கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.03.25

Page 1
லே பாரதி
ந்த நாட்டி
= ∞ o |- ∞ : |- E 5 |- E |× ---- : Œ. Œ= sae
விலை ரூ
25 - ஏப்ரல் 07, 1999
இதழ் 168, மார்ச்
IDIG: CONDITGI
...
%
 
 
 
 
 


Page 2
2 மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
கொஞ்சம் நிம்மதி
கல்கிசையில் வெடித்த குண்டும், அதற்கு முதல் கோட்டை பஸ், தெமட்ட கொட ரெயில் பெட்டி என்பவற்றில் வெடித்த குண்டுகளும் புலிகள் ஐ.ஆர் ஏ. பாணியிலான தாக்குதலுக்கு ஆயத்தமாகி விட்டார்கள் என்று பத்திரிகைகள் எழுத வைத்துள்ளன.
கல்கிசைக் குண்டு இன்ஸ்பெக்டர் நிலாப்தீனைக் குறிவைத்து வைக்கப்பட்டது என்று ஊகம் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளால் கொழும்பில் வெடிக்க வைக்கப்படுகிறதாகக் கூறப்படுகிற ஒவ வொரு குணடும் அவர்களது நோக்கத்தை நிறைவேற்றுவதில் ஏதாவது பங்களிப்பு செய்கின்றதோ இல்லையோ, இந்த நாட்டில் வாழும் தமிழர்களைப்பற்றி இந்த அரசாங்கம் என்ன நினைக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி விடுகின்றன.
ஒவவொரு குணர்டு வெடிப்பினர் போதும் நடக்கின்ற சுற்றி வளைப்புக்களும் விசாரணைகளும் பொலிஸ் நிலையக் கெடுபிடிகளும் தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேறினால் நல்லது என்ற நோக்கத்துடன் செய்யப்படுபவைகள் போலவே தெரிகின்றன.
இம்முறை, அநியாயமாக கைது செய்யப்பட்டு காரணமின்றி விசாரணையும் இனறி வருடக்கணக்காக சிறைகளில் வைக்கப்பட்டிருக்கும் தமிழ் இளைஞர்கள்
நிலை தொடர்வதை தவிர்க்கவென உருவாக்கப்பட்ட தொல்லை தவிர்ப்புக் குழுவுக்கெதிரான தாக்குதலையும் பாதுகாப்புத்தரப்பு வெளியிட்டுள்ளது.
இராணுவம், பொலிஸ் நிலையப் பதிவுக்கு வடக்கிலிருந்து வருபவர்களைப் பதிவு செய்ய அவர்களை பொலிஸ் நிலயம் அழைத்துச் செல்ல தேவை இல்லை என்று தொல்லை தவிர்ப்புக்குழு அனுமதி பெற்றுக் கொடுத்ததே புலிகள் ஊடுருவக் காரணம் என்று ஒரு குணர்டை தன்பங்குக்கு தூக்கிப் போட்டிருக்கிறது அது ஊடுருவர்களை கண்டுபிடிக்க முடியாத தமது கையாலகாத்தனத்தைப் பற்றி கேள்வியெழுப்ப விரும்பாத இவர்கள், தொல்லை தவிர்ப்புக் குழு செயத நல்ல காரியத்தை விமர்சிக்கிறார்கள்
போகிற போக்கில் கொழும்புக்கு வடக்கு கிழக்கிலிருந்து தமிழர்கள் வரக் கூடாது என்று சட்டம் போட்டால் நல்லது. அப்போதுதான் கொழும்பு பாதுகாப்பாக
இருக்கும் என்று சொல் வார்கள் போலிருக்கிறது
நல்ல வேளை, பாதுகாப்புத்
தரப்பின் இந்தக் குணடுத் தாக்குதலுக்கு
தொல்லை தவிர்ப்புக் குழு விட்டுக்
கொடுக்கவில்லை இன்னமும்
அந்தளவுக்கு கொஞ்சம் நிம்மதி
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலை இராணுவ முகாமாக மாற்றும் நடவடிக்கை நடப்பதாக கதவல்கள் வெளிவந்தன.
இந்தியாவில் முருகனுக்கு ஆறு படைவீடுகள் இருந்ததாக சைவ சமய புராணங்கள் கூறுகின்றன. இலங்கையிலும் அவர் ஒரு படை வீட்டை உருவாக்கி, தாம் நிலை கொணடுள்ள தமது பாதுகாப்புப் பிரதேசத்தை பிளந்துவிடக் கூடும் என்று பயந்தார்களோ என்னவோ அதை தமது படைவீடாக மாற்ற முடிவு செய்து விட்டார்கள்
ஆலயங்களை பாடசாலைகளை வைத்தியசாலைகளை தாக்குவது, பாலியல் குற்றமிழைப்பது என்பன சர்தேச ரீதியாக தடைசெய்யப்பட்ட போர்க்காலக் குற்றங்கள் என்று சொல்லப்படுகிறது.
