கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.02.11

Page 1
இதழ் 165 GLII.11 - GLI
Sullilulip IIG 250வது நாளாகத் 5வது சுதந்திரதி
 
 
 

வாழ்வமந்த நாட்டிலே பாரதி
24, 1999 விலை ரூபா 10.00
if LILLuigi TITIÚLÓ EGITIGITUDEGIÓ
தொடரும் தணிக்கை
If, fillfillEILIL Lill
Foኞ÷

Page 2
2 GLJE. 11 - GLIČI. 24, 1999 aft25%
GiīLL UITñP
SöÜLILL UITñP
கல்வியங்காட்டுக்கும் நல்லுாருக்கும் இடையே பருத்தித்துறை வீதியில் ரெலோ இயக்கத்தினர் சென்று கொண்டிருந்த வான் மீது கிரனைட் தாக்குதல் நடாத்தப்பட்டது. பெப07ம் திகதியான மாலை ஆறு மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றது. ரெலோவிற்கும் அங்குள்ள விளையாட்டு கழகங்களுக்கும் இடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றில் கலந்து கொணர்டுவிட்டு இரணடு வானில் ரெலோவின்ர்திரும்பி வந்து கொண்டிருந்த
போதே கலவியங்காட்டுச் சங்கிக்கு அருகாமையில இச் GULD இடம்பெற்றது.
வீதியோரமாக இருந்த ஒரு வீட்டு வளவுக்குள் இருந்தே கிரனைட் வீசப்பட்டது. ரெலோவினர் சென்ற வான் மீது முதலாவது கிரனைட் வீசப்பட்டதும் அவர்கள் வானிலிருந்து இறங்கி வெளியே ஓடினர் அதனைத் தொடர்ந்து இரணடாவது கிரனைட் வீசப்பட்டதோடு துப்பாக்கிப் பிரயோகமும் செய்யப்பட்டது. இரணடாவது வானில் வந்தவர்கள் புளொட் முகாமில வந்து அறிவிக்க
அங்கிருந்த புளொட்டினர் ஆயுதங்களுடன் (ரெலோவினரிடம் போதிய ஆயுதங்கள் இல்லாததால்) சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற வேளை தாக்கியவர்கள் தலைமறைவாகி விட்டனர். கிரனைட் வீச்சினால வான சிறிது சேதமடைந்தது. எனினும் இச்சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என ரெலோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரு வாலிபர்கள் கைது செய்யப் பட்டுள்ளார்கள் பெப்.07ம் திகதி மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தின் பின்னர் அப்பிரதேசத்தில் தேடுதல் மேற்கொணட இராணுவத்தினர் கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தின் அருகில் வைத்து இந்த இரு இளைஞரையும் கைது செய்தனர். கல்வியங்காடு கலைமகள் விதியைச் சேர்ந்த பாலசிங்கம் தயாளன் (19), நல்லுார் வடக்கு புதுச்செட்டித்தெரு வாசியான யோகராஜா குலோதுங்கனி (21) ஆகியோரே கைது செய்யப்பட்டு விசாரணைக்காக நல்லூர் கோவில் விதி படை முகாமில் தடுத்து வைக்கப்
பட்டுள்ளார்கள்
இவருக்குத் தண்டனை
விட்டதால முறைப்பாட்டை இரத்துச்
கடந்தபெப்ரம் திகதி மாலை கச்சேரி நல்லுார் வீதியும் நாவலர் றோட்டும் சந்திக்கும் இடத்தில் மயில் வாகனம் சாந்தகுமார் (16) என்ற இளைஞர் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது அடையாள அட்டை தொலைந்தது தொடர்பாக கோப்பாய பொலிஸில் முறைப்பாடு செய்து இருந்தார் ஆனால் சில தினங்களுக்குப் பின்னர் இவரது அடையாள அட்டை மீளக் கிடைத்ததையடுத்து இவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தனது அடையாள அட்டை மீளக் கிடைத்து விட்டதாகவும் அதனால் முறைப்பாட்டை இரத்துச் செய்யும்படியும் கோரியிருந்தார் தற்போது யாழி, குடாநாட்டில் தேசிய அடையாள அட்டை இராணுவ அடையாள அட்டை ஆகிய இரணடையும் அல்லது இரண டில் ஒன்றையும் தொலைத்தவர்கள் தொடர்பாக படையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தனது அடையாள அட்டை மீளக் கிடைத்து
செய்யும் படி தானி கோப்பாய பொலிஸாரிடம் தெரிவித்ததாகவும் அவர்கள் முறைப்பாட்டை இரத்துச் செய்யாதது தனது தவறு அல்ல என்று படையினரிடம் எடுத்துக் கூறியும் படையினர் அவற்றைக் கவனியாது இவரைக் கைது செய்து கொணடு சென்றுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்
ITGMTI.
இதுதவிர நீர்வேலி சிறுப்பிட்டியைச் சேர்ந்த நாகமணி சதீளப் என்ற 25 வயது இளைஞன் பெப் 3ம் திகதி நீர்வேலி படையிரால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் படுகாயமடைந்த நிலையில் யாழி ஆளப்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இவரின் கைது தாக்குதல் தொடர்பாக
தாயார் யாழி, மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில முறையிட்டுள்ளார்.
சதீஸ சாப்பிட முடியாத நிலையிலே உள்ளார் என்றும் இவரின கழுத்து நெரிக்கப்பட்டதாகவும் தாயார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சிங்கள மகா வித்தியாலயத்தில் ரெலோவின் வதை முகாம்
யாழ்ப்பாணத்தில் ரெலோ இயக்கத்தினரால் கைது செய்யப்படும் இளைஞர்கள் Alian LD5 வித்தியாலயத்திற்கு அருகில் இருக்கும் ரெலோ இயக்க முகாமில் வைத்துத் தாக்கப்படுவதாக தமக்குப் புகார் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரெலோ முகாம் அமைந்துள்ள சிங்கள மகா வித்தியாலயப்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்துள்ளது.
ரெலோ அமைப்பினர் தம்மால கைது செய்யப்பட்டு அழைத்து வருபவர்களை இம் முகாமில் வைத்தே தாக்குவர்.
விசாரணையினர் போது சிங்களத்தில் பேசுவதே அவர்களது வழக்கம் ரெலோவினரால் கைது செய்யப்பட்டு தாக்குதலின் பின் விடுவிக்கப்பட்ட சிலர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று படையினர் தம்மை விசாரணைக்கென அழைத்துச் சென்று fijas மகாவித்தியாலயத்திற்கருகில் இருக்கும் முகாமில் வைத்துத் தாக்கியதாக முறையிட்டதைத் தொடர்ந்து இடம் பெற்ற விசாரணைகளை அடுத்தே அங்கு ரெலோ அமைப்பினர் இரகசிய முகாம் ஒன்று இயங்குவது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Libert IIILLgeir 34 gwneir
யாழி மீன சந்தைப் பகுதி கடைகளுக்குச் சென்று கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியன்று அங்கு வேளை செய்து வந்த இளைஞர்களை பிடித்து விசாரணை நடாத்திய புளொட் இயக்கத்தினர் வவுனியாவில் தாம் செய்து வருவது போல் இங்கும் செய்தால் தான் சரிவரும் என்று கூறி மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Seriala INTI Gallanma
6Jalólas ITLDLó கிழக்கு பிரதேச சபையின் உப தலைவர் நடராசா சிவராசா(60) பெப்.2ம் திகதி மாலை ஆறு மணியளவில் இருபாலை கட்டைப்பிராயில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஈ.பி.டி.பி அமைப்பினர் சார்பில் பிரதேச சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் வெறும் உள்ளுராட்சி சபைக்காக உயிர்கள் உதிரும் காலம் நிற்காதோ?
யாழ்.கச்சேரிய பிரிக்கப் பத்திரிகைய அரச அதிபரைச் ச கொணர்டிருந்த பே அகற்றும்பணி எந்: யாகியுள்ளது என்று படைத் தரப்பின் அனுமதியைத் தர அங்கு பிரசன்னமா பிரதிநிதி தெரிவித்தார். உடனே அங்கிருந திலகரட்ன புலிகள் வெடிகள் தான் அக படையினரால் பு அனைத்தும் அப்பு விட்டது என்றார். மீளவும் UNDP பிரதி நாங்கள் as Goo Go
aroup60յpպած -9|ւյւլյp| அதற்கான படைத்தரப்பினரால் வில்லை என்றார். படை அதிகாரியின் வழிந்தது.
வன்னிப் பெரு நி3 அம்புலன்ஸ் மூலம் நோ வருவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் GITITriaseri. அம்புலனர்ஸ் மூலம் ஒருவரைக் கொணர்டு உதவிக்கு வரும் உறவி மேற்பட்ட ஆணாக இரு பெணநோயாளியாக இ வருபவர் 45 வயதிற்கு இருத்தல் வேணடும். பொறுத்தவரை குழந்ை உதவிக்கு வர வே இராணுவத்தினரால பட்டிருக்கிறது. ஆனால் இப்புதிய கட்டு வவுனியாவிலுள்ள அமைப்புகள் பலத்த தெரிவித்துள்ளன.
பெப்.08ம் மால்ை பொலிஸாரால் யாழ் 18 அல்லது 20 வய இளைஞன் ஒருவர டைக்கப்பட்டுள்ளது. இச்சடலத்தைக் கண படையினர் தம்மிடம் காங்கேசன்துறைப்
தெரிவித்துள்ளனர்.
சடலத்தில் துப்பாக்கிச் காணப்படுகின்றன.
குறிகட்டுவானில படையினரால் ஒரு
வைக்கப்பட்டதாகவு (90560L-L/ &L-60ւDIT& என்றும் கருதப்படுகிற
ஹோட் ഞഖ59, 9
6) 1600i 600TTi Liaofa சேர்ந்த பாலசிங்கம் ரா சிறுவனும், சிறுவனு சின்னத்துரை பாலசிங் ஞானம் ஸ ஹோட இராணுவத்தினரால் : யாழ் மனித உரிமைக முறையிடப்பட்டுள்ள இது தவிர கொழும்பு மயில்வாகனம் சாந் இளைஞன பெப் பொலிஸாரால் கைது தாகவும் முறையிடப்
 
 
 
 
 
 
 
 

ல் தென்னாார்கள் மேலதிக தித்துப் பேசிக் து மிதி வெடி ாவில் பூர்த்திes LGOTif.
இதற்கான விலை எனறு Noia UNDP
5 | slífi Gæluf தைத்த கணிணி றப்படவில்லை. தக்கப்பட்டது ப்படுத்தப்பட்டு
நிதி சொன்னார் வெடிகள் படுத்தவில்லை.
அனுமதியும் வழங்கப்பட
முகத்தில் அசடு
ப்பரப்பிலிருந்து பாளர்களை ஏற்றி இராணுவத்தினர் ள விதித்துள்
ஆணிநோயாளி வருவதானால் னர் 55 வயதிற்கு த்தல் வேணடும். நந்தால் உதவிக்கு மேற்பட்டவராக குழந்தைகளைப் தகளின் தாயாரே ணடும் எனறு அறிவிக்கப்
ப்பாடுகள் குறித்து
மனித நேய கர்ைடனத்தைத்
III
TE
காங்சேகன்துறைப்
வைத்தியசாலையில் து மதிக்கத் தக்க சடலம் ஒப்பநடுந்தீவுக் கடலில் டெடுத்து கடற்ஒப்படைத்ததாக
GLJITaĵo) GUITA இவவிளைஞரின் குட்டுக் காயங்கள் 2) LJL U ... 7 LIDIT GODGD) வத்துக் கடறிஇளைஞர் தடுத்து அவர் விளைஇது இருக்கலாம்
.
க்குதல்
ண வடமேற்கைச் என்ற 12 வயதுச் டய தந்தையான என்பவரும் யாழ். டேலில் வைத்து க்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவுக்கு
துறையைச் சேர்ந்த குமார்(25) என்ற திகதி மாலை செய்யப்பட்டுள்ள
டுள்ளது.
அஷ்ரப்பின் ஜனநாயக தேவதை
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியினால் ஆளப்படும் ஒரு நாட்டில் இடம்பெறும் முக்கிய அரசு சார்ந்த அரசியல் செயல்பாடுகளில் அந்த ஜனாதிபதியின் பங்களிப்பு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கத்தான் செய்யும் நிறைவேற்று அதிகாரம் என்பது சர்வாதிகாரத் தன்மை கொண்டது ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர அதனால் எல்லாம் செய்ய முடியும் என்பது அது குறித்த அபிப்பிராயம்
அவ்வாறான ஜனாதிபதியின் அரசியல் கட்சி தேர்தல் வன்முறையில் படுமோசமாக ஈடுபடும்போது அதில் ஜனாதிபதியினர் பங்களிப்பு நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ இல்லை எனச் சொல்வது வேடிக்கையானது அதுவும் இத் தேர்தலின் திகதி அறிவிக்கப்பட்டபின் ஜனாதிபதியின் கூற்று என்ன விலை கொடுத்தாவது வெல்ல வேணடும் என்பதாகவே அமைந்தது. அந்த விலையாகத் தான் வடமேல் மாகாண மக்கள் தம் முதன்மையான உரிமையான வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை கொடுத்து இருந்தனர். அத்துடன் ஜனாதிபதி ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலும் ஐதேகவை புலிகளை விட மோசமான பயங்கரவாதிகள் எனவும் குறிப்பிட்டு இருந்தார். அதன் மீதான வன்முறையை பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளாக அடையாளப்படுத்த முனையும் ஒரு வெளிப்பாடாகவே இருந்தது.
இத்தனை இருந்தும் இன்னும் ஜனாதிபதியின் கைகள் சுத்தமானவை என்றும் அவர் ஒரு சமாதான சின்னம் என்றும் வன்முறை அரசியலின் முழு எதிரி என்றும் அஷரஃப்பும் அவரைப் போன்றவர்களும் அறிக்கை விடுகின்றனர். உயர் நீதிமன்றமே ஜனாதிபதி அரசியலமைப்பிற்கு விரோதமாக நடந்து கொண்டுள்ளார் எனத் தீர்ப்பு வழங்கியப் பின்னும் இவர்கள் இப்படிச் சொல்வது அவர்களின் அரசியல் வங்குரோத்தனத்தையும் பதவிச் சுகத்திற்காக எதனையும் செய்யத் துணிபவர்கள் என்பதையுமே எடுத்துக் காட்டுகிறது.
இந்த நேரத்தில் எனக்கு ஒன்று நினைவிற்கு வருகின்றது. பொதுத்தேர்தல் 94 இல் நடைபெற முன் தம்மை ஜனநாயகவாதிகளாக வெளியே (மட்டும்) காட்டிக் கொள்பவர்கள் ஒன்று சேர்ந்து மக்களை பொஜமுன்னணிக்கு வாக்களிக்குமாறும் அதன் மூலம் ஜனநாயக சக்திக்கு உயிர்கொடுக்கு மாறும் கேட்டு இருந்தனர். இன்று இவர்கள் இவ அரசையிட்டு என்ன சொல்லப் போகின்றனர்
விழித்தெழுந்தவர்கள்.
மேல் மாகாணசபைத் தேர்தலில் இடம்பெற்ற மோசமான E6DEl விரோத வன்முறைகளைக் கண்டபின் இன்றுதான் விழித்தெழுந்தவர்கள் போல் ஐ.தே.கவும் சரி, ஏனையவர்களும் சரி இத்தனை கூப்பாடு போடுவது பற்றி எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதற்கு முதல் எத்தனை நிகழிவுகள் இவ்வாறு நிகழ்ந்தன?
இதன் விதை, வடக்கு கிழக்கு எங்கும் தூவப்படும்போது மட்டும் இவர்கள் ஏன் வாய்மூடி மெளனித்துக் கிடந்தனர்? 1981ல் நடந்த மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் இடம்பெற்ற மோசமான தேர்தலின்போது ஜனநாயகம் செத்துவிடவில்லையா?
கிழக்கு முழுவதும் இராணுவ அடக்கு முறையினுள் மூழ்கிக்கிடக்க கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களில் முழு அளவிலான இன அழிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்க ஐதேக அரசு அன்று இராணுவத்தை முழுதும் நிறுத்தி உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடாத்துகையில் ஏன் இவர்கள் வாயைத் திறக்கவில்லை? வாய் புலி எதிர்ப்பினுள் மூழ்கிக்கிடந்ததா அல்லது பெளத்த பேரினவாதத்தை ஆழப்படுத்தியதால் மகிழ்ந்து இருந்தனரா?
பாராளுமன்றத் தேர்தலில் முழு யாழ் மாவட்டத்திற்கான உறுப்பினர் தெரிவிற்காக தீவுப்பகுதிகளிலும் தெல்லிப்பழைப் போன்ற இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் மட்டுமே தேர்தலை வைத்து அது முழு குடா நாட்டிற்கானது என நாடகம் நடத்துகையில் ஐ.தே.கவிற்கு ஜனநாயக தேர்தல் பற்றிய இன்றைய மதிப்புகள் எங்கு போயிருந்தன? வெறும் நூறு இருநூறு வாக்குகளில் வந்த யாழ் எம்பிக்கள் தானே இன்று வரை ஜனநாயகம் பேசித் திரிகின்றனர்?
ரிவிரசவின் பின் முழு குடாநாடுமே திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியபின் தினமும் நூறுக்கணக்கானவர் காணாமல் போய்க்கொணர்டும் கொலை செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கையில் ஜனநாயக ரீதியான தேர். தலை வைக்கும் நிலை அறவே இல்லாது இருக்கையில் பல இலட்சம் வாக்காளர்கள் அகதிகளாகி இடம்பெயர்ந்து குடாநாடு விட்டு அகன்று இருக்கையில் இடம்பெற்றத் தேர்தல் ஜனநாய ரீதியானது எனின் இன்றைய இந்த வடமேல் மாகாண சபைத் தேர்தல் மட்டும் எவ்வாறு ஜனநாயகமற்றதாக இவர்களிற்கு தெரிகிறதாம்.
ஐ.தே.கவும் சரி போலி ஜனநாயகவாதிகளும் சரி, தமிழ் மக்கள் மீது ஜனநாயக விரோத செயல்பாடுகளை அரசுகள் கட்டவிழ்த்து விடும்போது மட்டும் எதுவும் கூறாது வேடிக்கை பார்ப்பார்கள். அவர்களின் புலி எதிர்ப்பு புத்திசிவித்தனத்திற்கு அவை ஜனநாயக விரோதமாக ஒருபோதுமே தெரியமாட்டாது இனவாதம் கண்ணை மறைத்து விடும்.
ஆனால், இங்குள்ள அதிகாரவர்க்கங்கள் இனவாதத்தை மட்டுமே கொணடதாக இருப்பதில்லை. அதனுடன் சேர்ந்து வர்க்க சிந்தனை அடக்குமுறை பாட்டாளி வர்க்க எதிர்ப்புணர்வு ஆக்கிரமிப்பு போன்றவற். றையும் கொண்டிருப்பவை. அவைதம் அதிகார உரிமைக்கு எதிரான சவாலான சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் போது இப்படித்தான் தம்கோர முகத்தை காட்டும். தமிழ் மக்கள் மீது இடம்பெறும் ஜனநாயக விரோத நிகழ்வுகளைக் கண்டு கொதித்து எழாது, வாய்மூடி மெளனித்தும் ரசித்தும் இருந்ததன் பலனே இன்று இவர்கள் காணபது என்று சொன்னால் தவறாகுமா? இனியும் இதனை முழு சக்தியுடன் எதிர்க்காவிடில் வரப்போகும் நாளை நரகமாகத்தான் நிச்சய இருக்கும்

Page 3
uTip ==Pestesso 5Te
5Felipes 6>To T555535
யாழி குடாநாட்டில் சிவில் நிர்வாகத்தை மக்கள் பிரதிநிதிகளிடம்(?) ஒப்படைப்பதற்காகவும், அங்கு ஜனநாயகத்தை வாழ்விப்பதற்காகவும் உள்ளுரா ட்சித் தேர்தலை அரசு நடாத்தியது.
உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாக அரசு அறிவித்த போதே யாழ்ப்பாணத்தில் நிலைமை சுமுகமாக இருப்பதாக வெளியுலகிறற்குப் பறை சாற்றவும், மக்கள் அங்கு சகல சுகபோகங்களுடனும் வாழ்கிறார்கள் என்று காட்டவுமே அரசு இத்தேர்தலை நட்ாத்துவதாகப் பலமான அபிப்பிராயங்கள் வெளிவந்திருந்தன.
ஆனாலும் தமிழிக்கட்சிகள் அனைத்தும் அங்கு ஜனநாயகத்தை வாழ்விக்க அரசினர் கூப்பிட்ட குரலுக்குச்செவி சாய்த்து ஓடோடிச் சென்று தேர்தலில் போட்டியிட்டன.
தேர்தல் நடந்து முடிந்து ஒரு வருடம் முடிந்து விட்டது. குடாநாடு இன்னமும் படையினரின் நிர்வாகத்தின் கீழ் தான் இருக்கிறது. பல உள்ளுராட்சி சபைகள் இன்னமும் இயங்கவில்லை. படையின ரால் கைது செயயப்படுபவர்களின் எணணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. பல பாடசாலைகளில் இராணுவமே இன்னமும் குடியிருக்கிறது.
யாழி மாவட்ட அரச சார்பற்ற
நிறுவனங்களின் இணையத்தின் ஜனவரி
மாத மாதாந்த அறிக்கை யாழ்ப்பாணத்தில் எப்படிச் சிவில் நிர்வாகம் இருக்கிறது என்பதனை அம்பலப்படுத்துகிறது. அதிலிருந்து சில பகுதிகள் இவை
"யாழ்ப்பாணத்தில Guita) and நிலையங்கள் இயங்குகின்றன என்று கூறப் படுகிறது. எனினும் பொலிஸாரினர் செயற்பாடுகள திருப்தி கரமானதாக இல்லை. யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு பெரியளவில் சீர்குலைந்துள்ள இன்றைய நிலையில சட்டத்தை நிலை நாட்ட வேண்டியவர்கள் அதில் அக்கறை இன்றி இருக்கின்றார்கள்
அந்த அறிக்கையில தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
கொள்ளை, களவு கசிப்பு விற்பனை அனுமதியற்ற மதுபான விற்பனை காளானர்கள் போன்று தோன்றியுள்ள சினிமாக்கள் என்பன எந்த விதமான இடையூறுகளுமின்றி பயமற்ற முறையில் நடைபெற்று வருகின்றன. வாகனங்கள் அனுமதிப்பத்திரம் இன்றி ஒடுவதும், விதி ஒழுங்குகளை கடைப்பிடிக்காமல் போக்குவரத்துச் செய்வதும் அதிகரித்துள்என குற்றவாளிகளும, சமூக விரோதிகளும் பகல் நேரங்களிலும் இரவு நேரங்களிலும் எந்த விதமான வித்தியாசமுமினறி செயற்பட்டு வருகின்றனர்.
தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான தடைகள் தொழில் செய்வதற்கான
மேலும்
6Ταύρο) ρυθρή ώμα மட்டுப்படுத்தப் ஏற்பட்ட தொ என்பவற்றால் : விரோதச் செய குடாநாட்டில் பெ இந்தச் சமூக Glarugia, Ghatra) வரும் தமது கலாச் நிலை ஏற்பட குடாநாட்டு மக்க வேதனையும் அன் குடாநாட்டிலு அகற்றும் பணிகள் கூறப்படுகின்றது. உணர்மையில் நை வெடிகள் அகற்றப் னால் பொது மக்கள் இழப்பது தொடர்கி வெடிகள் இருக்கு Lρα αρη (6) στρύω கணிணிவெடி தாமதமடைவதற் மெத்தனப் போக்ே சுகாதார குை தடவைகள் சமீப காரிகளுக்கு எடுத் இனினும் தீர்க்க நாட்டுக்குத் தேை
552 - G SEG SAU
வாழைச்சேனையில் அரச அதிகாரிகள் திரட்டிய தகவல்களின்படி 1998இல் இலங்கை இராணுவத்தின் ஷெல் வீச்சினாலும், கண முடித்தனமான தாக்குதலாலும் ஐந்து பாடசாலை மாணவன் உட்பட 35 பொது மக்கள் இப்பிரதேச செயலகப் பிரிவில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
வாழைச்சேனை பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளைக் கொணர்ட பிரதேசமாகும் மட்டக்களப்பிலிருந்து 32 கிலோ மீற்றர் வடக்காகவுள்ள இப்பிரதேசம் இராணுவ நடவடிக்கைகளால மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இச்சிறு பிரதேசத்தைச்சுற்றி இலங்கை இராணுவத்தின் 9 படையணி முகாம்களும் 8 பொலிஸ் காவலரணிகளும் உள்ளன. யுத்தப் பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிசாரும் இராணுவப் பயிற்சி பெற்றவர்கள் என்பதும், அவர்களைப் போன றே ஆயுதங்களைக் கொணடிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனை பிரதேச செயலக அறிக்கையின்படி 97 பொதுமக்கள்
படுகாயமுற்று அங்கவீனமாகியுள்ளனர். இதில் 14 பேர் (6 பெண பிள்ளைகள் 8 ஆணபிள்ளைகள்) ዚ 1ዘ L__ ፊቻዘ 6፴) 6]) மாணவர்கள் ஆவர்.
97ம் ஆணர்டு போரில் 8 பேர் இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையின் போது அவர்களாலேயே தாக்கப்பட்டிருக்கின்றனர்.
கருவாக்கேணி, புதுக்குடியிருப்பு நாசிவன் தீவு போன்ற பிரதேசங்களில் 98இல் இடம்பெற்ற ஷெல் தாக்குதலால் 96 வீடுகள் சேதமடைந்துள்ளன. 957 நிரந்தர கட்டிடங்கள் உள்ள இப்பிரதேசத்தில் இது 10 விதமாகும்.
அதிகாரபூர்வமான அறிக்கைகளின்படி 90-98 காலப்பிரிவில் வாழைச்சேனையில் 746 பொது மக்கள கொல்லப்பட்டிருக்கின்றனர். எனினும், இந்த எணணிக்கையை விடக் கூடுதலான இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில், பொது மக்கள் மரணம் தொடர்பான அர சாங்க பதிவேட்டு நடைமுறை ஒழுங்கற்றிருப்பது இவவாறான எணர்ணிக்கை குறைப்புக்குக் காரணமாகின்றது.
FI: IG
மரணச்சான்றி முதல் விசாரணை மேற்கொள்கிறது. முடிந்ததும் அ լու L5 567ւմ ւ வழங்கப்படுகின்றன இந்த விணர்ண மனைவியாக தாயா இரணடு சாட்சிக விசாரணைக்கு விசாரணை மு பயங்கரவாத பயங்கரவாதியாக பட்சத்தில் அவர் சா சான்றிதழ் வழங்கப்
நஷடஈட்டுத் முடித்தவர்களுக்கு ரூபாவாகவும், 21 திருமணம் முடி 25ஆயிரம் ரூபாவ குறைந்தவருக்கு 15 வழங்கப்படுகிறது.
வாழைச்சேை தகவலின்படி அப்
BLITT SEDIU
99
ஜனவரி மாதம்
யாழிப்பாணத்தில இரணடு பேர் காணாமல் போயுள்ளார்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் காணாமல் போன் இருவரையும் தான் கைது செய்யவில்லையென படையினர் தெரிவித்துள்ளனர்.
சின்னத்தம்பிதவராஜா (18) மூத்த விநாயகர் விதி நல்லூர் என்பவரும், கிறிஸ்டி ஜோன்சன் கசில்ராஜ மவுன் கார்மல், யாழ்ப்பாணம் என்போருமே SIT60TLDéÜ (LIT6ore) fasenfreuss,
படையினரால செயயப்பட்டோர் அட்டவணை காட்டுகிறது.
கைது விபரத்தை
°*莎 Gagul J L, J L, J L, JL " Li 6jffa5677 காங்கேசன்துறை, அனுராதபுரம் களுத்துறை போன்ற இடங்களிலுள்ள தடுப்பு முகாம்களில ഞഖബ്ബണ്
(ul முகவரி
பாலசிங்கம் கந்தசாமி மருதங்கேணி
ஜேசுதாஸ் Draffi'LI');
தங்கராஜா துஷ்யந்தன் ஏழாலை தெற்கு
சின்னக்குட்டி செல்வரட்னம் பருத்தித்துறை
முருகேசு நாகருமார் யாழ்ப்பாணம் மார்க்கண்டு தெய்வேந்திரம் N தை மேற்கு
G6NaOG STESSÉGGÉ கைதடி மேற்கு
ஆறுமுகம் கனகரட்னம் வல்வெட்டித்துறை
 
 
 
 

afiŝ7Ñ2a557 QL_Lo... 11. — QL_Lo... 24. 1999


Page 4
a 11 - பெட் 24, 1999 ஒஇது
நவீனது
"அவர்கள் எனது ஆடைகளைக் களையுமாறு சொன்னார்கள். நான் மறுத்த போது அவர்கள் என்னை அடித்தார்கள். நான் எனது மேற்சட்டையின் இரு பொத்தான்களை தயக்கத்துடனர் கழற்றினேன. அவர்கள் அதனைப் பிடித்து இழுத்துக் கழற்றி வீசினார்கள் அவர்கள் எனது மார்புக் கச்சையின் பட்டியையும் பிடித்து இழுத்தனர். ஆனால், நான் அதனை இறுக்கப் பிடித்திருந்தேன. பின்பு நான அணிந்திருந்த துணியைப் பிடித்து இழுத்துக் கழற்றினர் எனது உள் LITT 6) 60) L 60) LL நான கழறிறாவிட்டால எனினைக் கத்தியால் குத்தப் போவதாக அவர்கள் அச்சுறுத்தினார்கள் ஒருவன் எனது பாவடையின இடுப்பு இலாஸ் - ரிக்கை இரும்புக் கம்பியால் பிடித்து இழுத்துப் பிடுங்கினான் என்னை நோக்கித் துப்பாக்கியை நீட்டிப்பிடித்து ஒருவன மிரட்டினான. இன்னொருவன ஒரு துப்பாக்கி வேட்டைத் தீர்த்தான பின்பு அவர்கள் எங்களை கட்டு பொத்த நோக்கி ஓடுமாறு விரட்டினர் நான் எனது உட்பாவாடையை ஒருவாறு அணிந்து கொணர்டேன், அவர்கள் எங்களைத் தொடர்ந்தும் அடித்துத் துரத்திக் கொண டே வந்தனர்.
எங்களுக்கு ஓடுவதைத் தவிர வேறு வழி எதுவுமே இருக்கவில்லை அந்தக் கோஷடி வான் ஒன்றில் எங்களைப் பின் தொடர்ந்து வந்தது, நாங்கள அரை மைல் துரத்திற்கப்பாலிருந்த சந்தி வரை ஓடினோம் சந்தியில் வைத்து அவர்கள் எங்களைக் கடந்து சென்றனர்"
fino (50 577/77/TCD.
"அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஏனைய மூன்று இளம் பெண் பிள்ளைகளுடன் நானும் இருந்தேன். அப்போது எங்கள் அருகே வான் ஒன்று வந்து நின்றது. எனினுடன் நின்ற மற்றப் பிள்ளைகள் வானைக் கணடவுடன சிதறி ஓடினார்கள். நான் அபாயத்தை உணரவில்லை. எனவே நான தனித்து நின்று கொணடிருந்தேன். வானிலிருந்து ஆயுதங்களுடன் எட்டு ஆணிகள் மட்டில் வெளியே குதித்தனர். அவர்களைக் கண்டதும், நான் அச்சத்துடன ஓடினேன. அவர்கள் என்னைத் துரத்தினார்கள் ஓடும் போது விதியில் விழுந்த என்னை எவனோ ஒருவன ஒரு தடியால் அடித்தான அவர்கள் என்னை ஒரு கிறவல் வீதியினூடாக
தமிழில்
இழுத்துச் சென்று காலிட்டு நிற்கச்
ஏனைய பெண
இருவரையும் அவர்களையும் மு இருக்கச் செயத அவர்களை அடிக்
"எனது உடைக6ை மறுத்த போது தலைமயிரில் பிடி இருமபுப் பொ அல்லது நான்கு த எனது தந்தை ய என்னை அடித்தார் கூற மறுத்தபோது கன்னங்களில் அை பிடியால் தாக்கினர் கழுத்திலும் உை அவர்கள தங்க தெரியுமா? என அவர்களில அ அறிந்திருந்தேன். யார் எனவும்
வாழிகிறேன் எ அறிவதாக அவர் நாம் பொலிசில்
களென்றும் பயமு
"அதே சமயம் 6J(160) SFIL 5765 6TIEJO.
கோவிந்தன் வரலாற்றில் பொலிஸப்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான முதலி தொழிலாளி. சுமார் 60 வருடங்களுக்கு முன் முல்லோய தோட்ட போராட்டதின் போது அச்சம்பவம் இடம் பெற்றது.
அன்று தொடக்கம் இன்று வரை கோவிந்தனர் சிரார்த்த தினத்தை அனுட்டிக்க பலரும், பலநிறுவனங்களும் முயற்சி எடுத்தன. முல லோயா தோட்டத்தினி உடைந்த சாலைகளை தொட்டுக் கொணர்டு எத்தனை 6)JIrá56OTIEj456rf அங்குமிங்குமாக பயணிக்கின்றன? எத்தனை பேர் லயன் வீடுகளில் உள்ள மக்களுடனர் உரையாடிவிட்டுச் சென்றிருப்பர்?
அவை அனைத்தும்
தோட்டப்புறத்தினர் அனைத்து விடயங்களையும் போல வரலாற்றுடன் இணைந்து விட்டன.
எத்தனையோபேர் கோவிந்தனுக்கு அஞ்சசலி செலுத்த வந்தார்கள். அவை அனைத்தும் வெறும் பேச்சு மட்டும் தான் முல்லோய தோட்டத்துக்கு முதல் தடவை சென்றவேளை, பெரியசாமி அவவாறு கூறிய போது நாமே நம்மை சபித்துக் QASIT GØofĠLITLó.
கோ வ' ந' த னு கட்க க
நினைவுச்சின்னத்தை –9у ариод. 4, உற்சாகப்படுத்தியது GLajl LIT தோட்டத்தைச் சேர்ந்த தோழர்
வாசுதேவன்.
டெலிட்டா தோட்டத்திலிருந்து முல்லோயா மலையை சுட்டிக்காட்டிக் கொண்டு அவர், அது தான் முல்லோயா தோட்டம். அத் தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் தான் பொலிஸி துப்பாக்கிச் குட்டுக்கு இலக்கான முதல் தோட்டத்
தொழிலாளி எனச் சொன்னார் நினைவுத் தூபி தொடர்பான யோசனை பின்னர் அவராலேயே முன் வைக்கப்பட்டது.
கோவிந்தன் நினைவுச் சின்னத்துக்கு அடிக்கல நாட்டப்பட்ட ஜனவரி 28ம் திகதி, முல்லோயா தோட்ட மக்களின் முகங்களில் கோவிந்தனுக்காக இவ்வளவு நாள் சென்றாவது இவ்வாறானதொரு நோக்கத்தை நிறைவேற்றுவது எவ்வளவு நல்லது என்று எழுதியிருந்தது தெளிவாகத் தெரிந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் தமது உரிமைக்காகப் போராடவும், வாழ்வை அர்ப்பணிக்கவும் முடியும் என்பதை 1940 ஜனவரி 15ம் திகதி சுட்டிக் காட்டிய முல்லோயா தோட்டத்தைச் சேர்ந்த தோழர் கோவிந்தன் பற்றிய நினைவாக அமைக்கப்படும் நினைவுத்துபிக்கு அடிக்கல் நாட்டப்படும் எனக் கூறும் சுலோகம் உயர்த்தப்படும் போது, முல்லோயா தோட்ட மக்களின் கனர்கள் கலங்கியிருந்தன. அக் கணிகளில், நீண்ட எதிர்பார்ப்பின அடையாளங்கள் தென்பட்டன.
நிமல்கா பர்னாந்து அடிக்கல் நாட்டும் சந்தர்ப்பத்தில் அம்மக்களின் கணிகளில் பிரகாசத்தைக் காண முடிந்தது
IG
 
 

| ali IR I.
հ) իր 50 լիտվ
நிலத்தில் முழங்GJENTGOF GOT TİGİ . LÉGIÍ GO) GITT 5 GTfaj பிடித்து வந்து மட்டுக் காலிட்டு னர். ஆனால், ტერი)|მეტ რეჟირე). "
ா அகற்ற நான் அவர்கள் எனது து இழுத்து ஒரு லலால மூன்று டவை தாக்கினர். ாரெனக் கேட்டு கள் நான் பதில் அவர்கள் எனது றந்து துப்பாக்கிப் கூடவே எனது டத்தனர். பின்பு ளை எனக்குத் Tj (; ), LLGOTs. நேகரை நான எனது தகப்பனார் நான் எங்கு ன்றும் தாம் ள் கூறினார்கள் புகார் செய்தால் iறு விடுவார்றுத்தினார்கள்.
அக கோஷடி ளுடன் நிறுத்தி
வைத்திருந்த இரு கிராமத்தவர்கள் சிதறி ஓடினார்கள் அவர்களுக்குப் பின்னால் அந்தக் கோஷடியினர் ஒடிய போது நான் எழுந்து ஓட முயற்சி செய்தேன். அவர்கள் என்னைக் கண்டனர். எனது குடை யைப் பறித்து எனது தலையில் அடித்தனர். திரும்பவும் என்னை அசையாது முழங்காலில் இருக்கச் செய்யுமாறு கட்டளையிட்டு விட்டு அந்தக் கிராமத்தவர்கள் இருவருக்கும் பின்னால் துரத்திச் சென்றனர். அங்கே அச் சந்தியில் 500 பேரள வில் மக்கள் இருந்தனர். எங்களுக்கு அருகே வரும் எவரையும் தாம் சுடுவோம் என அக்கோஷிடி அச்சுறுத்தியது. இறுதியாக, நாங்கள் ஒருவாறு சுதாகரித்து எழுந்திருந்து ஒரு கடையின் பின்புறமாக ஒழிந்து கொணர்டோம் நான் அரைவாசித் துரம் தவழ்ந்தும், பாதித் துரம் இழுபட்டுக் கொணடும் கடையின்
சுவரைப் பிடித்தபடியே சென்றேன்.
நாங்கள் கடை ஒன்றினுள் சென்றோம். நான் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளானேன். எனினால் கதைக்
pGEEN DITULININGlasi) brigaï IIDEOTGilibrini | óleMETG5 g/l.
அனறி விழுங்கவோ முடியவில்லை. கிராமத்தவர் ஒருவர் என்னை வாரியப்பொல வைத்தியசாலைக்குக் கொணர்டு போனார். அங்கிருந்து நான் குருனாகலை
வைத்தியசாலைக்கு மாற்றப்
LJIL ʻ (3L62oi."
GIZAFGirls" gisa DIT GOf" (TZ/ III/III/6, IITA)
யாரிந்த அவர்கள்? ஹிந்தி திரைப்பட வில்லன்கள் போல நடு வீதியில் துகிலுரிந்த துச்சாதனர்கள் என்று யோசிக்கிறீரகளா?
நமது மதிப்புக்குரிய ஜனாதிபதி சந்திரிகா பணர்டாரநாயக்கா குமாரதுங்க அவர்களின் தொண்டரடிப்பொடிகள் தான் இவை நடந்தது பாரதப்போரில் அல்ல வடமேல் மாகாண சபைத் தேர்தல் பிரசாரத்தின் போது
வாழ்க அம்மணியின் ஜனநாயகம்
கோவிந்தன நினைவுக் கூட்டம் ஜனவரி 31ம் திகதி ஹட்டன் நகரத்தில் இடம் பெற்றது. தோட்டத்தின் இளைய சமுதாயத்துக்கு அன்று, கோவிந்தனி தொடர்பான நினைவுகள் நிரந்தரமாகியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. கூட்டத்தில் உரையாற்றிய சுனந்த தேசப்பிரிய, பேராசிரியர் காமினி கீரவல்ல, டி. ஐயாத்துரை ஏலோரன்ஸ், தோட்டப்புற வீடமைப்பு பிரதி அமைச்சர் பி.சந்திரசேகரன் ஆகியோர் பேச்சில் கோவிந்தனின் நினைவு நாளை தோட்ட மக்களின் உரிமைக்கோரிக்கைக்கான ஒரு நாளாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.
பல வேதனைகளுக்கு மத்தியில் நாம் உழைக்கும் ஒரு நாள் சம்பளத்தை கோவிந்தன் நினைவுச் சின்னத்துக்காக சமர்ப்பிக்க அன்று ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் ஒத்துக்கொண்டனர்.
கோவிந்தன் நினைவுச் சின்னதிற்காகச் சிங்கள மக்களிடம் பணம் அறவிடவும் கோவிந்தன ஞாபகார்த்த குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. கோவிந்தன்
ஞாபகார்த்தம் இன்னுமொரு ஞாபகார்த்தமாக அமையாது இருக்க, கூட்டத்தில் கலந்து கொணட
அனைவரதும் பொறுப்புடன் இருக்க வேணடும். ஏனெனில் முல்லோயாத் தோட்டத தொழிலாளர்களின் எதிர்பார்ப்பைச் சிதறடிப்பது என்பது முழுத் தொழிலாள மக்களையும் வஞ்சிப்பதற்கு ஒப்பானதாகும்.
ബ്

