கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.03.11

Page 1
253 CATINIJA. 2N ്
E MSM0 S S S S GG S S L L L L S L L S YS GGL L0L0
இதழ் 167 மார்ச் 11 - மார்ச்
அம்மையாருக்கு
புனருத்தாரனப்
ஹறிவிப்புல்லா சறுக்
பெனர்கள் தினம்
 
 
 
 

செம்மணிச் சாதனை
சந்திரனில் மணிணெடுத்தல் சாதனையோ செவ்வாயில் விந்தைகளைக் கணிடதுவும் வியப்பாமோ? - விந்தையிதே அம்மணியின் ஆட்கள் போய் ஆண்டு பல முயன்று செம்மணியில் மணிணெடுத்த சீர்
-ாழமோகம்
24, 1999 விலை ரூபா 10.00
வந்த சோதனை
பணியில் வரதர் ?
கும் தலைமைகள்
| լ7յ քg-րյց ց:6ոլԻ Թ
மாதானப் பேரணி

Page 2
2 LDITirë 11 - LDITirë 24, 1999
புளொட்டின் கைது பற்றி சர்வதேச மன்னிப்
சர்வதேச மன்னிப்புச் சபை, வவுனியாவிலுள்ள துணை இராணுவக் குழுவான புளொட்டினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு பேரின் பாதுகாப்புத் தொடர்பாகத் தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. சிவம் அஷோக்குமார் (20), ஆறுமுகம் பக்கிரி (அல்லது ஜெயா - 35) ஏனைய இருவரதும் பெயர்கள் தெரியவில்லை எனவும், இவர்கள் அனைவரும் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டிருக்கலாம், அன்றில்
"காணாமற் போயிருக்கலாம் " எனறு சர்வதேச மணினிப்புச் FDL தெரிவித்துள்ளது.
சிவம் அஷோக்குமாரை 24.01.1999 அன்று கடத்துவதற்கு முன்பு அவரைக் கொலை செய்ய முயன்றுள்ளது புளொட் 23.01.1999 அன்று புளொட் உறுப்பினர்கள் இருவர் அவரைக் கொல்ல அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவரது அயலவர்கள் பாதுகாக்கவே அவர்கள் சென்று விட்டனர். இத்தாக்குதலுக்கான காரணம் அறியப்பட வில்லை. வவுனியாவிலுள்ள புளொட் தலைவர்கள் அந்தத் தடுப்புத் தொடர்பாக எதுவும் தெரியாதென மறுதலித்துள்ளனர். அவர் கடத்தப்பட்ட உடனேயே அவரது உறவினர்கள் குருமண காட்டிலுள்ள புளொட் முகாமுக்குச் சென்று
விசாரித்துள்ளனர். ஆனால், அவர் அவர்களது தடுப்பில் இருப்பதைப் புளொட்
தலைவர்கள் உறுதிப்படுத்தாது வெளிப்படையாகவே மறுதலித்தனர்.
ஏனைய மூன்று பேரும்
Logof GOT IT folos iš s வவுனியாவுக்கு வந்த தினத்துக்கு மறுதினமான 07.02.1999 அன்று அவர்களது தேசிய அடையாள அட்டைகளி பறிக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டனர், ஆறுமுகம் பக்கிரி, (அல்லது ஜெயா) எனப்படும் தச்சுத் தொழிலாளி 06.02.1999 அன்று மன்னாரிலிருந்து வவுனியாவுக்கு வந்தார். அவர் தங்கியிருந்த லொட்ஜிலிருந்து 07.02.1999 மு.ப. 900 மணிக்குப் புளொட் இயக்கத்தினாரால் கொணர்டு செல்லப்பட்டார். புளொட் இயக்கத்தினர் அவரதும், அவருடன் கூடப் பிரயாணம் செய்த ஏனைய இருவரதும் தேசிய அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்து அவர்கள் மூவரையும் பிடித்துச் சென்றனர். ஆறுமுகம் பக்கிரி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பெயரிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் ஆறுமுகம் பக்கிரியை வவுனியா, இறம்பைக்குளத்திலுள்ள அவரது உறவினர்
ஒருவரது வீட்டு உறுப்பினர்கள் ெ தமிழீழ விடுதை ஒருவரெனத் தாய அவரைத் தாம் ை தெரிவித்துள்ளனர்.
9/6)J Ugi/ e - புளொட் முகாமில் மேற்கொணர்ட.ே விசாரணைகள் நை 96.1600 2-L6. முடியாதெனவும் சு பகுதி புளொட் உ முதல் ஆறுமுகம் எதுவும் தெரியாெ அப்போது முதல் அந்தப்பகுதி புளெ மலர் மாளிகை, ல குளம் முகாம்களிலு புளொட் உறுப்பினர் தடுப்பில் இருப்பு சர்வதேச மன்னிட அரசாங்கத்திடம் இருப்பிடங்கள் நணபர்களுக்கும், உடனடியாகத் ெ வற்புறுத்தியுள்ளனர்
ராசிக் குழுவினரின் முற்றுகை
99 பெப்.22 அன்று இரவு முன்பு இராணுவத்தினர் ஒருவரைத் திருமணம் செய்திருந்த பெண ஒருவரை இப்போது தமது தலைவர் ஒருவருக்காகக் கடத்தும் நோக்கத்துடன் விடுதலைப் புலிகளின் இயக்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ராசிக் குழுவினர் நடவடிக்கை ஒன்றை மேற். Glasirati битit.
துணைப் படையான இவர்களுக்கு இராணுவம் வழங்கிய விஷேட ஆயுதங்களுடன் மட்டக்களப்பு நகருக்கு தென் - கிழக்காக ஆறு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஈச்சந்தீவு கிராமம் நோக்கி வவுணதீவு இராணுவ முகாமிலி ருந்து நகர்ந்து சென்றனர் மட்டக்களப்புக்கு வட மேற்கில் 125 மைல் தொலைவிலுள்ள மின்னேரியா இராணுவ ஆரம்பப் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சியளிக்கப்பட்ட சிறப்புக் குழு ஈச்சந்தீவு கிராமத்தின்
வைத்தியசாலை வீதியைச் சுற்றி நகர்ந்து, இலக்கை நோக்கி ராசிக்குழு முன்னேற முன்பு பாதுகாப்பு நிலை எடுத்துக்
கொணர்டது. நள்ளிரவு அளவில் ராசிக்குழுவினர் விஷேட கொமாண டோக்கள இராசரத்தினம்
மஞ்சுளாவின் வீட்டை முற்றுகையிட்டு அவரது பெற்றோரைப் பயமுறுத்தி விட்டு, அவரைக் கடத்திக் கொண்டு வவுணதீவு இராணுவமுகாமுக்குத்திரும்பினர். பெப்.23 அன்று மஞ்சுளா ராசிக்குழுத்தலைவர்களில் ஒருவரான மணிவண்ணனுக்குத் திருமணம் முடித்து வைக்கப்பட்டார்.
மூன்று மாதங்களுக்கு முனர்பு இராணுவத்திடம் சரணடைந்த மணிவணிணனி தனக்கு முன்பு விடுதலைப்புலிகளுடன் தொடர்புகள் இருந்ததாகக் கூறியிருந்தார். அன்று முதல் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் பற்றிய
தகவல்களை இராணுவத்துக்கு பெரும் பெறுமதிய வத்திடம் சரணடைய Glau afll i Leo LLIII விருப்பை வளர் கூறப்படுகிறது .
விடுதலைப் புலி தொடர்பு பற்றி ம தவறானது என்றும் நோக்கிலேயே இவ சேர்ந்து கொணர்டத இருந்தும் ராசிக்கு உதவிகளைப் பெ அவவாறு கூறிய இன்னொரு தகவல்
யாருடைய குண்டு அது ?
25.02.99 அன்று அதிகாலை 120 யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பிரிவிலுள்ள இராணுவ நிலைகளினூடே இடம்பெற்ற குணடுவெடிப் பொன்றினால் ஆகக் குறைந்தது மூன்று படையிரை விட அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்தக் குண்டு வெடிப்பில் இராணுவத்தின் 54ஆம் பிரிவுத்தளபதி மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க காயப்பட்டதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத அறிக்கைகள் கூறுகின்றன. யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவம் இது தொடர்பாக எதுவித கருத்தையும் கூற மறுத்தது. FUgi முனசிங்க சுகவீனமுற்றிருப்பதாக ஒரு தகவல் தெரிவித்தது. மாசாரிலுள்ள திரியாய்
அம்மன் கோவிலுக்கு அருகே இடம்பெற்ற இக்குணர்டு வெடிப்பில் இராணுவத்தினர் பலரும் காமடைந்தனர். இந்தக் கோவில் இயக்கச்சி- ஆனையிறவுதளப் பல் கூட்டுத் தொகுதியினர் பலத்த பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளதால் பக்தர்கள் அங்கு செல்வதை இராணுவம் தடுத்திருந்தது. குண்டு வெடிப்பின் பின்பு இராணுவத்தால் பதினைந்து நிமிடங்களுக்கு மேலாக நடத்தப்பட்ட ஷெல் மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக புதுக்காடு, குரண்பற்று, மாசார் ஆகிய கிராமங்கள் அதிர்ந்தன. அந்தக் குணடு விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்டதென அந்தப் பகுதி இராணுவம் கூற இராணுவத்தின் குணர்டொன்றே தவறுதலாக
போய்
வருக !
யாழ்ப்பாணத்தில் இராணுவம் சுவீகரித்துள்ள சில வீடுகளுக்கு அது GLIITL G004, வழங்கி வருகிறது. சிவராத்திரிக்கு கீரிமலைக்குச் சென்ற
ஒருவர் தனது வீட்டிலும் இராணு வத்தினர் குடியிருப்பதைப் பார்த்தார்
தனக்கும் வாடகை கிடைக்கும் என்ற நப்பாசையில் அவரும் கிராமசேவகர் மூலம் இராணுவ அதிகாரியுடனர் தொடர்பு கொணர்டார். இராணுவ
வெடித்ததாகக் கூறி மறுதலித்தனர். இந் தொடர்பாக இலங் LJ GOL 46 flai Lav II இதுவரை எதுவும் கூ பகுதியினுள் புகுந்த இந்தக் நடத்தியிருக்கலாம் பொலிசார் தெரிவித்த தென்மராட்சிப் பிர உள்ள இந்த இரா இயக்கச்சி - ஆன இராணுவ பல் கூட்டு பிரிவின் கீழ் வருகி
அதிகாரி சொன்ன பார்க்க அனுமதி போலிருக்கிறது.நா வீட்டிற்கு வர்ண வைத்திருக்கிறோம் பாதுகாப்பாக ை போய் வாருங்கள் அதிகாரி

பு சபை !
க்கு புளொட் இயக்க காணர்டு வந்து அவர் இயக்க உறுப்பினர் சந்தேகிப்பதாலேயே கது செய்துள்ளதாகவும்
ரவினர்கள உள்ளூர் ஆரம்ப விசாரிப்புக்களை ாது அவர் மீதான டபெற்று வருவதாகவும், டியாக விடுவிக்க புறப்பட்டுள்ளது. அந்தப் றுப்பினர்கள் அப்போது பக்கிரியின் கைது பற்றி தன மறுதலித்துள்ளனர். அவர்களது உறவினர்கள் ாட் முகாம்கள் உட்பட க்கி ஹவுஸ், கோவில் ம் விசாரித்துள்ளனர். கள் அந்த நபர்கள் தமது பதை மறுதலித்தனர். புச் சபை, இலங்கை அவர்களது பற்றி அவர்களது உறவினர்களுக்கும் தரியப்படுத்துபடியும்
SS
வழங்குவதில் ராசிக்குழுவுக்கும் ானவரானார். இராணுபமுன்பு மணிவணர்ணன் வே மஞசுளா மீது 'த்திருந்தார் எனறு
களுடனான முன்னைய Eவணிணன் கூறியது மஞ்சுளாவைக் கடத்தும் ராசிக் குழுவினருடன் கவும், படையினரிடம் ழவினரிடம் இருந்தும் றுவதற்காகவே இவர் ருக்கிறார் என்றும் கூறுகிறது.
அதனை ஏனையவர்கள் தக்குணர்டு வெடிப்புத் கைப் பாதுகாப்புப் லித் தலைமையகம் றவில்லை. குரண்பற்றுப் விடுதலைப் புலிகளே குணடுவெடிப்பை எனத் தென்மராட்சிப் தனர். யாழ்ப்பாணத்தின் தேசத்துக்குத் தெற்கில் ணுவ நிலைகளுடன் னயிறவு - பரந்தனர் த் தொகுதியும் 54ஆம்
து.
O
ார் உங்களை வீடு Iத்தது தானி தவறு rங்கள் உங்களுடைய ாமி பூசி அழகாக நாங்கள் அதனைப் வத்திருக்கிறோம் என்றாராம் இராணுவ
ஆயருக்கும் மிரட்டல் ?
கடந்த ஞாயிறன்று கத்தோலிக்க திருச்சபையினர் தலைமையின் கீழ் ஏப்பிரல் முதலாந் திகதி நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தலைப் பின்போடுமாறு கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டதைப் பத்திரிகைகளில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும் இலங்கை வானொலி தொலைக்காட்சிகள் மூலமாக ஜனாதிபதி அவர்கள் இந்த ஆர்பாட்டத்தை நடத்தாதிருக்குமாறு அழைப்பு விடுத்தும் அது நடக்கவில்லை தேர்தல் ஆணையாளர் தேர்தல் திகதியை மாற்றுவதற்கான அனுமதி கோரி நீதிமன்றம் சென்றுள்ளதால் இந்தத் தேர்தல் திகதியைப் பின்போடுமாறு கோரும் ஆர்ப்பாட்டம் அர்த்தமற்றது தேர்தல் ஆணையாளர் திகதியை மாற்றுவதற்கு தன்னாலியன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று ஜனாதிபதி கூறியும், வணக்கத்திற்குரிய ஆயரிடம் நேரடியாக ஜனாதிபதி கோரிக்கை விடுத்தும் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதிலே பகிடி என்னவென்றால் வண ஆயருடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி ஆர்ப்பாட்டக்காரர்களைக் குழப்புவதற்காகவும் அவமானப்படுத்துவதற்காகவும் நீலமும் சிவப்பும் கலந்த மேலங்கியுடன் சில நபர்களை அனுப்பி வைக்க ஒரு பெரிய கட்சி ஒழுங்குகளை மேற்கொண்டிருப்பதாக தமக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்ததாக தெரிவித்திருந்தது தான்.
நம்பகமான தகவல் கிடைத்த ஜனாதிபதி அதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார். இது தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்றெல்லாம் கேட்காதீர்கள்
ஜனாதிபதி வழமையாக விடும் புலுாடாக் கதைகளில் இதுவும் ஒன்று அவ்வளவு தான்.
ஏற்கெனவே பல தடவைகள் இப்படிப் புலுாடாக்களை அவர் விட்டுள்ளார் தாம் பிரதமராக இருந்த போது தமக்கு லஞ்சம் தர ஒருவர் முன்வந்தது பற்றிக்கூட அவர் Clairejemni.
மேடையில் பேசும் போது அவர் என்னவெல்லாமோ சொல்வார். ஆனால் தகுந்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
முப்படைகளின் தளபதியாக இருந்து கொண்டே யாரோ நடவடிக்கை எடுக்கவில்லை என்பது போல அவர் பேசுவார் அப்படி ஒரு கதைதான் இதுவும்
ஆனால் இந்தக் கதையில் இன்னுமொரு விடயம் மறைந்திருக்கிறது. அது தான் அம்மையாரின் மிரட்டல் பிரேமதாச காலத்து நடவடிக்கைகள் போலச் செய்ய எம்மாலும் முடியும் என்று சொன்னது போன்ற ஒரு மிரட்டல் ஆனால் ஆயர் மசியவில்லை ஆர்ப்பாட்டமும் நடந்தது. நீல சிவப்பு ரீசேட்காரர்களின் குழப்பங்கள் எதுவும் நடக்கவில்லை.
என்ன நடந்தது? அரசாங்கத்திற்கு அவ்வளவு வேகமாக ஆட்களை தயார்படுத்த முடியவில்லை என்று சிரிக்கிறார் நமது நண்பர் ஒருவர்
கொஞ்சம் ரெயினிங் தேவை
செம்மணி நாடகத்தின் முதலாம் காட்சி சென்றவாரம் மேடையேற்றப்பட்டது. தயாரிப்பாளரும் நெறியாளருமான அரசாங்கத்தின் அமெச்சூர் தனத்தை மீண்டும் மெய்ப்பிப்பதாக அக்காட்சி நடந்து முடிந்தது
மேடையேற்றத்துக்கு முன் செய்யப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் பயனற்றுப்போப் நாடகத்தை ரசிக்க யாருமற்ற நிலை ஏற்பட்டிருப்பது தான் பெரிய வேதனை
நாடகத்தில் முதலாம் காட்சியின் முக்கிய பாத்திரமான ராஜபக்சவை விட்டுவிட்டு வந்து அதை மேடையேற்றியிருக்கிறது அரசாங்கம்
பத்திரிகையாளர்களை கூட்டிவந்துநாடகத்தில் முக்கிய பாத்திரமேற்றுநடிக்க வைத்த முயற்சி ஒன்றும் வெற்றி பெறவில்லை
முதலாவது காட்சியே பார்வையாளர்களை அவநம்பிக்கைக்கு உள்ளாக்கி விட்டது தேர்தல் நேரத்தில் மேடையேற்றும் வேலையைச் செய்யாமல் இருந்திருக்கலாம் என்று இப்போது அரசு தரப்பு அந்தரப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்களுக்கு நாடகம் பற்றி சொல்லத் தேவையில்லை. நாடக மேடையைப் பார்த்தவுடனேயே காட்சிகளை ஊகித்துக் கொள்ளக் கூடிய அரைநூற்றாண்டு கால அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது.
அரசாங்கம் கொஞ்சம் புதுமையாக சிந்திப்பது நல்லது பழைய உத்திகளை கொண்ட நாடகங்கள் இனி வெற்றி பெறப் போவதில்லை. அதுமட்டுமல்ல, கொஞ்சம் நெறியாள்கை தொழில் நுட்பத்தையும் கற்றுக் கொள்வது நல்லது
வயித்தெரிச்சல், வேறொன்றுமில்லை
சமாதானம் என்றால் என்னவென்றே தெரியாத பிரபாகரனுடன் வன்னிக்கு ஆட்களை அனுப்பி ரணில் பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்று குற்றம் சாட்டுகிறார் அம்மையார் தீர்வுத்திட்டத்துக்கு ஆதரவளிக்காத அவர் பிரபாகரனுடன் பேசுகிறார் என்பது அம்மையாரின் குற்றச்சாட்டின் சாரம்
தனது மாவீரர் தினப் பேச்சில் பேசத் தயார் என்று பிரபாகரன் கூறியதை வசதியாக மறந்து விட்டு இப்போது ரணில் மீது அவர் குற்றம் சாட்டுவது தான் வேடிக்கை
அதைவிட வேடிக்கை என்னவென்றால் பிரபாகரனுடன் பேச இந்தியாவில் தமது தரப்பில் எடுக்கப்படும் இரகசிய முயற்சியை அவர் மூடி மறைப்பது தான்
சமாதானம் என்றால் என்னவென்று தெரிந்த ஜனாதிபதி தனது கடந்தகால ஆட்சிக்காலம் முழுவதும் யுத்தத்தையே நடத்திக் கொணடிருக்கையில் ரணில் பேசப்போவதில் என்ன பிழை இருக்கின்றது என்று தெரியவில்லை?
எதிர்க் கட்சியில் இருப்பவர்களுக்குரிய வாய்ப்பும் வசதியும் தமக்கில்லையே என்ற வெப்பியாரம் அவரை இப்படி உளற வைத்திருக்கிறது.
ஆட்சி அதிகாரமும் வேணடும். அதைத் தக்க வைக்க யுத்தமும் வேணடும் அதேவேளை அவரை மக்கள் சமாதானவாதி என்று சொல்லவும் வேணடும் என்றால் யார் தான் என்ன செய்ய முடியும்?
யாரையாவது திட்டித்தீர்த்து தமது எரிச்சலை கொட்டிக் கொள்வதைத் தவிர அவரால் வேறு எதைத் தான் செய்ய முடியும்
பாவம் ஜனாதிபதி அவரை மன்னிப்போமாக!

Page 3
இராசாவின் சேவகன் ஒருவன் கப்பல் பார்த்த கதை எல்லோருக்கும் தெரியும், ஆனால், தமிழர் கப்பல் பார்க்கிற
பரிதாபக கதையின துயரம் அனுபவித்தவருக்கு மாத்திரமே தெரியும் இன்று வடபகுதி பயணிகளுக்கு திருகோணமலையில் வழங்கப்பட்டுள்ள பிரதான வேலை காலை எட்டுமணிக்கு பிரதேச செயலர் அலுவலகம் சென்று தூங்கி நின்று கப்பல் பற்றிய தகவல் ஏதாவது கிடைக்கிறதா என்று ஏங்கி நின்று மாலையில் சோர்ந்து போய் தரிப்பிடம் திரும்புவது தான்
இங்குள்ள லொட்ஜகளெலலாம் நிரம்பி வழிகின்றன. பிரச்சினைக்குரிய திறக்கப்படாத சந்தைக் கட்டிடத்தில் சுமார் 150 பேர் வரையில் கப்பல் பார்க்க வந்து தங்கியிருக்கிறார்கள உறவினர்கள, நணபர்கள விடென்று அனேகமான வீடுகளில் ஒருவரோ இருவரோ தங்கியிருக்கிறார்கள்
இவர்களுக்குள்ள ஒரே ஆறுதல் பிரதேச அலுவலகத்திற்கு காலையில் சென்று தெரிந்த முகங்களுடனும், புதிய நண பர்களுடனும் தங்கள துயரக் கதைகளைப் பகிர்ந்து விட்டுத் திரும்புவது தானி அவரை விட நான் பரவாயில்லை என்ற திருப்தியொன்று தானி ஒவ்வொருவரையும் வாழவைக்கின்றது.
பிரதேச செயலக அதிகாரிகளோ,
கப்பல விடயத்தில திருதிருவென முழிக்கிறார்கள் கைகளைப் பிசைந்து கொள்கிறார்கள் நொந்து போய் இருக்கும் LJ LLJI GWfllas, Grfawi நிலை அறிந்து பொறுமையோடு பதில் சொல்ல வேணடிய பரிதாப நிலை இவர்களுக்கு அப்ப்டியி ருந்தும், சில பயணிகள் விரக்தி காரணமாக இவர்களுடன் காரசாரமாக வார்த்தை களைப் பங்கிட்டுக் கொள்வதும் உண்டு.
பிரதேச செயலர் வி.வேலும்மயிலும், மிக நுட்பமாக நடந்து கொண்ட போதிலும், சில பிரச்சினைகள் எழத்தானி செய்கிறது. இது சம்பந்தமாக அலுவலகளைக் கவனிக்கும் உத்தியோகத்தர் 6uᏤᏪᎢITᏪlᎢ நிதானமாகச் செயல்படுகிறார். இரணடு அலுவலர்கள் பயணிகளுக்குப் பதில் சொல்லியே தங்கள் நாட் கடமைகளைச் செய்து கொணடிருக்கிறார்கள்
வாரம் ஒரு கப்பல சேவை இடம் பெற்றால் கூட போதும், பயணிகள் காத்து நிற்கவோ உத்தியோகத்தர்கள் நேரம் ஒதுக்கி செயல்படவோ வேணடியதில்லை யென்பது எல்லோராலும் அறியப்பட்ட உணமை. ஆனால், தமிழர் தானே எக்கேடு கெட்டால் என்ன? என்ற அரச தரப்பின் அசமந்தப் போக்கும் "தங்களின் இருப்பு"களைக் காப்பாற்றிக் கொணர்டால் போதும் என்ற தமிழ் அரசியல்வாதிகளின் தப்பித்தல போக்கும், தமிழர்களுக்கு குறிப்பாக, வடபகுதி மக்களுக்கு இந்த
கஷ்ட நிலையைத்
கொண்டு வர செலவழித்து, தி சோர்ந்து மாதக்கன கிறார்கள்.
முருங்கனி த செல்லையா திரு கரவெட்டியைச் சே சீரின்மை அலுவ றால் இரணர்டு வ வியையும், குழந்ை இருக்கிறார். இப்ே srajapst Ld äLLa கொள்வது தான்.
"நான் டிசம்பர் பயணத்திற்காகப்ப வருடங்களுக்கு குடும்பத்தினரைச் மகள் க.பொ.த தாகக் கடிதம் வந்த பிறகு கடந்த ஆ சித்தியடைந்ததா மகிழ்கிறேன்,
6T6015/ LDITLD607 செய்தி கிடைத்த வேண்டும். ஆனா அலுவலகத்தை ெ வில்லை. பதிலாள் என்று யோசித்து LDITLDITOTITil" SIT)LDIY
LIT -
தன் தலையை தானே
இரணடு வாரங்களுக்கு முன்னர் ஒருநாளர் யாழி நகரிலுள்ள எமது செய்தியாளருடன் தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்தில் என்ன புதினம் என்று கேட்டேன்.
நெல்லியிடியில் ஒரு பெடியன் தன்னுடைய தலையைத் தானே வெட்டிக் கொண டு செத்துப் போனான
-9| 67/60/60 L- L/ Ᏸ56Ꮱ 6Ꭰ நெல்லியடியிலிருந்து தானாகவே எழுந்து வந்து யாழிநகரின்
மததியிலுள்ள தெருவொனறில விழுந்து கிடக்கிறது என்றார். எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. மீளவும் என்ன என்று கேட்டேன. அவர் அதையே திரும்பவும் சொன்னார். யாழ்நகரில் பெப்ரவரி 22ம் திகதி இரவு முணர்டமில்லா தலை ஒன்று கிடப்பதாக உதயன் நாளிதழுக்குத் தெரிய வந்திருக்கிறது. மறுநாளைய தனது பதிப்பில் அது அச்செய்தியை வெளியிட்டது. அச்செய்தி வெளியானதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பாலும் பீதியாலும் நகருக்குள் வருட பர்களின் எணர்ணிக்கை குறைந்திருந்தது. அதெப்படி ஊரடங்கு நேரத்தில்
அதுவும் படையினரின கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இது நடைபெற்றிருக்கிறது?
எப்படி என்பதல்ல, நடை பெற்றிருக்கிறது என்பது தான் உணர்மை, அப்பகுதியை மிகவும் சாவகாசமாக வந்து சுற்றி வளைத்த படையினர் நீங்கள் தான் இந்தத் தலையைக் கொண்டு வந்து வைத்திருக்க வேணடும் என்ற பாணியில் அவசர வேலையாகவும் ஆளப்பத்திரிக்கும் போபவர்களை மறித்து துப்புத் துலக்கும் பாணியில் விசாரணை நடாத்தினார்கள் பிறகு?. உதயனில் இச்செய்தி வெளியான தகவல் படைத் தரப்புக்குக் கிடைத்ததை அடுத்து படையினர்
உதயனர் பத்திரிகையாளரை அழைத்தும் விசாரணை நடாத்தினர் ஊரடங்கு நேரத்தில நடந்த இச்சம்பவம் எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது என்று நள்ளிரவில ஊரடங்கு நேரத்தில் படையினரின் பூரண கட்டுப்பாட் டுக்குள் எவவாறு இந்தத் தலை வந்தது எனற விசாரணையை நடாத்துவதற்குப் பதில, தலை கிடக்கிறது என்ற தகவல் எவ்வாறு உதயனுக்குக் கிடைத்தது என்ற தகவலை அறிவதிலேயே படையினர் அதிக கவனம் செலுத்தினர் யாருடைய தலை என்றே கணர்டு பிடிக்கப்படவில்லையா? சில தினங்களுக்கு முன்னர் கடைக்குச் சென்று வருவதாகக் கூறிக் காணாமல் போன நெல்லியடியைச் சேர்ந்த இ ர ஜ ர த த ன ம இராஜேஸ்வரனுடையது என அவரது மனைவியும், தந்தையும் அடையாளம் காட்டினர். இது நடந்து நான்கு நாட்களாகப் படையினர் இது பற்றி வேறு எந்தத் தகவலையும் கணர்டு பிடிக்கவில்லை என்று சொல்லித் தொலைபேசியை வைத்தவர் பெப்.27ம் திகதி மீண்டும் தந்த தகவல்கள் இவை இன்று காலையில் ஏற்கெனவெ கணர்டெடுக்கப்பட்ட வெட்டப்பட்ட தலையினுடைய உடற்பகுதி நெல்லியடியிலுள்ள விடொன்றின் மலசல கூட குழியினுள் கிடப்பதாகத் தகவல் பரவியது. இதனையடுத்து இப்பகுதியில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. ஆத்திரம் கொணட மக்கள் இதற்கருகிலிருந்த புளொட் முகாமைத் தாக்கி சேதப்படுத்தியதோடு நெருப்பு வைத்துமுள்ளனர். நெல்லியடி கொடிகாமம் வீதியிலுள்ள லட்சுமி தியேட்டருக்கு அருகாமை= யிலுள்ள வளவினுள் கள்ளுச் சீவச் சென்ற தொழிலாளி ஒருவர் அப்பகுதியில் துர்நாற்றம் வருவதை
உணர்ந்து அப்ப முறையிட்டுள்ள உடனடியாக பெ வத்தினரும் கூட் தலை அடுத்து ல அருகாமையிலு பின்னாலுள்ளத மலசல கூட குழி ஒரு சடலத்தை FL GULÓ LIITILL SINGOT IN சுற்றப்பட்டிருந்த கயிற்றால கட்ட இருந்தது. க காற்சட்டையும் ( கட் பெனியனும் பெனியனில் டெ காணப்பட்டது. ச குட்டுக் காயம் உயிருடனேயே துணி டிகி கப பட (6) || Jimroეტlomy aე)]კy | தெரிய வந்துள்ள இதனையடுத்துஇ தேசிய மனித உ குழுவின் அதிக (laff 606DLLILL
தந்தையினதும் உதவியுடன் சட6 டையது என உறு இதனையடுத்து
அவ்வூர் மக்கள் போ அங்கி அலுவலகத்தை சேதப்படுத்திய தீயிட்டுமுள்ளன g-L62)Lí5 a95IT600TL JLIL. இருந்த விட உறுப்பினரான மனைவியும் 6 அவ்வீட்டின் அன இரத்தக்கறை கா6 அவ விட்டிலே இராஜேஸ்வர6 வெட்டப்பட்டார ஏற்படுத்துகிறது. இவ்வீட்டிற்கு அ
 
 

தோற்றுவித்திருக்கிறது.
த கைப்பொருளையும் ாமும் கப்பல் பார்த்து க்கில் பலர் தவமிருக்
பால நிலைய அதிபர் ஞானசுந்தரம் இவர் ர்ந்தவர் கப்பல் சேவை கக் கடமை என்பவற் ԾL- &T6ULDIT& LD60607தகளையும் காணாமல் பாது இவரின் நோக்கம் ல இடம் பிடித்துக்
136) LDGiGOTITfaló a LLIGÓ திவு செய்தேன். இரண்டு
GLDGIDITs GTai சந்திக்கவில்லை. எனது (சாத) சித்தியடைந் த து மகிழ்ந்தேன், அதன் Eர்டு க.பொ.த (உத) கக் கடிதம் வந்தது.
ருக்கு சுகவீனம் என்று து கட்டாயம் போக ம், பதிலாள் இல்லாமல் பிட்டுப் போக முடிய யாராவது கிடைப்பாரா கொணடிருந்தேனர், ன செய்தி கிடைத்தது.
இதற்குள் நான் கரவெட்டிக்கு இடமாற்றம் கேட்டுச் செய்த விண்ணப்பமும் ஏற்கப்பட்டு விட்டது என்றாலும் உத்தியோகத்தர்
ஒருவர் வந்து as Goldau பொறுப்பேற்காதவரை நான் செல்லமுடியாத நிலை
மன்னார் பிரிவு அஞ்சல் அத்தியட்சகர் துரைராஜா அவர்கள் என விடயத்தில் மனிதாபிமான உணர்வோடு தீவிர அக்கறை எடுத்ததால் முருங்கனி அலுவலகத்தில் இருந்து எனக்கு விடுகை கிடைத்தது என்ன பயன்? இன்று வரை கப்பல் பார்க்கிறேன்" என்கிறார் விரக்தியோடு அஞ்சல் அதிபர் திருஞானசுந்தரம்
அணிமையில வவுனியாவில இடம்பெற்ற புளொட் ரெலோ மோதலில் அப்பாவித் தனமாக மாட்டிக் கொணர்டு இறந்த ஆசிரியர் இவரது மைத்துனர் தான். ஊருக்கு சோகங்களையும், சந்தோசங்களையும் அனுப்பிக் கொண்டிருக்கும் இவர் எப்போது தன் குடும்பத்தாருடன்இணைந்து கொள்வேன் என்று குழம்புகிறார்
இது ஒரு உதாரணம் செல்வாக்குப் பெற்றவரான அரசாங்க உத்தியோகத்தர் நிலையே இவ்வாறு என்றால் சாதாரண பயணிகள் நிலை சொல்லவே தேவை யில்லை. பல பயணிகள் கொட்டித் தீர்க்க முடியாத சோகக் கதைகளைச் சுமந்து கொணர்டு பைத்தியக்காரர்களைப் போல் நடமாடுவது அவர்களுடன நெருங்கி
பேசிப்பார்ப்பவர்க்கே புரியும்
பாதை திறப்பதற்கு அரசாங்கம் செய்கிற யுத்தம் எல்லாம் சுத்தான டூப் போகிற மக்களை மறிக்க மாட்டோம் எனறு இன்றைக்கு அரசாங்கமும், ஆமியும் அறிவிக்கட்டும், நாங்கள் நடையிலேயே எங்கள் ஊருக்குச் சென்று விடுவோம். கப்பலும் வேணடாம் பிளேனும் வேணடாம் என்று வெதும்பிப் போய முதியவர் ஒருவர் கூறுகின்ற வார்த்தைக ளிலும் உணர்மை இல்லாமல் இல்லை. பாதை திறக்கும் முயற்சியும், பாதை இப்போது முடிக் கிடக்கிறது என்ற நிலைப்பாடும் படைகளுக்குப் பொருந்துமே தவிர பொதுமக்களுக்கு அல்ல, படையினர் தங்கள் எல்லையில் தீவிர கணர்காணிப்பின் பின் மக்களைப் போக அனுமதித்தால் நாளை கூட மக்கள் சந்தோசமாகப் போவார்கள் என்பது தான் உணர்மை,
மக்களின் அடிப்படைப் பிரச்சினை களில் கூட கொள்கை கோட்பாடு என்று அரசியல்வாதிகள துக்கிப் பிடித்துக் கொணடிருக்கிற வரை சிறு பிரச்சினை கூட பூதாகரமாக மக்களை வதைத்துக் கொண்டு தான் இருக்கும்.
M'Goua',
வெட்டிய இளைஞன்
குதி பொலிஸாரிடம்
IT, லிஸாரும் இராணுடாக நடத்திய தேடுட்சுமி தியேட்டருக்கு எர்ள விடொனர்றினர் ஈரத்தால் மூடப்பட்ட பிலிருந்துதலயைற்ற மீட்டெடுத்தனர். லும் சாக்கினாலும் து காலும் கையும் ப்பட்ட நிலையில் டும் நீல நிற வெள்ளை நிற ஆம் ஈடலத்தில் இருந்தது. ரிய இரத்தக் கறை டலத்தில் துப்பாக்கிச் zIré0TLLLeslabé060.
eᏪl 6lJᏤg5l Ꮽ5600 6Ꭰடிருக கலாமென ரணை யிலிருந்து 51. இப்பகுதிக்குச் சென்ற ரிமைகள் ஆணைக்ாரி எஸ்.சிறிதரன் இராஜேஸ்வரனின் மனைவியினதும் ம் இராஜேஸ்வரனு திப்படுத்தினார். ஆத்திரம் கொணர்ட் ஏறத்தாழ ஆயிரம் ருந்த புளொட 嵩 தாக்கி தோடு வேலிக்குத்
ட்ட மலசல கூட குழி டில புளொட
சிறியும் அவர் சித்து வந்தனர். றயொன்றின் சுவரில் 1ணப்படுகின்றது. இது வைத்து கழுத்து என்ற சந்தேகத்தை
நகிலுள்ள வீடொன்
றிலேயே புளொட அலுவலகம் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தை அடுத்து அவ வலுவலகத்திலிருந்த கோபி என்பவர் பொலிஸாரால கைது செய்யப்பட்டுள்ளார் சடலம் மந்திகை ஆளப்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டு Lprørøslern fradør uløst L file of மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நெல்லியடியில் கைது செய்யப்பட்டு துணர்டிக்கப்பட்ட தலை பல சோதனைச் சாவடிகளையும் தாணர்டி எவ்வாறு யாழி நகருக்கு
எடுத்து வரப்பட்டது என்பது குறித்து பல வேறு மனித உரிமைகள் அமைப்புக்களும் Ĝ34EGIf 6) Ĵ)
எழுப்பியுள்ளன. பெயர் குறிப்பிட விரும பாத மனித உரிமைகள் நிறுவனமொன்றைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் படையினரின் ஒத்துழைப்Lĵaj a) TLD aj துணி டிக் கப்பட்ட தலையை இவவளவு சோதனைச் சாவடிகளையும் தாணர்டி யாழி நகருக்கள கொணர்டு வருவது சாத்தியமில்லை எனத் தெரிவித்தார். புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், புளொட்டின் வரலாற்றைத் தெரிந்தவர்களுக்கு இது குறித்து ஆச்சரியப்பட ஏதுமில்லை என்கிறார். 84ம் ஆண்டு சுழிபுரத்தில் ஆறு புலி உறுப்பினர்களைக் கொன்று புதைத்தவர்கள் தானே இவர்கள் என்கிறார் அவர் இது தவிர தமது சக உறுப்பினர்களையே உழன்றியில் போட்டு சித்திரவதை செயது சவுக்கம் தோப்பில் புதைத்தவர்கள் தானே என்று பழைய சம்பவங்களையும் நினைவு கூர்ந்தார்.
இந்திய இராணுவம் இருந்த காலத்தில் தானி செய்த அட்டுழியங்களுக்கு மேலாக மக்களை மேலும் அச்சுறுத்தி வைக்கவும் அதன் மூலம் தனி ஆதிக்கத்தைப் பேணவும் மணடையண்குழு போன்ற கொலைக் குழுக்களை வளர்த்து விட்டிருந்தது
அது அதேபோல் இன்று இலங்கை இராணுவமும் தமிழ் மக்களை மேலும் அச்சுறுத்துவதன் மூலம தர்ை ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக இத்தகைய கொலை செயயும் குழுக்களை வளர்க்கத் தொடங்குவதையே இச்சம்பவம் காட்டுகிறது. கிழக்கில ராசிக்குழு, வவுனியாவில் புளொட் ரெலோ போன்று இன்று யாழ்ப்பாணத்திலும் இக கொலைக் குழுவை உருவாக்-கியுள்ளது என்று இந்திய இராணுவத்தினி காலதில் இருந்த மணடையன குழு எனற கொலைக்குழுவையும் இச்சமீபவத்தையும் தொடர்பு படுத்தி நினைவு கூர்கிறார் பாடசாலை ஒனறினர் அதிபர்
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பிரேமதாச தனது காலத்தில் தெற்கில் பாவித்த கறுப்புப்பூனைகளையும், ப்ரா என்ற அமைப்பையும் அவர் உதாரணமாகக் காட்டி சிங்கள இளைஞர்களைக் கொன்று குவிக்க அது பயனர் பட்டது. தமிழ் இளைஞர்களைக் கொன்று குவிக்க இப்போது இக் கொலைக்குழுக்கள் பயன்படுகின்றன என்கிறார். பயங்கரவாதத்தின் மூலம் மக்களை அச்சுறுத்தி ஆட்சி செலுத்த முனையும் எந்தவொரு சக்திக்கும் இத்தகைய கொலைக் குழுக்கள இலலாமல் அதிகாரம் செலுத்த முனைவது சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்தார். இவ்வளவு சம்பவங்களுக்கும் பிறகு யாழ ப பாணத த லிருக கு ம செய்தியாளர் எப்படித் தகவல் தர (1pւգսկLհ7 அவன் தனது தலையைத் தானே அறுத்துக் கொணர்டு நடு வீதியில் வந்து விழுந்து கிடந்தானி என்று தானே?
- சங்கரன்
O