ஏழாவது படை வீடு 1
மாற்றுவதும் பொதுமக்களின்
வழிபாட்டுரிமையை மறுப்பதும் சர்வதேச
போர்க்குற்றங்கள் பற்றி பேசிவரும் நமது "வெளிநாட்டு அலுவல்" அமைச்சருக்கு தெரியவில்லை போலும்
கனடியில் தாக்கப்பட்டது பெளத்த தலம் வடக்கில முற்றுகையிடப்பட்டது சைவத்த தலம் என்பது தான் இந்தக் கண தெரியாமைக்கு காரணம் என்றால, போக்க்கால குற்றங்கள் பற்றிய சர்வதேச சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவருவது நல்லது
அதாவது சிறுபானமையினரின் வணக்கத்தலங்களை பாடசாலைகளை வைத்திய சாலைகளை தாக்கலாம். அது
தர்மம் என்று.
அன்று தியத்தலாவையில் கீதோபதேசம் செய்த கதிர்காமர் இந்த
தர்மோபதேசத்தையும் தனது வெளிநாட்டு
கடந்த வாரம் வை கள் ஆாப்பாட்ட
நடத்தியுள்ளனர்.
முடிவில் மல்லா6 தூதரக அதிகாரி
தலைமை உத்தியே ஒன்றையும் அ அம்மகஜரில் தெ விடயங்கள் வருமா சிறிலங்கா அரசி இராணுவ நடவடி ளிடையெ பெரும் ட தியுள்ளது. தற்பே கற்பதற்குக் கூட மும் மாணவர்களுக்கு கடந்த இருவருட மேற்பட்ட தடை முகாமிகளிலிருந் கப்பட்டுள்ளோம்.
விவசாயத்தை நம் எமது குடும்பங்கள் பட்டுள்ளமையா நிறுத்தப்பட்டள்ள வயிற்றுடனேயே செல்ல வேணர்டிய ளது. எமது பிரதே செல்ல வேணர்டிய
எடுக்கும் பரிதாப நி கூடியதாகவுள்ளது பாடசாலைகள் அ மாறியுள்ளன. இதன அமர்ந்து கல்வி கற். வன்னி மாணவர்களு சொந்த இடங் முடியாமல் உள்ளன
முகத்தில் Gall
கடந்த 13.03.9 காட்டுப்பகுதியில் இ இடம் பெற்ற மோ என்ற விடுதலை கிரனைட்டை தனது வெடிக்க வைத் செய்துள்ளார். வழ தனது முகத்தை இராணுவத்தினர் தய காணக்கூடாது என் இவ்வாறு முகம் சி கிரனைட்டை விெ
ஆனால் இராணுவம்
அலுவல்களில் ஒன்றாக சேர்த்துக் சொல்வது தற்கொலை செய,
கோவிலையே L/601-0p& TLD Tծ நல்லது நம்பப்படுகிறது.
26, 16015)
கூட்டாளிகள் 700 பேரும் இலங்கைக்கு வந்த போது கீரிமலையில் தான் வந்து இறங்கியருக்க வேணடும். செப்புக் கற்களையுடைய மலைப்பிரதேசத்தை அணிடிய கடற்கரையில் தான் விஜயனும் அவனது கூட்டாளிகளும் வந்து இறங்கியதாக மகாவங்ச கூறுகிறது. இப்படியான செப்பு நிறக் கற்களையுடைய மலையை அணி டிய கடற் பிரதேசம் இலங்கையில் வேறு எங்கும் கிடையாது. எனவே விஜயன் கீரிமலையில் தான் வந்து இறங்கியிருக்க வேணடும். இவவாறு முதலியார் இராசநாயம் தனது Ancient Jaffna என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். பக்(52, 53)
அந்தக்காலத்தில் திருத்தம்பலேஸ்வரம் என அழைக்கப்பட்டது. தம்ப என்பது வடமொழியில் செய்பைக் குறிக்கும் சொல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாருதப்புரவீகவல்லி என்ற சோழ இளவரசி குதிரையின் முக அமைப்பை யுடைய முகத்தைக் கொண்டிருந்ததாகவும் கீரிமலையில் வந்து நீராடிய பின் அவரது முகம் லட்சணமாகக் காணப்பட்டதாகவும் மகாவங்ச கூறுகிறது. இதனால் கீரிமலை கதிரைமலை என அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள் மாருதப்புரவீகவல்லி வந்து இறங்கிய இடம் காங்கேசன்துறை முன்பு காயாத்துறை என சிங்களவர்களால் அழைக்கப்பட்டு வந்தது. காரணம் இங்கிருந்து தானி பெளத்த யாத்திரீகர்கள் காயாவுக்கு யாத்திரை மேற்கொணர்டார்கள். கீரிமலைப்பகுதி
9losio, Ug
அக்காலத்தில் அரசர்களின் விடுதியாக (Royal Residence) @ (Upig5g5 Tessay Ló முதலியார் இராசநாயகம் குறிப்பிட்டுள்ளார். (Ancient Jaffna Luis, 84)
விஜயன் வருவதற்கு முன்னர் இங்கு யார் இருந்தார்கள் என்பதைப்பற்றி அரசுக்கு அக்கறையில்லை. இந்த நாடே சிங்கள பெளத்த நாடாக இருக்கும் போது விஜயன் வந்து இறங்கிய புனித பூமியை மட்டும் தமிழர்களிடம் விட்டுக் கொடுப்பதா, தீகவாவியைப் போன்று கீரிமலையையும் புனித நகராக்கும் திட்டத்தை அரசு மேற்கொள்ளலாம் முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் புனித நகராகப் பிரகடனப்படுத்தும்படி கோரிக்கை விடுத்த போது ஐ.தே.க. e-9l WᏪ எதிர்க்கட்சித்தலைவரின் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. இனி அம்மையார் சில வேளை கீரிமலையைப் புனித நகராகப் பிரகடனப்படுத்தக் கூடும்.