Page 5
டெமேல் மாகாணசபை தேர்தல்
பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. அடித்தார்கள் துப்பாக்கி கொணர்டு மிரட்டினார். கள், இலக்கத் தகடற்ற வாகனங்களில் வந்து கட்டுக்கட்டாக வாக்குப் போட்டார்கள், வாக்குப் போட வந்த மக்களை வாக்களிப்பு நடந்து விட்டதாகத் திருப்பி அனுப்பினார்கள் என றெல்லாம தகவல்கள் தொடர்பு சாதனங்களில் வெளிவந்தன. சந்திரிகாவின பொ.ஐ.மு. அரசாங்கம் எல்லா நம்பிக்கைகளையும் இழந்த ஒரு
அரசாங்கமாகி விட்டதா என்று
திடுக்கிட்டுப் போய் இருக்கிறார்கள் f) a) ir. செய்தியாளர்களின அறிவிப்புக்கள் பொய்யாக இருக்கக் கூடாதா என்ற நப்பாசை வேறு அவர்களுக்கு
ஆனால், இலங்கையின் தேர்தல் ஜனநாயக வரலாற்றை அவதானித்து வருபவர்கட்கு இது ஒன்றும் அதிர்ச்சி தரும் விடயம் அல்ல. எல்லாக காலங்களிலும் இந்த தேர்தல் ஜனநாயகம் வன்முறையை தனது சகாவாகக் கொண டே இயங்கி வந்திருக்கின்றது. கள்ளவோட்டு வாக்குப் பெட்டிகளை மாற்றுவது போத்தல், காசு என்பவற்றுக்கு வாக்காளர்களை விலைக்கு வாங்குவது என்று எல்லா விதமான ஜனநாயக" வழிகளை நடைமுறைப்படுத்தும் போதும் அது வன்முறையைக் கையாணர்டே வந்தது.
ஆனால (276).J Gafl Lj LUGO) L LLUIT, ஆளுங்கட்சியின் ஆதரவுடன் இந்த வன்முறைகள் நடக்கத் தொடங்கியது யாழ் (1982) மாவட்ட சபை தேர்தல்களில் என்று சொல்லலாம். அதற்குப் பிறகு தேர்தல் நடந்த எல்லாக் காலங்களிலும், அதிக ரத்தில் இருப்பவர்கள் திரும்பவும் ஆட்சியில் இருப்பதற்காக என்னென்ன வழிகளைக் கையாள முடியுமோ அந்தந்த வழிகளைக் கையான டு பதவியை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு சட்ட சம்பிரதாயமாகவே தேர்தல் நடந்து வந்திருக்கிறது. 1984 ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி வேட்பாளரான கொப் பேக் கடுவ வின வாக்குச்சீட்டே வேறொருவரால் போடப்பட்டிருந்தது ஒன்றும் சாதாரண விடயமல்ல. ஜனாதிபதி பிரேமதாச மரணமடைந்த போது அவரது சுச்சரித்த வீட்டில் வாக்குப்பெட்டிகள் குவிந்து கிடக்கக் காணப்பட்டதும், ஐ.தே.க.வினர் பொலிஸ் பாதுகாப்புடன் தொடர்நீது வெற்றி பெற்று வந்ததும் தெரியாததல்ல.
1994 இல் நிலைமை சற்று மாறியிருந்தது. அதுவரை காலமும் கள்ளவாக்கு நடவடிக்கையில் "தொழில் திறமை"யுடன் செயற்பட்டு வந்த பல ஐ.தே.க.வினர் உயிருடன் இருக்கவில்லை. அல்லது செயற்பட முடியாமல் இருந்தார்கள். தவிர ஐ.தே.க.வின் அதுவரைகால வெற்றி ரகசியத்தை அறிந்து கொணட ஒரு புதிய பரம்பரை பொ.ஐ.மு.விலும் உருவாகியிருந்தது. அப்படியிருந்தும் பல மோசடிகள் நடந்தன. முடிவுகள் மக்களது வெற்றி எதிர்பார்ப்புடன் ஒத்துப்போனதால் இந்த மோசடிகள் அவவளவாக எடுபடவில்லை. ஐ.தே.கவுக்கும் பெரிதாக எதையும் செய்யும் தார்மீகப் பலம் இருக்கவில்லை. அவவளவுக்கு அது அரசியல் ரீதியாகப் பலவீனப்பட்டுப் போயிருந்தது.
வடக்கு கிழக்கு, குறிப்பாக வடக்கில தேர்தல் என்ற பேரில் நடந்த மாபெரும் மோசடியை "ஜனநாயக மீட்டெடுப்பு"க்காக அவதரித்த தேவதையாக தன்னை
6. IL GEBILDGio LDTaF5IT GOOI
தேர்தல் ஜனர
வெளிப்படுத்திக் கொண்ட சந்திரிகா அம்மையார் அங்கீரித்தார். அவவாறு வெளிப்படுத்திக கொணட சந்திரிகாவை நம்பிய ஜனநாயகவாதிகள் மற்றும் மனித உரிமையாளர்கள் அங்கீகரித்தார்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வென்று வந்த புதிய அரசாங்கம் அது ஆட்சியமைக்கும் போதே ஊழல் பெருச்சாளிகள் மோசடிக்காரர்கள் என்று சகல ஜனநாயக விரோதிகளுடனும் கூட்டுக் சேர்ந்து கொணர்டு ஆட்சியமைத்தது.
ஜனநாயகம் என்றால் என்ன என்று அன்றிலிருந்து அது மக்களுக்குப் போதிக்க ஆரம்பித்தது. தொழிற் சங்கப் போராட்டங்களை ஆயுதமுனையில் நசுக்குவது முதல், தேர்தலில் பெட்டிகளை நிரப்புவது வரை எலலாமே அதன புதிய ஜனநாயக வழிமுறைகளாக நடை முறைக்கு வந்தன. சமாதானத்துக்கு வழியுத்தம் என்றும், மனிதாபிமான முகத்துடனான யுத்தம் என்றும் புதுவிதமான சொல்லாட்சிகள் நமிநாட்டு எழுத்துக்களுக்கு அறிமுகமாகின. நோக்கம் - அது எங்கள் ஜனாதிபதியின் மனதில் உதிக்கின்ற ஒரே காரணத்தினாலேயே புரட்சிகரமான மக்கள் நலனுக்கான நோக்கமாகி விடும் - நல்ல நோக்கமாக இருந்தால் அதை எப்படியும் அடையலாம் என்ற ஒரு கோட்பாட்டை அவர் பிரபல யDit zij 37607 stij ()6)Jeff) LJLJ 60 LUIT 627 மிரட்டல் முதல் பொய் கூறுவது வரை எல்லாமே நியாயமானவை எனறாகி விட்டது தேர்தலில் பொ.ஐ.மு. தவிர வேறு யார் வெற்றி பெறுவதும் நியாயமல்ல என்பதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன அவர்களுக்கு ஐ.தே.க- வின் 17 வருட ஆட்சி ஜே.வி. பி. யினர் படுகொலை அரசியல் என்பவை தம்மைத் தவிர ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேறு யாரும் இல்லை என்ற பொஐ.மு. நிலைப்பாட்டை உறுதிப்படுத்த போதுமானவை. எனவே அதைச் செய்ய எதையும் செய்யலாம்.
வாக்காளர்களை திருப்பி அனுப்பலாம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டலாம், மீறினால் அடித்து உதைக்கலாம், பெணிகள் என்றால் துகிலுரிதலைக் கூட செய்யலாம், கொலை செயயலாம் கொலை செய்யப்படுபவரை கொண டே புதைகுழியை வெட்டுவிக்கலாம், வோட்டுக்களை கட்டுக் கட்டாக பலர் முன்நிலையிலும் பெட்டிகளில் போட்டு நிரப்பலாம்.
சட்டம், நீதி, பொலிஸ் இவையெல்லாம் பொஐ.மு. வினர்க்குப் பொருந்தாது. ஏனெனிறால் அவர்கள ஜனநாயகத்தை மீட்க வந்தவர்கள் இவையெல்லாவற்றையும் மீறிய சக்தியும் அதிகாரமும் அவர்களுக்கு இருக்கிறது. பொலிஸின் துப்பாக்கிகள் இவர்களை நோக்கி உயராது. ஏனென்றால் அவைக்கு பொ.ஐ- முவுக்கு எதிராக வெடிக்கும் அதிகாரம் இல்லை.
ஆக, வடமேல மாகாணசபை தேர்தலில் நடந்த சம்பவங்களில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது?
உணர்மையில் மற்றெல்லாத் தேர்தல்களையும் விட, தேர்தல் ஜனநாயகத்தின் முகத்தை
ഉ (് ബഥ
எனபதையும்
வாக்குரிமை எ6 தெல்லாம த மக்களின பே பேராலும் செய் தேயன்றி வேற தெளிவாகக் அது வாக்களி σΤιρό (βα, 4 Ιαν நம்பிக்கை இரு (ԼԶ60D60Լ ՅԱ5
கைக் கொள்வதி அந்த நம்பிக்கை வன்முறையை கையாளத் தொட
இதிலே வேடி வென்றால் பாரா திற்காக ஆய தேர்தலை நட கட்சிகள் தான், 6 ஜனநாயகத்தைப் தாகவும், L ஒழிக்கப்போவத கின்றன. விடு பயங்கரவாதிகள் கிழக்கிலுள்ள ம உரிமைகளைப் 6)|LLITÍJ56|| a ளிடமிருந்து அ விடுவிக்கப் போ பீற்றுகின்றன.
LDs is 60). GIT
 
 

ქრN2%აშ | Qს „“-ს. II — Qს „ 1. -5 4. , e.ge
SF60)
நாயகத்தின் சுயரூபம்!
ாட்டியிருக்கிறது னநாயகம் வர்ை - கட்டி எழுப்பப்
ஜனநாயகமே வாக தாளர்களர் ன்று அது பேசுவாம் செய்வதை ாலும் வாக்கினர் வதாகச் சொல்வலல என்பதையும் ாட்டியிருக்கிறது ப்பு எப்போதும் என்ற க்கும் வரை வன - QaraflLjLøLuftg, லலை ஆனால்
தகர்ந்ததும் அது Oaas JUOLITA
பங்கி விடுகிறது.
டக்கும்
ககை என னளுமன்ற ஆசனத் புத முனையில ாத்துகிற இந்தக் வடக்கு - கிழக்கில் GLoti J GLI6) - யங்கரவாதத்தை ாகவும் கூச்சலிடுதலைப்புலிகளை என்றும், வடக்குக் க்களின் ஜனநாயக பறித்தெடுத்து ான்றும், அவர்கவிகுள்ள மக்களை கின்றோம் என்றும் ஆக, அங்குள்ள புலிகளிடமிருந்து
மீட்டெடுத்து இவர்கள் வழங்கப் போகின்ற ஜனநாயகம் வாககாளர்களை வாக்களிப்பு நிலை
யத்திலிருந்து விரட்டுகிற ஜனநா
யகம் தானா? தேர்தல எனறு ஒன்றை பேருக்கு வைத்து விட்டு தாம் மட்டுமே அதிகாரத்தில தொடர்ந்து இருப்பது தானா? மாற்றுக் கட்சிகளை அடித்தும் கொன்றும் துகிலுரிந்தும் எதிர் அரசியல் கருத்துக்களை முடக்குவது தானா?
அப்படியானால், புலிகளுக்கு மாற்று எதற்காக? அவர்கள் இதைவிட எவ்வளவோ சிறப்பானவர்கள இல்லையா? குறைந்த பட்சம் ஒரு ஏமாற்றுத் தேர்தலை அவர்கள் நடாத்தாமலாவது இருக்கிறார்களே!
இதனால் தான பிரபாகரர்ைபு ஜயவேவா" என்று வட மேல LDITIET6007 gCOLJLJ)6of fla) Gustai, 9; ITளர்கள் கோசமிட்டார்கள் போலும்
எது எப்படியோ, இப்போது அரசாங்கத்திற்கு ஒரு முக்கிய நெருக்கடி தோன்றியிருக்கிறது. அதாவது வடமேல் மாகாண சபைத் தேர்தல முடிவுகளை ரத்துச் செய்யுமாறு கோரும் பொதுசனக் கோரிக்கையை எப்படிக் கையாள் - வது, அதை ரத்துச் செய்து விட்டு மீணடும் தேர்தலை நடாத்துவதா அல்லது அதை மறுத்து அதே பாணியில் ஏனைய மாகாண சபைத் தேர்தல்களையும் நடாத்துவதா?
ஏனைய மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போட்டது சட்டவிரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதால், இப்போது அவற்றை நடத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்தி ருக்கிறது. தேர்த கணகாணிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் எதிர்க்கட்சிகள் வடமேல் மாகாண ፴ዎ60) ዚ 1 தேர்தலில் நடந்த வன்முறைக்கு எதிராக பலத்த கணர்டனக்குரலை எழுப்பியிருக்கிறார்கள் ஜனாதிபதி அவவாறு நடந்த நிகழ்வுகளை விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவை நியமிப்பதாக அறிவித்திருக்கிறார். ஆயினும் இந்த வன்முறைகட்கும் தனக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை என்று காட்டும் ஜனாதிபதியின் முயற்சிகள்
எவையும் வெற்றிபெற்றதாகத் தெரியவில்லை.
எவ வாறாயினும் எதிர்வரும்
தேர்தல கள எப்படி நடக்கப் போகின்றன எனபதற்கு ஒரு தெட்டத் தெளிவான உதாரணமாக இந்தத் தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்று நியாயமான தேர்தலுக்காக குரல் கொடுக்கும் ஐ.தே.க. ஒரு கட்சியென்ற முறையில் தானி பாதிக்கப்பட்டதாக அவவாறு குரல எழுப்புகிறதே ஒழிய ஜனநாயகத்தின் மீதான அக்கறையினால் அல்ல என்பது Galaf Lao).
ஆக, இன்று ஜனநாயகமான தேர்தலுக்காக குரல் கொடுத்து நிற்கும் எல்லோரும் ஒரு விடயத் தில் கவனத்தைக் செலுத்தியாக வேணடும் அதாவது தேர்தல் ஜனநாயகம் என்பது பாதுகாக் - வேணடும் என்றால, அதற்கான மக்கள எழுச்சியைக் கட்டி எழுப்ப விரும்பினால், அதை ஐ.தே.கவோ மற்றெந்த ஏமாற்றுக் கட்சிகளையோ பயனர் படுத்தாத விதத்தில் செயற்படுத் துவதில் கவனமாக இருக்கவேணடும்.
JEL LUL
அதுமட்டுமல்ல, இந்த தேர்தல் ஜனநாயகத்தின் ஜனநாயகத் தனிமை பற்றியும் கொஞசம் கவனத்தில் எடுக்க வேணடும்.
Breroglow
HHHHHHH
H
their
H
HHH
=
MHHH.
தேர்தல் ஜனநாயகத்தின் காவலர்கள்

Page 6
-
G OLIČI. II – GL III. 24. 1999 24725%
கிடந்த ஜன. 27ம் திகதி அன்று
இந்தோனேசியாவில் வெளியான செய்தியொன்று பலருக்கும் AsluJLj 60L. ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. ஆம், கடந்த 20 ஆணர்டுகளுக்கு மேலாக இந்தோனேசியாவின் இரும்புப் பிடிக்குக் கீழ் நசுக்கப்பட்டு வந்த கிழக்குத் திமோர் மக்களுக்கு விடுதலை வழங்கப்பட முடியுமென்ற அறிவிப்பை இந்தோனேசியா அரசாங்கம் அன்று அறிவித்தது. 1975இல் போர்த்துக்கல் நாட்டின் காலனியாக இருந்த கிழக்குத் திமோரை ஆக்கிரமித்த இந்தோனிசியா, 1976 இல் அதைத் தனது 27வது மாகாணமாக இணைத்துக் கொணர்டது. ஜனாதிபதி சு ட்டோவின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்ந்த ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குத் திமோர் மக்கள் தமது சுதந்திரத்திற்காகத் தொடர்ந்து போராடி வந்தார்கள். இந்தோனேசிய ஆக்கிரமிப்புக்கு எதிரான கெரில்லா யுத்தத்திலும், எதிர்ப்புப் போராட்டத்திலும் கிட்டத்தட்ட 2 லட்சம் பேரைப் பலி கொடுத்த கிழக்குத் திமோர் விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் நடந்து வந்தது. கடந்த ஆணர்டு ஜூன மாதம் இந்தோனேசியாவில் எழுந்த மாபெரும் மக்கள் எதிர்ப்புக்கள் மற்றும் அரசியல நெருக்கடி காரணமாக, சர்வாதிகாரி சுகாட்டோ பதவி துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். அவரது பதவி துறப்பின் பின் இந்தோனேசியா ஜனாதிபதியாகப் பதவியேற்ற பி.ஜே. ஹபிப்பி கிழக்குத் திமோருக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சியை வழங்க முனிவந்தார். ஆயினும் கிழக்குத் திமோர் மக்களின் பிரிந்து செல்லும் பூரண விடுதலைக்கான அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கான கோரிக்கையை இந்தோனேசியா அரசாங்கம் மறுத்து வந்தது.
கிழக்குத் திமோரை பலவந்தமாக தமது நாட்டின் ஒரு மாகாணமாக இந்தோனேசியா இணைத்துக் கொண்டதை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்கவில்லை என்ற போதும், 20 ஆண்டுகளர்க அது தனது ஆதிக் கத்தை கிழக்குத் திமோர் மீது கொணடிருந்தது. ஆனால், இப்போது திடீரென கிழக்கு திமோர் மக்களுக்கு பூரண சுயாட்சி வழங்கப்பட முடியும் என்று அது அறிவித்திருப்பதற்கு காரணமாக, இந்த அறிவிப்பு வெளியிடப் படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முனி அவுஸ்திரேலியா கிழக்குத் திமோர் தொடர்பான தமது நீண்ட கால நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விருப்பதாக தெரிவித்தது என்று கூறப்படுகிறது. ஆனால கிழக்குத் திமோர் மீதான இந்தோனேசியாவின் படுகொலை நடவடிக்கைகட்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்து வந்தது அவுஸ்திரேலியா என்பது ஒன்றும் இரகசியமல்ல,
மேற்கத்தைய நாடுகளில் அவுஸ்திரேலியா மட்டுமே இந்த ஆக்கிரமிப்பை அங்கீகரித்த ஒரேயொரு நாடாக இருந்தது மட்டுமல்லாமல், அது இந்தோனேசிய இராணுவத்திற்கு உதவிகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகள் என்பவற்றை வழங்கியும் வந்தது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற் கில்லை. கிழக்குத் திமோர் மக்கள் மீதான இந்தோனேசியா அரசாங்கத்தினர் படுகொலை நடவடிக் - கைகட்கு எதிராக வாய் திறக்காமல் இருந்தது மட்டுமல்லாமல், கிழக்குத் திமோரில் யுத்தத்தில் ஈடுபடுத் தப்பட்ட விசேட படைக்கும் பயிற்சியும் ஆயுதங்களும் வழங்கி வந்தது. கிழக்கு திமோர் அகதி
களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணத்தை வெட்டிக் குறைத்தது. அவுஸ்திரேலியாவில தஞசம் கோரிய கிழக்குத் திமோர் மக்களை நாடு கடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொணடிருக்கிறது. மொத்தத்தில் அது தனது மனித உரிமைகளுக்கான பொறுப்புகளை இந்தோனேசியாவுடனான இராஜதந்திர உறவுக்காக தட்டிக் கழித்து வந்தது. கிழக்குத் திமோரில் திட்டமிட்டு குடியேற்றப்பட்ட இந்தோனேசியர்களது குடியேற்றத்தை மறுத்து வந்த ஒரேயொரு நாடான போர்த்துக்கலுக்குத் தான் கிழக்குத் திமோர் அகதிகள் போக வேணடும் என்று தொடர்ந்து கூறி வந்தது. இந்தோனேசியாவின் பிரபலமான பல மனிதப் படுகொலைகளி நடந்த பின்னும் 1995இல் அவுஸ்திரேலியா இந்தோனேசியாவுடனர் பாதுகாப்பு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது.
ஆனால், ஜனாதிபதி சுகாட்டோவினி பதவி விலகலின் பின கொஞ சம கொஞசமாக பினர் வாங்கிய அவுஸ்திரேலியா கடந்த ஜனவரி நடுப்பகுதியில் கிழக்குத் திமோர் மக்களின சுயநிர்ணய உரிமையை தான ஆதரிக்கப்போவதாக அறிவித்தது. இது உணர்மையில் இந்தோனேசியா அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் வியப்பில்லை. கிழக்குத் திமோர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைக் காணும் சர்வதேச முயற்சிக்கு இதுபெரும் பாதகமாக அமையும் என்று இந்தோனேசியா அரசாங்கம் அப்போது கருத்துத் தெரிவித்திருந்தது. ஆயினும் அவுஸ்திரேலியாவின் இன்றைய அரசாங்கம் கிழக்குத் திமோர் மக்களுக்கு ஒரு si uLITTL π) ULI வழங்குவதும் அதன் பிறகு
அவர்கள பிரி தொடர்பாக மு வாக்கெடுப்பை இப்பிரதேச பிரச் அந்நாட்டை .ெ
சிறந்த வழிமுை
கருதுவதாக நாட்டமைச்சர்
டோலர் தெரிவித
கிழக்குத் திமோ களிலும், பாலிய களிலும் FFG இந்தோனேசிய நடவடிக்கைகள் சுத்திகரிப்பு" என் அதிகார பீடத்த கமையவே நட என்று கூறப்படு திமோர் என்ற இல்லாமல்
அதாவது திமோ ஐதாக்குதற்கான படுகொலைகள் பலாத்காரங்கள் மட்டுமல்லாமல் திமோரிய சிறு செல்லப்பட்டு கலாசாரத்துடன் விடப்பட்டு வ சிறுவர்கள் பை பரிசாக வழங்கப் மக்களுக்கு ச வசதியோ கல்: படுவதில்லை. கிழக்கு திமோர் கல்வித்தரம் கு களில் ஒன்றாக 75வீதமானவர்க வர்களாகவும் உ
சுகாட்டோவின்
பினர்பும் கூட முன்னேற்றங்க திமோர் மக்கள் வரையில் ஏற்ப இரும்புக் கம் ஆயுதங்களையும்
 
 
 

சிந்து போவது டிவெடுக்க ஒரு நடாத்துவதுமே சினையை தீர்த்து |ளமூட்ட உள்ள |றயாகும் என்று அதனி வெளிஅலெக சான டர் தார்.
ரில் படுகொலைல் பலாத்காரங்ши () வரும் படையினரின் "இனத்துவச் இந்தோனேசியா ன உத்தரவிற்து வருகின்றன ன்றது. கிழக்குத் தேசிய உணர்வை ஆக்குவதற்காக, ரியன் இரத்தத்தை குடியேற்றங்கள்
LJ yr af) (Laj செய்யப்படுவது
கிழக்குத் வர்கள் கடத்திச் இந்தோனேசியா இணைந்து வாழ கிறார்கள் சில அதிகாரிகளுக்கு படுவதும் உணர்டு
யான சுகாதார யோ வழங்கப்தனி காரணமாக உலகில் மிகவும் றந்த பிரதேசங்ாறி உள்ளதுடன் வேலையற்றGJIT GOTIŤ.
தவி விலகலின் எந்தவிதமான நம் கிழக்குத் ாப் பொறுத்தடிருக்கவில்லை.
களையும், ஏந்திய படை
யினர் வாகனங்களில் வந்திறங்கி வீடு வீடாகச் சென்று இளைஞர் களைப் பதம் பார்க்கும் செயல் நடந்து கொணர்டு தான் இருந்தது.
இதேவேளை இந்தோனேசியாவிற்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நியூயோர்க்கில நடந்து வந்தது. அதன் அடுத்த கட்ட பேச்சு நடக்க இனினும் ஒரு வாரம் இருக்கும் போதே இந்தோனேசியா அரசாங்கத்தினர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அமைச்சரவைக் கூட்டம் பாதுகாப்பு தொடர்பாக எடுத்த முடிவுகள் பற்றி அறிவிப்பதற்காக நடந்த செய்தி யாளர் மாநாட்டினி போதே வரலாற்றில் முதல் தடவையாக இந்தோனேசியா அரசாங்கத்தின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த மாநாட்டில் பேசிய இந்தோனேசியா தகவல் தொடர்பு துறை அமைச்சர் யூனுஸ் யோஸிபியா கிழக்குத் திமோர் மக்களுக்கு பிரதேச சுயாட்சியும் பிறவும் வழங்கப்படுவது பற்றி பாராளுமன்றம் ஆலோசிக்கும் என்று தெரிவித்தார் எதிர்வரும் ஜூனி மாதம் நடைபெறவுள்ள தேர்தலின் பின் வரவிருக்கும் புதிய பாராளுமன்றம் இந்த முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் இந்தத் தீர்வு அந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாவிடின் புதிய மக்கள் சபை கிழக்குத் திமோர் மக்கள் பிரிந்து செல்வதா இல்லையா என்று தீர்மானிக்கும் என்று தெரிவித்தார்.
வியப்பூட்டும் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் பெரும் மகிழ்ச்சிக்குரியதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஜகாத்தாவின் அரசியல்வாதிகள் சொல்வதில் அதிகம் நம்பிக்கை கொள்ள முடியாது எனகிறார்
கிழக்குத் திமோரின் பிரசித்தி பெற்ற சமாதானவாதியான யோனர்ஸ் நாமோஸ் கிராட்டோ அவ பிபிசிக்கு அளித்த பேட்டியொன் றில் இந்தோனேசியா துருப்புக்கள் அங்குள்ள மக்களைக் கொல்வதும் பாலியல வல்லுறவுக்குள்ளாக் - குவதும், சித்திரவதை செய்வதும் நடந்து கொணர்டே இருக்கின்றன. ஜகாத்தா அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதில் எனக்கு அக்கறை இலலை. ஆனால் இந்தோனேசியாவின் பொருளாதார நிலை இனியும் யுத்தத்தைத் தொடரக் கூடிய அதன் வளங்களை வீணடிக்க முடியாத நிலையிலேயே உள்ளது. கிழக்குத் திமோரிய மக்கள் விடுதலை அடைய அதிக ITGOLD எடுக்காது என்று தெரிவித்திருந்தார். கிழக்குத் திமோருக்கான மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சித் திட்டம் ஒன்றைப் புதிய ஜனாதிபதி பி.ஜே. ஹபிப்பீ அறிவித்திருந்தார் என்ற போதும் அந்தத் தீர்வு பயனற்றது என்று நிராகரித்த கிழக்குத் திமோர் வலைப்பின்னல் GleFLUGD60)LDLÜL (East Timur Action NetWork) ஒரு சுயநிர்ணய உரிமைக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பை நடாத்துமாறு கோரியது. இதை ஆதரிக்குமாறு அது அமெரிக்க ஜனாதிபதிக்கும் கோரிக்கை விட்டது. கடந்த ஜனவரி 10ம் திகதி அமெரிக்க செனட் சபை சர்வதேச கணகாணிப்பின கீழான ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்துவதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் ஜனாதிபதி ஹபிப்பியின் திட்டம் மிகவும் போதாமை கொண்ட ஒரு திட்டம் என்றும் கிழக்குத் திமோரிய மக்களின் வாக்குரிமையை தாம் ஆதரிப்பதாகவும் தெரிவித்தது. கடந்த சில வாரங்களாக கிழக்குத் திமோரில் சுயநிர்ணய உரிமைக்கான பலத்த ஆர்ப்பாட்டங்கள்
நடைபெற்று வந்தன. அங்குள்ள
மக்கள் தொடர்ந்தும் உறுதியாக தமது போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். ஜனாதிபதியின புதிய திட்டத்தை நிராகரித்த அவர்களது போராட்டமும் அதற்கான மக்களின் ஆதரவும் goy CTT60s7a) T607 ஆதரவும் குறைந்த பட்சம் இப்படி ஒரு அறிவிப்பையாவது செய்ய அரசாங்கத்தை நிர்ப்பந்தித்திருக்கலாம் என்று சொல்லப்
படுகிறது.
9 6ቢ) ቇ
எப்படியோ கிழக்குத் திமோரின் போராட்டத்தின் வெற்றிக்கனியை சுவைக்க அதன் எண்ணை வயல்கள் மீது கணவைத்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் இப்போது ஆதரவாக திரும்பியிருப்பது தெரிகிறது. 1976 இல் அது பலவந்தமாக இந்தோனேசியாவுடன் இணைக்கப்பட்ட பின் அதன் சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கினை கிட்டத்தட்ட 2 இலட்சம் மக்களை பலிகொடுத்து அம்மக்கள் நடாத்திய போராட்டத்தினைப் பற்றி இதுவரை யாரும் பெரிதாக அக்கறை காட்டவில்லை. அதுவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களும் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைத் தீர்மானங்களும் கிழக்குத் திமோர் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த போதும் இதுவரை யாரும் அதைக் 1956).J6oflaj, 4956) (la568) 62).
ஆனால் இப்போது கவனிக்கிறார்கள் ஏன்?
மரம் பழுத்தால் வரும் வெள6)|Taj3,6Yi (SUITG).
கிழக்குத் திமோர் மக்கள் கவனமாக இருப்பார்கள் என்று நம்புவோம்.
ஆத்திட

Page 7
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி தற்போது இளைஞர்களை Glasray(0%) உத்வேகத்துடன் செயற்பட்டு வரும் ஒரு கட்சியாகும். இக்கட்சி 80கள் அளவில் பதியுத்தின் மஹமுத் எம்ஐஎம் மொஹிதீன் போன்றவர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டது பெரிதும் அறியப்படாத நிலையிலிருந்த இக்கட்சியை அதன் தலைவராக இருந்த மொஹிதீன் கலைத்து விட்டு முஸ்லிம் காங்கிரசில இணைந்தார். இக்கலைப்பைத் தொடர்ந்து முஸ்லிம் முற்போக்கு முன்னணி என்ற இளைஞர் அணி எஞ்சியிருந்த அக்கட்சிப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி அக்கட்சியை பெறுப்பேற்றது முற்றிலும் இளைஞர்களை கொணடதாக தற்போது செயற்பட்டு வரும் இக்கட்சியின் பிரச்சாரச் செயலாளரான அளவ நிஸாருத்தின் உடனான நேர்காணல் கீழே தரப்படுகிறது
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் இருந்து ஆரம்பிப்போம் (வடமேல் மாகாண சபை) தேர்தலில் போட்டியிட்ட ஒரு கட்சி என்ற வகையில் உங்கள் அவதானங்களும் அபிப்பிராயங்களும் எவ்வாறு LIGGINGr?
நடந்து முடிந்த தேர்தலி சுத்த மோசமான தேர்தலி என்று முழு உலகமுமே ஏற்றுக் கொணடிருக்கிறது. இதில் இன்னொரு முக்கிய அம்சம் எனினவெனிறால், எந்த சிறுபானமைக் கட்சிக்கும் பிரதிநிதித்துவம் இலலாமல் செய்யப்பட்டது. தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு சிறுபான்மைக் கட்சி என்ற வகையில் எமக்கு வாக்குகள் அளிக்கவிடாத வகையில் பாரிய கெடுபிடிகள் நடந்தன. இலங்கையில் எந்த நோக்கத்திற்காய மாகாண சபைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டதோ அந்த நோக்கம் இந்தத் தேர்தலால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது
இன்னொரு சிறுபான்மைக் கட்சியான முஸ்லிம் காங்கிரகம் இத்தேர்தலில் ஆளும் கட்சியான பொஐமுவுடன் இணைந்து போட்டியிட்டது. பொஜமு. அதிக ஆசனங்களைப் பெற்றவேளை முகாவுக்கு எதுவும் கிடைக்காமல் போனதற்கான காரணமென நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? மு.கா. பொ.ஐ.முவுடன் கூட்டுச் சேர்ந்த ஆரம்பக் கட்டங்களிலேயே நாங்கள் சொல்லி யிருந்தோம் அது தனது தனித்துவத்தை இழந்து விடுமென்று அதற்கு இன்னொரு நல்ல உதாரணம் தான் நடந்து முடிந்த இந்தத் தேர்தல், ஏனென்றால், ஒரு சிறுபான மைக் கட்சியாக இருந்தாலும் ஒழுங்கான நீதியான முறையில் இத்தேர்தலை நடத்தியிருந்தால அதற்கு ஒரு ஆசனமாவது கிடைத்திருக்கும்.
மு.கா. சந்திரிகாவுடன் செய்து கொணர்ட ஒப்பந்தம் முஸ்லிம் சமூகத்தின் நலனைக் கருத்திற் கொணர்டு செயயப்பட்டதல்ல. அவர் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகச் செய்த ஒப்பந்தமே அது அதில் முஸ்லிம் நலன் பற்றி அவர் எதையும் முன்வைக்கவில்லை. அவர் கேட்டது ஒரு முழு மந்திரிப் பதவியும், இரணடு மூன்று அரை மந்திரிப் பதவியும் பாராளுமன்றத்தில் ஒரு முக்கிய பதவியும் தான் முஸ்லிம்
சமூகத்தின் விடிவுக்கான எந்த ஒரு கொள்கையையும் அவர் முன்வைத்திருக்கவில்லை, நாங்கள் தனித்துப் போட்டியிட
முடிவெடுத்த பிறகு தான் மு.காவும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப்போட்டியிட முடிவெடுத்தது. ஆனால், எதிராக நின்ற சந்திரிகா அஷரஃப்புக்கு சொனினது எனினவென்றால, நீங்கள் தனித்துப் போட்டியிடுவதானால், பொ.ஐ.முவில் கிடைத்த பதவிகள், சலுகைகளை விட்டு விட்டுச்சென்று போட்டியிடுங்கள் என்று. அஷரஃப் அந்த எச்சரிக்கைக்கு அடிபணிந்து நடந்தார். இதிலிருந்து விளங்குவது எனினவெனிறால, முஸ்லிம் கட்சியொன்று பெரும்பானமை கட்சியோடு இருந்தால் அதன் தனித்துவத்தைக் கட்டிக்காத்துவிட முடியாது போய விடும் என்பதாகும். பொ.ஐ.மு. முஸ்லிம்களினி விடயத்தில் எவவாறு நடந்து கொள்கிறது என்பதிலிருந்து அதை நாம் யதார்த்தபூர்வமாய் இன்று காணர்கிறோம். ஹஜ சிவராத்திரி விடுமுறை ரத்துச் செய்யப்பட்ட போதிருந்த நிலைப்பாட்டை இதற்கு உதாரணமாயச் சொல்லலாம். எதிர்ப்புக் காட்ட முடியாத நிலைக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். இப்போது அவர் நினைப்பதெல்லாம் எவவாறு தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வது என்பது பற்றித் தானி சமூக ரீதியான சிந்தனையை அவரால் முன்வைக்க முடியாது. ஓர் அடங்கிபபோன நிலைக்கு மாறிப்போயிருப்பது தான பொ.ஐ.முவுடன் இணைந்ததால் அவருக்கு கிடைத்த பரிசு அவர் இன்று செல்லாக்காசாய் மாறியுள்ளார். அமைச்சரவையில் அவர்களுடன் இருந்தும் ஓர் ஊமையாயத் தானி இருக்க வேணடிய நிலை அவருக்கேற்பட்டிருக்கிறது. இதெல்லாம் அக்கட்சியின் தோல் விக்கான காரணங்களாய் இருக்க முடியும்
மேற்சொன்னமுகாவின்நிலைப்பாட்டிலிருந்து இன்னொரு முஸ்லிம் கட்சியான உங்கள் கட்சி எந்த இடங்களில் வேறுபடுகிறது.? எந்தக் குறிக்கோள்களுடன் நீங்கள் இயங்குகிறீர்கள்?
மு.காவின் ஆரம்பம் பாரிய எதிர்பார்ப்பாய் இருந்தது. அதிலும் கூடிய எதிர்பார்ப்பை, நம்பிக்கையைத் தந்தது. அவர்கள் பேசிய கொள்கை இன்று அவர்களிடம் இல்லை. அஷ்ரஃ ப்பின வருகை நிகழ்ந்த வேளை இஸ்லாமியத் தலைமைத்துவம் ஒன்றை வழங்க வேணடும். பெரும்பான மைக் கட்சிகளால் ஏமாற்றப்பட்ட முஸ்லிம்கள் தனித்துவத்துடன் இயங்க வேணடும் என்றெல்லாம் அவர்கள் முழங்கினார்கள் இதனால் மக்கள் ஆதரவு கிடைத்து. ஆனால், பதவி கிடைத்த பிறகு எல்லாம் மாறிவிட்டது.
இது பொதுப் பிரச்சினையானாலும், அவரின் சொந்தப் பிரச்சினையானாலும் அவர் எடுக்கும் நிலைப்பாட்டிலிருந்து இதை நாம் விளங்கிக் - கொள்ளலாம். ஒலுவில் பங்களா பிரச்சினை வந்தபோது பாராளுமன்றத்திலிருந்து எழும்பிப்போனார் மற்றது வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தோல்வியுற்று பதவி, பிரதிநித்துவம் கிடைக்காததாலி தனித்துப் போட்டியிடுவோம் என்று குளுரைக்கிறார்.
நீங்கள் சொல்லவருவது என்னவென்றால், முகா தான் கொடுத்த வாக்குறுதியை மீறி அது வேறு பாதையில் போகத்தொடங்கியதே முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் உருவாக்கத்திற்கு அதன் அரசியல் முன்னெடுப்புக்கு வித்திட்டது என்றா? ஆம், நிச்சயமாக முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டார்கள். இதை நிவர்த்திக்கும் வகையில் தான் மு.ஐ.வி.மு இலங்கை முஸ்லிம் இளைஞர்களின் அரசியற் சக்தியாக தோன்றி வளர்ச்சியுறத் தொடங்கியது. எல்லா சமூகத்திற்கும் பெரும்பாலும் இளைஞர் அரசியல் அணி இருக்கிறது. (உ- மி ஜே.வி.பி, தமிழ் இயக்கங்கள்) ஆனால், முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இது இளைஞர்கள் பல திசைக்கும் அடித்துச் செல்லக்கூடிய நிலையைத் தோற்றுவித்திருந்தது. நாங்கள் அவர்களை ஒன்று திரட்டி மு.கா விட்டுவிட்ட விடயங்களை முனர்னெடுத்துச் செல்லக்கூடிய நிலையை, மு.கா கொச்சைப்படுத்திய ஒரு முஸ்லிமீ தலைமைத்துவத்தை மீளக்கட்டியெழுப்பக்கூடிய நிலைக்குக் கொணர்டு செல்லத்தக்கதாய் இருக்கிறது.
முஜவி முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான எம்ஐஎம் மொஹிதீன் தற்போது முஸ்லிம் காங்கிரஸில் இருக்கிறார். முஜவிமு முற்றிலும் இளைஞர் அணியாக இருக்கிறது. இது பற்றி. மு.ஐ. வி.முவினர் ஸதாபக உறுப்பினர்களாக பலர் இருந்திருக்கிறார்கள் காலஞ சென்ற பதியுத்தீனி மஹமூத், நீங்கள குறிப்பிட்ட மொஹிதீன என போர் குறிப்பிடத்தக்கவர்கள் இந்தக் கட்சி 80களில் ஆரம்பித்திருந்தாலும் இதன் செயற்பாடு மு.காவைப் போல இருக்கவில்லை. கட்சியின் முக்கிய செயற்பாடாய் அமைந்த ஒரு விடயம், வட கிழக்கு வாழி முஸ்லிம்கள் தொடர்பான ஒரு பேச்சுவார்த்தை உடன - பாடொன்றை சென்னை சென்று புலிகளுடன் மேற்கொணடமையே. நான்கு ஆணடுகளுக்கு முன்னர் தான் மொஹிதீன் கட்சி மாறிச் சென்றார் மு. ஐ. வி.மு. என தற்போது இளைஞர்களைக் கொணர்டு இருக்கிற தற்போதைய கட்சி முன்னர் பல அரசியற் செயற்பாடுகளை மேற்கொணர்ட முஸ்லிம் முற்போக்கு முன்னணி என்றே அறியப்பட்டிருந்தது எரியும் பிரச்சினைகளுடே -
 