Page 4
4. LDITirë 11 - LDITftër 24, 1999 f7یN%2%تار
மார்ச் 8ம் நாள் உலகெங்கிலும் வாழும் பெணகள் அமைப்புகளும், பெணணிலைவாதிகளும் உரிமைக் குரலெழுப்பி எழுச்சியூட்டும் நாளாக அது நினைவு கூரப் படுகிறது. விழித்தெழும் தினமாகவும் உள்ளது.
இலங்கையிலும் பல ஆர்ப் பாட்டங்களும் ஊர்வலங்களும், கருத்தரங்குகளும் பரவலாக பல
இடங்களிலும் பெணகள் தினத்தை ஒட்டி இடம்பெற்றன.
குரியா பெணகள அபிவிருத்தி நிலையம் ஒழுங்கு செய்திருந்த பெணகள் தின பணிபாட்டு ஊர்வலம் 7ம 8ம் திகதிகளில் மட்டக்களப்பில் இடம் பெற்றது. சுமார் 16 வாகனங்கள் பவனி வர பெனர்கள் பிரச்சினைகளை முக்கிய கருப்பொருளாகக் கொண்ட சுலோகத்தின் கீழ் இப் பெணகள் பவனி இடம்பெற்றது.
இந்த பவனி மட்டக்களப்பு குரியா பெணகள் அபிவிருத்தி நிலையத்தில் ஆரம்பித்து அரசடி, கல்லடியூடாக, நாவற் குடா, கொக்குவிலி காலனிக்கு சென்றடைந்தது.
ஏறத்தாழ 300 பெணகள் இந்தப் பவனியில் கலந்து கொணர்டனர் எனவும், பங்குபற்றிய பெணிகளுக்கு பெணகள் தொடர்பான கொடிகள் அணிவிக்கப்பட்டது பெணகளது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் என்ற தலைப்பில் பிரசுரம் ஒன்றும் ணெர்கள் தினத்தை ஒட்டி வெளியிடப்பட்டிருந்தது.
பெணகள மீதான ஆதிக்கத்தை ஒழிப்போம், சம உரிமையும், சம சந்தர்ப்பமும் ஏற்பட உழைப்போம்' பாலியல் வல்லுறவைக் கணிடிப் போம்" பெண தொழிலாளர் உரிமை களைப் பறிக்காதீர்கள்' வேலைத் தளங்களில் பெணிகளைக் கெளரவ மாக நடத்துங்கள், பெணகள் உரிமைகளும் மனித உரிமைகளே', 'சிறுமியர் மீது பாலியல் வல்லுறவு வேணடாம் போன்ற கோரிக்கைகள் பிரசுரத்தில் காணப்பட்டது.
அத்துடன் பெண்கள் விழிப்புணர்வு பெணகள் உரிமைகள தொடர்பான பாடல்கள், பெணகளினால் இயற்றப்பட்டு, மட்டக்களப்பு நகரில் ஒலிபரப்புச் ClgLÜLLÜ ாகவும் தெரிய வருகின்றது. மேலும், கொழும்பும், கொழும்பை அணமித்த பிரதேசங்களிலும் ஜே.வி.பி.
எதிர்ப்போம்
(G7LJ 680vias6rio LĴ7f7aĵ1687 por ITaj
ஒழுங்கு
செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒன்று லிப்டன்
சந்தியில் நடை பெற்றது.
C. தொழ லாளர்களின உரிமையை வென்றெடுத்தல் எனற கோஷத்துடனர் இடம்பெற்ற இவிவார்ப்பாட்டத்தில் சுதந்திர வர்த்தக AJøDLL GLøfgøf Liebf இணைந்து கொணர்டனர்.
மேலும் பல பெணிகள் அமைப்புக்களால் பெணிகள் கருத்தரங்குகள், விசேட கூட்டங்கள எதிர்வரும் தினங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வரு கன றது. இதற்கிடையில் மலையக பெனர்கள் அமைப்புகளான அட்டனர் GOLI 600i JaTi விமோசன ஞானோதயம் பெணகள் தொடர்பான கருத்தரங்கை 7மதிகதி ந ட த த யதாக வு ம . நுவரெலியா சிங்கள - தமிழ் பெனர்களி அமைப்பு
பெண களுக கெதிரான அரசியல் வன்முறைகளை எனற தலைப்பின் கீழ் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடாத்தி யதாகவும் தெரிய வருகின்றது.
சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி திருகோணமலை மாவட்டத்தின்
பணி பாட்டுப் திருகோணமலை
"uwih 8) GÖTTINIU 6 666"Gin (165).
திகதி திங்களன்
நுாற்றுக் கணக்க
மட்டு திரு
பெண்கள் தின பண்பா
இந்து இளைஞர் பேரவையின் அபிவிருத்தியகமும் அரங்க செயற்பாட்டுக் குழுவும் இணைந்து
GL600řa,6í a L மாகாணத்தின் பல வந்து இப்பண்பா கலந்து கொணர்டா
கப்பலைத் தாக்கியவர்
திருகோணமலை மீனவர் மத்தியில் குறிப்பா "டாங்கி போட்" எனப்படும் சிறிய மீன்பிடிக்கப்பலில மீன் பிடிப்போர் மத்தியில் பதற்றமும் அச்சமும் காணப்படுகிறது.
இதன் எதிரொலியாக மார்ச் 4ம் திகதி திடீரென ஒரு கடையடைப்பை அசம்பாவிதங்கள் எதுவுமின்றி ஆனால், ஆர்ப்பாட்ட மனோபாவத்துடன் நடத்தி முடித்திருக்கிறார்கள் இந்தத் திடீர் நடவடிக்கையால் நகர் பூராவும் பல வித வதந்திகளுடன் பதற்ற நிலை நிலவினாலும், ஒரு சில மணி நேரத்துக்குள் பதற்றம் நீங்கிப் பரிதாப உணர்வே பொதுமக்களிடம் காணப்பட்டது.
இரணடு மீன் பிடிக்கப்பல்களுடன் அதில் சென்ற ஒன்பது தொழிலாளிகளும் காணாமற் போன செய்தியே இப்போது பரவலான சோகத்தையும் ஏக்கத்தையும் மீனவர் மத்தியில் விதைத்துள்ளது. கப்பல்கள் ஒவ்வொன்றும் சுமார் நாற்பது அடி நீளமானவை. இவற்றின் விலை சுமார் எண்பது லட்சம் ரூபாய் ஒன்றின் பெயர் "துலாஜ்" மற்றையதன் பெயர் "மரைன்"
இதில்துலாஜி புதிய கப்பல் மூன்றாவது முறை தொழிலுக்குப் போனது போனது தானி, திரும்பவில்லை. காணாமறி போனவர்கள் அனைவரும் இளைஞர்கள் ஒருவரது மூத்த குழந்தை இறந்து ஒன்றரை மாதங்கள் தானி ஆகிறது. குழந்தையின் மரணத்தால் நொந்து போனவர் இப்போது மனைவியின் தலையில் துயரத்தை ஒப்படைத்து விட்டுக் காணாமறி GL(nuel Litt.
இக்கப்பல்கள் பல நவீன வசதிகளைக் கொணர்டவை. வயலர்ஸ் சாதனங்கள் கூட சில கப்பல்களில் உணர்டு எனினும், காணாமற் போன கப்பல்களில் அந்த
வசதிகள் இருக்கவில்லை. இவை தொழிலுக்கென்று கிளம்பி விட்டால் பல நூற்றுக் கணக்கான மைல்கள் செல்பவை. சுமார் இரு வாரங்கள் கடலில் தங்கி நின்று மீன்பிடித்து கிடைக்கும் மீனர்களைக் குளிரூட்டிவைக்கும் வசதிகள் கொண்டவை.
குறிப்பிட்ட இரு கப்பல்களுக்கும் என்ன நடந்தது என்பது இதுவரை தெளி வானதாக இல்லை. பல வித ஊகங்களும், வதந்திகளுமே இப்போது உலாவுகின்றன. இவை எவ்வாறு அமைந்த போதிலும், குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவை திரும்பவில்லை என்பதாலும், கடற் பரப்பில் இவை காணப்படவில்லை என்பதாலும் இவற்றுக்கு ஏதோ அசம பாவிதம் நிகழ்ந்துள்ளது என்பதில் கடற்றொழில் சார்ந்தோர் உறுதியாக உள்ளனர்.
இவை குறித்து மூன்று விதமான ஊகங்கள் உலாவுகின்றன. ஒன்று அரச கடற் LJ69)LuLJIT G3a)/T, GJIT GO LUGO) L LLUIT GEGNDIT புலிகளின் படகுகள் என்ற நம்பிக்கையில் இவை தகர்த்தெறியப்பட்டிருக்கலாம் என்பதாகும் இந்த ஊகம் பெருவாரியான கடற்தொழிலாளர் மத்தியில் நிலவுகிறது.
இரணடாவது, வெளிநாட்டுக் கப்பல்கள் எவற்றாலும் இவற்றுக்குப் பாதிப்பு நேர்ந்திருக்கலாம் என்ற அபிப் பிராயமும் உணர்டு குறிப்பாக தாய வானி கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சர்வதேசக் கடற்பரப்பில் மீன் பிடித்தலில்
FGL(Gaurif பிறந உபகரணங்களைத் போவது வழமை. ெ தூண்டில், கயிறுகள் களவாடப் படும கொடுத்தோருக்கு ப6 நஷ்டம் ஏற்படும் இ பகுதியார் யாராவு இலங்கை மீன்பிடிக்க ஆத்திரத்தைக் ெ நடத்தியிருக்கலாம் கப்படுகின்றது.
மூன்றாவதாக, ! தகர்க்கப்பட்டிருக கடத்தப்பட்டிருக்கள் எழுந்துள்ள போதி அநேகர் இவவு அடிப்படையில் இத்தகைய கப்பல
செல்வதன்றி வே வாய்பில்லை என்பது எவவாறாயினு கப்பல்களுக்கும் நேர் அறியப்படாத வகை மத்தில் அச்சங்கை கொணர்டே இருக்கும் இந்த அச்சம் கா தாமதமாகும் கப்பல்க காணாமற்போன க பத்து பதிெ சம்பந்தப்பட்டவர்கள் கடற்றொழிலுக்குச் போக்கும் இங்கு கா
 
 

பவனி ஒன றை நகரில் மார்ச் 08ம்
று நடத்தினர் ான தமிழிப்
காலை பத்து மணியளவில் சிவன் கோவில் வீதியிலிருந்து இப்பவனி ஆரம்பமானது. அதற்கு முன்பாக பெணிகள் ரக்டரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வீரத்தாய கொற்றவைக்கு முனர் விழுந்து a 600TIEldari. "கொட்டுணர்டு கருகி விழுந்த கொழுந்துகளே, இளம் தளிர்களே", என்ற பாடலுடன் பவனி ஆரம்பமானது கொற்றவைத் தாய் உருவம் வைக்கப்பட்டிருந்த ரக்டரில் அடக்கு முறையைச் சித்திரிக்கும் வகையில் இராணுவச் சப்பாத்து ஒன்று தயாரிக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தது. சிவன் கோவிலடியில் ஆரம்பமான பவனி கடல் முக வீதி, பிரதான வீதி, இராஜவரோதயம் வீதி, மூர்வீதி, கிறீன் வீதி, மின்சார நிலைய வீதி, தபால் நிலைய வீதி வழியாகச் சென்றது. இப்பவனியில் "சொந்த மணர்ணில் சுதந்திரமாக வாழ வோம், நாமெல்லாம உயர்ந்தவர்கள் பயமின்றிய வாழ்வை மீணடும் அடைவோம். கைகளில் கனல் ஏந்தி பெண்கள் நாம் அணி திரள்வோம்" என்றவாறான கோஷங்களை பணிபாட்டுப் பவனியில் கலந்து கொணட பெணகள் எழுப்பிக் கொண்டு சென்றார்கள்
மலையில் ட்டு ஊர்வலம், பவனி
க்கு - கிழக்கு பகுதிகளிலிருந்து "ட்டுப் பவனியில் Trifoli.
ாட்டாரின் மீன்பிடி திருடிக் கொணடு பாதுவாக வலைகள், என்பவை இவ்வாறு
போது பறிலாயிரக் கணக்கான ப்வாறு நஷ்டமடைந்த து அருகிற் சென்ற ப்பல்கள் மீது தங்கள் ாட்டித் தாக்குதல் என்றும் ஊகிக்
லிகளால் கப்பல்கள் 562) ITILIÓ அல்லது ாம் என்ற ஊகமும் லும், மீனவர்களில் கத்தை அனுபவ பிராகரித்துள்ளனர். எளில் புலிகள் சில ணெய எடுத்துச் றெதும் இடம்பெற மீனவர் நிலைப்பாடு மீ இவ விரணடு தகதி திட்ட வட்டமாக பில் ஊகங்கள மக்கள் ாத் தோற்றுவித்துக்
ணமாக திரும்பி வரத் ரின் எணர்ணிக்கையும் பல்களுடன் சேர்ந்து ான்று என்று எண்ணும் போக்கும் சல்வதைத் தடுக்கும்
ணப்படுகிறது.
eilge, la'.
பவனி தபால் நிலையச் சந்தியை அடைந்தது. பவனியில் பங்கு பற்றிய பெண கள அடக்கு முறையை சித்திரித்த சப்பாத்தைப்
பிடுங்கி எடுத்து பிய்த்து எறிந்தனர். நகரசபை வாயிலில் வைத்து தீப்பந்தங்களை ஏந்திய பெணகளால் பவனி வரவேற்கப்பட்டது. நகர மணிடபத்தில் மேடையில் கொற்றவைத் தாயின் உருவம் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் வவுனியா திருமலை, மட்டக்களப்பு யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய இடங்களைச் சேர்ந்த பெணர்கள் தங்களின் அவலங்களை எடுத்துக் கூறினார்கள்
பாதிக்கப்பட்ட G) LU 600 i 56Ni தங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை கதறிக்கதறி எடுத்துக் கூறினார்கள் இராணுவத்தினர் சிலரும் நகர மண்டபத்துக்கு வந்து நிகழ்ச்சியைப் பார்த்துச் சென்றனர். "பெணிகள் மீதான வன்முறைகள் மற்றும்அடக்குமுறைகளைத் தீர்க்க ஒரே வழி எமது நாட்டில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவது தான் யுத்தத்தை நிறுத்துவதற்கு அது தோன்றியதற்கான காரணங்களைக் கண்டு பிடித்து அகற்ற வேணடும். அதனைத் தவிர வேறு வழிகளில் இக் கொடுரமான யுத்தத்தை நிறுத்த முடியாது" என திருமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் அபிவிருத்தி அகமும் அரங்க செயற்பாட்டுக் குழுவும் வெளியிட்ட பிரசுரமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பெண்கள் தினத்தை ஒட்டி இப் பிரசுரம வெளியிடப்பட்டது. தமிழிப் பெணிகளின இப்பணி பாட்டுப் பவனியை நோர்வே நாட்டினர் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதியான திருமதி எலிசபெத் வாஸா என்பவர் வீடியோப்படமாக எடுத்துக் கொண்டார்.
தொகுப்பு - TIL 60TIT
O
இவர்களைக் காணவில்லை
டந் த வாரத்தில யாழ்ப்பாணத்தில் ஐந்து பேர் காணாமல் போயிருப்பதாக யாழ் மனித p if a Loisai ஆணைக் குழு அலுவலகத்தில் புகாரிடப்பட்டுள்ளது. பளையைச் சேர்ந்த ரி.பொன்ராசா (20) பளை, ராஜேந்திரம ராசுக்கண - ணனர் (27), பளை, திருச்செல்வம் நிமால் (28), பளை, வன்னியசிங்கம் கார்த்திகேசு(29), அம்பன் குடத்தனை மகேந்திரராஜா பிரம்மன்(16) மட்டுவில் சாவகச்சேரி ஆகியோரே காணாமல் போயிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது. இவர்களில் மகேந்திரராஜா பிரம்மன் தவிர்ந்த மற்றையோர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்
மட்டும்
பெறவில்லை. மகேந்திரராஜா பிரம்மனின் வீட்டுக்கு வந்த படையினர் அவரது வீட்டுக்கு வந்த படையினர் மட்டுவில் முகாமுக்கு - "" அழைத்து OJLOTU பெற்றோரிடம் கூறியிருக்கிறார்கள் மார்ச் 6ம் திகதியான மறுநாள் இவரை அழைத்துச் சென்ற பெற்றோரை திருப்பி அனுப்பிவிட்டு பிரம்மனை தடுத்து
வைத்துள்ளனர். பிரம்மன் தற்போது காங்கேசன்துறைத் தடுப்பு முகாமில தடுத்து
வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.
எழுவான்.
முன்னாள்களுக்கும்
படையணிப் பாதுகாப்புத்தான்
6) IL கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்து ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடினார் பெருமாள் எங்கிருந்து தனது சகாக்களுடன் உரையாடினார் என்று கேட்கிறீர்களா? ஞானம் ஸ ஹோட்டலில் தானி ஞானம்ளப் ஹோட்டல் எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களா? இது கூடத் தெரியா விட்டால் உங்களை என்ன செய்வது? ஞானமஸ் ஹோட்டல்
தற்போது 512வது படையணித தலைமையகமாக செயற்படுகின்றது. எப்போதும் இராணுவப் பாதுகாப்புடன் தானே முதலமைச்சர் நடமாட வேணடும் இதில் தவறு என்ன இருக்கிறது? முன்பு கறுப்புப் பாதுகாப்பு
இப்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு அவ்வளவுதான்.
பூனைகளின

Page 5
  

Page 6
G மார்ச் 11 - மார்ச் 24, 1999 இதழ்
ஐந்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரக் கூட்டங்களும் தொடங்கிவிட்டன.
ஆனால், இந்தத் திகதி அறிவிப்பில் புதியதொரு சிக்கல் எழுந்தது. கத்தோலிக்க மதத்தவர்களது மதரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நாட்களைக் கொணட அந்த வாரத்தில் தேர்தலை நடாத்த முடிவு செய்திருப்பதை கத்தோலிக்க மதத்தவர்கள் எதிர்க்கத் தொடங்கினர் திகதியை மாற்றாவிட்டால் தாம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதென்று குற்றம்சாட்டி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என்று போர்க் கொடி உயர்த்தினார்கள்
ஆனால், LITT GJELD தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க அவருக்கு தேர்தல் திகதிகளை அறிவிக்க
உள்ள சுதந்திர உரிமை அதை மாற்றிய மைக்காகவோ, பின்போடவோ கிடையாது. சட்டம் இதற்கான உரிமையை அவருக்கு வழங்கவில்லை. மாறாக அவசரநிலை அல்லது எதிர்பாராத சூழநிலைகள் காரணமாக தேர்தலை சரியாக நடாத்த முடியாது என்ற ஒரு நிலை இருக்குமாயின் மட்டும் தேர்தலைப் பின் போட முடியும் என்று அரசியலமைப்பின் தேர்தல் சட்டம் தெளிவாக அறிவித்திருக்கிறது. கிறிஸ்தவ மக்களின் மனம் புணர்படக் கூடாது என்பதற்காக திகதியை மாற்றுவதற்கான உரிமையை அது அவருக்கு வழங்கவில்லை.
ஆக வேறு வழியின்றி அவர் உயர் நீதிமன்றத்திடம் தனக்கு வேறொரு திகதியை அறிவிக்க அனுமதி தருமாறு கோரி நிற்கிறார்.
இந்த வழக்கு இன்றோ நாளையோ மனறுக்கு வரக்கூடும்.
இது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பை வழங்கப் போகிறது என்பது பொறுத்திருந்து பார்க்க வேணடிய விடயம் அவசர நிலை, எதிர்பாராத நிலை போன்ற எந்தக் காரணங்களும் இல்லாததாலேயே இந்தக் கோரிக்கையை அவர் நீதிமன்றத்தின் முன் வைத்திருக்கிறார்.
இப்படி அவர் அவரசப்பட்டு நீதிமன்றம் நோக்கி ஓடியதற்கு ஒரு காரணம் உணர்டு
அரச தரப்பினர் தேர்தல் காலத்தில் கிறிஸ்தவ மக்களின் மனம் புணர்படும் படியான ஒரு தினத்தை தேர்தலுக்கான தினமாக அறிவித்தது தொடர்பாக அதிருப்தியுற்றிருப்பதும், அது தேர்தல் ஆணையாளருக்கு தெரிந்திருக்கும் என்பதுவும் இதற்கான காரணங்களாக கூறப்பட முடியாது. ஏனென்றால் தேர்தல்
ஆணையாளர் அரசியல் அமைப்புச் சட்டப்படி அரசாங்கத்திற்கு கட்டுப்பட்டவர் அல்ல. தேர்தலை நடாத்தவும், அதற்கான திகதியை அறிவிக்கவும், அதன் பெறுபேறுகளை அறிவிக்கவும் அவருக்கு பூரண சுதந்திரம் உணர்டு அவரது கடமைகளை அரசாங்கத்தால் சட்ட ரீதியாக கட்டுப்படுத்த முடியாது- ஜனாதிபதியாலும் கூட. ஆனால், துரதிருஷடம் என்ன வென்றால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையாளர்கட்கு தமக்குள்ள இந்த அதிகாரம் தெரிவதில்லை. அல்லது அவர்கள் அதைப் பயன்படுத்த விரும்புவதில்லை (ஜனாதிபதிகட்கு கூட தாம் ஆணையாளர் விடயங்களில் தலையிடக் கூடாது என்பது தெரிவதில்லை என்பதுவும், வடமேல் மாகாண சபை தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தில் நடந்த இரணர்டு வாக்குச் சாவடிகளின் வாக்குப்பதிவை
ரத்துச் செய்யுமாறு தேர்தல் ஆணையா ளருக்கு அவர் உத்தரவிட்டு பத்திரிகையாளர்களிடமும், அரசியல் அவதானிகளிடமும் கிழிபட்டதும் வேறு விடயங்கள்)
ஆனால இப்போது 96). It நீதிமன்றுக்கு ஓடியதற்கு முக்கியமான காரணம், கத்தோலிக்க மதத் தலைவர்கள் தாம் உயர் நீதிமன்றம் போகவிருப்பதாக அறிவித்ததென்றே தோன்றுகிறது.
ஏனென்றால், கடந்த ஜனவரி 27ம் திகதிதான் இந்த உயர்நீதிமன்றம் இதே ஆணையாளருக்கு எதிராக பலத்த கணடனத்தை தெரிவிக்கும் புகழ்பெற்ற
காட்டி தேர்தலை செய்தது.
இவ்வளவையு அவசரகால சட்ட தேர்துல் திகதி ெ சட்டத்தையும் ஜ செய்தார்.
எதிர்பார்த்தது சபை தேர்தல் பின்ே ஆணையாளர் அறி
உணர்மையில் தேர்தலைப் பின்ே ஒரு குழலை அர கொடுத்தது. அரசா அவர் தேர்தலைப் பாதுகாப்பு தேர் முடியும் என்ற ெ அறிவிப்பையும் இ
நடந்த இந்த குற்றவாளியாக்கப்ப அரசாங்கமோ ஆணையாளர் தான தேர்தல் வேன டப்பட்டிருக்கிறது : eᏪl ᎧᎫ ᏪᏛᎲ IᎢ 6Ꭰ அறிவிக்கப்படுமுன் பதிவுகள் நிறுத்தப் புதிய ஒரு தேர் சட்டப்படி தே இன்றுவரை அறி அவர் மீது குற்றம்
உயர் நீ தி ம அரசுக்குச்
தீர்ப்பொன்றை வழங்கியிருந்தது, தனது அதிகாரத்தை சரிவர பயன்படுத்தாமல் பொறுப்பற்று நடந்திருக்கிறார் அவர் என்று அது சாடியிருந்தது. உடனடியாக தேர்தலை நடாத்த திகதியை அறிவிக்குமாறு அது அவருக்கு உத்தரவிட்டது.
தேர்தலை நடாத்த முடியாதென்றும், நடாத்தினால் வடக்கு கிழக்கில் யுத்தத்தை நடாத்த முடியாதென்றும் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டிய மிரட்டலுக்குப் பயந்ததாக காட்டிக் கொண்ட அரசாங்கம் தேர்தலைப் பின் போடுவதற்கு முடிவு செய்தது. அதை எப்படிச் செய்யலாம் என்று பகிரங்கமாக ஆராய்ந்தது. நாடுமுழுவதும் அவசர காலசட்டத்தைப் பிறப்பித்து நாட்டின் பாதுகாப்பு நிலவரத்தை காரணம்
நீதிமன்ற அறி தாமதம், அரசாங் நல்ல பிள்ளைய தயார் என்றும் தே ஆணையாளர் தா என்பது போலவும்
பாவம் ஆ அதிகாரத்தை இ அரசியல்வாதிகளி |ԵԼ-607ԼDITIգ L -9|6ւյլ உடனே அவசர அ அறிவித்தார். மு. கூறப்படும் ஏப்ர அறிவித்த திகதி தேர்தலைக் கண அடைந்த அதிர்ச்
 
 

திப் போட முடிவு
சய்தது அரசாங்கம் தப் பிறப்பித்து. லுபடியாகாதாக்கும் திபதி பிரகடனம்
UITG)(36)J LDITEIT 6007 டப்பட்டதாக தேர்தல் ந்தார்.
ாதல் ஆணையாளர் திவதற்கு வசதியான ங்கம் ஏற்படுத்திக் த்தின் விருப்பப்படி போட்டார். போதிய க்கு வழங்கப்பட லிஸ் மா அதிபர்
9ܨܠܐ
பினர் போடுதலினால் ட்டவர் ஜனாதிபதியோ அல்ல தேர்தல் I டுமென்றே பிற்போன்றும் ஜனாதிபதியின் Πείρου பிரகடனம் னரே தபால் மூல வாக்கு பட்டுவிட்டன என்றும், லுக்கான திகதியை தல ஆணையாளர் விக்கவில்லை என்றும் கண்டது நீதிமன்றம்
என்னவோ, ஏப்ரல் முதலாம் திகதிதான் தேர்தலுக்கு பொருத்தமான நாள் என்று அவர் நினைத்துவிட்டார் போலும்,
ஆனால், பாவம் அவசரம் அவருக்கு திரும்பவும் பிரச்சினையைக் கொடுத்து விட்டது. மீணடும் பின் போட ஒரு திகதியைக் கேட்கவேணடிய நிலை அவருக்கு அரசாங்க தரப்பினருக்கு இப்படி ஒரு நிலை வந்ததிலே நிறைய மகிழ்ச்சி இருக்கும் என்பதில ஐயமில்லை. அவர்களிதான தேர்தலை நடத்தாமலே இருக்க ஆசைப்பட்டவர்களாதாயிற்றே!
ஆக, ஆணையாளர் கிறிஸ்தவ மதத் தலைவர்களை முந்திக் கொணர்டு நீதிமன்றத்தில் வந்து நிற்கிறார்
முதலில் அவர் தேர்தலைப் பிற் போட்டதற்கு அவசரகால நிலையை காரணம் காட்டியிருந்தார். ஆனால அதன்பிறகு வடமேல் மாகாண சபையில் தேர்தல நடக்கும் என்று அவரே அறிவித்திருந்தார். இந்த நடவடிக்கை தமது அடிப்படை உரிமைகளை மறுத்துள்ளது என்பதால், யுக்திய ஆசிரியர் சுனந்த பத்திரிகையாளர் வருண ஆகியோர் உடனடியாக தேர்தலை நடாத்துவதற்காக ஒரு திகதியை அறிவிக்கப் பணிக்குமாறு கோரி மேற்படி வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் பின் தீர்ப்புவழங்கிய நீதியரசர்களான பிரதம நீதியரசர் சி.பி.எஸ்.டி.சிலவா, ஜே. பெர்ணாந்து ஜே குணசேகர ஆகியோர் சில முக்கியமான அவதானங்களை தெரிவித்திருந்தனர் சட்டரீதியாக தனது கடமையை ஆணையாளர் செய்யவில்லை என்றும் அப்படித்தானி புதிய தேர்தல் திகதியை அறிவிக்க முடியாமல் இருந்தாலும் அதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றிருக்கவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இவையெல்லாம் ஆணையாளருக்கு எதிராக அவரை தாக்குவதாக அமைந்திருந்தபோதும், அது வெறுமனே ஆணையாளர் பிரச்சினை என்று அரசாங்கம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது. அது இப்போது அதைத்தான் செய்கிறது என்ற போதும். ஏனென்றால் நீதிமன்றத் தீர்ப்பு மறைமுகமாக பல இடங்களில் அரசாங்கத்தைப் பற்றியும் சொல்லித்தான் இருக்கிறது!
நீதிமன்றத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட சில முக்கிய குறிப்புக்கள் இதைத் தெறிவாக காட்டும் திகதியே தபால் மூலமான வாக்களிப்பை நிறுத்துமாறு தேர்தல் ஆணையாளர் உத்தரவிடுகிறார்
ஜனாதிபதி நாடு முழுவதுக்குமான அவசரகால நிலையை ஜனவரி 4ம் திகதியே பிரகடனம் செய்கிறார். பிறகு, அவசரகாலநிலை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப் படுகிறது.
ஏற்கெனவே முழு இலங்கைக்கும் இல்லாவிட்டாலும் வடகிழக்கு மாகா ணங்களிலும் வேறு 7 மாவட்டங்களிலும் இந்த அவசரகால நிலை இருந்தது. இந்தப்பிரகடனம் அதை (1p(կ) இலங்கைக்குமாக்கியதுடன் தேர்தல் திகதியை செல்லுபடியற்றதாக்குவதாக அறிவித்தது. ஆனால், 1994 ஜனாதிபதித் தேர்தல் கூட அவவாறான குழ்நிலை
ன்றத் தீர்ப்பு :
#ITL'ls))L ?
ப்பு வெளிவந்ததுதான் ம் ஒன்றும் அறியாத தாம் தேர்தலுக்குத் தலை தேவையில்லாமல்
பிற்போட்டுவிட்டார் அறிவித்தது. ணையாளர் தனது
ப்பில் செருகிவிட்டு, விருப்பத்திற்கு ஏற்ப பேருக்கு உள்ளாகினார். வசரமாக ஒரு திகதியை ாளர்கள் தினம் என்று
1ம் திகதியே அவர் மேல் மாகாண சபைத் ம், கேட்டும் அவர் யின் காரணமாகவோ
யிலேயே நடந்தது.
O அவசரகால சட்டவிதிகளின் கீழ் ஜனாதிபதியால் செய்யப்பட்ட பிரகடனம் செல்லுபடியாகும் தன்மையுள்ளது என்று முடிவுசெய்யும் உரித்துரிமம் எதுவும் தேர்தல் ஆணையாளருக்குக் கிடையாது. அப்படித்தான் அது செல்லுபடியாகும் என்றாலும் சரத்து 22 (6)இன் படி அவருக்கு உள்ள அதிகாரத்தினை பயன்படுத்தி ஒரு நியாயமான தேர்தல் நடக்கக்கூடிய சூழ்நிலையுள்ளதாக தாம் கருதும் ஒரு தினத்தைகுறிப்பிட்டுத் தெரிவிப்பது அவரது கடமையாகும். தவிரவும் இந்த வழக்கில எந்த வித மறுப்புகளும் தெரிவிக்கப்படாத தகவல்கள் தேர்தல்
ஆணையாளர் சுதந்திரமாக செயற்படுவதில்லை என்பதை எடுத்துக்காட்டு கின்றன. ஜனாதிபதியின் பிரகடனம் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே தபால மூலமான வாக்கெடுப்பை இடைநிறுத்தம் செய்ததற்கு எந்தக் காரணத்தையும் அரசு தரப்பு சட்டத்தரணியால் தெரிவிக்க முடியவில்லை, ஆகவே, தேர்தலை பின் போட்டது சட்டவிரோதமானதும், எழுந்தமா னதும், நியாயத்தன்மைகள் அற்றதுமாகும்
இந்தத் தபால்மூல வாக்களிப்பை இடைநிறுத்தம் செய்ததற்கு ஒரு மறைமுகமான நோக்கம் இருந்திருக்கிறது. அதாவது தபால் மூல வாக்களிப்பு தொடங்கியிருந்தால் புதிதாக, புதிதாக வேட்பாளர்களை வேட்புமனு பட்டியலில் சேர்த்துக் கொள்ள முடியாது. அப்படிச்செய்வது பெரிய பல சிக்கல்களை தோற்றுவிக்கும்.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரணடாம் பகுதியை நாடு முழுவதிலும் நடைமுறைக்கு கொண்டு வரும் 2வது சரத்தின கீழான ஜனாதிபதியினர் பிரகடனம் 4/8/98 அன்று வெளியிடப்பட்டது. அத்துடன் 5வது சரத்தின் கீழ், இங்கு விவாதத்துக் கெடுக்கப்பட்டுள்ள தேர்தல் திகதியை செல்லுபடியற்றதாக்கும் பிரகடனமும் வெளியிடப்பட்டது. இதனை விவாதித்து தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் இம்மன்றுக்கு கிடைக்காதென அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்திருந்தார். இந்த விவாதம் ஏற்றுக் கொள்ளப்பட்டால், அரசியல் சட்டத்திற்கு முரணான ஒரு சட்டம் பிரகடனம் செயயப்பட்டாலும் அது செல்லுபடியாகும் என்ற முடிவுக்கு வரவேண்டும். அத்துடன் சரத்து 159(2) பயனற்ற ஒரு சரத்தாக மாறிவிடும் சரத்து 126ன் கீழ், நீதிமன்றுக்கு இத்தகைய பிரகடனங்களை பரிசீலிப்பதற்கான உரிமை இருக்கிறது என்று மன்று கருதுகிறது. இந்த விவாதத்துக்குரிய பிரகடனம் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 5வது சரத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை உரிய முறையில் பிரயோகித்து வெளியிடப்பட்ட ஒன்றல்ல. இந்த பிரகடனம் சட்டப்படி வெளியிடப்பட்ட ஒரு தேர்தல் திகதியை மாற்றுவதற்காக செய்யப்பட்ட ஒரு உத்தரவு போன்றே தெரிகிறது. ஆனால், இத்தகைய ஒரு உத்தரவை செய்வதற்கான சட்டரீதியான அதிகாரத்தை வழங்கும் எத்தகைய
சட்டமும் முனர் போ, பினர் போ நடைமுறையில் இருந்ததில்லை
-ஆக, இந்தத்
தீர்ப்பு அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி எதை வேணடுமானாலும் செயதுவிடலாம் என்று நினைதீத அரச தரப்புக்கு பலத்த ஒரு அடியாக அமைந்தது.
எனவே தேர்தல் ஆ  ைண ய | ள ர் இப்போது திகதியை மாற்றுவதற்காக (இப்போதும் அரசாங்கம் திகதியை பினர்போட விரும்புகிறது.) நீதிமன்றத்திடம் போனதில் ஆச்சரியமில்லை.
தீர்ப்பு 9ம்திகதி அல்லது 10ம் திகதி
வெளியிடப்பட்டு விடும என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்ப்பை பொறுத்திருந்து
LIITIL ÚGLITTLÓ.
ஆனால், இப்படியொரு அரசியல் நெருக்கடியை நீதிமன்றம் மூலம் ஏற்படுத்திய சுனந்த தேசப்பிரிய, வருண கருணாதிலக்க ஆகியோருக்கு இவ்விடத்தில் நன்றி கூறாமல் இருக்க (Քւգաngյl
-சஞ்சித் D

Page 7
மேடை கிடைத்தா
எதையும் பேசி - கூட்டத்தில் கலந்து
இனப பிரச சினை தீர்விற்கான சமாதான செயற்பாடுகளில் அரசும், எதிர்கட்சியும் ஆற்றிவரும் பங்களிப்பு போதுமானதாக இலலையெனவும், எனவே சமூக அமைப்புகளும் தனி நபர்களும் இத்தீர்விற்கு சமாதான ரீதியில எவ்வாறு தம் பங்களிப்பை நல்கலாம் என்பதை ஆராயலாம் என மாற்றுக் கொள்கைகள நிலையத்தினால தெஹிவளை ஜெயசிங்க மணிடபத்தில் 06.03.1999 அன்று, சமாதான செயற்பாடும், சிறுபான்மை அரசியல் கட்சிகளும் எனும் கருத்தரங்கும், கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்து இருந்தது. இக் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக தமிழ்பேசும் அரசியற் கட்சிகளையும் அழைத்து இருந்தது.
ஆனால், எந்த ஒரு மேடையையும் தம் அரசியல் கட்சிக்கான வெறும் பிரச்சார தளமாகவே கருதி கொள்ளும் எம மாணர்பு மிகு தமிழக கட்சிப் பிரமுகர்கள் எந்த நோக்கத்திற்காக தம்மை அழைத்தனரோ அது பற்றி சிறிதும் கவலைப்படாது தாம் சார்ந்த கட்சிகளின் கொள்கைகள் நடவடிக்கைகள் பற்றியே (அப்படி ஒரு கொளகையோ அது சார்ந்த நடவடிக்கை என்று இக்கட்சிகளிற்கு சொல்லிக் கொள்ளும்படி எதுவுமே இல்லாது விடினும்) நீட்டி முழக்கி தம்மை அழைத்தவர்களை அவமா னப்படுத்திக் கொண்டிருந்தனர்.
ஈ.பி. டி.பி. சார்பில் கலந்துகொணட சிவதாசன், டெலோ சார்பில்
எமது மணி அபகரிக்கப்பட்டுக்
கொணடிருக்கின்றது. எம் தமிழ் பேசும்
சிறார்களின் பெளத்த பேரினவாதத்தினர் நன்கு திட்டமிட்ட செயல்களின் மூலம் இராணுவ ரீதியிலும், அரசியல் ரீதியிலும் கல்வி சீர்திருத்தம் எனும் பெயரிலும் சீரழிக்கப்பட்டுக்
கொணடிருக்கின்றது தமிழ் சிறார்களின்
கலவி தொடர்பான அண மைய கணக்கெடுப்பு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போரினால் கல்வி வசதி அற்று போயுள்ளனர் எனத் தெரிவிக்கின்றது.
இவை தவிர 6J 60 Golf Liflaj பாடசாலைக்குச் செல்லவேண்டிய பருவத்து சிறார்கள் நடுத்தெருவில் கையேந்தி பிச்சை எடுக்கின்றனர் ஒட்டிய வயிறும் சுருங்கிய தோலிகளுமாக புகைப்படத்தில் காட்சிகளாய் வந்து நிற்கின்றனர். அவர்கள் பாடசாலையில் கற்றுக் கொணடிருக்கும வேளையிலேயே அவர்கள் மீது குணர்டுகள் போட்டு அழிபடுகின்றனர் பாடசாலைகள் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இராணுவ முகாம்களாக ஆகின்றன.
புதிய கல்வி சீர்திருத்தம் எனும் பெயரில் வெளியான தமிழ் மொழியில் அமைந்த நூலகளைக் கூட உரிய எணணிக்கையில் தராமல் அவ எணர்ணிக்கையினை விட மிக மிக குறைவாக தந்து ஒட்டுமொத்த தமிழ் சிறார்களின் கல்வி எதிர்காலத்தையே குனியமாக கின்றனர். குனியமாகிப் போயக கொணடிருக்கும் அச் சிறார்களின் எதிர்காலம் பற்றி இன்று பரவலாக கேள்வி எழுப்பப்பட்டும் பேசப்பட்டும் வருகின்ற இன்றைய நாட்களில் இவை பற்றிய எந்தவிதமான ஒரு பிரக்ஞையும் இன்றி, தமிழ் சிறார்களின் சீரழிவான நிலைபற்றிய கவலை சிறிதும் இன்றி மேலும் சீரழிக்கும் முகமாய் கொட்டமடிக்கின்ற, கூத்தாடுகின்ற கூட்டமும் எம் இடத்தே இன்னும் இருப்பது தான் வேதனை
அதுவும் ஒரு பாடசாலை, தமிழ் மொழிப் பாடசாலை, முற்றிலும் தமிழ் (BLJg, LDLD TGWTGJ is 3,60 GTT6 (). It of பாடசாலை ஒன்று இப்படி நடப்பதுதான்
கலந்துகொண்ட பூரீகாந்தா இ.தொ. காவைச் சேர்ந்த பி.பி.தேவராஜ ஈ.பி.ஆர்.எல்.எப்பினைச் சேர்ந்த பாலநடராஜா, த.வி. கூட்டணியைச் சார்ந்த மாவை சேனாதிராஜா அகில இலங்கை தமிழ்க் காங்கிரசைச் சேர்ந்த குமார் பொன்னம்பலம், ஜனநாயக தொழிலாளர் காங்கிரசைச் சேர்ந்த மனோ கணேசன் என கலந்துகொணர்ட அனைவருமே தமக்கு தந்த பிரதான தலைப்புச் செய்திபற்றி எதுவுமே கூறாது, ஒருவர் மீது ஒருவர் குற்றம் காணும் தம் வழக்கமான அரசியல் சாக்கடைப் பேச்சுக்களையே வழங்கினர் உணர்மையில், மனோ கணேசனைத் தவிர்ந்த ஏனைய அனைவர்களுமே நாட்டினி எரியும் போரில எணணெய் ஊற்றுபவர்களாகவும் அதில குளிர்காய - பவர்களாகவும் இருக்கையில் இவர்களால வேறு எதனை கூற முடியும்? தாம் எதனை கூறிவிடப் போகினிறோம் என நினைத் தோ எனினவே புளொட, மு.கா. ம.மு என்பன தம் பிரதிநிதிகளை அனுப்பவில்லை போலும்
ஆனால், அங்கு வந்திருந்தவர் களின் தீவிர விமர்சனம் சார்ந்த கேள்விகள் இவர்கள் மீது கொடுக்கப் படுகையில் இவர்கள் பட்டபாடும், பார்வையாளர்களினி கூச்சலும், இவர்களின் சுத்துமாத்து பதிலும் தமிழ் பேசும கட்சிகளினர் அரசியல வங்குரோத்துதனத்தையும், அதன் மீதான மக்களின் ஆத்திரத்தையும் அப்பட்டமாய படம் பிடித்துக காட்டப்போதுமானதாக இருந்தது.
மாபெரும் வேதனை சாவும், ரணமுமாய் பாடசாலை மாணவர்களின் வாழ்வு போய்க்கொணர்டு இருக்கையில் அது ஒரு தரங்கெட்ட நீலப்படங்களில் எல்லாம் நடித்துப் புகழ்பெற்ற மட்டமான நடிகை ஒருவரை தனி பாடசாலை சார்ந்த ஒரு
கருத்தரங்கு கலந்துரையாடல் தவுடனேயே ளிடமிருந்து சரம வரத் தொடங்கின அவசரமாய் போ தால தன சார் கேட்கும் படி கும கேட்டுக் கொணர்ட போல தன்னை பு ராக வரித்து கட்டி affilja, Tas வகிக் கொணர்டு வரும் மக்களின் வெளிே மன்னிப்பு கேட்டத °芭°° U ளினுடனான பே கூறியுள்ளனர் உ இலலையென . விவாதிக்கத் தொ குமார் அதை ஆமோதித்துவிட வேலை ஒன்றிற் ஏனைய தமிழ கேள்விகள் எய்ய
அநேகரின் முக்கிய இலக الق نبی (y/60.Jg J5/Teaو
呜呜 ●● என்பதே தமிழ் ளிற்கு கணிணி தமிழ் மக்களி உழைப்பதாயக செயயும் நீக
gya'u sef Tas Tajaf ar L. கொடுக கினர்ரீர் எம்பிக்கள் (கவ
எம்பிக்கள் அல
நடனங்களை அமை இனத்தையே .ே ஆபாசப் பொருளாக வினி நடனக் குழு அழைத்து வந்து தமி புதிய கலாச்சாரத்தை
ஒரு புதிய
இந்து மக
956)TJ
விழாவிற்கு கலாமாலை எனும் பெயரில் அழைத்துவந்து கூத்தடிக்கின்றது.
ஆம் கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகம் எனும பெயரில் முன்பு அழைக்கப்பட்ட வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லுரி தானி இச் செயலை செய்கின்றது. அது தன் மாணவிகளிற்காக அறிவு புகட்டுவதற்காக அழைத்து வந்த நடிகை குஷபு அத்துடன் சினிமாப் படங்களில் கடும் கேவலமான கவர்ச்சி
கல்லூரி
Լ160ԼՔ Լ Լ0/ அழைப்பதாய கூ கேவலமான பிழை LIDIT GROOTG) 3560) GITGLI வைத்து அரங்கொ முயன்றாலும் ஆசி திரட்டுவதற்காக 6 இதனை விட நடடிவடிக்கையிலு
 