வலிகாமம் வடக்கு காணிகளைச்
சுவீகரிக்க அரசு தி அம்மையாரின் வலது ஈ.பி.டி.பி. செயலாள தேவானந்தா பாராளு துள்ளார். இப்பகு சுவீகரிப்பதற்கு நாற்பது அரசு ஒதுக்கீடு செய் வந்துள்ளது. இதே.ே திணைக்களத்திற்கும் HagflåæLjLL ( சம்பந்தமாக கடிதம்  ைவக கப பட டி தெரியவருகிறது.
als), TLDLó GIL வெளியேற்றும் முயற் யிலிருந்து தமிழ் மக்க முயற்சியின் ஆரம் இரணடாம் உலக யூதர்களுக்கு எதிரா நடவடிக்கையை ஒ வலிகாமம் வடக்குப் நூறு வீதம் தமிழர்க பிரதேசம் காங் தேச
 
 
 
 

வவுனியா செக்கடிப்புலவு என்ற இடத்தைச் சேர்ந்த இராசையா இரஞ்சன் (ரமேஷ்) 20 வயது என்ற இளைஞர் ஊர்வலமொன்றை புளொட் இயக்கத்தில் இருந்தவர். ஆர்ப்பாட்டத்தின் வடமராட்சி கற்கோவளம் பகுதியில் ஒரு வியிலுள்ள ஐ.நா. பெணிணைத்திருமணம் செய்து குடும்பம் ஊடாக யுனிசெவி நடாத்தி வந்தார். இவர் கட்சிக் ாகத்தருக்கு மகஜர் கட்டுப்பாட்டை மீறினார் என்ற காரணத்னுப்பியுள்ளனர். திற்காக புளொட் இயக்கத்தினர் இவரைக் ரிவிக்கப்பட்டுள்ள கைது செய்து கொண்டு சென்று இவரது TUDM. கணுகக்காலை வெட்டிச் சித்திரவதை a யுத்த கோஷம் செயதுள்ளனர். இதனால இவர் 56Das LDITGOTGurias- இங்கிருந்து தப்பியோடி ாதிப்பை ஏற்படுத் ஈபிடிபியினரிடம் சரணடைந்துள்ளார்.
iனியில் மாணவர்
மாணிக்கதாசன் எச்சரிக்கை
ஈ.பி.டி.பி. யினர் இவரை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் போய் சரணடையுமாறு கூறவே இவர் மனித உரிமை ஆணைக்குழுவின் உதவியுடன் GLJIT aS) GuĴlaj சரணடைந்துள்ளார். இதேவேளை தலை வெட்டும் தம பிரானிகள் வடமராட்சிப் பகுதியில் மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனர். இந்த நான்கு பேரினதும் தலைகளும் சீவப்படும் என தம்பிரானிகளின் தலைவர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
து ஆரம்பக்கல்வி டியாத நிலை வன்னி
ங்களில் பத்துக்கு வ நாம அகதி து விரட்டியடிக் கைலாசபதி நூற்றாண்டு நினைவுப்பேருரையில யாழி பி வாழ்நது வந்த பல கலைக்கழகத்துணை வேந்தர் விரட்டியடிக்கப் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை லும் நிவாரணம் "யாழ்ப்பாணம் அன்றும், இன்றும் படியாலும் அரை நாளையும்' என்ற தலைப்பில பாடசாலைக்குச் உரையாற்றியுள்ளார். இவரது உரை நிலை ஏற்பட்டுள்- ரூபவாஹினியில் ஒளிபரப்பப்பட்டதுடன் சத்தில் பாடசாலை தினகரனர் (2) Luja) நியூஸ் சிறுவர்கள் பிச்சை பத்திரிகைகளிலும் தொடராக லையையும் காணக் வெளிவந்தது.