ஏஇதர் பெப், 11 - பெப். 24, 1999
உதாரணமாக பிரேமதாசவினர் ஆட்சியிலேயே அவரின் இளைஞர் படுகொலையை மேடைபோட்டு எதிர்த்த அமைப்பு எமதாகும். அன்றைய அரச பயங்கரவாதம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்போது மு.ஐ.வி.முவில் இருககிற மு.முற்போக் முன்னணியினரான நாங்கள் அமைத்த மேடைகளில் லலித், காமினி, அலவி, வாசுதேவ மற்றும் இன்றைய அமைச்சர்கள் பலர் என கலந்து கொணர்டார்கள். தனியாக மேடை போட்டுக்கூட்டம் கூட (1Քւգ LIT& நிலையிலிருந்த அன்று, எம் மேடைகளி தான மக்களுடன உறவாடுவதற்கான ፴56ዘ'ዚ0ዘ ፴፩ அவர்களுக்கு இருந்தது.
மொஹிதீன் கட்சி மாறியபின் மு.ஐ.வி.முவில் இருந்த 6T6060TL உயர்பீடத்தவர்களுடன உடன்பாட்டுக்கு வந்து நாங்கள் பொறுப்பேற்றோம். அவர் கட்சியை கலைத்து விட்டுச் சென்றார். வழக்கு மூலம் நாங்கள் அதை மீளவும்
தக்கவைத்துக் கொணடோம்.
விட்டார். முனர்பு குர்ஆனி ஹதீஸிகளோடும், உலமாக்களோடும் மேடையேறியவர் அஷரஃப் இன்று குர்ஆனும் இல்லை. ஹதீஸும் இல்லை. உலமாக்களும் இல்லை. முக்கியமான Y GGGGGLTL TLLTLLLCLLT TtLTT TT LL L LLLLS tttLLL LLLL கொணடிருக்கிறார்கள் இப்போது அவர் ஒரு பெளத்த பிக்குவை ஏற்றுக்கொணர்டு போகிறார். அந்த பிக்கு சொல்கிறார். அஷரஃப் நல்லவர் அவருக்கு வாக்களியுங்கள் என்று. இது அவரின் செலவாக்கு வீழ்ச்சியைக் காட்டுகிறது. பிக்கு ஒருவர் அவரை சிபாரிசு பணிண வேணடிய
நிலைக்கு இறங்கிப் போயுள்ளார். 9/6ے۔(Jff plaofa)LDLIta. முஸ்லிம்களுக்கு GF GØD 6. செய்திருந்தால, நியாயமான தலைவராய
நடந்திருந்தால் நிச்சயமாக அவருக்கு முன்பெல்லாம் இருந்ததை விட அதிக வாக்குகள் கிடைத்திருக்கும் சக்தி வாய்ந்த அரசியற் கட்சியாகத் தொடர்ந்தும் நிற்க முடியுமாயிருக்கும் குறித்த காலத்துள் வளர்ச்சியையும், பாரிய வீழ்ச்சியையும் அடைந்த ஒரு கட்சியாக அது போய்விட்டது. எனவே மு.கா எங்களுக்கு ஒரு போட்டியலில. அதற்கான தேவையும் எங்களுக்கில்லை. அது மக்களால் ஒதுக்கப்படுகிறதாய போயுள்ளது. இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைக் கொள்கை
"முஸ்லீம் தலைமைத்துவத்தை மீளக் கட்டியெழுப்புவோம்"
paróeðlib Badaidlu GG gemao upadkommunod |Doğan yü Gerua MGMİ:
3Mačerů Igaungvögeln
தற்போது முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்களிடையே ஏதோ ஒரு வகையில் இருக்கும் பரந்தளவிலான ஆதரவுக்கு மத்தியில் உங்கள் கட்சியால் எந்தளவு தூரம் தாக்குப்பிடிக்க முடியுமாயிருக்கிறது? முக்கியமான கேள்வி. ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டது போன்ற பரந்த ஆரதவு இன்று அக்கட்சிக்கு இல்லையென்று தானி கூறவேணடும். அணமைய தேர்தல் கூட இதற்குச் சான்று கள்ளவாக்கு போட்டும் கூட அவர்களால் வெற்றிபெறமுடியவில்லை.
மு.காவின் இந்தச் செலவாக்கு இழப்புக்கு காரணம் என்னவென்று கேள்வியெழுப்பினால்
அதற்கான விடையையும் இலகுவாய நாம் சொல்லி விடலாம். ஆரம்பத்தில் அஷரஃப் அரசியல் யாப்பாக குர்ஆனி ஹதீஸை
முன்வைத்தார். அதனால் ஆதரவு பெற்றார். பிறகு அமைச்சர் பதவி கிடைத்ததும் எல்லாம் மறந்தார். அவர் சொன்ன யாப்பு எங்கே? அவர் இப்போது அரசியல் வங்குரோத்துத் தனம அடைந்து
களை தகர்க்கிறதாய அவரது வெளிப்பாடுகள் வெளியீடுகள் அமைந்து வருகிறது. குர்ஆனி, ஹதீஸை யாப்பாகக் கொணட ஒரு கட்சியின் தலைவர் சர்ச்சைக்குரிய மனிதராய போயக்கொணடிருக்கிறார். இவரினி இந்த இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணான ஒரு செயலுக்கு இதை ஒரு உதாரணமாக சொல்லலாம். அவர் தந்தை செல்வா பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதில் அவர் வானவர்களுக்கும் இவர் தான் தலைவரா எனகிறார். 'சுவர்க்கப் பெணகள் அவரை வட்டமிட்டுக் கொணடிருப்பதாயச் சொல்கிறார். இது முற்றிலும் இஸ்லாத்திற்கு முரணானது இறந்தவரை வானலோகத்திற்கு சென்று சந்திப்பதாய் கவிதை புனைகிறார். இதுவும் முரணானது. இவர் செல்வநாயகத்தை இறைதூதரின் அந்தஸ்தில் வைக்கிறார். இந்தப் போக்கில் தொங்குவதற்கு கயிறு இல்லாத கைவிடப்பட்டு கைசேதப்பட்ட ஒரு நிலையிலேயே தான் அவர் இருக்கிறார். கட்சியின் பெயரைக்கூட மாற்றப்
و الحرب

Page 8
OLJU. II – GL III. 24, 1999 4582,45%
பொதுவாக பாலியல் தொழில்
பற்றி எழுதும் பொழுது கிளு கிளுப் பூட்டும் வகையாக அல்லது வெறும் புள்ளிவிபர ரீதியானதாக ஆக்கங்கள் அமைந்து விடுகின்றன. ஆனால் இவ்விடயம் பற்றிய ஒரு ச்மூக விஞ்ஞான ஆய்வை மேற்கொணர்டு நூலொன்றை எழுதும் ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?
நான் பலகலைக்கழகத்தில் கற்கும் பொழுதே இந்தத்தலைப்பைத் தேர்தெடுத்து விட்டேன் உணர்மையில் இவ்விடயம் பற்றி எனக்கு அதிக ஆர்வமிருந்தது பேராசிரியர் ரத்னபால அவர்கள் "Begger in Sri Lanka என்ற நூலை எழுதியிருந்தார். அது பகுதி பகுதியாக திவயின பத்திரிகையில் வெளியானது இந்தக் கட்டுரையும் என் ஆர்வத்தைத் தூண்டியது இடைக்காலத்தில் நான் பத்திரிகையாளராக வீதியோர சிறுவர்கள், பாலியல் தொழிலாளர்கள் என்போரைப் பற்றிய ஆக்கங்களையும் எழுதியிருந்தேன். அதன்பின் தான் நாம் ஏன் இப்பிரச்சினையை சமூக விஞ்ஞான ரீதியில் அணுகக் கூடாதென்ற எணர்ணம் தோன்றியது.
இவ்வாறானதொரு நூலை எழுதும் போது, பாலியல் தொழில் பற்றி ஏற்கெனவே எழுதப்பட்ட ஆய்வு பூர்வமான நூல்களின் உதவியைப் பெற முடிந்ததா?
இல லையென றே கூற வேண டியுள ளது. சர்வதேச தரத்தில் பாலியல் ஊழியம் செய்வோர்கள் பற்றி ஆழமான சமூக
விஞஞான ரீதியான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அத்துடன்
போராசிரியர் நந்தசேன ரத்னபாலவின சிறு சிறு ஆய்வுகளும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன. எனி உசாத் துணை நூற்பட்டி யலை பார்த்தால் உங்களுக்
கு என் சிரமம் விளங்கும்.
நூலில் குறிப்பிட முடியாத அனுபவங்கள் ஏதேனும் உங்கள் ஆய்வினி போது உங்களுக்கு ஏற்பட்டதா? ஏதாவது காரணங்களினால் அவற்றை நூலில் உள்ளடக்க
முடியாதிருந்ததா?
ஆம். குறிப்பாகச் சொல்வதானால் நான் இந்த விடயத்தைப் பற்றி இன்னும்
நீஉன் கணவனோடேயன்றி வேறு ஆடவனோடுபடுத்துதி இந்தச் சாபமெல்லாம் உன் மேல்வரும் சபையிலுள்ள அனை ஆண்டவர் உன்னை எல்லோருடைய சாபங்களுக்கும் உள்ள உன் கால்கள் அழுகிப்போகவும், உன் வயிறு வீங்கி வெடித்து சபிக்கப்பட்ட தண்ணீர் உன் வயிற்றில் விழவே உன் கருப்பை வி கள் அழுகவும் கடவன'என்கிறது பைபிள் வாசகம் பக்145 (20தொழில் செய்யும் பெண்களுக்கு இறைவன் கொடுத்த சாபமிது.
இருப்பினும் இலங்கையில் 10 லட்சத்துக்கும் அதிகமான ெ ஈடுபடுகிறார்கள் இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக தன் பற்றிப்பேசுகின்றோமேயொழிய, இவ்வாறான நிலைமைக்கான யவோ அக்காரணிகளிலிருந்து அவர்களை விடுவிக்கும்முனைப் தயாராயில்லை குறிப்பாக பெண்களது விடுதலை, பெண்கள் தொடர்பாகச் செயற்படும் பெண்கள் அமைப்புகள் கூட பெண்பா அவர்களுடைய புனர்வாழ்வு குறித்து அதிக அக்கறை காட்டு இந்தப்பிரச்சினையை ஆராய்வதால் ஏற்படும்பின் விளைவுகள்
ஏராளம் உள்ளன என்பதே
அந்தவகையில் விபச்சாரத்தின் உண்மைத்தோற்றங்கள் சொல்லவேண்டியுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் சிங்கள மொழியில் எழுதியுள்ள நிலங்கா ஜயசூரிய ரீ ஜயவர்த
பட்டம் பெற்றவர் திவயின பத்திரிகையில் பத்திரிகையாளராக
இந்ாலை வெளியிட்டதிலிருந்து அநாமதேய தொை எனபவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவி
masis (ရွံ့နှံ့။[ါရှါး။ வளர்ச்சி தேவதாசிகள்ாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் வகைக
ஆழமாக எழுதியிருக்கலாம். இந்த நூலை எழுத ஆய்வுகளை மேற்கொண்ட வேளை நான் திருமணம் முடித்திருக்கவில்லை. அத்தோடு தனியாகவே இத்தொழில் நடைபெறும் Brothe வீடுகளுக்கும், இடங்களுக்கும் செல்ல வேணடியேற்பட்டது. அங்கு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டது.
இருப்பினும், இந்த நூலில் உள்ளடக்கப்படாத பல விடயங்களும் உணர்டு குறிப்பாக பாலியல் வர்த்தகம் வாகனங்களின் மூலம் நடமாடும் சேவையாக இடம் பெறுவதை நான குறிப்பிடவில்லை. அத்துடன் எனது சுய பாதுகாப்பை கருத்திற் கொண்டும் ஒரு சில விடயங்களைத் தவிர்த்து விட்டேன. இந்தளவு செய்தும் கூட எனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. நான் எழுதிய விடயங்கள் எவரையும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கின்றதோ தெரியவில்லை. ஆனால், என்னால் முடிந்தவரை ஆழமாகச் சென்று இந்த நூலை எழுதியிருக்கிறேன் என்று தான் கூற வேணடும்
இந்த ஆய்வினை மேற்கொள்ள பலரும் தயக்கம் காட்டுவதுண்டு சுமாராக கதைப்பதுடன் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றது சமூகம் அந்த வகையில் ஆய்வினை மேற்கொள்ளும் போது நீங்கள் ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்ததா?
பெரும்பாலும் நான் தனியாக இந்த ஆய்வில் ஈடுபட்டதால், Brothe House க்கு
செல்லும் போது என்னை அவதானித்தவர்
களின் பார்வைகளையும் கேலிப்பேச்சுக்களையும் பொறுத்துக் கொள்ள நேர்ந்தது. அத்துடன், நான் கள ஆய்வுக்கு உட்படுத்திய பெண்கள் பொது இடங்களில் என்னுடன் நட்புடன் பழகத் தொடங்கினர் மேலும் எனது நண்பர்கள் பெற்றோர்கள் என்போர் எவ்வாறு நீ இவ்வாறான ஒரு காரியத்தைச் செய்யலாம் எனக் கேள்வி எழுப்பினர் துறை தொடர்பான அனுபவம் இல்லாது எப்படி இந்த விடயத்தை அணுக லாம் என்ற இடக்கான கேள்வி வேறு
புனர் வாழ்வு முகாமில் உள்ள பெண்களின் லெஸ்பியன் கவிதைகள் என்ற தலைப்புக்களை இந்நூல்
எவ்வாறெனினும் பெண்களை அதிகளவில் சுரண்டலுக்குட்படுத்தும் இந்த பாலியல் தொழில் பெறுகின்றது அத்துடன் இவ்வாறான துறைகளை ஆய்வு செய்யும் குறைந்த பட்சம் அது ப அபிப்பியங்கள் எதிர்வினைகள் என்பவற்றை தோலுரித்துக் காட்ட இந்த சமகாலநிகழ்வு ஒருவ
இந்த வகையில் நிலங்கா ஜயசூரியவின் பேட்டி இடம்பெறுகின்றது
ஏனெனில் பேராசிரியர் Begger in Sri Lanka மேற்கொண்ட ஆய்வுக பிச்சைக்காரராக மாற ே சிலர் இந்த முறையை ச அனைத்து ஆய்வுப் பர படுத்த வேணடும் என் நானும் பாலியல் தொழி எப்படி ஆய்வினை ( முடியும் என வக்கிரம நிலவுகின்றது. இவற்றையெல்லாம் கருதவில்லை. இன்னு திட்டங்களுக்கும் த6 எடுத்துக் கொள்ளப் பே வரும் எல்லாவற்ை லைக்குள்ளிருந்தே கற்றுள்ளார்கள் என்பை கூற வேண்டியுள்ளது.
உங்களது ஆய்வு சூழலில் மற்றும் எல் தோன்றியுள்ள உப பாலியல் தொழில் நிை டக்கவில்லை அல்ல
உணர்மை தான் ந சில எல்லைகளை மேற் தான சொல்ல வேண் பிரச்சினைகள் தான் அதனால், எனது ஆய் கொழும்பு நகரப் பகுதி டேன். எதிர்காலத்தில் அடிப்படையாகக் கெ தொடர்பான ஆய்வுகை நடவடிக்கைகளை எடு
நூலில் ஆய்வுக்குட். பெணிகளும். ஏதோ ஏமாற்றப்பட்ட நிை அனாதரவான நிை தொழிலைத் தேர்ந் ெ றார்கள் ஓர் ஆய்வை என்ற அடிப்படையில் உங்கள் அபிப் பிராய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுப்பட்டிருந்தாயாயின்
பரும் கண்டு அஞ்சும்படி கச் செய்வாராக அவர் போகவும் செய்வாராக iங்கவும் உன் தொடை1) உலகத்தில் பாலியல்
பண்கள் இத் தொழிலில் ண்டனை வழங்குவதைப் ாரணங்கள் பற்றி ஆராபுக் கொள்ளவோ எவரும் முன்னேற்றம் போன்றன லியல் தொழிலாளர்கள் வதில்லை. ஏனெனில்,
ിപ്രാ) enc
Sigongo6 6 certico
சமூக விஞ்ஞானரீதியில் என்ற நூலை இங்கு குறிப்பிட்டுச் தொடர்பான இந்த ஆய்வுநூலை சமூக விஞ்ஞானரீதியில் னபுர பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத் துறையில்
ப் பணியாற்றியவர்.
பேசி அழைப்புக்கள் பயமுறுத்தல்கள் மிரட்டல்கள்
விக்கிறார்.
தரகர்கள் மற்றும் நான்கு கள ஆய்வுகள் புனர் வாழ்வு உள்ளடக்கியுள்ளது. வளர்ச்சி இன்றைய யுத்தமயச் சூழலில் முக்கியத்துவம் ற்றிப் பேசும் பெண்கள் பற்றிய இந்த சமூக அமைப்பின் ய்ப்பைத் தந்துள்ளதெனலாம்
ரத்னபால அவர்கள் புத்தகத்தை எழுத ளின் போது, அவர் வேண்டியேற்பட்டது. மூக விஞ்ஞானத்தின் ப்புகளுக்கும் பயன்ா எணர்ணுகின்றனர். லாளியாக மாறாமல் மேற் கொணர்டிருக்க ான அபிப்பிராயம் இருப்பினும் நான் தடையாகக் ம் என் எதிர்காலத் டையாக இவற்றை ாவதில்லை. அனைDLLŐ é2(5 GTelj - அவதானிக்கக் தயும் வருத்தத்துடன்
க்குள் யுத்தமயச் லைக் கிராமங்களில்
95 GAV AT FAIT UTLD IT60Y
AUGODLIDJA, GODGAT O GIŽIGAT
ான் என் ஆய்வுக்கு கொணர்டேன் என்று டும் தனிப்பட்ட இதற்குக் காரணம் வை பெரும்பாலும் க்குள் மேற்கொணர் முழு இலங்கையை ாணர்டு இவ்விடயம் ளை மேற்கொள்ளும் த்து வருகிறேன்.
பட்ட அனைத்துப்
ஒரு வகையில் லமைக்குள்ளாகி, Uusi தடுத்துக் கொள்கி மேற்கொண்டவர் இது விடயத்தில்
Juli) GTG: GOT?
LISLIG
நூலில் நான் சிற்சில இடங்களில் குறிப்பிட்டுள்ளதைப் போன்று, தரகர்கள் தான் இதில் முக்கிய பங்காற்றுகின்றார்கள் இவர்களை இத்துறையில் பிம்பியன் என அழைப்பர் பெண்களை வேலை பெற்றுத்
தருவதாகக் கூறி ஆசை காட்டி பாலியல்
தொழிலில் தள்ளி விடுகின்றனர். இதன் மூலம் அவர்களுக்குப் பெருத்த வருவாய் கிட்டும் சுதந்திர வர்த்தக வலயத்தில்
தொழில் பெற்றுத் தருவதாகப் பெண்களை அழைத்து வந்து லொட்ஜ்களில் அவர்களை பாலியல் வல்லுறவு புரிகின்றனர். அத்துடன் வீட்டுவேலைகள் செய்வதற்கு அழைத்து வரப்படும் பெணகளுக்கும் இவ்வாறான நிலைமையே ஏற்படுகின்றது. இதனால் சமூகத்துக்கு முகம் கொடுக்க முடியாது வேறு வழியின்றி இத்தொழிலில் இறங்கி விடுகின்றனர். அவர்களிடம் ஏன உங்களுக்கு மாற்றுவழி இல்லையா என்று (395 - L TIGj , மாதக் даNOTA, Alaj உழைப்பவற்றை நாங்கள் இரு நாட்களில்
நிலங்கா ஜயசூரிய
உழைத்து விடுவோம் என என்னுடன் விவாதிக்கத் தொடங்கினர். உதாரணமாக, நானி பாலியல் தொழிலை மேறி கொள்ளும் ஒரு பெணிணை பேட்டி எடுக்கும் போது, அப்பெண என கழுத்தில் உள்ள தங்கச் சங்கிலி எவ்வளவு பெறுமதியென்று கேட்க நான் ரூ.2000/- 3000/- இருக்கும் என்றேன். உடனே அப்பெணி நீங்கள் மாதக் கணக்கில உழைத்து வாங்கும் தங்கச் சங்கிலியை நான் இரண்டு, மூன்று நாட்களில் வாங்கி விடுவேனி என அப்பெண பெருந்
தன்மையுடன் குறிப்பிட்டார். அதேவே
ளை ஒரு சோற்றுப் பார்சலுக்காக துறைமுக ஊழியர்களுடன் பாலியல் சேவகம் செய்யும் பெணிகளையும் நான் துறைமுக வாயிலில் சந்தித் தேனி. இவற்றையெல்லாம் மாற்றுமளவுக்கு எமது சமூகம் இனினும் மாறுபாட a)L(Lafaya)a).
இப்பெணிகளுக்குப் அளிப்பது யாது?
தற்போது மேற்கொள்ளப்படும் புனர் வாழ்வு நடவடிக்கைகளைத் தனிப்பட்ட ரீதியில் எனினால் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏனெனில், இத்தொழில் ஈடுபட்டு பிடிபட்டவர்களும், சந்தேகத்திற்கிடமான வகையில் பிடிப்பட்டவர்களும் ஒரே இடத்தில் தடுத்து வைக்கப்படுகின்றார்கள். அவ்விடத்தில் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் தொடர்பாகவும் நமக்குப் பொறுப்புள்ளது. அத்தோடு அங்கு லெஸ்பியன கலாசாரமும் பரவலாக நிலவுகின்றது. மேலும் இப்பெணிகளின் தரகர்கள், வாடிக்கையாளர்கள் என்போர் இவள் என் மனைவி உறவினள் எனக் கூறி அழைத்துச் சென்று மீணடும் அதே தொழில் ஈடுபடுத்துகின்றனர். அதனால், இந்தப் புனர் வாழ்வு நிலையங்கள் இவர்களுக்கு வெறும் தரிப்பிடங்களாக மட்டுமே தொழிற்படுகின்றன. மாறாக,
புனர்வாழ்வு பற்றி உங்கள் கருத்து
அவர்களைப் பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேணடும். இதை தான் ஒவ்வொரு புனர் வாழ்வு முகாம்களிலும் மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அவர்கள் சுவரேறிக் குதித்துச் சென்று பாலியல் தொழிலில் மீணடும் ஈடுபடுவதைத் தவிர்க்க முடியாது.
நேர்காணல் ரத்னா

Page 9
தமிழ் LDaisi asarf) aol அரசியல் of Gold as apart வெனிறெடுக்கப் போவதாகக் கூறி, ஆயுதப் போராட் டத்தில் இறங்கி, இந்திய அரசாங் கத்தின தலையீட்டினி மூலம் பிரேமதாசா அரசாங்கக் காலத்தில ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியல் நடத்த முற்பட்ட தமிழக குழுக்கள இப்போது விடுதலைப் போராட்டத்தை விட்டு விட்டு வியாபாரப் போட்டிச் சணடையில குதித்துள்ளன. வவுனியா மாவட்டத்திற்கு வெளியில் உள்ள மாவட்டங்களில இருந்து கொணடுவரப்படுகின்ற பொருட்கள் யாவும் அவர்களுடைய கட்டுப் பாட்டின் கீழ் அவர்கள் தலையிட்டு நிர்ணயிக்கின்ற மொத்த விலையினர் அடிப்படையிலேயே மக்களுக்கு விற்பனை செயயப்படுகின்றன. இதனை பொது மக்களும் பார்வை யாளர்களும் இயக்கங்கள மக்களிட மிருந்து வரி வசூலிக்கின்றன என்று கூறுகின்றார்கள்
ஆனால் இந்த நடவடிக்கைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள டெலோ மற்றும் புளொட் இயக்கங்கள் இரணடும் இதனைத் தமது வியாபார நடவடிக்கைகளாகச் சித்தரிக்கின்றன. தாங்கள வியாபாரம் செய கினிறார்களாம். வவுனியாவில வியாபா ரம் செயவதற்கு வியாபாரிகள் இலலை வியாபாரத்தை இவர்கள கரைத்துக் குடித்துவிட்டு வந்திருக் கின்றார்கள் புதிய புதிய உத்திகளை கற்று வந்துள்ளார்கள் அல்லது வியாபாரத்தில் பரம்பரை பரம்பரை யாக ஈடுபட்டு, வியாபாரத்தின நுணுக்கங்களை கற்றுத் தெளிந்திருக்கின்றார்கள் இதனால், வியாபாரத் தின அடிப்படையான வாடிக்கை யாளர்களை மதித்துப் போற்றி அவர்களுக்குத் தேவையான சகல பொருட்களையும் நியாயமான விலைகளுக்கு சீராகவும் தரமான
தாகவும் கிடைக்கச் செய்கினற நோக்கத்தை இங்கே அமுல செய்கின்றார்கள்
அது மட்டுமல்லாமல இங்குள்ள அடாவடித்தனம் கொணட பகல் கொள்ளையடிக்கினர்ற மொத்த வியாபாரிகளினி சுயநலப் பிடியிலிருந்து பொதுமக்களை இரட்சிக்க வந்துள்ள இரட்சகர்களாக இவர்கள் செயற்படுகின்றதைப் போல பாவன்ை காட்டுகினறார்கள்
வவுனியாவிற்கு வெளியில இருந்து கொணர்டுவரப்படுகின்ற அனைத்துப் பொருட்களுக்குமே இந்த இயக்கங்களினி சுயநலப்போக்கு கொணர்ட வியபார நடவடிக்கை காரணமாக மக்கள் மேலதிகமான பணத்தை வரியாகக் கட்ட வேணடி இருக்கின்றது. வவுனியா நகரத்திற்கு வெளியே தேங்காய் ஒன்று 6 ரூபா தொடக்கம் 8 டூபாயக்குள வாங்க முடியும், ஆனால் வவுனியாவில், தேங்காய ஒன்றை 11 அல்லது 12 ரூபாயக்குக் குறைய வாங்கவே முடியாது. அநேகமாக 12 ரூபா 50 சதம் அல்லது 13, 14 ரூபாவாகத்தான் சாதாரணமாகவே தேங்காய இங்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சிலவேளைகளில் 17, 18 ரூபாய்க்கும்
தேங்காய இங்கே விற்பனையாகின்றது.
இதுபற்றிக் கதைக்க நேர்ந்தால, "வணினியில தேங்காய் ஒன்றினர்
விலை என்ன தெரியுமா? அதையும் விட இங்கே உங்களுக்கு தேங்காய மலிவாகத்தானே கிடைக்கின்றது?" என்ற நியாயம் தானி பதிலாகக் கிடைக்கினிறது.
தேங்காய மட்டுமல்ல. வெற்றிலை பாக்கு முதல் ஆணர்கள் அணிகின்ற உள்ளாடை வரையில் இயக்கங்களின் வியாபாரப் பொருட்களின் பெயர்ப் பட்டியல் நீளமானதாக இருக்கின்றது.
வவுனியா நகரம் வடபகுதியின் நுழைவாயிலாக இருப்பதனாலும், இராணுவ கட்டுப்பாட்டில் இல்லாத
வன்னிப் பகுதியையும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் 6Ꭲ6Ꮱ060ᎢᏓLᎫ தென பகுதிகளையும் இணைக்கின்ற முக்கியத்துவம் மிக்க கேந்திர நிலையமாக இது அமைந்
துள்ளதனால, பாதுகாப்புப் படையினரின சோதனை நடவடிக்கைகள் பாதுகாப்பு நடைமுறைகள் என பன இங்கு மிகவும் அதிகமாக உள்ளன. வவுனியாவில இருந்து கொழும் புக்குப் பொருட்களை ஏற்றிச் செல்கின்ற லொறிகளும், அதேபோல, கொழும்பில் இருந்து பொருட்களை ஏற்றி வருகின்ற லொறிகளும் மதவாச்சியில் உள்ள இராணுவ பொலிஸ் கூட்டுச் சோதனை முகாமில் அக்குவேறு ஆணிவேறாகச் சோதனை யிடப்படுகின்றன.
பொருட்கள யாவும் லொறிகளில இருந்து இறக்கப்பட்டு முழமையாகச் சோதனையிடப்பட்ட U760 GBL பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன. இவ்வாறான சோதனைக் EITSLI பொருட்களை இறக்கி ஏற்றுகின்ற தொழிலாளர்களுக்கான கூலியை லொறி உரிமையாளர்களே வழங்க வேணடும் கூலியைப்
பெற்றுக் கொணர்டதை உறுதிப்படுத்தி, பொலிசார் ஒரு ரசீதை வழங்குகின்ற ஒரு நடைமுறையும் உள்ளது
ஆகவே, வவுனியாவில உற்பத்தி Թցա ամաւ (), கொழும்புக்குக் கொணர்டு செலலப்படுகின்ற அரிசி, வெங்காயம் உழுந்து போனற விளைபொருட்களின உற்பத்தி செலவில இந்த லொறிக்கட்டணத்து டன், பொருட்களைச் சோதனையிடுவதற்காக இறக்கி ஏற்றுகின்ற கூலியும் அடங்குகின்றது. இதேபோல, கொழும்பில் இருந்து விற்பனைக்காக வவுனியாவுக்குக் கொணர்டு வரப்படுகின்ற சகல பொருட்களும் இறக்கி
சோதனையிடப்படுகின்ற போது ஏற்படுகின்ற செலவும் அவற்றின் கொள விலையுடனர் சேர்க்கப்
படுவதனால், அந்தப் பொருட்களின் விற்பனை விலை அதிகமாகி விடுகின்றது. இந்தச் சோதனை நடவடிக்கைகள் நிரந்தரமான செயற்பாடாக இருப்பதனால், நாட்டின் பொதுவான நடைமுறைகளில் இருந்து மாறுபட்டு, வவுனியாவின் பிரயாண தூரம் வழமையாகப் பொருட்களை ஏற்றிச் சென்று இறக்குகின்ற கூலி ஆகியவற்றுக்கு மேலாக இங்கு கொணர்டு வரப்படுகின்ற பொருட்களின் கொள்விலை அதிகமாகவே அமைந்துவிடுகின்றது.
இந்த நிலையில் பொதுவாகவே வவுனியா பகுதியில் நாட்டினர் விகிதாசார நிலைமையில் பொருட்களினி விலை சற்று அதிகமாகவே உள்ளது. இதற்கும் மேலாகத்தானி இயக்கங்களின் வியாபார நடவடிக்கைகளினால் (?) பொருட்களின் விற்பனை விலைகள இன்னும் கூடியதாக இருக்கின்றன. ஆனால் அந்த அளவிற்கு இங்கு வழங்கப்படுகின்ற தொழிலாளர்களினி கூலி, மற்றும் சம்பளக் கொடுப்பனவுகளில் அதிகரிப்பு ஏதும் கிடையாது. இந்த நிலையில்தான், அரசியல் நடத்துகின்றோம் எனக் கூறி வர்த்தக நடவடிக்கைகளைத் தங்களுடைய கைகளில் எடுத்துக் கொணர்டு
இயக்கங்கள வரிகளைச் சுமத்தி -9/99/6UTծ =9/61/ சுரணர்டிக் கொணர்
இந்த வரிவிதி இங்குள்ள வர்த பெரும் அதிருட போதிலும், இயக் கேட்பது தற்கொன சமனானது என பேசாமடந்தைகள மெளனிகளாக த நொந்தவாறு வாழ் கொணடிருக்கினர்ற
ஆனால், பொருட்களின ெ யாக, இந்த ஏஜெனடுகளாக படுகின்ற விரல் வி சிலர் புதிய பணக் பளபளத்து சிறந்த al LILIT flaserras பெற்றுள்ளார்கள் அவர்களினர் வங் நல்ல முன்னேற்ற
சொகுசும் T எல்லோரும் அறி
ஆனால், வவுனியா நாளாந்தம் உை ஏழை தொழிலாளி தொழிலாளிகளும் களும் விவசா ஊழியர்களும் உட வாழ்க்கைச் செல வாடுகினறார்கள. வறிய விவசாயிக பாரிகளின் நிலை உள்ளது. அவர்கள் கின்ற குறைந்த
கொணர்டு செலவு
வாழ்க்கையை ந வேணர்டி இருக்கின
தேயிலை, கிழக போன்ற அணிறா உணவுப்பொருட் கிலோ ஒன்றிற்கு விலையிலும் ப வரையிலும் அதிக
நெல அறுவடைக மூடை ஒன்றுக்கு விவசாயிகளிடம் கொள்வனவு வியாபாரிகளின் மூ பட்டது. அதே வியாபாரமும் ஒரு களின் கட்டுப்பா வரப்ப்ட்டு, மூை தொடக்கம் 20
அறிவிடப்பட்டுள்
எத்தனை பொருட் வரி வகுவித்தார்க LD GMT விபரங் முடியாவிட்டாலும் புளொட் இயக்கத இயக்கத்திற்கும்
வரிவிதிப்பு தெ சர்ச்சை ±_
 
 
 

இது பெப், 11 - பெப். 24, 1999 g
ܕ ܘ
பாருட்கள் மீது மக்களை அணு
தள அறியாமலே
ருக்கின்றன.
புகள் குறித்து கர்களி மத்தியில் தி ஏற்பட்டிருந்த ங்களிடம் நியாயம் நடவடிக்கைக்குச்
காரணத்தினால், Ta, currւմ ծpկ, மது தலைவிதியை நாளைப் போக்கிக் rf zerf
அதேவேளையில மாத்த வியாபாரிஇயக்கங்களின் இங்கே செயற்ட்டு எணர்னக்கூடிய காரர்களாக மேனி முன்னோடியான
Lifatturali
கிக் கணக்குகளில மும் வாழ்க்கையில்
என்று தீவிரமடைந்ததையடுத்து வரி வசூலிப்பு பற்றிய alu siar அம்பலத்திற்கு வந்துள்ளன.
இந்த இரணடு இயக்கங்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சணர்டை காரணமாக இரு தரப்பிலும் ஒவ்வோர் உறுப்பினர் காயமடைந்: தார்கள் வேறு சிலர் தாக்குதல்களுக்கு உளளாகினார்கள மூனறு ரெலோ உறுப்பினர்கள் கொலலப்பட்டனர் இந்தச் சணடைகளை அடுத்து ஏற்பட்ட இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மிக மோசமான பகைமை உணர்வு வீதிச் சணடையாக உருவெடுத்து, கடந்த 4 ஆம் திகதி சுதந்திர தினம் வவுனியா மக்களுக்கப் பதட்டம் நிறைந்த ஒரு தினமாக மாறி யிருந்தது.
இந்த மோதல் நிலைமைகள் குறித்து அறிந்த இராணுவத்தினர் உடனடியாக தலத்திற்கு விரைந்து இரு தரப்பினரும் மோதல்களில் ஈடுபடுவார்களேயானால், கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத்
st
தவைனாகிய ராஜேஷகனனாவும் இயக்கத்தின் நிதி பொறுப்பாளராகிய கேதீஸவரனும் இனினுமொரு முக்கிய உறுப்பினராகிய குசை ரவி என்பவரும் கொல்லப்பட்டார்கள் இனினுமொரு உறுப்பினர் காய மடைந்தார் இந்தச் சம்பவத்தில் எஸ்.ராஜகுமார் என்ற சிவிலியனும் காயமடைந்தார்.
தமிழ் மக்களின் அரசியல உரிமை களுக்காகப் போராடச்சென்ற தமிழ் இயக்கங்கள், அரசியல் நீரோட்டத்தில் இணைந்ததனி பின்னர் உயிர் வாழ்வதற்காக, இலங்கை அரசாங்கத்தினி எடுபிடிகளாக, ஏவலாளி களாகச் செயற்பட்டுக்கொணடிருக்கினிறார்கள்
இவர்கள் என்ன அரசியல நடத்துகின்றார்கள், அதனால் யாருக்குப் பிரயோசனம் என்பதெல்லாம் கதைக்குதவாத விஷயங்களாகி இருக்கின்றன.
இந்த நிலைமையில், வவுனியாவில முகாமிகளை அமைத்துக்கொணர்டு அரசியல் நடத்துகினிறோம் என தம்பட்டம் அடித்துக் கொணடு
LO GlLOTOS SNOTes) /LOU
பட்டுள்ளதையும் tasar
பகுதிகளில் உள்ள தது உணர்கினர்ற களும், விவசாயத் சிறு வியாபாரிபிகளும், அரச பட அனைவருமே அதிகரிப்பினால் தொழிலாளிகள் ர், சிறிய வியாLD LÓNG GELDITSFLID Tas தமக்குக் கிடைக்வருமானத்தைக் மிகுந்த வவுனியா ததுவதில் திணற
து.
கு, வெங்காயம்
அத்தியாவசிய flat of 60a), a தாரணமாக உள்ள க்க 10 ரூபா க்கப்பட்டிருந்தது.
காலத்தில நெல 10 ரூபா வீதம் ருந்த நெல்லைக் சயத மொத்த ஸ்மாக அறவிடப்பால, சீமெந்து சில வியாபாரிடினுள் கொணடு
ஒன்றிற்கு 10 பாய வரையில் 5.
ளுக்கு யார் யார் என்ற துல்லியளைத் திரட்ட கடந்த வாரம்
ற்கும் டெலோ இடையே இந்த ர்பாக எழுந்த
பாத்திச் சணர்டை
தாங்கள நிர்ப்பந்திக்கப்படுவார்கள் எனறு எச்சரிக்கப்பட்டார்கள்.
இரணடு தரப்பையும் சேர்ந்த பிரதிநிதிகள இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு நேரடியாக சமரசம் செய்து வைக்கப்பட்டது.
தமிழ் மக்களின் உரிமைகள் அரசியல் சுதந்திரம் என்பவற்றுக்கான மக்களின் நியாயமான போராட்டங்கள் யாவும் பேரினவாத அரசங்கங்களினர் இராணுவத்தினாலும் பொலிசாரினா லும் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்பட்டன. அந்த காயங்கள் இனினும் ஆறவில்லை. பாதுகாப்பு
எனற பெயரில் எத்தனையோ அடாவடித்தனங்கள் இன்றும் இவர்களின் மூலமாக நடந்தேறிக் கொணடிருக்கின்றன.
இந்த நிலையில் தானி, வவுனியாவில்
உள்ள புளொட் டெலோ ஆகிய இரணடு இயக்கங்களும் தமது தனிப்பட்ட சுயநலம் மிகுந்த
செயலிகளில் ஏற்பட்ட பிணக்கு களையும், பகைமையையும் தீர்த்துக் கொள்வதற்கு அரசாங்க படை அதிகாரிகளின் சமரசச் செயற்பாடுகளுக்கு உள்ளாகி அடக்கப்பட வேணர்டிய கேவலமான நிலைமைக்கு ஆளாகியுள்ளன.
இந்த சமரச நடவடிக்கையின் பின்னர் புளொட் இயக்கத்தினர் மாணவ அமைப்பைச் சேர்ந்த கிறிஸ்தோபர் கிருஷாந்தன என்ற 16 வயது மாணவன இரவு நேரத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டான அந்த மாணவனுடைய இரத்தம் உறைவதற்கும், அவனுடைய இறுதிக் கிரியைகள்
முடிவதற்கும் இடையில் கடந்த திங்கட்கிழமை இரவு வவுனியா குருமண காடு சந்திப்பகுதியில்
இடம்பெற்ற துப்பாக்கித் தாக்குதலில் டெலோ இயக்க மாணவர் அமைப்பின்
LT LAFIT 600 L) மாணவர்களையும் தங்களுடைய அணிகளுக்குள் அங்க மாக்கி அவர்களையும் தமது வெற்றுச் சுயநல நடவடிக்கைகளில் பலியாக்கிக் கொணடிருக்கின்றார்கள், வவுனியாவினர் வரலாற்றில மாணவர்கள் இயக்க மோதல்களுக்கு உள்ளாகி கொலையுணர்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
கொல்லப்பட்டுள்ள இரணடு மாணவர்களின் கொலைகளுக்கும் இந்த இயக்கங்களே பொறுப்பேற்க வேணடும். அதுமட்டுமல்ல. சட்டரீதியாக இந்தக் கொலைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட வேணடும் பாடசாலை மாணவர்களை அரசியலில் ஈடுபடுத்துகின்ற இயக்கங்களின் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேணடும் விட்டேற்றிகளாக அரசியல் நடத்துகின்றோம் என்று தங்களைத் தாங்களே காட்டு மிராணடிகளைப் போல சுட்டுக் கொலை செய்கின்ற நடவடிக்கைகளை இந்த இயக்கங்கள் தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளட்டும். இவர்களின் போக்கி ரித்தனமான அரசியல் வழிமுறைகள் எமது எதிர்காலச் சந்ததியாகிய மாணவர்களுக்குப் புகட்டப்பட வேணர்டிய தேவை எதுவும் இப்போது கிடையாது.
தொடர்ச்சியான பாதிப்புகளுக்கும் சீரழிவுகளுக்கும் உள்ளாகி அழிந்து கொணடிருக்கின்ற எம்முடைய சமூகத்தில் அவர்கள் முறையான
கலவியைப் பெற்று எதிர்கால சவால்களுக்கு உறுதியாகவும், தீரத்துடனும் முகம் கொடுக்கக்
கூடியவர்களாக உருவாக வேணடியதே இப்போதைய தேவையாகும். ஏனவே இந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து பெற்றார்கள் தங்களுடைய பிள்ளைகளை இந்த மோசமான அரசியல் சாக்கடைக்குள வீழ்ந்துவிடாமல் பாதுகாக்க வேணடியுள்ளது.

