பட்ட புதிய ஜனநாயகக் கட்சி (புஜக)யினர் அரை நூற்றாணடு கால இடதுசாரி அரசியல் வரலாற்றைக் கொண்ட இவர்கள் மலையகத்தில் தமது செயற்பாடுகளை தீவிரப்படுத்தியது நடுப்பகுதியில் இலக்கு கொள்கை செயற்பாடுகள் என்ற வகையில் ஏனைய அமைப்புகளுடன முற்போக்காக இருந்தபோதிலும், அவர்கள் ஒவ்வொரு தேர்தல காலங்களிலும் எடுக்கும் நிலைப்பாடு மற்றும் அவர்களின் செயற்பாடுகள் ஒரு குறித்த பிரதேசத்திலும், குறித்த பிரிவினரிடையேயும் காணப்படுவதால் அவர்களால் ஒரு முழுமையான தலைமையை கொடுக்க முடியும் என்று
என பதுகளின்
கூறிவிட முடியாது.
இந்நிலையில் இலங்கை வாழி ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது மலையக மக்கள இன்று சமூக பொருளாதார அரசியல் ஆகிய அனைத்து நிலைகளிலும் மிகவும் பின்தங்கியே உள்ளனர். இவற்றுக்கு பங்களிப்புச் செய்த காரணிகள் ஒன்றாகவும், பிரதானமாகவும் எமது தலைமையின் தவறை கூறலாம்
எனவே நாம் மலையகத்தின் அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் பொழுது தற்போதுள்ள தலைமைக்கு மாற்றீடான ஒரு தலைமை அமைப்பு பற்றி சிந்தித்தல் வேணடும் தற்போதைய தலைமையின் வீழ்ச்சியானது ஒரு மாற்றுத் தலைமையின் aյaրից միլլի (860 (8Այ தங்கியுள்ளது. இல்லாவிடின் எதிர்கால தலைமைகளும் தற்போதுள்ள அமைப்புக்களிலிருந்து தோன்றிக்கொணர்டு அல்லது வளர்ந்து கொணடிருக்கும். இதனால் எமது சமூக, பொருளாதார அரசியல் நிலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை.
இந்தத் "தேர்தல் ஆண டில மலையக மக்களிடமிருந்து பேரினவாத t, LLITA. af Lö p fla) LD50GTLI GLTLä பேசும் வாக்குகளைப் பிடுங்கிச் சென்ற புரோக்கர்கள் மலையக மக்களுக்கு
இனித்தேவையில்லை.

Page 20
9ܒܘ エ?みあ
சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே"
LITUS
இல1974 நாவல வீதி, நுகேகொட იტn agეთიub(8Lucing} onამნაშbumb (0,1 - 814859
தேர்தலை ரத்து செய்!
6) மேல் மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன.
எதிர்பார்த்தபடி பொஐமுவின் அதிகார ஆயுத பலமும் மோசடிகளும் சேர்ந்து அதன் வெற்றியைத் தீர்மானித்து விட்டன. இலங்கையின் தேர்தல்களது வரலாற்றிலேயே மிகவும் மோசமாக தேர்தல்கால வன்முறைகளும் மோசடிகளும் நடந்தது இந்தத் தேர்தலிலேயே என்று கூறுகின்றனர் அவதானிகள் அரசாங்க அமைச்சர்களது வாகனங்கள் தேர்தல் வேலைகளில் பயன்படுத்தப்பட்ட இலக்கத்தகடுகளற்ற வாகனங்களில் ஆயுதமேந்திய சிவிலுடை தரித்த நபர்கள் ஆளுங்கட்சி வேட்பாளர்கட்காக தேர்தற்கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். லொறிகளில் போலி வாக்குப் பெட்டிகள் ஏற்றப்பட்டு அப்பிரதேச பாஉஒருவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது பற்றி பொலிஸாரே புகார் செய்திருக்கின்றனர். தேர்தல் கடமைக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரையே பல இடங்களில் ஆளுங்கட்சியினர் துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டி அவர்களது கடமையைச் செய்யவிடாது தடுத்திருக்கின்றனர். பல வாக்குச் சாவடிகளில் வெளிப்படையான மிரட்டல்கள் நடந்திருக்கின்றன. புத்தளம் மாவட்டத்திலுள்ள வாக்குச் சாவடிகளில் அங்கிருந்த ஐதேக ஆதரவாளர்களை விரட்டிவிட்டு ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் கட்டுக்கட்டாக வாக்குச் சீட்டுக்களை பெட்டிகளுக்குள் திணித்திருக்கின்றார்கள் சில வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு தொடங்கி சில மணி நேரங்களுக்குள்ளேயே வாக்களிப்பு முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் பொஜமு. முன்பு ஐதேக செய்த அதே பாணியில் தனது வெற்றியை நிலைநாட்டும் நடவடிக்கையை செய்து முடித்திருக்கிறது. கள்ள வாக்கு கொலை மிரட்டல், கடத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலமாக தேர்தல் ஜனநாயகம் பொஜமுவினால் இந்தத் தேர்தலில் வெற்றிகரமாகப் பேணப்பட்டிருக்கிறது.