பெரும்பாலான பேராசிரியர் தனதுரையில் யாழ் மாநகர கதி முகாமிகளாக சபை, யாழ் நூல் நிலையம், வீரசிங்கம் ால் மரங்களின் கீழ் போனற கட்டிடங்கள க வேண்டிய நிலை அரசியல் பயங்கரவாதம் காரணமாக நக்கு ஏற்பட்டுளது. சேதமாக்கப்பட்டதாக கூறியுள்ளார். களுககுத்திரும்ப அரசியல் பயங்கரவாதம் காரணமாக Tri. அல்ல, அரச பயங்கரவாதிகளாலேயே இவை சேதமாக்கப்பட்டன என்பது உலகறிந்த விடயம். ஆயினும் அவர் அதுபற்றி மூச்சுவிடவில்லை. வலிகாமம் வடக்கிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்த போது விறகிற்காக மரங்களைத்
: பேராசிரியர் சொல்லாதவை /
தறித்தமையால் பெரும் குழல் பாதிப்பு ஏற்பட்டதாக உபவேந்தர் கூறியுள்ளார். ஆனால் குரியப்பிரகாசம் நடவடிக்கைக்குப் பின்னர் தறிக் - கப்பட்ட (இராணுவத்தினரால்) மரங்களைப் பற்றி பேராசிரியர் எதுவும் கூறவில்லை. இராணுவத்தினர் சந்திக்குச்சந்தி காவலரணிகள் அமைப்பதற்காக பெருந் தொகையான பனைகளைத் தறித்துள்ளனர். அத்துடன் யுத்தத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் துணைவேந்தர் மூச்சு விடவில்லை. யுத்தம் காரணமாக யாழ் மாவட்டத்தில் 19,090 பேர் விதவைகளாக கப்பட்டுளளனர். 79.307 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 21,000 குடும்பங்களைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடியாமல் அகதிகளாக உள்ளனர்.இவை பற்றியும் கூட பேராசிரியா எதுவும் சொல்லவில்லை
屬 Ai
ராணுவத்தினருடன்
தலில் சிலம்பரசன்
Laj) உறுப்பினர் இராணுவ முகாமைச் சூழவுள்ள
முகத்திற்கு நேரே பிரதேசங்களை சுவீகரிப்பது என்ற
து தற்கொலை அரசாங்கத்தின் முடிவு தொடர்பாக தினகரன்
க்கத்திற்கு மாறாக செய்தி ஒன்று வெளியிட்டி ருந்தது.
வைத்துக்கூட வதந்திகளுக்கு ஆப்பு என்பது அதன்
மை அடையாளங் தலைப்பு
பதற்காகவே இவர் இந்த வதந்தியை பாராளு மன்றத்தில்
தைந்து போகுமாறு முதன் முதலாகப் பரப்பியவர் ஈ.பி.டி.பி.
படிக்க வைத்துத் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
திருக்கலாம் என அப்படி ஒரு திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று அரச உயர் மட்டங்கள்
" والاقترن 601 6160 من موسم وسم.
ரமென்றால்?
ட்டமிட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியினி கோட்டையாக கரமாக விளங்கும் விளங்கியது. தமிழர் கூட்டணித் தலைவர் ார் நாயகம் டக்ளஸ் எஸ். ஜே.வி. செல்வநாயம தமிழ் மன்றத்தில் தெரிவித்- ஈழக் கோரிக்கையை முனி வைத்து தி காணிகளைச் - இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது மில்லியன் ரூபாவை காங்கேசன்துறைத் தொகுதியிலேயே திருப்பதாகத் தெரிய- போட்டியிட்டார் எதிர்க்கட்சித்தலைவர் பால் நில அளவைத் அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கம் கூட தனது இப்பகுதி நிலப்பரப்பு சொந்தத் தொகுதியான வட்டுக்கோட்டைத் வேணடிய அளவு தொகுதியில் தோல்வியுற்ற போதும் ம் ஒன்று அனுப்பி காங்கேசன்துறைத் தொகுதியில் வெற்றி
ரு ப பதாக வு ம யீட்டினார்.
இது வரை காலமும் பதவிக்கு வந்த டக்கிலிருந்து மக்களை அரசாங்கங்கள் யாவும் கிழக்கை சிங்கள சியானது இலங்கை- மயப்படுத்துவதிலேயே ஈடுபட்டு வந்தன. ளை விரட்டியடிக்கும் வடக்கில சிங்களக் குடியேற்றங்கள் ப நடவடிக்கையே. பதவியாவுடன் நிறுத்தப்பட்டு விட்டன. ப்போரின் போது தற்போதைய அரசு யாழ்ப்பாணத்தில் க ஹிட்லர் எடுத்த அதுவும் தமிழர்களின் இருதயத்திலேயே த்திருக்கிறது இது கைவைத்து விட்து. அம்மையாரின் சுயரூபம் பிரதேசம் நூற்றுக்கு வெளிப்பட்டு விட்டது. ளைக் கொண்ட ஒரு சந்திரிக்கா மட்டும் தான் இனப்பி னதுறைத் தொகுதி ரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய ஒரே ஆளி என மேடைகளில் முழங்கி வந்த
தெரிவித்தது தான் தினகரனின் இந்தச் செய்தித் தலைப்புச் கான காரணம் (அரசர் உயர் மட்டங்கள் சொன்னதை அப்படியே எழுத பத்திரிகை ஒன்று தேவை இல்லை. என்பது வேறுவிடயம்)
உணமைச் செய்தியை வதந்தி என்றும் வெறும் ஊகங்களையும், வதந்திகளையும் செய்தி எனறும் எழுதவதற்குப் GELUI GLIT 607 பத்திரிகைத்தனம் தினகரனுக்கு இருப்பது ஒன்றும் புதிதல்ல.