Page 10
GLo... uu — GALL". 24, 1999 6:57Ñ2øŭ.
இலங்கையில் பயங்கரவாதத்தின் உச்ச வடிவமாக தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு யுத்தம் தொடர்ந்து வருகிறது. தமிழ்ப் பிரதேசங்கள் மீதான இந்த ஆக்கிரமிப்புப் போருக்கு தலைமை வகிப்பது இந்த சிங்கள பெளத்த பேரினவாத கட்டமைப்பைக் கொணர்ட அரசு இந்த அரசுக்கும் அதன பணிகளுக்கும் தலைம்ை கொடுக்கவென 5' வருடங்களுக்கு ஒரு முறை ஜனாதிபதியும் அரசாங்கமும் தெரிவு செய்யப்படுகின்றனர் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கையின் முப்படைகளின் தலைவரும் கூட முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச பாதுகாப்பு அமைச்சு பதவியையும் ஜனாதிபதியிடமே வைத்திருக்கின்ற (PO 600 AD6000 ULI அறிமுகப்படுத்தினார். அதன் படி இன்றைய ஜனாதிபதி முப்படைகளின் பதி, பாதுகாப்பு அமைச்சர் எல்லாமே "சமாதான தேவதை" என பலர் கனவு கணர்டிருந்த சந்திரிகா அம்மையாரே தான்
1995 இறுதியில் பேச்சுவார்த்தை என்ற கணிணாமூச்சு விளையாட்டு காட்டிவிட்டு பின்னர் ஆக்கிரமிப்புப் போரை மீளத் தொடக்கியதும் அம்மையாரின் ஆட்சி தான். இந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலம் முடிவடைகின்ற இந்தத் தறுவாயில் யுத்தம் இலங்கை மக்களுக்கு விசேடமாக தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிற கொடுமைகளையும் அவலங்களையும் மீள சாராம்சப்படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. இந்தக் குறுகிய காலத்தில் அம்மையாரின் ஆட்சியில் நடத்தப்பட்ட யுத்தத்தினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளானார்கள் பல ஆயிரக் - கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்
LL 60.Tř. LG)íř (lat. TG56)|LILL60T, LG) அப்பாவி இளைஞர்கள் காணாமல் போனார்கள் கைது செய்யப்பட்டனர் பல தமிழிப் பெணகள் மீதான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. இந்த அட்டூழியங்களில் ஈடுபட்ட படையினருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன் அவர்களுக்கு பதவியுயர்வு இடமாற்றம் என்பவை வழங்கப்பட்டன (கிருஷாந்தி வழக்கு ஒரு கணகட்டி வித்தை என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை) தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. தமிழ் மக்கள் கணகாணிக்கப்பட திறந்தவெளி சிறைக்கைதிகளாக்கவென பொலிஸ் பதிவு போட்டோ வீடியோ பதிவுகள், பாளம் முறை என பல்வேறு முறைமைகள அமுலுக்குக் கொணர்டு வரப்பட்டன. இது வரை பல லட்ச மக்கள் சொந்த இடங்களை இழந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் அவர்கள் அனைவரும் மீள ஆரம்பத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேணடியவர்களாகியுள்ளனர். இந்த அரசாங்கத்திலும் தமிழ் மக்கள் மீதான இனக்கலவரங்களைத் தடுக்க இயலவில்லை. அவற்றில் அரசாங்கத்தினரும் சேர்ந்து ஈடுபட்டிருந்தது. உலகமறிந்த
67 LULLIÓ சென்ற அரசாங்கத்தில் காணாமல் GBLITCS 601 frff குறித்த
சந்திரிகாவின் விசாரணை ஆணைக்குழுவால் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல சொந்த சிங்கள மக்களுக்கு கூட நியாயம் வழங்கப்பட வில்லை. மாறாக வாவிகளில் சடலம் மிதப்பு சிறைச் 4 I 60604, aflay தமிழ் இளைஞர்கள் படுகொலை, காணாமல் போதல் என இந்த அரசாங்கத்திலும் தொடரவே செய்தன. அதற்கு எந்தவித
ஆணைக்குழுவும் அமைக்கப் LJL6) Ĵaj 68) 62). முன்னர் இளைஞர்கள காணாமல்
போகக் காரண்மாக இருந்து அட்டூழியங்களைப் புரிந்த
அனைத்துப் படையினருக்கும் பதவியுயர்வு வழங்கப்பட்டு வசதிகள் செய்து கொடுக்கப்
காட்டுகின்றன.
இப்படைகளை தூய சிங்கள படையாக வைத்துக்கொள்வதில் அரசு தொடர்ந்தும் அக்கறை காட்டி வருகிறது.
இன்றைய யுத்தத்தினால் ஏனைய சமூகத்தினரும் குறிப்பிட்டளவு நெருக்கடிகளை முகம் கொடுத்து தான் வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு பிரச்சினைகளில் ஒன்றாக யுத்தம் இருக்கின்றதேயொழிய தமிழ் மக்கள் எதிர்கொள்வதைப் போல யுத்தமே பிர்ச்சினையாக ஏனைய சமூகங்களுக்கு இல்லை.
புலியழிப்புயுத்தம் சமாதான யுத்தம் தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கும் யுத்தம் எனகின்ற போலிப்
பிரச்சாரங்களை உலக கொண்டு மறு புறம் தி பிரதேசங்களிலுள்ள வள திட்டமிட்ட C மேற்கொள்வது வரலா அழிப்பது தமிழ் மக் வாழ்நிலையை சின்னாபின்னப்படுத்து வெற்றிகரமாகச் செய்து தமிழ் மக்களை ே சூழலுக்குள் தொடர் வைத்தும், பொருளா ஏற்படுத்தியும் அவர் ரீதியாகவும், உளவி கடுமையான நோயாளி
தமிழ் மக்களை செய்து மன வலிமைை
EEG-EBEL.
பட டு ள என வரம பற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்ட நிலையில் ஆயதப்படையின் செல்வாக்கு மேலோங்கியுள்ள நிலையில் அரசாங்கம் படையினரின் ஆதரவில் தயவில் இருக்க நேரிட்டுள்ளதையே இவை
1998ஆம் ஆண்டு 45 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்த போது
பிரேரணையொன்றின் மூலம் மிகுதி மூன்று மாதங்களுக்காக 122 பி பாதுகாப்பு நிதி 572 பில்லியன்கள் ஆனது 1997இல் 44 பில்லியன்கள் குறைநிரப்பி பிரேரணையொன்றின் மூலம் அதிகரிக்கப்பட்டது. அவ்வி பொருள் சேவைகள் மற்றும் படையினருக்கான சம்பளங்கள் என்பவை
அடங்காது என்பதையும்
 
 
 
 

அளவில் செய்து ட்டமிட்டு தமிழ்ப் ங்களை அழிப்பது குடியேற்றங்களை ற்றுத் தடயங்களை களின் சுமுகமான சீர்குலைத்து வது என்பவற்றை
வருகிறது.
கொடூரமான யுத்த சியாக அழுத்தி தாரத் தடைகளை களை உடலியல் பல ரீதியாகவும் களாக்கி வருகிறது.
ΦεβροΙΤι 1ι 160), ιιιό ப இழக்கச் செய்து,
சோர்வுறச் செய்து விரக்தியுறச் செய்து போராட்டம் மீதான வெறுப்பை ஏற்படுத்தச் செய்து அவர்களை அடிபணிய வைப்பதன் மூலம் சரணடையச் செய்து அரசு விரும்பிய தீர்வை ஏற்கச் செயவதே சகல அரசாங்கங்களினதும் கபட நோக்கம்
இத் தேர்தல் வருடத்தில் சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக அதிகரிக்கப்பட்டிருக்கும் யுத்தச் செலவு சிங்கள அரசின் போக்கை தெட்டத் தெளிவாகக் காட்டுகின்றது. இந்த அரசாங்கம் பதவியிலமர்வதற்கு முன்னர் சிங்கள மக்களிடமிருந்த படையெதிர்ப்பு உணர்வு (சிங்கள இளைஞர்கள் கொன்றொழிக்கப்பட்டதைத் தொடந்து ஏற்பட்ட எதிர்ப்புணர்வு) இன்று இல்லையென்றே கூறலாம். இது வரை எந்த அரசாங்கமும்
செய்யாத வகையில் யுத்தத்தை மக்கள்மயப்படுத்திய அரசாங்கம் இந்த பொ.ஐ.மு. அரசாங்கம் தானி அரசாங்கத்தின் அத்தனை மக்கள் விரோத செயல்களும் யுத்தத்தினால் தானி நயாயப.படுததபபடுகினறன.
அத்தியாவசிய பொருள் விலையேற்றம்,
தனியார் மயம், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றினர் நிபந்தனைகள், தனியார்மய விரிவாக்கம் தொடங்கி தேர்தல் ஒத்திவைப்பு வரை யுத்தத்தைக் காரணம் காட்டித் தான் அரசு தப்ப வேண்டியுள்ளது.
யுத்தத்துக்கு ஆதரவாக முழு அரச இயந்திரமும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. யுத்தத்துக்கு ஆப்பற்றாக்குறை ஏற்படுகின்ற போது சம்பள உயர்வுகள் விசேட கொடுப்பனவுகள், சலுகைகள் என அறிவித்தும் ஆட்சேர்ப்பு குறைந்த நிலையில் இனவாத பிரச்சாரத்தைத் தான் பலமுறை அரசு கையாள நேரிட்டுள்ளது. இந்தப் பிரச்சாரங்களுக்கு இனவாதத்தை
LLLLLDITEL வேணர்டியுள்ளது, ".சிங்கள நாட்டை பாதுகாக்க வாருங்கள், துட்டகைமுனுவின் பரம்பரை என நிரூபியுங்கள் சிங்கக் கொடியை நிலைநாட்டுவோம். சிங்களநாட்டை பாதுகாப்போம் என்பன போன்ற பிரச்சாரங்களி படைக்கு ஆட்சேர்க்கும் சுவரொட்டிகளில் அவவப்போது காணக்கிடைக்கும் கோஷங்கள் பொஐ.மு அரசாங்கத்தின் கீழ் கொணர்டு வரப்பட்ட கல்வி சீர்திருத்தத்தில் வரலாறு, சமூகக் கல்வி
போன்ற LTLE 3,6760 ტუჩი | թուլա955ւմuւ ւ- வரலாறுகள் புகுத்தப்பட்டுள்ளன.
தேர்தல அரசியலானது அரசை பேரினவாதத்திடம் மணர்டியிட வைத்துள்ளது பேரினவாதத்துடன் சமரசம செயது கொள்ளாமல்
அரசாங்கங்கள ஆட்சிபுரிவது பூரீ லங்காவில் சாத்தியமானதல்ல.
அரசின் நடத்தையை தீர்மானிப்பது சிங்கள பெளத்த பேரினவாத அடித்தளமே பெரும்பான்மை மக்களின் ஆதரவு வேணடுமெனில் யுத்தம் அவசியம்
அரசு தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கின்ற விடயங்களும் தமிழ் மக்கள் தரப்பில் யுத்தத்தை தீர்மானிக்கின்ற விடயங்களும் ஒன்றல்ல. இவை ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. ஒன்று ஆக்கிரமிப்பு மற்றது தற்காப்பு என்றே அர்த்தம் கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்றைய யுத்தம் சர்வதேச பயங்கரவாத நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிடம் போர்த் தளபாடங்களை பெற்றுக்கொணர்டே அவற்றின் போர் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டே மறு புறம் அவற்றின் நிபந்தனைகளுக்கும் அடிபணிந்து கொணர்டிருக்கின்றன. அந் நாடுகளுக்கு இலங்கையின் உள் நாட்டு நெருக்கடி தீர்க்கப்படாதிருக்கும் வரை தமது வியாபரத்துக்கு சிறந்த சந்தையாக பூரீ லங்காவை பயனர் படுத்தும், அதைத் தான்
இப்போது செய்தும் வருகின்றன.
தமிழ் மக்களின் pfl:OLD Gamt flag - கைகளுக்கு போர்க்
கருவிகளினால் பதில் கூறும் இந்த அரசுக்கு யுத்தம் என்பது மாபெரும் பிழைப்பு அரசியலாக இலங்கையில் ஆகிவிட்டிருக்கிறது. இந்தத் தேர்தல வருடத்தில மீணடும் சமாதானம், அரசியல் தீர்வு, பேச்சுவார்த்தை என பல்வேறு FLéfléaf வாக' குறு த க  ைள வாரிக கொட்டததான போகின்றன. தமிழ் மக்களும் இந்தத் தேர்தல கள தீர்வைத்
பம் செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டிருந்த குறைநிரப்பிப்
ல்லியன்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி 1998ஆம் ஆண்டுக்கான
என இதில் குறிப்பிடப்பட்டிருக்கிற போதும் அதுவும் இப்படி
பிபரம் இதில் சேர்க்கப்படவில்லை. மேலும் இதில் யுத்தத்துக்கான
மட்டுமே உள்ளடக்கப்டுகின்றன. ஏனைய யுத்தச் செலவுகள் இதில் கவனத்திற் கொள்க.
தருமென நம்பி மாறி மாறி வாக களிக கத தான போகின்றனர்.
അ

Page 11
It is a
இந்த இன அழிப்பு யுத்தத்தை பரீ லங்கா அரசு தனது சொந்த மக்களுக்கு எத்தனை சுமையை ஏற்படுத்தியேனும் நடத்தியே தீருவது என்று கங்கணம் கட்டி செயற்படுவதை அதன் நடவடிக்கைகளிருந்து அறிய முடியும்
இவ்வருடத்துக்கான பாதுகாப்புச் செலவு வரலாற்றில் என்றுமில்லாதவாறு ஒரேயடியாக ஒரு விதத்தால அதிகரிக்கப்பட்டமை இவவருடம் அதன் அழிப்பு நடவடிக்கை குறித்து தமிழ் மக்கள் மத்தியில் அதிக பீதியை கிளப்பியிருக்கின்றன. இந்தத் தேர்தல் வருடத்தில் அப்படியொரு நடவடிக்கை நிச்சயம் தமிழ் மக்களை திருப்தி செயட் ய ப" போவத லட்  ைல அப்படியென்றால் அப்பேர்ப்பட்ட போர் நடவடிக்கைகள் யாரைத் திருப்திப்படுத்தும் Elafia luld பேரினவாதமயப்பட்டுவரும் சிங்கள மக்களைத்தான் என்பது கணகூடு. சமீப கால போர்த் தளபாட கொள்வனவுகள் வடகிழக்கில பொது மக்கள் மீதான கண மூடித்தனமான தாக்குதல களி தொடர்வதை உறுதி செய்பவையாகவே
பொ.ஐ.மு அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முக்கியமான காரணம் அதன் சமாதான கோஷம் சந்திரிகா ஒரு சமாதான தேவதையாகவே சித்திரிக்கப்பட்டார். 1994 ஒகளப்பு பொதுத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தின் 9 பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
" இனப பிரச சினை யி ன
விளைவாக அழிந்து போன உயிர்களையும் சொத்துக்களையும்
வருடம் செப்டம்பர் மாதம குறைநிரப்பு մl Gg repoor 60 եւ பாராளுமன்றத்தில் கொண்டு வந்து மிகுதி மூன்று மாதங்களுக்காக மேலதிகமாக 122 பில்லியன்களை ஒதுக்கியது. அத தொகை ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் 30வீதம் எனபது குறிப்பிடத்தக்கது. இத தொகை 1998இல் அரச செலவினத்தில் எட்டில் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்
இந்த வருடத்துக்கான 57 Lila at L at sa குரைநிரப்புப் ി(fങ്ങ ஒனறினால
அதிகரிக்கப்பட மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இலலை. ஏனெனிறால அப்பிரேரணையை ஆதரிக்க தமிழ் கட்சிகள் இருக்கும் வரை அரசுக்கு இது சிரமமான ფnriffu.JLAlabaეთდე).
1983 தொடக்கம் 1993 வரையான 10 வருடங்களுக்கான பாதுகாப்பு செலவீனத்தைக் கூட்டினால் 585 பில்லியன்கள் மட்டுமே இந்த ஒரு
வருடத்துக்கு மட்டும்
ஒதுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு
ஒதுக்கீட்டுக்கு அது சமன்
அரசாங்கம் பெறுகின்ற
வருவாயில் மூன்றில் ஒரு பங்கு இன்று யுத்தத்துக்காக செலவிடப்படுகிறது. அரசின் மொத்தச் செலவில் 139 வீதம்
யுத்தத்துக்கே செல அரசாங்கம் பெறுகின் 40 விதம செலவிடப்படுகிறது.
பாதுகாப்பு அை ஒதுக்கீட்டு விவாதத்தி பாராளுமனற உறு விஜயரத்னவினர் உ6 நாட்டின் மக்கள் 25 அதாவது 24884 கோ அரசுக்கு செலுத்துகின் கோடிகளை பாது செலுத்தியுள்ளனர். வருடங்களில் 150 -915 T615/ 1480 பாதுகாப்புக்கென்று அ செய்துள்ளது.
'வெற்றி நிச்சு நடவடிக்கைக்காக நாளொன்றுக்கு 15 செலவழித்துள்ளது. ஜயசிக்குறுய் இராணுவ கிலோ மீற்றர் ஒ6 மில்லயன்கள் செலவழ நான் நினைக்கிறேன வரலாற்றில போடுவதற்காக செலவழிக்கப்பட்டது எ கிளிநொச்சிக்கான போடுவதற்காகவே."
இந்த அரசாங் வந்ததிலிருந்து இது வருடத்துக்குள் 202 யுத்தத்துக்கு ஒதுக்கியு
பாதுகாப்பு நிதி ! ஆசியாவில முதன இரணடாவது இட வகிக்கிறது. Gol: முதலாமிடம் என்கி இலங்கைக்கே உரியது
98க்கு 57 ஒதுக்கப்பட்டிருக்கி Φού ο) ή 4 (ο) 4, 607 15 ι சுகாதாரத்துக்கென 9 ஒதுக்கப்பட்டுள்ளது கு இவவளவு தொ6 வரியிலேயே அறவி விரும்பினாலும் விரு மக்களிடமிருந்து பல பிடுங்கப்படுகின்றன. இந்த யுத்தம் குறித்து செய்யப்பட்டுள்ளது. தணிக்கை --- நாளா வரி கொடுக்கும் ஒவ் GLITslai LIElgirossari குறித்த உணர்மை நிை இலங்கைப் பிரஜை பங்காளிகளுக்கு இல்
அரச பயங்கரவா அவலங்களையும் ெ வாங்கும் மக்கள் நாங்
பாதுகாப்புப் படைகளுக்கென 1976 தொடக்கம் 1996 வரை ஒதுக்க
கவனத்திற்கொள்கையில் நாட்டினர் அபிவிருத்திக்கு பெரும் தடையாக ஆண்டு பாதுகாப்பு அமைச்சு இராணுவம் அதனை நாங்கள் உணர்வதால் சகல (1) இனங்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய ஒர 6,000,272 97,338,659 :ಸ್ಥ್ " | 197 6,185,995 118,387, 193 தோற்றுவிப்போம். 1978 6,916,993 141,530,610 இது வரையான அரசின் பாதுகாப்பு 1979 95.325,331 202,815,299 செலவினங்களுக்கு வரைபைக் 1980 93,493, 197 264,398,948 கவனிக்க 1981 121,319,569 279,344,486 ս I 515 Tւմ ւ அமைச்சுக காக 1982 157,672,440 292,963,957 1999க்கான வரவுசெலவுத் திட்ட 1983 236,799,827 454,364,713 விவாதம் சென்ற வருடம் டிசம்பர் 9ஆம் 1984 588,819,166 474,292,760 திகதி பாராளுமன்றத்தில் 1985 2,768,986,096 1,091,709,340 இடம்பெற்றபோது அதில் பேசிய 1986 4,459,405,378 1986,481,401 பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த 1987 3,393,149,950 3,655.426,997 ரத்வத்தவின் உரையில் யுத்தத்தில் 96 1988 4,179,717, 184 2,562,783,216 வீதம் முடிந்து விட்டதாக 1989 2,666,107,787 2,463,797,515 குறிப்பிட்டிருந்தார். அப்படி 96 வீதம் 1990 4,847,667,381 4,308,378,856 1. முடிந்து போன யுத்தத்திற்கு ஏன் 57 1991 1,524,173,419 7, 140,385,958 1. பி) வியனர்கள் ஒதுக்கப்பட 1992 1,188,169,596 8,905,162,107 1. வேணடுமென ஐ.தே.க.வினர் பலர் 1993 1,290,828, 176 9,107,893,012 2. கேள்வி எழுப்பியிருந்தனர். சென்ற 1994 1229,430,871 11,701,793,295 2. வருடம் பாதுகாப்புக்கென 1995 1492.864,840 17,661,423,649 4. ஒதுக்கப்பட்ட நிதி 45 பில்லியனானக 1996 1,651,398,671 18,859,562,942 6 இருந்தாலும் அரசாங்கம செனற
Sоитсе мccoон, оf the CoSI
 

ქრN2%არ | Qu |'u. 11 — Qu ||"). a4., 1eee
விடப்படுகிறது. மொத்த வரியில் யுத்தத்துக்கே
மச்சுக்கான நிதி ண் போது ஐ.தே.க. U Leoff Lo Geor ரையில் ".இந்த 2) L5la,565). Luegoria:1562).677 டிகளை வரிகளாக றனர். இதில் 10079 s ITL L| 6), fluuitás
கடந்த நான்கு பிவி வியன தளர் கோடிகளை ஆரசாங்கம் செலவு
ஈயம் இராணுவ
அரசாங்கம்
மில்லியனர்களை இதனிபடி நடவடிக்கைக்காக னறுக்கென 200 மிக்கப்பட்டுள்ளன. இலங்கையினர் ாதையொன்றை அதிக பவுனியாவிலிருந்து பாதை என்றார். கம பதவிக்கு வரையான ஐந்து 5 பில்லியனர்கள்
T6175/. ஒதுக்கீட்டில் முழு மை நாடுகளில தி தை இலங்கை தன னாசியாவில ன்ற சாதனையும்
Lğlaj 625) La Goliağ, Giri அதே வேளை பில லியனர்களும் பில்லியன்களுமே ஏறிப்பிடத்தக்கது. கையும் மக்களின் டப்படுகின்றன. தம்பாவிட்டாலும் ாத்காரமாக வரி ஆனால் மக்கள் அறிவது தடை யுத்தச் செய்தித் க தொடர்கின்றது. வொரு பிரஜையும் ஆனால் யுத்தம் லயறியும் உரிமை களுக்கு போரின்
தத்தையும் அதன் பிலை கொடுத்து
ஜென்னி
(GLIITI இல்லையேல் இவர்கள் இல்லை!
இந்த புத்தத்தினி கொடுரம் ஒரு புறம் மக்களை பலிகொடுத்துகொணடிருக்கும் அதே வேளை யுத்தத்தினால் வாழ்ந்து கொணடிருக்கும் பிரிவினர்களும் யுத்தத்தினி பக்க விளைவுகளாக உருவெடுத்துள்ளனர். இவர்களுக்கு யுத்தம் நின்று போனால் பிழைப்பில்லை. யுத்தம் தான் இன்று இவர்களைக் காப்பாற்றுகிறது.
ஆயுத வியாபாரத் தரகர்கள் யுத்தத்தை அரசியல் லாபத்துக்காக பந்தாடும் கட்சிகள் இவற்றில் முக்கியமானவர்கள்
இதைவிட தென்னிலங்கையில் பல சிங்களக் குடும்பங்கள் போருக்குச் சென்றுள்ள தங்களின் பிள்ளைகள் அல்லது தகப்பனை அல்லது கணவனை நம்பியுள்ளது. அதே வேளை படையில் இந்த யுத்தத்தின் மூலம் தமிழ் மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் தமிழ்ப் பெண்களிடமிருந்து பாலியல் வேட்கைகளைத் தீர்த்துக்கொள்ளும் பிரிவினரும் உருவாகியுள்ளனர் பாதுகாப்பு துறையினர் பொலிஸார் மத்தியில் ஆழமாக தோன்றியுள்ள லஞ்சம் பற்றிப் பேசவே தேவையில்லை. இவர்களைச் சார்ந்து தமிழ் லும்பன்கள் பலர் லஞ்ச ஏஜெண்டுகளாக உருவாகியுள்ளனர் சிறையிலிருந்து விடுவிக்க சிறைக்கு கூட்டிச் செல்ல வழக்கறிஞர் பிடித்துக்கொடுக்க பொலிஸ் அதிகாரிகளை தொடர்பு படுத்த பொலிஸ் பதிவு எடுக்க அடையாள அட்டை பெற சிங்கள மொழியில் கருமமாற்ற என அரச நிர்வாகத்துடன் தமிழ் மொழியில் கருமமாற்ற பல இடைத்தரகர்கள் உருவாகியுள்ளனர் தங்களின் மிஞ்சிய சொத்துக்களை காசாக்கி இவற்றை செய்து கொள்ளும் அப்பாவி மக்கள் பலர் இந்த தரகர்களால் மோசமாக
கரணிடப்படுகின்றனர்.
அடுத்தது அரச படையினருடன் இன அழிப்பு யுத்தத்தின் பங்காளர்களாக துணைப்படையினராக செயற்படும் தமிழ் இயக்கங்கள் பூரீ லங்கா படையின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் இவ்வியக்கங்கள் இன்று அரசின் தயவில்லாமல் வாழ முடியாதவர்களாகியுள்ளனர். மக்களை காட்டி அரசாங்கத்துடன் பேரம் பேசல் அரசாங்கத்தின் பலத்தை காட்டி மக்கள் மீது சணடித்தனம் புரிதல் வரி வகுலித்தல் காடைத்தனங்களில் ஈடுபடுதல் அப்பாவி இளைஞர்களை வேட்டையாடுதல் என இவர்களும் இந்த யுத்தத்தினால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
இவர்களைத் தவிர இந்த அரச பயங்கரவாதத்தின் கொடுமையிலிருந்து தப்ப முயற்சித்து வெளிநாடுளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மக்களிடமிருந்து பெருமளவு பணத்தை சுரண்டும் கொள்ளையடித்து டிமிக்கி விடும் ஏஜெண்டுகள் காளான்களாக பெருகியுள்ள லொட்ஜ்கள் தொலைபேசி நிலையங்கள் மற்றும் அதிகளவு வாடகைக்கு வீடுகளை வழங்கும் பிரிவினரும் தரகர்களும் இது இன்று பெரும் சுரண்டலாக வளர்ந்து வருகின்ற துறை
யுத்தத்தை காரணமாக வைத்து காளான்களாகத் தோன்றி வெளிநாட்டு நதிகளைப் பெற்று இயங்கி வரும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் யுத்தம் இருக்கும் வரை இந் நிறுவனங்களுக்கு இருப்பு-பிழைப்பு இருக்கும்
ஒரு முறை மேர்ஜ் இயக்கத்தின் தலைவர் சார்ள்ஸ் அபேசேகர ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில். எல்லைப்புற கிராமங்களில் வசிக்கும் மக்களின் வருமானத்தில் 30 வீதம் யுத்தம் காரணமாகவே கிடைக்கின்றதாக தெரிவித்திருந்தார். ஊர்காவற் படையினராக படையினருக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்பவர்களாக இன்னும் பல்வேறு விதங்களில் இந்த வருமானங்களை அடைகின்றனர். இதைவிட சில எல்லைப்புறங்களில் படையினரை நம்பியே பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் பிரிவினர் தோன்றியுள்ளனர்.
இதை விட இன்னும் பல துறைகளில் யுத்தத்தைப் பாவித்து சுரண்டலை மேற்கொள்ளும் எத்தனையோ பேர் தோன்றியுள்ளனர். இவர்களுக்கு எல்லாம் யுத்தம் தான் கடவுள்
ப்பட்டுவரும் தொகை இங்கு தரப்படுகிறது
கடற்படை விமானப்படை பொலிஸ் திணைக்களம் மொத்தம்
Alugo) (2) (8) (4) (1)+(2)+(3)+(4)
39,545,556 41,413,338 157,410,438 335,707,991 334
59,015,905 46,168,421 178,662,133 402,233,652 402
60,629,460 105,477,159 232,774,214 540,411,443 540 107,326,582 82,283,820 259,111,400 651,537,101 652. 107,626,501 104,608,369 349,888,179 826,521,997 827 115,394,109 125,665,624 388,080,996 908,485,215 908 118,508,201 131,379,980 412,037,232 954,889,370 955 132,137,997 412,260,701 513,307,090 1,512,070,501 1512 440,129,171 274,186,112 681,175,339 1,869,783,382 1870 333,374,227 528,798,310 816,029,200 2,769,911,077 2,770 691,907,810 1,503,085,169 1,113,875,529 5,295,349,909 5.300 959,802,062 1,677,506,004 1,657,618,339 7.950,353,402 8,000 970,707,548 1,357,082,647 1,604,727, 108 6,495,300,519 6.500 749,469,995 905,230,059 1,690,313,384 5,808,810,953 5.800 ,094,815,509 1,536,241,790 2,405,717,352 9,344,153,507 9.340 602,483,445 1948,967,130 3,442,211,538 14,134,048,071 14,130 718,526,008 2,565,413,446 4,194,532,016 17,382.633,576 17.400 316,334,000 2,363,607,104 4,481,471,154 18,269,305,270 18,270 ,001,340,969 3,175,842,028 5,525,645,475 22,404,621,767 22.400 261,532,732 5,343,973,702 5,935,924,516 33,202,854,599 33.200 352,528,027 7,685,759,727 6,305,960,289 39,203,810,985 39.200

Page 12
12 QLIL' I. Il - QALIL' I. 24., 1999 35N2>ż
Logoing உணர்வுகள ஆகர்ஷியமானவை மனிதர்கள வேறுபடுவதைப் போன்று மனிதர்களின் உணர்வுகளுக்கும் பலதரப்பட்ட வேறுபாடுகள் அதுமட்டுமல்ல ஆணர்களும், பெண்களும் தமது உணர்வு களை வெளிப்படுத்துவதில் கணிசமானளவு வேறுபாட்டை கொணர்டுள்ளனர் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த நுணுக்கமான உணர்வுகளையும் உணர்வுப் போராட்டங்களையும் திரைப்படவியலாளர்கள் திரைப் படங்களின் மூலம் மிகச் சிறப்பாக எடுத்தாளுகின்றனர். இவ்வாறான திரைப்படங்கள் மனதில் வன்மையாக பதிந்து விடுபவை அதேபோல பலவிதமான தர்க்கங்களுக்கும் இட்டுச் சென்று விடுபவை.
டிசம்பர் 26ம் திகதி விபவியில் காணபிக்கப்பட்ட கிறிஸ்டொப் கிஸலொவியிளப்கியின் காதல் பற்றிய குறுந் திரைப்படம் ( A short Film about love), Glapiro) LIT (Lolita) ஆகிய திரைப்படங்கள் விமரிசனங்களை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்களாகும்
சம்பிரதாய காதலி என்ற வரையறையை மீறிய வணர்ணம் ஏற்படும் காதல், அதற்கான போராட்டம் போராட்டத்தின் தோல்விகள் மனிதரை பாதிக்கும் வகை
இத்திரைப்படங்களில் சித்திரிக்கப்படுகின்றன. இவ்வாறான வேறுபாட்டுத் தன்மையதான காதலினால், பெணர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள் இவ்விருபடங்களிலும் சித்திரிக்கப்படுகின்றமையையும் கூறிக் கொள்ளலாம் குறிப்பாக காதல் பாலியல் இச்சைகள் என்பன பெண்களால் முன்வைக்கப்படும்பொழுதோ பேசப்படும் பொழுதோ சமூகத்தினால் அவவிடயங்களும் சம்பந்தப்பட்ட பெண்ணும் புறமொதுக்கப்படுகின்றனர் ஒரு திரைப்படங்களைத் தவிர பெரும்பாலான திரைப்படங்களில் இந்த மாறுதலான தன்மையைக் காணக்கிடைப் பதில்லை. இவ்வாறானதொரு மாறுதலான தன்மையே இவ்விரு படங்களிலும் காணப்படுகின்றது. இப்படங்களில் முக்கியப் பாத்திரம் ஏற்றுள்ள ஆண பாத்திரங்களினாலேயே இவை வெளிப்படுத்தப்படுகின்றன. அதேவேளை இவ்விரு திரைப்படங்களின் பெண பாத்திரங்களின் அல்லறி தன்மையையும் கருத்திற் கொள்வது அவசியம்
19 வயது அனாதை இளைஞனான டொமெக் தபாலகமொன்றில வேலை செய்து கொணர்டு, தமது
நண்பனின் வீட்டில் நண்பனின் வயது முதிர்ந்த தாயுடன் வசித்து வருகிறான்.பெட்டிகளை அடுக்கி வைத்தது போன்று உயர்ந்து செல்லும் மாடிமனைக் குடியிருப்பில் வசிக்கும் அவன் தனது மனைக்கு நேரெதிரே வசிக்கும் நடுத்தர வயதுப் பெணனை தொலைக் காட்டி மூலம் மிக ஆர்வத் துடன் அவதானித்து வருகிறான்.
அ பப் பெ ன மெக்டா அவளது சுறுசுறுப்பும், துணிச் சலும் டொமெக்கைக் கவருகின்றது. அவள் பல ஆணிகளுடன் நட்புக் கொண்டவள் GOLD &ÉLIT SIT GOGOLL 5765 · எழுந்து உடை மாற்றுவது தொடக்கம் தமது ஆண நண்பர்களுடன் கலவியில் ஈடுபடுவது வரை அவளது அன்றாட நடவடிக்கைகளை மிகவும் ஆர்வத்துடன் டொமெக் அவதானிக்கின்றான். மெக்டா அறியாத வணர்ணம் அவளைப் பின் தொடர் கின்றான். அவளது விட்டிற்கு பால் விநியோகிப்பவனாக பகுதி நேர வேலையில் ஈடுபடுகின்றான். இவ்வாறு டொமெக் தனது சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளின் மூலம் மெக்டா மீதான காதலை உறுதிப்படுத்திக் கொள் கின்றான்.
இவை எதனையும் அறியாத மெக்டாவுக்கு
வழமையாக அவளுக்கு வரும் காசோலைகளை தபால கத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு வருகின்றது. போலி காசோலைகளை அனுப்பி டொமெக், மெக்டாவை வரவழைக்கவே அவ்வாறு செய்கின்றான். தபாலகத்தில் அதனால் ஏற்படும் சச்சரவினால் வருத்தமடையும் மெக்டாவை டொமெக் தேற்றி தன காதலை தெரியப்படுத்துகிறான பின்னர் தனது அறைக்கு டொமெக்கை அழைத்துச் செல்லும் மெக்டா தான் ஒரு ஒழுக்கம் கெட்டப்பெண எனவும் காதலி என்று
ஒன்றுமில்லை என்றும் கூறி தனது பாலியல் நட6 மூலம் அவமானத்தையும், கூச்சத்தையும் ஏற்படுத்து இந்த அவமானத்தால மனம் குமுறும் டெ மணிக்கட்டை அறுத்துக் கொணர்டு தற்கொ முயற்சிக்கின்றான மெக்டா அவனது அணி தனித்திருக்கிறான்.
டொமெக்கின் நடவடிக்கைகள் தனியே ப கவர்ச்சியையோ இச்சையையோ அடிப்படை கொணடதா என்ற வினாவுக்கு இல்லையென்றே பத் வேண்டியுள்ளது. மெக்டா தனது அறையில் நணர் சணடையிட்டுவிட்டு அழுது புரளும் போது டொெ மனம் வருந்துகிறான். அவளது பாலியல் நடவடிக்ை வக்கிரத்துடன் நோக்கவில்லை, ஆனால் அவளி கொணட ஈடுபாட்டின் காரணமாக மெக்டா ஆணிக கலவிக் கொள்ளும்போது ஆத்திரமடையும் டெ அவர்களுக்கு இடையூறு செய்யவென தீயணைப்புப போலித் தகவல் கொடுக்கிறான்.
மெக்டாவை துரத்தி துரத்தி காதலிக்கும் டொெ பாத்திர வார்ப்பு ஆணி மனப்பான்மை கொணர்டதாகு பெணணினி அணியை காதலை பெற வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனப்பான்மை மெக்டா மிகுந்த சங்கடங்களுக்குள்ளாகின்றாள். அ இயற்கை வாழ்க்கை பாதிப்படைகின் தொலைக்காட்டியில் தன்னை அவதானிப்பதை அறிந்த அடிக்கடி ஜன்னலை பார்க்கின்றாள் கட்டிலை இ ஒழுங்குபடுத்துகின்றாள்
Lolaதிரைப்படத்தில் நடுத்தர வயதான ஆசிரியன் தொழில் நிமித்தம் விடொன்றில் தங்குகிறாள் படுசுட்டி இளம் சிறுமி லொலிட்டா அவரின் கருத்தை கவருகி ஆசிரியரின் இளமைக் காதல் நினைவுகளை உ விடுகிறாள். அவள் லொலிட்டா இளமையில் இறந்து தனது காதலியின் ஸபரிசம், அழகு அனைத்ை லொலிட்டாவிடம் அவர் காணர்கிறார். அவளுடன் பிை கொள்கிறார் லொலிட்டாவின் தாயை மணந்துக் கொள் மூலம் லொலிட்டாவின் பாதுகாவலனாகிறார். த பாலியல் தொந்தரவை விரும்பாத ஆசிரியனின் நடத் தாயை தற்கொலைக்கு இட்டுச் செல்கின்றது. த தற்கொலையின் பின் இவர்கள் காதல் தங்கு தடை முன்னேறுகின்றது காலத்தின் போக்கிற்கேற்ப லொலி பிற ஆணுடன் பழகும்போது துன்பமும் அவள் உரிமையை காப்பாற்றும் முயற்சியைக் கொள்ளும் ஆசிரியன் இறுதி தனர் தன ன ல ரு பிரிவதற்கு காரண விளங்கும் ந கொலைசெய்துவி பொலிசாரின் துர ல களு க கடை தொலைந்துபோகின் (მე ვინმე "L m 17 გ// ფქე ეს ეკუჩცLumქfმ ვიე] றாளர்
ஒரு சிறுமி மீதான ஈர்ப்பு விளைவுகள் இ டத்தின் சித்திரி உள்ளது. அதேே *@ சிறுமி வாழ்வை ஆணர்நி சிந்தனை எவ குலைக்கின்றது எ இப்படத்தில் சித்திரிக்கப்படுகின்றது.
சர்வதேச தரத்திலும் இலங்கையிலும் பரவ இடம்பெறும் சிறுவர் துஷ பிரயோகங்களுக்கு வேளைகளில் இவ்வாறு நியாயம் கற்பித்துக்கொள்ள என்றார் இப்படத்தை பார்த்த எண் நணர்பி
0 h[jä ||]]] 90 J).||||Î||||Î, 0,0ậIật]]|
இரு திரைப்படங்களும், பெண் பாத்திரங்களும்,
மனதை வருடும் இனிய இசை கவித்துவமான காட் 25 TOT 600TLIDITCH, லொலிட்டாவின் Haipin ஐ ெ துக்கொணர்டு மிகக் கவலையுடன் காரையோ ஆசிரியன் டொமெக்கினால் விநியோகிக்கப்பட்ட போத்தல் மேசையில் கைதவறி ஊற்றும்போது அவர் பாலை அள்ளும் மெக்டா பகுதிநேர வேலைகிடைத்த சந்தோஷமாக பால போத்தல் வர்ைடியை படி உருட்டிச்செல்லும் டொமெக் போன்ற காட்சிகள் குறிப் சொல்லக் கூடியன கிஸலொவியிஸ்கியின் பட இடம்பெறும் மெல்லிய பியானோ இசை உணர்வு பிரதிபலிப்பாகவும் உள்ளது.
இவ விரு
படங்களிலும் ஆண மேல
மனப்பான்மையின் காரணமாக காதல் என்ற பெய லொலிட்டாவும் மெக்டாவும் சிதைக்கப்படுகின சிதைந்தவர்களும் சிதைக்கப்பட்டவர்களும் பெண் இருப்பது மனதை நெருடுகின்றது எனலாம்
 
 