 
 

ქრჯ2%აშ
LDITirë 11 - LDITirë 24, 1999
போதும் என்பதற்காக
(plurgyll கொண்டோர் ஆத்திரம்
முடிவடைந்து
ஆரம்பித்LJITI 60)6), LLUIT GITT If &G = TfLLIITas Gas Grif69) asof 1 முதலில் தனக்கு கவேணடி இருப்பத கேள்விகளை IT GLIT660TLöLGOLE ார். அவர் வழக்கம்Gólseihei GLig|TGITக் கொணர்டு புலிகாலத்து வாங்கிக் வழியில் முஸ்லிம் யற்றத்திற்கு புலிகள் ாகக் கூற, அவர்கள் திரிகையாளர்க|ட்டியின் போதே த்தியோகபூர்வமாக J IT f'60) GU LILI ITGIT ffa, G]i டங்கினர். எனினும், 60T () LDGT60ILDTä. டு தனி அவசர காக வெளியேற, க கட்சிகள் மீது த் தொடங்கின. 39;)57eg gyfleoli LL574, காக இருந்தது டடத்திற்கு ஏன உயர்த்துகிறீர்கள் மக்களின் துயரங்கவடிப்பதாய் காட்டி ன விடிவிற்காய கூறி அரசியல் | 9,67 எதற்காக டத்திற்கு ஆதரவு கள 27 தமிழ் னிக்க- தமிழ் பேசும்
ல) ஒன்றிணைந்து
த்து கொடுத்து பெண" பாகப் பொருளாக்கி, *கி பணம் ஈட்டும் கலா ழவையும் சேர்த்தே ழ் பெண சிறார்களிற்கு கற்பிக்கின்றது இந்தக்
எதிர்த்து வாக்களிக்க மாட்டாததற்கு காரணம் என்ன என்று பார்வையாளர்கள் algore off.
இதற்கு பதில் சொல்வதாய் கூறி எழுந்த பி.பி. தேவராஜ் தன் வழக்கமான சாணக்கியத்தை காட்ட முயன்றார். கேட்ட கேள்வி எதுவோ அதற்கு விடை தராமல் கேட்டவர் தான் என்ன கேள்வி கேட்டார் என்பதையே மறந்து போகச் செய்யும் அளவிற்கு வேறு எவற்றை எல்லோமோ கூறத் தொடங்கினார்
ஆனால், பாவம் இத்தகைய தன் ஏமாத்து சுத்துமாற்றுத் தனங்களிற்கு கைத் தட்டலை எதிர்பார்த்தவரிற்கு பேரதிர்ச்சியாய போனது சனங்கள் மிகவும் ஆத்திரப்பட்டு சுமமா சுற்றிவளைத்து கதைக்காமல் நேரடியாய் பதில் தாரும் எனக்கேட்டது. அதற்கும் அவர் சுற்றலை தொடங்கவே தொடர்ந்து கதைக்க விடாமல் கைகளைத் தட்டியும், ஆரவாரம் இட்டும் கத்தியும் கூச்சலிட்டும் அவரை உட்கார வைத்தனர் இதேபோல சிவதாசன் எம்.பி.யும் தனி சாணக்கியம் காட்ட முயலும்போது "வெறும் ஒனபது வாக்குகளில வந்தவரெல்லாம் எம்பி எனும் பெயரோடு இங்கு கதைக்க வேணடாம் என பார்வையாளர்களால் கூச்சலிடப்பட்டும் குழப்பப்பட்டும் உட்கார வைக்கப் LJI LITIf
பேச வந்திருந்த எந்த ஒரு தமிழ்க்கட்சிப் பிரமுகர்களாலும் மக்களின் ஆவேசமான கேள விகளிற்கு பதில் சொலல முடியாமல் திக்கி திணறி போயிருந்தனர் எந்த நோக்கத்திற்காக அழைக்கப்பட்டாரோ அதனை சரியாக பயனபடுத்தாமல தமி வழக்கமான
மாட்டாது என்பதற்கும் ஒரு உத்தரவாதம்
இல்லை. இதற்கு முதல் கடந்த சில மாதங்களாக இப்பாடசாலை தமிழ் சினிமாவில் உள்ள மட்டமான படங்கள சிலவற்றை பொறுக்கி எடுத்து காட்டி பணம் வகுலித்தும் வந்துள்ளது. இவ் வரிசையில் இனி ஆபாச படங்களையும் காட்சிக்கு விட்டு பிழைக்காது
ளி கல்லூரி : ாரத்தை நோக்கி ?
I GOTajla, Gri j reja, Lij றி நடாத்தும் இந்த ப்பிற்குப் பதிலாக தன் கவர்ச்சி நடனம் ஆட ன்றை நாளை நடத்த சரியமில்லை. காசு ானக் கூறி அது இனி கீழான மட்டமான
லும் இனி இறங்க
என எப்படிக் கூறமுடியும்?
பாடசாலை என்பது ஒரு ஒழுங்கான ஒழுக்கவியலும் நடைமுறைகளும் உள்ள ஒரு கல்வி நிறுவனம் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியிலும் ஆளுமை உருவாக்கத்திலும் மிகப் பெரும் பங்காற்ற வேண்டிய ஒரு சமூக நிறுவனம் அத்துடன் இலங்கை போன்ற நாடுகளில் பாடசாலையை வைத்து ஒருவரை மதிப்பீடு செய்யும் முறை அது தவறான ஒரு
தந்திரப் பேச்சுகளால் திசை திருப்ப, ஈற்றில் அவ திசைதிருப்பலே அவர்களிற்கே எதிரான அம்புகளாய் போனதுதான் வேடிக்கை நல்ல ஒரு கருத்தரங்கை எதிர்பார்த்து வந்த மக்களையும், ஆத்திரப்படுத்தி அநாகரிகமாகவும் நடக்க வைத்து கடைசியில் நல்ல நோக்கிற்காக களம் அமைத்து கொடுத்தவர்களை தலை குனியசெய்து தான் இவர்கள் அன்று சாதித்தது.
ஆயினும், அன்று வந்திருந்த பார்வையாளர்களுள் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களின் முக்கியஸ்தரான சுல்பியான் பேசிய சிறு உரையும் பேராசிரியர் சிவசேகரம் ஆற்றிய தமிழக கட்சிகளின் போலி தேசியவாதம் பற்றிய சிறு உரையும் வந்திருந்த 660601 ILI LJITI 606) ILI TOITIA), 60611 சிந்திக்க வைத்தனவாக இருந்ததுடன் மாற்று கொளகைகள் பற்றிய தேடலை அடையாளப்படுத்தியவ னவாகவும் இருந்தது. அத்துடன், இனப்பிரச்சினை பற்றிய சமாதான ரீதியான செயல்பாடுகளை இந்த போலி சமாதான கட்சிப் பிரமுகர்களிடம் இருந்து இனி ஒரு போதுமே எழாது, இவர்களைத் தவிர்ந்த புதிய ஒரு சமூகத்தாலேயே முனர்னெடுக்கப்பட வேணடும் என்பதனையும் வலியுறுத்தியது.
تخلیقینے، 1- کے
மதிப்பீடு எனிலும் வழக்கத்தில் உள்ளது. அத்துடன் ஆசிரியர்கள் அதிபர்கள் என்போரும் மிகவும் மதிப்பு கொடுக்கப்படுபுவர்களாக உள்ளனர்.
பெளத்தம், இந்து இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்களின் கலாச்சாரங்களும் இவர்களை உயர்ந்த இடத்தில் வைத்தே பார்க்கின்றன. ஆனால், அத்தகைய வர்களும் சரி, அத்தகைய நிறுவனங்களும் சரி இப்படி படு கீழித்தரமாய நடக்கும் போது உடைபடுகின்ற இத்தகைய மதிப்பீடுகள் ஒரு ஆரோக்கியமான மாற்று மதிப்பீட்டினை உருவாக்காமல் அவையும் கீழ்த்தரமாகவே போய்விடும். இது ஒட்டுமொத்த சமூகத்தையே பாதிக்கும் விடயமாக மாறிவிடும்.
இந்து மகளிர்கல்லூரியின் பழைய மாணவிகளினி சங்கத்தால் ஏற்பாடு செய்து நடந்த இந்த நிகழ்ச்சிகளின் பின்னால் வேறு அரசியலும் இருப்பதாகவே எனக்குப் புலப்படுகின்றது. உலகெங்கும் மாணவர் சமூகம் எழுச்சி அடைந்து பெரும் இராணுவ அரசுகளையே ஆட்டம் காண வைத்துக்கொணடிருக்கும் இன்றைய நிலையில் இலங்கையில் அதுவும் குறிப்பாக தமிழ் பேசும் மாணவர் மத்தியில் மிகவும் அடக்கு முறைக்குள்ளாகும் இவவேளையில் அவர்களின் அந்த எழுச்சிக்குரிய கூர்மையான அறிவை மழுங்கடித்து ஆபாசம் கவர்ச்சி மட்டமான சினிமா போன்றவற்றில் அறிவை ஈடுபடுத்தி கலவி தவிர்ந்த ஒழுக்கங்கெட்ட விடயங்களில் மனதை திருப்ப பெளத்த பேரினவாதத்துடன் இணைந்து திட்டமிட்டு ஆற்றும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகவே புலப்படுகின்றது. இந்தளவிற்கு மட்டமாய் இறங்குவதற்கு இதனைவிட வேறு எதுவும் காரணமாக இருக்க (plգաngյl
LIDIT 600T, GJIT
6Ꭾ005 ᏞJITL-ᏧlᎢ6Ꮱ6Ꭰ.
-அறTசன்
O

Page 8
8. Dé - LDਤੇ 24 1999 ქრჯ2%არ
கடந்த சரிநிகர் இதழில் நான் எழுதியிருந்த "முகா அஷ்ரஃப் - வாக்கும், போக்கும்" என்ற கட்டுரையில் காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸபுல்லாஹ வுக்கும் ரஊப் மெளலவிக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பும், அது பற்றிய சலசலப்பும் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். மேலோட்டமாகச் சுட்டிக்காட்டிய அவ்விடயம் காத்தானகுடியிலும், அதற்கு அணிமைய பிரதேசங்களிலுமுள்ள முஸ்லிம்as Grif) GOL GALI LUIT If)LL மனக் கிலேசத்தையும், மு.கா:பற்றிய புதிய அதி ருப்தியையும் தோற்று வித்திருப்பதை அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள், துணடுப் பிரசுரங்களிலிருந்து அறிய முடிகிறது. அது பற்றி மேலதிகமாகக் கிடைத்த தகவலகளை இங்கே தருகிறேன்.
மேலே நான் குறிப்பிட்ட இந்தச் சந்திப்பு அரசியல் சுயலாபங்களுக்காகச் செய்யப் பட்டிருபபணு மட் மு.கா.வின் கணிமுடிததனமான போக்கிற்கு இன்னுமொரு நல்ல உதாரணமாகவும் போய்விட்டிருக்கிறது. இந்தப் போக்கை எப்போதும் மெளனிகளாக இருப்பார்கள் என்று அவர்கள் நம்பிக் கொணடிருக்கிற
முஸ்லிம்கள அதிலும் குறிப்பாக மு. காவின ஆதரவாளர்கள மிகக் கடுமையாகக் கணிடித்திருப்பது
இப்பிரதேசத்தின் மு.காவின் இருப்பை ஆட்டம் காணச் செய்துள்ளது. அங்கு வெளியிடப்பட்டிருக்கும் துணிடுப் பிரசுரமொன்றில் குர்ஆனி ஹதீஸ் எனற பலத்த கோஷங்களுடன தனனை சமூகததின முன நிறுத்திய
ஹிஸ்புல்லாவற்வின் சந்திப்பும், இந்த உடன்பாடுகளும் ரஊப் தொடர்பில மு.காவின நிலைப்பாட்டை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறதென முளப்லிம்கள் கருதுகிறார்கள் இஸ்லாத்தில் ஒருவன் முர்த்தத் (இறைநிராகரிப்பாளன்) என்று தீர்ப்பு வழங்கப்படுவது அவனின் உச்சபட்ச மார்க்க முரண்பாடுகளாலேயே இவ்வா றான ஒரு நிலையை ரஊப் அடைந்து
P.A.
கூறியதாக எனக்கும், சரிகண்டோருக்கும்
மறுப்பாளர்கள்) என் கள் உங்கள் கருத் விரோதக் கருத்துக்க இருந்தும், நீங்கள் எனது கருத்துக்க6ை அதாவது எனது ெ கொணர்டோரும் என்
Gregoj 60960'LU Ljl உடனடியாகவே முர் "இந்த நிலை
செல்வாக்கோ பணம் அற்ற சாதாரண பா மாத்திரம் தான் டெ அனைவருக்கும் .ெ தான் எனது கேள்வி முனர்னெடுத்துச் Long garn ål d. பாரபட்சமான நிை எனபதற்காகத் விழிப்படையச் செய "கடந்த ரமழான் கலப்படமற்ற முஸ்லி வந்த எனது மதிப்பி அவர்களையும் என அப்துல் ஜவாத் அ
எச்.ஐ. ஹலைன்
அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு கிட்டத்தட்ட இருபது வருடங்களாகின்றன. அன்றிலிருந்து அவரும் அவரைப் பின்பற்றுவோரும், இஸ்லாமிய சமூகத்தை விட்டும் துரமான, அதற்கு முரணான கூட்டமாகத் தங்கள் கொள்கையையே இன்னும் பின்பற்றி வருகிறார்கள் இங்கு பிரச்சினை எழுந்த முக்கிய புள்ளி எதுவெனில் இவவாறான ஒருவரை அதாவது முஸலிமாகக் கருதப்படாத ஒருவரை (இங்கு முஸ்லிமல்லாதவர் எனிகையில் இவவாறு முரணாகிச் சென்றவருக்கும், ஏனைய சமூகத்
G)Longville 6of, (HOND ர2ளப் ஆகியோர்க (நோன்பு திறக்கும் கொள்ளுமாறு : அதனைப் ஏற்றுக்கொண்டு அந் எனனோடும் எ தோழர்களோடும் ஒ கொணர்டனர். அது மா "ஷிர்க்" (இணைை கருதப்படுகின்ற எ6 ஒவவொரு அம்சத் யிட்டதுடன் அை Gasteloof est."
"இந்த நிகழ்வு ந
aawala at/a/a7/ala pag ി///ൺ ഉ/ീ. அங்கத்தவர் என்ற வகையிலும் கூட நமது ஊரில் இஸ்லாத்தின் அடிப்படையில் குழப்பத்தை உணர்டு பணிணியதும், புரை யோ டி பப் போ ன சமுகப்பிரச்சினையுமான ஒரு LDIT/fd; g; L 5) /Mas')la0)60Tu9laof asITTGIYOTI கர்த்தாக்களுடன் பிரதியமைச்சர் வெறுமனே அரசியல் கயலாபங்களுக்காக தானி தோன'ற' த தனமான முடிவுகளுடன் சமரசம் செய்து (G) SITGIË GJIT சென்றது,
சறுக்கும் த
g/fr/Tigdig, GGDIG
முஸ்லிம் காங்கிரஸ் - இ
இஸ்லாத்தின் பார்வையில் மிக da, Jaaf GOLD L II as a கணிடிக்கப்பட வேணடியதொன்றாகும்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
காத்தான்குடியைப் பொறுத்தவரை மு.காவில் அதிருப்தி தோன்ற ஹிஸ்புல்லாஹ்வின் நடத்தைகள் பெரிதும் காரணியாய் இருந்திருக்கின்றன. இதில் மூன்று விடயங்கள மக்களினதும், உலமாக்களினதும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசியல் அதிகாரத்தனத்தோடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அவை 1 மையவாடிவளவில் அரச கட்டிடம்
அமைத்தமை. 2. கலாசார மணிடபத்தில் நடந்த திருமணத்திற்கு மறைமுக உதவி வழங்கியமை, 3 அப்துர் ரஊபுடனான பேச்சுவார்த்தை இம்மூன்று விடயங்களும் மு.கா அடித்தளம் அமைத்திருக்கிற முஸ்லிம்கஎதும், அவர்களது நம்பிக்கைக் கோட்பாடுகளும் மீது கைவைத்த நிலையாகும். இவற்றில் மிகுந்த அவநம்பிக்கையைத் தோற்றுவித்திருப்பது 'ரஊப்புடனான பேச்சுவார்த்தை இப்பேச்சுவார்த்தையில் மூன்று தொடர்பாகப் பேசப்பட்டிருப்பதாக அறிய முடிகிறது. 1 நடைபெறப்போகும் காத்தான்குடி
நகரசபைத் தேர்தலில் இரு தரப்பா ருமே முஸ்லிம் காங்கிரசின் கீழ் போட்டியிட்டு அதில் இரணடு ஆசனங்களை மெளலவி அப்துல Typer Lf7 607 ஆதரவாளர்களுக்கு வழங்குதல் 2 மெளலவி அப்துல் ரஊபின் பதுறியா ஜ0ம் ஆப் பள்ளிவாயிலை விளப்தரிப்பதற்காக உடனடிநிதியுதவி வழங்குதல் 3. உலமாக்களுடன் ரஊபின் மார்க்கக் முரணி பாடுகளின் சுமுகத்தீர்வுக்கு உதவுதல்
தவர்களாகிய முஸ்லிமல்லாதோருக்கும் இடையேயான வேறுபாடுகளை உணர்ந்து கொள்வது அவசியம்) எவவாறு ஹிஸ்புல்லாஹ அங்கீகரித்து நோன்பு திறப்பதற்கு அழைத்தார்? எந்த அடிப்படையில் எந்த ஆலிம்களின் வழிகாட்டலோடு அவரின் அழைப்பை ஏற்று, உலமா சபைத் தீர்ப்புக்கு முரணான வகையில் அங்கீகாரம் அளித்தவர் போல் செயற்பட்டார் என்பதாகும்.
இதை முஸ்லிம்கள வெறுமனே முஸ்லிம் காங்கிரஸ் இப்போது போய்க் கொணடிருப்பது போல் தனித்த அரசியல் பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. அதைத் தங்கள் மார்க்கம் சார்ந்த, அதைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஒரு முஸ்லிம் அரசியலினி பிரச்சினையாகவே பார்க் கிறார்கள் இது தொடர்பான தொட்டுக் காட்டல்களைத் தான் கடந்த இதழில் எழுதியிருந்தேனி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அதாவது பொதுவில் மு.காவின் மார்க்க விலகல்களே எல்லாவற்றுக்கும் பிரதான காரணமாகிறது எனலாம்.
இங்கு இந்தக் காத்தான்குடிச் சம்பவம் ரஊப் மெளலவிக்கு உலமாக்களையும், ஏனைய முஸ்லிம்களையும் பார்த்து கேள்வி கேட்கிற அழுத்தத்தை தெரிவிக்கிற சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது என்பதை தருணம் பார்த்தவர் போல அவர் வெளியிட்டிருக்கிற துணர்டுப் பிரசுரம் காட்டுகிறது. அவரின் கேள்விகளுக்கு உலம்ாக்கள் உட்பட ஏனைய பொறுப்பு வாய்ந்தவர்கள் பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. இந்தப் பாரபட்சம் ஏன்? என்ற தலைப்பிலான சிறு பிரசுரத்தை பல தகவல்கள் விடயங்களுக்காக கீழே தருகிறேன
"பல வருடங்களுக்கு முன்னால் இலப்லாமிய விரோதக் கருத்துக்களை நான்
பின் என்றென்றும் பிரதி அமைச்சர்
'இப்தார்" நிகழ்ச்சி 4 ஒழுங்கு செய்யப்ப நிகழ்ச்சியில் கலந்து கும் எனது கொள்ை வழித் தோழர்களு விடுக்கப்பட்டிருந்தது நான் கலந்து கொள் வதைத் தவிர்த்து எனது முர்தீன்களை அனுப்பி இருந்தேன்."
ρωιρΠάα, (ETI
"இந்த இரு 'இப்தார்" நிகழ்வுகளையும் நீங்கள் அறியாமல் இல்லை. அறிந்தும் வாய்மூடி (2) LID GYT GOT") E GJIT IT as இருப்பது எதற்காக? அல லாஹ வரிடம ! I LD) ו"ש, 9, וח מן அனைத தை யு ம எதிர்பார்ப்பவர்களாக இருந்தால் இதற்கான தீர்வையும் மக்கள் முன் வையுங்கள் "தங்கள் வாப்பா"வின் ஜ ன ஸ த தொழு கை  ைய  ெம க" த" ன தைய க காவ ல உங்களைச் சார்ந்த உலமாக்களாலேயே போது அவர்களையு கூற முன்வந்த வ விடயத்தில் மெளனிக நாங்களெல்லாம் அர விட்டோம் என்று கே இந்த இரு 'இப்தார்" நிலையை விளங்கி
 
 

எனது கருத்துக்களை "முர்த்தத்கள்" (இறை ற பத்வா வழங்கினீர்துப்படி இஸ்லாமிய ளை கூறியது நானாக வழங்கிய பத்வாவில் self asoofGCELLIT Iason. காளிகையை ஏற்றுக் னைச் சேர்ந்தோரும் எர்தொடர்ந்தோரும் த்தத்கள் ஆகின்றனர்." ப்பாடு அரசியல் பட்டம், பதவிகளோ மர ஏழைமக்களுக்கு ாருந்துமா? அல்லது பாருந்துமா? என்பது யாகும் இஸ்லாத்தை செல்கின்ற உலவிகளுக்கு இந்தப் ல ஏற்படக் கூடாது தானி உங்களை கிறேன்."
மாதத்தில் உங்களால் மிகளாகக் கருதப்பட்டு குரிய பிரதியமைச்சர் நண்பர் சட்டத்தரணி வர்களையும் மற்றும் ஹாலித் ஹாஜியார் A) ஜவ்பர்கான் தம்பி ளையும் 'இப்தார்" நிகழ்வில் கலந்து அழைத்திருந்தேன. பெருமனத்துடன் 'இப்தார்" நிகழ்வில் னது ஞானவழித ன்று சேர்ந்து பங்கு த்திரமின்றி உங்களால் வத்தல்) சென்டராக ாது பள்ளிவாயலின் தையும் பார்வை வகளை தரிசித்தும்
டந்து சில நாட்களின்
உங்களின் கருத்துப்படி முஸ்லிம்களால் மாத்திரம் நோற்கப்பட வேணடிய
நோன்பினை திறப்பதற்காக எங்களை
அழைத்ததிலிருந்தும், எங்களோடு ஒன்று சேர்ந்து நோன்பைத் திறந்ததிலிருந்தும் நீங்கள் விளங்குவது யாது? இது அரசியலில் ஓர் அம்சம் தான் இஸ்லாமில்லை என்று சொல்கிறீர்களா? அப்படியாயின் ஊரின் முக்கிய மேற்குறிப்பிட்ட தலைவர்கள் அனைவரும் என னையும், எனினைச் சார்ந்தோரையும் முஸ்லிமாக அங்கீகரித்துவிட்டனரா? அல்லது உங்கள் சிந்தனையின் நிமித்தம் அந்தத் தலைவர்களின் நிலையென்ன? நான் 20 வருடங்களுக்கு முனி பேசிய கருத்துக்கள் பிழையென ஒடியோ நாடாவைக் கொணர்டு "முர்த்தத்"பத்வா வழங்கிய நீங்கள் ஊர் தலைவர்கள் எனது பளிளிவாயலில் 'இப்தார் நிகழ்விலும், அதனோடு என்னைப் பின்தொடர்ந்து பல நற்கிரியைகளிலும் கலந்து கொணடமைக்கான வீடியோ நாடா என கைவசமுள்ளது. நீங்கள் அல்லாவற்வை அஞ்சி நடப்பவர்களாயின் பாரபட்சங்களை விட்டு மக்கள் முன் பதில் சொல்லுங்கள்"
பொதுவாக முஸ்லிம்கள் இது ஓர் அரசியல் தனத்தின் எல்லை மிறியபோக்கு என்று கருதினாலும், சிலர் முஸ்லிம் காங்கிரசில் இருக்கும் முக்கிய சிலரின் ரஊப் மெளலவியின் கொள்கை மீதான பிடிப்பும் காரணமாய் இருக்கலாம் என்கின்றனர் தலைவரிடம் கூட இவ்வாறான சாய்வுப் போக்கு இருந்ததாக இருப்பதாக முகாவின் முன்னாளி உலமாக்கள் ஓரிருவர் கூட குறிப்பிட்டிருக்கின்றனர் அத்துடன் தலைவரின் கவிதைகள் கூட ஒரு வகை அத்வைதக் கோட்பாடுகளை முனினெடுத்துச் செல்வதாகவும் அபிப்பிராயப்படுகின்றனர். அத்துடன் மறைமுகமாக இருந்த ஒரு விடயமும் இப்போது மெது மெதுவாக அம்பலத்திற்கு வந்து கொணடிருக்கிறது. "பாகிஸ்தான் மெளலானா ஒருவரை சந்திக்கச் சென்றவேளை தவழ்ந்த தவழ்ந்து போய்
துரமாகி முரணான வகையில் செயற்பட்டுக் கொண்டு போகிறது என்பதைத் தான் இது
அக்கட்சிப் பிரமுகர்கள் உட்பட அனைவருக்கும் தெரிந்து வருகிற விடயமாயிருப்பினும், சமூகம் சார்
பொறுப்புதாரிகள் இதற்கான தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேணடி இருப்பதும் முக்கியமானதாக இருக்கிறது. அத்துடன் காத்தான்குடி விடயத்தில் முஸ்லிம்களின் பார்வை உலமாசபையின் பால் இப்போது திரும்பி இருக்கிறது.
இறுதியாக காத்தான்குடியில் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பிரசுரத்திலுள்ள சில முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டு இக்கட்டுரையை நிறைவு செய்யலாம். 1. "இவவிடயங்களை eᏪ16lᎫᏭIT - னிக்கின்றபோது ஓர் அடிப்படையான உணர்மையையும், நாம் விட்டுவிட்ட தவறுகளையும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. அதாவது இந்தச் சமூகம் இறைகோட்பாடுகளால ஆளப் படவேணடிய ஒன்று என்ற வகையில் அதனி பிரதிநிதிகளாக அல்லது தலைவர்களாகத் தெரிவு செய்யப்
படுகின்றவர்களுக்குப் பொதுவாக வேணடப்படுகின்ற அறிவுத்தரம், தலைமைத்துவ ஆளுமை என்பவற்றோடு விஷேடமாகவும், அடிப் படையாகவும் இஸ்லாமிய அறிவுப் பின்னணியும் ஒழுக்கப் பணிபாட்டுத் தூய்மையும் கணிடிப்பாக எதிர்பார் க்கப்படுகின்றது. எனவே இவ்வாறான தகைமைகளைக் கருத்தில் கொள்ளாது அரசியல் அல்லது சமூகப் பொறுப்பு க்களை உணர்ச்சிகரமான கோசங்களின் மயக்கத்தில் நமது சமூகம் சிலரது கைகளில் ஒப்படைத்ததே விடப்பட்ட அடிப்படைத் தவறும் இவ்வாறான சமூகக் குளறுபடிகளின் மூலமுமாகும்." 2. "அதிகாரத்திலுள்ள அரசியல் வாதி களின் ஆசியை மட்டும் நோக்காகக் கொண்டு அவர்களின் நடவடிக்கைகளுக்கும் நியாயம் கற்பிக்க முயல்கின்ற LDIt is all flavorg/
6965). Dag, 605677
டிய தருணம்
ன்னும் சில அவதானங்கள்
போக்கையும் வெகுவாச கண டிக கன றோ ம
இவர்களது நயவஞசகதி தனமான நடவடிக்கைகளுக்கு இரு நிகழ்வுகள் சான்றாகும் முதலாவதாக மையவாடி யில் கட்டிடம் அமைத்தல் தொடர்பாக பரதரிய மை ச ச ைரக கணிடித்து ஜமீஇயப்யத்துல் உலமாவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பகிரங்கப் படுத்தாமல் மூடிமறைத்தமை, இரணடாவது பரத ய மை ச ச ரால நோன்பில் நடாத்தப்பட்ட
எனது மதிப்பிற்குரிய தலைமையில் ஒரு லாசார மண்டபத்தில் ட்டிருந்தது. அந்த கொள்ளுமாறு எனக் கயை சரிகண்ட ஞான ருக்கும் அழைப்பு அந்த நிகழ்ச்சியில்
நடாத்தி வைக்கப்பட்ட ம், "முர்த்தத்கள்" என ழிகாட்டிகள் இந்த ளாக இருப்பது ஏன்? சியலில் ஒன்றுசேர்ந்து ஷம் எழுப்பினாலும், நிகழ்வுகளின் யதார்த்த க் கொள்ளுங்கள்
அவரின் கால்களை முத்தமிட்டு ஆசி பெற்றதே?" சந்திக்கு வருகிற அந்தச் சங்கதியாகும் இது வெளிநாடொன்றில் இடம்பெற்றுள்ளது. மு.காவின் அதி முக்கி யஸ்தர் ஒருவரே இவ்வாறு ஈடுபட்டிருக்கிறார். இந்த மார்க்க அங்கீகாரம் பெறாத செயலைக் கணிடித்து அங்கு துண்டுப்
பிரசுரமும் விநியோகிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்
ஆக மீண்டும் இங்கு பொதுவாய்ச்
சுட்டிக் காட்டுகிற விடயம் யாதெனில்,
எந்தக் கொள்கையை முன்னிறுத்தி முஸ்லிம்களை ஆசை காட்டி உசுப்பி மு.கா: தன்னை வளர்த்துக் கொண்டதோ இன்று அக் கொள்கையை விட்டு மிக மிகத்
இப்தார் வைபவத்திற்கு மெளலவி அப்துர் ரஊப்பின் முன்னணி ஆதரவாளர்கள் அழைக்கப்பட்டிருந்த போதும் கூட அவர்கள எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் நிகழ்ச்சியை முன்னின்று நடாத்தி துஆப் பிரார்த்தனையும் செய்து வைத்தனர். இந்நிகழ்வில் உலமாக்களால் ஒதப்பட்ட துஆவிற்குக் கையேந்தாதிருந்த மெளலவி அப்துர் ரஊபின் ஆதரவாளர்களின் கொள்கைப்பிடிப்பினை சம்பந்தப்பட்ட உமலாக்களுக்கு விஷேடமாக சுட்டிக்காட்டுகின்றோம். 3 இனிமேலாவது அரசியல் சுய இலாபங்களுக்காக மார்க்கப் பெறுமானங்களும், நம்பிக்கைக் கோட்பாடுகளும் சிதைக்கப்படுகின்ற  ைள த' த ன மா ன நடவடிக்கைகள் octrifla.of அரசியல்வாதிகளாலும், அவர்களைச் சார்ந்த உலமாக்களாலும் மேற்கொள்ளப்படுவது நிறுத்தப்படல் வேணடும் சகல சமூகப்பிரச்சினைகளும் இஸ்லாத்தை முதன்மைப்படுத்தி, இளப்லாமிய பின்னணியில் நோக்கப் படுகின்ற குழ்நிலையும், அதற்கேற்ற அறிவுத்தரமும் - ஆன்மீகப் பயிற்சியும் கொணர்ட தனிமனிதர்களும், தலைமைகளும் உருவாக்கப்படல் வேணடும். இந்தச் குழநிலை உருவாவதற்காக இஸ்லாமிய இயக்கங்களும், உல மாக்களும், கற்றோரும் காத்திரமான பங்களிப்புக்களை அல்லாஹர்வினர் திருப்தியை மட்டுமே எதிர்பார்த்து செய்ய முன்வர வேண்டும்."
O
- உமர் முக்தார்

Page 9
கிழக் குப் பல கலைக்கழக நுணிகலைத்துறையினர் 1999-01- 7ம் ம்ே திகதிகளில் அடையாறு கலா சேத்திராவில் பயினிற ஈகுலராஜ அவர்களின் ஓவியங்களை கிழக்குப் பலகலைக் கழகத்தில் காட்சிக்கு வைத்தனர்.
எமது பாரம்பரியத்தையே மறுக்கின்ற இன்றைய கால கட்டத்தில் இக் கணிகாட்சி
ஒ ரு முக்கியமான விடயமாக கருதப்படக் கூடியது. இதன் முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்ள வேணடுமெனில் ஈழத் தேசிய எழுச்சியில் இற்றைவரை கலைகள் தமது அடையாளத்துடன் கூடிய எத்தகைய பங்களிப்பை வழங்கியுள்ளது வழங்குகின்றது என நோக்கும்போது புலனாகும்
ஒரு நாட்டினர் அல்லது இனத்தினர் தேசிய போராட்டங்களின் போதெல் லாம் அந் நாட்டின் அல்லது இனத்தினர் as GOG) is all மறுமலர்ச்சி அடைந்ததை வரலாறு எமக்குக் காட்டு கினிறது 3560) GUS Gif) GO மறுமலர்ச்சி என்பது அக,புற செலவாக்குகளினால் தமது இருப்பின அடையாளம் சிதைக்கப் படுகின்றபோதும் தமது வரலாற்றுப் பாரம்பரியம் மறுக்கப்படுகின்ற போதும் த்மது இருப்பை வலியுறுத்துவதற்காகவும், தமது பாரம் பரியத்தின் நீண்ட வரலாற்றுப் போக்கை உறுதிப் படுத்துவதற்காகவும் கலைகளை ஆதாரமாகக் கொள்கின்ற போது கலைகளில் மறுமலர்ச்சி ஏற்படுகின்றது எனலாம் இம் மறுமலர்ச்சியானது சகல மட்டங்களிலும் வேரோடிப் போயிருக்கும் மேலாதிக்க அடக்கு முறைச்சிந்தனைகளை துடைத் தெறிந்து பக்குவப்படுத்த உதவுவ
தோடு உளவியல் ரீதியாக அடிமைத்
தனத்திலிருந்து விடுபட்ட தன்மையை யும் காட்டி நிற்கும்
இந்தியாவில் கலைகளின் மறுமலர்ச்சி சுதந்திரத்துக்கு முன்பு ஆங்கிலேய அடக்கு முறைக்கு எதிராகவும், ஐரோப்பிய பாணி கலைமுறைக்கு எதிராகவும் எழுந்தது. இதனால் ஒவ்வோர் பிராந்தியமும் தமது தனித்துவ அடையாளங்களை நிலை நிறுத்திக் கொண்டதுடன் இந்தியா என்ற பெரு வட்டத்துள் ஒன்று படவும் செய்தன. இந்த வரலாற்றுக் கா கட்டம் ஒவ்வோர் பிராந்தியமும் தம்முள முட்டி மோதிக் கொள்ளும் நிலையினை தோற்று იტlჟჟი"|მეტესიის).
இலங்கையில் கலைகளின் மறுமலர்ச்சி இந்தியாவில் அந்நாட்டு சுதேசிய கலைகளை முன்னெடுத்த அறிஞர் களை ஆதர்சகர்களாகக் கொண்டு சுதந்திரத்துக்கு பின்பு ஏற்படுகிறது. இதனை நாடகத்தில் பேராசிரியர் சரச்சந்திரா அவர்களும் ஒவியத்தில் மொடகெதர அவர்களும் இசையில தேவகுரியசேன அமரதேவ போனற வர்களும நாட்டியத தில சித்திரசேனா போன்றவர்களும் சிங்கள மக்களுக்கான சிங்கள மக்களின் கலைவடிவங்களை முன்னெ டுப்பதில் முன்னின்றனர்.இது ஒரு வகையில் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற அவர்களின் கலாசார அடிமைத்தனத்துக்கு எதிராகவும், சிங்கள மக்களின் சுதேசிய மரபுகளை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் அது
அரசியல்வாதிகளினால் மிக சாசுவாதகமாக தமிழர்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்டதனால் இலங்கைத் தேசியமாக அல்லாமல் சிங்களத் தேசியமாக உருவாகி பின்பு சிங்களத் தேசம் என்பது உறுதிப் படுத்தப்பட்டது. இதனால் ஆங்கிலேய கலாசார அடிமைத்தனம் மறக்கப்பட்டு எல்லாவழிகளிலும் தமிழர்களுக்கு எதிரான மேலாதிக்கம் கட்டமைக்கப்பட்டது.
சிங்களக் கலைகளின் மறுமலர்ச்சிக்கு
சமாந்திரமாக ஈழத்து தமிழ் கலை வடிவங்களின் மறுமலர்ச்சி பற்றி நோக்கும் போது எமது தேசிய அரசியலின வங்குறோத்துத் தனமும், சந்தர்ப்பவாதமும் புலனாகும் இந்த வகையான நோக்குநிலை எமது கலையின் அரசியலைத் தேடுகின்ற முயற்சிதான் எந்த ஒரு கலையும் அதற்கான அரசியலை ஏதோ ஒரு வகையில
போட்டியிருந்த போ வெளிளாளருக்கு ெ கிறிஸ்தவ மிஷ ஆங்கிலக்கல்வியும் -917 år e-Us L. լու ւ* 56/L/ւ கிடைக்கவில்லை.
ஓவியம் முத்தைய கனகசபை
கனடி அரசனினர் கிறார்கள் இந்தப் பா யாழ்ப் பாணத்து மக் படுகின்ற அதிகார போன்று மட்டக் இல்லை.இதனால Οι ή η αιτι γι Παύ தலைமைத்துவம் தே
ஈழத்து
அதன் அடையா
(ஒரு விவாதத்
அடிப்படையாகக் கொணர்டு அத்தளத் திலேயே இயங்கு கின்றது. இதனை எமக்கு கலை வரலாறு காட்டி நிற்கின்றது.
சரச்சந்திராவினால் ஊக்கம் பெற்ற பேராசிரியர்சு வித்தியானந்தனும் அவரது குழவினரும் மத்தியதர வர்க்கமாக இருந்தபோதும் முற் போக்கு சிந்தனை கொண டவர்களாக இருந்தபடியால் மட்டக்களப்பில் ஆடப்பட்டு வந்த வடமோடி தென்மோடிக் கூத்துக்களை ஈழத்துத் தேசிய நாடகமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள இதற்குக் காரணம் கூத்துக்கள் வடிவதியாக ஈழத்துத் தமிழ் மரபை அடிப்படையாகக் கொணர்டி ருந்ததேயாகும்.
இந்தக் காலப்பகுதியில் பேராசிரியர் கணபதிப்பள்ளை ஐரோப்பிய நாடக பாணியில் ஈழத்துத் தமிழ் மக்க ளுடைய பிரச்சினைகளை வெளிப்படுத்திக கொணடிருந்த போதும் அடையாளத் தனமாக அது ஐரோப்பிய வடிவையே சார்ந்திருந்ததினால் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அதனை மேற்கொள் ளாதது பொருத்த மானதே இந்த நோக்கு நிலை ஒவியம் நாட்டியம்இசை போன்ற கலைகளில் கடைப்பிடிக்கப்படாமல் விட்டதற்குக் காரணம் ஈழத்து மத்தியதர வர்க்கத்தின் தேசிய போராட்ட போலித்தனமேயாகும்.
ஈழத்துச் ᎭᎵᏓᏁ Ꮽ அமைவில் மேலாட்சியை நிறுவுவதில் யாழ்ப் பாண மத்தியதர வர்க்கமே பங்காற்று கின்றது மட்டக்களப்பு மத்தியதர வர்க்கம் பின்தள்ளப் பட்டதற்குக் காரணம் அவர்களுடைய புவியியல் வளமும் வரலாற்றுப் பாரம்பரியமும், அச்சமூகக் கருத்து நிலையுமாகும் போதிய வளமுடைய வயல்கள் இங்கு காணப் படுவதால் கல்வியினால்தான் வாழ்வு என்ற நிலை இங்கு இல்லை.
யாழ் வெள்ளாளருக்கும் மட்டக்களப்பு முக்குவருக்கும் உயர்வு தாழ்வில்
ஆளும் வர்க்கம் பொருட்டு மட்டக்க திருப்திக்காக இச் ச கருத்து நிலையை உரு LOLCL5 sant). LITH . கெட்டிக் காரர் மட்ட
தயிரும் தேனும் மான நாடு மீன் ப லானந்தர் பிறந்த புண போன்ற கருத்து நிலைகளில் திருப்தி கணட மட்ட க்களப்பார் இதனை தொடர்ச்சியாக பேணுவது தான் தமது தனித்துவம் என கொணர்டனர். உதார ணத்துக்கு அனேக மான சந்தர்ப்பங்களி மினி பாடும் தேை நாடாம் மட்டக்களப் எனப் பேசுவதன் மூலமும் எழுதுவத6 மூலமும் சுயதிருப் கணர்டு இதனை தக் வைத்துக் கொ6 கின்றனர். இதே போ பள்ளிக் கூடத்திற்கு GLI ITSE LID ITL 'EL TÍT SEG ஆனால் மந்திர படிக்க அலைவ தனக்கு மந்திர தெரிந திருப பத6 மூலம் தான மறி வர்களை அடக்கிய ளும் அதிகா ரத்துவ மான ஆள் என நம்
இவவாறான மட்டக்களப்புக்கு ஒரு உருவாகாமல் போ பதவிகளும் கிடைக்
 