அதைச் செய்திகளுக்காக யாரும் படிப்பதில்லை என்பதும் தெரிந்த
ஆனால், டக்ளஸ் தேவானந்தா பா.உ அவர்களுக்கு எதிராக ஒரு அவதூறைச் செய்யும் துணிவு அதற்கு எப்படி வந்தது?
தமிழக கட்சிகள இனி எனின சொல்லப்போகின்றன. வலி வடக்கில் சிங்களவர்களை குடியமர்த்த முற்பட்டால் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி வரும் என சில தமிழ் கட்சிகள் எச்சரித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. பாரதூரமான விளைவுகள் என்றால் என்னவென்று புரியவில்லை.
வலிகாம் வடக்கின் மீது குண்டுத்தாக்குதல் நடாத்தப்போகிறார்களா? இன்னும் சில தமிழ் கட்சிகள் உணர்ணாவிரதம் போராட்டம் நடாத்தப் போவதாக த.வி.கூ. உட்பட கூறியுள்ளன. 1958ல் அமிர்தலிங்கம், நாகநாதன், சுந்தரலிங்கம் போன்றோருக்கு அம்மையாரினர் அருமைத் தந்தை எனின செய்தார் என்பதை இவர்கள் மறந்து விட்டார்களா? இனியும் 600560) LILI உயர்த்திக் கொண்டிருப்பதால் என்ன பிரயோசனம்? கைகளை விட்டால் யாரும் இடுப்பில் கை வைக்க முடியாது அல்லவா. இலங்கையின் தமிழ் அரசியல் வரலாறு கடந்த ஐம்பது வருடங்களாக சோரம் போன தமிழ்த் தலைமைகளையே கணிடுவந்தது. இதற்கு இப்போது கதிரையில் அமர்ந்து வந்திருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் விதிவிலக்கா? ஏன் அவர்கள் சிங்கள அரசாங்கத்திடம் கெட்ட பெயர் எடுக்க வேணடும்? வலிகாம் வடக்கை வெலிகம என்று பெயர் மாற்றி புனித நகராக்கும் திட்டத்திற்கு கையை உயர்த்தட்டும். இத்திட்டத்தின் கீழ் 4349 தமிழ் குடும்பங்கள் தெருவில் நிற்கப் போகின்றன.

Page 3
DIம மிகுந்த
ஆவலுடன எதிர்பார்க்கின்ற சமாதானமோ நல லெணினச் செயற்பாடுகளோ நடைபெறும் என்ற எத்தகைய நம்பிக்கையையும் தராமலேயே புது வருடங்கள் ஒவ வொன்றாக வந்து போய்க் கொணர்டிருக்கின்றன. சமாதானம் வந்தால் தாம் எதிர்நோக்கும் துன்பதுயரங்கள் எல்லாம் மறைந்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்புகள் எந்தப் பயனுமற்று வெறும் எதிர்பார்ப்புகளாகவே போய்க்கொணர்டிருக்கின்றன. 1995 இடப் பெயர்வுக்குப் பின், அரசாங்கம் மீளவரும்படி கோரிய போது பெரும் நம்பிக்கைகளுடன் மக்கள் வந்தார்களாயினும் இனினும் அவர்கள் பிரச்சினைகள் அதே நிலையிலேயே இருக்கின்றன. சில வேளைகளில் அவை அதைவிட அதிகமாகவும் இருக்கின்றன. இவ்வாறு மனிதாபிமான முகவர் ஸப்தாபனங்களின் கூட்டமைப்பின்(Con sortium of Human Agencies) நிறைவேற்றுச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் யாழி அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அக்கடி தத்தில் அது மேலும் தெரிவித்துள்ள தாவது
"பயங்கரவாதிகளை கைது செய்வது என்ற போர்வையில் பெருமளவான இளைஞர்களும் மற்றையோ ரும், வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், தடுப்புக் estacóla) -96ufasci Lólas Glory Loiras நடத்தப்பட்டும் வருகிறார்கள் பல்வேறு தடுப்பு நிலையங்களில் சோதிக்கப்படுவதும், அடிக்கடி சுற்றி வளைப்பு நடாத்தப்படுவதும், அதன்போது வாரி அள்ளிச் செல்லும் நடவடிக்கைகளும் நியாயமற்ற கைதுகளும் சகிக்க முடியாத கேள்வி விசாரணைகளும் அங்குள்ள மக்களுக்கு அவர்கள் இனினமும் 1996இனி இறுதிக் கட்டத்திலேயே வாழ்ந்து கொணர்டி ருப்பதான எணர்ணத்தையே ஏற்படுத்தி யுள்ளன.