புத்தமூலம் சமாதானம் வரமுடியும் என்றால் கள்ளவாக்காலும் கொலை மிரட்டலாலும் ஜனநாயகம் நிறுவப்பட முடியாதென்று எப்படிச் சொல்ல முடியும்?
இவையெல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல வாக்களிப்பு மோசடி நடந்த சாவடிகளின் வாக்குகளை நிராகரிக்குமாறு ஜனாதிபதித் தேர்தல் ஆணையாளருக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை அமைந்திருக்கின்றது. ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பீற்றும் அரசாங்கத்தின் தலைவிக்கு தான் யாருக்குப் பணிப்புரை வழங்க முடியும் என்பது கூடத் தெரிந்திருக்கவில்லை. இலங்கை அரசியலமைப்பு சட்டப்படி தேர்தல் ஆணையாளருக்கு அவரது கடமை தொடர்பாக எந்தப் பணிப்புரையையோ ஆலோசனையையோ வழங்க எந்த அதிகாரமும் யாருக்கும் கிடையாது. பாராளுமன்றத்துக்கு மட்டும் கட்டுப்பட்ட நாட்டின் மிக முக்கியமான கடமையில் ஈடுபடும் ஒருவருக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்குதென்பது சந்திரிகாவின் ஜனநாயகத்தின் கேலிக்கூத்தை தெளிவாக இனங்காட்டியுள்ளது. இந்தச் செயல் ஒரு சிவில் அதிகாரிக்கு அவரது ஜனநாயகக் கடமையைச் சுதந்திரமாக செய்ய அனுமதிக்காத மாபெரும் குற்றம் என்று கணிடித்திருக்கின்றார்கள் பத்திரிகையாளர்கள்.
இந்தத் தேர்தல் வழமையைவிட அதிகமாக மோசடியும் வன்முறை நிறைந்த ஒன்றாக அமைந்ததனால் தேர்தலின் மூலம் நடைபெற்ற தெரிவு ரத்துச் செய்யப்பட வேண்டும் என்றும் பொஜமு. தவிர்ந்த பிற அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரியுள்ளன. முடிவு எடுப்பது தேர்தல் ஆணையாளரின் கையில் தங்கியுள்ளது. இலங்கையின் அண்மைக்கால பாராளுமன்ற அரசியல் ஒரு வன்முறைக் களமாகவும் கேடிகளதும் சமூக விரோதிகளதும் ஆதிக்கத்துக்குரிய இடமாகவும் மாறிவிட்டதென்பதை சரிநிகர் பல தடவை சுட்டிக்காட்டி வந்துள்ளது. பாராளுமன்றத்தின் போலி ஜனநாயக முகமூடி துகிலுரிந்து அதன் கோரமுகும் தெளிவாக வெளிப்படத் தொடங்கியிருப்பதையும் சரிநிகர் சுட்டிக்காட்டி வந்தது. பாராளுமன்ற ஜனநாயகம் அதற்கேயுரிய வன்முறையை வெளிப்படையாக இப்போது செயற்படத் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தல் மூலம் அது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முதலில் இந்தத் தேர்தலை ரத்துச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சரிநிகரும் உயர்த்திப் பிடிக்கிறது கூடவே இந்தத் தேர்தல் முறையையும் அதைக் காட்டி மக்களை ஏமாற்றும் போலி ஜனநாயக முறையையும் மாற்றுவது பற்றியும் உரத்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது என்பதையும் சரிநிகர் சுட்டிக் காட்ட விரும்புகிறது.