 
 
 

მწვრN2%5% | Lomffā; 11 — Lomfrá a 4., 1eee
நிலும் யாழ்ப் பாண பருமளவு கிடைத்த ாறியினர் ஊடான அதனால் கிடைத்த விகளும் போல முக்குவர்களுக்கு
(சிவரெத்தினம்.க. ri, Glo.1998. Lai, 16)
LDL " Las 45 GMT LJ LJ)aj பபிந்தியே இவறான ஆங்கிலகவியும் அரச உயர் விகளும் கிடைக் கினிஅதுவும் யாழ்ப்பாD GELUIT GUGja) TLD aj | La o GI Li Li ay பாண்மையாக இருந்த எர்ளா ளரும், கரைருமே மட்டக்களப்பில் தத மத்தியதர க்கமாக உருவாகி னர். இதனால் ஒரு ரும்பானமைப்பலம் பர்களிடம் இல்லாமல் ாய்விட்டது.
L L1 ח6 & 4 ו \_ן LD லாற்றில மட்டக ப்பை ஒரு போதும் L , g øl Li LJ M f த்துவமாக ஆள லை ஒன்று தென்திய அரசர்களின் கீழ் ாப பட்டி ருக ார்கள் அலலது கீழ் ஆளப்பட்டிருக் TLÖLJÁf LJLÓ EITT GROOTLIDITA, கள் மத்தியில் காணப் துவ மனோபாங்கு Betu L LogarflLd இதுவரையும் ஒரு அரசியல் ான்றவில்லை.
மாறாக யாழ்ப்பாண மத்தியதர வர்க்கம் கொணர்டிருந்த வரலாற்றுப் பாரம்பரியமும் கல்விப் பாரம்பரிய மும் அவர்களுக்குக் கிடைத்த உயர் பதவிகளும் அவர்களை ஈழத்துச் சமூக அமைவில் மேலாதிக்கம் உள்ளோராக நிலை நிறுத்தியது. இதனால் ஈழத்தின் சகல சமூக நடைமுறைகளுக்கும் அங்கீகாரம் வழங்கி மேனிமைப் படுத்துவோராக அவர்களே காணப்பட்டதால் 96). It is all பற்றியே கூடுதலாகப் பேசவேண்டியும் ஏற்படுகிறது.
வரலாற்று ரீதியாக எமது சமூகக் கட்டமைப்பினால் உருவாக்கப்பட்ட அதன் ஒரு அங்கம் போல் தொழிற் படுகின்ற எமது பிரதேச நடனங்கள் இசைகள், ஓவியம் என்பன மறைக்கப்பட்டு பரதநாட்டியம, கர்நாடக சங்கீதம் ஐரோப்பிய பாணி ஓவியம் என்ற கலைமுறைகளை ஈழத்து மத்தியதர வர்க்கம் மேனிமைப் படுத்தியமைபடுத்துகின்றமை எமது இருப்புக்கான போராட்டத்துக்கு இவர்கள் செய்த செய்கின்ற துரோக மேயாகும். இதன் காரணமாக கலைமுறை ரீதியாக ஈழத்தமிழ் மக்க ளுக்கான ஒரு தேசியம் கட்ட மைக்கப்படமுடியாமல் போய் விட்டது/போய விடுகினறது. இதனால ஈழத்தமிழர் கொடிகளி'வந்தேறு குடிகள் என்பன போன்ற வார்த்தைப் பிரயோகத் துக்குரிய அந்தஸ்த்தினைப் பெற்றுக் கொள்கி றார்கள் இது எதனைச் சுட்டுகிறது எனில் தமிழருடைய பாரம்பரிய பிரதேசம்மொழி என்பதற்கும் அப்பால் தமக்கான கலை அடை யாளத்தின் தேவையுமாகும்
இக்கட்டுரை ஈழத்து ஓவியம் தேசியம் குறித்த பிரஞஞையுடன எந்தளவு தொழிற்பட்டுள்ளது எனபதை அவதா னித்து அந்தப் பொதுவான போக்கிலிருந்து குலராஜ அவர்களின் ஓவியம் விலகியிருப்பதனர் முக்கியத் துவத் தினை மதிப்பீடு செய்வதை நோக்கமாகக் கொணடதாகும்
ஈழத்தில் ஓவியம் என்பது ஒரு கல்விப் பாரம்பரியமாக அறிமுகமானது காலனித்துவ ஆட்சிக்காலத்தின் போதேயாகும்.
இலங்கை ஓவியக்கலை கூடத்திற்குள் கொணர்டுவரப்படுவதற்கும் அப்போக்கில வளர்க்கப்படுவதற்கும் காரணமாக ஓர்
ஒவியம்:
ளம் குறித்த தேடல்
நிற்கான தொடக்கம்)
இதனைப் பேணும் TLÜLITf6f o GMT657 LLIGÓ முக அமைப்பில் ஒரு வாக்கியது.அதாவது மந்திரத்தில் சரியான க்களப்பு பாலும்
கிடைக்கும் செல்வ ாடும் நாடு விபுனிய பூமி என்பன
புகின்றான்.
காரணங்களினால் கல்விப்பாரம் பரியம் துடன் அரச உயர் ாமல் போய்விட்டது.
ஆங்கிலேயரே இருந்திருக்கிறார். 1920களில் இலங்கை கலவித்திணைக்களத்தில சித்திரப்பரிசோதகராக ஊகுவின்சர் என்பவர் வந்தவுடன் இலங்கை ஓவியக் கலையில் புதிய பல அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. (அருந்ததிசநெய்தல்.1995 பக்35)
விர்ைசரின் துண்டுதலால ஒவியத்தை சீவனோபாயத்தொழிலாக வரித்துக் கொண்ட எஸ ஆர் கனகசபை 1938ல வினசர்
7ܨܬܐ* 7*
சித்திரக்கழகம்' என்ற ஓவியப் பயிற்சிக் கழகத்தை ஸ்தாபித்து 1955ம் ஆண்டுவரை இயங்கினார்.
(கிருஷ்ணராஜாவின் நூலில் மேற்கோளாகத்தரப்பட்டது)
شruوہ ہمایونیوU اصل ہوئی
கிருஷ்ணராஜாசோ 1964
யாழ்ப்பாணம்,பக்.2 அத்துடன் எளப்.ஆர் கனகசபைக்கு கொழும்பை மையமாகக் கொணடி யங்கிய 43 குழு ஓவியர்களுடான தொடர்பும் அவரை மேலும் ஐரோப்பிய பாணியில செம்மைப் படுத்தியிருக்கும்.ஏனெனில் 43 குழு ஓவியர்களில் மஞசுசிறியைத் தவிர்ந்த மற்றைய அனைவரும் ஐரோப்பிய நாடுகளில் முறையாக ஓவியம் பயினிறவர்களிஐரோப்பியர்களின் ஆதர்சம் ஐரோப்பியத் தொடர்பு ஐரோப்பிய மோகம் என்பன எஸ்.ஆர். கனகச60L 60LLI மனத்தள வில் ஒரு ஐரோப்பியராக உருவாக்கிய காரணிகள் GT GOTGJITij.
எஸ்.ஆர் கனகசபையின் செயற் பாட்டுக்குப் பின்பு அரசாங்க நுணர்கலைக்கல்லூரியில் பயிற்சி பெற்ற எம். எஸ்.கந்தையா, அ. மாறிகு ஆகியவர்களின் முயற்சியினால் 1955ம் ஆணர்டு விடுமுறைகால ஓவியக்குழு ஆரம்பிக்கப்பட்டது விடுமுறைகால ஓவியக்குழு அங்கத்த வர்களும் ஏற்கனவே குறிப்பிட்ட ஐரோப்பிய பாணி ஓவிய முறையி லிருந்து மாறுபடாமல் மென் மேலும் ஐரோப்பிய நவீன ஓவியக் கொள்கை களைக் கற்று அவற்றின் செல்வாக்குக் குட்பட்டு அவற்றை தமது படைப்பு களில் பிரதிபலித்து நின்றனர். அமாற்கு ஒவியத்துக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொணட துடன் தமக்கான ஒரு மாணவ சந்ததி யினரையும் உருவாக்கியுளளார். அந்த வகையில் அருந்ததி வாசுகி, போன்றோர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வர்களாவர்.இவர்களுடைய ஓவிய முறைமையும் ஐரோப்பிய அடிப்படைப் பாரம்பரியத்திலிருந்து எந்தவித மாற்றத்தையும் காட்டி நிற்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் ஓவிய வரலாறு இவ்வாறு இருக்க மட்டக்களப்பிலும் எஸ்.ஆர் கனகசபையினி தாக்கமே காணப்பட்டது.
யாழ்ப்ப்ாணத்தில் இவரிடம் ஓவியப் பயிற்சி பெற்ற பி.வி. கணபதிப் பிள்ளை - முப்பதுகளில் யாழ்ப் பாணத்தில் எஸ்.ஆர். கனகசபைக்கு சமகாLorra, LDL Laasan LLG) செயற்பட்டு வந்திருக்கிஎன்றார்
அருந்ததிச நெய்தல்.1995 பக்39)
இவருக்குப் பின்பு இவருடைய மாணவரான அஸிசும், அரச நுணர் கலைக் கலலூரியில் பயினிற சி டானியல் எளப் கமலச் சந்திரன், காவேல்முருகு போன்றோர் மட்டக்களப்பில் ஐரோப்பிய பாணித் தன்மையிலேயே ஓவியத்தை முன் னெடுத்தனர் குமார் இந்தியாவில் ஓவியப் பயிற்சி பெற்றபோதும் ஐரோப்பிய தனிமையை உள
முத்தைய கனகசபை
வாங்கியவராகவே காணப்பட்டார். இவர்கள் யாழ்ப்பாண ஓவியர்கள் போல் பிரபல்யமாகாததற்குக் காரணம் வருமாறு
டவரும்

Page 10
  

Page 11
அங்கீகாரம் வழங்கிய நாடுகளில் ஒன்று நெதர்லாந்து கருக்கலைப்பு சட்ட பூர்வமாக்கப்பட்டதன் பின்னர் அங்கு கருக்கலைப்பின் தொகை முன்னரை விட அதிகளவில் குறைந்திருக்கிறது. இப்படி உதாரணமாக பல நாடுகளைக்
SITLL6)TLD.
எப்படி அது சாத்தியமானது? கருக்கலைப்பு சட்டபூர்வமாக்கப்பட்டதோடு கூடவே முறையான குடும்பத்திட்ட சேவைகள், தகவல் பிரச்சாரங்கள விளக்கமளிப்பு ஆலோசனைச் சேவைகள் என்பவை: யும் செய்யப்பட்டன. அதற்கென்று கொள்கைகளும் வகுக்கப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்டால் இங்கும் கருக்கலைப்பு குறையுமென்றே நான் நம்புகிறேனர். இலங்கையில் ஏற்கெனவே குடும் பத்திட்ட சேவை இருக்கிறது. கருக்கலைப்பு சட்டபூர்வ மாக்கப்பட்டால அதற் கொன்று கொள்கைவகுப்பு வேலைத்திட்டங்கள் அமைக்கப்படவேணர்டிவரும் அப்படி செய்யப்பட்டால் இந்த குடும்பத்திட்ட சேவையும் மறுசீராக்கம் செயது அதிகப்படுத்த வேணடிவரும்
கருக்கலைப்பு தொடர்பான பொறுப்பு வாய்ந்த ஆட்சி அதிகார தரப்பினரின்
நடவடிக்கைகள் குறித்து..? 1995இல் பாராளுமன்றத்துக்கு அமைச்சர் ஜி. எலி பிரிஸ் வந்த கருக்கலைப்பு பற்றிய சட்டசீர்திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார். அதன்படி சூழலிலி ஏதாவது பிரச்சினை இருந்தாலோ அல்லது Limaj) LIGj வல்லுறவுக்கு உட்பட்டாலோ அல்லது அசாதாரணமான நிலைமைகள் இருந்தாலோ அந்த கருவை கலைக்கலாம் என்கின்ற திருத்தங்களை உள்ளடக்க முயன்றார். ஆனால அதனை கத்தோலிக்க, இந்து முஸ்லிம் மத நிலைப்பாடுகளிலிருந்து பலர் எதிர்த்ததால் அச்சட்டமூலம் திருத்தப்படவில்லை அமைச்சர் அதனை வாபஸ வாங்க வேணர்டி வந்தது. ஆனாலும் இறுதியில் அவர் இறுதியில் கருக்கலைப்பு பற்றி சட்டத்தில பேசாது விடுவோம அதையாவது செய்வோம் அதனை சட்டத்துடன் சேர்க்கத் தேவையில்லை, அது ஒரு மருத்துவம் பற்றிய விடயம் எனவே ஆளப்பத்திரியில் சாதாரண நோய்களைப் போல இதனையும் செய்ய வாய்ப்பு கிட்டும் என்று அவர் கூறினார். ஆனால் அதற்கு முன்னையதை விட அதிகளவு எதிர்ப்பு கிளம்பியது. கடைசியில் அவர் இச்சட்ட மூலத்தை மீண்டும் கொண்டுவர தான் முயற்சிப்பதாகக் கூறினார். அனால் இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்க
ளுடன் முறையான புரிந்துணர்வை
எட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படமையினால் இன்று வரை அதில் வளர்ச்சி எதுவும் இல்லை,
இது அவரது கடமை அல்லவா என்று விட்டுவிட முடியாது பாராளுமனறத்துக்கு மீணடும கொணர்டு வருடிபடி கோரி நிர்ப்பந்திக்க சில நிறுவனங்கள் உள்ளன. மகளிர் விவகார அமைச்சு, குடும்பத்திட்ட சுகாதார நிறுவனம், தேசிய பெணகள் கமிட்டி, பெனர்கள் அமைப்புகள், மனித உரிமைகள் குழுக்கள் இவைகளால் அரசுக்கு அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் சட்டத்துறையினர் மத்தியிலும் இதற்கு ஆதரவு இருக்கிறது. பொலிஸார் மத்தியிலிருந்தும் தற்கு ஆதரவு இருக்கிறது. ஏனெனில் சுற்றி வளைத்து சோதனை செய்வது கைது செய்வது என்பவற்றை இவர்களே செய்கின்றனர். சில இடங்களில் மூன்று மாதங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொளர் எாலாம் கருக்கலைப்பை ஆரம்பத்திலேயே செய்ய முடியாத வர்கள குழந்தையை பெற்றுக கொணடதும் மலசல கூடங்கள, வாய்கால், குப்பைத் தொட்டிகள் காணர்கள் என்பனவற்றில் போட்டு விட்டுப் போகும் சந்தர்ப்பங்களையும்
அவவப் போது செய்திகளில காணர்கிறோம்.
அமைச்சர் கொணர்டு வந்த
சட்டமூலத்தை தயாரிக்கும் போது அதில் பெணகள் அமைப்புகள் பல சம்பந்தப்பட்டிருந்தன. பெணகள் அமைப்புகள் என்கின்ற ரீதியில் நாங்கள் செய்ய வேண்டியதுதிர்மானமெடுக்கும் தரப்பிலுள்ளவர்களை எமது இலக்கை நோக்கித் தள்ளச் செய்வதே இது வரை
அப்படியான செயற்பாடுகளில ஈடுபட்டது கிடையாது. இதைச் செய்வது எம்மெல்லோரினதும் கடமை. இது வரை ஒரு மனித உரிமைகள் அமைப்பாவது பெணர்களின் பிரச்சினையொன்றுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததைக் கணிடதில்லை. பெணர்களின் பிரச்சினை மனித உரிமைப் பிரச்சினையாக கருதுவது கிடையாது.
பெருமளவான தொடர்பு சாதன ங்கள் கூட இதனை எவ்வாறு செய்திப்படுத்துவது என்பது குறித்த விழிப்புணர்வு கிடையாது. ஒரு பக்கத்தில் கருக்கலைப்பு குறித்து செய்தியிடுகின்ற வேளை மறுபுறம, "கருவிலேயே கொலை" என்று கருக்கலைப்பு பற்றிய தவறான கருத்துக்களைப் பரப்பும் வேலைகளும் செய்யப்படுகின்றன.
ஆணுக்கு தேவைப்படுகிற போது பிள்ளை பெற்று கொடுப்பதற்கும், ஆணுக்குத் தேவையற்ற நேரத்தில் குழந்தையை தவிர்ப்பதற்கும் பெண, இயந்திரம் அல்லவே.
குழந்தை பிறந்த பின்னர் குழந்தைக்குத் தான் இந்த சமூகத்தில் நிம்மதியாக வாழும் வாய்ப்பு தான் இருக்கிறதா? அந்த தாய்க்குத் தான் நிம்மதியாக வாழும் வாய்ப்பு உண்டா? அவள் அதன் பின்னர் இந்த சமூகத்தின் பார்வையில் நடத்தைக் கெட்டவளா கவும், வேசி என்றுமல்லவா அழைக் கிறது? இப்படி பிறந்த பின்னர் நிம்மதியாக வாழ விடாத சமூகம் தான் அதே குழந்தை பிறக்கவிடாமல் செய்வதற்கு எடுக்கும் முயற்சியின் போது இது உயிர் என்று கத்துகிறது.
சகலரும் இது விடயத்தில் இப்படி சிந்தியுங்கள் தங்களின் மனைவிக்கு மகளுக்கு, தாயக்கு சகோதரிக்கு இப்படி நேரிட்டால் என்ன தீர்மானம் எடுப்பீர்கள்?
இது சுற்றி சுற்றி கற்பு குறித்த மரபார்ந்த கருத்தியல் ஐதீகங்களையல்லவா மையப்படுத்தி
நிற்கிறது? அது தான் உணர்மை கற்பு குறித்த ஐதீகம் பெணணினி உடல மீதான ஆணினி அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கற்பை பாதுகாத்தல் எனர்கினர்ற விடயம பாவியலை சுதந்திரமாக பெண பாவிக்க முடியாது என்கின்ற கருத்துநிலை, அது கட்டிய கணவனுக்கு மட்டுமே ஏனைய பணர்டங்களைப் போல சொந்தமானது கற்பு புனிதமானது, துயமையானது என கினிற புனைவுகளை சுற்றிக கட்டப்பட்டது. இந்த துய்மையை புனிதத்தை தனது ஆணுக்காக, கணவனுக்காக "கெடாமல" காக்க வேணடும் குடும்பக் கட்டமைப்பின் இருப்புக்கும் கூட குறிப்பிட்ட குழந்தையின் தந்தை தானே தான் என்று உறுதி செய்யும் வகையிலமைந்த இந்த கற்பு குறித்த கட்டுப்பாடுகள் சுமத்தப் பட்டுள்ளது. இது மீறலுக்குள்ளாக்கப்படுகின்ற சந்தர்ப்பத்தில் தான் "வேசி" என்கின்ற பழிச்சொல் சுமத்தி அவமானத்துக்குள்ளாக்கி, தலைகுனிவுக்குள்ளாக்கி கற்பு குறித்த பயம் திணிக்கப்படுகிறது. பெணணினி பாலியலை, உடலை கட்டுப்படுத்துவதில் ஆணாதிக்கம் எப்போதும் குறியாகவே இருந்து வருகிறது. பெணணின் மீதான அடக்குமுறையின் அடிப்படையே பாலியலிலிருந்து தொடங்குவதாகவே எனக்குப்படுகிறது. கற்பு பற்றிய மாயைகள் ஏற்படுத்தி யிருப்பதும் அதற்காகத் தானி விவாகத்தக்குப் புறம்பான பாலியலுக்கு இடமில்லை எனற நிபந்தனை பெணணுக்கு விதிக்கப்பட்டிருப்பதும் அதற்காகத்தான் கருக்கலைப்பு பற்றிய விதிகள் பெணணுக்கு ஏற்படுத்தியிருப்பதும் அதற்காகத் தான் பெண்ணுக்கு இவை குறித்த சுயநிர்ணய உரிமை கிடையாது. அடக்கப்படும் எந்த தரப்பினரும் இந்த சுயநிர்ணய உரிமை வேணர்டியல்லவா போராடுகிறார்கள் அதே சுயநிர்ணய pfle) LD55 T3 (6) பெணணும் போராட வேணடியிருக்கிறது. அதிகாரத்துவத்திற்கெதிராக போராட வேணடியிருக்கிறது.
நேர்காணல்: என்.சரவணன்
உங்களுக்குத்
நாளொன்றுக்கு கும் இடைப்பட்ட இலங்கையில் செய இதில் 5 தொடக கர்ப்பிணித் தாய்மா அதாவது மாதமொ மேற்பட்ட கர்ப்ப இறக்கின்றனர். ே விளைவுகளால் நே றனர். எதனால் ெ அனைத்தும் பாதுக முறையான மருத்து செய்யப்படாததின் கின்றனர் என்பது ெ ப்பற்ற முறையில் ( காரணம் தேர்ந்த மருத்துவர்களால் என்பது தெரியுமா? ஏன் தகுதியற்ற நாடிச் செல்கின்றன
தகுதியற்ற ம நாடிச் செல்வதன் க யில் கருக்கலைப்பு ( குற்றம் என்கின்ற க என்பது தெரியுமா? காக்கும் ஒரே ஒரு மாத்திரம் தான் கரு Glasтетета) Тиј отети
தற்போது கரு நடைமுறையிலிருச் ஆணடுகளுக்கும் வாய்ந்தது என்பது டச்சு சட்டத்தின் அந்த சட்டத் திருத்த நவகாலனித்துவ "மக்கள பிரதிநி நவம்பரில் பாராளு கடிக்கப்பட்டமை இந்த மூன்று வருட அதில் எந்தவித ம (645 fu quom ?
கருவுற்று கருசு வரை யார் செய்வது - பாலுறவு பற்றி எடுப்பது யார்? - கருக்கட்டலைத்
(குடும்பத்திட்ட பாலுறவு கெ செலுத்தப்படும் - கரு சுமத்தலைத் - கருக்கலைப்டை
ILITIŤ?
முக்கியமான லெல்லாம், பெணர் அதிகாரம் பெண்ணு தீர்மானிப்பது ஆணாதிக்க எதிர்ப
சிசுக்களை விதிகளிலும், மெ எரிந்து செல்கின் எணணிக்கை அ பற்றிய செய்திக அதிகரித்து வருவது
கடந்த வருட ளின்படி, சமீப கா gyfleolir 6 Taoi60oflei60605 வும், மக்கள் ஈவி
 

LD1-LDਸੰ24, 1999
R
தெரியுமா?
750ašce, Lió, 1000aš - கருக்கலைப்புகள் ப்யப்படுகின்றன. கம் 6 விதமான rர் இறக்கின்றனர். ன்றுக்கு 1000க்கும் Eத தாய மார் மேலும் பலர்பக்க ITUITEITMATITEleotதரியுமா? இவை "ப்பற்ற முறையில், து நுட்பத்தின்படி ாாலேயே இறக் - தரியுமா? பாதுகாசெய்யப்படுவதற்கு தகுதிவாயந்த
செய்யப்படாதது
மருத்துவர்களை ... 2
நத்துவர்களையும் ாரணம் இலங்கைசெய்வது சட்டப்படி ாரணத்தினாலேயே தாயின் உயிரைக் காரணத்துக்காக க்கலைப்பு செய்து தை அறிவீர்களா? க்கலைப்பு பற்றி கும் சட்டம் 200 மேல பழைமை தெரியுமா? ரோம அடிப்படையிலான ப் பிரேரணை எமது எஜமானர்களான glas; 6 Traj" 1995 மன்றத்தில் தோற்பற்றி தெரியுமா? ாகியும் இன்னமும் ற்றமுமில்லை ஏன்
மந்து பிரசவிப்பது /? ஆனால் ய தீர்மானங்கள் (காலம், குழல்) நீர்மானிப்பது யார்? ம்-பாதுகாப்பான ாளர்வது குறித்து அதிகாரம்) தீர்மானிப்பது யார்? த் தீர்மானிப்பவர்
சந்தர்ப்பங்களினின் உடல் மீதான க்கு உணர்ட்ா?
ஆணாதிக்கமும், ர்ப்புகளுமல்லவா? கொலை செயது சலகூடங்களிலும் ற சம்பவங்களின் நிகரித்து வருவது ர் நாளுக்கு நாள்
தெரியுமா? த்திரிகை செய்திகமாக வன்முறைகபெருகி வருவதாகரக்கமற்றவர்களாக
இலங்கை மக்கள், வன்முறைமயப்பட்டு வருகிறார்களி என்று பொலிஸ் திணைக்களத்திலிருந்து கொட்டக் கதெனிய தெரிவித்துள்ளார். இதில் பெணகளின் மீதான வன்முறைகள் குறிப்பிடத்தக்க அளவு முன்னரை விட அதிகளவாக பெருகியுள்ளமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெணர்கள் தொடர்பூடகக் கூட்டமைப்பு சிங்கள தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளை ஆதாரமாகக் கொண்டு தயாரித்து வரும் "பெணணுரிமைகளின் கணர்காணிப்பு" எனும் காலாணர்டு அறிக் கைகள் நான்கை தொகுத்து பார்க்கும் போது (பார்க்க அட்டவணை) இது உறுதிப் படுத்தப்படுகிறது.
இதில் முக்கிய விடயம் என்னவெ ன்றால் பெணர்கள் மீதான சமீபகால வன முறைகள அதிகரிப்புக்குப் பின்னால இருந்த காரணங்கள் எனினவெனில விவாகத்துக்குப் புறம்பான பாலுறவில் ஈடுபட்டார், அந்நிய ஆணுடன் தொடர்பு கொண்டிருந்தார் மற்றும் அது குறித்த சந்தேகங்கள எனபனவற்றை அடிப் - படையாகக் கொணர்டே இந்த தாக்குதல்கள் கொலைகள், சித்திரவதைகள்
நடந்திருக்கின்றன.
இவற்றுக்குப் பிர்ைனால் உள்ள அடிப்படையான விடயம், கற்பு குறித்த விதிகள், அதன் மீதான அதிகாரம் என்பன போன்றவைதான். ஆணாதிக் கமானது கற்பு குறித்த பீதியை தக்க வைப்பதற்கும், மீறலுக்குள்ளாக்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்துவ தற்குமான சமிக்ஞை தானி இந்த வன்முறைகள் என்பது கூறித் தெரிய வேண்டியதில்லை.
எனவே, பலர் கருதுவதைப் போல கருக்கலைப்பு செய்து கொள்வோரில் அதிகமானோர் திருமணமாகாதோர் இல்லை. கருக்கலைப்பை செய்து கொள்வோரில் 60 சதவீதமானோர் திருமணமானோர் தான் என பெணணிய செயற்பாட்டாளரான சுனிலா அபேசேகர தெரிவிக்கிறார். அப்படி யென்றால் திருமணத்தின் பின்னர் கூட கருக்கலைப்பினர் தேவை இருந்து வருகிறது என்றால் இனியும் இது குறித்த காலாவதியடைந்த கருக்கலைப்பு சட்டங்களை மறுசீரமைப்பதன் அவசியம் அதிகளவில் உணர்த்தப்படுகிறது.
கருக்கலைப்பு LIDTdb35 LIL Cologin billi
குற்றம் வீட்டில் ouதுவாக மொத்தம் தாக்குதல் வீடுகளில் தாக்குதல்-பொது O O கொலை முயற்சி 10 கொலை-வீடுகளில் 29 கொலை-பொது 7. பாலியல் வல்லுறவு (வயது வந்தோர்) பாலியல் வல்லுறவு முயற்சிகள் 1 靴 * பாலியல் வல்லுறவு (வயது குறைந்த சிறுமிகள்) 22 பாலியல் வல்லுறவும்-கொலையும் படையினரால் புரியப்பட்ட பாலியல் வல்லுறவுகள் 7. பாலியல் தொந்தரவுகள் 2 பாலியல் துன்புறுத்தல்கள் மொத்தம் * 臧。
டகோமதி

Page 12
亚 LDrrfä 11 — LDmfrå a4., 1999 |äმ7Y2%რაზ
GL ருந்தோட்டத் தொழில்சார் நிபுணர்களின்
அமையம் 1999 பெப்ரவரி 5, 6, 7ம் திகதிகளில் அட்டனில், அதனி ஆய்வரங்கையும், கலை விழாவையும் நடத்தியது.
முதல் நாளாகிய 5ம் திகதி அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் ஒன்றியத்தில் (சி .டபிள்யூ.எப்) ஒரு நாடகப் பயிற்சிப் பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுணிகலைப்பிடப் பேராசிரியரான சி. மெளனகுருவின் தலைமையில் பாலசுகுமார் எஸ். யோகராஜா, சட்டத்தரணி சிவபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் இப்பட்டறையை நடத்தினர் மலையக ஆசிரியர்கள் மாணவர்கள், நாடக நெறியாளர்கள் என்ற வகையில் 59 பேர் இப்பட்டறையில் பங்குகொணர்டனர். காலை 10.00 மணி தொடக்கம், மாலை 500 மணிவரை நடைபெற்ற இப்பட்டறையில் உலக நாடக பாரம்பரியம், நாடகக் கோட்பாடுகளி நாடகாசிரியர்கள் கையாணிடுள்ள உத்திகள், வடிவங்கள் இலங்கை தமிழ் நாடகத்தின் இனிறைய நிலை குறித்தெல்லாம் மிக சுருக்கமான விளக்கங்கள் தரப்பட்டன. மன ஒருங்கிசைவு, ஆடல், பாடல மேடை ஒளியமைப்பு அரங்க அமைப்பு வகைகள் குறித்த செயல்முறைப் பயிற்சிகள் என்பனவும் இடம்பெற்றன. இறுதியாக, குழுக்களாகப் பிரித்து ஒரு கிராமிய பாடலுக்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
செம்மையான பயிற்சியொனறை பெறவிரும்புகிறவர்களுக்கு ஒரு நாட் பயிற்சி நெறி போதுமானதாக இருக்க வில்லைத் தான ஆனாலும், அது சில நம்பிக்கைகளையும் விதைக்கவே செய்தது.
பேராசிரியர் மெளனகுரு அவர்கள் பட்டறையினர் முடிவில் குறிப்பிட்டதைப் போல பதப்படுத்தப்பட்ட இப்பூமியில திறமை வாய்ந்தவர்கள் முயன்றால், மிகப்பெரிய வெற்றிகளைப் பெறலாம் மலையகத்தில இருந்து புதிய வழிகாட்டிகளும் உருவாக்கம் பெறலாம்.
ஆய்வரங்கம் அரசாங்க அமைச்சர்களும், ஆளும் வர்க்கத்தின் ஆதரவு பெற்ற அவர்களுக்கு காவடி எடுக்கின்ற புத்திஜீவிகள், கலைஞர்கள், கூத்தாடிகளின் சாகித்திய விழாக்களுக்கும், தமிழாராயச்சி மாநாட்டுக் கூட்டங்களுக்கு மாற்றீடாக மக்களை நேசிக்கின்ற புரட்சிகர சித்தாந்த பின்புலத்தையுடைய ஆய்வாளர்களின் இவவரங்கு ஒரு மாற்று அரசியலுக்கான மக்கள் அரசியலுக்கான பின்புலத்தைக் கொண்டிருந்தது.
ஆய்வரங்கில் பேராசிரியர் க.கைலாசபதி, கவிஞர் சாருமதி, பேராசிரியர் சிவத்தம்பி மலையக வரலாற்று நூல் ஒன்றைத்தந்த எஸ்.நடேசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டமை இவ்வரங்கிற்கு சிகரம் வைப்பது போல் இருந்தது. மிகச்சரியான தேர்வுடன் மிகப் பொருத்தமான ஆளுமைகளுக்கு மிகச் சரியானதோர் இடத்தில் வழங்கப்பட்ட இவ் விருதுகள் பொருத்தமானவை ஆனால், மறைந்த இருவரைத்தவிர உயிருடன் இருந்த ஒருவராவது இவ்வைபவத்துக்கு வருகைத் தராததும் சபையோர்கள், அவர்களுக்கான விருதை பெற்றுச் சென்றமையும் மனதை நெருடியது.
ஆய்வரங்கத் தொடரில் சி.வி. வேலுப்பிள்ளையின் நினைவுப் பேருரையை எல. ஜோதிக்குமார் தலைமையில் கலாநிதி எம். ஏ. நுஃமானும், "மலையக மக்களுக்கெதிரான சட்டவாக்கங்கள்" குறித்து ஏ.பி. கணபதிப்பிள்ளை தலைமையில் இ. தம்பையாவும், மலையகத்தில் சுதந்திர "ஆய்வுகளின் தேவையும், மலையக புத்திஜீவிகள் எதிர்கொள்ளும் சவால்களும்" என்ற பொருளில் சிவபாலன தலைமையில் ஆர். சிவகணேசனும், "மலையக இலக்கியத்தில் முதலாளித்துவ சிறு பணிபுகளின் தாக்கம்" என்ற பொருளில் எலி ஜோதிக்குமார் தலைமையில், எம்.ஜேம்ஸ் விக்டரும், "மலையக சமகால நிகழ்வுகளும் அரசியல் எதிர்காலமும்" என்ற பொருளில் வி. செல்வராசாவும் உரையாற்றினர்
மலையக மக்கள் மீதான அவர்களது வாழ்வியல் அவலங்கள் மீதான கரிசனையை வெளிப்படுத்திய இவ் ஆய்வரங்கு எல்லா ஆய்வரங்களிலும் நடப்பதைப் போலவே நீண்ட நேரம் தாமதித்துத் தொடங்கியதோடு ஏதோ கடமை கழிக்கும் வேகத்தில் அரைகுறையாகவும், பொதுப்புத்திமட்டத்திலும் அமைந்திருந்தமை ஏமாற்றம் தருவதாகவே இருந்தது. ஆய்வுரை, அதனைத் தொடர்ந்து உரையாடல் என்பன நடைபெற்றன. ஆய்வுரைகள் உணர்மையில் ஆய்வுரைகள் தானா என்ற சந்தேகத்தையே மேலெழும்பச் செய்தன.
ஆயவாளர்கள எவ வித சிரமமும் இன்றி
எவ்விதமான தேடல்களையும் மேற்கொள்ளாமல் வெறுமனே தமது சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தன்னியல்பாக வெளியிட்டனரா என்ற கேள்வியே மேலோங்கி நிற்கிறது. இத்தகைய ஆய்வுரைகளைவிட, சிறப்பாக சற்றே சமூக பிரக்ஞையுடைய மாணவர்கள் தொழி லாளர்கள் சிறப்பான அனுபவப் பகிர்வை மேற்கொண்டிருக்க முடியும். இவ் ஆய்வுகள் ஏதாவது ஆவணவடிவங்களில் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
ஆனால், ஆய்வுகளி என அழைக் கப்பட்ட இவற்றை முன்வைப்பதற்கான சகல தகைமையும் வாய்ந்தவர்களாக இவர்கள் இருந்தபோதும், தமது ஆய்வை அவர்கள் கரிசனையுடன் மேற்கொள்ள வில்லை என்பதைக் காணக்கூடியதாக இருந்தது. எம்.ஏ.நுஃமான் அவர்கள் இருவார காலத்தில் சில மலையக கவிதை நூலகளை வாசித்து சில கருத்துக்களைக் கூறுவதாகக் கூறிய விடயங்கள் பலத்த
ш:шsuшіл ідшl:u aul
- சில அபிப்பி
சர்ச்சைக்குரியனவாக இருந்தன. தானி ஆய்வுக்குட்படுத்திய பதினைந்து கவிதைத் தொகுப்புகளில் சி.வியின் தேயிலைத் தோட்டத்திலே என்ற கவிதை வளரவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் எல்லா மலையக கவிதைகளிலும், இரணடு போக்குகள் காணப்படுவதாக குறிப்பிட்ட தோடு அவை இன்றைய அவலமும், எதிர்காலமும் குறித்ததாகவேயுள்ளது என்பதனையும் சுட்டிக் காட்டினார்.
ஆனால், அவரது ஆய்வுக்குரிய தொகுப்புக்கள் யாவை? ஆய்வுக்குட்படாத தொகுப்புக்கள் யாவை? மலையக கவிஞர்கள் எத்தனை பேர் தமது கவிதைகளை நூலாக்கும் வசதிகளைக் கொணடிருக்கின்றனர்? தொகுக்கப்படாத கவிதைகளின்நிலை என்ன? மலையக க் கவிதையைப் பாதிக்கும் அரசியல் பொருணிமிய பணிபாட்டுக் காரணிகள் யாவை? சிவிக்குப் பின் மலையக கவிஞர்கள் இல்லையா? அல்லது கவிதை இல்லையா? என்ற வினாக்களை எழுப்ப வேண்டியிருக்கிறது. சிவிக்குப் பின் மலையகக் கவிதை வளர்ந்ததா? இல்லையா? என்பது நல்லதொரு விவாதத்திற்கான கருப்பொருளாய் அமைந்தது. ஆனால், நுஃமான இன்னும் காத்திரமாக இதைச் செய்திருக்கவேணடும். அதற்காகத்தானே ஆய்வரங்கே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மலையக மக்களுக்கெதிரான சட்டவாக்கங்கள் குறித்த இ. தம்பையாவின் ஆய்வுரையில் சில நல்ல ஆரம்பங்களைக் காண முடிந்த போதும், அதுவும் ஒரு அரசியல் விஞ்ஞான மாணவனுக்கு இருக்கக்கூடிய விடய ஞானத்தோடு தான் அமைந்திருந்தது. மலையகத் தமிழரை பாதிக்கும் சட்டங்கள் மலையகப் பாட்டாளி வர்க்கத்தைப் பாதிக்கும் சட்டங்கள் நேரடியாகப் பாதிப்பவை, மறைமுகமாகப் பாதிப்பவை என வகைப் படுத்திக் கொணர்டார் அவர் 1907ம் ஆணிடினர் தோட்டத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் சட்டம், 1889 கிராம சபைச சட்டம், 1948 பிரஜாவுரிமைச் சட்டம், 1949 இந்தியப் பாக்கிஸ்தானிய தனியார் பிரஜாவுரிமைச் சட்டம், அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டம், பயங்கரவாதச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தை மேற்கோளாகக் கொண்டு கருத்துரைத்தனர்.
இச்சட்டங்களின் பரிணாமங்கள் என்ன? அதன் அரசியல், பொருளாதார விளைவுகளி என்ன? இவற்றுக்கு தேசிய சர்வதேச பிரதிபலிப்புகள் யாவை? இலங்கையின் சட்டவாக்கங்களில் செலவாக்குச் செலுத்தும் சிங்கள - பெளத்த அடிப்ப்டைவாத சித்தாத்தந்தின் பரிமாணங்கள் யாவை? என்ற இன்னோ ரன்ன விடயங்கள் இவ் ஆய்வுரையில் உள்ளக்கப்பட்டி ருக்கவில்லை.
 