டிக்கை pital. | ()լDց: லக்கு D LLĴOJ
A57 LUGU LIJ . 1) and றுடன் க்கும்
Liag ருடன்
டக்கு
adapt
2CD GT60.5 NaOTIT)
USTS) |றது புடன் முத்து
2525
рлөл, LL)
Եպմ
வதன் Li ĵetoj
தகள்
பின்றி LLI
தான
მეეგეს தவி ந து
LOITAS
| J600 TT LG), தீத
றான் பதில் டுகி
Lilleil, தனி L -
L UITGES
|60)6/T Ls) ao
oad.
U ITUDI பது
Vasari
பத்
Irgl)
ΟITAς
faj டுச் தில்
faoi
of
Tr.
TITOJ
த்னா
L16)/OD 6) 1677 (6.5 (சுவர்களுக்குள்ளே)
IjiIIIills)Ilji hhh IILi
ÉLLET GDL JÍ GOOTIT STØTG3L IT தயாரித்து நடித்ததும் பிரசன்ன விதானகே இயக்கியதுமான பவுரு வளளு (கவர்களுக்குள்ளே -Walswithinதிரைப்படம் தற்போது இலங்கைத் திரையரங்குகளில் காணபிக்கப்படுகின்றது.
இங்கு திரையிடப்படுவதற்கு முன்பே கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவில் காண்பிக்கப்பட்டு சிறந்த நடிகைக்கான விருதையும் நீட்டா பெர்னாண்டோவுக்கு பெற்றுக் கொடுத்தது. இந்தக் கலந்துகொள்ளலும் கிடைத்த விருதும் இப்படம் பற்றிய பாரிய எதிர்பார்ப்பை சினிமா ரசிகர்களிடம் தோற்றுவித்திருந்தது. எனினும் இப்படத்தைப் பார்த்தபோது சர்வதேச தரம் விருது பற்றிய கேள்விகளையே என்னுள் தோற்றுவித்தது உணர்மையில் இப்படத்தின் கதையும் பாத்திரங்களின் நடிப்பும் சர்வதேச விருதுக்கான தகைமையைப் பெற்றிருக்கின்றதா? ஏனைய விருது பெறாத நல்ல சிங்களப் படங்களிலிருந்து வேறுபாடான எந்த சிறப்பம்சத்தை இப்படம் கொணடிருக்கிறது? என்பதை மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
படத்தின் கதை இதுதான் காலி கோட்டையிலுள்ள விடொன்றில் வசிக்கும் ஒரு குடும்பமே இதன் பிரதான பாத்திரம் கதை 1950-60 காலப் பின்னணியைக் கொண்டது கிறிஸ்தவக் குடும்பமான இதில் தாயாக நீட்டா பெர்ணான்டோ நடிக்கிறார். இவருக்கு இரண்டு மகள்மார் ஒருத்தி திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயானவள் இரணடாமவள் திருமணப் பருவத்தில் இருப்பவள் காதலில் வீழ்ந்திருப்பவள். இவர்களின் தந்தை 20 வருடங்களுக்கு முன்னே தாயைப் பிரிந்தவர் பிள்ளைகளைப் பார்க்கவும் அவர்களின் விசேட தினங்களில் கலந்துகொள்ளவுமென உரிமை எடுத்துக்கொண்டு விட்டுக்கு வருபவர் தனக்குத் தெரிந்த தையல் தொழிலால் குடும்பத்தை ஒட்டிக்கொண்டிருக்கிறார் தாய் வாழ்வு சுமுகமாய் இயல்பாய் ஒரு தனித்துப் போன பெண்ணாக மகளுடன் வாழ்க்கை போகிறது. இந்த இயல்பின் வாழ்க்கையில் இன்னொருவர் குறுக்கிடுகிறார் (டொனி ரனசிங்ஹ) 25 வருடங்களுக்கும் மேல் கடற்படைக்கப்பலில் உலகை வலம் வந்தவர் நாட்டு வைத்தியத்திற்காய் இப்பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார் ஒரு முறை இவர் தான் யாரென்று குறிப்பிடாமல் குறித்த ஹோட்டலுக்கு வருமாறு ஒருவனிடம் கடிதமனுப்பி இந்தத் தாயை அழைக்கிறார் இந்த அழைப்பால் சங்கடப்படும் இவள் விட்டிலிருக்கும் மகளிடம் தைத்த உடைகளை கொடுத்துவிட்டு வருவதாகப் பொப்சொல்லிவிட்டு ஹோட்டலுக்குச் செல்கிறாள் ஹோட்டலில் அழைத்தவன் இவளின் முன்னாள் உறவு என்பது Fash back இல்லாமலும் எந்தவித வர்த்தகத் தனங்களுமில்லாத வகையிலும் கதை மூலமே அறியமுடியுமாயிருக்கிறது. அவள் திருமணம் முடித்த ஒரு பெண்ணாக நடந்துகொள்கிறாள் இந்தப்போக்கில் பின்னர் திருப்பம் ஏற்படுகிறது. தனித்தவனாய்க் கஷ்டப்படும் அவனை விட்டுக்கழைத்து வந்து பராமரிக்கும் இரக்கநிலைக்கு உட்பட்டு அவ்வாறே செய்கிறாள் இவளுக்கான உதவிகளைச் செய்வதில் விட்டு சமையல்காரியும் பங்கேற்கிறாள் ஒர் அங்கிளாக மகளாலும் அழைக்கப்பட்டு எல்லோராலும் ஆரம்பத்தில் ஏற்கப்பட்ட இவர் பின்னர் வெறுப்புக்களுக்குள்ளாகிறார் துரத்து உறவினரென அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அழைத்து வரப்பட்ட இவருடனான தாயின் உறவின் நெருக்கமே எல்லோரிலும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. விட்டுப்போன கணவனும் அங்கிளை ஏசிவிட்டு காறித்துப்பிச் செல்கிறான் மகள் வெறுக்கிறாள் மகளுக்கு நிச்சயிக்கப்பட்டவனின் தாயாரும் இவளை ஏசிவிட்டு செல்கிறாள். திருமணம் நடக்காது என்றும் கூறுகிறார். இந்தளவு வெறுப்புக்கான காரணம் தாய் அவனுடனான நெருக்கத்தால் கர்ப்பமுண்டாவதே இது அவளையும் குற்றவுணர்வுக்குள்ளாக்கி கர்ப்பத்தைக் கரைக்கச் செய்கிறது. கிறிஸ்தவப் பின்னணியில் தன்னைப் பெரும்பாவியாகவே உணரும் அவள் இந்த மனநிலையிலேயே போயி ஒரு மனநோயாளியாக ஆகிவிடுகிறாள். இறுதியில் அவள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவதை எல்லோரும் அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் விருந்தினரான அங்கிளே அவள் கையைப் பிடித்து வந்து காரில் ஏற்றுகிறார் அவள் அதை ஒரு திருமண நாளாக நினைத்து நடந்து கொள்கிறாள்
இதுதான் என்னால் சொல்ல முடிந்த சுருக்கமான திரைப்படக் கதை இப்படம் ஒரு பெணணினி கணவன் பிரிந்தபின்னான துணிச்சலைக் காட்டக்கூடியதாய் இருந்தாலும் முடிவில் அவள் சித்த சுவாதீனமற்றுப்போவது பலவீனமான முடிவையே காட்டியுள்ளது. ஆண்கள் வைப்பாட்டிகளை வைத்துக்கொள்வதற்குச் சமதையாக இவளின் இந் நடவடிக்கையும் கொள்ளப்பட்டு சமூகத்தின் வெறுப்பும் அதன் ஆணாதிக்க சிந்தனைப் போக்கும் அவளில் அதிக தாக்கத்தை அழுத்தத்தை ஏற்படுத்தி இறுதியில் பைத்தியக்காரியாக மாற்றிவிட்டதாகத்தான் இந்தக் கதைப்போக்குச் செல்கிறது. இப்படத்தில் சில அழுத்தத்தோடு எதிர்பார்க்கப்படும் சில வெளிக்காட்டல்கள் மிகச் சாதாரணமாகவே காணர்பிக்கப்படுகிறது. பிரிந்ததன் பின்னாலும் சட்டப்படியற்று பெண் மீதான ஆதிக்கம் கணவனுக்கே உணர்டென்பதை காட்டக் கூடிய சந்தர்ப்பத்திலேயே இந்த வெளிப்படுத்துகை நடிப்பென்றவகையில் ஓரளவு நன்றாக அமைகிறது.
இப்படத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் நல்ல நடிக நடிகைகள் மிகச் சாதாரணமாகத் தான நடித்துள்ளார்கள் ஆனால் சிறந்த நடிகை விருதுபெரும் நடிப்பை நீட்டா வெளிப்படுத்தியிருக்கிறாரா என்றால் என்னால் இல்லையென்றே கூறமுடிகிறது இலங்கைத் திரைப்படம் என்ற வகையிலும் இலங்கை நடிகை என்ற வகையிலும்தான விருது பற்றிய சிலாகிப்புக்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதுபோல் இப்போது தோன்றுகிறது.
சினிமா விமர்சகர்கள் இது பற்றி ஆழ அகலமான தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும்
つと家・○ -
کس

Page 13
റ
இன்று தமிழர் வாழுகின்ற எல்லா நாடுகளிலும் பெரிதாகப் பேசப்படுகின்ற ஒரு விடயம் இலங்கையிலுள்ள தமிழர்கள் இலங்கைக்குப் பூர்வீகமானவர்களல்ல டச்சுக்காரர் இலங்கையை நிர்வகித்த காலத்தில் (1658-1796) புகையிலைப் பயிர்ச் செய்கைக்காக இறக்குமதி Glaruj шJLJ LJE I மக்களே இனறு யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள்" என இலங்கையினர் மேனமை தங்கிய ஜனாதிபதி சந்திரிகா பணர்டாரநாயக்கா குமாரணதுங்க தென்னாபிரிக்காநாட்டில் தொலைக் காட்சிப் பேட்டியொன்றில் கூறியிருந்தது பற்றியதாகும்.
இவ விடயம் பற்றி உலகெங்கும் பேசப் படுவதற்கு அப்பால் இலங்கையிலுள்ள தமிழ் வரலாற்றாசிரியர்கள் இது பற்றி வாய திறந்தார்களா? என்பது தானி இன்றுள்ள பிரதான கேள்வி ஜனாதி பதியின் கூற்றுக்கு எதிர்ப்புக் குரல் காட்டியவர்கள் அரசியல்வாதிகளே ஏன் எம்மத்தியிலுள்ள "சிந்தனையாளர்கள்" புத்திஜீவிகள்" "முற்போக்குவாதிகள்"
போன்ற சிலுவைகளைச் சுமப்போர்
மெளனித்தார்கள்?
"ஜனாதிபதி சந்திரிகா ஒரு வரலாற்றா சிரியரல்ல. எனினும், பொறுப்பு வாய்ந்தவர் ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு அநியாயம் நடந்து விட்டது. அதன் பிரதிபலிப்பே இன்று நடைபெறும் போராட்டம் எனவே அவற்றை உரியமுறையில் அணுகி, தமிழ் மக்களை கெளரவமிக்க பிரஜைகளாக நடத்தவேணடும் எனவும், கணவனை இழந்த எனக்கு இழப்புக்களின் வேதனை என்ன வென்று புரியும் எனவும் உணர்ச்சிபீறிடப் பொதுமேடைகளிற் பேசி, 1994 பொதுத் தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளையும் சுருட்டிப் பதவிக்கு வந்தவர்
பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த தமிழ் மக்கள் இலங்கை "சுதந்திரமடைந்த" காலத்திலிருந்து என்றுமே சந்தித்திராத துன்பங்களை தற்போது அனுபவித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்குச் சமாதானத் தையும், சுபீட்சத்தையும் பெற்றுக் கொடுக்கவே வடக்குக் கிழக்கில் முப்படை களையும் இறக்கி "சமாதானப் போர்" ஒன்றை யும் நடாத்தி வருகிறார்.
இப்போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரானது என்று அதற்கொரு வியாக்கியானமும் கொடுததருக கறார். இதன்மூலம் தமிழ் மக்கள் எப்போதும் GTLDE) சகோதரர்கள் என்ற வேடத் துடனர் செயற்பட்ட
ஜனாதிபதி தென்னாபிரிக்கத் தொலைக்காட்சிப் பேட்டியில் தமிழ் மக்களா? அவர்கள் இலங்கையின் பிரஜைகளா? அவர்களுக்கு உரிமையா? அப்படி ஒரு விடயத்தைக் கணிடதுமில்லை, கேட்டதுமில்லை என்ற பாணியில் சொல்லித் தொலைத்து விட்டார்.
ஜனாதிபதியின் அமைச்சரவையில் உள்ளவர்கள் தமிழ் மக்களின் மனம் புணர்படும் விதத்தில் எதையாவது கதைத்து விட்டால் அது அவர்கள் தனிப்பட்டமுறையில் விட்ட தவறு எனச் சுட்டிக் காட்டுகின்ற ஜனாதிபதி, இப்பேட்டியின் மூலம் மீளமுடியாத ஒரு கொடூரத்தைத் தமிழ் மக்களுக்கு இழைத்ததன் மூலம் சிங்களப் பாரம்பரியத்தில் வந்த ஒரு நவீன தலைவியாக சிங்கள மக்கள் மத்தியில் இடம் பிடித்து விட்டார். இந்தச் செய்தியானது சந்திரிகா அரசில் தொங்கிக் கொண்டிருந்த ஒட்டுணர்ணித் தமிழருக்கு முகத்தில் ஓங்கி அறைந்த ஒரு சம்பவமுமாகும்.
யாழ்ப்பாணத் தீபகற்பம் 1995 ஆம் ஆணர்டு பிற்பகுதியில் இடம்பெற்ற "ரிவிரெச இராணுவ நடவடிக்கையின் பின் இலங்கை அரசின் "சிவில் நிர்வாகத்தில்" இருந்து வருகிறது. யாழ்ப்பாணம் இராணுவக் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டு வரப்பட்ட காலப் பகுதியிலிருந்து
இற்றை வரை 600க்கும் மேற்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் காணாமற் போயுள்ளனர். கிருஷாந்தி கொலை தொடர்பான வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர்களில் ஒருவரான ஒரு இராணுவ வீரரின வாக்குமூலத்தில் இதற்கான தடயமொன்று கிடைத்தது 400 பேருக்கு மேல கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்ட இடம் செம்மணி மயானத்தில் உள்ளதெனவும், அதைத்தான் அடையாளம் காட்டமுடியும் எனவும்
விஞஞானபூர்வம முன்வைத்தார்.
கலாநிதி ரகு
தொலவியல் எச் (STLÓLIL6) DaDOT6ý பகுதிகளில் காண பூர்வீக மக்கள் வாழி வேண்டுமென அவ மணர் வெட்டி ஏற்று தொழிலாளரின் கன
தமிழ் வரல
சோரம் போனவர்க
கூறியிருந்தார்.
இத்தகைய ஒரு செய்தியைக் கூறியதற்காக அந்த இராணுவ சிப்பாயை சிறைக்குள வைத்துக் கொல்லும் முயற்சியொன்றும் மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய சீர்கெட்ட நீதி நடைமுறையில் நாடு இருக்கும் போது அரச வானொலி தொலைக்காட்சி பத்திரிகையாளர்கள்
ப "பயங்கரவாதம் 应° @ a u காலப்பகுதி" என முனர்பு ஒரு கால ப பகுத இருநததாக குறிப்பிட்டு வருவது வெகுஜனத் தொடர்பு சாதன விகடத்திற்குள் அடங்கும். அப்படியெனறால ரிவிரெச நடவடிக்கையின் பின்
பகுதியை அதிபயங்கரவாதம நிலவுகின்ற காலப்பகுதி எனக் குறிப படுவது சாலச் சிறந்தது.
இத த கைய செயத களின உழைச்சல்களின் L) at at of LF) ay தான் தமிழ் வரலாறிறாசிரியர்களின் தளம்பலற்ற நிலையை தமிழ் மக்கள் மதிப்பீடு () guill (86)Jøf - டும்
யாழ்ப்பாணத் தின புராதன வரலாற்றை எழுத முயற்சித்த இரு பேராசிரியர்களான GL staff Lit 5. இந்திரபாலா, பேராசிரியர் சி. பத்மநாதன் ஆகிய இருவரும் ஒரு மக்கள் கூட்டத்தின் பூர்வீக வரலாற்றை எழுதுவதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் மிக மிக அவசியம் எனவும், யாழ்ப்பாணத்தில் கல்வெட்டுக்கள் இல்லாததால் யாழ்ப்பாணத்தின் பூர்வீக வரலாற்றை எழுதும் முயற்சியிலிருந்து L96or6)JITIE F GNLLEDTM.
இன்னோர் தமிழ் வரலாற்றாசிரியர் கலாநிதி பொ. ரகுபதி யாழ்ப்பாணக் குடியேற்றம் பற்றிய ஒரு தீர்க்கமான ஆப்வொன்றைத் தொடக்கி வைத்தவரும் இவரே இளம் வயதினரான இவர் தென்னிந்திய மொழிகளிலும், கல்வெட்டு வடிவங்களிலும் அகழ்வாராய்ச்சித் துறையிலும் நன்கு தேர்ச்சியுள்ளவர் இவரது கருத்துப்படி
"யாழ்ப்பாணம் கற்களைக் கொணட ஒரு பிரதேசமாக இருப்பதால், கல்வெட்டுக்கள் ஏதாவது இருந்திருந்தாற் கூட புவிச்சரிதவியல் மாற்றங்களால காலகதியில் அவை சிதைவடைந்து போயிருக்கும். எனவே பழங்குடிமக்கள் பயன்படுத்திய ஏனைய எச்சங்களைத் தேடி அறிவதன் மூலம் அந்த மக்களுக்குரிய பூர்வீகத்தைக் கணடறிய முடியும்" என்ற யதார்த்தமானதும்
Sir Gooi 600TITLóLas
அப்பிரதேசத்தை ஒரு தளமாக மாற்றியது. ரகுபதி குழுவி வேலை செய்த பே களுக்கு மேல பழ எலும்புக் கூடுகள் சவ அடக்கம் செய கணிடுபிடிக்கப்பட் பூர்வீக வரலாறு ப திருப்பு முனைய இவ்வெலும்புக் கூடு கழக வரலாற்றுத்து பத்திரமாக வைக்கப்பு இந்திய இராணுவ ந. பல்கலைக் கழகம் இ தாக்குதலுக்குள்ளா அழிக்கப்பட்டு விட்ட ஆனைக் கோட தொடர்பான ஒரு வே தையும் குறிப்பிட்டாக தனது கலாநிதிப் பட் கி.பி 13 ஆம் யாழ்ப்பாணப் பிர முதன்முதலில் கு தீர்க்கமான முடி பல்கலைக்கழகத்திற்கு போராசிரியர் க. இ. ரகுபதியின் புதிய க ஆய்வினை தலைகீழ தென்பதை உணர்ந்து ஆய்வில் தன்னை ஒரு ஆக்கிக் கொணர்டார்.
எலும்புக்கூடுகள் டவுடன் சிறு துரி.ை அங்குசென்று மிகப் அவற்றை வெளியில் ஈடுபட்டார். இதன் மூ களைக் கையாள நி கணடுபிடிக்கப்பட்ட தமிழர் வரலாற்றில் என்பதை யாழ்ப்பா காட்டுவது இரண்டு (3 LUGO) GOTLLÚ GOTIIITaj தூரிகையினால் மறை
இத்தகைய விே கணிட பலர் இன்னும் இவ்வாறு பலருக்கு செய்திகளை அவர் முயற்சித்தால் எனர் 6T(ԼՔ5/61/580/IL-Մ5 5 GT Lά (Ισμήμου Πιρα
1978இல் பேர நாதனால் வெளியிட Jaina (யாழ்ப்பாண ஆங்கிலப் பதிப்பு இ நூலாகும். எனினும்
Guy Taff Luft as
ஆயவினை ஒத்
அமைந்தது.
1987இல் கலாநி:
எழுதப்பட்ட ஆய்வு ments in Jaffna - Survey என்ற பெ வெளிவந்தது. இந்நூல் ஆய்வுகள் எல்லாவற். நிற்கிறது.
1970-77 girl சுதந்திரக் கட்சி ஆட் பல தமிழ்ப் "புத்திஜீவி வாதிகளாகவும், முற் யாளர்களாகவும் சிங்களத் தலைமைக கொணர்டு தமது ந6
கொண்டனர். இப்பட
 
 

aí7N2253 QL ui". 11 - Quc'u. 24., 1999 13
னதுமான கருத்தை
நியினர் முயற்சியினர் ஆனைக் கோட்டை ங்கள கிடைத்தன. சுடலையை அணர்டிய பட்ட மணிமேடுகள் த பகுதிகளாக இருக்க கூறிவந்த போதிலும், பணியில் ஈடுபட்ட ணிற்பட்ட எச்சங்கள்
கா. இந்திரபாலா, பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் கைலாசபதி ஆகியோர் முக்கியமானவர்கள் (இன்றுள்ள சூழலில் அப்பட்டியல் மேலும் நீணர்டு வருகிறது)
இவர்களுள்ளும் பேராசிரியர் கா இந்திரபாலா தமிழரின் வரலாறு இலங்கையில் 13ம் நூற்றாணர்டுடனர் ஆரம்பமாகிறது (ஜனாதிபதி சந்திரிகாவை விட முன்னதாக மூன்று நூற்றாண்டுகளை இழுத்துச் சென்றிருக்கிறார்) எனக்
jDTildal:
முக்கிய தொல்லியற்
ார் களத்தில் இறங்கி து 2,500 ஆணர்டுமை வாய்ந்த இரு மத ஆசாரங்களுடன் யப்பட்ட நிலையிற் து. இது தமிழரின் 1றிய தேடலின் ஒரு ாக அமைந்தது. ள்ே யாழ் பல்கலைக்ற நூதனசாலையில் ட்டிருந்தன. 1987இல் வடிக்கையின் போது ந்திய இராணுவத்தின் ன போது அவை
ΕΛΤ.
டை அகழி வாய்வு டிக்கையான விடயத்
வேண்டும் 1962இல்
டத்திற்கான ஆய்வை நூற்றாணர்டிலேயே தேசத்தில் மக்கள் டியேறினர் எனத் வுடனர் ஒர் ஒர் ச் சமர்ப்பித்திருந்தார் திரபாலா ஆனால், ண்டுபிடிப்பு அவரது ாக நிராகரித்துவிட்டஆனைக்கோட்டை முக்கிய பாத்திரமாக
கண்டுபிடிக்கப்பட்க (Bush) ஒன்றுடன் பக்குவமாகச் சுரணர்டி எடுக்கும் முயற்சியில் ம் இரண்டு விடயங்னைத்தார். ஒன்று
எலும்புக் கூடுகள் மிகப்பெறுமதியானது ணத்து மக்களுக்குக் ஏற்கெனவே தனது செயத தவறைத் க்க முயன்றது. ாதங்களை நேரிற் உயிர் வாழ்கின்றனர். தெரியாதிருக்கும் ஏர் வெளிக்கொணர 2 பத்திரிகைகளில் மிழ் வாசகர்களுக்கு
at?
ாசிரியர் ச பத்மILILL Kingdom of இராச்சியம்) என்ற னோர் முக்கியமான இவரது ஆய்வும் இந்திரபாலாவின் 6J 600an, L7 GG) GALI
பொ. ரகுபதியினால் Ia) Early SettleAn Archacological பரில் ஆங்கிலத்தில் ன் காத்திரம் ஏனைய மறயும் விட உயர்ந்து
பகுதியில் பூரீலங்கா யில் இருந்தவேளை ள் தம்மை மாக்ஸிச போக்குச் சிந்தனைபட்டிக் கொணர்டு, னி கைகுலுக்கிக் னர்களை அடைந்து டியலில் பேராசிரியர்
குறிப்பிட்டதன் மூலம் மேலும் ஒரு படி முன்னேற்றம் கண டார். இதன் அடையாளமாக பல சிங்களத் தலைவர்கள் மத்தியில் அவர் "சிங்கள பாலா" எனச் செல்லமாக அழைக்கப்பட்டதைக் குறிப்பிடலாம்.
ஆனைக்கோட்டை அகழ்வாய்வின் போது கிடைத்த இன்னோர் முக்கிய தடயம் எ லு ம பு க கூடொ ன றன 60 g GJ ) J GJ : στεν το LI ή ου U, IT GOOT LJ LJ L ' L - மோதிரமாகும அதிற பொறிககப்பட்டிருந்த இலச்சினை யாழ்ப்பாணத்திற்குரிய சிறப்பைக் கொணிடிருந்தது. அம்மோதிரம் யாழ் - பல கலைக கழக வ ர ல | ற |று த துறையில் பாது历rLLrö óQuš一 கப பட டிருநத போதிலும் பேராசிரியர் ஒருவர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் போது அதை எடுத்துச் சென்று தென்னிநதியாவிலுள ள 6ᎮᎶ05 UlᎫᏰ560ᎢᏧfᎢ6006Ꭰயில் அதிக விலைக்கு விற்று விட்டு அவுஸ்திரேலியாவில் குடிபுகுந்ததாகவும் ஒரு செய்தியுணர்டு எது எப்படி இருப்பினும் விலைமதிப்பற்ற அந்த அடையாளத்தை அழிததவர்கள தமிழர் வரலாற்றுக் கொலை க கு ப பொறுப்பானவர்களே.
தமிழர் வரலாற்றில் மோசடி செய்த இன்னோர் நபர் ஈவிலின் ரட்ணம் இவரது நினைவாக யாழ் - பல்கலைக்கழகத்திற்கு அருகே ஒரு நூல் நிலையமும் நிறுவப்பட்டுள்ளது. ரட்ணம் தமிழரால் நினைகூரப் படவேணடிய அயோக்கியத்தனமான பக்கம் வேறுணர்டு,
ஆங்கிலம் கற்ற வகுப்பைச் சேர்ந்த செல்வந்தரான ரட்ணம் கல்விசார் அந்தளப் தொண்றைப் பெற முடியாமற் கஷடப்பட்டார் வரலாறு, தொல்லியல் போன்ற துறைகளில் ஆர்வமுள்ளவராக இருந்த அவர் சிந்துவெளி அகழ்வாராய்ச்சிப் பகுதிகளான மொஹஞ்சதாரோ, ஹரப்பா போன்ற பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார்.
இத்தகைய பல தேடல்களின் மூலமாக சேகரித்திருந்த தமிழர் வரலாறு சம்பந்தமான ஆவணங்கள் பலவற்றை பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரான கே. எம் டி சில்வாவிடம் தாரை வார்த்துக் கொடுத்து, அவர் மூலமாக தனக்கொரு பல்கலைக்கழக பட்டத்தைப் பெற முயன்றார் ரட்ணம் அவர்கள்
இந்த ஆவணங்கள் கைமாறியதால் சிங்கள வரலாற்றாசிரியர்கள் பல
மோசடிகளைச் செய்ய உதவியாக இருந்ததே தவிர ரட்ணம் அவர்களுக்குப் பட்டமோ தமிழருக்கு வரலாற்று வாய்ப்புகளோ கிட்டவில்லை.
1974இல் யாழ் - பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டபின் அதனை பட்டம் பெற்றுக் கொள்ளத்தக்க இனினோர் வாய்ப்பாகக் கருதினார் ரட்ணம் அவர்கள் இந்நோக்கத்திற்காக பேராசிரியர்களான இந்திரபாலா, கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோரைப் போஷிக்கும் முயற்சியில் அதிதீவிரம் காட்டினார். இப் பேராசிரியர்களதும் யாழ். Laja,606). கழகம் தொடர்பான செய்திகளை யும், கொழும்புப் பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு தன்னாலான முயற்சிகளைச் செய்து கொடுத்தார். ரட்ணத்திற்கும் கொழும்புப் பத்திரிகையாளர் சிலருக்கு Lil GMDLL jlaj OSIT GOOT LJLJL L - மதுபான உறவுகள் இதற்குப் பெரிதும் உதவியதாகவும் சொல லப படுகறது. இதன்மூலம் யார் யாரு டைய தேவைகளுக்காக ஏதோவெல்லாம் அரங்கேறியுள்ளது என்பது தெளிவு
பேராசிரியர் இந்திரபாலாவின் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வுத் தொகுப்பு Lf7 Tarn flas as LJ LJ LITLD aj இருந்தமையால் அது பற்றிய செய்திகளை வெளியில் எடுப்பது சிரமமாக இருந்தது. அவவாய்வினை பேராசிரியர் இந்திரபாலாவிடம் நேரடியாகக் கேட்டுப் பெற விரும்பாத ரட்ணம் அவர்கள் கலாநிதி (தற்போது பேராசிரியர்) சிக சிறறம பல ததனுடாக அவவாய்வுத் தொகுப்பை ஒரு கிழமையில் திரும்பத் தருவதாக ரகசியமாகப் பெற்று ஈவிரின் ரட்ணம் நூல் நிலையத்தில் வைத்து 3 பிரதி களைத் தட்டச்சுச் செய்து கொணர்டார். இப்பணிக்கு மூன்று பெண தட்டெழுத்தாளர்கள் உதவியிருந்தனர்.
பேராசிரியர் இந்திரபாலாவினர் ஆயவினை வாசித்துவிட்டு ரட்ணம் இவ்வாறு கூறினாராம் "He has Finished us." gotra), இவற்றையெல்லாம் தாணர்டி தனக்கொரு பட்டம் பெற வேணடி இருந்தமையால் பேராசிரியர் இந்திரLUIT 600 TT60/L60TIT 60T 2 JD6/495600677 முறித்துக் கொள்ள விரும்பவில்லை. இவவாறான திரைமறைவு வாழ்த்துதலுக்கும், துரற்றதலுக்கும் தமிழர்கள் பெயர்போனவர் களி என்பது உணர்மையே கொள்கை ரீதியான ஒரு ஸ்திரமான நிலைப்பாடு இல்லாமையே இதற்கான காரணமாகும் இந்திரபாலாவுடனான சினேகத்தின் -9||60|-LTalTLDITժ 905 ծT60Մ அன்பளிப்புச் செய்தாராம் |т 600тш6 - 96шfasөії.
குடாநாட்டுத் தொல்லியற் சான்றுகள் பலவற்றை சேகரித்து வைத்துள்ள பலரில் கலைஞானி முதலிடம் பெறுகிறார் மட பானர்டங்களர் நாணயங்கள் செங்கற்கள், ஓடுகள் இதர பொருட்கள் என அவரிடம் இருந்தவற்றை எல்லாம் வைத்து 1991 ஆம் ஆணர்டு யாழி பலகலைக் கழகத்தில் ஒரு கணிகாட்சியையும் நடாத்தினார். இவரது சேகரிப்புக்களை அறிவியற் பார்வையற்றது என தமிழ்ப் "புத்திஜீவிகள்" நிராகரித்து விட்டனர். அல்லது கண்டுகொள்ளாது விட்டுவிட்டனர் GT60,T6) ITLLÓ.
இலங்கைத் தமிழர் பற்றிய ஆவணங்களை அதிகளவில் சேகரித்து வைத்துள்ள குரும்பசிட்டி இரா
கனகரத்தினம் இன்னோர் முக்கியத்துவமான மனிதர் இவரது முயற்சியும் அளப்பரியது. தொல்லியல் வரலாறு போன்ற விடயங்களில் "புத்திஜீவிகள்" என்ற வரையறைக்குட்படாது. ஆனால், அதற்கு மேலாக பல வருடங்களைச் செலவிட்டு இற்றைவரை பல்வேறுபட்ட ஆய்வுகளில் ஈடுபட்டு வருபவர்களான LD d95. 9. அந்தனிசில நா நவநாயகமூர்த்தி தேவமணி ரஃபேல போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்

Page 14
14 QL II°-1. 11 — Qu || "I a 4., 1eee |ä37N225%
DIT6ர் முயலைப்பற்றி அடிக்கடி கனவு கண்டேன். அழகான, வெணபஞ்சுப் பாதங்கள் கொண்ட மென் முயல்கள் அவை எங்கள் வீட்டைச் சுற்றிலும் பற்றைக் காடுகளே நிறைந்திருந்தன. இதனால், நாங்கள் பல விதத்திலும் ஆபத்தை எதிர்நோக்கினோம் எங்கள் வீட்டின் விறகுக் குவியல்களுக்குள் தொணனூறு புள்ளிப்புடையன்களும் செட்டி நாகங்களும் கிடந்தன. முருங்கை மரத்தில் முருங்கைக் காய் போல கோடாலிப் பாம்புகள் தொங்கின இலகுவாகவே சாரைப் பாம்புகள் வந்து எங்கள் கோழிகளின் முட்டைகளை குடித்தன. கீரிகள் கோழிக் குஞ்சுகளைப் பிடித்துக் கொணடோடின. எலிகளின் தொல்லை தாங்கேலாது இருந்தது. மழைக் காலத்தில் விதம் விதமான அட்டைகள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தன. கணி தெரியாத அம்மம்மா பொயிலைக் காம்பு என்று நினைத்து அட்டையை நுள்ளியிருக்கிறார்.
ஆனால் பற்றைக் காடுகள் தந்த சந்தோசங்கள்
புறம்பானவை பற்றை வழியே திரிந்து பொறுக்கி பிடுங்கித் தின்ற பழங்கள் ஏராளம் அணிஞ்சில் பழம் காரைப்பழம், குரைப்பழம், இலந்தைப்பழம், பாக்கு வெட்டிப் பழம், புல்லாந்திப் பழம்.
இவற்றிலும் மேலான சந்தோசம் முயல்களே எங்கள் வீட்டின் மேற்குப் பகுதியில் தோட்டவெளி சரிந்திருந்தது எங்கள் வளவின் தென்கிழக்கு மூலையில் முயல்களைக் காணலாம். விடிய எழுந்து எலுமிச்சம் பாத்தியில் மூத்திரம் பெய்ய வரும்போது அவற்றைக் காணலாம் பிறகு அப்பா ஆட்டில் பால் கறக்கும்போது ஆடு உதைந்து விடாமலிருக்க நான் அதன் காலைப் பிடித்தபடி குந்தியிருப்பேன். அப்போது முயலிற்கு அதசை தெரியாமல் நிறைய நேரம் பார்க்கலாம்.
ஆனால், அம்மா விடமாட்டா கூப்பிடுவா முகம் கழுவ வேணடும் தேத்தணிணி குடிக்கவேணடும் வெளிக்கிட வேணடும் பொரிச்ச புட்டைக் கட்ட வேண்டும் பள்ளிக் கூடம் போகவேணடும்.
பள்ளி என்றாலோ பெரிய பள்ளி தவமிருந்து கிடைத்த பள்ளி
இப்போது முயலைப் பற்றி அடிக்கடி கனவு வருகிறது. கூடவே ஆடும் எலுமிச்சம் பாத்தியும், பொரித்த புட்டும் அதன் கூடவே அந்தப் பெரிய பள்ளியும்.
அன்றைய கனவு இப்படி இருந்தது. எனினா ஒட்டம் அது எங்கள் வளவு மூலையில் இருக்கிற முயல்தான் லாவகமாக எதிராளிகளுக்குள் புகுந்து புகுந்து ஓடியது. வளைந்து, வளைந்து நெளிந்தது. செல்வன் துரத்துகிறான அவனி நாய் துரத்துகிறது. எதிராளியின் கையில் அல்லது வாயில் அது சிக்கவில்லை. முட்டவில்லை எட்டிப் பிடிக்க முடியவில்லை. அதற்குத'தன் இலக்கு மாத்திரம் தெரிந்தது. வளை அண்மித்துவிட்டது. மெதுவாக மிக மென்மையாக வெனர் பஞ்சுப் பாதங்கள் பதிய தன் வளைக்குள் புகுந்து கொண்டது.
அப்போது எனக்கு இலக்கு இருக்கவில்லை என் வளை எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் போகிறார்களேயென்று நான் பள்ளிக்கு போனேன். எனக்குப்பம்பல் அடிக்கிற இடம் ஒரு ரீச்சரும் வீட்டுப் பாடம் சொல்லாத வரை சொல்லிச் செய்யாவிட்டால் அடிக்காத வரை பள்ளி எனக்குப் பகிடி விடுகிற இடம் ஆனால், பெனடிக்ற் சேர் லேசுப்பட்டவரில்லை. ஒவ வொரு நாளும் வீட்டுப் பாடம் தருவார் செய்யாவிட்டால் முகம் சிவந்து பிரம்புதூள் பறக்கும். அவரின் பாடமோவென்றால் ஆங்கிலம் "ஏபிசிடி கிழவன்ரை தாடி" என்பது வரையே எனக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வேளைக்கு பள்ளிக்கூடம் வந்து வீட்டுப் பாடம் செய்தவர்களின் கொப்பியை வாங்கி கொப்பி பணிணி விடுவேன்.
அண்றைக்கென்றால், வேளைக்குப் பள்ளிக்கூடம் வரமுடியாமல் போய்விட்டது. ஆங்கிலத்தில் வீட்டு வேலையோ அம்பாரம். எனவே நான் மழையை நம்பினேன். மழை பெய்யும் சிலமனைக் காணவில்லை. ஆற அமர நடந்து பார்த்தேன். இல்லை. ஆனால்
அம்பாள் கோயிலடியில் வர துறத் தொடங்கியது. சங்கக் கடையடியில் நின்றுவிட்டது. சமாதி வைரவர் கோயில் வரை நடந்து பார்த்தேன். பெய்யும் யோசனை சற்றேனும் இல்லாமல் முகில்கள் தம்பாட்டுக்குக் கலைந்து கொண்டிருந்தன. பெனடிக்ற் சேர் பற்றியும் அவரது அடிபற்றியும் முகில்களுக்கோ, மழைக்கோ தெரியாது. ஆனால், எனக்குத் தெரியும். நான் பல முறை துடித்துப் போய் இருக்கிறேன்.
எனக்கு யோசனை பளிச்சிட்டது றோட்டில் நேற்று இரவு பெய்த மழைக்கு இருந்த வெள்ளத்தை இரண்டு கைகளாலும் அள்ளிக் கொணர்டேன். இரண்டு மூன்று முறை அள்ளினேன். அவ்வாறு அள்ளியது தலையை சேர்ட்டை நனைக்கப் போதும்
நான் வீடு திரும்பி அம்மாவிடம் சொன்னேன். "உங்களுக்குத் தெரியாது அம்மா கூத்தஞ்சீமாப் பக்கம் சரியான மழை."
"சரி சரி, உடுப்பை மாத்திப்போட்டுத் தலையைத் துடை."
நான் விட்டேற்றியாகத் திரிந்தேன். எங்கள் வளவின் மூலையில் முயல்களும் விட்டேற்றியாகத் திரிந்தன. அதனால், எனக்கும் அவைக்கும் நெருங்கிய உறவு என்று நான் நினைத்தேன். அதனால் கனவு கர்ைடேன்.
கனவுகளே வாழ்க்கையாகி நிலைக்க முடியாது.
கொஞசக் காலம் எதுவும் செய்வதற்கிய
குச் சுடவில்லை உறைக்க
லாதிருந்தது. ஓரிரு நணபர்கள் பிறகு புகையை ஒரு இழுப்பு நெஞ்சுள் நிரம்பியவுடன் திருப்தி, மயங்கிய உலகில் சரிகிறதான பிரமை, சிறிது நேரம் தான் அப்புறம் வெறுமை வெறுமையோ வெட்ட வெளி வெறுமை
நான் கவனித்திருக்கலாம் கவனமாகப் படித்திருக்கலாம். படிப்பிக்கக் கூடிய ஆசிரியர்களும், படிக்கக் கூடிய சூழலும் உடையதுதான் என் கல்லூரி
நான் ஒட மாத்திரம் செய்தேன். பாயவும் எனக்குத் தெரியும் முதலாமிடங்களைப் பெற்றேனர் என் ஒட்டமோ முயலோட்டம்
வாடைக் காலங்களில் பந்தாட்டம் என்றால், சோளகக் காலங்களில் விளையாட்டுப் போட்டி தென் மேற்கு மூலையிலிருந்து பெயர்ந்த காற்று சோளகம் நூறு மீற்றர் தடங்களும் சரியாக வடகிழக்கு மூலையில் தொடங்கி தென்மேற்கு மூலையில் முடிகிறது.
நான் விரைவேண் விரைகிறபோது "கமோன் அருணர் கமோன் அருண" என்று கத்தி அழகான லோகா அக்காவும் ஓடி வருவார். அதற்காக நான் இரண்டு கைகளையும் சிறகுகளாக வலிப்பேன். நான் காற்றைக் கிழிப்பேன் வலிய சோளகத்தை அதனிலும் வலிவுடன் எதிர்ப்பேன் என் காலடியில் மணி நொருங்கும் நிலம் அதிரும் நம்பர் துணர்டு படபடக்கும் இலக்கை வெகுசுலபமாக எட்டி விடுவேன். "இதோ நான்." சின்னப்பா என்கிற கவிஞரின் இல்லத்திற்கு நான் புள்ளிகளை அள்ளிக் குவித்தேன்.
ஆனாலோ என் புள்ளிகள் எனக்குத் தெரியவில்லை. அவை சிக்கிச் சுழன்று தடுமாறின.
குலநாதன சேர் கணக்குப் புள்ளிகளை வாசிக்கிறார். "குலேந்திரன் எட்டு, விநாயகலிங்கம் பன்னிரண்டு. டேவிட் நந்தகுமார் பதினாறு. அருணர் ஆறு. எல்லாத்தையும் கூட்டினால் தொணனூறு வரும் தொணனூறு வந்தால் உங்களுக்குத் திருப்தி தானே." நக்கலடிக்கிறார் எங்களுக
வில்லை. நக்கல் விளங்கி சிரிக்கிறோம். ஆரவாரமாக சிரிக்கிறோம். அதன்
பிறகு எங்களுக்கெண்றொரு வாழ்வு இருக்கிறது.
அம்பனைச் சந்தி, மோகன் கூலிபார். பிளேன். வடை.எங்கள் கல்லூரியின் அழகான பெண்கள் உள்ள par Lagi ana) alata).
போயிற்று. பருவத்தே பயிர் செய்ய நான் மறந்து போனேன். மறுத்தே விட்டேன்
பைப்படியில் தேவனுடனர் நானி உருணர்டு புரண டேனி உடுப்பில் செம்மண புழுதி அப்பி அழுக்காயிற்று அடுத்த பாடம் அம்பலப்பிள்ளை சேர் ஒரு கட்டை வைத்திருக்கிறார் மொளி விங்க அடிப்பார் அது பரவாயில்லை.
கெளரி பார்த்து விட்டாள் என் குழப்படியை அவள் பார்த்து விட்டாளர் அதுதான் என பிரச்சினை தங்கைக்குச் சொல்வாளர் வீட்டுக்குக் கதை போகும். தங்கை காத்திருக்கிறாள் பழிதீர்க்கத் தருணம் பார்த்திருக்கிறாள்.
அண்றைக்கும் அப்படித்தான துரையப்பா மணிடபத்தினர் கதவுக் கணணாடியை உடைத்து விட்டேனி உடைக்க வேணடுமென்றல்ல. அது எனினவோ என கை பட்டவுடனர் சடாரென கண்ணாடிகள் நொருங்குகின்றன. அதையும் கெளரி
5600 İL MITGj.
பெருமாள் சேருக்கு யாரோ கூறிவிட்டார்கள். லஞ்சுக்கு ஒரு பிரம்பு கொணர்டு பாடசாலையைச் சுற்றி வருவார் மூத்திரம் பெய்கிற இடத்தில் ஒளித்து விட்டேனர்.
வகுப்பு: 8 பி பெயர் அருணர் துணர்டில் குறித்தார். துணர்டைத் தொலைத்தாரோ அல்லது நாஷனலை மாற்றி உடுத்தாரோ எதுவாயிருந்தாலும் எனக்கென்ன? நான் தப்பினேன்.
அடுத்த நாள் பெருமாள் சேர் பிரம்பையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு 8 டி வகுப்புக்குச் சென்று அருளை விளாசினார் அருளிற்கு வாய் கொன்னை
தப்பினேன் என்றுதான் நினைத்தேன். ஆனால்,
 
 
 
 
 
 
 
 