தேர்தல் விட்டன. பொஐரு அறிவிக்கப்பட்டு விட நடந்த அன்று தே பார்வையிட புத்தள சென்றிருந்த எமது தகவல்கள் இந்த வுெ ஒரு வெற்றியாக எ புத்தளத்தில் இருந்து வைத்த நேரடித் தகவ புத்தளம் மாவ பொலிஸ் பிரிவு வாக்கெடுப்பு நிலை பொ.ஐ.மு. சார்பி விஜிதபெர்ணான்டோ ஆதரவாளர்களும் பா ஐ.தே.க. ஜே. வி ஆதரவாளர்களைய முகவர்களையும் அச் விரட்டினர் ஒரு ப 200க்கு மேற்பட்ட வாக்களிப்பு நிலைய வாக்குகளைப் பல களுக்குள் திணித்த தேர்தல் அதிகாரிகே திணடாடினர் இ அறிக்கையிட்டு தாய விரும்பவில்லையெ தெரிவித்தனர்.
as TG)). 11d. ஏத்தாலை வாக்களி வாக்குப் பெட்டி கும்பல்களால் குறைய கந்தல்குளி வாக்குச் ச 1867 வாக்குகளின் போடப்பட்டு வ நிரப்பப்பட்டு விட்ட G] Li Jiř600T IT60i ĜL IT கொண்டுவரும்படி ( விரட்டியதை நேரடிய சாவடிக்கு முன்ன ஆதரவாளர்களின் வாகனங்களும் ஆத முழுவதும் குழுமிய கத்தி, மணல் பெற் வைத்திருந்ததைக் க குளி வாக்குச் (..) Ifедатемf(; II дал. ஜே.வி.பி முகவர்கள் போது தேர்தல் அதிக விளக்கி நீ மனித பிறவியானால் வெளி உபதேசித்துள்ளார் இவ விடத்திற்கு கணர் காணிப்பாளர் விரட்டப்பட்டனர்.
தேர்தல் தினத் யிலேயே தலவில செல்ல ஆயத்தமான முகவர் இரண்டு வான் தாங்கிய நபர் அச்சுறுத்தலுக்குள்ள வேளை வாக்குச் சா6 முகவரும் ஆளுங்கட்சியினர விரட்டப்பட்டனர். பளப்களில் வந்த 20 வாக்குப்பெட்டியில் திணித்துள்ளனர்.
நுரைச்சோலை வாக்குச்சாடிகளில் ஆ விஜித்த பெர்ணாணி ஆதரவாளர்களால் ஆதரவாளர்களும்தா இச்சம்பவங்களைப் தேர்தல் வன முன நிலையத்தை சேர் வாக்களிப்புநிலைய விடாது தடுத்த அட்டைகளை பறித்து நுரைச்சோலை தொடர்புநிலையம் து Sawifas ITGBofjLIITONTAE.
SLLLLSMSMMMMMSLLL LLLLMMMTT S TT 0L ML TLSSMSS கொழும்பு 0 அச்சுப்
 
 
 

Registered as a newspaper in Sri Lanka
H
an. Gina III da)II (ipiga
க்குகளைப் போட்டது யார்?