 
 

பேராசிரியர் ஆர். சிவகணேசனி அவர்கள் "சுதந்திரமான ஆய்வுகளுக்கான தேவையும், புத்திஜீவிகள் எதிர்கொள்ளும் சவால்களும்" என்ற கருப்பொருளை விடுத்து தூரவிலகிச் சென்றதோடு, தனது உயிரியல மருத்துவத் துறைசார்ந்த விடயங்களையும், தன்னோடு நேரடித் தொடர்புடைய ஆய்வுகளையும் பற்றி சிலாகித்தார். இவ் ஆய்வு உரிய பொருளுக்குரியதன்று என்பதோடு ஏகாதிபத்தியவாத சக்திகளுக்கு துணைபுரியக் கூடியது. அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு துணைபோகக்கூடியது என்ற விமர்சனம் எழுந்த போது ஆய்வின் குறைபாடுகள் போதாமைகள் பற்றிய புறமொதுக்கியதோடு, இவ்வாறான ஆய்வுகள் தேவை என ஜோதிக்குமார் வக்காலத்து வாங்கினார். ஆய்வுப்பொருளும் அது பற்றிய விமர்சனமும் புறம் தள்ளப்பட்டு தனிமனித கருத்துக்களை வெளிப்படுத்தும் ஒரு அமர்வாக இது இருந்தது.
յllaյն Յանցայliննյն
மலையக இலக்கியத்தில் சிறு முதலாளிய பணிபுகளின் தாக்கம்" என்ற கருப்பொருளை ஆய்வு செய்த ஜேம்ஸ் விக்டர் ஒரு வளர்ந்து வரும் இளம் ஆய்வாளர் என்ற முறையில் மிகுந்த பிரயத்தனங்களைச் செய்திருந்தமை வெளிப்பட்டது. பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்த போதும், பல இயலாமைகளி, போதாமை களி வெளிப்படச் செய்தது. பல முரண்பாடு கள் வெளிப்பட்டன. தமது முகாமைச் சாராத படைப்பாளிகள் எல்லோரும், நம்பிக்கையினத்தையும், விரக்தியையும், விதைக்கின்ற படைப்புக்களை மேற்கொள்ப வர்கள் என்றவாறான வாதம் கதையினி முடிவுகள், மரணமாக, தற்கொலையாக சோரம் போவதாக இடம்பெறுவதால் அவை நசிவு இலக்கியம் என்றவாறான பார்ல்வ இலட்சியபூர்வமான கதாபாத்தி ரப்படைப்பை மட்டும் தேடும் போக்கு என்பன வெளிப்பட்டதைச் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. எனினும், இவ்வாய்வு முழுமையாக சமர்ப்பிக்கப்படாததோடு, இதன் அபத்தப் போக்குகளை எம்.ஏ.நுஃமான், லெனின் மதிவாணன், ஜோதிக்குமார் ஆகியோர் சுட்டிக் காட்டினர் குறிப்பாக சாரல்நாடனின் நசிவுக்கு சான்றாக அவரது குவாட்டப் கதையும், முரளிதரனின் நசிவுக்குச் சான்றாக "தேசத்தின் கரங்கள் சொல்லும் சேதி" என்ற (குன்றின் குரல் இதழ் 4 டிசம்பர் 1992) கவிதையும் காட்டப்பட்ட போது, அது குறித்த முரண்பாடுகள் எழுந்தது. சாரல் நாடனின் குவாட்டஸ் கதை "மலைக் கொழுந்து" தொகுப்பில் இடம்பெற்றது. இக்கதையும் நசிவு இலக்கியத்துக்கு பொருத்தமான சான்றல்ல என வாதிடப்பட்டது.
இவ்வாய்வு குறித்து கருத்துக் கூறிய நுஃமான் அவர்கள், "இக்கணணோட்டத்தில் பார்த்தால் இலட்சியபூர்வமான கதா பாத்திரங்களை மட்டுமே படைக்க முடியும்" எனக்குறிப்பிட்டமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கதாகும்.
இளம் ஆய்வாளரான ஜேம்ஸ் தனது பார்வைகளை செப்பனிடக் கூடிய அவகாசமிருக்கிறது. ஆய்வுப் பரப்பை மேலும் ஆழப்படுத்த முடியும்.
இறுதியாக மலையகத்தின் சமகால நிகழ்வுகளும், அரசியல் எதிர்காலமும், "குறித்த வி. செல்வராஜாவின் கருத்துக்கள், சம்பளப்போராட்டம், வேவல்வத்தை பசறை போராட்டங்களை மையமாகக் கொண்டிருந்தது. ஆக, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பேரங்களி, இந்து கலாசார திணைக்களத்தின் ஆய்வரங்குகள் என்பன காத்திரமான ஆழமான ஆய்வுகளை வெளிப்படுத்திய போதும், பலத்த கணிடனத்துக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்பட்டன. மலையகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் சாகித்திய விழாக்கள் குறித்து மிக்க கடுமையான
விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இச்சர்ச்சைகளின்
போது, மலையக கல்விமானிகள், புத்திTகள் தம் கடமையில் இருந்து ஒதுங்கிநிற்பதாலேயே இவ்வாறான போக்குகள் மேலெழுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவவரங்கு வெளிப்படுத்திய இன்னொரு கரிசனைக்குரிய விசனிக்கத்தக்க அம்சம் என்னவெனில், பாரம்பரிய பிற்போக்கு முதலாளித்துவ தொழிற்சங்க சந்தர்ப்பவாத சக்திகளை அம்பலப்படுத்திய, அவற்றுக்கு எதிரான புட்சிகர மக்கள் இயக்கத்தை தோற்று விக்கவென வெளிப்பட்டுள்ள சிறு முதலாளிய மற்றும் இடதுசாரி குழுக்களின் கோஷிடிவாதம், குறுங்குழுவாத மனப்பாங்குகளாகும்.
இவ் அரங்கையொட்டி நடாத்தப்பட்ட சித்திரக்கணிகாட்சியில், ஓவியர்களான சகுந்தலா சச்சிதானந்தம், செவ்வந்தி, சதானந்தன, சிவம் சிவப்பிரகாசம் ஆகியோரது படைப்புக்கள் அடங்கி யிருந்தன. இவை மிக காத்திரமான முறையில் அமைந்திருந்ததோடு மட்டுமல்லாமல் மலையக பாட்டாளிகளின் வாழ்வியல் பின்புலத்தையும், துயரங் களையும் மிகச்சிறப்பான முறையில் சித்திரித்திருந்தன எனபதை குறிப்பிட வேணடும். இவ் அரங்கினி சிகரமாக இக்கணிகாட்சியை மட்டுமே குறிப்பிட முடியும். மூன்றாம் நாளி நிகழிவாக இடம்பெற்ற கலாசார விழாவில் விவாதம், நாட்கம், கூத்து, இசை நிகழ்ச்சி Graf Law இடம்பெற்றன. இவற்றில் " Q) ou GINT "7 as " or LD " வெளியேயில்லை" நாடகத்தை நெறியாள்கை செய்து மலையக நாடகத்தினர் ஆளுமை புலத்தை உலகறியச் செயத நிசாமினி நெறியாளிகையில் உருவான "முடிச்சி" நாடகம், மலையக LDéaaf எதிர்கொள்ளும், இனவர்க்க/பால மனிதவுரிமை t நெருக்கடிகளை வெளிக்காட்டியதோடு, மலையகத் supował குழிந்துளை நெருக்கடிகளி ஒன்று சேர்ந்து எவ்வாறு ஒரு அடிமை சமுதாய அமைப்பை காத்து நிற்கின்றன என்பதை வெளிக்காட்டியதோடு அதுவே மலையக மக்கள் சார் ஜ இயக்கங்களின் இன்றுள்ள சவால்
என்பதையும் கோடி காட்டியது.
ஹெலனின் நெறியாள்கையில் உருவான மலையகத் தமிழரின் பாரம்பரிய கலையான காமன்கூத்து மிக நேர்த்தியாக GLD60)L அமைப்பிற்கேற்ப சுருக்கி செப்பனிடப்பட்டிருந்தது. அது கலையின் கலையம்சம் சிதைவுறாமலும், பார்வையாளர்களின் ஆர்வம் குன்றச் செய்யாமலும் மிகுந்த கலை நுணுக்கத்துடன செப்பனிடப்பட்டிருந்தது. அது ஒரு பாரம்பரிய கூத்து என்ற வகையில் அதற்கேயுரிய கிராமிய மணத்தோடு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஞான ஒளி வீசுதடி பெணணே" என்ற இசை நிகழ்ச்சியில் சிறிதர் குழுவினர் இசை வழங்க பாரதிப் பாடல்களை கொண்ட மைந்திருந்தமை காத்திரமானதாக இருந்தது.
மலையகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் இ.தொ.கா., ஐ.தே.க என்பவற்றின் பிரச்சார மேடையாக கட்சி சட்டகமாக எப்படி மாற்றப்பட்டதோ அதேபாணியில் "மலையகத் தொழில்சார்நிபுணர்களின்" கலாசார விழா ஒரு கட்சியின அரசியல் பிரச்சார மேடையாக பகிரங்கமாக மாறிய போது அது வெளிக்காட்டிய பரிமாணங்கள் ஏராளம்
இது குறித்து "நிபுணர்கள் அமைப்பின்" சார்பில் இரணர்டு தடவைகள் பகிரங்கமாக இவ்வாறு இனி நிகழாது எனக் கூறிய போதும், மணிடபம் நிரம்பி வழிந்த பார்வையாளர்களில் முக்கால் பங்கினர் ஏனோ காணாமலே போப் விட்டனர்.
"மலையக அரசில் தலைமைகள் தமது கடமையை செய்கிறார்கள்" என்ற கருப்பொருளை ஆதரித்தும், எதிர்த்தும் தலா நான்குபேர் கொணட இரணர்டு குழுவினர், எஸ். இராஜேந்திரன் தலைமையில் விவாத அரங்கினை நடத்தினர் குறித்த நேரத்திற்கு மிகப் பிந்தியே ஆரம்பிக்கப்பட்ட விழாவில் மேலதிக இரண்டு மணித்தியாலங்களைக் கொள்ளை கொண்ட இவ் விவாத அரங்கம், மலையகத்தினர் பிற்போக்கு தரகு முதலாளித்துவ அரசியல் தொழிற்சங்கத் தலைமைகளின் இயலாமைகள் காட்டிக் கொடுப்புக்கள், துரோகத்தனங்கள் அரசியல் வங்குரோத்துத்தனம் என்பவற்றை அம்பலப்படுத்தியது.
ஆனால், விவாதக் குழுவில் இருவரைத் தவிர ஏனைய ஆறு பேரும் நேரடியாக ஒரு அரசியல் கட்சியின் ஊழியர்கள் பிரச்சார வேலைத்திட்டத்தின் தீவிர செயற்பாட்டாளர்கள் என்பதோடு, விவாதத்துக்கு தலைமை வழங்கியவர். அக்கட்சியின் மத்திய உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதனால் தானோ என்னவோ அவ்விவாத மேடை அரசியல் கட்சியொன்றின் தலைமைக்கு முகவிப்துதி செய்யும் மேடையாக, அரசியல் கொள்கை பிரகடன மேடையாக பயன்படுத்தப்பட்டது தான் மிச்சம் O
- சிமியோனர்
~

Page 13
இன்று லெஸ்பியன உறவு சர்ச்சைக்குரிய ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இவ்விடயம் பற்றி பலராலும் பல்வேறு அபிப்பிராயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இந்த லெஸ்பியன் உறவுகள் ஓர் உப கலாசாரமாக (Sub Culture) நிலவுவதையும் மறுப்பதற்கில்லை.
குறிப்பாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு, பொலிசாரின் பிடியில் அகப்பட்டு, புனர்வாழ்வு நிலையங்களுக்குள் தள்ளப்படும் பெண்கள் மத்தியில் லெஸ்பியன உறவு மிகச் சாதாரணமானதொரு விடயமாகக் காணப்படுகின்றது.
கடந்த சரிநிகர் இதழில் பாலியல் ஊழியம் செய்யும் பெணிகள் பற்றியதொரு சமூக விஞஞான ஆய்வொன்றை மேற்கொணிட நிலங்கா ஜயகுரிய அவர்களின் பேட்டியும், அந் நூல் பற்றிய விபரங்களும் வெளியாகியிருந்தது
அந்நூலில் இந்த உப கலாசாரம் பற்றிய ஒரு அத்தியாயத்தை நிலங்கா அவர்கள் இணைத்திருந்தார். புனர்வாழ்வு நிலையங்களில், புனர் வாழ்வுக்கென தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் தமது குறிப்புப் புத்தகத்தில் எழுதிய கவிதைகள் அவி அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டிருந்தன.
இக்கவிதைகள் சிறந்த இலக்கியத் தரம் வாய்ந்த கவிதைகள் அல்ல. இருப்பினும், இவ்வாறானதொரு உப கலாசாரம் பற்றிய புரிந்துணர்வை இவை ஏற்படுத்தும் " என ஆசிரியர் இவ் அத்தியாயத்தைச் சேர்த்ததற்கான காரணத்தை விளக்குகின்றார்.
அன்பு காதல் போன்ற சாதாரண மனித இயல்புகள் மறுக்கப்பட்டு பெரிய மதில் சுவர்கள் குழப்பட்ட பிரதேசத்திற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் இப் பெணிகள் அச் சூழலுக்கொத்த தமக்கேயுரித்தான நடைமுறைகளையும் ஏற்படுத்திக் கொள்கின்றனர் என நிலங்கா தெரிவிக்கின்றார்.
அந்தவகையில் புனர்வாழ்வுக்கென அனுப்பப்படும் பெணகளை உரித்தாக்கிக் கொள்ள, ஏற்கெனவே அங்கு புனர்வாழ்வுக்குட்படும் பெண்கள் தமக்குள் போட்டியிட்டுக் கொள்கின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களில் இவவாறான போட்டிகள தும் புத்தடி ஆயுதப் பாவனைகள் மூலம் இரத்தம் சிந்தும் போராட்டமாகி விடுகின்றது.
அமைதியாகவும், சில சமயங்களில் பெரும் போராட்டமாகவும் மாறிவிடும் இப் போட்டி "கல்யாணம் முடித்தல் " ( கசாத பந்தினவா மகுல் கனவா) என்றவாறு அச்சூழலில் குறிப்பிடப்படுகின்றது
எனத் தெரிய வருகின்றது.
இவ்வாறு இவ்வுறவுகள் உறுதிப்படுத்தப்படுகின்ற போதிலும், பிற்பட்ட காலத்தில், அந்த உறவுகள் அற்ற வாழிவை அவர்களால நினைத்துப் பார்க்கவே முடியாதுள்ளதென அப் பெணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த லெஸ்பியன் உறவுகள் குறித்து பெணகள் எழுதிய கவிதைகளில் இவற்றை காண முடிகின்றது என நிலங்கா குறிப்பிடுகின்றார்.
இதன்படி, லெஸ்பியனர்கள் சிலர் எழுதிய கவிதைகள் இங்கு தரப்படுகின்றன.
பாதகமான பொய்யை எவர் சொனனாலும் வழிவு இருக்கும் வரை காதல் புனிதமானது நீல வானில் தவித தாரகை இருக்கும் வரையும் தங்கப் பெனர்னோன உணனை
விரும்புகினரென
தனது காதலியை தங்கப் பெண என
இக்கவிதையை எழுதிய பெண விளிக்கிறாள்.
/கம்மாதான என காதலின அழகு குளிக்கும் இடத்தில் நிகழ்ந்த நமது சந்திப்பு நினைவிருக்கின்றதா உனக்கு சத்தியம் செய்து தந்தாயே அது நீங்காது இன்னும் என் நினைவிலுள்ளது என தங்கமே
புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நீங்கிச் சென்றவளை எண்ணி புனையப்பட்டது அக் கவிதை
தனது மனதை கொள்ளைக் கொண்ட பெண்ணுக்கு அவளது காதலைப் பெற எழுதப்பட்ட கவிதை இது
காதல் கடலில் குறித்துந்த வா பெணனே
அதற்குப் பரிசாக உணர் அழகிய புணகிரிப்பை எனக்கு அனுப்பி விதி
எட்டாம் வகுப்புப் படிக்கையில் தான் எனக்கு பிள்ளையார் நன்கு அறிமுகமானார். அவர் நான் படித்த கல்லூரிக்கு எதிரே குடிகொணடிருந்தார். காலையும், மாலையும் இடையே சாப்பாட்டு வேளையும் விளையாட கிறவுண்டுக்கு வரும் வேளையும் என தினம் ஆறு தடவைகளாவது நான் அவரை பார்த்துச் செல்வேன். அவர் குடியிருந்த கோயிலுக்குப் பக்கத்தில் காளியும் குடியிருந்தாளர் இரணடும் ஒரே வளவுக் கோயில்கள் இரணடு கோயில்களும் ஒன்றாயி ருப்பதற்கான காரணங்கள் அல்லது உறவியல் நியாயங்கள எதுவும் இருக்கிறதா என்று ஒரு முஸ்லிமான எனக்கு இன்றுவரை தெரியாது.
அந்தக் கோயில் வளவில் திருவிழாக்கள் நடக்கும். காளியின் திருவிழாவா, பிள்ளையாரின் திருவிழாவா என்று பிரித்தறியத் தெரியாது எனக்கு சில வேளை இணைந்து நடப்பவையாய் கூட இருக்கும். நானும் போயிருக்கிறேன். மோர் வாங்கிக் குடித்திருக்கிறேன். தீ மிதிப்பு பார்த்திருக்கிறேன். குரண் போர் நடக்கும். அதுதான் நாங்கள் பார்க்கிற விஷேசம் விழாநாட்களில் கோயிலைச் சுற்றிக் கடைகள் போட்டிருப்பார்கள் அனேகமானவை முஸ்லிம் ஆட்களுடையது எங்கட ஆட்களுக்கு எங்கும் பிசினஸ் தான் இடத்துக்கு ஏற்றமாதிரி பிசினஸப் பணணுவார்கள். கற்பூரத்திலிருந்து தேங்காய் மற்றும் வழிபாட்டுச் சாமானிகள் என எல்லாம் விற்பார்கள் காந்தி ஐயா மாத்திரம் விவேகானந்தர் புத்தகங்கள் விற்றுக் கொண்டிருப்பார் பிள்ளையார் இப்படி இப்படித் தானி எனக்கு அறிமுகமானார், பிறகு சில வருடங்கள் அந்த ஊரில் நான் நிரந்தமாக இருக்கவில்லை. விடுமுறையில் தான் அவவப்போது போவதுணர்டு இந்தப்போக்கிலும் எனக்கு ஒரு தெருப்பிள்ளையார் அறிமுகமானார். இந்தப் பிள்ளையரின் கதை சோகமானது ஒரு வகையில் அரசியல்தனமானது.
ஹபரணை வழியாக திருமலை போகும் எவரும் இந்தப் பிள்ளையாரைச் சந்திப்பார்கள் பாலம் போட்டாறு என்ற இடத்தில் இவர் சிறு கல்லாப் குடி கொணடிருந்தார். பாலம் போட்டாறு என்பது ஒரு மருகிவந்த காரணப் பெயராக இருக்க வேணடும் இவ்விடத்தில் ஒரு பெரிய பாலம் உணர்டு அதன் கீழே ஓர் ஆறு ஆறருகே ஒரு கோயில் அது பிள்ளையார் கோயில் பின்னால் ரயில் பாதை பாலத்தின் பள்ளத்தே தான் கோயில் ஆறு நிரம்பி பாலத்தோடு பட்டதால் பாலம் பட்ட ஆறு என்றிருந்தது பின்னர் மருகி பாலம் போட்டாறு ஆகியதென்றும் பள்ளத்து இடைவெளியை நிரப்ப பாலம் போட்டாதால் ஆறு உருவாகி பாலம் போட்ட ஆறு என்று வந்து பாலம் போட்டாறு ஆகியதாகவும் எழுதாத குறிப்புக்கள் இதுபற்றி இருக்கின்றன. இந்தக் கோயிலை அண்மித்தும், குழவும் தமிழர்கள் வாழ்ந்தார்கள் யுத்தம் அவர்களை அலைக் கழித்த வேளை பிள்ளையார் தனித்துப் போனார். இந்த இடத்தில் தமிழ் மக்களைப் "பாதுகாக்கிற" இராணுவம் குடிகொண்டது. கோயிலோடு கோயிலாப் பாலத்தின்
2
Sািট
நான்
soir ಯೋಹಾಗ್ದ
200162Tی
இருமருங்கும் முகாம் அமைத்தார்கள் பயணவழியில் அது ஒரு செக் பொயிண்ட் ஆகவும் மாறியது. பாலத்துக்கு முன்னால் ஆட்களை நிற்பாட்டி செக் பணிணி பாலத்தைக் கடக்கும் வரை நடக்கச் செய்வார்கள் நடக்கிற பயணிகள் பாலத்தோடு இருக்கிற சிறு பிள்ளையாருக்கு காசு வைத்து கும்பிட்டுச் செல்வார்கள் சகல வாகனக்காரர்களும் வாகனத்தை நிற்பாட்டி தேங்காய் உடைத்து கும்பிடு போடுவார்கள் சிங்களவர்கள் தான் அதிகம் அந்தப் பிள்ளையாரை வணங்குவார்கள அவர்கள் பிள்ளையாருடன் நெருங்கிய தொடர்பு கொணடிருந்ததை நான் என் பள்ளிப்பருவத்திலும் அவதானித்திருக்கிறேன். ஆனால், இன்றைய அரசியல் போக்கில் எனக்கு இதெல்லாம் ஆச்சரியமானது.
எனது இந்த ஆச்சரியம் நெடுநாள் நீடிக்கவில்லை. உண்மையில், பிள்ளையார் பற்றி எழுதுவதற்கு இந்த பாலம்போட்டாறு பிள்ளையார் தான் மனசுக்குள் தூண்டிக் கொணடிருந்தார்
பாலத்துக்கோயில் அனாதரவாயப் போக தெருவுக்கு வந்த பிள்ளையாரை இப்படி பெரும் பான்மையினர்தான் கவனித்து வந்தார்கள். இதற்கு ஒரு காரணத்தையும் சிலர் சொன்னார்கள். அந்தப்பாலத்தின் அருகில் ஒரு முறை யானை ஒன்று வந்து ஒரு ஆமிக்காரனை அடித்துக் கொன்றதாம். அந்தப் பயத்தினால் தான் விநாயகர் வழிபாடாம். இதன்பிறகு எத்தனையோ வருடங்கள் கழித்து அந்தக் கோயிலில் ஒரு நாள் உற்சவம் நடத்த ஆமிக்காரர்கள்
 
 
 
 

LDITirë ll - LDITftër 24, 1999
உனது நணபிகளி என்ன கூறினாலும் எனக்துே
A
சிறுவயதுதானே நம்மிருவருக்கும் இரகசிய கடிதம் எழுதினேன் உனக்கு கீகிரம உன பதிலை அனுப்பி விடு எனக்கு அதை யாரிடமும் சொல்லி விடாதே இங்கு
பெரும்பாலும் இவ்விட லெஸ்பியன் உறவுகள் குறுகிய காலத்தைக் கொணடவை.
சில பெணர்கள் தமது காதலிகள வேறு பெணிகளுடன் உறவு கொள்வதை தாங்க முடியாதிருப்பதை தமது ஆக்கங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
அழகாகன வெளிளியில் தபாய
瑟
வாக்கப்பட்டிருந்தாலும் * exN சிவப்/நிறுத்து அழகியாகநான ܓܠܠܐ
இல்லாவிட்டாலும்
உனக்கு சரிப்போனநாளில்
என்ன பந்தயம் போடுவாய?
என்னைரீமறந்து விட்டாய இப்படி என்னை தவிக்க விட்டுச் செனற்ற/ ஏன் நான் ஏழையானதாலா? அன்பு செலுத்தினேன் என்பதாலா? பணக்காரிக்கு ரீவாக்குக் கொடுத்ததாலா?
தனது லெஸ்பியன தோழி புனர்வாழ்வு நிலையத்திலிருந்து வெளியேறிய பின் அவளுக்காக எழுதிய கவிதைகள் இவ்வாறு இருந்தன.
எவவளவு குறை இருந்தாலும் இரு வேளை தேநீராவது குடிக்கலாம் 7zá až ya) சீனியும் தேயிலையும் இல்லாவிட்டாலும் ஒரு கோப்பை நீர்தருகிறேன் பெணனே.
வழமை போல பேனையை கையிலெடுத்து மேசையில் விளக்கு வைத்து வெளவைத்தாளில் நீலநிறத்தில் இக் காதல் கடிதத்தை உனக்கு எழுதுகிறேனர்
இச் சிறைக் கூடத்தில் தனியே அழுது புரளுகிறேனர் கனர்களில் கணினி மலகுகின்றது உன்னைக் கானது என கரதல் பெணனே தப்பியோட எண்ணுகின்றது என மனம் நரகத்துக்கு
உன் மேல காதல் கொணடதால் குறை கூறுகின்றனர் உர்ை தொழிகள ரோஜாச் செடியில் முடகள இருந்தாலும் மலர்ந்த ரோஜாப்பு உன முகம் எனக்கு
வர மலர் தேசத்தை நாமிருவரும் A/, // G2/G//d அதில் ஒரு மலரை பறித்தெடுப்போம் La oftvavavaz7aj Ĝo/avigas 67a5/767řĜk2/07/3 அடுத்த பிறவியிலாவது
ஒன்றிணைவோம் எனறு
O
சம்மதித்தார்கள் பக்தர்களுக்கு சந்தோசம் அந்த இடம் களை கட்டியது. பழைய நினைப்போடு அந்த இடத்தில் முன்பிருந்து இடம் பெயர்ந்தவர்கள் எல்லாரும் ஒன்று கூடி கொண்டாடினார்கள் இராணுவம் பயந்து பயந்து இருந்தது விழாவோடு விழாவாக ஏதுவும் நடந்தால். நடந்தால் என்ன? ஒரு முஸ்லிம் வியாபாரியின் கடைக்கூடாரத்துள்ளிருந்து கைக்குணர்டு ஒன்று வெடித்தது. இரணடு பேர் செத்துப் போனார்கள் பலருக்குக் காயம் புலிகள் திருவிழாவுக்குள் புகுந்து முகாமைத் தாக்க வந்திருக்கிறார்கள் என்று கதைபரவ அன்றோடு திருவிழா இடைநடுவில் நின்றது. ஆனால், நான் அதை நம்பவில்லை. தொட்டிலையும், ஆட்டி பிள்ளையும் கிள்ளுகிறார்கள ஆமிக்காரனர்கள் திருவிழாவை இனிமேல் நடாத்த விடாமல் இருக்க செய்த சதிதான் என்று என்னைப் போல் எல்லோரும் நினைத்தார்கள் கதைத்தார்கள்
அன்றிருந்து அந்தப் பிள்ளையார் மீணடும் தனிமையில் தான். லொறி, பளம் கிளினர்கள் தான் அவரைத் தொடர்ந்து தேங்காயுடனும், ஒரு ரூபாயுடனும், இரணடு ரூபாயுடனும் கவனித்து வந்தார்கள்
எண் ஒவ்வொரு பயணத்திற்கும் இடையே அந்த நீண்ட வீதியில் மாற்றங்கள் நிகழ்ந்தன. இராணுவ முகாம்கள் 15க்கும் மேல் தோன்றின. செக்பொயிண்ட்கள் அதிகரித்தன. இரு மருங்கு காடுகளும் அழிக்கப்பட்டன. ஒரு முறை போகும்போது வேலிகள் நடப்பட்டு இருந்தன. மறுமுறை குடிசைகளுக்கு கம்புகள் நடப்பட்டு இருந்தன. அதற்கடுத்தமுறை முழுமைப்படுத்தப்பட்ட குடிசைகளுடன் ஆட்கள் வசித்தனர். அதற்கும் அடுத்தமுறை ஒரேமாதிரியான கல்வீடுகள் கட்டப்பட்டு இருந்தன திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் என்பது இப்படித் தானோ?
இந்தக் குடியேற்றத்தால் பிள்ளையாருக்கும் இந்தக் கெதி வரும் என்று நினைக்கவில்லை. ஒரு முறை ஊர் வருகையில் பாலம்போட்டாறு தெருப்பிள்ளையாருக்கு அருகே ஒரு சிறிய மெழுகாலான புத்தர் சிலை வைக்கப்பட்டு இருந்தது கூடவே காற்றுக்கு அணையாதவாறு மூடப்பட்ட சிறு விளக்கொன்று இந்தப் புத்தர் சரியாக பிள்ளையாருக்கு இரண்டடி தள்ளியிருந்தார். அன்று வரும்போது பளம் கிளினரை விசேடமாக அவதானித்தேனர் புத்தர் சிலைக்கு முன்னால் ஒரு ரூபாவை வைத்து கும்பிடு போட்டான். தேங்காய் உடைக்கவில்லை. பஸ்ஸுக்குள் இருந்த பெளத்தர்கள் இருக்கையில் இருந்து பிருஷடத்தை உயர்த்தித் தலை குனிந்து வணங்கினார்கள். நான் பிள்ளையாரைப் பார்த்தேன். அவர் எப்போதும் போலவே எதையும் எதிர்பார்க்காதவர் போல் இருக்க இடம் கிடைத்ததே பெரிதென்றமாதிரி இருந்து கொணடிருந்தார் எனக்குப் பாவமாய் பட்டது. ஒரு மாதம் கழித்தான இன்னொரு பயணத்தில் புத்தர் வெள்ளையடிக்கப்பட்ட சிறு கட்டிடம் ஒன்றில் அழகாய் குடிகொணடிருந்தார். இவரால் ஒரு லாபம் பளம் லொறிக்காரருக்கு ஏற்பட்டது. பிள்ளையாருக்கு
அவர்கள் தேங்காய் உடைத்து வந்தார்கள் தேங்காய் விலை ருபா பத்துக்கும் மேலே புத்தபெருமானுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் மட்டும் தான் நாம் இதற்கு argie (al lui apoul JG IIIlă?
பின்னர் அவிவழியால் போகும் போதெல்லாம் அந்த இடத்தில் எங்காவது அரச மரம் தெரிகிறதா என்று பார்த்து வந்தேன். தென்படவில்லை என்றாலும், மனதில் ஓர் எதிர்வு கூறல் ஓடுகிறது.
யுத்தம் என்ற பெயரில் அவ்விடத்து தமிழர்களை விரட்டியாயிற்று இராணுவ முகாம் அமைத்தாயிற்று இனிமேல திருவிழாவே நடத்த முடியாமல் பணிணியாயிற்று பிள்ளையாருக்கும் எதிர்க்கடை போட்டாயிற்று குழவும் சிங்கள மக்களைக் குடியேற்றியாயிற்று புத்தர் இனிமேல் வளர்வார் அரச மரம் முளைக்கும். அது சரி. பன்சலையை கோயிலை உடைத்தா கட்டுவார்கள்? விரைவில் ஒரு செய்தி இப்படி வரும் "புலிகள் பாலம்போட்டாறு முகாமுக்கு ஏவிய ஷெல் அருகிலிருந்த விநாயகர் கோயிலில் விழுந்து கோயில் முற்றாக நாசம்."
இப்படி நான் மிக அனுதாபமாயும், ஆர்வமாயும் தான் பிள்ளையாரோடு தொடர்பு கொண்டிருந்தேன் இருந்தும் இரணடு விஷயங்களில் அவர் சரியாக என்னை ஏமாற்றிப் போட்டார்
முதலாவது அவர் பால்குடித்ததாக உலகெல்லாம் சொல்லப்பட்ட போது எனக்கு ஆரம்பமாய
அறிமுகமாய் இருந்த பிள்ளையார் கோயில் பூசாரியும்,
தன் வீட்டில் பிள்ளையார் பால் குடித்ததாக கூட்டம் கூட்டி காட்டினாராம் எனது ஒன்று விட்ட தம்பியும், அவனது கூட்டாளிகளும் தான் சனத்தை கட்டுப்படுத்தி வரிசையில் உள்ளே விட்டனராம் இதை அவன் பிள்ளையார் என்னை இரண்டாவது தடவை ஏமாற்றிய கதையைச் சொன்ன போது தான் சொன்னான்.
இரணடாவது இதுதான் திருமலையில் ஓர் ஊரில் பிள்ளையார் பக்தை ஒருத்தி இருந்தாளாம் எந்த நேரமும் கடவுள் வழிபாடாம் கோயிலில் தான் பெரும் நேரத்தைக் கழிப்பாளாம். திருமணம் கூட ஆகவில்லை. திடீரென்று இவள் கர்ப்பமுற்றாள். திருமணமாகாமலே பிள்ளையுணர்டானால் பார்க்க வேணடுமா? ஊரும் உறவும் விடுமா? அவள் படாத பாடுபட்டு பிரசவமான போது தான் ஆச்சரியம் அந்தக் குழந்தை சரியாக விநாயகப்பெருமானின் வாரிசுபோல் யானைமுகத்ததாய் இருந்ததாம். இதை நிறையப்பேர் பார்த்தார்களாம். நான் பார்க்கவில்லை.
இதில் ஒரு விஷயம் கர்ப்பிணிகளுக்கு அவர்களில் அழுத்தம் இருப்பவர்களின் சாயலில் பிள்ளை பிறப்பதாக உளவியலாளர்கள் கூறுகிறார்கள் அதை நம்பலாம் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், இவளுக்கு கர்ப்பம் உணர்டாக்கியது யார்? அதற்கும் பிள்ளையாரைப் பழிபோடுகிறார்களே என்று அவரில் மீண்டும் ஒரு பரிவு வருகிறது.
OOO
இத்துடன் இதை நான் முடித்தாக வேணடும் )

Page 14
14 மார்ச் 11 - மார்ச் 24, 1999 ஓரிடுத
நான் உன் மீது காதல் கொண்டிருக்கிறேன் எந்த நேரமும் உன்னோடு அருகாக இருக்க விரும்புகிறேன். உன்னை முழுமையானவளாக நான் கருதுகிறேன். உன்னுடன் இணைந்து என்னால் எதையும் செய்துவிட முடியும் என்று நினைக்கிறேன். நான் செய்வதெல்லாவற்றையும் உன்னுடன் சேர்ந்து செய்ய விரும்புகிறேன். ஆனால்நீயோஎன்னை போகிற போக்கில் ஏற்பட்ட ஒரு உறவாகவே கருதுகிறாய் நீ என்னை உன் எதிர்கால வாழ்வின் ஒரு பகுதியாகக் கூடப் Lumiz'in gikóGODA).
-இவை எனது காதலனால் சொல்லப்பட்ட அதே வார்த்தைகள்
நான் உன்னை என எதிர்காலத்திற்குரியவனாகப்பார்க்கவே செய்கிறேன். ஆனால் எந்த உறவும் எல்லா வேளையிலும் சந்தோஷங்களை மட்டும் கொணடதாக இருப்பதில்லை என்று கூறுகிறேன். இயற்கையில் பருவ காலங்களைப் போல உறவுகளும் விரைவாகவோ காலந்தாழ்த்தியோ முடிவுக்கு வரவே செய்கின்றன என்று நினைக்கிறேன். ஆயினும் நான் உன்னைக் காதலிக்கிறேன். நீஎன்னைக் கவலையற்றவளாக சந்தோஷமானவளாக இருக்கச் செய்கிறாய்.
- இவை எனது காதலனுக்கு நான் கூறிய அதே வார்த்தைகள்
நாங்கள் பேசிக்கொண்ட இந்த உரையாடலை மீள நினைத்துப் பார்க்கிறேன். காதலுக்குள்ளாகியிருக்கும் இருவரும் ஒருவரையொருவர் கொஞ்சம் கொஞ்சமாக குருடர்களாக்குகிற காலம் இதுதான். அவன் எண்னைக் குருடாக்கினான். நான் என்னைக் குருடாக்கினேன். அவன் காதலிப்பதாக தனக்குத்தானே சொல்லித் தன்னை முட்டாளாக்கிக் கொணர்டான். நானும் அவனைக் காதலிப்பதாக எப்போதும் நினைத்து என்னை முட்டாளாக்கிக் Gastof GLet.
காலம் போயிற்று இன்னொரு தடவை காதலிக்கவோ, காதல் என்ற சொல்லை உச்சரிக்கவோ இப்போது நான் விரும்பவில்லை. நாம் அதைக் கிழித்து விட்டோம் அதைத் துஷ்பிரயோகம் செய்து 6ÝL "GLITLÓ.
நல்லது நாம் எமது தவறான மதிப்பீடுகளின் விளைவுகளில் இருந்து கற்றுக் கொள்கிறோம் இந்தக் பும் கூட அங்கே தான் தொடங்குகிறது. நான் உங்கள பொறுமையை இந்த ஓரிரு பந்திகளை எழுதியதன் மூலம் சோதித்து விட்டிருக்கக் கூடும் விரைவிலேயே விடயத்திற்கு வந்து விடுகிறேன்.
0 00
"நீங்களே செய்து கொள்ளலாம்' என்று சொல்வார்களே, அந்த மாதிரி ஒரு பரிசோதனையை நான் செய்யவில்லை. நான் எனது வைத்தியரிடம் போய் என்ன செய்யலாம் எனறு அறிவுரை கேட்டேன், இரகசியமாக, என்பாட்டிலேயே இதைச் செய்ய நான் விரும்பவில்லை.
நான் கர்ப்பமாக இருப்பதாக அவள் சொன்னாள் அது எந்த அதிர்ச்சியையும் எனக்கு ஏற்படுத் தவில்லை. ஆனால் ஒரு வகை ஆச்சரியத்தைத் தந்தது ஆம் நிச்சயமாக அது அதிர்ச்சியல்ல.
அந்த றப்பர் கருத்தடை உறைகளுக்கு என் வாழ்த்துக்கள் "இதனுடாக எதுவுமே போக முடியாது" என்று என்தாதி சொல்லிக் கொண்டிருந்தாள் "என்ன விசரி" - நான் புறுபுறுத்தேன். எனக்கு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. நான் கவனிக்க வில்லை. ஆனால் ஆனால் ஒரு வகை அதிர்ச்சி ஊட்டும் உணர்வு இப்போது என்னைத் தாக்கியது. எனது உடல் முழுவதையும்.
கடவுளே, எனது அப்பா அம்மா, இவள் சொல்கிறாள் நான் கர்ப்பிணியாம். இதை அவர்கள் கட்டாயம் காணத்தான் போகிறார்கள் மாதாமாதம் இது வளரப் போகிறது. அவர்களுக்கு மறைக்க முடியாதளவுக்கு வளரப் போகிறது. எனது அப்பா அம்மாவிடம் இருந்து வேண்டியளவு அடிவாங்கு வதற்கேற்றளவுக்கு இது வெளிப்படையாகத் தெரியப் போகிறது. இதில் எனக்கு விருப்பம் இல்லை. ஒரு வகை பரபரப்பு என்னுள் ஒடத் தொடங்கியது. எனது குளிர்ந்து இறுகிய முகமும் விறைத்துப் போன உடலும் வைத்தியர் பக்கமாகத் திரும்பின. "உங்கள் உதவிக்கு நன்றி" "நல்லது வாழ்த்துக்கள்" நன்றி - எந்த உணர்வுகளும் இன்றி சுரத்தில்லாமல் நான் சொன்னேன். அப்படித்தான் எனக்கு முடிந்தது. என்னுள் எழுந்த உணர்வுகள் அதற்கு மேல் எதையும் பேச என்னை அனுமதிக்கவில்லை.
நான் அங்கிருந்து எனது வீடு நோக்கி நடந்தேன். அதுவொன்றும் நடந்து போகக் கூடிய தூரம் அல்ல. ஆயினும் நான் நடந்தேன். ஒரு பஸ்ஸில் போவதா, டக்சி எடுப்பதா வேணடாமா என்பது பற்றி முடிவு செய்யாமலே நான் நடந்தேன்.
"எனக்குப் 17வயது முடிகிறது. ஆனாலும் மற்றப் 17வயதுப் பெண்களைப் போல அல்ல நான் நான் அவர்களை விட முதிர்ச்சி அடைந்தவள். " எனது மனச் சாந்திக்காக எனக்குநானே இப்படிச் சொல்லிக்
மரியம் கான் நடாணி
கொணர்டேன்.
ஆனாலும் இது நியாயமானது அல்ல. 17வயது மிகவும் சிறியது. நான் இப்போதே ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட முடியும் என்று எனக்கு நினைக்க முடியவில்லை.
 