அப்பாவிடம் உதை
தங்கைக்கு நணர்பியாக முன்னம் கெளரியிடம் எனக்கொரு LJ a hy J " LI
இருந்தது.
() is at it வ ந த புது த ல நறைய வே முழுசினாளி
அப போது
அவள் அழகிதான். விடும் அயல கெளரியைப் பார்ப்பதற்காக நான்தவித்தேன் என்றுதான் சொல்லவேணடும் என தங்கை அவள் சினே கதரியானா ள இருவரும் -9|ւմ ալգ எ ன ன தா ன கதைக கிறார்களோ? படலையின் வெளியே ஒழுங்கையின் முகப்பில் நின்று கதைத்தனர். பிறகு கெளரியைப் பார்ப்பதை நான தவிர்த்தேன். அவள் 560) La Goof Got Taj σT 607 . 60) ε07 ά கவனிக்கிறாள் GLUT6),..., .
GT 627 விருப்பங்கள் (2) og et f'7 LF) aj
நிலைத திருந:
தாலும், அவ்வப்போது மாறியது. அதில் ஒருத்தி கயல் விழி என் லயிப்பு அவளில் ஏற்பட்டது. கயல்விழிக்குத் திமிர் இருந்ததா? இருந்தது போலத்தான்
கயல்விழிக்குக் கண்ணனில் ஒரு பிடிப்பு கண்ணன் வகுப்பில் முதலாம் பிள்ளைக்குக் கிட்டமுட்ட வருவான். நான் கடைசிப் பிள்ளைக்குக் கிட்டமுட்ட இருப்பேன். ஒரு நாள் காலையில் கயல்விழி கரும்பலகையில் "கணிணனர் எனினும் மன்னனி பேரைச்சொல்லச் சொல்ல." என்று எழுதி விட்டாள்
காலை முதலாம் பாடம் துரைச்சாமி ரிச்சரின் கணிதம் வந்தார். "ஆர் எழுதினது?" உறுக்கினார்.
கயல்விழி முகம் கறுத்து இருணர்டு போனாள் காட்டிக் கொடுப்பார் ஒருவரும் இல்லை.
"படிக்கிற பிள்ளைகளுக்கு இதுவா அழகு?" என்று சினந்தார் அழித்துவிட்டு முக்கோணமும், செவ்வகமும் வட்டமும் வரைந்தார்.
பூகம்பத்தை எதிர்பார்த்தோம் எங்களுக்கோ சப்பென்றாகி விட்டது.
அன்றேதான, கயல்விழி என கனவிலிருந்து மறைந்து போனாள்
ஆனால், எண் வேறு கனவுகள் மறையவில்லை. ஒரு போதில் கனவுகளே என் காலமாய்க் கழிந்தது கனவும், விளையாட்டும், குழப்படியுமாகி தட்டுத் தடுமாறி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருபடி ஏறினேன்.
விளையாட்டுப் போட்டிகளும் உதைபந்தாட்டங்களும் வருகிற காலங்கள் என வசந்தங்கள் அம்மாளி கோயில் திருவிழாவும், நவராத்திரி பூசைகளும் இன்னும் சொர்க்கங்கள் வருடத்தில் இந்த நாட்களுக்காக நான் தவமிருந்தேன். ஒரு முறை விளையாட்டுப் போட்டியும் அம்பாளர் கோயில் பூங்காவனமும் ஒரே நாளில் வந்தன. திக்குமுக்காடிப் போனேன். அப்படி இன்னொரு நாளும் வந்தது.
முதலாம்பிரிவு உதைபந்தாட்ட இறுதியாட்டமும், நவராத்திரிப் பூசையும் ஒரே நாளில் வந்தது. அன்றும் அதே சிக்கல்தான். ஆனால், அன்று நவராத்திரிப் பூசையை மறந்தே ஆக வேண்டிய கட்டாயம்
இறுதியாட்டம் எதிர்த்தாடப் போவது பட்டணத்தில் ஒரு கல்லூரி, நாங்களோ வென்றால், சூழ வயல்களும், தோட்டங்களும், பனங்கூடலும், எண்ணெய் வழிகிற முகங்களும் உடைய பட்டிக்காட்டிலிருக்கிற ஒரு பெரிய பள்ளி அது வேறு. ஆனால், பட்டணத்தார், பட்டிக்காடா பட்டணமா? என்று நோட்டீஸ் அடித்து விட்டனர். அது எங்கள ரோஷ நரம்புகளைச் சுண்டிவிட்டது.
மனோரஞ்சனுக்கு கோபம் இருந்தது ஆவேசம் இருந்தது. ஓர்மம் இருந்தது சாதிக்கும் வலிமை இருந்தது. புறப்படுகிறபோதே நடராஜர் கோயில் சபதம் எடுத்தான். "நான் ரண்டு கோல் போடுவன்."
மைதானத்தின் மருங்கில் காந்தனணிணை மைக் வைத்து ஆடி ஆடிக் கத்துகிறார்.
"ஜனா.ஜனா."
குழுவாக, "மகா ஜனா."
"அப்பே ஜனா." மகா ஜனா."
"வட் இளம் த கலர்."
"பிறவுணர் அன் வைற்.
"ஏலுமா
'ஏலாது."
"ஏலுமென்றால்..?" "L'60i60f ILITII."
முடியுமா..?" "முடியாது."
"முடியுமென்றால்." "Lofcaflı ÜLTif."
"குட் த கோல்." "இன் ரு த போஸற்."
"ஜனா. ஜனா." "மகா ஜனா." "பட்டிக்காடா."
"LJIL LOOTLIDIT..."
கூட்டமி ஆரவாரித்தது.
முன்னர் இருந்தனர். மோகன் ராம் அதன்பிறகு முயல், இப்போது மனோரஞ்சன்
மனோரஞ்சன் வலது பக்கத்திலிருந்து பந்தைக் கொணர்டு வந்தான் வேகம் வேகம் ஒருவராலும் அவனி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாதிருந்தது. அவுட்லைனின் அருகுடன் டபிள்போட்டு, சுழித்து, வளைத்து நெளித்து பந்தைக் கொண்டு போகிறான். அவன் வேகத்திற்கு ஈடுகொடுக்கிற பந்தின் வேகம் ஜெயராஜ பின்னால ஓடுகிறான எதிராளிகள் துரத்துகிறார்கள்
"լD Garր, மனோ." ஜெயராஜ கத்துகிறான். ஒன்றையும் கேட்கிற மனநிலையில் மனோ ரஞ்சன் இல்லை.
தட்டிவிடு."
"இங்காலை திரும்பிப்
பார்க்கிறானில்லை.
ருத்ரதாண்டவம் ஆடுகிற நடராஜர் தான் அவன் முன்னே!
எதிராளிகள் துரத்துகிறார்கள் இருவர் மூவராகத் துரத்துகிறார்கள். அவன் ஒன்றையும் கவனியாதவன் GLITa).
வெளியிலிருந்து ரீபி கத்துகிறார். "பாலு பிரியா வாறான். அவனிட்டைக் குடு குடுத்திட்டு லெப்பருக்கு ஒடு."
மனோரஞ்சன் கேட்கிறானில்லை. நாளைக்கு ரீபி. உதைக்கப் போகிறார் தெரியும்
மனோரஞசனின் வேகத்துக்குக் கம்பங்கள் காத்திருந்தன. எதிர்க் குழுவின் கோல்கீப்பர் சற்றுக் கூனிக் குறுகி நின்று, புயலை எதிர்பார்த்து நடுங்குகிறான். கலங்குகிறான். முகத்தில் வியர்வை -9I(UյLOL|56IT.....
தெரிகிறது. வருவது புயல் மனோரஞ்சன் என்கிற அதிரடிப் புயல்
பந்து அதிர கால் அதிர, பார்வையார் அதிர கம்பங்கள் அதிர கம்பங்களில் கட்டப்பட்ட வலை அதிர, காற்று அதிர.
.ஒரு உதை பந்துக்கு ஒரு உதை பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு உதை
உதை என்று சொல்ல முயடிாது அதனை கம் பங்களினி வலை பொருமிப் பொருமி அடங்குகிறது.
புயல் திரும்புகிறது. ஓர்மம், வலிமை, ஆவேசம் யாவும் திரும்புகின்றன.
உதைபந்தாட்ட இறுதியாட்டத்தின் சரித்திரத்திலேயே இல்லாதவாறு அடுத்தடுத்து ஆறுகோல்கள்.
காந்தனணிணை மைக்கில். "வட் இளம் த ஸ்கோர்." "சிக்ஸ் நில்."
ஜனா. ஜனா."

Page 15
"மகா ஜனா." கூட்டம் ஆரவாரிக்கிறது. பிறகு ஆர்ப்பரிக்கிற காலங்கள் அடங்கிப் போயிற்று எனக்கு மெளனமாக ரசனையுடன் வாழ்க்கையை அனுபவிக்கிற காலம் எனக்கு வந்தது. வந்ததற்குக் காரணமும் இருந்தது. கீதா ரீச்சர் எங்கள் வகுப்புக்கு கிளாஸ் ரீச்சராக வந்தார். மூக்குத்தி ஜொலிக்கிற கீதா ரீச்சரில் எம்மூர் அம்மனைக் கண்டேன். கீதா ரிச்சர் அணிணி மாதிரி எனக்கொரு அணர்ணா இருந்து அணர்ணாவுக்கொரு மனைவி வாயத்து அம் மனைவி கீதா ரீச்சராக இருந்தால், அக்கால என் கனவில் அரைவாசி குறைந்து விடும் மகிழ்ச்சியில் நான் திளைத்துப் போவேன்.
ஆனால், எதிர்பாராதவிதமாக ஒரு அனர்த்தம் நிகழ்ந்தது. கீதா ரீச்சருக்கு ஓகஸ்டில் கலியாணம் எங்களுக்கோ அது பிடிக்கவில்லை. அது எப்படி ஆகும்? வந்து ஒரு வருடம் ஆகவில்லை. எங்களில் எவ்வளவு அன்பை வைத்திருந்தார். அவர் வந்த பிறகு தானே எனது பாடசாலை வரவு ஒழுங்காக இருந்தது. நாங்கள அப்படி அவருக்கு எனின கொடுமை செய்துவிட்டோம்?
கீதா ரீச்சர் சொன்ன வேலைக்கு எப்போதாவது நாங்கள் முகம் சுளித்தோமா? லைபிறரியைப் புத்தாக்கம் செய்தபோது மக்கள் பிரசுராலயத்திலிருந்து நாங்கள் புத்தகங்களை அள்ளிக் கொண்டு வரவில்லையா? ஒரு fகூடக் குடிக்கவில்லை. குடிக்கிற காசுக்கு இன்னொரு புத்தகம் வாங்கலாமே? 768இற்குக் காத்து நின்று, புத்தகக் கட்டைச் சுமந்து வந்தோமே சிவம் எவ்வளவு வேர்த்து விட்டான்?
கீதா ரீச்சர் சொன்னாரென்று ஒரு சனியும் ஞாயிறும் லைபிறரி தூசி துடைத்து புத்தகங்களை அடுக்கி நம்பர் குறித்து வைத்தோம் கீதா ரீச்சர் பிளாஸ்க்கில் கோப்பி கொண்டு வந்து எங்களுக்குத் தந்தார் தூசி துடைக்க புத்தகம் அடுக்கி வைக்க ஹம்சானந்தியும், உமாவும் கூட வந்தனர் எவ்வளவு சந்தோசமாக கீதா ரீச்சருடன் சிரித்துக் கதைத்து புத்தகங்களை அடுக்கினோம்
கீதா ரீச்சருக்குக் கலியாணமா? சிவம் கொதித்தான் பாலா கடிந்தானி "முதலே ஒரு சொல்லுச் சொல்லியிருக்கலாம்" என்று அகிலன் சமாளித்தான். மணடையில் ஒன்றுமே ஏறவில்லை வகுப்பு வரணர்ட பாலையாயிற்று வாழ்வு வெறுத்தது.
கீதா ரீச்சரின் முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு இருந்தது. அது இன்னும் பிடிக்காமற் போயிற்று.
"நீங்கள் தான் வந்து வெடிங்கை நடத்திமுடிக்க வேணும்." பாடத்தின் இடையில் கீதா ரீச்சர் சொல்கிறார் ஞானா உமா செல்வியின் கணிகளில் மின்னுகிற சிரிப்பு இப்போதே காய்கறி வெட்ட தேங்காய் துருவ, வெங்காயம் உரிக்க ஆயத்தப்படுத்துகிறார்கள் ஹம்சா இன்னும் வலு மோசம் "நாங்கள் எப்ப வரவேணும் ரீச்சர்?
ம் கூம். ஒன்றும் சரிவராது. கும்பழாவளைப் பிள்ளையார் கோயிலில் பத்து மணிக்குத் தாலி கட்டு அந்தக் கொடுமையை எப்படிப் பார்ப்பது? முக்குத்தி மின்னுகிற கிதா ரீச்சரின் அழகிய முகத்தை எப்படிச் சகிப்பது?
யாழ் தியேட்டரில் 10.30இற்குக் காத்திருந்துAle Dating பார்த்தோம்.
அடுத்த நாள் வந்தது வினை லஞ்சுக்கு முதல் பாடம் வகுப்புக்கு பிரின்சிப்பல் கனக்ஸ் வந்தார்.
"நேற்றைக்குப் படத்துக்குப் போன ஆக்கள் எழும்பு."பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது. எழும்புவதில் தயக்கம் காட்டேலாது கனக்ஸின் கை காதைச் செவிடாக்கும்.
அகிலன் எழுந்தான் இழுத்து வைத்து விளாசல் அட்வானர்ஸ் லெவல் என்றும் பார்க்கிறாரில்லையே
Dafrail
"வேறை ஆர் உன்னோடை வந்தது?" உயர்ந்த அந்தப் பெரிய ஆகிருதியின் உறுக்குகிற குரல்
சிவத்தைக் காட்டினானி சிவத்தின் கணினம் பதப்பட்டது.
"வேறை.? எனக்குத் தெரியும் இந்த வகுப்பிலையிருந்து அஞசாறு பேர் போயிருக்கிறியள். மரியாதையா எழும்பினால் தணடனை குறையும்" பாலா எழுந்தான் கன்னம் வெளுத்தது. திடுமுட்டாக அடி விழுந்தால் நான் பொறுப்பேன். தாங்குவேன் அடி விழும் என்று முன்னரே தெரிந்தால் நான் மூத்திரம் பெய்கிற சாதி
கதிரையில் இருந்தபடி பாலாவிற்குக் கணி சாடை காட்டினேன். 'அம்மாளே என்று ஒரு சரை கற்பூரத்திற்கு நேர்ந்தேன் "வேறை ஆர்."
என் கணி இருளைக் கணட பாலா "ஒருத்தரும் இல்லை" என்று அபயம் அளித்தான்
லஞ்சுக்கு வீட்டை போனதுதான் காய்ச்சல் என்று மூன்று நாள் சாட்டினேன். பிறகு வந்தது சனி, ஞாயிறு. அதற்கும் பல நாட்களின் பிற்பாடு தான் இந்திரனுக்குச் செல்வியின் பால் விருப்பம் வந்தது. எப்போது முளை கொண்டது என்பதுதான் ஒருவரிற்கும் புரியவில்லை. இந்திரனுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. ஆனால் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலில் எங்கள் பாடசாலையின் திருவிழா அன்று கோயில் மண்டபத்தின் தூணின் மறைவில் செல்விநின்றிருந்தாள் துண் மறைக்கும் துயரம் பெரிது" என்று இந்திரன்
என்னிடம் சொன்னான். நான் சடக்கென அதனைப் புரிந்து கொண்டேன்.
செலவி அழகானவள்தான வெள்ளையாகச் சிரிப்பவள் ஓட்டத்தில் வலு விணணி என்னுடன் சின்னப்பா இல்லத்திற்கு அவளும் புள்ளிகளை அள்ளிக் குவித்தவள் தான். ஆனால், எனக்கு அவளில் வராத விருப்பம் இந்திரனுக்கு வந்தது.
அவள் வயலினும் அழகாக வாசிப்பாள் எங்கள் பள்ளியின் பல்லியம் குழுவில் ஞானா, உமாவுடன் வயலின் வாசிப்பதில் அவளும் ஒருத்தி, ஹம்சா வீணை. ஆனந்தன மிருதங்கம் எங்கள் வகுப்பிலிருந்து இவர்கள்தான்.
துர்க்கையம்மன் கோயில் திருவிழாவில் பல்லியம் நடைபெறுகிறதென்றால், செல்வியைப் பார்க்க இந்திரன் போவான். சங்கீதம் தெரியாத நான் இந்திரனுடன் போவேன்.
இப்போதெல்லாம் சனி, ஞாயிறை இந்திரன் வெறுத்தான் திங்களுக்காகக் காத்திருந்தான்
ஆனால், குலமோ வெள்ளிக்காகக் காத்திருந்தான் அவர்ை ஊரில -9յլճ լյրait (85ր ամlawla) வெள்ளிக்கிழமைகளில் நளினியை விரும்பினான்.
"தேனுறும் செவ்விதழில் தேனுணர்ண நான் செல்ல நானென்றறிந்ததும் அவள் நாணத்தால் தலை குனிய மான் போல் பாய்ந்து அவள் மார்பதனில் முகம் புதைக்க ஏனென்று கேட்ட வணிணம் இடையென தலையணையை இறுக அணைத்தேன்."
என்று குலம் கவிதை படித்தான்."அவ்வளவாக வாய்க்கவில்லையே" என்றேன். ஆனால், இந்திரன் ಹಣತ್ಥಿಯಾಗಹ கவிதை பாடி விட்டான்.
சித்திரை முழு நிலா
சிரிக்கும் உன் வதனம் எத்தனை அழகு, எத்தனை அழகு இத்தனை அழகைக் கொண்டிருப்பதால் என் வாழ்வில்
நித்திரை இல்லை.
நீண்ட கனவுகள்
சாவதும்
பிறப்பதுமாய்."
எனக்கோ காதலும் வரவில்லை கவிதையும் வரவில்லை
ஆனால், இந்திரனுக்குத் துணையாகச் செல்வியின் வீடு தேடினேன். எம் வகுப்பு சிவனேசன் அவள் ஊரில் இருந்தான். அவன் வீடு சென்று பலாப்பழம் சாப்பிட்டு ரீ குடிப்போம். "செல்வியின் வீடு எங்கால் பக்கம்?" GJLJJ JLi.
ஒழுங்கைகள் வழியே சைக்கிள் ஓடினோம். அவள் வீடோ தென்படவில்லை, பனை ஓலைகள் மனக்கிற வேலிகள் வழியேயும், புழுதி பறக்கிற வாசல் மேலேயும் சென்றோம். அவள் முகமோ தென்படவில்லை.
"என்ன அருணி, நேற்று முழுக்க எங்கணிரை ஊருக்கை திரிஞ்சியள் போலை." என்று மாமரத்தடியில் வைத்து மடக்கிக் கேட்டாள் செல்வி மா அப்போ பூத்திருந்தது.
கணடிருக்கிறாளர் கூப்பிடவில்லை. நான வழிகிறேன் என்று நினைக்கிறாள்
இந்திரனுக்குச் (). It Go Gorgof. "ஒகோ அம்பிட்டிட்டம்."
இற்றை வரை எமக்குச் செலவியினர் வீடு தெரியாமல் போயிற்று மேலும் அவளது அம்மா அப்பா குடும்பத்தைக் கண்டிருந்தோம்.
சீர்காழி கோவிந்தராஜன் வந்து "சின்னஞ்சிறு பெண போலே சிற்றாடை இடை உடுத்தி." என்று அயலூரில் பாடியபோது செல்வி தன் குடும்பத்துடன் மணல் கும்பியில் அமர்ந்து கச்சானி கொறித்துக் கொண்டிருந்தாளர்
"இவர் தான் அருணர்." என்று தன் அப்பனிடம் கை காட்டினாள் இந்திரன் நின்றான அவள் கணர்டு (claircijamalajapa).
செல்வியின் வீட்டைப் பிறகேன் தேடுவான்? உடைவான் இந்திரன் என்றுதான் நினைத்தேன். இல்லை லைனில் போகாததற்காக ஏசிய சீனியர் பிறிவென்ற் சேரனுடன் சண்டித்தனம் விட்டான் சிகரட்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ქმN2%რ | Qს „“. 11
- பெப். 24, 1999 15
ஊதப் பழகினான். அவ்வளவே.
ஆனந்த பவானில் பிளேன் ரீ குடித்து சிகரெட் பிடித்தோம் பராவிற்குப் பிரக்கடித்தது சபேசன் வளையம் வளையமாக விட்டான். இந்திரன் உறிஞ்சிக் கணிமுடி மயங்கினான். ஆழ உறிஞ்சினேன் நான்
பேராதனை கம்பசிற்குச் செல்கிற ஆதவனணர்ணர் தருகிற பயணக் காசு சிகரெட்டிற்குப் போதுமானதாக இருந்தது.
ஆனந்த பவானில் தேவன் வந்து பிளேன் ரீ குடித்தானி பாடசாலைக்கு அவன் வருவதில்லை. நடராசா சேர் ஒருநாள் கலைத்து விட்டார். தேவனுடன் இன்னொருவர் இருந்தார்.
"கண்டு கனகாலம்." என்று சபேசன் சொன்னான். தேவனுடன் வந்தவர் "இவையளோடை ஒண்டும் நீ கதைக்கேல்லையோ?"
இல்லையென்றான் தேவன். "பொழுது படேக்கை அம்மாள் கோயிலடி மடத்துக்கு வாறன் நில்லுங்கோ கொஞ்சம் கதைக்க வேணும்."
சைக்கிள் மிதித்துச் சந்தி தாண்டி தேவன் வந்தான். "அப்போதை என்னோடை வந்தவரைத் தெரியுமோ?" மடத்தடியில் வைத்துக் கேட்டான் தேவன். அவர்தான் வசந்தனணிணைக் கேள்விப் படேல்லையோ..? தேவன் வியந்தான். வீரர்களாக எங்களைப் பார்த்தான்.
அப்படி ஒருவர் இருக்கிறாரா? எங்கிருக்கிறார்? சிறுதாடி மெலிவு கொணட உடல கணிணாடியின் பின்னே களைத்த கணர்கள் யார் அவர்? உலகைப் புரட்ட வந்தவரா?
தேவன அடிக்கடி வந்தான வசந்தனணிணை இடையிடை வந்தார்.
"இணர்டைக்குப் பெரியவரைச் சந்திப்பம்." பெரியவர் ஒரு காலத்தில் நிலம் நகர நான் ஓடிய மைதானத்தில், நிலம் அதிர தான் பந்து உதைத்தவர்
அதே முருகையா G g Lo ! TeateODGOTLÜGLUTC)
9/ * aJITEJÉN LLIGJIT.
ö Q r" Q” LJ L LD IT 4;o)
பத்து இலட்சம்
(U) LI IT
சண்மானத்திற்காக
வேணிடப்படுபவர்
பெரியவர் நிறையக் கதைத்தார். சாகசம் செய்ய எங்களுக்கும் ஆர்வம் இருந்தது. Operation Day Break பார்த்து லயித்திருந்த காலம் அது
தேவன் சொல்லிக் கொண்டிருக்கிறான்." சுத்தி வளைச்சிட்டம் சென்றிக்கு நிணிட பொலிஸ்காரன் நித்திரை."
'அணிணை ஒரு எண்ட்ரி போடவேணும்" "விடிய வா." "இப்ப போட வேணும்." "விடிய வாவெணடால்.?
அவரை மடக்கினம் ஸரேசனை சுத்தி வளைச்சிட்டம். கையிலை சாமான் ஒருத்தர் கிட்ட வாறார்.
"வராதை, வராதை, சுட வேணர்டி வரும். வராதை."
வந்தார், ஒணடும் செய்யேலாமப் போச்சு. 2006) JájáFLÓ...
சத்தம கேட்டாப் பிறகுதான எல்லோரும் முழிச்சினம் ஓடினார்கள் சிலர் வந்தார்கள் காலுக்குக் ைேழ வைச்சம்.
"..எங்களுக்கு அவி வளவு கஷடமாக இருக்கேல்லை அள்ளிக்கட்டிக்கொண்டு வந்தம்."
நாங்கள வாயைப் பிளந்தோம் பெருமையாகப் பார்த்தான்.
தேவன்
"அடுத்த கிழமை லெபனானுக்கு ஒரு குறுப்பை அனுப்பிறம். நீங்கள் தேவனோடை கதையுங்கோ."
தேவன், "என்ன மாதிரி?" என்று வெளியில் பந்தபோது கேட்டான்.
போகத் தலையாட்டினேன். "பிறகு கதைப்பம்."
தேவன் மடத்தடியில் காத்து நின்றான். சபேசன் டத்தடிப் பக்கம் வருவதில்லை பரா அடியோடு
டார்
"விடியப்போறம் என்ன மாதிரி.?" "உனக்கு விட்டுப்பிரச்சினை தெரியும் தானே?" "எனக்கில்லாத வீட்டுப் பிரச்சினையா?" "கொஞ்சம் யோசிக்க வேணடி இருக்கு அடுத்த குறுப்பிலை வந்தால் என்ன?"
"யோசிச்சுக் கொண்டே இரு." "கோவிக்காதை." " எனக்கென்ன கோவம்' "இல்லையெடாப்பா பலதையும் பத்தையும் யோசிக்கத்தானே வேணும்?
உண்ரை விருப்பம். நான் விடியப் போறன். நீங்கள் வராட்டிலும் நான் சொல்லிக் கொணர்டு போகத்தான் வந்தனான்."
"657 600L. GJIT..."
"ஏன்.?"
"a) tallaot..." அம்மாவிடம் பால் வாங்கிக் குடித்தான். பிறகு ஏதோ ஒரு காலம் பிறகு ஏதோ ஒரு பொழுது
நான் வாழ்வின் வசந்தங்களை இழந்து துக்கத்தைச் சுமக்க வேண்டிய காலம்
வாழி வுடன் அதன இனிமையுடன் சுகமான லயிப்புடன் மனதில் எந்தப் பாரமும் இல்லாது வாழ்ந்த அந்தக் காலங்கள். பத்து வருடங்கள் எப்படிப் பறந்தோடின?
கொழும்பு நகரின் விதிவழியே அலைந்தேன். வேலை செய்து களைத்து உடல் சோர்ந்தேன் சவோப் கடந்த போது சத்தியன் நின்றான். வாய் மணத்தது.
"மேலை இருந்து வாறன் வா ஒரு பெக்." "GG)J60íLITLÓ விடு"
"பியராவது."
"வேர்ைடாம்."
"மாறனைக் கண்ட்னான்."
"ஆர் மாறன்.?"
"மறந்திட்டியா..? மறக்கக் கூடியவனா அவன்?
அன்று ஜனவரி 17 தேவனைத் தேடிப் (BLITT GÉGOI Goi.
"தேவன எணர்டு கேக் காதை ஒருத்தருக்கும் தெரியாது மாறன் தமிழ் மாறன்."
வெளியில் வந்தான் தேவன் சொண்டு கறுத்துப் போய் இருந்தது. முகத்தில் தேமல் வெளியிலை போவம் இங்கை இருந்து கதைக்கேலாது"
"armjaの5...?"
நீ எடுப்பாய் தானே? வா." ஜின்னை பியருடன் கரைத்தான். உறிஞசினேன. மீன பொறியலைக் கடித்தேன்.
"சொல்லு." "என்னத்தைச் சொல்ல.? வாழ்க்கை எப்படியோ மாறிட்டுது. இடையிலை நடந்ததைப் பற்றி என்னட்டைக் கேக்காதை பூசாவிலை கனகாலம் இருந்தன். அதைவிடு அதுக்கு முன்னம், அம்மாள் கோயில் மடத்திலை இருந்து கதைச்சம் அதுக்கு முன்னம். நான் லெபனானுக்குப் போறதுக்கு முதனாளிரவு வந்து உண்ரை வீட்டிலை பால் குடிச்சன். அதுக்கு முன்னம். அதைப் பற்றிக் கதை." ஒரு பக்கெற் சிகரெட்டை முடித்துவிட்டான் பிறகு மாறனாயிருக்க அவன் விரும்பவில்லை தேவன் மாணிக்கத்தின் புதல்வன்
பிறகுதான் எனக்குத் தெரியும் எங்கள் வாணியின் வீடென்றால் அழகானது. கொள்ளை அழகு வாணியே அழகானவள்
நடுவே முற்றம் சுற்றிவர வீடு அதிகம் அறைகள் அறைகளின் முன்னே மாமரங்கள் சின்னநடராஜர் கோயில் வீட்டின் முன்னே பூ மரங்கள் குறோட்டன் அசோக மரங்கள் சுற்றி மதில் மதிலின் மருங்கில் வீதி வீதிக்கு அப்பால் வயல் வெளி சோளகம் பெயர்கிற காலத்தில் வெளியிலிருந்து குபு குபுவென வீசுகிற காற்று. வானைத் தொட்டு விடுகிற நெடிதுயர்ந்த அழகிய ᏞᎫ6060ᎢᎯ56if,.
ஒரு காலம் வீதியில் போகிறபோது எங்களைச் சுண்டியிழுக்கிற எங்களை மயக்கடித்துக் கொண்டிருந்த வசீகரமான எங்கள் வாணியின் வீடு, சோளகம் வீச முடியாத வீசினாலும் அதன் குளிர்மையை ஒருவராலும் அனுபவிக்க முடியாத ஒரு அதிகாலைப் பொழுதில் குணர்டு வைத்துத் தகர்க்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். குண்டு அதிரும் சத்தம் கேட்க அவ்வூரில் யாரும் உறக்கத்திலிருக்கவில்லை. மூட்டை முடிச்சுகளுடன் எப்போதோ வெளியேறி விட்டிருந்தனர். ஆயினும், ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கப்பாலும் இப்போதும் வாணியின் வீட்டில் வெடித்த குண்டுச் சத்தம் அதிர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தத் துன்பம் இழைகிற செய்திக் குறிப்பையும் தேவன் தான், ஜின்னின் மயக்கச் சரிவில், குரல் கமறக் கூறினான்.

Page 16
16. 11 - பெப். 24, 1999 ஒஇது
கடந்த 4ம் திகதியுடன் இலங்கை சுதந்திரமடைந்து 51 ஆண்டுகள் கடந்து விட்டன. இச் சுதந்திரம் முழு மக்களுக்கான சுதந்திரமாக அமைய வில்லை. மாறாக சிங்கள மக்களுக்கான சுதந்திரமாகவே அமைந்தது ஆட்சி அதிகாரம் இந்தத் தினத்திலே தான் ஆங்கிலேயரிடமிருந்து முழுமையாக சிங்களத் தலைமைகளிடம் மாற்றப்பட்டது.
சிங்களத் தலைமைகள் தமது மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்காக ஏனைய தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கத் தொடங்கியது. இதனால் இவ் ஒடுக்கு முறையின் வரலாறே சுதந்திர இலங்கையின் வரலாறாகவும் பரிணமிக்கத் தொடங்கியது.
தமிழ் மக்கள் 51 வருடங்க இத்தினத்தை தமது உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்ட துக்க தினமாகவே கொண்டாடி வருகின்றனர் இதனால் சுதந்திர தினமென்றால் தமிழ்ப் பிரதேசங்களில் கறுப்புக் கொடியை பறக்க விடுவதே ஒரு குறிக்கப்பட்ட காலம் தமிழ் முன்னேறிய பிரிவினர்களின் பணியாக இருந்து வந்தது.
இச் சுதந்திரதின காலத்தில் தமிழ் மக்கள் தமது கடந்த காலத்தை ஒரு தடவை மீணடும் நினைவு கூர்ந்து அன்று உணமையில் என்ன நடந்தது? என பரிசீலிக்க வேணடியது தவிர்க்க முடியாததாகின்றது. சிங்கள சமூக அமைப்பினதும் அரச அமைப்பினதும் இயங்கு விதிகளை அடையாளம் கண்டு கொள்வதற்கும், தமிழ்த் தலைமைகளின் தவறுகளை அடையாளம் கணிடு கொள்வதற்கும் இப் பரிசீலனை ஒரு உதவியாக அமையும்
இந்த வகையில் சுதந்திர காலத்தின் போது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்ன? அது தொடர்பாக இலங்கை அரசியலுடன் தொடர்புடைய பல்வேறு சக்திகளும் என்ன நிலைப் பாட்டைக் கொணடிருந்தார்கள் என பதில் கவனத்தைக் குவிக்க வேணடியது அவசியமாக உள்ளது.
இலங்கைக்கான சுதந்திரம் என்பது 1947 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பு 1947 இன் இலங்கைச் சுதந்திரச் சட்டம், 1947 இன் இலங்கைச் சுதந்திர விரிவாக்கச் என்பவற்றினூடாகவே வழங்கப்பட்டது.
EL T L Ltd
இதில் சோல்பரி யாப்பே பிரதானமானதும் முக்கியமானதும் ஆகும். ஏனைய இரு சட்டங்களும் சோல்பரி யாப்பினை நடை முறையில் அங்கீகரிக்கும் சட்டங்களாகவே விளங்கியிருந்தன.
இக் காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முன்னெடுத்த அமைப்பாக ஜி. ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியே விளங்கியது.
1936 ம் ஆணர்டு தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட மந்திரி சபை, தனிச் சிங்கள மந்திரி சபையாக அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜி.ஜி பொன்னம்பலம் 5050 இயக்கத்தை
ஆரம்பித்தார் அரசுடன் தொடர்புடைய
விடயங்களில் பெரும்பான்மையினத்துக்கு 50 வீதம் கொடுக்கப்பட்டால், ஏனைய சிறுபானமை இனங்களுக்கு மீதி 5050வீதம் கொடுக்கப்பட வேணடும் என்பதே இக்கோரிக்கைக்குப் பின்னால் உள்ள அரசியல் தத்துவமாகும். 5050 என இதற்கு பெயரிடப்பட்டாலும் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களுக்கு நியாயமான பங்கு வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் அடிப்படையாக இருந்தது. அன்று செயற்பட்ட தமிழ்த் தலைவர்களில் அருணாசலம் மகாதேவா, வைத்தியலிங்கம், துரைசுவாமி தந்தை செல்வா உட்பட அனைத்துத் தமிழர்களும் ஆரம்பத்தில் இதனை ஆதரித்து முன்னெடுத்தவர்களாகவே விளங்கினர் கிழக்குத் தமிழ்த் தலைமைகள் இதில் பெரியளவு அக்கறை காட்டவில்லை. அங்கு அக்காலத்தில் ஒரு கொள்கை ரீதியான தலைமைத்துவம் என்பது வளர்ந்திருக்கவில்லை. முஸ்லீம் தலைவர்கள் ஆரம்பத்தில் இதனை ஆதரித்துப் பின்னர் பின் வாங்கினர் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான அருணாசலம் - மகாதேவா 1942 க் மந்திரிப் பதவியைப் பெற்றதைத் தொடர்ந்து பின் வாங்கினார்.
5050 கோரிக்கையை முன்னெடுப்பதற்காகவும், புதிய யாப்பை சிபார்சு
1
9
3
s
9.
s
தமிழர்களின் பிரச்சினையில் சிங்களத் தலைவர்களை நம்பி JIDIjö16ÎöLñ"616) சோல்பரிகூறினார்
செய்வதற்காக வந்த சோல்பரி குழுவினர் முன்னிலையில் அமைப்பு ரீதியாக சாட்சியம் அளிப்பதற்காகவும், ஜிஜி பொன்னம்பலத்தை தலைவராகக் கொணர்டு 1944ம் ஆணர்டு அக்டோபர் மாதம் 27 ம் திகதி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 瓯Lā உருவாக்கப்பட்டது.
1944 டிசம்பரில் சோல்பரிக் குழுவினர் இலங்கைக்கு வந்தனர் 1945 ஜனவரி 22 வரை தங்கியிருந்து சுமார் 80 சாட்சியங்களைப் பதிவு செய்தனர். தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஜிஜி பொன்னம்பலம் தலைமையில் 5050 கோரிக்கையை முன் வைத்து சாட்சியமளித்து ஜி.ஜி பின்வருமாறு தனது வாதத்தினை முன் வைத்திருந்தார்.
பிரிட்டனில் உள்ளதைப் போன்ற பாராளுமன்ற ஜனநாயகம் இலங்கைக்கு ஒத்துவராது காரணம் இலங்கையில் ஓரின மக்கள் வசிப்பதில்லை. பல இன மக்கள் வாழும் நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயக முறை பெரும்பான்மை இனம் சிறுபானமை இனங்களை அடக்கி
ஆளுவதற்கே வழி வகுக்கும். பெரும்பானமை இனம் சிறுபான்மை இனங்களின் அக்கறைகளிலும்,
நன்மைகளிலும் கவனம் செலுத்தாது. எனவே, இலங்கையில் வாழும் சிறு பான்மையின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேணடும் சம பல பிரதிநிதித்துவ முறை மூலம் அத்தகைய பாதுகாப்பை வழங்க வேணடும்
இவவாதத்தினை குழுவினர் அக்கறையாகக் கேட்டாலும் சம பிரதிநிதித்துவ முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் சில பாதுகாப்பு ஏற்பாடுகள் யாப்பில் இருந்தால் போதும் என்றே கருதினர். அவ்வளவுக்கு அவர்கள் சிங்கள அரசியல் தலைவர்களில் நம்பிக்கை வைத்தனர். இதன் பின்னர் ஒரு தடவை சோல்பரியே
கூறியிருந்தார். பிரச்சினையில் சிங் நம்பிஏமாந்து விட்(
உணர்மையில் தமிழ் ஒற்றை ஆட்சி
அதிகாரத்தில் என்பதாகவே இருந் விடயங்களிலும்
என்பதாகவே இருந் குறியீடாகவே இச்
கோரிக்கை அமைந்
இக் கோரிக்கைக a)CITIE75)á ()57 குழுவினர், இதை வகையிலும் உதவி ஏற்பாடுகளையே ட என்ற வகையில் மு வது பிரிவு நியமன புனராய்வு அதிகா தொகுதிகள் அர திருத்தவதில் 2/3 அரசாங்க சே6 ஆணைக்குழுக்கள் என்பனவே பாது இருந்தன. இ6 பாதுகாப்பும் பெரு தயவிலேயே தங் பட்சம் சிறு பான்ை அவர்களின் உரிமை அவர்களுக்கு மறு (VETO POWER) வழங்கியிருக்கல
வழங்கப்படவில்ை
சோவிபரியினர் கனர் பாதுகாப்பு ஏற்பா போனது தான் வர
சோல்பரிக் குழுவி ஆணர்டு யூலை பிரித்தானிய சமர்ப்பிக்கப்பட்ட gidjiĠL LITLI fi 30 LI பாராளுமன்றத்தின் அறிக்கையாக பிர
தமிழ்க் காங்கிர6 அர்சிய யாப் எதிர்த்தது. தமிழ்
சிங்களவரிடம் விட
இது எந்த வகையி
பாதுகாப்பாக இரா;
இவ யாப்பு அறி லணர்டனில் பிரச்சார
வர்ைடனர் LILLI குடியேற்ற நாட பிரித்தானிய
உறுப்பினர்களையு தமிழர்கள் இவ் அ போவதில்லை என
 
 
 