இந்தச் செயற்பாடுகள் அனைத் தினதும் போக்கானது முழுமையான மனித உரிமை மீறலையும், ஜனநாயக மறுப்பையுமே காட்டுகிறது. பேச்சுச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு, அத்தி யாவசிய வழங்கல்களுக்கு மட்டுப் படுத்தல், வருமான முயற்சிகளுக்கும், மீள்குடியேற்றத்திற்கும், புனருத்தாரண நடவடிக்கைகட்கும் கட்டுப்பாடுகள் என்பன நிலவும் ஒரு குழ்நிலையில் ஜனநாயகம் என்பது எந்த அர்த்தமும் அற்றதாகிறது. மக்கள் முற்றுமுழுதாக அயர்ச்சியும், விரக்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ளதுடன் உணர்மையான ஜனநாயகக் காற்று எப்போது வரும், தாம் மூச்சு விட என்று ஏங்குகிறார்கள்
"கைது செய்யப்படும் இளை ஞர்கள் விசாரணையின்பின் அனுராத
றுக்கு வருமாறு கட்டளையிடப்படுகிர்ைறனர். இவவாறு வருபவர்கள் மீணடும் நீதிமன்றம் போவதற்கான போக்குவரத்து மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள் கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் வேலையற்றவர்கள். அவர்களுக்கு விமானத்திலோ கப்பலிலோ பயணம செயயும் செலவைத் தாங்குவது கஷடம் தவிரவும் அங்கு ஒழுங்கான போக்கு வரத்து சேவையும் இருப பதிலலை. இதனால் நீதிமன்று
அ  ைழ ப புத
தேதிக்கு போவது அவர்களுக்கு
கடினமானதாக உள்ளது. இது அவர்களைப் பிடி யானை நிலைக்கு உள்ளாக்குகிறது.
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றங்கள் இயங்குகின்றன. எனவே சந்தேக நபர்கள் அங்கு விசாரிக்கப்படுவதும் அனுராதபுரத்திலுள்ள வழக்குகளை அங்கு மாற்றுவதும் சாத்தியமே. இந்த நிலைமை பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அத்துடன் அவர்கள் பொருளாதார நெருக்க டிகளை எதிர் கொள்ளாமலும், மனோ ரீதியான நெருகடிகளுக்கு plaiarnasirமலும் இருக்கவும் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
"கணிணி வெடிகளை அகற்றும் பணிகள் தொடங்கப்படுவதற்கான அறிகுறிகள் எதையும் காண முடியவி ல்லை. ஐநா அபிவிருத்தித் திட்டத்தைச் சேர்ந்த கணிணிவெடி அகற்றும் நிபுணர் டேவிட் டெயிலர் ஆறுமாதங்களுக்கு முன்பு இங்கு வந்த போது அவரது
யாழ்ப்பாணம்:
Gillyöä Gl
செய்ய வேண்டும் காரிகள் தமது அக் தவறியுள்ளனர். இத மக்களும் கால் ந6 வெடிக்கு இலக்கா நிலை இன்னமும் ெ
"சுகாதாரத்ை யாழி LDIT GJI I L. நோயாளிகளின் தே அதிகரித்து வருகிறது இலங்கையினர் பிற
பகுதிகளுடன் ஒப் மாவட்டத்திலேயே நோயாளிகள் உருவ புற்று நோயாளர்களு செய்து பராமரிக்க இல்லை. தெல்லிப்ப புற்று நோய்ப்பிரி
மனநோயாளர்களின் அதிகரித்து மனநோயாளர்கள் உலவுவதும், அவர் மக்கள தாக்கப் நடந்துள்ளதாகத் தெ
இவர் வாறு தெரிவிக்கப்பட்டுள்
கொழும்பில் பொருட்கள் வருவத் களும் கிடையாது. த களை வாங்குவத வருவதற்குமான பா சினி அனுமதியை கூட்டுறவு அமைப
வேலையின்மை/குறைந்தளவு வேலை
SAT6 சிறுவர்கள்
வேலை செய்தல்
&քնամ
அழிவு
புரம் மேல்நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன்பின் களுத்துறை சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள் அவர்கள மீணடும் அனுராதபுர நீதிமனறுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுகிறார்கள் இளைஞர் களின் சிலர் பிணையில் விடப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் அழைக்கப்படும் போது அனுராதபுர நீதிமன்
வேலைத் திட்டங்களை தடங்கல செய்யும் விதத்திலான தடைகளை எதிர் நோக்கினார். இந்தத் தடங்கல்களில் இறுதியான ஒன்று தானி அவரது குழுவிடமிருந்து கணிணிவெடி வரைபடங்களை படையினர் மீளப் பெற்றுக் கொணட தாகும். கணிணி வெடிகளை அகற்றும் குழுவின் பணிக்கு உதவும் விதத்தில் அரசாங்கம் உதவி
L鹰
நோய்ப்பரவல்
ஒரு சில தனிப்பட்ட நபர்களுக்கே வாயப் இதனால் இவர்களா விலையேற்றத்தை முடிகிறது.
ஒரு கிலோ
400 ரூபாவாகவும சிமெந்து 550 ரூபாவ பெற்றோல் 77 ரூப
 
 
 
 
 
 

ქმზaეტზე
மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
allásúLILIGTIGÜEDADEGG
- D600f
ஆனால் அரச அதிகடமையிலிருந்து னால் பல பொது டகளும் கணிணி கியுள்ளனர். இந்த தாடர்கிறது. தப் பொறுத்தவரை த்தில் புற்று
பிடுகையில் யாழ் அதிகளவு புற்று ாகின்றனர். இங்கு ருக்கு வைத்தியம் எந்த வசதியும் ழையில் இயங்கிய வு மீள இயங்க ஈர்டும். இவ்வாறே தொகையும் இங்கு வருகிறது. சுதந்திரமாக களால் சாதாரண படுவதும் கூட ரிய வருகிறது.