நெரிசலான வீதி வழியாக நடந்து கொணர்டி ருந்தேன் நான் எனது கணிகளில் இருந்து சூடான கணிணி கன்னம் வழியாக வழிந்தோடியது.
"கவலைப்படாதே ஷபானா அது எல்லாம் சரியாகிப் போய் விடும்." - எனக்குநானே சொல்லிக் கொணடேனி 'நீ அழலாம் உனது பலத்தைப் பாதிக்காத வரை அழுவதற்கு உனக்கு அனுமதி இருக்கிறது. உனக்கு அழவேணடும் போல இருந்தால் நிறைய அழு அதை ஒரு உணர்வாகக் கருது இந்தக் கணிணீர் காய்ந்து போய்விடும். அவற்றால் உன்னைக் கட்டுப்படுத்தி விட முடியாது. ஏனென்றால் நீ இன்னமும் பலமானவளாகவே இருப்பாய் அழுவதை ஒரு சொகுசான விடயமாக
Toofa Garraf, . .
ஓ என் அப்பா அம்மா எனது அன்பான அப்பா அம்மா அவர்கள் என்ன நினைப்பார்கள்? அவர்கள் எதையெல்லாம் எதிர்பார்த்தி ருப்பார்கள்? அவர்களுக்கு எப்படி நான் முகம் கொடுப்பது? அவர்களிடம் இதை வெளிப்படுத்தும் ஒரு முறையை நான் கணடுபிடிக்க வேணடும். இந்த விடயம் குறித்து நான் எவ்வளவு முதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று அவர்களுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் அவர்களை ஆகர்ஷிக்க வேணடும் அவர் களது எல்லா அக்கறைகளுக்கும் நான் பொறுப்பெடுக்க வேணடும். நான்திரும்பத்திரும்ப சொல்லி யவற்றை இதன் மூலம் நிரூபித்துக் கொணடிருக்க வேணடும்.
நான் அவர்களை எனக்குப் பிரச்சினையாக ஆக்கக் கூடாது அவர்கள் அனுமதித்தால் அவர்களை எனக்கு ஒரு பலமாக எடுத்துக் கொள்ள வேணடும் நான் எனக்குச் சொல்ல முடிந்தது எல்லாம் இவை தான்.
எனது மனம் இந்த நினைவுகளில் தடைப்பட்டு நின்றது. அம்மா அப்பாவின் உருவம் மனதில் படமாக எழுந்தது. அவர்களிடம் இருந்து எப்படி என்னால் பலத்தை எடுத்துக் கொள்ள முடியும் என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் முடியவில்லை. இப்பவே இது பற்றி நினைப்பது மனதிற்குச் சற்று அதிகப்படியான ஒன்று போலப் பட்டது.
எந்தத் தாதியும் எனக்கு உதவப் போவதில்லை. எனக்குக் கொஞ்சம் உயர்ந்த மட்டத்து வழிகாட்டல் தேவைப்படுகிறது. ஆம், பலம் - அமைதி
இறுதியாக, கோச்வெல் ஒழுங்கையில் உள்ள எனது விட்டிற்குள் போவதற்காக வீதியைக் கடந்தேன். ஆயினும் இன்னமும் வீட்டுக்குள் நுழைய நான் தயாராகவில்லை விதி அருகில் இருந்த பூங்காவிற்குள் சென்று அங்கிருந்த வாங்கு ஒன்றில் அமர்ந்தேன் காலநிலை மிகவும் அருமையாக இருப்பதாக எனக்குள் எணணிக் கொணர்டேன. என்னைச் சூழவும் வெள்ளைத் துகள்களாக பனி படர்ந்திருந்தது. மிகவும் மெலிதான சத்தத்தில் ஓரிரு பறவைகள் கீச்சிடும் ஒலி கேட்டது. பனிக்காலம் பற்றி முதல் முதலாக நினைக்கும் போது யாருக்கும் விரக்தி தானி வரும் எனறு தோனறியது. உங்களது வாழ்க்கையின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு அரக்கனைப் போன்றது அது நீங்கள் அதிகமாக வெளியே போகமுடியாது விரைவிலேயே இருட்டத் தொடங்கி விடும் எப்போதும் கசகசத்தபடி மப்பாக இருக்கும். ஆனால் ஒரு கணம் நீங்கள் உட்கார்ந்து அதை அவதானிக்கத் தொடங்கினாலோ அது எவ்வளவு அற்புதமான அழகு கொண்டது என்று தெரியத் தொடங்கும் - குழந்தைகளும் அழகானவர்கள்தான். அவர்கள் இரக்கம் உடையவர்கள் ஏதோ ஒரு உற்சாகம் எனது மனதிலும் உடலிலும் நிறைந்தது போலத் தோன்றியது. அது உண்மையில் உற்சாகம் ஊட்டியது. இந்தச் சந்தோஷ உணர்வு எனது சிந்தனைகளை ஒடச் செய்தது.
குழந்தைகள் அழகானவர்கள். அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்களாகவும் நீங்கள் அவர்களுக்குச் சொந்தமானவர்களாகவும் இருக்கலாம். உங்களால் அவர்கள் மீது கட்டற்ற அன்பைச் செலுத்த முடியும். இதனால் நீங்கள் பாதிக்கப்படுவதில்லை. உங்களுக்காக உங்கள் எல்லாவற்றிற்குமாக அவர்கள் அன்பு செய்வார்கள் என்னைச் சமாதானப்படுத்தநான் எனக்கு சொல்லிக் கொணர்டேன்.
எனக்கு விரைவிலேயே ஒரு பெரிய வயிறு வரும் அம்மாவிடம் இருப்பது போல பெரிய சல்வார் குர்தாவையும் கராகினையும் அணிந்து கொண்டிருப்பேன். எல்லா வர்ணங்களிலும் குர்தாக்கள் இருக்கும் கண்ணாடிப் பொத்தான்கள் வைத்த குர்தாக்கள். நான் சந்தோசமாக இருப்பதற்கான விடயங்களை தேடிக்கொணடிருந்தேன். இந்தக் குழந்தையை - என் சொந்தக் குழந்தையாக நான் ஏற்றுக் கொணடிருந்தேன். இது தன் அன்பு மூலமாக எனக்குப் பலம் சேர்க்கும் நான் அப்படி நம்புகிறேன்.
இந்தச் சந்தோஷமான உணர்வு தொடர்ந்து இருக்கும் போல் தோன்றியது. நான் எழுந்து வீடு நோக்கி நடந்தேன். வீட்டில் யாரும் இல்லை. இனினும் ஒரு மணிநேரத்துக்குள் அவர்கள் வந்துவிடக் கூடும்.
நான் எனது குளிர் ஜாக்கட்டைக் கழற்றினேன். போன் ஒலித்தது. அது கேட்ஸிப் எனது காதலன்
"ஓ ஷபானா என்ன செய்கிறாய்?" "ஹாய் கேட்ஸ், எப்படி இருக்கிறாய்?" எனது மனதில் ஒரு எணர்ணம் தோன்றியது அது எனது தலைக்குள் பதட்டத்தை ஊட்டியது கேட்ஸ் ஆமி - அவனுக்கு கூட இந்தக் குழந்தை தொடர்பாக செய்ய சில விடயங்கள் இருக்கின்றன. எனது இந்தக் குழந்தையின் தகப்பன் அவன்தானே. ஆம் அது சரிதான். ஆனாலும் எனக்குச் சக்தி தேவை, அவன் இந்த விடயத்தில் தனது ஆதரவுப் பலத்தையாவது தருவானா என்று பார்க்காமல் விடக்கூடாது - அது ஒரு பொறுப்பெடுப்பாக இல்லாவிட்டாலும் கூட பொறுப்பெடுக்க வேண்டும் என்று அவனிடம் கேட்பது கூட ஒரு அளவுக்கு மீறிய எதிர்பார்ப்பாக இருக்கலாம் எனக்குத் தெரியும் அவனால் அதைச் செய்ய முடியாது. அவனுக்கு அவ்வளவு பலம் இல்லை. ஆனால் அவனுக்கு எனக்குத் தரக்கூடிய பலம் ஏதும் இருக்கிறதா என்று பார்க்காமல் விடக்கூடாது. அப்படி ஆதரவு தரக்கூடிய பயனுள்ள ஆதரவு தரக்கூடிய சக்தி அவனிடம் இருக்கிறதா என்று கேட்க எனக்கு நிறையவே சக்தி தேவையென்றாலும் கேட்காமல் விடக்கூடாது பெறக்கூடிய எல்லா பலத்தையும் பெறுவது எனக்குத் தேவையாக உள்ளது.
"ஷபானா நான் உனக்கு கனநாட்களாக போன் பணிணவில்லை, மன்னித்துக் கொள் "
"கேட்ஸி, நான் உன்னுடன் பேச வேணடும் நாளைக்கு மறுநாள் மாலை என்னை என் வீட்டுக்கு வெளியே சந்தி இந்த சந்திப்பை ரத்துச் செய்து விடாதே அப்படியென்றால் பிறகு நாம் ஒரு போதும் பேசிக்கொள்ளும் வாயப்பே இலலாமல் போய்விடலாம்." நான் ரிசீவரை வைத்தேன்.
"நல்ல வேலை செய்தாய் ஷபானா " - எனக்கு நானே சொல்லிக் கொணடேன்.
0 00
அம்மாவும் அப்பாவும் வீட்டுக்கு வந்தார்கள் மிகவும் அந்தரங்கமான இந்த விடயத்தை அவர்களுக்குச் சொல்வது எவ்வளவு கஷ்டம். ஐயையோ, இதை எப்படிச் சொல்ல. இதை எப்படித் தொடங்குவதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன்' என்று அவர்களுக்கு அவர்கள் முகத்தைப் பார்க்காமலே சொல்ல முடியுமா என்னால்? எனக்கு அவ்வளவு துணிவு இல்லை. ஆனால் இந்த வசனம் ஒருவகைப் பரபரப்புடன் எனது உடல் முழுவதும் உறுத்திக் கொணடிருந்தது. அது வெளியே வந்து விடத் துடித்தது எனது வாயைத் திறக்கவே எனக்குப் பயமாக இருந்தது. வாயைத் திறந்தால் அந்த வார்த்தை திடீரென்று குதித்து எனது அம்மா அப்பாவின் செவிகளுக்குப் போய்விடும் என்று அச்சமாக இருந்தது.
எனக்குப் பசியே போய்விட்டது போலிருந்தது. எனக்கு சாப்பிட வேணடாம் போல இருக்கிறது அம்மா' என்றேன்.
உணர்மையாகத்தான் சொல்கிறாயா ஜானு' எனது வயிற்றுக்குள் என்னவோ செய்கிறது 'சரி பரவாயில்லை. அப்பாவை சாப்பிட வரச்சொல்லு
நான் மேலே போய் அப்பாவுடன் படிகளில் இறங்கி வந்தேன். கடவுளே, எனக்கு அப்பாவின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவர் எப்போதும் நான் என்ன நினைக்கிறேன என்ன பொய் சொல்கிறேன். எதை ஒழிக்கிறேன் என்பதை சரியாகத் தெரிந்து கொண்டு விடுவார்
அமைதி கொள் ஷபானா உனது அப்பாவும் அம்மாவும் தான் சிலவேளை இந்த உலகத்திலேயே தங்கள் குழந்தைமீது அதிகளவு அக்கறை கொண்ட அப்பா அம்மாவாக இருக்கலாம் அவவளவு நல்லவர்கள் அவர்கள் உனக்கு நிச்சயம் ஆதரவு தருவார்கள் எப்படியும் இறுதியில் உணர்னை சமாளித்துக் கொள்ளக் கூடியவளாக அவர்கள் மாற்றி விடுவார்கள்
ஆம். இறுதியில். ஆனால் கடவுளே. இது சரியான கஷ்டமான விஷயம்.
() () ()
நான் கேட்ஸ9க்காக சில நிமிடங்களாக காத்துக் கொண்டிருந்தேன்.
ஷபானா. எப்படி? நான் நன்றாக இருக்கிறேன் அப்ப என்ன யோசித்துக் கொணடிருக்கிறாய் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றி கேட்ஸம்ெ நானும் டான்ஃபோத் நோக்கி எனது வீட்டிலிருந்து நடந்து கொணடிருந்தோம்.
இதோபார் நேரடியாகவே சொல்லி விடுகிறேன். நான் கர்ப்பமாக இருக்கிறேன். நான் உன்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே எனக்கு உதவி செய்ய வேணடும் என்று யோசிக்காதே.
நான் அவனிடம் சொன்னேன். இப்படி நான் அவனுக்கு அடித்தது நல்லது அவன் எனக்கு எந்த ஆதரவையும் தரப்போவதில்லை. இதைப்பற்றி அக்கறைப்படப் போவதில்லை. அவன் ஏதாவது உதவி செய்வானி என்று நான் நம்பவில்லை என்பதையெல்லாம் அவனுக்கு இலகுவாக இப்படிச்

Page 15
சொல்லி விட்டேன்.
ஓ. விசர் அவன் மிக ஆறுதலாக பதிலளித்தான்.
நீ இதைப்பற்றி என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக உனது பாத்திரத்தை ஏற்கும் சக்தி உனக்கிருக்கிறதா என்று உணர்மையாகவே நான் அறிய விரும்புகிறேன்.
நீ எப்படிப்பட்ட ஒரு பாத்திரத்தை ஆற்றப் போகிறாய்?
உனது பெற்றொருக்குச் சொல்லி விட்டாயா? இன்னும் இல்லை. உனது நிலை என்ன என்று தெரிந்து கொணர்டு தொடங்கலாம் என்று இருக்கிறேன்.
ஆ. நான் இதற்கு தயாராக இல்லை. நீ தயாராக இல்லை, எதற்கு? ஆனால் எனக்கும் இதில் பங்கிருப்பதை நான் அறிவேன். அதோடு நான் ஒரு பிரச்சினையாக இருக்க விரும்பவும் இல்லை.
மி. இவனுக்கு மூளை இருக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட கொஞ்சம் அதிகமாகவே உணர்வு இருக்கிறது. குறைந்த பட்சம், தான் ஒரு பிரச்சினையாக இருக்கலாம் என்றாவது இவனுக்கு விளங்குகிறது. ஆக, இவன் எனக்குப் பலத்துக்குப் பதில் மன அழுத்தத்தையே தருவான போலத் தெரிகிறது.
நான் உனக்கு வேண்டிய விதத்தில் வேண்டிய உதவியைச் செய்வேன்
அதுசரி உனக்கு விருப்பமான விதத்தில் உனக்கு உதவுவேன். என்ன பதில் இது
எனக்கு என்ன உதவி தேவை என்று இவனுக்குத் தெரியாதா? இவனிடமிருந்து எதையும் நான் எதிர்பார்க்கக்கூடாது. இவன எனினைப் பலவீனப்படுத்தப் போகிறான். இவனுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் இவனுக்கு நல்ல அடி கொடுக்க வேணடும். ஆம் அதுதான சரி. இவனுக்கு தெரியாது என்பது எவ்வளவு பெரிய சோகம்?
எப்படி எனக்கு உதவப் போகிறாய் என்று உனக்குத் தெரியுமா?
நானி எனது அணி பையும் ஆதரவையும் தருவேன்
எப்படி? - நான் கிட்டத்தட்ட அழுதே விட்டேன். மறந்துவிடு. இவனிடம் எப்படி என்று கேட்பதில் அர்த்தமில்லை. இவனுக்கு எப்படி உதவுவது என்று யோசிக்கவே முடியாது.
இவனுக்கு அது தெரியாது. நல்லது நன்றி. நான் இன்னொருமுறை உன்னைக் கேட்கிறேன். நீ விரும்பினால் இன்னொரு தடவை இது பற்றிப் பேசுவோம்.
நான் எனது மென்மையும் அமைதியும் கலந்த குரலில் பதிலளித்தேன். அடுத்த கணமே கோபத்தில் வெடித்து விடுவேன் என்று தோன்றும் நேரங்களில் நான் இப்படித்தான் பேசுவேன்.
சரி. இன்னொருதடவை ஒன்று முடிந்து விட்டது. அடுத்தது பெற்றோர்கள் நான் எனக்குள யோசித்துக் கொணர் டேனர் வீடு நோக்கிப் GLITU கொணடிருக்கையில் என்னைக் கடந்து ஒரு கார் போனது அதிலிருந்து வெளிவந்த இசை என காதுகளில் வீழ்ந்தது. அது பொப்மாலியின் இசை "நேர்ப்படியான அதிர்வு" நேர்ப்படியான என்ற சொல்
அடிக்கடி பொப் மாலி பாவிக்கும் சொல் நேர்ப்படியாக இருத்தல் அமைதியை நோக்கிச் செல்ல வழிவிடும் என்று தோன்றியது. ஆனால் அமைதி என்பது என்ன? சுற்றுச்சூழல பார்வைப்புலம், காட்சிகள் அடைக்கலம் ஆனால் இது பூமியில் நின்றபடியே சொர்க்கத்தைக் கேட்பது போன்ற ஒன்று. அப்படியானால் அமைதிக்கான பயணம் என்பது என்ன? சந்தோசம், சந்தோசமான சிந்தனைகளும் உணர்வுகளும். இவை நேர்ப்படியாக நேர்ப்படியான சிந்தனைகளால் அறியப்படுப வ நான் சந்தோசமாக இல்லாவிட்டால், இந்தக் குழந்தையுடன் நான் அதைக் காண முடியாது. நான் விரக்தியுற்றால் எனது குழந்தையுடன் நான் அதைக் காண முடியாது. நான் விரக்தியுற்றால் எனது குழந்தையும் நிச்சயம் விரக்தியுறும் நான் எனது குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் ஆக மகிழ்ச்சி நேர்ப்படியானது நேர்ப்படியாதல் தான் அமைதிக்கான பாதை அமைதி. எனது பெற்றோருக்கும் எனக்கும் இடையிலான அமைதி எனது பிள்ளைக்கும் எனக்குமிடையிலான அமைதி மற்றும் பிற எல்லாவற்றுடனும். இது ஒரு நல்ல திட்டமாகப்பட்டது.
எனது பெற்றோருடன் பேசலாம் என்று இப்போது தோன்றியது. ஆனால் இப்போதே அல்ல. நாளைக்கு நன்றாக ஓய்வெடுத்த பின்னர், புத்துணர்வுடன் நாளை
நான் வீட்டுக்குப் போன போது கீழே ரி.வி பார்த்தபடி எல்லோரும் அமர்ந்திருந்தார்கள். நான் படிகளில் ஏறி மேலே போனேன் ஏதாவது ஒரு
இசையை கேட்கலாம் என்று தோன்றியது. ட்ரேசி சப்மனைப் போட்டேன். இந்தப் பெணி ஆகலும் மோசம் இவள பாடுவதெல்லாம் மிகவும் அமைதியானதும், மிக யதார்த்தமானதும் என்னிடம் இருப்பதெல்லாம் எனது ஆத்மா மட்டுமே. எனது இதயத்தை கவனமாக வைத்திரு . இவளது பாடல்களின் வரிகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உனது பாதையில் எதுவந்தாலும் சமாளித்துக் கொண்டு வாழ்வதற்கு போதுமான அளவுக்காவது எனக்காக கொஞ்சம் அன்பை நீ வைத்திருக்க வேணடும் என்கிறாள் இவள் ஆம், இந்தக் குழந்தையைப் போல் மறுகணமே நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண டேனி கொஞசம் கூட எதிர்பார்க்காத ஒரு விடயத்தைப் போல ஏன் இந்தக் குழந்தையைப் பற்றி நான் நினைத்துக் கொணடி ருக்கிறேன்? நான் இப்படிநினைக்கக் கூடாது. இந்தக் குழந்தை எந்த அநியாயமும் செய்யவில்லை. அதிலே எந்தக் குற்றமும் இல்லை. தவறும் தவறான மதிப்பீடுகளும் என்னதும் கேட்ஸினுடையதும் தான் இது ஒரு பொறுப்புணர்வுடன் செய்ய வேண்டிய விடயம் என்று நான் அறிந்திருக்கவில்லை உணர்மையில் இது ஒரு கவலையினம் அப்படியானால் இது ஏன் என மீது மட்டும் குவிக்கப்படுகின்றது. ஏன் இது? ஒரு பெண்ணைப் போலவே ஒரு ஆணும் இதற்குக் காரணமாக இருக்கும் போது ஏன் அப்படி? இது பற்றி யாராவது ஏதாவது சொன்னால் அது வெறும் விழல் ஆகத்தான் இருக்கும் என்று எனக்குத் தெரியும் அவர்கள் இதை விளங்கிக் கொள்ளும் வரை அவர்களது பிட்டத்தில் நான் உதைப்பேன்.
எனக்கு உணர்மையில் தடுமாற்றமாக இருந்தது. கோபம் என்னை இன்னும் முழுதாக ஆட்கொள்ளா விட்டாலும் அது இறுதியில் வந்து விடும் போலிருந்தது. கோபம் மிக விரைவிலேயோ பிந்தியோ வந்து சேரப் போகிறது என்று தோன்றியது.
0 00 என்னால் நம்ப முடியவில்லை. நான் கர்ப்பமாக இருப்பதாக அறிந்து வெறும் இருபது நாட்கள் தான் ஒடியிருக்கின்றன. இன்னமும் நான் இதை எனது அம்மா அப்பாவுக்குச் சொல்லவில்லை, ஆனால் நானர் சொல்ல வேணடும் முக்கியமான ஒரு விடயத்தை இன்னமும் அவர்களுடன் நான் பேசாமல் இருக்கிறேனே என்ற and Gratapgot placia)ld Lita, Ga) பலமாக அழுத்திக் கொண்டிருக்கிறது. நான் எனது பசியை இழந்து விட்டேன எனது களைத்த கணிகளுக்குக் கீழே பெரிய கறுப்புப் பைகள் வந்து விட்டன : ஒரு இரகசியத்தை மறைக்க (R முடியாததால தோன்றியவை இவை எல்லாம். அதுவும் இது போன்ற ஒரு இரகசியத்தை
அம்மா என்னைக் கடந்து தனது கொம்பியூட்டரின் முன்னால் இருந்து வேலை செய்வதற்காக நடந்து போவதை எனது அறை யில் இருந்தபடியே கவனித்தேன். அம்மா என்று நான் மெல்லிய குரலில் கூப்பிட்டேன். ஆனால் எனது குரல் வெளியே வரவி ல்லை. இரத்தம் எனது உடலுக்குள் புகை கக்கியபடி ஓடியது. எனக்குள்ளேயே நான முடியுமானளவுக்கு சத்தமிட்டு அழுதேன் அம்மா ஒ என்ரை gld LDT. ஏனர் உனக்கு afat si galaja) GJ. நான குழப்பத்தின் எல்லையில் வந்து நிற்பதை நீ காணவில்லையா? நான் இப்படியே வீழ்ந்து போகப் போகிறேன் என்பதை நீ உணரவில்லையா? உன்னால் என்னைக் காப்பாற்ற முடியாதா? ஏன் இப்படிக் கஷ்டமாக இருக்கிறது? நான் ஏன் இப்படி நொய்ந்தும், பலவீனமாயும் போயக் கொணடிருக்கிறேனர். அம்மா. நீகொஞ்சம் எனக்கு ஆறுதல்தரக்கூடாதா?
அப்பாடா. ஒரு மாதிரி என்குரல் வெளியே வந்தது 'அம்மா
என்ன ஜானு - நான் இப்போது அவளருகே வந்து விட்டேன கிட்டத்தட்ட நடுங்கியபடி அவளருகில் அமர்ந்தேன்.
நான் கொஞ்சம் உன்னோடு கதைக்க வேணும் அம்மா எனக்குள்ளேயே வைத்திருக்க முடியாத விஷயம் இது. கதைப்போமா?
நிச்சயமாக மகளே
நான் பேசி முடிந்ததும், நீ ஏதாவது சொல்வதற்கு முதல் நிதானமாகவும் நியாயமாகவும் இருக்க வேணும், உனது மகளுக்கு உனது உதவி அவசியம் தேவைப்படுகிறது என்று விளங்கிக் கொள்ள வேணும் அம்மா கடந்த ஆறுமாதமாக எனக்கு கேட்ஸ்டென் ஒரு தொடர்பு இருந்தது உனக்குத் தெரியும். நீ அவனுடனும் சரியாருடனும் சரி என்னை வெளியே போக அனுமதித்தாய் ஏனென்றால் நான் நியாயமாக நடந்து கொள்வேன் என்றும் எனது மதிப்பீடுகள்
 

LDITITë
|- LDé24, 1999 15
சரியாக இருக்கும் என்றும் நீ நம்பினாய், ஆகவே நான் என்ன செய்தாலும் அதற்கு நானே பொறுப்பு அதற்கு வேறெந்த சாக்குப் போக்கும் இருக்க முடியாது. அதன் விளைவுகளை நானே அனுபவிக்க நான் தயாராக இருக்கிறேன். நான் என்ன செய்து விட்டேன். என்ன செய்ய வேணும் என்பதெல்லாம் எனக்குத் தெரியும் நான் கர்ப்பமாக இருக்கிறேன். நான் இதற்கு கேட்ஸை விடவும் அதிகளவு பொறுப்பெடுத்துக் கொள்ளப் போகிறேன். அவன் ஏதாவது உதவி செய்வதானால் செய்யட்டும். நான் அவளது முகத்தை நேரடியாகப் பார்த்தேன். அவள் என்னைப் பார்க்காதவள் போல இருந்தாள். ஆனால், எனக்கூடாக இன்றைய என்னையும் எதிர்கால என்னையும் பார்ப்பவள் போல அவள் தெரிந்தாள் தனக்குப் பக்கத்திலிந்த தேநீரை ஐந்து நிமிடங்களாக மெளனமாக கலக்கிக் கொணடிருந்து விட்டு அவள் GLIflat Teifi.
கருக்கலைப்பு பற்றி நீ என்ன நினைக்கிறாய்? ஒ. நான் இதைப்பற்றி நினைக்கவே இல்லை. கருக்கலைப்பு என்ன ஒரு விடுதலை, கடவுள் என்னைக் காப்பாற்ற இவளை அனுப்பியிருக்கிறார். என்ன ஒரு நிம்மதி. நான் எனது வாழ்க்கையை நான் விரும்பியபடி அமைத்துக் கொள்ளலாம். கருக்கலைப்பு செய்துவிட்டால் எனது பாதையில் எதுவும் குறுக்கிட்டுவிட முடியாது. இது திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல. இந்தக் குழந்தையுடன் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது கருக்கலைப்புச் செய்தால். எனக்கு தேவையான போது, அதற்கு நான் தயாரான போது ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்க்கக்கூடிய முதிர்ச்சி எனக்கு வேணடும். நான் இன்னமும் அதற்குரிய வயதுக்கு வரவில்லை. நான் ஒரு குழந்தையைப் பெறலாம் என்று நினைத்தது ஒரு சிரிப்பூட்டுகிற Gill LLÓ.
நான் கருக்கலைப்பு பற்றி யோசிக்கவே இல்லை.
நான் முழுதாவே உலுக்கப்பட்டிருந்தேன். நான் பேசுவதே எனக்குக் கேட்கவில்லை.
நல்லது அப்ப நீ என்ன யோசிக்கிறாய்?
குழந்தையைப் பெறுவதென்றா? இந்தச் சின்ன வயதில் இவவளவு பெரிய சுமையா? அந்த அழுத்தம் உன்னை உடைத்து விடும். ஏனென்றால் இந்த வேலையை உனக்காக இன்னொருவர் செய்ய முடியாது. இது உனக்கு உகந்தது அல்ல. உனது சக்தி ஆற்றல், புத்து ணர்ச்சி, இலட்சியம் எல்லா வற்றையும் நீ இழப்பதைக் காணபது என்னை உயிருடன் புதைப்பதைக் காணபதைப் போல உனது இளமையை இழந்து வேறு வழியில் போவதைக் காண எனக்குப் பயமாக இருக்கிறது. இப்போது உனக்குத் தேவை சுதந்திரம் நம்புகிறாயோ இல்லையோ இந்த வயதில் ஒரு குழந்தையைப் பெறுவது உனது சக்திக்கு மீறியது. நீ வீழ்ந்து போவதை நான் விரும்ப வில்லை.
அமைதி என் காதில் ஒலித்தது அமைதியை நான் உணர்ந்தேன்.
நான் எனது குழந்தையைப் பற்றி ஒருவாரமாகச் சிந்தித்தேன்.
வகுப்புக்களுக்குப் போவதை நிறுத்தினேன். கடைசியாக கேட்ஸிடம் போனேன். அவன் இதுபற்றி என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம் என நினைத்தேன்.
"கருக்கலைப்பு பற்றி என்ன நினைக்கிறாய்?" நான் அப்பாவித்தனமாக கேட்டேன். அவன் அதை ஏற்றுக் கொள்ள மாட்டானி என்று எனக்குத்
தெரிந்திருந்தும் கேட்டேன்
" என்ன? கருக்கலைப்பு செய்யப் போகிறாயா? அது ஒரு குழந்தைக் கொலை"
"ஆம் நல்லது அப்ப என்ன செய்யலாம் கேட்ஸ்? நீ எனக்காக என்ன செய்யப் போகிறாய்? குழந்தைக்காக என்ன செய்யப் போகிறாய்? நீ எப்படிப் பொறுப்பெடுக்கப் போகிறாய்?நீ ஏதாவது பொறுப்பை எடுக்கத் தயாராகவாவது இருக்கிறாயா? எனது நோக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் வாழ்க்கை மீதான எனது விருப்பு என்ற எல்லாவற்றின் மீதிருந்தும் எழுந்த இந்த வார்த்தைகளை ஒருவகை அதிருப்தி உணர்வுடன் அவன் மீது வீசினேன்
"எனக்குத் தெரியாது. அதாவது எனக்கு நிச்சயமில்லை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. உனக்கு நான் எப்படி உதவுவது? எனக்கென்று நான் செய்வதற்கு சில திட்டங்கள் இருக்கின்றன."
"அப்ப என்ன ஓத நியாயம் உனக்கு நான் குழந்தைக் கொலை செய்வதாகச் சொல்லும் துணிவைத் தந்தது? சொல்லு நீ ஒரு முட்டாள் வேசிமகன் உன்னால் எனக்காக கர்ப்பம் தரிக்க முடியாது உனக்கு இப்படி என்னைப் போல ஒரு அழுத்தத்தை சுமந்து செல்ல வேண்டிய தேவையும் இல்லை. சொல்லு உன்னால் எப்படி என்னை கொலைகாரியென்று குற்றம் சாட்ட முடியும்? ஏன் நான் செய்யுக் கூடாது? ஏன் நான் செய்யக் கூடாது? ஒரு குழந்தை என்னிலிருந்தும் நிறைய எடுத்துக் கொள்ளும் என்பது உனக்குத் தெரியாதா? நான் இந்த இடத்தில் எவ்வளவை இழக்கிறேன் என்பது பற்றி உனக்கு ஒரு ஒ.த எணர்ணமும் கிடையாது.
எனக்குப் பூமியின் மேற்பரப்பை உடைத்து நொறுக்கவும் ஒவ வொரு ஆத்மாவின் கனவுகளையும் ஆட்டிக் குலுக்கவும் வல்ல பலத்த சத்தத்துடன் கத்த வேணடும் போல இருந்தது.
நான,
"ஒரு விழல் கதையும் தேவையில்லை. ஒரு குற்றமும் கிடையாது போ"
- நான் அவன் வாயை முடவைத்து விட்டுத் திரும்பி நடந்தேன்.
கேட்ஸை துாக்கி எறிந்து விட்டேன் நான் அவனுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் - எனக்கும் அவனுக்கும் எந்த நம்பிக்கையும் இல்லாமல்.
(UpւՔ6ւ
நான் நோக்காட்டில் இருக்கிறேன் பரவாயில்லை. நான் கற்பனை செய்ததைவிட இது இலகுவாக இருக்கிறது. இது. கடவுளே. அழு, அழு ஷபானா உனது வாழ்வுக்காக அழு இந்த நோவுக்காக சில மருந்துக் குளிகைகளைப் பெறுவேன் என நினைத்தேன். கடவுளே. அம்மா சொன்னா இது பச்சை எப்ரோபரியையும், பச்சை மிளகாயையும் சாப்பிடுவது போல என்று ஏன் இந்த இழவு தனியாக எப்ரோபரியை மட்டும் சாப்பிட முடியாமலிருக்கிறது. கடவுளே நாசமாய்ப் போக, நாங்கள் பச்சை மிளகாயையும் சாப்பிட வேண்டியிருக்கிறது. மூச்சுஉள்ளும் வெளியும் எப்ரோபரியும் மிளகாயும், வப்ரோபரியும் மிளகாயும் அதுதான் உன் உணர்வு ஸ்பானா அமைதியாய் இரு இல்லை எனக்கு நோ மாற்று மருந்து வேணும் இப்போ அம்மா எங்கே எனக்கு யாராவது வேணும் என்னைக் கவனிக்கும் யாராவது. எனினை எப்போதும் கவனிக்கும் யாராவது. அவர்கள் எனக்கு இப்போதே வேணும். எனக்கு இனியும் எப்ரோபரி வேணடாம் அவை எல்லாமே மிளகாய்கள் தான் எனக்குள்ளே அவை எரிகின்றன. இந்த நோக்காட்டில் என்ன ஓ. த சந்தோஷம் இருக்கின்றதென்று எனக்குத் தெரியவேணும் இயற்கையான பிறப்பில் என்ன சந்தோஷம் இருக்கிறதென்று எனக்குத் தெரிய வேணும் இந்த தொணனூறுகளிலும் இப்படியா? எனக்கு நோவுக்கான மருந்து வேணும்.
அவர்கள் குழந்தையை எனது மடியில் வைத்த போது என் முகம் மலர்ந்து சிவந்தது குழந்தையின் மூச்சைக் கணட கணம் ரோஜா இதழ்கள் போன்ற கால்கள் குரிய ஒளிபோல் கணிகள் அன்பைத் தேடும் கரங்கள் நான் எனது மூச்சை அடக்கினேன். மீண்டும் கணிகளிலிருந்து கணிணிர்முகத்தில் படிந்தது. அவை எதற்கும் அனுமதி கேட்கவில்லை. அவை தாமாகவே வந்தன. நான் இன்னும் மூச்சைப் பிடித்திருந்தேன். திரும்பவும் மூச்சுத் திணறுவது போல உணர்ந்தேன். பலத்து அழ ஆரம்பித்தேன். எனது முகத்தை எரிப்பது போல சூடான கணிணீர் வழிந்தது எனது எல்லாப்பயமும், பலமும் அழுகையின் அலை வடிவாக வெளியே வந்தன. எல்லாம் எனது வாயினுடாக வெளிவந்து சொல்லின நான் இப்போது ஓய்வெடுக்கலாம் அது நல்லது இப்போது என் மீது எப்போதும் அக்கறை காட்ட எனக்கு ஒரு உயிர் கிடைத்திருக்கிறது.
தமிழில்: எஸ்.கே.விக்னேஸ்வரன்
O

Page 16
G LDਲੰ11-LDਲੰ24, 1999 R
ஜவாழ்வின்
வெக்கையில் புழுங்கிப் போன மனிதன் எவனுமே இன்னுமொரு DGU 309,
தன்னுள் படைப்பதில் சுகம் காணர்கின்றான கலைஞன் இக்காரியத்தை மிகவும் இலாவகமாக ரசானுபவத் துடன் செய்து அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் செய்கின்றான். அதுவே கலை இலக்கியம் அரசியல் விடுதலை எனப் பல தளங் களில் விரிகின்றது.
ஆனால் படைப்பாளி கள எல்லோருமே தமது அனுபவ மெய மமைகள் காரணமாக தாம் படைத்த கனவுலகை பூரணப்படுத்தி மற்றவர்களுக்குத் தருவதி ல்லை. அவ்வாறு தருபவனே நல்ல படைப்பாளியாக இனங் காணப்பட்டு காலத்தை சில பொழுதுகளேனும் கடந்து செல்கின்றான தமிழில் அவ்வாறானவர்கள் சொற் பம் ஆற்றல் மிக்க பலரை காலம் அற்பாயுளில் கவர்ந்து சென்று விட்டது பலர் கை சோர்ந்துவிட்ட நிலையில் காலத்துடன் சேர்ந்து இழுபடு கின்றார்கள் நீந்திக் கரை சேர்பவர்கள் மிகச் சிலரே ஒரு உதாரணமாக அமரர் தி ஜானகிராமனை நாம சுட்டலாம். ஈழத்திலோ ஒற்றை விரலைத் தானும் மடக்க முடியாத பாக்கியசாலிகள் நாம் காரணங்கள் பல ஆராய வது இங்கு பொருத்தமற்றது.
சுந்தர ராமசாமியின் படைப்புக்களுள் அவர் கடைசியாக நமக்குத் தந்திருக்கின்ற
கந்த ராமசாமி
களில் பெரும்பாலானோர் படைப்பாளியையே பெரிதும் நினைவூட்டுகின்றனர். பாலு என்கின்ற சிறுவன் சுந்தர ராமசாமியின் இளம் பிராயம் எனத் தோராயமாகக் கூறலாம் எளப் ஆர் எளப் தனது வியாபா ரத்திலும் குடும்பத்தலைவன் என்ற ரீதியிலும் மிகவும் கணிடிப்பான கறார் பேர்வழி சுந்தர ராமசாமி தமிழிலக்கிய உலகில் மிகவும் கறார் பேர்வழி இது எளப் ஆர். எஸ் இடமிருந்து அவருக்கு முதுசொமாக கிடைத்த குணாம்சமெனக்
GU8F8FLD, ஆகியோர் நிகழ்க இழுத்துச் செல்ல குக்குமமாகவும் பாலு முடமாக்கப்பு στού, ου πιό .
பிஷாரடி சுகன
முதலியோர் 4 Τα 604, η (ITIT 3, 6) படுகின்றனர்.
நாவல
LO 60206) LLUIT GITT LID600 TIL இந்த நாவலுக்குப் கவர்ச்சியை அளி துக்கி நிமிர்த காரணிகளுள் ஒன படும் மொழியாகு படைப்புக்களிலிரு மொழி நுணர்மைய ஜே.ஜே. சில கு அடிவயிற்றிலிருந் தொனி இங்கில்ை
போன்ற பளிரிட6 மழை மூட்டம் ே இது அமைதியாக
நாவலில் மான அம்சம் இத் விதம் விதமான மனதைக் கவவுகின்ற இரக்கம் கொணர்ட கோமதி, வள்ளி ே 4.TGOTGJia, Gi, LSIT GJ பட முடியாத சூழலி வர்கள் அதனால் சுய வர்கள் சீதை, சாவித் தளைகளாலும் கெட் நீரில் மூழ்கித் தத்தளி தெரியாதவர்கள்
குழந்தைகள், பெண்கள், ஆண்கள்" நாவலின்
குழந்தைகள் பெணகள ஆணிகள்" என்னும் நாவல் முக்கியமானது அவரது இதர படைப்புக்களுக்கான (கட்டுரைகள் உட்பட) மூல ஊற்றும் அச்சும் இந்த நாவல் தான் இந்த நாவலிலிருந்து முன்னோக்கி நகர்வது சற்றுக் கடினம் ஆனால் பின்னோக்கி ஒரு எல்லை வரை நாம் நகரலாம் அவ்வாறு நகர்ந்தால் 96.105. சிறுகதைகள், ஏனைய இரண்டு நாவல்கள் கட்டுரைகள் ஆகியவற்றினுள் நாம் போய்ச் சேரலாம்
சுந்தர ராமசாமியின் உறவினர் ஒருவர் இதை எழுத எத்தனை வருடம் எடுத்தது?" என்று அவரிடம் கேட்டாராம் அவர் எழுதத் தொடங்கிய கணத்திலிருந்து இந்த நாவல் சிறுக சிறுக எழுதப்பட்டிருக்கிறது என்பதே உணர்மை யென எனக்குத் தோன்றுகிறது.
இது தரும் முக்கிய செய்தியை ஒரு வரியில் சொல்" என்றும் கேட்டாராம் உறவினர் நாவலை ஒரு வரியில் சொல்ல முடியாது தான். ஆனால் ஒரு வரியில் வர்ணிக்க முடியும் என்னுர்க் கோயிலின் தீர்த்தக்கேணியை பார்த்துக் கொணர்டிருப்பது" போன்ற அனுபவத்தை இது தருகின்றது.
இந்தியாவிலிருந்து அந்நியர் வெளியேறுவதற்கு ஏறத்தாழ பத்தாணர் டுகளுக்கு முன்னரான மூன்று ஆண்டுக ளுக்குள் ஒரு காரியார்த்தமான வியாபாரியின் குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளைக் கொண டு பின்னப்பட்ட கதையைச் சொல்கின்றது இந்த நாவல கதை மாந்தர்களுள் பலரை ஏற்கெனவே சுந்தர ராமசாமியின் இதர படைப்புகளில் கண்டிருக்கிறோம். ஆனால் இந்நாவலின் மூலம் அவர்களை நெருங்கி வருகின் றோம். இந்த நாவல், அவரது படைப்புகளின் மூல அச்சு என்று ஏலவே கூறியதன் அர்த்தம் இது தானி தனது அகவுலக சலனங்களின் முழுமையை அவதானித்து நெறிப்படுத்தி வெளிப்படுத்த சுந்தர ராமசாமிக்கு நிறைய காலம் பிடித்திருக்கிறது. தனது குடும்பத்தின் கதையைப் புனைய அவர் தனது படைப்புலக வாழ்வின் பிந்திய காலகட்டத்தை தேர்ந்தெடுத்திருக் கிறார். ஆனால் நீல பத்மநாபன போன்றோரிடம் இது மறுதலையாக நிகழ்ந்திருப்பதும் அவதானிக்கத் தக்கது.
நாவலில் வரும் ஆண கதை மாந்தர்
சில மனப்பதிவுகள்
(73, stoffert GDITCSIDIT Pl
சம்பத் கருநாகப்பள்ளி பரீதரன் செல்லப்பா ஆகியோரிடமும் சுந்தர ராமசாமியின் முகம் தெரிகின்றது. கருநாகப்பள்ளி, பரீதரன் ஆகியோரில் மார்க்சியத்தினபால சுரா வுக்குள்ள அக்கறையை விமர்சனத்தைக் காணலாம் காந்தியத்தின்பால் சுரா வுக்குள்ள பற்றுதல் செல்லப்பாவாக உருவெடுத்திருக்கிறது. சம்பத் இதர கோட்பாடுகளை திறந்த மனதுடன் அணுக முற்படுபவர் அதேசமயம் நம்பிக்கையினம் தொனிக்கப் பேசுபவர் இதுவும் கூட சுந்தர ராமசாமியின் பணிபுகளுள் ஒன்றெனப் படுகின்றது.
அந்நியர் வெளியேறிய பிறகு கொஞ்ச காலம் ஏதாவது நல்லது நிகழலாம்" என்ற நப்பாசையில் சிறிது காலம் கழிந்து விட்டது அதன்பின் சீரழிவுகளை தொடர்ந்து கண்டு கண்டு மூச்சடைத்துப் போய் விட்டோம் சுணை கெட்டு விட்டது. அரசியல் தளத்தில் எம்முன்னால் நிற்பது ஒரு குனியம் இந்த நிலை இன்று தமிழில் சிந்திப்பவனுக்கும் எழுதுபவனுக்கும் முன்னால் உள்ள ஒரு சவால்
'ஆஹா கிருதயுகம் எழுகின்றது வாரீர்" என்று பொய் பேச நெஞ்சைத் தொட்டுக் கொண்டு எழுதுகின்ற எவராலும் முடியவில்லை.
இதற்கு சுந்தர ராமசாமியும் விதிவி லக்கு அல்ல. அவரது படைப்புக்களுள் ஒரு எல்லை வரை மட்டுமே பின்னோக்கிச் செல்லலாம் என்று முதலில் குறிப்பிட்டது இந்த அர்த்தத்தில் தான் முன்னால் உள்ள சூனியத்தை எதிர்கொள்ள அவரிடம் திராணி இல்லை. தனது இயலாமையை ஜே ஜே. சில குறிப்புக்கள்" என்னும் நாவலில் பிறரையும் தன்னையும் பரிகசித்து வெளிப்படுத்துகின்றார். அதன் பின்னர் இறந்த காலத்தின் மீதான கனவுலகினுள் அவர் புகுந்து கொண்டதன் அடையாளம் தான் குழந்தைகள் பெணகள் கனவுகள்" என்னும் நாவல்
நாவல் காந்தியவாதிகள் உயிர்ப்புடன் இயங்கிய காலத்தில நிகழ்கின்றது. செல்லப்பா எலிசபெத் டீச்சர் ஆகியோர் அக்கால கட்டத்தின் குறியீடு அனாதையாக ஆனால் உறுதியானவராக இருக்கின்றார் செல்லப்பா ஆனந்தத்துக்கும் செல்லப்பாவுக்கும் இடையேயுள்ள உறவுநாவலின் ரம்மியமான பகுதிகளுள் ஒன்று.
சில கதைமா புட்போட்டில் தொா பவர்கள் போலத் ே சிலர் தங்களை நான் கொள்ள முயலுகிறா யற்றுத் தொங்கிக் ெ நாவலின் பலவீனமா வேணல் பந்தலி அவரது சகபாடிகள் நடைபெறும் உரையா ப்பில் பரீதரனுக்கும், டையேயும் நடைபெறு வாசகன் அவர்களின் கேள்விகள் கேட்க ஏ. கின்றன
பாலு லச்சம் அவசங்கள் விஞ்ஞ படுகின்றன லச்சம் போராளி ஆனால் அவனை அடித்து விடுகின்றது. பாலு மனமுடையவன - உள்ளவன் காலத்தின் யுடன் அவனை மீண குறிப்புக்களில்" சந்திச் முன்னரே கூறிய கள் பெண்கள், ஆணி நாவலை படித்தபின் மி படைப்புக்களைப் துலக்கம் பெறலாம் குறிப்புகள் இதன் நீ எங்கள் உச்சர் பக்க விகாசம் முதலிய நாவலுடன் நேரடித் துெ அவரது இதர சிறுகதை ஒளிவீச்சினுள் அக தமிழின் நல்ல நாவல் பெண கள ஆண அடங்குகின்றது. ஆன நாவல்களுள் ஒன்றா முடியாது தமிழில் உ பெற நாம் இன்னும் க சுந்தர ராமசாமி எமது நிறைவேற்றுவார் என்
 