GIMLIQ (BLIT"LTidbGli? 90 (i II, III
டிவுகள் வெளியாகி வெற்றிபெற்றதாக டது. ஆனால் தேர்தல் தலை நேரடியாகப் ம் மாவட்டத்திற்குச் நிருபர்கள் தரும் ற்றியை கேலிக்குரிய ர்ண வைக்கின்றன. மது நிருபர் அனுப்பி ல்கள் இவை
டத்தின் கற்பிட்டி குட்பட்ட சகல பங்களிலும் ஆளும் ல போட்டியிட்ட என்பவரும் அவரது நளஉலகக் கேடிகளும் பி. மு.ஐ. வி.மு. LD தேர்தல் றுத்தியும் தாக்கியும் வணர்டியில் வந்த குணர்டர்கள் எல்லா ங்களிலும் தலா 200 வந்தமாக பெட்டினர் பொலிசாரோ ளா செய்வதறியாது ) of ELIS GJ (Es 4560 GT சிரமத்தில் மாட்ட 60T அவர்கள்
ரியளவில் திகழி ப்பு நிலையங்களில் கள வன்முறைக பாடப்பட்டு விட்டன. ாவடியில் 11மணிக்கே 950 வாக்குகள் பிட்டன. பெட்டி து எனக் கூறி விஜித மேலதிக பெட்டி தேர்தல் அதிகாரியை ாகக் கண்டோம் இச் ல ஆளும் கட்சி Life of scoots as Ital ரவாளர்களும் நாள் ருந்ததோடு வாளி, றோல் குணர்டுகளை "ணமுடிந்தது. கந்தல் ாவடியில் விஜித ட்டா செய்து ஐ.தே.க. |ள விரட்ட முயன்ற ரி தேர்தல் விதிகளை
57 LI ATLI 6J LIÓ, go GMT GMT யே போய்விடு என
பி, ப. 2மணிக்கு சென்ற ள விஜித வால்
ன்று அதிகாலைபாக்குச்சாவடிக்குச் ஜே.வி.பி. தேர்தல் களில் வந்த ஆயுதம் Traj β) η Τρύγου க்கப்பட்டார். அதே டியிலிருந்த ஐ.தே.க. ஆதரவாளர்களும் ல தாக்கப்பட்டு அதிகாலை சில பேர் பலவந்தமாக வாக்குச் சீட்டுகளை
ல் மடுவ கந்தகுடா நங்கட்சி வேட்பாளர் டா மற்றும் அவரது தே.க. முகவர்களும் கி விரட்டப்பட்டனர். ார்வையிடச் சென்ற க கணகாணிப்பு த அலுலகர்களை க்கு உள்ளே நுழைய ாடு அடையாள சோதனையிட்டனர்.
தனியார் தகவல் றில் வைத்து தேர்தல் ளை சுற்றிவளைத்த
நூற்றுக்கணக்கான ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தகவல் எதனையும் கொடுக்கக்கூடாது என்று சத்தமிட்டதுடன் மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டினர்
கற்பிட்டியில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையங்கள் மூன்றிலும் ஐ.தே.க. ஆதரவாளர்கள அச்சுறுத்தி விரட்டப்பட்டனர். மேலும் காலை 9.30 மணிக்கு ஐயமானன மேரிகே ஜோன் 635 607 Guj, LÎl/IT 6ội Gnjilanj என்ற முகத்துவாரத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாக்குச்சீட்டை இனந்தெரியாதோர் பறித்து விட்டு அவர்களை அச்சுறுத்திச் சென்றனர். பணிணையடி இலந்தவளையைச் சேர்ந்த நிமல் பெர்ணாண டோ தம்மை ஐ.தே.க.வினர் மிரட்டியதாகவும் tLLt T LLL S S S TT S LLLS அச்சுறுத்தியதோடு வீட்டு ஜன்னல்களை உடைத்துள்ளதாகவும் முறையிட்டுள்ளார்.
வாக்களிப்பு நடைபெற்ற புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னரும் θη L பொ.ஐ.முவின் பதாகைகள் கொடிகள் என்பன அகற்றப்படவில்லை. மேலும், பிரச்சார வேலைகள வாக்களிப்பு நிலையங்கள் வரை பகிரங்கமாகவே நடைபெற்றன. சகல வாக்களிப்பு நிலையங்களிலும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாக்களிப்பு மிகவும் மந்தமாகவே நடைபெற்றது.
முந்தல் வாக்களிப்பு நிலையங்களின் முன்னால ரயர்கள் எரிக்கப்பட்டன. மதுங்குளி முந்தல சிங்கள மகா வித்தியாலயம் முந்தல வித்தியாலயம், மங்களவெளி வித்தியாலயம், மதுரங்குளி ஆதார மகா வித்தியாலயம் கடையாமோட்டை, கணேமுல்லை முஸ்லிம் வித்தியாலய வாக்களிப்பு நிலையங்களில் 6 வாகனங்களில் (அவற்றில் இரு வாகனங்களின் இலக்ககங்கள்:25:1-4446 பிக்அப், 61-7735 பொலிஸ் பஜிரோ) வந்த விஜித்த பெர்ணாண டோவும் அவரது ஆதரவாளர்களும் ரயர்களை எரித்ததோடு ஐ.தே.க. ஜே.வி.பி ஆதரவாளர்களை அச்சுறுத்தி விரட்டினர்.