அக்கடிதத்தில T957. விருந்து உணவுப் ல் எந்த ஒழுங்கு விரவும் பொருட்ற்கும் கொணர்டு துகாப்பு அமைச் பப் பெறுவதில் புக்கு அடுத்ததாக
காதாரக் கேடு
இறப்பு
செல்வாக்குள்ள புக் கிடைக்கிறது. ல் செயற்கையான யும் ஏற்படுத்த
செத்தல் மிளகாய் ஒரு பைக் கட் கவும் ஒரு லிட்டர் ாவாகவும் அங்கு
பாதுகாப்பு 6ւյ61) Այլ () , கட்டுப்பாட்டு வலயம் என்று இரு பிரிவுகள உள்ளன. பாதுகாப்பு எனர்ற போர்வையின் கீழ் மக்களின் நடமாட்டங்களை நியாயப்படுத்த முடியாத அளவுக்கு கட்டுப்படுத்தும் நடவடிக் - கைகள் அங்கு நடந்து வருகின்றன. பொருட்களை எடுத்துச் செல்வது கொழும்
விற்கப்படுகிறது என்றும் இக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
யாழி குடாநாட்டின சமூக பொருளாதார சிதைவுகள் என்ற தலைப்பிலான பிரசுரம் ஒன்றையும் இந்த அரச சார்பற்ற நிறுவனங்களினர் யாழி மாவட்ட ஒன்றியம் வெளியிட்டிருக்கிறது. யாழி குடாநாட்டில் இன்று நடந்து கொணி
டிருப்பது உணர்மையில்
அபிவிருத்தி வேலை
களா அலலது
சிதைவுறுதலா என்று கேள்வியெழுப்
பிலிருந்து உணவுப் பொருட் களைத் தருவிப்பது வருவாய தரும் செயற்பாடுகளில் ஈடுபடுவது சமூக மற்றும் கல்விச் செயற் பாடுகளில் ஈடுபடுவது எலலாம் கட்டுப் படுத்தப்பட்டிருக்கின்றன.
இன்று யாழ்ப்பாணத்தில் வாழ் கின்ற 1,47,000 குடும்பங் களைச் சேர்ந்த 493,000 பேரில் 5600 பேரின் வீடுகளர் முற்றாக சேதமுற்றதன காரணமாக அல்லது அவர்களது வீடுகள் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருப்பதால் நலன்புரி நிலையங் களில் வாழ்கிறார்கள் 64,000 மக்கள் இதே காரணத்திற்காக தமது நணர்பர்கள் உறவினர்களது வீடுகளில் வசிக்கிறார்களர் கிட்டத்தட்ட 91,000 வீடுகள் இந்த புத்தத்தினால் சேதமுற்றுவிட்டன. இது கிட்டத்தட்ட குடாநாட்டின் 50 விதமான வீடுகளின் தொகையாகும் கடந்த 10 ஆணடு காலத்தில் கிட்டத்தட்ட 1,50,000 பனை மரங்களும் மொத்த தென்னைகளில் 25 விதமும் யுத்தததால் அழிக்கப் பட்டிருக்கின்றன. ஒரு வயது முதல் 5 வயது வரையான குழந்தைகளின் 675 விதமான குழந்தைகளி (23,000 குழந்தைகள்) போசாக்கின்மையால் வாடுகின்றனர். 70விதமான ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காகப் போவதில்லை. 20 விதமான பாடசாலை மாணவர்கள் பாடசாலைக் கே போவதில்லை
மீளக்குடியமர்வு இல்லை. அகதி முகாம் வாழ்க்கை ! சுற்றி வளைப்பும் கைதும் அதிகரிப்பு கண்ணி வெடி அகற்ற படை தடை! புற்று நோயாளர் அதிகரிப்பு
ஆனால் ஆஸ்பத்திரி இயங்க அனுமதியில்லை!
மனநோயாளர் தொகை அதிகரிப்பு அத்தியாவசியப்பொருட்கள் விலையுயர்வு 50 வீதமான வீடுகள்சேதம் ஒன்றரை லட்சம்பனைகளும் 25 வீத தென்னைகளும் அழிக்கப்பட்டுள்ளன!
23000 ஆயிரம் குழந்தைகள் போசாக்கின்மையால்
வாடுகின்றன!
70 வீதமான மாணவர்கள் பாடசாலைக்கு ஒழுங்காகப்போவதில்லை 20 வீதமானவர்கள் பாடசாலைக்கே போவதில்லை! பாலூட்டும், கர்ப்பிணித்தாய்மாரில் 70 வீதமானோர் ஆரோக்கியம்குன்றியவர்களாகவுள்ளனர்! 70 ஆயிரம்இளைஞர்கள்வேலையற்று
இருக்கிறார்கள்!
சி வடக்குக்கிழக்கில்சமுர்த்தித்திட்டம் இல்லை!