 

பரீதரன வள்ளி லத்தின் சீரழிவுக்குள் பட்டு துலமாகவும், ழிக்கப்படுகின்றனர். டுகின்றான். எளப் ஆர். மு. சீதை, பங்கஜா, பா, சேது அயயர் ாறு பிழியப்பட்ட ழ நிர்ப்பந்திக்கப்
முழுக்க இலேசான
கமழ்கின்றது. அது பிரத்தியேகமான ஒரு க்கின்றது. நாவலை தும் பிரதானமான று இங்கு கையாளப்ம் சு ரா வின் பிற ந்து இந்த நாவலின் ாக வேறுபடுகின்றது. ப்ெபுக்கள்" போன்று து பீறிடும் ஓங்காரத் அவரது சிறுகதைம் மின் வெட்டுப் களும் இங்கில்லை. பான்றதொரு மொழி இதமாகச் செல்கின்றது.
இன்னுமொரு வள ல் வரும் பெணிகள் பணிகள் ஆனந்தம்
GLIO GOLAS FL
பெண சுகனர்யா, ான்றோர் முற்போக்ழி இருந்தும் செயல்மாட்டிக் கொணர்டவெறுப்புக் கொண்டதிரி போன்றோர் சகல டியாகக் கட்டப்பட்டு ப்பவர்கள் மீள வழி
நிதர்கள் பஸ் ஸின் கிக் கொணர்டி ருப் நாற்றமளிக்கிறார்கள் பலுக்குள் திணித்துக் கள் சிலர் அக்கறை காணடிருக்கிறார்கள் ன அம்சம் இது
எளப் ஆர் எஸ். ஆகியோரிடையே டல்களும் மாந்தோஅவனது சகாக்களிமி உரையாடல்களும் டயே புகுந்து நாலு துவாக அமைந்திருக்
ஆகியோரது மன னரீதியாக அலசப்மூர்க்கமான ஒரு குழலின் குரூரம் வசக்கி கொன்று நொய்ந்து போன ஆனால் கூருணர்வு மீதான அதிருப்தி டும் ஜே ஜே சில கின்றோம்.
து போல குழந்தைகள்" என்னும் இந்த ண்டும் அவரது இதர படித்தால் கூடுதல் ஜே ஜே சில சி சன்னல் கிடாரி தில் வந்த அப்பா சிறுகதைகள் இந்த ாடர்பு கொணர்டவை. ஈளும் இந்த நாவலில் ப்படுபவை தான ளுள் குழந்தைகள் களர்" என்பதும் ால் தமிழின் சிறந்த இதனை கொள்ள iனத நாவல் களைப் த்திருக்க வேணடும் அந்தத் தேவையை தோன்றவில்
Tebee) Lorff
O
5 LLD கலை இலக்கியச் சஞர்சிகை வெளியிடுவோர் கலை கலாசார மனறம் யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் வவுனியா வளாகம்
மலராசிரியர் நிர்மலாதேவிதங்கராஜா
ULJETழிப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா
வளாகத்தினரால் வெளியிடப்பட்டுள்ள தடம்" என்ற சஞசிகையின் முதலாவது சுவடு சிறப்பாக வெளிவந்துள்ளது. சிறப்புக் கட்டுரைகள் கட்டுரைகள் சிறுகதைகள், கவிதைகள், நாடகம், நேர்காணல் என்று பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஏனைய கல்விமான்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு திட்டமிட்ட முறையில் தடம் வெளியிடப்பட்டுள்ளது.
துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளையின் வாழ்த்துக்களுடன் பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன், பேராசிரியர் அ. சண்முகதாஸ், விரிவுரையாளர் இ. நந்தகுமாரன், ந. ரவீந்திரன், க. பூரீகணேசன், தமிழ்மணி அகளங்கள், பணடிதர் க. சச்சிதானந்தம் வேணி விஜயராஜா ஆகியோரின் சிறப்புக் கட்டுரைகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்துள்ளது.
சிறப்புக் கட்டுரைகளில் பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் எழுதிய பொருளாதார அபிவிருத்தியும், சமூக மாற்றங்களும், இ. நந்தகுமாரன் எழுதிய பண்பாடும் அபிவிருத்தியும், தமிழ்மணி அகளங்கன் எழுதிய கற்பனை இன்பம், நரவிந்திரன் எழுதிய பிரதியும் உணர்மையும், வேணி விஜயராஜா எழுதிய பால், பாலிமை வேறுபாடுகள் ஆகிய கட்டுரைகள் ஒவ்வோர் விதத்தில் அவை எடுத்துக் கொண்ட விஷயங்களில் கனதியுடையவையாய் உள்ளன. ந. ரவீந்திரனின் பிரதியும் உண்மையும் என்ற கட்டுரை இன்றைய பின்நவீனத்துவ பார்வையை இயங்கியல் பொருள் முதல்வாத நோக்கில் ஆய்வுக்குட்படுத்துகிறது. இதுபற்றிய மறுவிசாரணை பல வாதப் பிரதிவாதங்களுக்கு இட்டுச் செல்லலாம் இன்னும் விரிவுரையாளர் கந்தையா பரீகணேசன் அவர்களின் பிரதியாக்கம் நெறியாள்கையில் தரப்பட்டுள்ள நாடகமான சர்வதேச அடிமைகள் மிக எளிமையாகவும் ஆழமாகவும் நமது ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை வரலாற்றுக் கணிணோட்டத்தோடு காட்டிச் செல்கிறது. பாரதிபாடல் நாட்டார் பாடல் சீனக்கவிதை என்றும் இன்றைய ஈழத்துக் கவிஞர்களான சேரன், சுவில்வரத்தினம் அகளங்கள் வாசுதேவன் ஆகியோரின் கவிதைகளைக் கொணடும் முழுநாடகத்தையும் நடத்தியிருப்பது புதுமையாகவும், ரசிக்கத்தக்கதாகவும் இருக்கிறது எனலாம். மேலும், இந்நாடகம் அரங்க அளிக்கைக்கு எதுவித இடரையும் தராது எனவும் சொல்லலாம்.
அடுத்து வளாக மாணவர்களின் எழுத்தாக்கங்கள் இடம்பெறுகின்றன. கட்டுரைகள் சிறுகதைகள், கவிதைகள், நாடகம் என்று பலர் எழுதியுள்ளனர். இதில் சிறுகதைகள் எட்டு இடம் பெற்றுள்ளன. இவற்றில் அனேகமானவை திடீர்என ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி முடியும் நாடகபாணி கதைகளாகும் காலடி ஓசை மனிதருள் மாணிக்கம், விடியலைநோக்கி மலராத மொட்டுக்கள் ஆகியவற்றை உதாரணமாகக் காட்டலாம். இவற்றுக்கு சற்று வித்தியாசமானவையாக பட்டினியுடன் சென்றது தீபாவளி எப்போ வரும் விடிவு போன்றவை உள்ளன. இவை எல்லாவற்றையும் விட சுபாஜனா பூபாலசிங்கம் அவர்களின் ஹம்லட் மொழிபெயர்ப்புக் கதை, ஷேக்ஸ்பியரின் சிறந்த நாடகத்தை அதுபற்றி அறியாதோருக்கு அறியத்தரும் பாணியில் நன்றாகச் செய்யப்பட்டுள்ளது என்றே சொல்ல வேணடும்.
பத்தொன்பது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றுள் எல்லாக் கவிதைகளும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன என்று சொல்ல முடியாவிட்டாலும் நன்றாக வெளிவந்துள்ள கவிதைகளும் இருக்கவே செய்கின்றன.
"இன்று வழமைபோல விரிரைவுகள்
இடம் பெற்றன இரணர்டாம் ஆணர்டு மாணவன் முறைத்துப்பார்த்தான் நான் பதிலுக்குச் சிரித்தேன்" என்று ஆரம்பிக்கும் நயினை ஆனந்தனின் ஒரு வளாக மாணவனின் டயறி வித்தியாசமான முறையில் நன்றாக எழுதப்பட்டுள்ள கவிதை ஜேர்மனியிலிருந்துஇ தமிழ்ச்செல்வன் எழுதிய "கோயில் கட்டி கும்பிடுறானுகள் என்ற கவிதை வெளிநாட்டில் நம்மவரின் பக்திப்பரவசம் எவ்வாறு வழிந்தோடுகிறது என்பதை மிக அழகிய எள்ளலில் விவரித்துச் செல்கிறது. சுப்பிரமணியம் சுரேஷ எழுதிய தூக்கு மேடையில் எங்கள் முகவரிகள் என்ற கவிதையும் இடம்பெயர்ந்து வாழும் தமிழர் இழந்து வந்தவற்றை துயர் செறிய இனிது நினைவூட்டுகிறது.
அடுத்து நமசிவாயம் தயானந்தன் எழுதிய தமிழ்நாடகத்துறை வளர்ச்சியில் பேராசிரியர் சு வித்தியானந்தனது பங்களிப்பு நன்றாக முயலப்பட்ட ஒன்றாகும் பேராசிரியர் வித்தியானந்தனின் நாடகத்துறைப் பங்களிப்பை படிமுறை ரீதியில் நன்றாக இக்கட்டுரை வெளிக்கொணர்கிறது.
இச்சஞ்சிகையில் இடம்பெற்றுள்ள நாடகக் கலைஞர் எளப்ரி அரசுடன் ஓர் நேர்காணல் மிக முக்கியமான ஒன்றாகும். இவ்வாறே அருளப்பு நிமால் கொன்சன்ரைன் அவர்களால் பிரதியாக்கம் செய்யப்பட்ட வாழ்வின் மறுபக்கம் என்ற நாடகமும் இன்றைய யுத்த அனர்த்தங்களால் மக்கள் ஆறுதலாய் குந்தியிருக்க முடியாது அலையும் அவலத்தை வெளிக்கொணர்கிறது.
மொத்தத்தில் நல்லமுறையில் வெளியிடப்பட்டுள்ள இச்சஞ்சிகை பல பயன் தரும் விஷயங்களைக் கொண்டுள்ளது. இச்சஞ்சிகையின் முகப்போவியம் Gaudy யாக வர். ணந்தீட்டப்பட்டிருப்பதைத் தவிர்த்திருந்தால் சஞ்சிகை நன்றாக இருந்திருக்கும்.
மு.பொ
வடக்கு வீதி
மணிமேகலைப் பிரசுரம் - இந்திய விலை40
ஈழத்துச் சிறுகதை எழுத்தாளர்கள் பற்றிப் பேசுபவர்கள் பெரும்பாலும் மறந்துவிடுகிற ஒருவர் அ.முத்துலிங்கம் அக்கா என்ற அரவது முதலாவது சிறுகதைத் தொகுதியுடன் இலக்கிய உலகில் தனக்கு ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கும் தகுதி இருக்கிறது என்று காட்டிய அவரது திகடசக்கரம் என்ற தொகுதி பிறகு வெளிவந்தது. இப்போது அவரது வடக்கு விதியில்" பன்னிரண்டு சிறுகதைகளுடன் வெளியாகியுள்ள இந்தத் தொகுதி ஈழத்துச் சிறுகதை உலகில் அவருக்குள்ள உறுதியான இடத்தை மேலும் உறுதி செய்கிறதாக அமைந்துள்ளது.
"அவரது புனைக்கதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேறு ஆர்வங்களையும் தாபங்களையும், குதூகலங்களையும், சோகங்களையும் வெகு நுட்பமான வகையில் தூண்டிவிடக் கூடியது தேர்ந்தெடுத்த சொற்களில் சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்து பட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. அதேநேரத்தில் படிப்போரின் அந்தரங்க உணர்வை அடையாளம் சொல்லக்கூடிய குடும்ப மற்றும் சமூகப் பாத்திரங்கள் மூலம் விசையூட்டக் கூடியது." என்று நூலின் முன்னுரையில் அசோகமித்திரன் எழுதியிருப்பது ஒன்றும் உயர்வு நவிற்சி அல்ல.
அவரது நகைச்சுவையும் தெளிவும் கொண்ட இயல்பான நடையும் கதை சொல்லும் சிறப்பும் எவரையும் ஆகர்ஷிக்க வல்லன வடக்கு விதியும் அதற்கு விலக்கல்ல.
errorb), (345,6),

Page 17
*
ாக
ஒரு சிறுபான்மை சமூகத்தின் பிரச்சி6ை
UTá5ÚĎ 1,9,3,4 ஆசிரியர்: அ. முஹம்மது சமிம்
6)өәл6rfulfobs mбағгтөртті су076rfexprreyb;
TLTTS TCMCCCT CMMCG a TS CMCCTa T TCTS
இலங்கை வரலாற்றைப் பற்றி எழுத வேணடுமென்பதை நீணட நாள் ஆசையாகக் கொணடிருந்ததாகக் குறிப்பிடும் இவ வரலாற்று நூல்களின் ஆசிரியரான சமீம், அதை இத்தலையங்கத்திலிருந்து எழுத காரணமாயிருந்தது எது என்பதையும் இவ்வாறு குறிப்பிடுகின்றார்
"இலங்கையிலுள்ள சிறுபானமை சமூகத்தினர் வந்தேறு குடிகளென்றும் அவர்களுக்கு இந்நாட்டில் எவ வித உரிமையுமில்லையென்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சில இனவாதிகள் நினைப்பது மட்டுமல்ல, அதற்கு ஒரு தத்துவ விளக்கத்தையும் கொடுக்க முன்வந்தனர். சிங்கள சமூகம் எலு என்று இலங்கையில் இருந்த பூர்வீகக் குடிகளின் சந்ததியினரென்றும் பிறகு 'சிஹல" என்ற பெயர் வந்தது என்றும் அவர்களுக்குத் தான் இந்நாட்டில் முழு உரிமையும் இருக்கிற தென்றும் கூறினர்."
இந்தத் தத்துவார்த்த விளக்கத்தைக் கேள்விக்குட்படுத்தி விமர்சித்து இலங்கை சிறுபான்மைச் சமூகமான முஸ்லிம்களின் வரலாற்றினை பல்வேறு தலைப்புக்களில் நடைமுறை சார்ந்து எழுதியிருப்பது இந்நூல்களிலுள்ள சிறப்பாகும் நூலாக்கப் பட்டுள்ள கட்டுரைகள் தினகரன் வாரமஞசரியில் தொடராய் வெளிவந்த போதே பலரது கவனத்தையும் பாதுகாப்பான கத்தரிப்பையும் பெற்றது.
முஸ்லிம்களின்
முஸ்லிம்கள் பற்றி எழுதப்பட்டுள்ள வேறு நூல்கள் ஆங்கில மொழியிலேயே படித்த குழாத்தினரை குறியாக்கியே
uоффтборбот — 6)eѣтсц2фt/ — Іо
வெளியிடப்பட்டிருக்கின்றன. எனினும், இதுவரை நாலு பாகங்களாக வந்துள்ள இந்நூலகள் சிறுபானமையினரான முஸ்லிம்கள் தங்கள மொழிமூலமே தங்களது வரலாற்றை அறியும் வகையில் எளிதாயும், நாவலைப் போன்று இனிதாயும் எழுதப்பட்டிருப்பது இதன் விஷேட சிறப்புக்களாகக் குறிப்பிட வேண்டியது.
முதலாம் பாகத்தில் இலங்கை முஸ்லிம்கள் வரலாறு எழுத முற்படும் போது எழும பிரச்சினைகளி' எனும் தலைப்புத் தொடங்கி 19ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய முஸ்லிம்களின் மறுமலர்ச்சி இயக்கம் என்ற தலைப்பு வரை 29 தலைப்புக்களில் பல்வேறு வரலாற்று விடயங்கள் மிகவும் ஆதாரபூர்வமான முறையில் பேசப்படுகின்றன.
இரணர்டாம் பாகத்தில் 1900 ஆணர்டி லிருந்து 1945வரை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்கிறது. இதில் 1915ம் ஆணர்டின் சிங்கள - முளப்லிம் கலவரம் பற்றியும் அக்காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் மறுமலர்ச்சிப் போக்குகள் பற்றியும் பேசப்படுகிறது.
ஏனைய பாகங்களின் அளவை விட சற்று வேறுபட்டு வந்திருக்கும், மூன்றாம் பாகம் இலங்கை அரசியலில் உயர்சாதிக் குடும்பங்களின் ஆதிக்கமும் சிறுபான்மை இன மக்களின் தவிப்பும் என்ற பிரதான தலைப்பில் இலங்கை அரசியலில் நிலவும் சாதித்துவ முடியாட்சிக் குணாம்சங்களை விரிவான முறையில் விளக்கிச் செல்கிறார். 56 பல வேறு தலைப்புக்களை உள்ளடக்கமாகக் கொணடிருக்கும் 4ம்
i Gymaniaid bilisti
மூன்று புத்தகங்கள்
ம்ானா மக்கின் கதை மலர்கள்
LIItg:Lð "aflsg) 567 (* கங்களின் இனவ சிறுபானமை இன நிலையும்' என்ற ஆய்கிறது.
இந்நூலகளுக் முகவுரைகளை தமிழ் கணேசலிங்கன், இரா சிக சிற்றம்பலம், 6 யிருப்பதும் விஷேட ஒரு சிறுபான்மை இ பிரச்சினைகளை இன இனம் தான் நான்கு என்ற அடிப்படை அணுகலே
எளப் பொ. குறிப்பு கையின் இனப்பிரச் அனைத்து தகவல்கை ஆவணப்படுத்தியுள்ள இலங்கையின் வரலா அம்சங்களைப் பற்ற மாயினும் இந்நூல்கள் அவற்றைப் பறி
முடியுமாயிருப்பதும்
அதன தொ மாதத்திற்குள் இன் வரவுள்ளதாகக் குறிட யருக்கு முஸ்லிம்
கடமைப்பாடாயிருக்கி
2. இலங்கை கிழக்கரை - இனிய தொடர்புகள் 3. இந்திய - இலங்கை எழுத்தாளர்களின் ஈகைப் பெருநாள் கதைகள்
வெளியீடு
இவன் என்ன இலக்கியவாதியா?
முற்போக்கு எழுத்தாளனா? எழுதிய கதைகள் என்ன? இயற்றிய கவிதைகள் எவ்வளவு? வெறும் தொகுப்புப் பேர் வழி தானா?"
"எப்படிப் பார்தத லும் மானா எழுத்து ஒரு துணிடுத் துணுக்குத்தானே." என்று தனக்கு வந்த விமர்சனங்களைச் சுட்டிக்காட்டி இல்லை இவவாறு சொல்வதற்கில்லை எனது படைப்பிலக்கியப் பாதை நீணர்டது வேறானது என்று கூறி தனது கதைகள் அடங்கிய தொகுப் பொன்றையும் இந்திய - இலங்கை எழுத்தாளர்கள் பலரது பெருநாள் கதைகளின் தொகுப் பொன்றையும் இலங்கை - கிழக்கரை இனிய தொடர்புகள் எனும் சமூக வரலாற்றுத் தொடர்பு ஆய்வுத் தொகுப்பொன்றையும் மணிமேகலைப் பிரசு வெளியீடாக மானா மக்கீன் தந்துள்ளார்
பழம்பெரும் எழுத்தாளரான மானா மக்கீன் தினகரன் "லைட் ரீடிங்" மூலம் இளைய தலை முறையினருக்கும் நன்கு பரிச்சயமானவர் எவ வளவு தான படைப்பிலக்கிய கர்த்தா என்று தன்னைச் சொன்னாலும் இவரின் எந்த நூல்களிலும் அதற்கான ஆழ அகலமான அடித்
தளங்களைக் (G) &R, AT GIË GJIT முடியாதிருக்கிறது. ஒருவரின் எணர்ணற்ற எழுத்துக்களும், தொகுப்புகளும் மாத்திரம் ஒருவனைச் சிறந்த படைப்பிலக் கியவாதியாக்கி விடாது. ஆனால், தகவல்களை வழங்குவதில் உறவுகளைப் பேணுவதில் இவரின் பங்கு முக்கியமானது.
கணடு
அவரது கதைகளிலும் கூட நல்ல இலக்கியத் தன்மைகளைக் காண முடியாதிருப்பது துரதிருஷ்டமே இரு மொழி பெயர்ப்புக்கதைகளில் இவரின் மொழி ஆளுமை புலப்படினும், கதையின் தேர்வு சொல்லத்தக்கதாக இல்லை.
இந்திய - இலங்கை எழுத்தாளர்களின் ஈகைப் பெருநாள் கதைகள் என பதினேழு கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இஸ்லாமிய சிறு சஞ்சிகைகளில் வாசகர்களுக்கு அறிமுகமாகி இன்று தமிழகத்தில் முக்கியமாகப் பேசப்படுகிற தோப்பில் முஹம்மது மீரானின் ஒரு கதையும் இலங்கையில் சிறுகதைத் துறையில் நீணடகாலமாக ஈடுபட்டுவருபவரான திக வல்லை கமால மற்றும், ஆதம் பாவாவின் கதைகளும் இடம் பெற்றி ருக்கின்றன.
பொதுவாக இந்தக் கதைகளில் இழையோடுகிற அம்சம் பெருநாளைக்கான தேவையில் ஒரு சிலர் கஷ்டப்படுவதும்
மணிமேகலைப் பிரசுரம், இந்தியா
அதற்கு எதிர்பாராத வந்து சேரும் சுபமான மீரானின் கதையில் சு இயல்பாக முடித்திரு அணர்மைய மீரானாக வில்லை. ஆக, எல்லே கென்று கதை செய்தி "இலங்கை தொடர்புகள்" என்ற ஆவணமாக இருக்கிற இஸ்லாத்தில் புகு படைகளற்ற அவலிய கந்தூரி போன்ற நு பிரதானப்படுத்திய பட்டிருக்கிறது. வரலா இலக்கிய பாலம் என வகுக்கப்பட்டிருக்கும் கொணர்டோருக்கு தக கூடியதாயிருக்கும்.
கிட்டத்தட்ட 12 வெளியிட்டிருக்கும் ம அயரா முயற்சிக்கு தேடலுக்கும் முக்கிய மறுக்க முடியாதது.
- நில்
 
 
 
 
 

ქარჯ2%ამ
பரினவாத அரசாங் தக் கொள்கையும் ங்களின் திரிசங்கு பொதுத் தலைப்பில்
ான முன்னுரை, ச் சகோதரர்கள் (செ. சிவலிங்கம், பேரா. Tளப் பொ) வழங்கிஅவதானத்திற்குரியது. னத்தின் வரலாற்றை, னொரு சிறுபான்மை விளங்கிக்கொள்ளும் யில் இது சிறந்த
பிடுவதுபோல் இலங்சினை சம்பந்தமான ளயும் அக்கறையுடன் ார்" உணர்மை தான், ற்றின் எந்த முக்கிய ரி அறிய வேணடு ரின் தலைப்புகளுடே றிய தெளிவான பெற்றுக் கொள்ள குறிப்பிடத்தக்கது Lits fuit Guð னும் இரு நூல்கள் பிடும் இந்நூலாசிரி சமூகம் பெரிதும் றது.
GTLb. Gas stub.stero.
விதமாக உதவிகள் முடிவும் தான். இதில் பமான முடிவில்லை. க்கிறார் எனினும், தையில் வெளிப்படருமே பெருநாளைக் நக்கிறார்கள் கீழக்கரை இனிய நூல் ஒரு வரலாற்று து என்றாலும் இதில் ந்துவிட்ட அடிப் தைக்கா, தரீக்கா, தனங்களை மிகவும் வகையில் தரப் | வாணிப ஆன்மீக, நான்கு பகுதிகளா இந்நூல் பரந்த தேடல் வல்களை அளிக்கக்
நூல்கள் அளவில் னா மக்கீன் அவரின் ம், அவர் சார்ந்த
பெற்றவர் என்பது
spri
Haai,
LDITirë 11 - LDITftës 24, 1999 17
ஜூலை 14இல் காலமான மிரோஸ்லாவ் ஹோலுப்(Mirosaw சக் மொழியில் எழுத நேரிட்ட ஓர் உலகக் கவிஞர் எனக்
கருதப்படுகிறவர் ஐரோப்பிய மறுமலர்ச்சிப் பணிபாட்டில் ஊறித்திளைத்த அவர் ஓர் விஞ்ஞானியும், நோய்த்தடுப்பு இயலில் வல்லுநருமாவார்
அதிகாரத்திலிருப்போரின் கட்டளைகளுக்கு உணர்மை வளைந்து கொடுக்காது என்பதை இடையறாது வலியுறுத்தி வந்த அவரது படைப்புக்கள் பல கடந்த கால சோசலிச செக்கோளப்லோவேக்கியாவில் பிரசுரிக்கப்படவே இல்லை. ஆட்சியாளர்களின் சந்தேகப் பார்வைக்கும், விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டுவந்த அவரது அனுபவங்கள் சர்ரியலிச தன்மை வாய்ந்தவை. படைப்பாற்றலின் உச்ச நிலையிலிருந்தபோது மரணம் அவரைத் தழுவிக் கொண்டது. அதிகாரச் சக்திகளுக்குப் பணிய மறுத்த மற்றொரு கவிஞர் ஜிபிக்னியு ஹெர்பர்ட் (Zbigniew Herbert). போலந்தில் பிறந்த அவர் தனது தாயகம் ஜெர்மனிய, ரஷிய ஆக்கிரமிப்புக்கு அடுத்தடுத்து உள்ளானதை நேரடியாக அனுபவித்தவர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்து இலக்கிய நண்பர்களின் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொண்ட அவரது கவிதைகளில் கோபமும், சீற்றமும் குறைவு எள்ளலும் மெல்லிய நகையுணர்வும் அதிகம் இரு கவிஞர்களின் இரு கவிதைகள் ஆங்கிலம் வழி தமிழில் இங்கு
தரப்படுகின்றன.
ഭഖge இதுகை
paidu Saba.06 &\oma,ủ &m2,36 at:3270&mä குணப்படுத்துங்கள், டாக்டர் எரிந்துபோன கண்களை வேட்டையாடப்பட்ட இதயங்களை நூறு வெள்ளை உடல்களை அவர்கள் கொண்டு வருகின்றனர் நூறு சிவப்பு உடல்களை நூறு கறுப்பு உடல்களை 560000055666, Test &ð 1606öføð 616örgæsiföt se666f6ð இரத்தத்தின் வெறியை சதையின் அலறலை afsög/8ute)186ör GN0676örð009 அவர்கள் கொண்டு வருகின்றனர் (9,600,000 106,590idí,60, le fáil fir. நாங்கள் அங்குலம் அங்குலமாய் இரவுதோறும் நரம்பிலிருந்து நரம்புக்கு தசையிலிருந்து தசைக்கு விழிகளிலிருந்து பார்வைக்கு தையல்போட்டுக் கொண்டிருக்கிறோம் அவர்கள் இன்னும் நீளமானகுத்துவாட்களை T 0 LT TOskMtLLLLLLL S T TTTeeekLS இன்னும் பெரிய புகழ்மிக்க வெற்றிகளை 616/réö66japa?sota)sorð
O மிரோஸ்லாவி ஹோலுப்
*
袁
கூழாங்கல்
கூழாங்கல் இருவருற்ைற படைப்பு அதற்கு நிகர் அதுதான் அதற்குத் தன் வரம்புகள் தைரியும் அதில் நிரம்பியுள்ளது ஒரு கூழாங்கல் அர்த்தம் வேறு எதனையும் நினைவூட்டாத ஒரு வா ைஅதற்கு எதையும் அது அச்சுறுத்துவதில்லை எந்த ஆசையையும் அது துண்டுவதில்லை அதன் வேட்கையும், வேட்கையின்மையையும் Витширтвотвореи, ртвойсу идворобову அதை எனிகையில் வைத்திருக்கும்போது என் மனத்தில் ஏற்படுகிறது ஒரு அழுத்தமான உறுத்தல் அதனி உன்னதமான உடலில் பரவுகிறது ஒருபோலியான வெதுவெதுப்பு கழாங்கற்களை அடக்கமுடியாது
கடைசிவரை அவை நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கும் அமைதியான மிகத் தெளிவான கண்களுடன் 9 ஜிபிக்னி ஹெர்பர்ட்

Page 18
18 மார்ச் 11 - மார்ச் 24, 1999 ஓரிடுத
சரிநிகர் இதழ் 162ல் நீங்கள் வெளியிட்டுள்ள சிவசேகரம் அவர்களின் கடிதம் மிக சுவாரஸ்யமாக இருந்தது நன்றி. விவாதம் என்பது ஒரு பொருளைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களின் Lit fødeusefløj Glostgajser sit Geor. நிழலோடு வாள் சுழற்றுகிறவனை வெற்று வெளியில் காரத்தேகாரனைப் போல் கடுர சத்தமிட்டுக் கொணர்டு கை கால்களை உதறுகின்றவனை எனினவென்று சொல்வது? அதிமானுடன் என்று நான் யாரைச் சொனர்னேன? அப்படியே சொன்னதாக இருந்தாலும், அதில் பிராமணியம் எங்கிருந்து வந்தது? முன்னர் தனக்குப் பிடிக்காதவனை "முதலாளித்துவ அடிவருடி சி.ஐ.ஏ. ஏஜெண்ட்" இப்படி ஏதோ வசைபாடுவது அணிறைய இடதுசாரிக் கொள்கையாகவே இருந்தது. அதே இடதுசாரிகள் இன்று "பார்ப்பனியம்" என்று வசைபாடல் சொற்களை மாற்றிக் கொண்டுள்ளனர். ஏதோ ஒரு கொள்கை வாய்ப்பாடு வேணடும் அடிக்கடி உதிர்க்க ஏதோ ஒரு கட்சித்தலைமை வேணடும், அடிமைச் சேவகம் செய்ய
என கட்டுரையில் நாணி சொல்ல முயன்ற கருத்துக்கள் சுருக்கமாக சிற்ப ஆகம விதிகளுக்குட்பட்டு பாரம்பரியமாக கற்று வந்த செயல்பாட்டிலும் கூட தன்னது என்று படைத்து தன் பெயரைப் பதித்துக் கொள்ளும் சுதந்திரமில்லாத மரபில் கூட அவ்வளவு செயலவினைஞர்களிடையே கூட கலைஞன் தோன்றி விடுகிறான். அந்தக் கலைஞன் யார் அவன் பெயர் என்னவென்று தெரிய வராத போதிலும், பரவை நாச்சியார், ரிஷப வாகன தேவர் போனற வெண காடு வெணர் கல சிற்பங்களில், தொழில் திறனை மீறி எழுந்துள்ள கலைத்திறனைக் காணர்கிறோம். இது வெறும் தொழிநுட்பத்திறன் தான் என்கிறார் சிவசேகரம் நான் பேச வந்த திருவெணகாடு சிறபங்கள் எல்லாவற்றிலும் தொழில் திறன் உண்டு தான் தொழில்திறன் இல்லாத அதன் வளர்ச்சியான கலை எது? இச்சிற்பிகளிடையே ஒருAugestRanயும் நான் காண கினிறேன என்று சொனினேன எல்லாம் ஒன்று தான் என்றும் இவற்றி டையே கலைத்தரத் தேர்வு காணபது "வரட்டுக் கர் " அதிமானுட சாதனையாகக் காட்டு மணியம்? என்று அவருக்குத் தோன்றுகிறது. இந்த அடை மொழிச் சொற்களின் அர்த்தங்களுக்கும் என் கலைத் தேர்வு செயல்பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? தொழில் திறனைத் தவிர வேறு எதனையும் காண இயலாதவரோ சிவசேகரம்? அதனால் தானி ஹென்றிமுரைப்பற்றி ஏதும் சொல்லாது விட்டாரா? எவரிடமும் பாரம்பரிய தொழில்திறனின் விளைவையே காணிபதாகவும் எவரையும் கலைஞனாகக் கூறாது அதிமானுடனாக்குவது' என்ற சிவசேகரத்தினர் பிரமாத கலை விமரிசனத்தை புலம் பெயர்ந்த லணர்டன் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கலாமே. என்ன தயக்கம்? ஒரு வேளை தமிழில்தான் அவரது மார்க்ஸியப் பகுப்பாய்வு செல்லுபடியாகுமோ என்னவோ?
பெயர் தெரியாத ஹொய்சால சிற்பிகள் படைத்துள்ள கறி சிற்பங்களில, தந்தத்திலேயே தானி சாத்தியமாகும்
சிவகுே கரத்துக்கு ஒர்
Jij Gjooij ja
தூங்குப்புத்தி
நுணணிய விவர வேலைப்பாடுகள் இருக்கின்றன. அவர்கள் தம் வெளிப்பாட்டிற்கு எடுத்துக் கொண்ட சாதனங்களின் சாத்தியப்பாடுகளை மீறிய கலைஞர்களாகக் காணப்படுகின்றனர் ஹொய்சால சிற்பிகளுக்கும், திருவெணகாடு சிற்பிகளுக்கும் மாறாக, ஹென்றிமுர் தனி வெணிகலச் சிற்பங்களில் சாதன சாத்தியங்களைக் கூட எட்டாதவராகக் as T600 LILIG)ap Tit என்றேனர். ஆனாலி, சிவசேகரம் உச்ச நிலையும் செயற்பாட்டுத்தனமும் சமூகத் தன்மையில் நிர்ணயிக்கப்பட்டன என்கிறார். சிவசேகரத்தின் "கற்பனை வளத்திற்கு"நான் சிரம் தாழ்த்த வேணடும் 11ம் நூற்றாண்டு சோழநாட்டுச் செயற்பாட்டுத்தளமும், சமூகத்தன்மையும் ரிஷபவாகன தேவர் சிற்பத்தை படைத்த சிற்பியை மாத்திரம் அழைத்து "நீ நேர்த்தியாகச் செய மற்றவர்களுக்கு சாதாரண செய்திறன் இருந்தாற் போதும் என்று நிர்ணயித்தார்களா அல்லது எல்லாமே பாக்டரி பணிடம் போல, ஒன்றேயாகத் தோன்றுகிறதா? சிவசேகரம் போன்ற யாந்திரீக வாய்ப்பாட்டு இடதுசாரிகளுக்கு எல்லாமே "உற்பத்தி செய்யப்பட்ட சாக்குகள் தாமே" அவை தானி சமூகத்தேவையால் நிர்ணயிக்கப்படுபவை, கலைகள் அல்ல, கலைகள் அனறைய சமூகத் தேவைகளுக்கு முரணிபட்டு, சமூகத்தை முன்னெடுத்துச் (lya)шареu.
ஹொய்சால சிற்பிகளையும் சோழர்கால வெணர்கல சிற்பிகளையும், தாம் பெற்ற சாதனங்களின் எல்லைமீறி செயல்படச் செய்த "சமூகத் தேவைகள்", "ஹென்றி மூரிடம் வெணர்கல வார்ப்புகளில் மாத்திரம் (மரம் கல போன்ற சாதனங்களை மூர் கையாளும் போது அப்படி இல்லை) - சாதன சாத்தியங்களின் எல்லையை நெருங்காமற் செய்து விட்டனவா சமூகத் தேவைகள் இந்த சமூகத் தேவைகளுக்கு என்ன குரங்குப் புத்தியா?
பாரம்பரியமாக, ஒரு மரபாக தொடர்வது தொழில் திறன் இதை யாரும் ஒப்புக் கொள்வார்கள் இடையில் ஒரு கலைஞன் தோன்றி விட்டால், அவனை அங்கீகரித்து விடக்கூடாது. அவனை மர பின் தொடர்ச்சியாக வரும் தொழிற்காரனாகத்தானி காணவேணடும் என்கிறார் சிவசேகரம் அவருக்கு ஃபாக்டரி லேபரைத் தவிர வேறு யாரையும் காண முடியாது போலிருக்கிறது.
எத்தகைய சமூக மாற்றமும், படைப்பும் சமூகத்தினரிடமிருந்து பெறப்படுவது சமூகம் நிர்ணயிப்பது என்றும், இதில்
”مبرzبر
ஒரு எ0
தனிமனிதன் என்னு
சொலவது ஓர் க வாய்ப்பாடு ஸ்த கைலாசபதி வழியா இவர்களிடம் இந்த எத்தனை தடவை தடவை மறுப்பது? அலுப்பான சமயங்க Comic Interludes Tragedy) foliu ஆகுமாமே. அதுே வாய்ப்பாடு ஒரே ஆகிவிடுகிறது.
தனிமனிதன் ெ பட்டால் சமூகம் கு ஆகிறது. அப்படித்த என்பது தனிமன பொதுமை இப தனிமனிதத்வத்திற் முரணில் பிறப்பது இதில் எதையும், தனிமனிதனையும் உறவாடல் முரண இயலாது.
ஜெர்மனி "ச நிர்ணயித்து" அதை தொடர்ச்சியின் பரி கம்யூனிஸ சித்தாந்த யாந்திரீக வாய்ப்பு இருக்க வேணடும் மார்க்ஸ் என்றும் ஏ மனிதர்களின் சிந்த பேசுவது "இவர்கை (3LJởư} []]|TTLD,&&f]| வேணடும். இதேே காலத்திற்கு முன்னி தமிழ் யாப்பிலக் வருடகால தொட சம்பந்தர் மாணிக் கம்பன் இத்யாதி ெ அங்கமாகிய மனி! மரபின் தொடர்ச்சி திறனை கவித்துவ "அதிமானுட சாதனை காட்டுகிற போக சார்ந்தது" என இதேபோல் எப்தா நம்பூதிரிபாத் கல சிவத்தம்பி, எம்.ஏ எல்லோருமே பெயர அற்ற குனியங்களா சமூகம் தனி ே நிர்ணயித்ததை"
என் முகக் கவிதை யுகங்களை கழித்தாயிற்று இச்சம்படியாயில்லை GÖT &BT6ADLG4, ಇಂಗ್ಷಿ விசும்பல் உயிர்கருெ வசிக்க நானிழந்த என் முகத்தின் 6 ந்தேன். அக்காலம்
ழுதியிரு எந்தக் குயவனும் சீயெனச்சாடும் ட்டைப்பையுள் கோரக் ÉGOSTITUÍU
ö மெய்காவித்திரிந்த மறுகணமே என முகத்தில் செதுக் 960)LUI ஜீவகளை இழந்திற்றென்முகம லும்
Aliĝis 65L
மயிரடர்ந்த இம் முகத்தினிடை என் முகம் பார்ததுக கூவியது
நீ தேடும் விதையை
விரவாதக ே ಛೀ? நான் எழுதிலேன்
விக்கின் உயிர்ப்பிருந்தது '?: பொன்னந்தி
 
 