"தமிழர்களின் களத் தலைவர்களை டே6ர்" எனக் கூறினார்.
ழர்களின் கோரிக்கை அமைப்பில அரச நியாயமான பங்கு தது. அதாவது எல்லா
gլD 6//ru/L/ւ தது. அதனுடைய ஒரு சம பிரதிநிதித்துவ தது.
58) aita; Glasmatik 60an Lurra,5) ஜர் ரோலர் பரிசு என நிராகரித்து எந்த பாத உப்புச் சப்பற்ற ாதுகாப்பு ஏற்பாடுகள் ன் வைத்திருந்தனர் 29 உறுப்பினர்கள் நீதிப் ரம், பல அங்கத்தவர் சியல் யாப்பினைத் பெரும்பானமை, வை, நீதிச்சேவை கோமறைக் கழதம் காப்பு ஏற்பாடுகளாக வை அனைத்தினர் ம்பான்மை இனத்தின் கியிருந்தது. குறைந்த மயோர் விடயங்களில் மகள் மீறப்படும் போது ரப்பாணை அதிாரம் என்பதையாவது ITLE அதுவும்
6).
ணுக்கு முன்னாலேயே டுகள் சுக்கு நுாறாகிப் GUID.
னரின் அறிக்கை, 1945 மாதம் 11ம் திகதி அரசாங்கத்திடம் து. 1945 ம் ஆணர்டு திகதி பிரித்தானிய ால் அது வெள்ளை கரிக்கப்பட்டது.
பினை கடுமையாக ழர்களின் நலனிகள், ப்பட்டுள்ளது என்றும்,
லும் தமிழர்களுக்குப் து என்றும் கூறியது.
க்கையை எதிர்த்து ம் செய்வதற்காக T ணமானார். அங்கு டு மந்திரியையும்
பாராளுமன்ற ம் கணர்டு பேசினார். றிக்கையினை ஏற்கப் க் கர்ச்சித்தார்.
T லணர்டனில் இருக்கும் போதே இங்கு சதி முயற்சி நடந்தது. அவர் லணர்டன் செல்லும் போது அரசாங்க சபையின் பிரதிநிதிகளாக இருந்த தனது சகாக்களை "நீங்கள இங்கு யாப்பினை எதிர்த்து நில்லுங்கள். நான் லணர்டனில், இது அமுலுக்கு வருவதை தடுத்து நிறுத்த முற்படுகின்றேன்" எனக் கூறிச் சென்றார்.
ஆனால், இங்கு T நினைத்தற்கு மாறாக நடந்தது. டி. எஸ். சேனநாயக்கா அரசாங்க சபைப் பிரதிநிதிகளாக இருந்த தமிழ்த் தலைவர்களை விலைக்கு வாங்கினார். யாப்பினை ஆதரிப்பதற்கு அவர்களிடம் சம்மதம் வாங்கினார். குட்டோடு குடாக T திரும்புவதற்கு முன்னரே அரசாங்க சபையில் அதனைப் பிரரித்து, 1945 நவம்பர் 9 ல் அதனை வாக்கெடுப்புக்கும் 6)]]LLITIï. அருணாசலம் மகாதேவா, சுநடேசன், ஜெதியாகராசா உட்பட வடகிழக்கு உறுப்பினர்களாக இருந்த T தவிர்ந்த ஐந்து தமிழர்களும் ஆதரித்து வாக்களித்தனர். அரசாங்க சபையில் இருந்த சிறுபான்மை உறுப்பினர்களில் ஹட்டன் தொகுதி பிரதிநிதி நடேசையரும், இந்திய வம்சாவழி நியமன உறுப்பினருமான ஐ.எக்ஸ், பெரேராவும் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். சிங்களப் பிரதிநிதிகளில் ய. தகநாயக்கா மட்டுமே எதிர்த்து வாக்களித்தார். தலவாக்கலைப் பிரதிநிதி எஸ்.பி. வைத்திலிங்கம் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. யாப்புக்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 3 வாக்குகளும் கிடைத்தன.
வாக்களிப்பு வெற்றியைத் தொடர்ந்து டி.எஸ் சேனாநாயக்கா, சிறு பான்மையினரும் ஏற்றுக் கொணட யாபபு எனப் பிரச்சாரம் செய்தார். வீரத்துடன் லண்டன் சென்ற T தனது சகாக்களின் காட்டிக் கொடுப்பால் துவணடநிலையில் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு நாடு திரும்பினார். அன்று தொடங்கிய காட்டிக் கொடுப்பு இன்றும் தொடர்கின்றது.
ஜீ. ஜீ போராட மகாதேவா காட்டிக் கொடுத்தார். தந்தை செல்வா போராட ஜி.ஜி காட்டிக் கொடுத்தார். இன்று பிரபாகரனி போராட தந்தை வழி வந்தவர்கள் காட்டிக் கொடுக்கின்றனர். இவ்வாறு காட்டிக் கொடுப்புகளுக்கே ஒரு நீண்ட வரலாறு உணர்டு
நாடு திரும்பிய ஜீ ஜீ தன்னைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும், டி.எஸ் சேனாநாயக்காவுக்கும் ஒரு பாடம் படிப்பிக்க முற்பட்டார் சோல்பரி யாப்பின் கீழ் நடைபெற்ற 1947 தேர்தலை அதற்காக பயனபடுத்தினார் காட்டிக் கொடுத்தவர்களின் தலைவர் அருணாசலம் மகாதேவா எந்தத் தொகுதியில் போட்டியிட முனர் வருகிறாரோ அதே தொகுதியில் தானும் போட்டியிட்டு சவாலுக்கு அழைத்து பழி வாங்க முனைந்தார். இதற்காக தான் இரணடு தடவை வெற்றி பெற்ற, தான் பிறந்த தொகுதியான பருத்தித்துறைத் தொகுதியை விட்டு விட்டு அருணாசலம் மகாதேவா போட்டியிட்ட யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியிலேயே போட்டியிட்டார். தந்தை செல்வா காங்கேசன்துறைத் தொகுதியில் போட்டியிட்டார் தேர்தல் பிரச்சாரங்களில் Tக்கு வலது கரம் போல திகழ்ந்தார்.
தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றியிட்டியது. அது நிறுத்திய 9 தொகுதிகளில், வெற்றியீட்டியது. குடாநாட்டில் ஆறு தொகுதிகளிலும், திருக்கோணமலையிலுமாக 7 தொகுதிகளிலும் வெற்றியீட்டியது. அருணாசலம் மகாதேவா உட்பட சோல்பரி யாப்பினை ஆதரித்த ஐந்து பேரில் நால்வர் தோல்வியடைந்தனர். நல்லையா மட்டும் கல்குடா தொகுதியில் வெற்றி பெற்றார். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து தந்தை செல்வா தெல்லிப்பழை யூனியன கல்லூரியில் தனக்கு நடைபெற்ற வரவேற்பு விழாவின் போது "தமிழ் தமிழர் தமிழர் தாயகம் ஆகிய மூன்றும் தமிழ் மக்களின் உயிர்" என்றார்
யாழ்ப்பாணம் முற்ற வெளியில் நடைபெற்ற வரவேற்பு விழாவின் போது "ஒற்றையாட்சியில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காவிட்டால் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய இணைப்பாட்சி முறையை தமிழ் மக்கள் கோர வேண்டி வரும்" என்றார்
தேர்தல் முடிவு வெளியானதும், 1947ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 20 ம் திகதி
ஏனையோர்
குடியேற்ற நாட்டு மந்திரிக்கு ஜீ. ஜீ தந்தி ஒன்றை அனுப்பினார். அத் தந்தியின் வாசகம் பின்வருமாறு அமைந்திருந்தது, "சென்ற பொதுத் தேர்தலிலே ஐக்கிய தேசியக் கட்சித் தமிழ் வேட்பாளர்களில் ஒருவராவது தெரிவு செய்யப்படாததிலிருந்தும், சோல்பரி யாப்பை ஆதரித்த பழைய அரசாங்க சபை அங்கத்தவர்களுள் ஒருவர் தவிர
தோற்கடிக்கப் பட்டதிலிருந்தும், இலங்கைத் தமிழ் மக்கள் சோல்பரி அரசியல் யாப்பினை நிராகரித்து விட்டார்கள் என்பது தெளிவு
"இலங்கையிலுள்ள சமூகங்கள் எல்லாவற்றிற்கும் சம உரிமை அளிக்கும் சுதந்திர அரசியற் திட்டமொன்றை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கோருகிறது. இலங்கை மக்கள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் திட்டத்தை வகுப்பதற்கு அரசியல் நிர்ணய சபை ஒன்று வேணடும். இப்போது உள்ளது போன்ற சட்ட சபை, மந்திரி சபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தை தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தகுந்த மாற்று முறை இல்லாதபடியால் நாங்கள் தமிழ் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை கோருகிறோம்."
இத் தந்தியின் பிரதி பிரதமர் டி. எஸ். சேனாநாயக்காவுக்கும் அனுப்பப்பட்டது. டி.எஸ். ஆத்திரமுற்றார் எவ்வாறாவது ஜீ.ஜீ.யை அரசியல் ரீதியாக விழுத்த முயற்சித்தார். தேர்தலின் பின்னரே சுதந்திரம் பற்றி முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்டதால் ஜீ.ஜீ.யின் எதிர்ப்பு அதனைத் தாமதப்படுத்தி விடும் என அஞ்சினார்.
ஜீஜீ யை வீழ்த்த அவரது வலதுகரமாக இருந்த தந்தை செல்வாவுக்கு மந்திரிப் பதவி கொடுத்து வளைக்க முற்பட்டார். பிரதமரின் மிக நெருங்கிய நணர்பராக இருந்த E.A.P. விஜயரத்தினா மூலம் அதற்கு முயற்சிக்கப்பட்டது. செல்வ நாயகம் வளைந்து கொடுக்கவில்லை. ஈற்றில் சுயேட்சை உறுப்பினர்களான சி.சுந்தரலிங்கமும், சி.சிற்றம்பலமும் வளைக்கப்பட்டு, அவர்களுக்கு வர்த்தக அமைச்சர் பதவியும், தபால் தந்தி அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. கிழக்கினர் உறுப்பினர்களான வி.நல்லையா எதிர் மனின சிங்கம் என்போரும் அரசை ஆதரித்தனர். T மீணடும் ஒரு தடவை தோல்வியுற்றார்
இவர்களின் ஆதரவையும் இணைத்துக் கொணர்டு டி. எளர் சுதந்திரக் கோரிக்கையை முன் வைத்தார். மந்திரி சபையில சிறுபானமையோர் இடம் பெற்றமையும் கணிசமானளவு சிறுபானமையினர் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டமையும் பிரித்தானியரை திருப்தி செய்ததால் 1948 பெப்ரவரி 4 ல் அவர்கள் சுதந்திரம் வழங்கினர்
தொடர்ச்சியாகவே தோல்விகளைத் தழுவிக் கொண்ட T இறுதியில் தானும் துரோகியாக மாற முடிவெடுத்தார். 1948 டிசம்பரில் தமிழ்க் காங்கிரஸ்க் கட்சியை அரசுடன் இணைத்ததுமல்லாமல் கைத் தொழில் மீன் பிடி அமைச்சராகவும் பதவி= ஏற்றார் அரசடன் சேருமாறு கொழும்பு வாழி தமிழர்கள் வற்புறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.
T யின் முடிவை எதிர்த்த கட்சியின் செயலாளராக E.M.V. நாகநாதன் உடனடியாக பதவியை இராஜிநாமாச் செய்து கட்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து பிரஜாவுரிமைச் சட்டத்திற்கு
ஜி.ஜி உட்பட தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து தந்தை செல்வா, கு. வன்னியசிங்கம Graf GLJITI வெளியேறினர்.
வெளியேறியவர்தள் 1949 ம் ஆணர்டு டிசம்பர் மாதம் 18 ம திகதி அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவாக்கினர். இது வரை கால தமது சம பிரதிநிதித்துவக் கோரிக்கையை புறந்தள்ளி விட்டு சமஷடிக் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினர்
தமிழர் அரசியல தலைவர்களிடம் மட்டுமல்லாது மக்களையும் நோக்கி நகரத் தொடங்கியது.
தமிழர் போராட்டம் இனினோர் பரிணாமத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர ஆரம்பித்தது.

Page 17
பதில் இறுப்பது எ
bдағLб шfr 10-23 சரிநிகர் இதழில் "சிதைவுகள்" மொழிபெயர்ப பு பற்றிய மு.பொவின் மதிப்பீடு வெளிவந்துது தினமணி, இந்தியா உதயனர் போன்ற இதழ்களிலும் மதீப்பீடுகள் வெளி வந்துள்ளன. அம்மதீப்பீடுகள் சிலவற்றில் மெய்ம்மைகள்(Facts) சிலவற்றை ஆதாரங்களற்று பிழையென எடுத்துக் காட்டியுள்ளனர். அவற்றுக்கு மொழிபெயர்த்தவன் என்ற முறையில் பதில் இறுப்பது என் கடமை, அதை இங்கு செய்ய முயற்சிக்கிறேன்.
ஒரு மொழிபெயர்ப்பு நூலுக்கு தமிழில் இத்தனை மதிப்பீடுகள் வெளிவந்ததற்கு ஆப்பிரிக்காவின் நாவலொன்று முதன் முதல் தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது பலமான காரணமாக இருந்த போதிலும் அதைவிட வேறு காரணமாக அந்நாவல் எமது கலாசார உணர்வுகளோடு உறவுள்ள சமாந்தரமான பல விசயங்களைக் கொண்டுள்ளதும் காரணங்களில் ஒன்றாக இருக்க வேணடும் அப்படி இருந்த போதும் அது ஒட்டுமொத்தமான சமாந்தரங்கள் சமானங்கள் உள்ளவை அல்ல முக்கியமாக புவியியல் ரீதியான வித்தியாசங்கள் சமூக கலாசார வேறுபாடுகள் அந் நாவலில் உள்ளன என்பதை வாசகர்கள் மனதில் இருத்திக்கொள்வது அவசியம் அந்த முன்னறிவு இல்லாமல் வாசித்தால் அது மொழிபெயர்ப்பு நாவல் என்ற பிரக்ஞை இல்லாமல் போய்விடுகிற ஆபத்து ஏற்பட்டு விடும் அந்த மயக்கத்தால் அந்நாவல் ஆங்கிலத்தில் இல்லாமல் தமிழ் மொழியில் உள்ளதால் அது மேலும் ஏதுவாகும் - தான் மு.பொ. சில எளிய ஆங்கிலச் சொற்களை நேரடி மொழிபெயர்ப்பில் பெயர்த்திருக்கிறேன என்று சொல்கிறார் எனறு நினைக்கிறேன். அந்நாவலை ஆங்கில மொழியிலும் அவர் வாசித்திருப்பின் அக் குற்றச்சாட்டுக்களைத் தவிர்த்திருக்கலாம் அந்த நெருடல உணர்ச்சியும் அவருக்கு ஏற்பட்டிருக்காது அவர் குறிப்பிட்ட சொற்களை பிற வாசகர்களும் பிழையாக புரிந்து கொள்ளாமல் இருப்பதற்காக இங்கு சுருக்கமாக அவற்றை விளக்க வேண்டிய அநாவசியம் ஏற்பட்டுள்ளது
நைஜீரியாவில் எமக்குப் பழக்கமான தென்னை மரமும், இல்லை, தேங்காயும் இல்லை. தென்னங்களிளும்
கவிதை - 01
துப்பாக்கி வேட்டொலிகளுக்குள்ளும் சப்பாத்து மிதியடிகளுக்குள்ளும் சிதைவுறும்
எமக்கான கனவுகளனைத்தும்.
எம் ஒவ்வொருவரினதும் இருப்பும் ஏதாவது ஒரு தெருக்கோடியிலோ
டுடே,
இல்லை, தேங்காய் எண்ணெயும் இல்லை. அங் Tree, Palm Wine, PalmOIgira a Giorga, Palm Tr மரத்திற்கு தென்னை மரம் என்று சொல்லாமல் என்று சொன்னேன். கித்துள் மரத்தை தென்னை கித்துள் கள்ளை தெங்கு கள்ளு என்று மொழிெ முடியாதோ அப்படித் தான் இதுவும் Pam Kem தெங்குப் பருப்பு
அடுத்து நுஃமான், மு.பொ. இருவருக்குமே குழப்பம் மனிதத் தலையில் ஒக்கொங்வோ 6 கள்ளுக் குடித்தான் என்பது சினுவா ஆச்சிபி யாவின் ஈபோ இன சமூகக் கலாசார கதையை மொழியில் எழுதி இருக்கிறார். அவரின் தாய் ஈபோ அவர் ஒரு கலாசாரத்தையே வேற்று மெ சிருஷடித்து இருக்கிறார். அத்துடன் அவர் ஆ படிப்பாளி மணிடை ஒட்டுக்குப் பதிலாக தலை எழுதி இருக்க மாட்டார் Skull க்கும் Headக்கும் வித்தியாசம் தெரியாதவர் அல்ல. . he drank his palm Wine from his first human head grøy grøst stopgsåpirit.
இவ்விடத்தில் அக்காலத்தின் விவசாய சமூகமான ஈபோ இனத் தின் கலாசார பழக்க வழக்கங்களைப் பற்றிச் சிறிது ஆராய வேணடிய அவசியம் ஏற்பட (Garfargl, head hunting Luypašas Lió || || ஆபிரிக்க தென் அமெரிக்க, ஆசிய - இந்தியாவில் அஸ்ஸாம் பகுதிகள், இந்தோனேஷியாவில் போர்ணியோ கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இருபதாம் நூற்றாண்டு ஆ வரை இருந்து வந்துள்ளது. அதற்குப் பல பெளர காரணங்கள் இருந்துள்ளன. நைஜீரியாவில் அ தலையைக் கொய்து பாதுகாத்து ஒரு சிரட்டையைப் பாவித்திருக்கின்றனர். மனிதனைப் பிடித்துச் சா மனித இனம் மட்டுமல்ல விவசாயம் நல்ல விளைச் தருவதற்காகவும், யுத்தப் பரிசாகவும், மறு கட்டளைக்காகவும் மனிதத்தலையைக் கொய்து பாது வைக்கும் பழக்கமும் பல கலாசாரங்களில் இருந்து எனவே இது மொழிபெயர்ப்புப் பிரச்சினை அவர்களின் கலாசாரப் பழக்க வழக்கங்கள் பற்றிய அறிவின்மை
அடுத்தது Things Fal Apart என்ற தலை சிதைவுகள் என்ற தலைப்புப் பற்றிய உடன்பாடி (அத்தலைப்பு ஆங்கிலக் கவிஞர் வில்லியம் யேற்சின் Second Coming- இரண்டாவது வருகை கவிதையில் ஒரு வரி
ങേ ങേ
குழந்ை
தொலைதூரக் காடுகளிலோ அல்லது அதற்கப்பால்
வனாந்தர் வெளிகளிலோ . ܢ நிலைகொண்டிருக்கும்
ஒரு நிலவு காலத்தில்
அல்லது முகங்களின் உணர்ச்சிகளை அறிந்து கொள்ள முடியாத
துயர் மிகுந்த கரிய இருளில் நிகழலாம் எமக்கான சந்திப்புகள்
நாம் காதலர்கள் ஆகவும், பெற்றோரைப் பிரிந்த குழந்தைகளாகவும்,
குழந்தைகளைப் பிரிந்த தாய் தந்தையராகவும்
கணவன் மனைவியராகவும் இருக்கிறோம்.
உனக்கு எப்போதுமே சந்தோசமளித்திருக்க முடியாத
இளமைக்காலம் பற்றி நீயும், பனியடர்ந்த காடுகளுக்குள் வாழும் எனது இளமைக்காலம் பற்றி நானும் எண்ணிப் பார்க்க முயல்வோம்
L6la, GALI
கந்தக நாற்றம் எட
GT-P
so6 jirrassifil
கணங்களில் அல்லது அதைவிட குறைவான நேரத்தில்
மீளவும் சப்பாத்துக்களின் ஒலி நிலத்தில் அதிர்கிறது.
...g dEع எமக்கான ஒவ்வொன்றின் முடிவிலும்
நாளை பற்றிய எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும்
தவிர வேறு என்னதான் இருக்கிறது சொல்
oe Qaz7a/f??ア
 
 
 
 

afiŝ7Ñ23a537, Quol. II – QNL Lo... 24, 1999 17
Pan என்ற தெங்கு ான்றும் JULIŤašas தான்
ற்பட்ட ப்படிக் நஜீரிஆங்கில மொழி ழியில் Jalal
என்று
Graf. G. D.IIIb, 3,607 LIT
Things Fall Apart, the centre cannot hold
Mere anarchy is loosed upon the World
ஆச்சிபி எடுத்தாண்ட அக் கவிதையின் நாலு வரிகளில் இரண்டு வரிகள் அவை இந்நாவலினதும் ஆச்சிபியினதும் எணர்ணத்தை வலியுறுத்துபவை "வெறும் அராஜகம் இவ்வுலகில் அவிழ்த்து விடப்பட்டுள்ளது" என்று எதை நினைத்து ஆச்சிபி அவிவரிகளை எடுத்தாணர்டார்? அந்நாவல் அவ்வரிகளால் ஆச்சிபி எண்ணாதவற்றைக் கூட ஆழமாகச் சுட்டவில்லையா? அதுவும் அந்நாவலுக்குரிய வெற்றி
Things Fall Apart ஆங்கில அமைப்பில் ஒரு வாக்கியமுங்கூட அதை அப்படியே கவித்துவமாக GJITëகியமாகவே மொழிபெயர்த்திருந்தால் நீணட தலைப்பாகி விடும் என்று அஞ்சியதால் ஒரே சொல்லில் அக்கதையின் உயிரை எட்டுவதற்கான ஒரு முயற்சியாகவே அதை உபயோகித்தேன். சிதைவுகள் என்ற சொல்லை விட வேறெந்தச் சொல்லுமே அந்நாவலை அர்த்தப்படுத்துவதாக எனக்குத் தெரியவும் இல்லை. கிடைக்கவும் இல்லை. இவ்விடத்தில் ஜெர்மன் மொழிபெயர்ப்பின் தலைப்பு ஒக்கொங்வோ என்பதை நினைவுறுத்தலும் தகும்.
தினமணியில் வெளிவந்த 邸 ஆசச்சிதானந்தனின் மதிப்பீட்டில் இந்நாவலில் உள்ள ஈபோ மொழிப் பழமொழிகளுக்கு ஏற்ப தமிழில் ஏற்கத்தக்கதாக வரவில்லை என்ற விமர்சனமும் எனது பார்வையில் உடன்பாடானதல்ல முன் கூறியது போல ஆச்சிபிஈபோ வாய்மொழிப் பேச்சில் உபயோகிக்கும் பழமொழிகளை ஆங்கிலம் - தமிழ் என்று மூன்றாவது "மொழியில் பழமொழிகள் பழக்கவழக்கங்கள் தொன்மங்கள் நம்பிக்கைகள் மொழி ஆக்கம் பெற்றுள்ளன. அதுவும் முழுக்க முழுக்க அந்நியமான ஐரோப்பிய கலாசாரத்துக்கு ஆபிரிக்கக் கலாசாரம் மொழிப் புத்தாக்கம் பெற்று ஒரு ஆசியக் கலாசாரத்துக்கு மாற்றம் பெறுகையில் விளையும் மாற்றம் இருக்கத்தான் செய்யும் இருந்தாலும் மூலத்துக்கு ஊறு விளைவிக்காத வகையில் அக்கலாசார அனுபவத்தைத் தமிழ்ப் பிரதியில் கொண்டு வர முயற்சித்துள்ளேன்.
இந்நாவல் தமிழில் பரவலாக வாசிக்கப்படுவது மட்டுமல்லாமல் அதற்கு சிறந்த கூர்மையான வாசகர்களான விமர்சகர்கள் அப்படியானவர்கள் என்று Northrop Fye கூறுகிறார் - மு.பொ. கி.ஆ.சச்சிதானந்தம், பெருமாள் முருகன ஆகியோரிடமிருந்து இம்மொழி மொழிபெயர்ப்புக்கான காத்திரமான மதிப்பீடுகள் வருவது வித்தியாசமான ஆனால் வரவேற்கத்தக்க நிகழ்வு அதற்கு
σταδή நான் நனறி உடையேன இலக்கிய உலகம்
D கடமைப்பட்டுள்ளது.
கவிதை - 02
பூமியின் ஒளி பொருந்திய முகங்கள் குழந்தைகளினுடையவை. துயரம் தரும் கனவுகளையும்
யும் அழித்துவிட்டு எமது காலங்கள் நெருப்பில்
ഉlpബഞ്ഞബ
தகளுக்கானதை அவர்களிடமே கையளிப்போம்.
நம்பிக்கைதரும் ஒரு சூரியனை அல்லது ஒரு பொளர்ணமியை
ல்லிய வாசனையையும் இதழ்களையும் உடைய
og Koa Segons LDGAðfras6O)6Ir
நாங்கள் அவர்களுக்காகப் பரிசளிப்போம்
து இருதயங்களில் உறைந்து விட்டதைப் போல
பிரிவின் துயரங்களும் மன அழுத்தங்களும்
வேர்களை அரித்துத் தின்று விட்டதைப் போல
அவர்களுடைய இருதயங்களை
அவை தின்றுவிட அனுமதிக்க முடியாது எம்மால்
நாம் இழந்த சந்தோசங்களை
* மூலம் மீட்கும் கனவுகளில் வாழ்கிறோம் எனில்
அவர்களின் குதூகலங்களும் சிரிப்பும் எமக்குச் சொந்தமானவை எனில் பூமியின் ஒளி பொருந்திய முகங்களை
அவர்களிடம் பரிசளிப்போம்
98 கார்த்திகை 04
h, jaib Juli
போஸ்நிஹாலே
володвовоаватий (கவிதைத் தொகுதி)
ഖണീ வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் now 50.00 pur. முன்னுரையில் "நூல்களினுடாக வெளிவரும் கருத்துக்கள் சமூக அக்கறையுடையதாகவே இருக்க வேண்டும் இலக்கியம் ஒரு சமூகக் கலை சமூக இயங்கியலுக்கு இலக்கியம் உந்துசக்தி, இவற்றையுணர்ந்தே மனித விடுதலைக்காய் சமூகத்தின் வாழ்நிலைப் பிரச்சினைகளையும், போராட்டங்களையும், படைப்பாளி படிப்பாளிக்கு விழிப்புணர்வுடன் வழங்க வேண்டும். இதனூடே உலக வளர்ச்சி மனிதனின் சுதந்திரம், தன் போக்கில் போவதல்ல என்பதை அறைந்து பறைசாற்றுமென்பதுணர்மை, எழுத்தாளனுக்கு சமூகப் பற்றுணர்வு அர்ப்பணிப்பு என்பது எழுதுகோலும் தாள்களும் போலாகும். இதை அனுபவத்தில் உணர்ந்து கொண்டு தேவை உணர்ந்து வழங்கல் வேணடும் ஏதோ அவ்வுணர்வுடனே சொற்பமேனும் தந்துவிட்ட திருப்தி எனக்குண்டு" என்று கூறும் கனக ரவியின் முதலாவது கவிதைத் தொகுப்பு இது தொகுதியிலுள்ள 30 கவிதைகளுள் அனேகமானவை போரினர் கொடுரங்களையும் இழந்த வாழ்வின் மீதான ஏக்கங்களையும் வெளிப்படுத்துவனவாயுமுள்ளன.
தொகுதியில் பல இடங்களில் நல்ல கவிதைகளைத் தருவதற்கான நிறைய சாத்தியக் கூறுகளைக் காணபிக்கிறார் கணக ரவி தருவாரா?
-ராசாத்தி
FIGeogo ിഖണീn; nIGas0Y, L'ebiT ego" swonTsio Guiñese TITögs மகிந்த நாமல் ரிதி மாவத்தை, கலமுல்லை, ബഞ്ഞ).
ஒளியை நோக்கி எனும் சிறுசஞ்சிகையை வெளியிடுபவர்களான வண. பிதா ஜூட் லால் பெர்ணாந்து அவர்களால் இந்நூல் வெளியிடப்படுகின்றது. யுத்தத்தி னால் பிடிக்கப்பட்டவர்கள், அவர்களின் அனுபவங்கள் என்பன யுத்தமும் பெணகளும், யுத்தமும் சிறுவர்களும் யுத்தமும் பொருளாதாரமும், யுத்தமும் அரசியலும் என்ற பகுதிகளின் கீழ் பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது. வடக்கு தெற்கு வேறுபாடின்றி சகல தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக வவுனியா வைத்தியசாலையின் அவலங்கள் என்பனவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிங்களத்தில் வெளிவரும் இச்சஞ்சிகை தமிழ் வாசகர்களுக்குப் பயனளிக்கும்
aua) д, шЛај விரைவில் தமிழில் எனத் தெரியவருகின்றது.
-ரத்னா

Page 18
18, I - பெப். 24, 1999 இரு
6) IL- சபைத்
தேர்தல் கூட்டல்களில் சந்திரிக்காவின்
பேச்சுக்கள் எல்லாம் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆட்சிக் காலத்தில் நடை பெற்ற அநியாயங்களை விபரிப்பதா கவே அமைந்துள்ளன. அந்தக் காலத்தில் நடைபெற்றவற்றை மீணடும் நினைவூட்டுவது முக்கியமானதுதான ஆனால், அந்தக் காலத்தில் நடை பெற்றவை ஜே.ஆர் இனது அல்லது பிரேமதாசவினது தனிப்பட்ட குணா தியசங்கள் காரணமாகவே நடந்தவை என எவராவது நினைப்பார்களாயின் அது பெருந் தவறாகும்.
அன்று ஐ.தே.க. அரசாங்கத்தினர் அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் தீர்மானிக்கப் பட்டது அவர்கள் அமைத்திருந்த
அபிவிருத்தத் திட்டத்தின் அடிப்
படையிலேயேயனர்றி அவ ģ தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் மீது அல்ல. ஏதாவது ஒரு சில நட வடிக்கைகள் தனிப்பட்ட தேவைக் காக அல்லது தனிப்பட்ட பலவீனத்தின் காரணமாக நடைபெற்றாதிருக்கக் கூடும் ஆனால் ஒரு ஆட்சியின் பிரதான நடைமுறை இலட்சனங்கள் தீர்மானிக்கப்படுவது அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்திக் கொள் a), as a flat அடிப்படையிலேயே என்பதே உணர்மையாகும்.
ஆனாலும் இப்போது சநதிரிக்க ரணில் இருவரும் தமது மேடை விவாதங்களில் செய்வதை அரசியல் விமர்சனம் என்று கூற முடியாது சந்திரிகாவின் பேச்சுக்களில் இரு பபதோ கடந்தகால ஐ.தே.க அரசாங்கம் கொடிய வஞசக மனச் சாட்சியற்ற ஆட்சியாளர்கள் சிலரால் நடத்தப்பட்டது எனச் சுட்டிக்காட்ட
விளைவது மட்டுமே. மறுபுறம் ரணிலின் பேச்சுக்களின் வெளிப்படுவ தெலலாம் சந்திரிகா உட்பட
அரசாங்கத்தின் அமைச்சர்கள் அனை வரம் அனுபவமற்ற, நிர்வகிக்கத் தெரியாத வாயச் சவடால காரர்கள் என்று சுட்டிக் காட்டுவது மட்டுமே
இத்தகைய விமர்சனங்கள் கட்சிக் கூட்டங்களினி கலரிகளில இருப் பவர்களுக்குச் கை தட்ட சிரிக்க உகந்தவையாக இருக்காலாம ஆனால் மக்களை அறிவூட்ட இவ அரசியல பேச்சுக்களினால் பயனர் இல்லை என்றே எனக்குத் தோன்று கிறது. நாடு முழுவதையுமே அவர் களின் அரசியல் கலரி ஒன்று என இத் தலைவர்கள் நினைக்கிறார்கள் போ லும் அதற்கினங்கத் தமது பிரதான எதிராளியின் குணாதிசயங்கள் பற்றிய விமர்சனமொன்றை அழகான அடுக்கு மொழி வசனங்களினால் செயதால பொதுமெ நினைக்கி றார்கள உணர்மையில் இவர்களது கொள்கைகளுக்கிடையில் பாரிய வேறுபாடு எதுவும் இல்லாததால் ஆழமான அரசியல் விமர்சனங்களை இவர்களால் ஒரு போதும் செய்யமுடியது என்பதும் மனங்கொ ள்ளத்தக்கது
எவ்வாறாயினும் நல்லவர்கள் GT Gj GJITLD 2 CD கட்சியிலும் கெட்டவர்கள எலி லம இன்னொரு கட்சியிலும் ஒன்று சேர்ந்திரு க்கிறார்கள் என்பது போன்ற கதையை ஒப்புக் கொள்ளும் முட்டாளிகள் பெருந்தொகையாக இருக்கிறார்கள் என்று நம்புவது கடிடமான ஒரு விடயம் தீவிர அரசியல் விமர்சனங் களை எதிர்பார்க்கும் மக்களின் தொகை இப்போதெல்லாம் வர வர அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்கவும் முடியாது. பிரச்சினைகள் உக்கிரமடையும் அளவுக்கு, அவை பற்றிய உணர்மைகளை விளங்கிக் கொள்ளுவதில் அக்கறை கொள்ளும் அளவும் அதிகரிக்கவே செய்யும்
உலக வங்கியினர் ஆலோசனை யுடனும் பல தேசிய நிறுவன ஆட்சி
முறையினர் அனுசரணையுடனும், GLIT GLUIT 607 திறந்த பொருளாதாரமொன்றை ஏற்ப
டுத்துவதே அபிவிருத்திக்கான வழி என இருசாராருமே ஒருமித்து ஏற்றுக் கொள்கிறனர். அதேசமயம் ரணிலிடம் இருப்பவர்கள் திருடர்கள் ஊழல செய்வோர்" எனச் சந்திரிகா கூறுகிறார். மறுபுறம் சந்திரிகாவிடம் அறிவு விளக்கம் உள்ள அனுபவம் உள்ளவர்கள் இல்லை" எனறு ரணில் சொல்லுகிறார்.
NGDONGIT
திறந்த பொருள
fill. ஆ
HINDIALHALLHA I
l I ܐ ܕܐܸܬ ܘܼܘ ܠܹܗ.
I
I
In
A
sang விக்கிரமபாகு கருவி
உணர்மையில் இத்தகைய விமர்ச னங்கள அர்த்தமற்றவை. எந்ததி தரப்பிலும் மோசமான ஊழல்கள் நிறைந்தவர்கள் இருக்கலாம். நேர்மை யான திறமையானவர்களும் இருக்க லாம். எனவே இவ்வாறன தனி நபர் நடத்தை இலட்சணங்கள் பற்றி விவாதிப்பதில் அர்த்தம் இல்லை
இந்த விவாதங்களின் ஊடாக நிருபிக்கப்படுவது என்னவென்றால் ஒரு போலியான திறந்த பொருளாதார அபிவிருத்தியின் கீழ் இந்த ஆட்சியா ளர்களால் ஒன்றில் ஊழழும் அடிக்கு முறையும் கொணர்டவர்ளாக அல்லது எதுவும் இயலாத பொம்மைகளாக இருப்பது என்ற இரணடு தெரிவுக ளில் ஒன்றைத் தான் தெரிவு செய்ய முடியும் என்பது தான்.
பல தேசிய நிறுவன ஆட்சி முறை தனது செயற்பாட்டை இந்த நாட்டினுளி செயவதற்கு ஊழல நிறைந்த கொலைகாரர்களை ஈடுப டுத்துவதா? அல்லது வாயச் சவடா லகாரப் பொம்மைகளை ஈடுபடுத்து வதா என்பதை ஒவ்வொரு முறையும் தெரிவு செய்வதற்கே இத் தேர்தல்கள் உதவியுள்ளன என்று கூறுவது ஒன்றும் தவறானதல்ல.
உணர்மையில அரச சொத்துக்க ளைத் தனியார் துறைக்கு கையளிப் பது பற்றிச் சந்திரிகாவிடம் கேட்டால், "ஐ.தே.க. அரசன் சொத்துக்களை இந் நாட்டின சிறு வியாபரிகளுக்கே ஒப்படைத்தது. அவர்களுக்கு அவற் றைச் சரிவர நிர்வாகம் செய்ய முடியாது. நான் கொடுப்பதோ உலகப் புகழ் பெற்ற அமெரிக்க ஜப்பான ஜேர்மன் போன்ற நிறுவனங்களுக்கே அதனுடாக ஊழல் ஏற்படுவது தவிர்க்கப்படும் நாடு வளர்ச்சிய டையும்' எனறு கூறுகிறார்
இது ஐதேகயை விட தீவிரமாக வலதுசாரிக் கோணத்திலிருந்து தர்
கம் புரிவதாகும். நிறுவனங்களுக் டைப்பது என்பது அடிமைத் தர்கக இவர்கள் நிறுவனங்களுக் களை ஒப்படை யடைந்த நாடு ஷியா, மலேஷிய நாடுகளை உ முன்பெல்லாம் : இன்று இவவ முறையில அ போன நாடுகள் உடைந்து போயு உலகம் பூராவு உலகப் பொருள கனடுள்ளது. தர்க்கம் ஒரு அர் மறுபுறம் ஐ ணிய அல்லது காரணமாக இ தாரத் திட்டம் எனச் சந்திரிகா
parald L.G. ளாதாரத் திட்டம் armr rmt prud Gaussi திருந்தால் இவ கிரமமான யுத்த 5Մ5), ԼՕՄՄ) T& ᏪᏓDIᎢᏭ IᎢ6ᏡᎢᏓ0ITᎧuᏪ அதற்கு நேர் மா paŝaŝ) pri LDLD (iras காரணமாகவே ளுக்கு உரிய உக்கிரமான வி p. GiGITITa sljLILL இளைஞர்களை அர்ப்பணிப்புளர் னறில தமிழ் இ வதற்கான காரண இந்தப் போராட்ட முற்றிப் போய
 
 

... ܛ
F"
PAMAHAY,
KAN
PC
1l
SOTITT560
மிகச் சிறந்த அந்நிய கு நாட்டை ஒப்ப ஏகாதிபத்திய சார்பு மி ஆகும் தவிரவும் பறும் பல தேசிய கு நாட்டின வளங் டப்பதால் வளர்ச்சி எது? இந்தோனே ா, கொரியா போன்ற ாரணமாக காட்டி ர்க்கம் புரிந்தார்கள். று உலக வங்கி பிவிருத்தியடையப் நன்கு நலிவடைந்து ர்ளன. அதன் தாக்கம் ஏற்பட்டுடள்ளது. ாதாரம் பின்னடைவு ஆக சந்திரிகாவின் த்தமற்ற தர்க்கமாகும். தே.க. உண்டுபணி ஏற்படுத்திய யுத்தம் திறந்த பொருளா உடைந்து விழுந்தது தர்கம் புரிகிறார். லயே திறந்த பொரு காரணமாகப் பொரு ாக வளர்ச்சியடைந் வளவு துரம் உக மான்று ஏற்பட்டிருக் தற்காலிகமான ஒரு ஏற்பட்டிருக்கும. ாகப் பொருளாதாரம் சிதைவடைந்ததன் 1றுபான்மை இனங்க பங்கு மேலும் தத்தில் வெட்டுக்கு து. இதுவே சிங்கள விட ஆழமான போராட்ட மொ ளைஞர்கள் ஈடுபடு மாகும். இப்போது, ம் இவ்வளவு தூரம் *
→1列
sili (jaJee
Egia Deirimilair Letonio"
ழக்குப் பல்கலைக்கழகத்தின்
நுணர்கலைத் துறையினரின் ஏற்பாட்டில் ஓவியக் கண்காட்சி ஒன்று அத்துறையின் காட்சி மண்டபத்தில் 07.01.99 அன்று ஆரம்பமாகி இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த ஈகுல ராஜயின் படைப்புக்களே கணிகாட்சியில் வைக்கப்பட்டிருந்தன. அடையாறு கலாஷேத்திராவில் நுணர்கலை டிப்ளோமாப் பட்டத்தை பெற்றவர் இவர்
"வேர்களிலிருந்து- ரேகைகளின் நடனம் எனும் தலைப்பில இக்கணிகாட்சி நடைபெற்றது.
பதில் உபவேந்தர் கலாநிதி யுவி தங்கராஜ பிரதம அதிதியாக கலந்துகொள்ள நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் சி.மெளனகுரு தலைமையில ஓவியக் கணிகாட்சி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தலைமையுரையில் பேராசிரியர் அவர்கள் குலராஜின் ஒவியத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் இந்திய ஓவிய வரலாற்றையும் அதன் பாணி, போக்கு என்பவற்றையும், இரத்தினச் சுருக்கமாக எடுத்து விளக்கினார். பிரதம அதிதி அவர்கள், "தேசிய வாதத்திற்கு எதிராக பாரம்பரியம் பற்றிப் பேசும் போக்கு உருவாக ஒவியமும் பாரம்பரியத்தை பேணும் முயற்சியில் ஈடுபட்டது" என்று கூறி அதன் வெளிப்பாடாக குலராஜின் ஒவியங்களைச் சுட்டிக் காட்டினார்.
ஈகுலராஜ் (48) அவர்கள் பிரதிமை வரைதல், துணி ஒவியம் வரைதல், மணர்டப அலங்காரம் பற்றிக் அலங் காரம், sa) Ltd as it if ஓவியப்பாணி (தாவரச்சாயம்) தஞ்சாவூர் பாரம்பரிய ஓவியப்பாணி முதலியவற்றில் தேர்ச்சியுடையவர் என்பது அவரது ஓவியங்களைப் பார்க்கும் போது புலனாகிறது.
இவருடைய ஓவியங்கள், புராணங்கள், ஐதீகங்கள், கிராமப்புறக் கதைகளின் சம்பவங்களைச் சித்தி ரிப்பனவாயும், பிரதிமைகள் அலங்கார உருவங்கள் பற்றிக் அலங்காரங்கள் முதலியனவற்றைக் கொணடதாயும் இருந்தன. இவருடைய இந்த ஓவியங்களுள் அழகுபடுத்தல், அலங்காரபபடுத்துதல் அதிகமும் மேலோங்கியிருந்தன.
விநாயக வடிவம் பற்றி இவர் குறிப்பிடும் பொழுது "இது நல்லதொரு வடிவம். இதனை Decorative -e, as, 1560i iDIT as வரையலாம்" என அவர் கூறியது அலங்கார வேலைப்பாட்டிற்கு முதன்மை கொடுப்பவர் அவர் என்பதனைச் சுட்டிக் காட்டுகின்றது.
இவருடைய ஓவியங்கள் இந்திய மரபை பொதுவாகவே பிரதிபலித்திருந்தன. உருவம், உள்ளடக்கம், பாணி என்பன முற்றிலும் இந்திய மரபிற்குரியனவே. இதற்கு இவருடைய கல்விப் பின்புலத்தின் செல்வாக்கே காரணம் எனக் கூறின் க்லாஷேத்திராவில் பயின்ற அனைவரும் நவீன பாணியை பின்பற்றாமல் பாரம்பரியத்தினுள்ளேயே நின்றுவிட்டனரா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது.
இவருடைய ஓவியங்களில் ராஜபுதன (Rajput), மொகலாய மரபுப் பாணியின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகின்றது. குறித்த சில ஓவியங்கள ராஜபுதன ஒவியங்களை பிரதியுரு செய்ததாக இருந்தன. பல ஓவியங்கள் சிலைகளை பொதுவாக, பெணகளது சிலைகளை பிரதியுரு செய்தன. வாகவே இருந்தன. இதனை விட இவர் இறுதியாக வரைந்தது எனக் கூறப்படும் ஆதாம் ஏவாளர் இந்திய மரபுப் பாணியிலேயே வரையப்பட்டிருந்தது. இதற்கு அவர் தனது கல்விப்பின் புலத்தைக் காரணம் காட்டினார். அத்தன்மை தனினை ஆகர்ஷித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு திறனுள்ள (Skillful) படைப்பாளி குலராஜ என்பதை மறுக்க முடியாது அலங்காரக் 560) GI) 9560) GITL j படைப் பதில கைதேர்ந்த ஒரு கலைஞன் (Deco rative Artist) (36) is GT60Ta TL3. இந்தியப் பாரம்பரியத்திற்கேயுரிய ത ஓவியங்களில் கைதேர்ந்தவர் என்பதற்கு அவர் ஓவியங்கள் சான்று பகர்கின்றன" என்று கணிகாட்சி வழிகாட்டி அவரை அறிமுகப்படுத்தியது.
இக்காட்சியையொட்டி கலந்துரையாடலும் ஓவியம் வரைதல் பயிற்சிப் பட்டறையும் நடை பெற்றது. ஒவியம வரைதல் பயிற்சிப் பட்டறை குலராஜினால் நடாத்தப்பட்டது. நுணர்கலைத் துறையின் முன்னாள் விரிவுரை யாளர் அருந்ததி சபாநாதன் பல்கலைக்கழகத்தை விட்டுச்சென்ற Lj) 607 60Ti மாணவர்களுக்கு இப்பயிற்சியிலீடுபட வாய்ப்புகள் கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமே. இதற்கு குலராஜ் அவர்கள் இன முகத்துடன் ஒத்தாசை வழங்கியதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பல்துறை சார்ந்தும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் ஆர்வலர்கள் முதலியோர் இந்நிகழ்வுகளில் கலந்து
Gaitoil coli.
இப்பயிற்சிப் பட்டறை முற்றிலும் நன்மை பயக்கும் ஒரு நிகழ்வாக இருந்தது. இது தொடர்ச்சியாக நடாத்தப்படுமாயின் மாணவர்கள் வெறும் ரசித்தலோடு நின்று விடாமல் ஆக்கம் என்பதிலும் ஆர்வம் காட்டுவர். இதற்கு நுணர்கலைத் துறை ஆக்கமான பணிகளை முன்னெடுக்கும் என்பது எல்லோருடைய நம்பிக்கையும் ஆகும்.
பல்கலைக்கழகத்திற்கு உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் தரமான படைப்புக்களை நுணர்கலைகள் சார்ந்தும், அரங்கம் நாடகம் சார்ந்தும் காட்சிப்படுத்துவதுடன், கருத்தரங்குகள் விழாக்கள் முதலிய நிகழ்ச்சிகளையும் நுண்கலைத்துறை ஒழுங்குசெய்து வருவது எல்லோரும் அறிந்த விடயம்.
இதன தொடர்ச்சியாகவே பல்கலைக்கழகத்திற்கு வெளியில் வாழும் ஈ.குலராஜ அவர்களை இனங்கண்டு, அவருடைய படைப் புக்களை முதன்முதலில் காட்சிப்படுத்திய பெருமையும், நன்றியும் நுணர்கலைத் துறையையே சாரும்
அழுே