முந்தல சிங்கள வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் விஜித்தவின் ஆதரவாளர்கள் மக்களைப் பயமுறுத்தி வாக்களிக்கச் செய்ததோடு, திட்டமிட்ட முறையில் கள்ள வாக்குகளை பெட்டிகளில் திணித்தனர் நாகேஸ் என்பவர் தேர்தல் கணகாணிப்பாளர்களை அச்சுறுத்தியதோடு ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் கணர் காணிப்பாளர்கள கோவைகள் வன்முறை தகவல் திரட்டுக்கள் அடையாள அட்டைகள் என்பவற்றையும் தம்மைப் பற்றிய முறைப்பாடுகளையும் பறித்தெடுத்தனர்.
புத்தளம் பாலாவி, சிங்கள வித்தியாலய
வாக்களிப்பு நிலையத்துக்கு முன்னால் வாகனங்களில் வந்து கூடிய பொஐ.மு. ஆதரவாளர்கள வீதியால் வந்த வாகனங்களை மறித்து கொடிகளைக் கட்டுமாறு பலவந்தப்படுத்தியதுடன் வாக்களிக்க வந்த மக்களையும் தமக்கு வாக்களிக்குமாறு மிரட்டினர். கடையாமோட்டை முளப்லிம் வித்தியாலய வாக்களிப்புநிலையத்தில் திட்டமிட்டு வந்து கள்ள வாக்குகள் போடப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் தமது வாக்குகள் ஏற்கெனவே போடப்பட்டுள்ளன என்று குறைபட்டுக்கொணர்டனர் பொஐமுவின் ஆதரவாளரான நவிபர் என்பவர் ஒரு இளைஞனை வற்புறுத்தி வாக்களிக்கச் செய்ததை வாக்களிப்பு நிலையத்தின் உள்ளேயே நாம் கண்டோம் வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளேயே ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் நின்று வாக்காளர்களை அச சுறுத தக கொண டிருநதனர். வெளிமாவட்டத்திலிருந்து வந்த ஒரு குழுவினர் பலவந்தமாக வாக்குப் பெட்டிகளை நிரப்பினர். வந்தவர்களில் ஒருவர் ஆணர்களின் வாக்குகள் அனைத்தும் போடப்பட்டு விட்டன. பெணகளை மட்டும் அழைத்து GJIT, 9; Gf. I, விடுங்கள் என்று அச்சுறுத்தினார் ஒருவர்
கணேமுல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் தமது அட்டகாசத்தை முடித்துக் Go, Taoil பொ. ஐ மு வேட்பாளர் நவாவியின் ஆதரவாளர்கள் Y S G a S SSS GG L L LLT தேர்தல் முகவர்களையும் அச்சுறுத்தினர்
பாலாவி, தில்லையடி வாக்களிப்பு நிலையத்தில் பி.ப 1மணிக்கே வாக்குப்பெட்டிகள் இறக்கப்பட்டு சில வைக்கப்பட்டதோடு ஆளும் கட்சி ஆதரவாளர்கள் LUGO GOTI வந்த வாக்காளர்களை அச்சுறுத்தி விரட்டினர் தமது வாக்குகள் முன கூட்டியே போடப்பட்டதை அறிந்த வாக்காளர்கள் தமது ஆயுட் காலத்திலேயே இவ்வளவு மோசமான தேர்தலை சந்தித்ததில்லை என வெதும்பியதைக் காணமுடிந்தது.
புத்தளம் மணிணைத்தீவு வாக்களிப்பு நிலையத்தில் உரிய நேரத்திற்கு முன்பே வாக்களிப்பு நடந்து விட்டத்ாக அறிவிக்கப்பட்டது. ஷாஹிராக்கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் பொஐ.மு. வேட்பாளர் நவவியின் ஆதரவாளர்கள் இரணடு போ வாக்குப் பெட்டிக்கு அருகிலேயே நின்று கொண்டு பெட்டிகளை நிரப்பினர் வாக்கெடுப்பு முடியும் தருவாயிலும் அவர்கள வாக்குப் பெட்களை நிரப்பிக் கொணடிருந்தனர்.
இந்த லட்சணத்தில் தான் வடமேல் மாகாண சபைக்கான ஜனநாயக தேர்தல்கள்
நடந்து முடிந்திருக்கின்றது.
தேர்தல்
JAG GmTLD ?
நன்றி லங்காதீப
ப்பு பிறிமன்ற இனி இல 07 கொடிய இடம் சிறிமல் உயன இரத்மலானை
1999Q 2.