ம் பிராணிக்கு ஏதும் ன்றும் சிவசேகரம் சி தந்த யாந்திரீக னோவ தொடங்கி, க, சிவசேகரம் வரை அபத்த வாய்ப்பாட்டை கேட்பது? எத்தனை அலுப்பாக இருக்கிறது. ரில் சுவாரஸ்யமூட்டும் ஆகவும் இருக்கிறது. நிகழும் போது face பால இந்த யாந்திரீக "If Louis Comical
வறும் குன்யமாக்கப்iயங்களின் தொகுப்பு ானா? மாறாக, சமூகம் தத் தொகுப்பினர்
பொதுமைக்கும் குமான உறவாடலில் தான் சமூக இயக்கம் சமூகத்தையும் சரி ஈரி, இரணர்டிற்குமான எதையும், மறுக்க
மூகத்தினர் தேவை அறிவியல் "மரபுத் ணாம விளைவு தான்" என்று சிவசேகரத்தின் ாட்டினர் விளைவாக தொடர்ந்து இதில் ங்கெல்ஸ் என்றும் தனி னைகளைப் பற்றிப் ள அதிமானுடர்களாக பம்" என்று செல்ல பால தொல்காப்பிய லிருந்தே தொடரும் ண மரபிற்கு 2000 ச்சி உணர்டு இதில் வாசகர் இளங்கோ பயர் தாங்கிய சமூக 5 stas 600GT soya fasafia பில் பெற்ற செய்யுள் ஆற்றலாகப் பேசுவது பேசும் பிராமணியம் தம் அறியாமையும் y Qarajayumrudur? னோவர் ஈ.எம்.எப் நிதிகள் கைலாசபதி, நுஃமான், சிவசேகரம் ற்ற தனிமனிதத்துவம் இருக்க வேணடும்.
அதிமானுடர்களாக" நினைத்து தம பெயருடன் கபfகரம் செய்து கொண்ட வர்களி என்று சொலலலாமா? இது பிராமணியம் சார்ந்த அறியாமை" என்று (latrajaja) tipit?
அப்படியானால், "கைலாசபதி கற்பித்த சமூக இலக்கியப் பார்வை" என்று ஏன் சிவசேகரம் சொல்கிறார்? கைலாசபதி "கற்பித்ததா?" அல்லது சமூகத்தின் தேவை கைலாசபதி மூலம் நிர்ணயித்ததா? மேலும், சமூகம் தனி தேவையை நிர்ணயிக்க கைலாசபதியைத் தேர்ந் தெடுத்த ஆளெடுப்பு தகுதிகள், விதிமுறைகள் 6TeafGOT? (Recouretment rule) soggy Lió, செல்வாக்கு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த தம்மைப் பிராமணர்களுக்கு ஈடாக கண்டு கர்வம் கொள்வதாகச் சொல்லப்படும் சைவ வேளாள வகுப்பைச் சேர்ந்த கைலாசபதியை எப்படி "சமூகத் தேவை" தேர்ந்தெடுத்தது? தேர்ந்தெடுத்த பிறகு அவர் என்ன செய்வார் பாவம்? சமூகத்தின் தேவை தன் உயர் வகுப்பு வீட்டிற் குளி நுழைய அனுமதிக்க முடியாத தாழ்ந்த வகுப்பு சார்ந்த எழுத்தாளர் வந்தாலி - அவர் மார்க்ஸிஸ்டே ஆக இருந்தாலும் - "வாருங்களேனர், நிலவிலே செனறு கதைப்போம்" என்று சொல்லி வீட்டுக்கு வெளியே அழைத்துச் செல்ல நிர்ணயித்து விடுகிறது. அந்த சமூகத் தேவை பின்னும் தனி எதிரியாகக் கணட க.நா. சுப்பிரமணியத்தை சாதி வேற்று மையின் அடிப்படையில் இலக்கிய தராதரம் பார்ப்பவராக பொய்யான பழிசாட்டவும் நிர்ணயித்து விடுகிறது. எல்லாமே "சமூகத்தின் தேவை" தான் தனி மனித செயல்பாடு தான் ஏதும் இல்லையே. சரி, கைலாசபதி தனிமனிதத்துவம் இழந்த ஒரு குனியம் என்றால், யாழ்ப்பாணத்திலிருக்கும் பல பத்து இலட்சம் தமிழர்களும் குனியம் தானே. இப்போது கைலாசபதி என்ற குனியத்தை நினைவு கூர வேணடும் என்று சிவசேகரம் என்ற குனியம் ஏன் நிர்ப்பந்திக்கிறது?
இன்னொரு கோணத்தில், கைலாசபதியை விமர்சித்த எனக்கு பதில் சொல்ல "சமூகத்தினி தேவை" கைலாசபதியை ஒதுக்கி விட்டு, எம்.ஏ.நுஃமானை நிர்ணயிக்கிறது. இதெல்லாம் மிகச் சிக்கல்கள் நிறைந்த நிர்ணயிப்புகள் எம்.ஏ.நுஃமானின் "தேவையும்" இதில் கலந்துள்ளது. கைலாசபதித் தேவை சமூகத்தின் தேவை எல்லாம் ஒன்றாகக் கலந்து விடுகின்றன.
அது சரி, சிவசேகரம் ஆகட்டும் வில்வரத்தினம் ஆகட்டும் (குனியங்களின் பெயர் சொல்லிவிட்டதற்கு மன்னிக்கவும்.) எல்லோருமே கைலாசபதி தனி சீவிய காலத்தில் கடுமையாகச் சாடிய புதுக் கவிதைக்காரர்கள் அல்லவா? சமூகத்தின் தேவை எது? புதுக்கவிதையா? அல்லது கைலாசபதி சாடியதா? எல்லோருமே தொலகாப்பியத்திற்கும் முந்தியிலிருந்து தொடரும் தமிழ் யாப்பிலக்கண மரபின் தொடர்ச்சியில் வந்து செய்யுள் இயற்றும் தொழில் திறன் பெற்றவர்கள் தாமே - அவ்வப்போதைய விழாக்களுக்கு ஆண்டு நிறைவு பொங்கல இத்யாதி - வாழ்த்துப்பா இயற்றும் தமிழாசிரியர்களையும் சேர்த்து விலவரத்தினம்,
stoo Le "supLC) ai suo sould", அதிமானுடனனாகக் stof Lug, பிராமணியம் சார்ந்த அறியாமை" தானே. இதில் ஆதிமா என்ற சமூகத் தேவை நிர்ணயத்தை மறுத்து விலவரத்தினம் எனினும் சமூக நிர்ணயத்தை ஏற்பது, சிவசேகரம் என்ற சமூக நிர்ணயத்தில் காணும் "பிராமணியம் சார்ந்ததோ'
இதே ரீதியில் சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வரும் இசை கணிகையர் பாணர் மரபு வளர்த்தெடுத்தவற்றை, அதன் படைப்புக்களை தியாகய்யரது என்றும், முத்துசாமி தீஷதரது என்றும், சாமா சாளப்திரிகளது என்றும், இது வாலியினது என்றும், இது கணிணதாஸனது என்றும், இது வைரமுத்துவினது என்றும் சிலரை வேறுபாடு செய்வதோ, சிலரை ஏற்பதும், சிலரை மறுப்பதும், "அதிமானுடராக பிராமணியம் காட்டுகிற போக்கும் அறியாமையும் ஆகும் அல்லவா? எல்லாமே மாறாக, "பாக்டரிச் சாக்குகள் மாதிரித்தானா? இன்னமரபு, இன்ன தொழிதிறன என்று pack மாத்திரமே GleuJua)rloro
சிவசேகரம், நீங்கள் ஏற்கெனவே எங்கள் ஊர்வல்லிக்கணிணனி, தி.க.சிவசங்கரண் மாதிரி பத்திரிகைகளுக்கு கடிதங்கள் எழுதி தனி இருப்பை இடை விடாது நினைவுறுத்துவதே சமூகத்தின் தேவை. தங்களுக்கு நிர்ணயித்துள்ளதுபோல நீங்கள் செயலாற்றுவது சுவாரஸ்யமாக இருக்கிறது. இவர்கள் இருவரின் கடித காய்ச்சல், எங்கள் ஊரில எல்லோரையும் புனினகைக்க வைக்கும் சமாச்சாரமாக்கியுள்ளது. தங்கள் விஷயம் எப்படியோ எப்படியாயினும் "சமூகத்தின் தேவை தானே" இது இதில் கையெழுத்திட்டு ஏன் தனிமனித உரிமை கொணர்டாடுகிறீர்கள்? ஏஜெண்ட் தானே நீங்கள்? ஒரு கேள்வி தங்களை இடதுசாரி தத்துவ சமூகத்தேவை ரஷியாவிற்கோ சீனாவுக்கோ, வியட்நாமுக்கோ, புலம்பெயரச் செய்யாமல், நாசமாப் போன முதலாளித்துவ சமூகத்திற்குப் புலம் பெயரச் செய்த சமூகத் தேவை தான் என்ன? ஏன் எல்லா இடது சாரிகளுமே முதலாளித்து நாடுகளாகத் தேடி புலம் பெயர்கிறார்கள்? இது சோஷலிசத் துரோகம் அல்லவா?
நானும் சமூகத் தேவையினி நிர்ணயிப்பதில் தான இக்கடிதம் எழுதுகிறேன். என்ன செய்வது? அதற்குத் தான் ஏன் இந்த குரங்குப் புத்தி?
-வெங்கட் சாமிநாதன்
குறிப்பு:- தனி மனிதனுக்கும், சமூகத்துக்கும் இடையிலான உறவு பற்றிய விவாதம் மிகவும் பழமையானது, ஆயினும் அது இன்னமும் தொடர்ந்து கொண்டி ருக்கிறது. காத்திரமான கருத்துக் களுக்கு சரிநிகர் களம் தரும். ஆயினும் பக்க அளவினை எழுது பவர்கள் கவனத்தில் எடுக்க (36.16 (BailCorrib.
தவையை அறிந்து சிவசேகரம், ஆத்மா என்று ஒரு தொழில் தெரியாது தம்மை திறனை தனி ஆர்
நானிழந்த என் முகத்திலெல்லாம் என் 臀 ந்த Göt LDITOTä 臀 தேசத்திலிருந்து துளித்த முகம் என்னது
எனினும்
ஏகாந்தனாய என் முகத்திற்கு
என் முகம் பொத்தியழுதேன் பேசுகிறாய்.
ಆಳ್ತನ್ಡಿ
தேன். ங்களுக்க என் முகவனப்பின் மீதியுமிழந்தே கம்மசியும் ?
harcGIGING) IGM,
ங்கும் தசையற்ற 蠶°
முேகத்தை அரசமரம் 鸞 நிழலு
.e . . . . آJ60لالہ)",8,(60[M|mi))
தின்றிற்று மறுகாவும் என் முகம் சிலிக்கச் சித்தம்
க்கு ஆடு தின்ற ಇರಾಕಿಲ್ಲ (LIIIநாடளித்த |Dgö16010) மதி 龄யும் உன் மரங்களும்
என் முகமறியும் அப்பு முகத்தை
ட ஓட்டமாவடி அறபாத்

Page 19
அதைவிடவும் ஆதாரம் வேண்டுமா?
விஜயன் தனது கட்டுரையில் தமிழ் வரலாற்றாசிரியர்கள் எவரும் தமிழர்களின் பூர்வீகம் பற்றி வாய் திறக்கவில்லையெனக் கவலைப்பட்டிருந்தார். எனவே, இலங்கைத் தமிழர்களின் பூர்வீகம் பற்றி என்னாலியன்ற தகவல்களைத் திரட்ட முனைந்தேன். அதன் விளைவே இக்கட்டுரை
தமிழர்களின் பூர்வீகம் பற்றி தமிழ் வரலாற்றாசிரியர்கள் கூறிய கருத்துக்கள் எதுவும் இங்கு மேற்கோளிகாட்டப்பட வில்லை. இலங்கைத் தமிழர்களின் பூர்வீகம் பற்றி சிங்கள மற்றும் மேலைத் தேய அறிஞர்கள் கூறிய கருத்துக்கள் மட்டும்
இங்கு தொகுத்துத் தரப்படுகின்றன.
நான் வரலாற்று ஆய்வாளனல்ல. அத்துடன், பிரிட்டிஷ நூதன சாலை பொட்லியன் நூல் நிலையம், கலிபோனியா நூல்நிலையம் போன்றவற்றிலுள்ள ஈழத்தமிழர்களின் பூர்வீகம் பற்றிய குறிப்புகளையும் அடியேனால் பார்வையிட முடியவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்தவாறே யாழ்ப்பாணத்தில் திரட்டக்கூடிய தகவல்களை மட்டும் இங்கு திரட்டித் தந்துள்ளேன. யாராவது மேலதிக தகவல்களை தெரிந்தால், அவற்றையும் பகிர்ந்துகொள்ளலாம் என்பது எனது அபிப்பிராயம்
சிங்களவர்கள், இந்துக்கள் என்பதில் எதுவித சந்தேகமுமில்லை. இவவாறு Ceylon Graip DIGia) Ancient Sinhalese History என்ற பகுதியில் குறிப்பிடப்LLGaag 1876. goi0Chapman and Hall, 193, Piccadilly, Londan araip முகவரியில் வெளியிடப்பட்ட இந்நூலின் ஆசிரியர் யார் என்பது இந்நூலில் குறிப்பிடப்படவில்லை. எனினும், ஆரம்ப காலத்தில் இலங்கையில் கடமையாற்றிய ஒரு அதிகாரியினால் இது எழுதப்பட்டது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது. ETennantம் இதனையே வலியுறுத்துகிறார் இதே நூலில் 10ம் பக்கத்தில் இலங்கைக் குடாநாட்டில் தீப என்றும் ஒரு பெயர் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாகதீப என்பது பாம்புதீவு Snake Island எனவும், இலங்கையின் பூர்வீகக்குடிகள் நாகவழிபாடு செய்பவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்கள் நாகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அதே நூலின் 173ம் பக்கத்தில் Bentaloci என்பவர் தனது பயணக்குறிப்பில் மாந்தோட்டம் (மன்னார்) முற்காலத்தில் பெரிய இராச்சியமாக விளங்கியது எனக் குறிப்பிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Sir. A. Johnson Graf Lua (Old 3G as கருத்தையே கொண்டிருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெரிப்புளுசும் இதே கருத்தையே கூறியுள்ளார் பக்172
இதே நூலில் இதே பக்கத்தில, தொலமியினால் வரையப்பட்ட இலங்கைப் படத்தில் காலித்துறைமும் பற்றி எதுவுமே An ADLIÜLJL6ólalóGADGA). Moduti, Talcoris GT6aip வடபகுதித் துறைமுகங்கள குறிப்பிடப்பட்டுள்ளன. Talcoris என்ற இடம்
பருத்தித்துறையாக இருக்கலாமெனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. காலித்துறைமுகம் பற்றி முற்கால புவியியலாளர்களோ, கடலோடிகளோ எதுவும் குறிப்பிடவில்லை. மார்க் கோபோலோ சுமாத்திரா விலிருந்து வந்து யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதியிலேயே இறங்கியுள்ளார். இலங்கையில் தமிழ் எப்போதும் வெளிநாட்டு மொழியாக இருந்து வந்துள்ளது. விஜயனின் வருகைக்குப் பிறகும், அதற்கு முன்னரும் எலு என்ற திராவிட மொழிபேச்சு மொழியாக இருந்துள்ளது. இந்நூலில் இருந்தும் Sir James Emerson Tennant arpalu Ceylon என்ற நூலிலிருந்தும் பல பகுதிகள் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.
கி.பி. 50ல ரோமாபுரியில் ஒரு இலங்கைத் தூதரகம் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தூதரகம் கண்டி மன்னனின் தூதரகம் என சிங்கள வரலாற்றாசிரியர்களும், இல்லை இது யாழ்ப்பாண மன்னனின் தூதரகம் என தமிழ் வரலாற்றாசிரியர்களும் கூறுகின்றனர். ஆனால், இந்தத்துதுவர் Rachiya என்றே அழைக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் யாழ்ப்பாண மன்னனின் தூதுவராகத் தான் இருக்க வேண்டுமெனTennant என்ற வரலாற்று ஆய்வாளர் கருதுகின்றார்.
Fahian, Hionuentil sung GLIrgip foil வியாபாரிகளின் பயணக் குறிப்புகளில் யாழ்ப்பாணத் துறைமுகங்கள் பற்றிக்குறிப்பிடப்பட்டுள்ளது.
சுலைமான் கி.பி 851, அபூகேயிற் 916 மசூதி 956 எல். எதிரிசிறி 11ம் நூற்றாண்டு, எல் கைபாணி 1275 ஆகியோரும் தமது பயணக் குறிப்புகளில் யாழ்ப்பாண இராச்சியம் பற்றி குறிப்பிட்டுள்ளனர். Coneyue யாழ்ப்பாணத்தை மிளகு நாடு எனக் குறிப்பிட்டுள்ளார். அரேபிய வியாபாரி மார்க்கோ போலோ (1284) யாழ்ப்பாணத்தில் பிரதான உற்பத்தி பொருள் எள்ளு எனக் குறிப்பிட்டுள்ளார். இபணி பதுரதா என்ற அரேபிய கடலோடி 1347ல் இலங்கைக்கு வந்தார். இவர் சிவனொளிபாத மலைக்கு போக விரும்பிய போது யாழ்ப்பாண அரசர் இவருக்கு நான்கு வழிகாட்டிகளையும், (யாத்திரிகர்கள்) 15 உதவியாளர்களையும் தன்னோடு அனுப்பிவைத்ததாக இபின் பதுதாவினி பயணக்குறிப்பு கூறுகிறது. இவர் வந்து இறங்கிய இடம் சிலாவற்றுறை எனவும், இல்லை ஊர்காவற்றுறை எனவும் சிலர் கூறுகின்றனர்.
கி.மு. 204ல் மலபாரின் வருகைக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். sityLi Ceylon by Sir James Emerson Tennant Luas as Lö 985. é). Lý), 4 Lipó நூற்றாணர்டில் திருக்கேதீஸ்வரம் சிறந்த துறைமுக நகரமாக விளங்கியது. இங்கிருந்து முத்துக்களும், இரத்தினங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. இங்கு கணிடெடுக்கப்பட்ட ரோம நாணயங்கள் இதற்குச் சான்று பகர்கின்றன. Foreign Re lations of Sri Lanka by V.L.B. Mendis பக்கம் 126 இபன் பதூதா இரணடாம் முறை வந்த போது அவரிடம் அரபு நாடுகளுடன் வணிக உறவுகளை மேற்கொள்ள விரும்பியதாக யாழ்ப்பாண அரசர் தெரிவித்ததாக இந்நூலில் 184ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
Seheng Go GT6aip fa aluLITTLJnrif 1406 - 1411 இல் கைச்சாத்திட்ட வர்த்தக உடன்படிக்கை தமிழ் - சீன பாரசீக மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. Ceylon Historical Journal vol-2Jan. April (Luciana Petch), 1159 Qgs ITL dias Li6 1173 காலப்பகுதியில் வடமேல் மாகாணத்தில் தமிழ் ஆதிக்கம், சிவவழிபாடு, அக்கினி வழிபாடு என்பன இருந்துள்ளன. QLIGăgubilaï (J. R.A.S.C. 13)
போர்த்துகீசரின் வருகைக்கு முன்னர் காலித்துறைமுகம் துறைமுக நகராக இருக்கவில்லையென சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சிலர் கரையோரப் பகுதி முழுவதும் தமிழரசர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்கின்றனர்.
என்னால் இயன்றவரை தமிழர்களின் பூர்வீகம் பற்றி பிறமொழி அறிஞர்களின் குறிப்புகளை இங்கு தொகுத்துத் தந்துள்ளேன. இறுதியாக சிங்கள பெளத்தர்களின் புனித நூலான மகாவம்சம், கி.மு 237ல் குடக சேன என்ற இரு தமிழ் குதிரை வியாபாரிகள் (சகோதரர்கள்) அனுராதபுரத்தைக் கைப்பற்றி 20 ஆண்டுகள் ஆட்சிபுரிந்ததாக கூறுகிறது என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களில் காணப்படுகிறது. அதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா?
எழுவான்
163ம் இதழில் கடிதத்தின் முக்கி விடுபட்டமை தற் ெ வேண்டுகிறேன். கட்டுரையாளர் L/60aTGuffés myst அது பற்றியது இடமளிக்கவில் அக்கட்டுரையின்
SATU GOUTLDATAS GAJ GÓ) கனதியின்மை கட்டு துகிறது எனவும் அந்த விடுபட குழப்பமாக வ ஏற்பட்டுள்ளது.
மற்றக்கடிதத தமிழாக்கப் ப கேணேஸின் தய அச்சாகியுள்ளது.
PP
ஆசிரியர்குறிப் குறித்த தற்செயலானது தா அவர்களுக்கும், வ அசெளகரியங்களு அப்பகுதி ! திருந்திருக்க வேண்
" கோமதி எ "கற்பு . " கட பிறரால எழுத பகுதிகளது கட்டுரைகள் சில (Basmır. ÜGELur. Qayfu இல்லாமையே இ
faypt பிழைக்
புலிகளின் பிரசித்தம் அதுவு வெளிநாடுகளுக் பிரச்சாரம் செய்யத் உலகப் பிரசித்தமா தேர்தலை நட மக்களை ஜனநாய afl loftLLItfæ af கூறித்திரிகிறார்.
ஆனால், வட தேர்தலில் அ6 அம்மாவின் சகா பாதுகாத்ததைப் a Lafayana).
ஆனால், நட இங்குள்ள வெளி கருத்து தெரிவிக்க அமைச்சுக்கு பேய்
தேவையில் G6J6WÉ LITLó, GTVEJ மற்றவர்கள் தலை என்று காரசாரமா தெரிவித்தது வெளி ஜனநாயக அடாவடித்தனமும் செய்தால் ஜனநாய இன்றைய அரசாங் விட்டது. கள்ளவே போனஸ் ஆசனம் அமைச்சரும் ெ போலும் போனவ விட்டுவிடுமா என் எல்லாம் பிழை ஐயா, புலிகளின் மி கோபம்? அவ போகட்டும் வேண்டியதுதானே
ஜனநாயகம் சும்மா கத்தவேண ஒரு வேளை மற்றவர்கள் கண்டு அப்படிக் கத்துகிறீர் சரிதான். இன்னும் கத்துங்கள். அந்த எல்லாம் கேட்காது
வாழ்த்துக்கள்
 

ქარჯ62%აშ
LDTřTěř 11 - LDITřTěř 24., 1999 19
la u looreo. வறும் அனானுக்கு மகஜர் 55 (UDLD வெளியான எனது முதற் வன்னி நிலவரம் குறித்து வன்னிப் இது இவ்வாறு இருக்க யுத்த கோஷ
பமான ஒரு சிறு பகுதி செயலானதா என விளக்க அப்பகுதி விடுபட்டமை
'கோமதி எனற என்பதையும், கட்டுரை எனபதையும் அறிய G. அதைவிட, உள்ளடக்கத்தின் வறுமை ங்கம் பற்றிய குறிப்பின் ரைக்கு ஓரளவு பொருந் எழுதினேன். இதுவும் leaf 45 IT pr600TLD IT asas ாசிக்கப்பட இடம்
தில் கணேஷினர் wfl' 6reip 05/rLst மிழாக்கப் பிரிவு என
பசேகரம், கொழும்பு
ILI பகுதி விடுபட்டது ண், இதனால் சிவசேகரம் ாசகர்களுக்கும் ஏற்பட்ட க்கு வருந்துகிறோம். சீழ்வருமாறு அமைந் ர்டும்.
ஆர்
ன்ற புனைபேர்க்காரது டுரை ஏற்கெனவே பப்பட்ட கட்டுரைப் குழையல மூலக வற்றிலிருந்த கட்டுக் நேர்த்தியோ இதில் தனிசிறப்பு ".
of 356 கட்டுமே.
ஜனநாயக மறுப்புக்கள் ம் அமைச்சர் கதிர்காமர் (..) дај а) тиј GLITALI தொடங்கிய பின் அவை d 6 Lot.
ாத்த விடமாட்டார்கள். பக வழியில் செயற்பட என்றெல்லாம் அவர்
மேல் மாகாண சபைத் வருடைய எஜமானி க்கள் ஜனநாயகத்தைப்
பற்றி அவர் மூச்சே
ந்த மோசடிகளைப்பற்றி நாட்டுத் துரதரகங்கள் ப்போக, கதிர்காமரின்
க்கோபம் வந்துவிட்டது.
லாத வேலை பார்க்க நடை பிரச்சினைக்குள் போடத் தேவையில்லை க ஒரு கணடனத்தை விவகார அமைச்சு
மறுப்பும், அமைச்சரின் ஆட்கள் கம் ஆகிவிடும் என்பது கத்தின் கோட்பாடாகி ாட் கிடைத்தால் தானே
கிடைக்கும் என்பதால்
Dantgailpital all LIt if ம் ஆசன ருசி அவரை 60T 2.
ப்புக்குத்தான் என்றால், து மட்டும் ஏன் இந்தக் ர்களும் பிழைத்துப் என்று விட்டுவிட 2
அது இது என்று ஏன் டும்?
உங்கள் பிழைப்பினை விடக் கூட்ாது என்றுத்ான் களோ? அப்படியானால் ம் கொஞ்சம் பலமாக இரைச்சலில் மற்றயவை
அடங்கிவிடும்.
பிரஜைகள் குழு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் Gamt LU) அன்னனுக்கு அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அரசின் திடீர் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக மக்களிபடும் இன்னல்கள் கஷடங்கள் அந்த மகஜரில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. மல்லாவியிலுள்ள யு.என்.எச். சி.ஆர் வதிவிடப் பிரதிநிதி யிடம் இந்த மகஜரை வணினிப் பிரஜைகள் குழுவினர் மார்ச் 8ம் திகதி கையளித்தார்கள் இதற்கிடையில் வவுனியா யுத்த கோஷ இராணுவ நடவடிக்கையில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான விபரங்களை திரட்டித் தருமாறு மல்லாவியிலுள்ள சர்வதேச செஞ சிலுவைச் சங்க வதிவிடப் பிரதிநிதியைச் சந்தித்து கோரிக்கை ஒன்றை யும் வன்னிப் பிரஜைகள் குழு விடுத்துள்ளது.
இராணுவ நடவடிக்கை காரணமாக வெளியேறி வன்னி இராணுவக் கட்டுப் பாடற்ற பிரதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் மல்லாவி துணுக்காய் பாடசாலைக் கட்டிடங்களில் தஞ்சம் பெற்றுள்ளார்கள. இடம் பெயர்ந்தவர்களில் 3 மாதக் குழந்தை ஒன்று மார்ச் 07ம் திகதி பனிக் குளிர் காரணமாக உயிரிழந்து விட்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை வன்னியில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்கப் படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல அப்பகுதியிலுள்ள மக்களுக்கு புதிய குடும்ப அட்டை, பாஸ் என பன வழங்கப் பட
வுள்ளதாகத் தெரிய வருகிறது.
இது சந்திர மண்டலம் அல்ல. இங்கே இவர்கள் மணி சேகரிப்பில் ஈடுபட்டிருப்பது செம்மணியில்
* அத்தகையவர்கள்
கடத்தப்பட்டுள்ளனரா?
மீறப்பட்டுள்ளதா?
கொள்ளலாம்.
சட்ட உதவி மற்றும்
ஆலோசனைச் சேவை
* உங்கள் உறவினர்கள் பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டோ தடுத்து வைக்கப்பட்டோ உள்ளனரா?
5 ITGOTITLDG)
* உங்களுக்கோ நீங்கள் அறிந்த பிறருக்கோ அடிப்படை உரிமைகள்
அத்தகைய சந்தர்ப்பங்களில் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதில்
சிரமங்களை எதிர்நோக்குகின்றீர்களா?
அப்படியாயின் தொடர்பு கொள்ளுங்கள்
சட்டக்கல்விக்கும் உதவிக்குமான செயற்திட்டம்
மேர்ஜ் 19/4, 1/1, நாவல வீதி, நுகேகொடை தொலைபேசி 814859
கடந்த 14 வருடங்களாக மேர்ஜ் வடக்குத் தெற்குப்பிரதேசங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டம், அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழே கைது செய்து குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட உதவி ஆலோசனை என்பவற்றை வழங்கி வருகிறது.
சட்ட ஆலோசனைச் சேவையை மேர்ஜ் காரியாலயத்தில் திங்கள் புதன் வெள்ளி தினங்களில் பி.ப.2 மணி முதல் 5மணிவரை பெற்றுக்
போயுள்ளனரா/
சட்டத்தின் முன் சமத்துவம் - அனைவருக்கும் ஒரே நேரத்தில்

Page 20
இரு வாரங்களுக்கு ஒருமுறை ரிகர் சமானமாக வழிவந்த நாட்டிலே"
-L町酯
GDGDIGA BITroiano 55, UG35-GE-EITL リエocmcmDO1-81485。
juli
மீண்டும் ஒரு தடவை செம்மணி பற்றி இந்தப் பத்தியில் எழுத நேர்ந்திருக்கிறது இது எமது தலைவிதி
திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைப்பற்றி ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய
ஒரு கால் சொல்லாமல் விட்டுவிட்டால் எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கின்றன என்று முழு உலகத்தையுமே நம்ப வைத்து விடத் தயாராக இருக்கின்றது அரசாங்கம்
கூட ஒத்துப் பாடி சேர்ட்டியிக்கட் வழங்க கையில் பேனாவுடன் காத்து நிற்கின்றன எமது தமழ்க்கட்சிகள் அரசாங்கம் பெருமளவு பிரச்சார ஆடம்பரங்களின் மத்தியில் அழைத்துச் சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் இலத்திரனியல் தொடர்புசாதனவியலாளர்கள் மூலமாக நாட்டில் ஜனநாயகத்திற்கும் நீதிக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருப்பதாக மக்கள் காதுகளில் பூச்செருக முயற்சித்தது. ஆனால் அங்கு சென்ற மனச்சாட்சியுள்ள எந்த தொடர்பு சாதனவியலாளரும் செம்மணி விவகாரம் தொடர்பாக அரசு அக்கறையுடன் செயற்படுகிறது என்று தாழம்பூச் சாட்சி சொல்ல முயலவில்லை. மாறாக அங்கு கண்ணிரும் கம்பலையுமாக தமது புதல்வர்களையும் துணைவர்களையும் பறிகொடுத்து விட்டு பதவிக்கும் பெண்களின் கதைகளையே கூறினர் அரசாங்கமோ தனது அறிக்கையிலும் இன்ரநெட் செய்திகளிலும், செம்மணியில் இருந்து மண் அள்ளி வந்த கதையைப் பெரிய சாதனையாகக் கூறியிருக்கிறது கூடவே நீதிமன்றங்கள் இயங்கக் கூடாது என்று புலிகள் தடைவிதித்திருப்பதை காட்டி தாம் எவ்வளவுக்கு நீதித்துறையில் அக்கறையாகவும் அதை மதித்தும் நடக்கிறோம்
என்று காட்ட முயற்சிக்கிறது.
செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் நீதிமன்றத்தை இழுத்துவிட்டு விட்டு காணாமற் போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பான எந்த விசாரணைகளையும் நடத்தாமல் அரசு இழுத்தடிப்பதை எதிர்த்து செம்மணி புதைகுழிதோண்டல்கள் சர்வதேச மனிதஉரிமை அமைப்புகள் முன்பே நடாத்தப்பட வேண்டும் என்று அறிவித்தனர் புலிகள் புலிகள் நீதிமன்ற செயற்பாடுகளை தடை செய்தது தொடர்பாக சரியிழை கூறுவது ஒரு புறமிருக்க அரசாங்கம் இந்த விடயத்தில் எந்த அக்கறையையும் காட்வில்லை என்பதிலேயே பிரதானமாக அனைத்து தமிழ் மக்களின் அக்கறைகளும் குவிக்கப்பட்டிருக்கின்றன. ஏனென்றால் இது அவர்களது வாழ்க்கைப் பிரச்சினை அவர்களது உயிர்ப்பிரச்சினை ஒரு நீதிமன்றம் இயங்குகிறதா இலலையா என்பதை விட முக்கியமான பிரச்சினை இது ஆனால் அரசாங்கம் உடனடியாக ஒரு நீதிபதியை பதில் நீதவானை நியமித்து விசாரணையை தொடங்குவதை தீவிரப்படுத்தியுள்ளது ஒரு பதில் நீதிவான் உடனடியாக நியமிக்கப்படுவதில் இவ்வளவு சிரத்தை காட்டிய அரசாங்கம், அப்படிச் செய்ததற்கான காரணம் இந்தத் தேர்தல் காலத்தில் தாம் ஜனநாயக பூர்வமாக நடப்பதாக காட்டவன்றி வேறல்ல என்று கருத்துத் தெரிவிக்கினறனர் அரசியல் அவதானிகள் எது எவ்வாறாயினும் நீதிமன்ற ஆணையின் கீழ் செம்மணிப் புதைகுழிகள் தோண்டப்படும் முன்பாக அங்கிருந்து மணி ஆய்வுக்காக எடுக்கப்படுவது முக்கியம் என்று அரசுதரப்பு கருதுவதை ஒரு விவாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும் பரந்த Goibur66887). Gl6u6 M66,5) புதைகுழிகள் இருப்பதாக கூறிய ராஜபக்ச இல்லாமலே மண் எடுக்கப்பட்டிருக்கிறது! அதுவும் அரசு தரப்பால் மிதிவெடிகளுக்காக பரீட்சிக்கப்பட்டு உத்தரவாதம் செய்யப்பட்ட பகுதியில்
இந்த மண் இப்போது ஆய்வுக்காக கொழும்பு கொண்டுவரப்பட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளில் குற்றம் காண்பது இப் பத்தியின் நோக்கமல்ல, ஆனால்
இவையெல்லாம் அரசதரப்பின் கண்துடைப்பு நடவடிக்கைகள் அல்ல என்று மறுப்பதற்கு
எந்தக் காரணங்களும் தெரியாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுவதே எமது நோக்கமாகும்
ராஜபக்ஷவை கூட்டி வரும்படி முன்னைய நீதவான் பணித்திருந்த போதும் G6N66. SEGOL
சிறைச்சாலையிலிருந்து அவரை கொண்டு செல்வதற்காகான வேண்டுகோள் எதுவும்
சிறைச்சாலை அதிகாரிகட்கு விடுவிக்கப்படவில்லை. ஆக அவர் அங்கு அழைத்துச் oiligiúil i siliida). ஆயினும் மண்மாதிரிகள் எடுத்துவரப்பட்டிருக்கின்றன
இப்போது ஒரு கேள்வி எழுகின்றது.
அடுத்ததாக செம்மணி புதைகுழிகள் தோணிடப்பட்டு அங்கிருந்து உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை அடையாளம் காணப்பட்டால் அதற்குப்பிறகு தான் இச்செயலைச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
ஒரு வேளை அப்படி உடல் எதுவும் காணப்படாவிட்டால் யாழ்ப்பாணத்தில் காணாமல்
போனதாகக் கூறப்படும் அறுநூறு பேரின் நிலைமை என்ன அவர்கள் எங்கே இருக்கிறார்க்ள் என்பதை காணமுடியாமலே போய்விடுமா? அப்படியானால் கைது செய்த திகதி செய்த இடம் பற்றியெல்லாம் கைது செய்யப்பட்டவர்களது முறைப்பாடுகள் எல்லாம் வீசி எறியப்படுமா? ஆக என்ன தான் நடக்கப்போகிறது? இந்தக் கேள்விகளுக்குரிய பதிலை அரசாங்கமோ அதற்கு முண்டு கொடுக்கும் தமிழ்க் கட்சிகளோ கூறப்போவதில்லை. புதைகுழியில் சடலங்கள் இருப்பதும் இல்லாமல் போவதும் இறந்தவர்களது உறவினர்களுக்கு அடையாளம் காண எம்பிலிப்பிட்டிய மாணவர்களின் உறவினர்களைப் போல உதவுமேயொழிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குமா? இந்தச் சாதாரண விடயத்திலேயே இலங்கை அரசின் நிலை இது தான் என்றால் நாட்டின் மொத்த அரசியல் பிரச்சினையான தேசிய இனப்பிரச்சினையில் அது என்ன செய்யுமென்று சொல்லித் தெரிய வேண்டுமா என்ன? சர்வதேச சமூகம் கண்விழித்துக் கேட்க வேண்டிய ஒரு கேள்வி இது.
நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் மட்டும் அல்லாமல் அவர்களின் நீதிக்காக அனைத்து மக்களும் திரணடு குரல் எழுப்பவேண்டிய தருணம் இது சர்வ உலகமும் செவிடுபடும்படியாக உரத்துக் குரல் எழுப்புவோம் காணமற்போனவர்கள் எங்கே? கைது செய்தவர்களைப் பிடித்து விசாரி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கு அதன் பிறகு தேர்தல் ஜனநாயகம் பற்றியும் தீர்வுத்திட்டம் பற்றியும் பேசலாம். இந்தக் குரலை எழுப்ப அனைத்து நியாய உணர்வுள்ள மக்களும் ஒரே குரலில் தம் குரலை ஒலிக்க வேண்டும்
ஒலிப்போமாக
முன்னாள் 600ᎢITLᎠ 606Ꭰ ᎧᎫᎢᏰ5Ꭲ . ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐ அதிகாரமும் வழங்கட் மக்கள் புரட்சிகர வி செயலாளர் நாய பிரேமச்சந்திரன் மார்ச் தெரிவித்திருக்கிறார்.
அவரது முன் வரதராஜப் G. நண்பர்களையும், கட் சந்திப்பதற்காகத் மொன்றை மேற்கொ கட்சி இப்போது எது இன்றிச் செயற்படுவ கட்சியை மீள ஒழு எதுவுமே இல்லையெ தெரிவித்திருக்கிறார்.
மேலும் ஈ.பி.ஆ குழுவே விடயங்கள் வேண்டுமெனவும்.அ மத்திய குழு முன்ன எப்பணிக்காகவும் அனுப்பவோ அன்றி எதிர்காலம் குறித்து எதிலும் ஈடுபடுமா என்றும் அவர் கூறிய
ஈ.பி.ஆர்.எல்.
என்ன தேடுகிற
யாழ்ப்பாண வர்த்தக நிலையங் திரட்டி வருகின்றன பொருட்களின் .ை விற்பனை மற்றும் போன்ற விபரங் வருகின்றனர். புலிகளுக்கு டெ சேருகின்றதாம் என் கூறுகின்றனர் அப்படியானால் சந் கொணர்டு போவே நடைப்பயிற்சி வழ செய்கிறார்கள்
f) CU LUGO) L LLÚ7 GOT புத்தகத்தின் அடிக் துல்லியமாகப் பா
புலிகளுக்கு யா gt Gertrøde) கொடுக்கிறார்களா?
விட்டு புலிகளுக்க GTGOT SITGRAFIT GODGDL) வைக்கின்றார்களா? எதைத் தானி
Leol-ulenii 2
வெளியிடுபவர் ச பாலகிருஷ்ணன், இல, 1902 அலோ சாலை, கொழும்பு 0 அச்சுப் பதிப்பு Ngalog
 
 

ரதரின் -
னிக்கப்படாத பணி ?
முதலமைச்சர் அணிாஜப் பெருமாளுக்கு மறுசீரமைக்க எந்த படவில்லையென ஈழ டுதலை முன்னணியின் கம் க, சுரேஷ முதலாம் திகதி அன்று
னாள தோழரான பருமாள் தனது சி உறுப்பினர்களையும் தனிப்பட்ட விஜயணர்டிருந்தார் என்றும், வித பிரச்சினைகளும் தால் பெருமாளுக்கு ங்கமைக்கும் தேவை
ன்றும் பிரேமச்சந்திரன்
ர்.எல்.எப்பின் மத்திய குறித்து முடிவெடுக்க வர் தெரிவித்துள்ளார். ாள் முதலமைச்சரை
மட்டக்களப்புக்கு கட்சி பற்றியும், அதன் |க் கலந்துரையாடல் றோ கேட்கவில்லை Jarr6ITITit.
எப். தலைவரின்
இவ்வறிக்கை இந்தியாவிலிருந்து முன்னாள் முதலமைச்சரின் வருகை நிதி ஆட்பலம், அரசியல் உந்துதல் இனிமையால் விரைவாக உருக்குலைந்து கொண்டிருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்பினுள் கடும் பிளவை உணர்டு பணிணியுள்ளதை உறுதிப்படுத்துகிறது.
குழுவினர் உறுப்பினர்களில் எஞசியுள்ளவர்களில பெருமபாண்மையினரைத் தன்பின்னால் இழுத்து நல்ல நிலைமைக்குக் கொணர்டுசெல்லக் கூடியவராக முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் உள்ளதாக அவரைச் சந்தித்ததன் பின்பு பல வருட காலமாக கிழக்கில் இயங்காது இருந்த சிரேஷட உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.
பெருமாள இந்திய மத்திய அரசாங்கத்திடமிருந்து நிதியுதவிகள் பெற்று அவர்களுக்கு நல்ல நிலையொன்றைப் பெற்றுக்கொடுப்பார் என்று இப்போது இயங்கும் உறுப்பினர்கள் சிலர் உறுதியாக நம்புவதாகவும் அவர்கள் கூறினர்
அதேசமயம், பெருமாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் செழியன் பேரின்பநாயகம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபர் கே தங்கவேல் மற்றும் ஏனைய நலன விரும்பிகள் ஆதர வாளர்களை அவர் மார்ச் 01மதிகதி அன்று
சந்தித்து உரையாடினார்.
வட கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முஸ்லிம்களுக்கான தென் - கிழக்கு மாகாண சபை, இவவருடம் அல்லது அடுத்த வருட முற்பகுதியில் நடைபெறவுள்ள கிழக்கிலும் வணினியின் இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் உள்ளுராட்சி அமைப்புகளினி தேர்தல்களுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். எவ்வாறு முகங்கொடுப்பது என்பவற்றைச் சுற்றியே க நிதுரையாடல்கள் நடைபெற்றதாக ஈ.பி.ஆர்.எல்.எப். ராசிக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஈ.பி.ஆர்.எல்.எப். தமது முழுநேர உறுப்பினர்களில் மட்டும் தங்கியிராது பல வேறு துறைகளில் உள்ள சமூகத் தலைவர்கள் மற்றும் மக்களைக் கவர்ந்து உளவாங்கி மீள அமைப்புச் செய்ய வேணடும் என்ற கருத்தை முன்னாள் முதலமைச்சர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
1994ம் ஆணர்டு செழியன் பேரினபநாயகம ரெலோ சார்பாக போட்டியிட்டே மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார் எதிர்காலத்தில் அவர் ஈ.பி.ஆர் எல்.எப்பில் இணைந்து தேர்தல் களில் போட்டியிடப் போவதாக அவருக்குக் கிட்டிய தகவல் வட்டாரங்கள்
தெரிவித்தன.
ாதாரர்களுக்கு ஒரு அறிவித்தல்
தான் Irfra,62
த்தில் LUGODLUS) GOT if: களில் விபரங்கள் fii, a apLulla) p-afar கயிருப்பு நாளாந்த
நிதிக் கையிருப்பு களைத் திரட்டி
ாருட்கள் போய று இதற்குக் காரணம்
LJ 60), LLLĴ760.Trio . திக்குச் சந்தி நின்று ார் வருவோருக்கு ங்குவோர் என்ன
f sm Gogolfen ab L' sla) separas all வையிடுகின்றனர். ழ வர்த்தகர்கள் மலமி L J GOOT Lidj அப்படி கொடுத்த ான கொடுப்பனவு
புத்தகத்தில் எழுதி
தேடுகினறனரோ
seal
|};}႔၏ေး|| .
கழிவு
屋@エリ エリエー
擲 888 ஏப்ரல் 31க்கு முன்பாக
リ』
* அடிப்படை உரிமைகள்
" அவசரகாலச் சட்டம்
இடம் - கொழும்பு தமிழ்ச் சங்கம்
-
மொழி: - தமிழ்
அனுமதி இலவசம்
உதவி
பற்றிய அறிய விரும்புகிறீர்களா? "மேர்ஜ"நிறுவனத்தின் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம்) சட்டம் கல்விக்கும் உதவிக்குழான செயற்திட்டத்தின் கீழ் இவை பற்றிய சட்டப்பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க எண்ணியுள்ளோம்.
இல, 7 57 வது ஒழுங்கை
வெள்ளவத்தை கொழும்பு -08
1999ம் ஆண்டு மார்ச் 21ம் திகதி
L. 900 losofi - Su, 600d sofalso
பயங்கரவாதத் தடைச்சட்டம்
ஏனைய சட்டப் பிரச்சினைகள்
சட்டத்தின் முன் சமத்துவம் - அனைவருக்கும் ஒரே நேரத்தில்
சட்டக்கல்விக்கும் உதவிக்குமான செயற்திட்டம்
மேர்ஜ் 19/4, 1/1, நாவல வீதி, நுகேகொடை தொலைபேசி 814859
இனி, இல, 07 கெகடிய இடம் சிறிமல் உயன இரத்மலானை
99 os. as