Page 19
சரிநிகர் டிச, 24 - ஜன.14 படித்தேனர். 'வரவு பகுதியில் யாழ் இனிது பற்றிய குறிப்பில், சாந்தனுடைய இரணடாவது தொகுதி இது எனக் கூறப்படுவது தவறானதும், எழுந்தமானதுமானதுமாகும். 2) 688762) LDLLĴ)aj சாந்தனின் பன்னிரணடாவது நூல் இது.
பாளையங்கோட்டையைச் சேர்ந்த இலக்கியத் தேடல' என்ற அமைப்பின்ராலி 1982ல, சாந்தனுடைய கிருஷணனி துது என்ற தொகுதி வெளியிடப்பட்டிருந்தது. அந்த அமைப்பில் சேர்ந்திருந்தவர்களால, தற்போது யாழி இனிது வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இது அவர்கள் வெளியிடும் சாந்தனினர் இரணடாவது தொகுதியேயனறி சாந்தனுடைய இரணடாவது நூல் அல்ல.
தமிழகத்தில் பிரசுரிக்கப்பட்ட அவரது தொகுதிகளில் கூட இது மூன்றாவதாகும். ஏற்கனெவே அதே ஆணர்டிலி (1982) சென்னை, நியுசெஞசுரி புக் ஹவுஸ் நிறுவனம் சாந்தனின் முளைகள் என்ற தொகுதியையும் வெளியிட்டது. பேராசிரியர் க. கைலாச்பதி அவர்கள் மிகவும் சிலாகித்து ன்முதிய முன்னுரையுடன் வெளிவந்தது அது முளைகளி' கிருஷ்ணனி துது இரணடுமே அப்போது தமிழகத்திலும், இலங்கையிலும் மிகுந்த கவனம் பெற்ற தொகுதிகளாக அமைந்தன என்பதனையும் இங்கு குறிப்பிடவேணடும்.
இவை தவிர, பார்வை (70), கடுகு (75), ஒரே ஒரு ஊரில்ே (75), ஆரைகள் (85), இன்னொரு வெணணிரவு' (88), காலங்கள் (94) ஆகிய தொகுதிகள் இலங்கையில் வெளியான சாந்தனின் ஏனைய கதைத் தொகுதிகளாகும். இவற்றுள் பார்வை' கட்டுபெத்தை LᎠ IT6ᏡᎢ6lJᏤITᎯ5 இருந்தபோதே வெளியானது. ஒரே ஒரு ஊரிலே அந்த ஆணர்டிற்கான சாகித்திய மணடலப் பரிசுப் பெற்றது. இன்னொரு வெணணிரவு' தமிழக முனர்னணி எழுத்தாளர் அசோக மித்திரனர்
அவர்கள பாராட்டி எழுதிய முன்னுரையுடன வெளியானது காலங்கள் அந்த ஆணர்டிற்கான லில்லி தேவசிகாமணி வெளிநாட்டுச் சிறப்புப் பரிசு பெற்றது.
இவற்றை விட The Sparks (90) என்ற ஆங்கிலக் கதைகளின் தொகுதி ஒன்றும் ஒட்டுமா (78) என்ற நாவலொன்றும் ஒளி சிறந்த நாட்டிலே' (85)
எனினும் சோவியத் நாட்டுப்பயண அனுபவங்களும், நூலுருவில் ()auerflutré கவனம் பெற்ற சாந்தனின் 6T6060TL ஆக்கங்களாகும்.
நூற்கணக்கில பனினிரணர்டு நூலகளை வெளியிட்டுவிட்டு இருப்பவர் என்பதுடன்
சாந்தனினி அடையாளம் முடிந்து விடவில்லை. தேசிய இனப் பிரச்சினையை அது வகுப்பு வாதம் என்று கூக்குரல் எழுப்பப்பட்ட காலத்திலிருந்தே பலத்த எதிர்ப்புக்குரல்களுக்கு முகங்கொடுத்து - தமிழின் ஆக்க இலக்கியத்தில் பதித்ததிலும்,
வெளிக் கொணர்ந்ததிலும், காத்திரமான தொடர்ச்சியான பங்களிப்பைச் செய்தவர் அவர் சிறுகதை வடிவத்தில் பரிசோதனைகளைச்
செய்வதுடன் கலையாற்றலால் தமக்கென்றொரு முத்திரையையும் பதித்தவர். இப்படி, தமிழிச் சிறுகதை என்று வருகின்றபோது எவ்விதத்திலும் தவிர்த்துவிட முடியாத ஒரு படைப்பாளி பற்றி அறிய நேர்ந்திராது போனமைக்கு போர்ச்
யுத்தம்.
தமிழ் தேசிய உணர்வு வளர்ச்சி பெற்ற ஒரு நிலையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தினால் மட்டும் யுத்தம் நின்றுவிடப்போவதில்லை.
இப்போது திமிழ்த தேசியவாதம் பாரதூரமானதாக இலங்கையினுள் வளர்ந்து விட்டுள்ளது. மறுபுறம் தமிழ்த் தேசியப் போராட்டமும் இப் போது ஒரு விதத்தில் சமூகப் போராட்ட வடிவத்தைப் பெற்றுவிட்டது. சுருக்கமாகச் சொலவதானால் அமெரிக்கா கூட இப்போது புலிகள் இயக்கத்தினை ஒரு தேசிய இயக்கமாகப் பார்ப்பதை விடப் பல தேசிய
நிறுவன அமைப்பிற்கே சவாலி விடுக்கும் ஒரு சக்தியாகக் கருதியே பார்க்கிறது.
இவவாறான நிலமை தோனறியி ருப்பது பற்றிய காரணங்களை தெளிவுபடுத்தாது, ஐ.தே.க. காரணம் எதுவுமினறி யுத்தத்தை ஏற்படுத்திது என்று கூறுவது நம்பக்கூடிய தொன்றல்ல. அது ஏற்படுத்திய திறந்த பொருளாதாரம் இன்று இச் சமூக, இனக் கொந்தளிப்புக்குக் காரணமா வது மட்டுமல்லாது இன்றைய அரசாங்கத்தால் சீராட்டி வளர்க்க பட்டு வருவதால் அது இன்றும் பலமிக்கதாக இருக்கிறது. ஆகவே, கடந்த
காலத்தில் இடைவிடாது பேணிவளர்க்கப்பட்ட
போலிப் பொருளாதார அபிவிருத்தி காரணமாக இந்த யுத்தம் இவ்வளவு தூரம் ஊதிப் பெருத்து நாசகாரப் பேயாக உருவாகி உள்ளது என்ற தர்க்கத்தை இருவருமே ஏற்றுக் கொள்ள வேணர்டியிருக்கும்.
இப்போது அது தனியான வேறு தீர்வைக் கோரும் தேசியப் பிரச்சினையொன்றானாலும், அது உக்கிரமான போராட்டம் ஒன்றாக உருவாகியிருப்பது போலித் திறந்த பொருளாதார அபிவிருத்தியின் காரணமாக பிறந்து வளர்ந்த பாரபட்சம் காரணமாகவே ஆகும். சந்திரிகா இந் நிலமையை மூடிமறைத்து ஐ.தே.க. மீது அனைத்துத் தவறுகளையும் சுமத்தித் தப்பித்துக் கொள்ள முனைவதற்கு இடமளிக்க முடியாது.
திறந்த பொருளாதாரத்தைச் Ffflay நெறிப்படுத்த விரும்பும் எவருக்கும் அதிக காலம் செல்ல முன்பே ஏற்படும் மக்கள் எதிர்ப்புகளை ஒடுக்க அவசர காலச் சட்டத்தைச் கையிலெடுக்க வேணடியிருக்கும் கொலை அதிகாரப்பலத்தை பிரயோகிக்க வேணடியிருக்கும். சந்திரிகா அரசாங்கமும் மின்சார சபை ஊழியர்கள் மீதும் அதிகாரத்துடன் à h- (L அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. பலகலைக்கழக மாணவர் களுக்கெதிராக அதேபோலவே கொலை அதிகாரத்தையும், அரச பயங்கரவாதத்தையும் பிரயோகித்தது. 'மே' தினத்தன்று நவ சமசமாஜக் கட்சி நடாத்திய உள்ர்வலம் மீது அரச பயங்கரவாதத்தைப் பிரயோகித்தது. சமூர்த்தி ஊக்கு
விப்பாளர்களுக்கு 'ரெலிகொம் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் அதே போலவே அடி கொடுத்தது.
தென பகுதி மீது ஐ.தே.க, யுகம போனற அடக்குமுறையொன்று இன்றும் உருவாகவில்லை என்பது உணர்மைதான். மறுபுறம் தென் பகுதியில் மக்கள போராட்டம் ஒன்று அன்றுபோல பாரதுரமானதாக ஆகவில்லை. ஏனெனில், அரசாங் கத்திலுள்ள இடதுசாரிகள் இப்போதும் அரசாங்கம் பற்றிக் புதுப் புதுக் கனவுகளைக் காணபிப்பதால் போராட்டம் நின்று நின்றே செல்கிறது. அன்று ஐ.தே.க. நிர்வாகத்தைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் போது 'மக்கள் கோஷம்" எழுப்பிய அல்லது செய்த கதிர்காமத் துக்ககுப் பாத யாத்திரை சென்ற பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சில தலைவர்கள் இன்று அமெரிக்கா ஜப்பானி, தென் கொரியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் பல தேசிய நிறுவனங்களுக்கு முழு நாட்டினதும் முக்கிய இடங்களை ஒப்படைக்கும் போதும் சந்திரிகாவின் நாற்காலிக்குக் கீழ் இருந்து கொணர்டு இளை ப்பாறுவதுதான் ஆச்சரியமானது
இன்றும் அன்றுபோல உள்ளவன மேலும் உள்ளவன ஆகிறான இல்லாதவன் எதுவுமே இல்லா தவனாகிறான். பல்தேசிய நிறுவ னங்களின் தரகர்களுக்கும் முகவர்களுக்கும் இப்போது முன்னெப்போதையும் விட காலம் மிகச் செழிப்பாயுள்ளது. சந்திரிகா தனிப்பட்ட முறையில் தரகுக் கூலி அடிக்கிறாரா? இல்லையா? என்பது அவ்வளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. அன்றும் இன்றும் நிலைமை ஒன்று தான். அதாவது பெரும் மனிதர்களுக்கு, சர்வதேச கல்லூரிகள் Y TT LLLL LLLS t T L tL T L TL TT T LL TS L TTLLTT வைத்தியசாலைகள் உள்ளன, இன்ரர் கூலர்கள் அங்கும், இங்கும் திரிகின்றன. வேணடிய உணவு பானங்களும், ஜொலியும் 9 af GTøt. இல்லாதவனுக்குக் கூட்டுறவுக் கடையும் இல்லை, நிவாரணமும் இல்லை, தொழிலும் இல்லை, இலவசக் கல்வியும் இல்லை, வைத்தியசாலையும் இல்ல்ை.
இது அதிக காலம் நிலைத்து நிற்கக் கூடிய ஒரு முறை அல்ல. எதிர்காலத்தில் தெற்கில் மக்கள் போராட்டமொனறு புரட்சிகரமான விதத்தில எந்தக் கணமும் ஏற்படலாம். அன்று சந்திரிகா வடபகுதியில் ஈடுபடுத்திய இராணுவத்தையே தெற்கிலும் பயன்படுத்துவார். அப்போது ஒன்றில் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகும், அல்லது பயங்கரவாத வன்முறை கடுமையான வித்தில் ஆரம்பமாகும்.
நன்றி லக்பிம தமிழில்: சிசெராஜா
 
 

ஒஇதர் பெப், 11 - பெப். 24, 1999 19
குழலையும், அதனாலேற்பட்ட தொடர்புகளற்ற நிலையையும், இவற்றினி விளைவாக போதிய தகவல்கள் எட்டாது போனமையையும் மட்டும் காரணிகளாக்கிவிட முடியுமா?
அணர்மையிற் வெளியான கே.எஸ்.சிவகுமாரனின் திறனாய்வு நூலில் கூட சாந்தனின் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் பற்றிய திறனாய்வுகள் இடம்பெற்றிருப்பதாக அறிகின்றேனர். இலங்கையில், ஆங்கிலத்திலும், தமிழிலும் சாந்தன் ஒரு "Major Writer Graf grada) gapasau auditors if Gujrátfulf orgslada (Daily News - 24,998)
அவர்களும் சர்வதேச தரத்தில் ஈழத்தின் பெயர்ச் சொல்ல வைக்கும் சிறுகதைகளைப் படைத்துவரும் நால்வரில் சாந்தனும் ஒருவர் என பேராசிரியர் நா. சுப்பிரமணியனி (தாமரை, பேட்டி - மே 98) அவர்களும் கமீபத்தில் கூட குறிப்பிட்டவற்றை
இங்கு சுட்டுவது அவசியம்.
விளம்பரங்களும் போலிகளும் கொடிகட்டிப் பறக்கும் இலங்கையின் - முக்கியமாக கொழும்பின் - தற்போதைய தமிழிக் கலை இலக்கியச் குழலுக்கு இலக்கியத்திலும் இலட்சியத்திலும், பற்றுறுதியுடனும், தாயி மணிணில் வேர்பதித்து நிற்கும் பிடிவாதத்துடனும் வாழும் ஒரு கலைஞன் அந'ந' ய மா கப போ வ தொ ன ற ழ ஆச்சரியப்படக்கூடிய விஷயமில்லை.
பொனர் பூலோகசிங்கம் யாழிப்பாணம்
நன்றி. பொன பூலோகசிங்கம் அவர்களே சாந்தனர் பற்றிய தகவல்களைத் தந்ததற்கு நன்றி. இலக்கியத் தேடல் அமைப்பினரால் வெளியிடப்பட்ட இரணடாவது தொகுதி இது என்று அமைந்திருக்க வேணடும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி - ஆ-/
முஸ்லிம் தலைமை.
போவதாயக கூறிவருகிறார். இதெல்லாம் தனித்துவம் இழந்த நிலை தான். பெளத்த மதம் உலகப் பொதுமதம் அதை ஏன் பெளத்தர்கள் சும்மா வைத்திருக்கிறார்கள் என்று ஆதங்கப்பட்டி ருக்கிறார். இதனுாடாக எனின சொல்கிறேன என்றால அவர் தானி பேசி வந்த அந்த
இஸ்லாமியத்தை குர்ஆனி ஹதீஸ யாப்பென
முழங்கி ஏற்படுத்திய முஸ்லிம் தனித்துவத்தை
இழந்து அதற்கு நேர் எதிராக இயங்கி வருகிறார்
என்பதையே எனவே தான் நாங்கள் இதனை ஒரு போட்டியாகக் கருதவில்லை. நாட்டின் முஸ்லிம் இளைஞர்களை ஒன்று திரட்டி உரிய முறையிலான வழிகாட்டலை தலைமைத்துவத்தை வழங்க வேணடுமென்பது தான் எமது நிலைப்பாடு
பொதுவாக முஸ்லிம் கட்சியொன்றின் இருப்பு பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் கிழக்கை மையப்படுத்தியதாகத் தான் இருக்கிறது. முஜவிமு. இதில் எந்தளவு அவர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது? சிறுபான்மையினரின் பிரச்சினையை பிராந்திய ரீதியான பிரச்சினையாக நூற்றுக்கு நூறுவீதம் நாங்கள் பார்ப்பதில்லை. அதுவும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் எங்கிருந்தாலும் ஒரே வகையானதாக சிறுபானமையினர் என்ற வகையிலேயே பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அத்துடன் கிழக்கை விட இரு மடங்கான முஸ்லிம்கள் மற்றப் பகுதிகளில் தான வாழ்கின்றனர். தமிழைத் தானி பேசுகிறார்கள் தமிழில் கற்ற வட - கிழக்கைச் சேர்ந்த ஒருவருக்கு அங்கு அதே மொழியிலேயே கருமமாற்ற முடியும் ஆனால், இங்கு ஒரு தந்திகூட தமிழில் அடிக்க முடியாது. அத்தனைக்கும் அரசாங்கம் பாலர் வகுப்பு முதல் - பல்கலைக்கழகம் வரை தமிழில் கற்பதற்கான அனைத்தையும் செய்கிறது. மொழியிலேயே இப்படிப் பிரச்சினை இருக்கிறது. எனவே கிழக்கல்லாத முஸலிம்கள் வாழும் ஏனைய பிரதேசங்களில் நாங்கள் இவ்வகையாக எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு அழுத்தம் கொடுக்கிறோம். வட - கிழக்கில் வேறுமாதிரியாக பிரச்சினை எழுகிறது. எனவே அதற்கேற்ப அதை அணுக வேணடும். நாங்கள சிறுபாணிமை முஸ்லிம்கள ஸ்னிற வகையில் நாடு தழுவிய ரீதியில் அவர்களின் பிரச்சினைக்கு பல வேறு விதங்களில் முகங்கொடுக்க வேணடியிருக்கிறது. இவிவிடத்தில் ஓர் உதாரணம் கூறுவோம். மேல மாகாண சபையில் ஒரு லட்சத்து முப்பதாயிரம் முஸ்லிம் வாக்குகளும், 90 ஆயிரம் சிங்கள வாக்குகளும், 80 ஆயிரம் தமிழர் வாக்குகளும் உள்ளன. கூட்டிப் பார்த்தால் தமிழ் பேசுபவர்களின் வாக்குகள் அதிகம் ஆனால், தமிழில் ஒரு கடிததத்தைக் கொடுத்தாலி மாநகர சபை ஏற்றுக் கொள்ளாது. எனவே நாங்கள் சொல்கிறோம். பிரச்சினைகளை அந்தந்த வடிவங்களுக்கேற்ப எதிர்கொள்கிற வகையில் குரலெழுப்ப வேணடுமென்று
வட கிழக்கு முஸ்லிம்கள தொடர்பிலும் அவர்கள் எதிர் கொள்கின்ற பிரச்சினைகளிலும் நாம் எனினமாதிரியாக செயற்பட வேணடும் என்றும், அதற்கான தீர்வுகள் எவ்வாறு அமைய வேணடும் என்றும், நாம் ஒரு தீர்வு நகல் வரைவில் ஈடுபட்டிருக்கிறோம். அது நடைமுறைச் சாத்தியமானதாகவே இருக்கும். மு.காவின் நிலைப்பாடுகள் இவவிடயத்தில் அவவப்போது மாறிமாறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட முஸ்லிம் கட்சி என்ற வகையில் உங்கள் கட்சி எந்தளவு அங்கீகாரத்தை அங்குள்ள முஸ்லிம்களிடம் நீங்கள்.பெற்றீர்கள்? சமூக ரீதியான அங்கீகாரத்தைக் கணிப்பிட முடியாத தேர்தலாகவே அது இருந்தது. ஏனெனில்
அன்று பெரும்பாலான GJIT; SEIT GITAT AEGIÍ al Tass ofilas sola 606). வாக்களித்தவர்கள் யாரென்றால கொழும்பிலிருந்து சென்ற அரசியல்வாதிகளும் அவர்களின் பிள்ளைகளும் காடையர்களுமே இவர்கள் திட்டமிட்ட வகையில் முஸ்லிம் கிராமங்களையே தாக்கினார்கள் வாக்குகள் திருடினார்கள் எங்களை தோற்கடிப்பதும், அவர்களின் நோக்கம் குதிரைக்கு யாரும் வாக்களிக்க வேணடாம் என்றும் முஸ்லிம்கள் பலரை எச்சரித்திருந்தார்கள. எனவே இலங்கையிலே, ஏன் உலகத்திலேயே மிக மோசமாக நடந்த தேர்தலை வைத்து எங்கள் கட்சிக்கு அங்கு கிடைக்கும் அங்கீகாரத்தைக் கணிப்பிட முடியாது.
தேர்தல் மோசடி தொடர்பில் உங்கள் கட்சி வேறு பல கட்சிகளுடன் இணைந்து (ஜேவிபி. புதிய இடதுசாரி முன்னணி) வழக்குத் தொடரவுள்ளது பற்றி. இது அநியாயமான தேர்தல் என்று அனைவருக்கும் தெரியும். இது பற்றி இந்த மோசடிகளுக்கெதிராக பல வேலைத்திட்டங்களை நாமும் வேறும் சில கட்சிகளும் மேற்கொள்ளவுள்ளோம். பத்திரிகையாளர் மாநாடுகள் மூலமும் மக்களுடன் மக்களாக இறங்கிச் சென்று அவர்களுக்கு இதை உணர்த்தி இவவாறானதைப் பகிஷகரிக்கச் சொல்வதன் மூலமும் செயற்படவுள்ளோம். இந்தத் தேர்தலை ரத்துச் செய்வதற்காய் வழக்கொன்றைத் தாக்கல் செய்ய நாமும் மேற்சொன்ன கட்சிகளும் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இன்னொரு கேள்வி முகா முன்வைத்த இஸ்லாமியம் சார்ந்த வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தாமையே அதன் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. அது ஒரு இடைவெளியாகவும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. இந்த இடைவெளியை முஸ்லிம்கள் எதிர்பார்க்கிற இஸ்லாமியத் தனித்துவத்தை உங்கள் கட்சி நிரப்புமா? நிச்சயமாக இது ஒரு முஸ்லிம் இளைஞர் களின் கட்சி முஸ்லிம் என்பது உலகளாவிய முஸ்லிம் சமூகத்தினர் ஓர் அங்கம நாங்கள் மு.கா போல் குர் ஆனை ஏந்திப்பிடித்து வாக்குகள் கேட்கவிரும்பவில்லை. ஆனால், இஸ்லாம் தான் எங்கள் லட்சியம் நாட்டின் சுபீட்சம் இஸ்லாத்தால் தானி கிடைக்கும் என்பது தானி எங்கள் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் முஸ்லிமகளின் நடைமுறைப்பிரச்சினையிலிருந்து சகல விதமான பிரச்சினைகளுக்கும் நாங்கள் குரல் கொடுத்து தனித்துவத்தோடு செயற்படுவது தானி எங்கள் நோக்கம் அதேவேளை இலங்கைப் பிரஜைகள் அனைவரது பிரச்சினைகளையும் நாங்கள் அவதானித்து அதற்காகக் குரல் கொடுப்போம் சகோதரத்துவத்துடன் செயற்படுவோம். வாக்கு வேட்டைக்காக இஸ்லாத்தை துக்கிப்பிடித்து செயற்படமாட்டோம்
முஜவிமு மிகத்தீவிரமாகச் செயற்படும் ஒன்றென்ற அபிப்பிராயம் நிலவுகிறது. இத்தீவிரம் அது இளைஞர்களைக் கொண்டிருப்பதாலா? அல்லது இன்றைய அரசியல் போக்குகளுக்கூடே தேவைப்படுகிற ஒரு நியாயமான தீவிரமா? இளைஞர் தீவிரம் என்ற ஒன்று இருக்கலாம். ஆனால், இது ஒரு தீவிரவாதக் கட்சியாக இல்லை. ஆனால், சமூகத்தில் தீவிரவாதக் கட்சிகள், ஆயுதமேந்திப் போராடிய கட்சிகள் இருக்கின்றன. ஆனால், முஸ்லிம்கள அந்த நிலைக்குப் போகவில்லை. நாங்கள் இன்னும் துரத்திலேயே இருக்கிறோம்.
ட நேர்காணல்எம்கே.எம்.ஷகீப்

Page 20
இரு வாரங்களுக்கு ஒருமுறை
y DN5 yn yr Unol o II/ VIII, b, copyrigol////|////|////|C79"
LINIUS
govo 1974, дотово ој, JEGIJI I ൊസെ(:I(li) () || 814859
அந்த இருவருக்கும் நடந்தது என்ன?
யாழ்போதன வைத்திய சாலையிலிருந்து நாகராஜா ரூபகுமார் என்ற 16 வயது இளைஞர் பெப்.05ம் திகதி காலை ஆறரை மணியளவில் ஆயுதம் ஏந்தியவர்களால கைது செய்யப்பட்ட அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவவிளைஞர் தனது பேரனான சின்னத்தம்பி வன்னித்தம்பி(80) என பவரைப் பராமரிப்பதற்காக வைத்தியசாலையில் 14ம் வார்ட்டில் நின்றிருந்தார்.
அன்று காலை திடீரென வந்த ஆயுதம் தாங்கியோர் இவரைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் இவவிளைஞனின் தந்தையார் படை முகாம்களுடன் தொடர்பு கொண்ட போதும் அவர்கள் தாம் அவ்விளைஞரைக் கைது செய்யவில்லை என்று மறுத்துள்ளனர் இது தவிர பெப் பீம் திகதி பாக்கியநாதன் ஜெரி லோட் என்ற 17 வயது இளைஞர் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்றவர் விடு திரும்பவில்லை எனப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவர் யாழ் புனித குசையப்பர் கல்லூரி மாணவனாவார். இவரையும் படையினர் தாம் கைது செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
புளொட் உறுப்பினர் ஒருவர் அணிமையில் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் மனித உரிமைகள் தொடர்பாக அக்கறைப்படும் அதிகாரி ஒருவர் இளைஞர்கள் கைது செய்யப்படுவதன் காரணமாக அவர்கள் தனியே செல்வதைத் தவிர்த்து வருகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் இருவர் அல்லது மூவராகவே சென்று வருகின்றனர். இவவாறு செல்வதனுாடாக யாராவது கைது செய்யப்பட்டால் ஆகக் குறைந்தது யாரால் கைது செய்யப்பட்டார்கள் என்பதையாவது அறிந்து அறிந்த கொள்ள வசதியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். கூடவே இந்நிலைமை இலங்கை - இந்திய ஒப்பந்தக் காலத்தில் தொண்டர் படைக்காக ஈ.பி.ஆர்.எல்.எப்பினரால் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களது கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இளைஞர்கள் வெளியே செல்லும் போது சிறு பிளிளைகளை அழைத்துச் சென்றதை ஒத்திருக்கிறது என்றும் தெரிவித்தார்.
GujjGuffeligius P.
செல்லத்துரை புவிச்சந்திரன்(25) என்ற இளைஞரின் சடலம் பெப்02ம் திகதியான காலை ஆறரை மணியளவில் யாழ்ப்பாணம் பெருமாள கோவிலடியில் கிடக்கக 5 TOT LILL). சடலத்தினருகில் பிரபாவின் பிணந்தின்னிப் பேய்களுக்கு முடிவு இது தான் - புரட்சிப் புலிகள் - மாத்தையா குழு என சிவப்பு நிற பெயின்றிங் ஸரிக்கால எழுதப்பட்ட அட்டை ஒன்றும் காணப்பட்டது. பெப் முதலாம் திகதி கணினாதிட்டியிலுள்ள மக்கள வங்கிக் கிளைக்கு புவிச்சந்திரன் தான் வேலை செய்யும் கடை முதலாளியுடனர் வந்திருந்தார் முதலாளி இவரை வங்கிக்கு வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்று வங்கி அலுவலகளை முடித்துவிட்டு வெளியில்வந்து பார்த்த போது இவரைக்
SIT GROOT GANGŮ GODA).
முதலாளி எங்கு தேடியும் இவரைக் கண்டு கணிடு பிடிக்க முடியவில்லை. இனம் தெரியாத இருவரால இவர் அழைத்துச் செல்லப்பட்டதாக அவருக்குத் தகவல் கிடைத்தது. மறுநாள் காலை இவருடைய சடலம் யாழ். பெருமாள கோவிலடியில் கிடக்கக காணப்பட்டது. இவருடைய சடலம் கிடந்த இடத்திலிருந்து 200 யார் தொலைவில் இராணுவ முகாம் ஒன்று உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை அனறு காலை ஆறரை மணியளவில யாழ்ப்பாணத்திலுள்ள தமிழிக்கட்சி ஒன்று பாவிக்கும் நீல நிற டொல்பின் வாகனம் அவ்விடத்தில் தரித்துச் சென்றதாக அயலவர்கள் தெரிவிக்கிறார்கள் செல்லத்துரை புவிச்சந்திரன் மல்லாகத்தைச் சேர்ந்தவர் இடப் பெயர்வினர் பினர் கட்டைப்பிராயில் வசித்து வந்தவர்
தற்கொலை
புளொட் காரணம்!
முயற்சிக்கு
புளொட் முகாமில் தடுத்து வைக்கப்பட்ட நபர் ஒருவர் தனக்குத் தானே மணினெணணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. அளவெட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் விநாயகமூர்த்தி(23) என்பவர் அவரது சகோதரர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு 5 IT IT GROTLD IT as LJG) GITT LI DI GOLD LUU76aTrraj யாழ்.ஆளப்பத்திரி வீதியிலுள்ள புளொட் முகாமில தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருக்கிறார் ஜனவரி 24ம் திகதியன்று முகாமிலிருந்த
மணிணெணிணெய கலன ஒன்றிலிருந்த மணர்ணெணணெயை எடுத்து தனது உடலில் ஊற்றித் தீ வைத்திருக்கிறார். எனினும் தீ அணைக்கப்பட்டு தற்போது கடும் எரிகாயங்களுடன் யாழி வைத்தியசாலையில் இவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். புளொட் உறுப்பினர்கள் தன்னை ஐந்து நாட்களாகத் தடுத்து வைத்து தாக்கியதாகவும் தாக்குதல் தாங்க முடியாததாலேயே தான் தற்கொலை செய்ய
முயற்சித்ததாகவும் அவர் தனது வாக்கு
மூலத்தில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக் FITELEJ (g f) கட்டிடத்திலுள்ள இ முடியாது. நீங் நூலகத்திற்கு வேெ செய்யுங்கள அமைச்சிலிருந்து செயலாளருக்கு ஐ நேற்று அனுப்பி குறிப்பிட்டுள்ளது. இதுபற்றி மேலும்தெ ஆணர்டு படையின ஆக்கிரமித்ததோ பாதுகாப்பானது LITL Fire) also கட்டிடங்கள என்பவற்றில் முகா
யாழ்ப்
யாழ்ப்பாண பாடசாலைக்குச் செ dipalifa, aflaj A பாடசாலைக்குச் .ெ ஆய்வொன்றில் தெ பிரிட்டிஷ சிறுவ மற்றும் யுனிெ அநுசரணையின் கீழ் சமூக மருத்துவ GLUT4 flun தலைமையிலான குழுவே இந்த ஆ நவம்பர் 1997- மே காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யாழ்.மாவட்டத்தில் சிறுவர்களின் நிலை ஆய்வின் நோக்கம
தற்போதைய
நயினாமடு யைச் சேர்ந்த வவுனிக்குளம் பா பிள்ளைகளின் த அமிர்தலிங்கம் தற்கொலை புரி வருகின்றது. அவர் தமது குடும்பம் கொணடிருந்ததா படுகின்றது. வன்னி காரணமாக தற்கெ
L60)Lulalii பகுதியில் கோதுமை தடைசெய்துள்ளன கட்டுப்பாடற்ற இட an are tra, 5000 கொள்வனவு செய்ய
LLDTTL) ஒரேயொரு பேக்ச பேக்கரியில் ஒருநா
யாழ்ப்பாணத் உறுப்பினர் ஒருவரி அவ்வுறுப்பினர் கா என்பவரே இவவா ஆளப்பத்திரியில் அணு திகதி இரண்டரை மணி லாம் துப்பாக்கிகள் a52. IL COT. Tatar Qasr தம்மவரின் துப்பாக்
 
 
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka
லகம் இராணுவத்திற்கே
-பாதுகாப்பு அமைச்சு கடிதம்
காரணங்களுக்காக நுால நிலையக ராணுவ முகாமை மாற்ற கள விரும்பினால் றாரு இடத்தைத் தெரிவு என்று பாதுகாப்பு ாவகச்சேரி நகரசபைச் னவரி 28மதிகதியான
வைத்த கடிதத்தில்
ரிய வருவதாவது 95ம் ர் யாழ்ப் பாணத்தை டு தமக்குப் ότεύΤα கருதும் மற்றும் அலுவலகக் தனியார் வீடுகள் ம் அமைத்தார்கள்
அவவாறு முகாம் அமைத்த போது சாவகச்சேரி நூலகக் கட்டிடத்தையும் முகாமுக்காக எடுத்துக் கொண்டார்கள் அங்கிருந்த புத்தகங்களை அள்ளிச் சென்று சாவகச்சேரி சுப்பர் மார்க்கட்டிலுள்ள இரணடு அறைகளில் போட்டுப் பூட்டி வைத்தார்கள்
தற்போது யாழி குடாநாட்டில் உள்ளுராட்சித் தேர்தல் நடாத்தப்பட்டு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்ட்ட பின்னர் சாவகச்சேரியைப் பொறுப்பேற்றுக் கொணட புளொட் அமைப்பைச் சேர்ந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள் நகரசபைக்குச் சொந்தமான கட்டிடங்களை படையினரிடம் இருந்து பெறும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தார்கள் அதனடிப்படையில் σιτωμα β (βήτη
நூலகத்திலுள்ள படைமுகாமை அகற்றி நூலகப் பாவனைக்காக அதனைத் தந்துதவுமாறு பாதுகாப்பமைச்சுக்கு நகரசபைச் செயலாளர் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார். அக்கடிதத்திற்குப் பதிலளிக்கையிலேயே பாதுகாப்பு அமைச்சு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது பற்றி அபிப்பிராயம்தெரிவித்த அரச அதிகாரி ஒருவர் அரசாங்கம் யாழ் பொது நூலகத்தைப் புனரமைப்புச் செய்கிறோம் என்று சொல்லி செங்கல்லும் புத்தகமும் என்று பேரணி நடாத்துகிறது. ஆனால் இருக்கிற நூலகத்தைப் பாவிப்பதற்கு அனுமதி வழங்குகிறார்களில்லை. மக்களைப் பற்றிய அக்கறையை அரசுக்கு தனது படைகளை பற்றித் தான் அக்கறை எனத் தெரிவித்தார்.
பாணத்தில் பாடசாலைக்குப் போகாத
சிறுவர்கள் 20 வீதம்
மாவட்டத்தில் ல்லக் கூடிய வயதுள்ள 0.1 வீதமானோர் சல்லாமல் இருப்பதாக ரிய வந்துள்ளது.
பாதுகாப்பு நிதியம் சப் அமைப்பினர் யாழ்பல்கலைக்கழக பீடத் தலைவர் 6 60 . சிவராஜா எட்டுப் பேரடங்கிய ஆய்வை நடாத்தியது. 1998 க்கு இடைப்பட்ட இவ வாய்வு து
பாடசாலை செல்லும் மையை அறிவதே இந்த ாகும்.
யாழி மாவட்ட
நெடுங்கேணி பகுதி இடம் பெயர்ந்து ளிநகரில் வாழும் 7 தையான சுப்பையா 05.02.99 அன்று துள்ளதாக தெரிய உணவின்றி தவிக்கும் தொடர்பாக விசனம் கத் தெரிவிக்கப்
ப் பிரதேசத்தில் பட்டினி
ாலை செய்துகொணர்ட
சனத்தொகையான 132,859 பேரில் 27,000 பேர் 5ற்கும் 19வயதிற்கும் இடைப் பட்டவர்கள இவர்களில் 171 விதமானவர்கள் ஏறத்தாழ 23,000 சிறுவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காகச் செல்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. 19 வீதத்தினர் ஏறத்தாழ 2500 சிறுவர்கள் UT rapavla Garfia LU|| algoa) இதேபோன்று 133 விதமான சிறுவர்கள் அதாவது 17700 சிறுவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. 6.9 விதமான சிறுவர்கள் ஏறத்தாழ 62,300 சிறுவர்கள் இரணடாயிரம் ரூபாவுக்கும் குறைவான வருமானமுள்ள குடும்பங் களைச் சேர்ந்தவர்கள்
தொழில் செய்யும் சிறுவர்கள் 6, 9
விதத்தினர். அதாவது 9200 பேர் 102 வீதமான சிறுவர்கள் ஏறத்தாழ 13,500 பேர் பெற்றோரை இழந்தோர்.
ij
இரணடாவது சம்பவம் இதுவாகும்
ஜனவரி 26ம் திகதி 5 பிள்ளைகளின் தந்தையான முத்துவீரன் சுப்பிரமணியம் என்பவர் தற்கொலை செய்திருந்தார்
மேலும் வணினி சுகாதாரத் திணைக்களத்தின் தரவின்படி வகுப்பில் மயக்கமுறும் பாடசாலைப் பிள்ளைகளின் எணணிக்கை அதிகரித்துள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது. பெரும்பாலான பிள்ளைகள் இடம்பெயர்ந்தவர்களாகவும் போசாக்கினமை கொணர்டவர்களாகவும்
அத்துடன் அங்கு ஊனமுற்ற சிறுவர்கள் 009 விதத்தினர். அதாவது1,200 பேர் குடாநாட்டில் 52 வீதமானோர் குறைந்த வயதிலேயே திருமணம் முடித்துள்ளனர். நெருக்கடியான சூழ்நிலைமை காரண மாகவும் இடப்பெயர்வின் காரணமாகவும் யாழ்.மாவட்ட மாணவர்களால் கல்வியைத் தொடர முடியாமல் இருப்பதாகவும், இதனால் பல மாணவர்கள் பாடசாலை களை விட்டு வெளியேறுவதாகவும் பரீட்சைகளில சித்தி அடையத் தவறுவதாகவும் அவவாய்வு அறிக்கை தெரிவிக்கிறது. பிரிட்டிஷ சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் யாழ் இணைப்பதிகாரி லிபி கெனார்ட் இது தொடர்பான ஆய்வறிக்கையை வடகிழக்கு LDITSTGOT Saja luajLDjala Glarua) Itari சுந்தரம் டிவகலாலாவிடம் அணிமையில் கையளித்துள்ளார்.
உள்ளனர். பொருளாதாரம் மற்றும் உணவுத்தட்டுப்பாடு & II Մ600TLD T& இந்நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள்
அவர்களின் தேவைகளை நிறைவேற்ற முனைந்த போதும் வணினி நிலைமை கட்டுக்கடங்காததாக உள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி கிழக்குப் மா விநியோகத்தைத் இராணுவக பிரதேசத்தில் இதன் மக்களுக்கு பாணி முடியாது போகும். கிழக்குப் பகுதியினர் ரியான குடத்தனை வில் 15,000 இறாத்தல்
திலுள்ள ஈபிடிபி முகாமில் இயக்க னி துப்பாக்கி தவறுதலாக வெடித்ததனால் யமடைந்துள்ளார். நவம் வைரமுத்து (27)
று காயமடைந்தவராவார். றுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பெப்1ம் னியளவில் நடை பெற்றுள்ளது. இப்போதெல்அடிக்கடி தவறுதலாக வெடிக்கத் தொடங்கி வது எதிரிகளின் துப்பாக்கிகளுக்கு மட்டுமல்ல களுக்கு கூட அஞ்ச வேண்டிய காலம் இது
பாணி தயாரிக்கப்படும் ஆனால், இராணுவத்தின் இக்கட்டுப்பாடு காரணமாக இப்பேக்கரியில் பாணி தயாரிப்பு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வடமராட்சி கிழக்குப் பகுதியில் கிராமம் ஒன்றில் அமைந்திருந்த மம்முனை - குடாரப்பு பேக்கரி நாகர் கோவில் முகாமைச் சேர்ந்த படையினரால் எரித்து நாசமாக்கப்பட்டது.
பொதுவாக நாளாந்தம் கூலி
வேலையில் ஈடுபடுவோர், வயலில் வேலை செய்வோர். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
தேர்தலின் போது குறைந்த விலைக்குப் Lira 高ó°岛s* வாக்களித்த ஜனாதிபதியின் ஆட்சியில் குறைந்த விலைக்கில்லாவிட்டாலும் தட்டுப் பாடில்லாமல பாணி வாங்க முடியாத நிலைமை அம்மக்களுக்கு
இவர் யாழ்
afgelei i
EGL is
(all J.L. ஐந்தாம் திகதி வித்தியாலயத்திற்கு அருகில் இருக்கும் ரெலோ முகாமிலிருந்து கைது செய்யப்பட்டு தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் தப்பிச் சென்று அருகிலுள்ள இராணுவ சென்றிப் பொயின்றில் சரணடைந்திருக்கிறார் என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவருடைய நிலைமை தொடர்பாக விசாரித்த போது எதுவும் கூற மறுத்த படையினர் அவ்விளைஞரது பெயரைக் கூட வெளியிட மறுத்து விட்டனர் படையினரும் ரெலோவுக்குப் பயப்படுகிறார்களோ?
காலை யாழ் சிங்கள மகா