மீன்பிடிக்கத் தடை
1 யாழ்ப்பாணம் விடுவிக்கப்பட்டிருக்கிறதல்லவா? !
பியுள்ள இப்பிரசுரம தருகின்ற தகவல்கள் முக்கியமானவை. யாழி குடாநாட்டில் போதியளவு உணவு கையிருப்பில் இருக்கிறது. அங்கு மக்கள சுமுகமாக வாழ்கிறார்கள் என்றெல்லாம் அரசதரப்பு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், உணர்மை நிலையோ இதற்கு நேரெதிரானதாக இருக்கிறது என்பதைப் புள்ளி விபரங்களுடன் இப்பிரசுரம் தெரிவிக்கிறது. 35சதவீதமான இன்றைய குடாநாட்டு மக்கள் ஒரு வேளை உணவு மட்டுமே உணர்கிறார்கள் என்று தெரிவித்துள்ள இவ அறிக்கை இதற்கு காரணம் அவர்களது கொள்வனவு சகதி வெகுவாகக் குறைந்துள்ளதே என்று குறிப்பிடுகிறது.
குடாநாட்டில் இன்று விடுவிக்கப்பட்ட விடுவிக்கப்படாத என்று இரு பகுதிகள் இருந்து வருவது தெரிந்ததே. விடுவிக்கப்பட்ட பகுதியில் உயர்
குடாநாட்டிலுள்ள 10 விதமான மக்களுக்கே பாதுகாப்பான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் வசதிகள் இருக்கின்றன. பாலூட்டும் தாய்மார் மற்றும் கர்ப்பிணித் தாயப்மார் களில் 70 வீதமானோர் ஆரோக் கியம் குன்றியவர்களாக உள்ளனர்.
வேலையின்மை, குறைந்தளவு
வேலைகளி லேயே ஈடுபடவேணர்டிய நிலைமை என்பன காரணமாக அங்கு பெரிதாக வளர்ந்துள்ள வறுமையானது இத்தகைய எல்லாவிதமான நிலைமை
களையும் உருவாக்கியுள்ளது (கீழுள்ள வரைபடம் அங்குள்ள நிலைமையைத்
தெளிவாக விளக்குகிறது.)
1996க்கு முன்பிருநத
பெருமளவு தொழில் வாய்ப்புக்கள் இப்போது விதிக்கப்பட்டுள்ள தேவை
யற்ற கட்டுப்பாடுகளால் தடுக்கப்பட்
டுள்ளன. இதனால் மக்கள் தமது
-19

Page 4
LDITS 25 - 6 Jl IJab O7.
1999 リ
எங்கள் மக்கள் அகதி முகாம் வாழ்க்கைக்குத் தங்களை இசைவு படுத்தும் பண பைக் கைவிட்டு கூடியவரையில் முடிந்தவர்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர வேணடும் அதிகாரி என்ற வகையி வல்ல தமிழர் என்ற வகையில் இதுவே எனது விருப்பம் எனகிறார் அலளப் தோட்டம் அகதிமுகாம் பொறுப்பதிகாரி முகந்தசாமி
குழந்தைகள் சிறுவருக்கான வைத்தியத் தேவைகள தடுப் பூசிபோடுதல் என்பவை சுகாதாரப் பகுதியாரால் ஒழுங்காக மேற்கொள்ளப்படுகின்றன. முகாமி வாசலில பஸ்தரிப்பிடம் அமைந்துள்ளதால் போக்குவரத்துப் பிரச்சினையும் சீராகவே இருக்கிறது.
இங்கே ஆண டு
வரையிலான ஆரம்பப் பாடசாலை
ஒன பதாம
கிறார் 230 பிள்ளை 12 ஆசிரியர்கள் ப கடந்த ஆணடு
சாதாரண தரமும் இருந்த Gւյր, கல்வித்திட்டத்தின் ஆணர்டு வரை குறை குறைப் பினர் பய6 வேண டிய நிை மாணவர்களை அ
திருகோணமலையிலிருந்து நிலா வெளி செல்லும் பாதையில் மூன்றரை மைல் துரத்தில அமைந்துள்ள அலஸ் தோட்ட அகதி முகாம் திருகோணமலையிலேயே L Tif), ULI அகதிமுகாம் மட்டுமல்ல நேர்த்தியான அகதிமுகாம என்பதும் და ვეi (8 დეn- சென்று பார்ப்பவர்களுக்குப் புரியும்
g5 ( 5LD
சீரழிவுக் கலாசாரத் அகதி முகாம்
479 குடும்பங்களைச் சேர்ந்த 1795பேர் இந்த முகாமில் இருக்கிறார்கள் கடற்கரையிலமைந்த இயற்கைச் சூழல் இந்த முகாமினி சுகாதார நலனுக்கு மேலும் வசதியாக இருக்கிறது. நல்ல காற்றோட்டம் நீர்வசதி, 76 பெரிய தகரக் கொட்டகைகளுக்குள் பாகம் பணிணப்பட்ட குடியிருப்பு வசதிகள் என்பன சிறப்பாக இருக்கிறது.
தாய்மார்களுக்கான கிளினிக் வசதி
யொனறும பாலா பாடசாலை யொன்றும் இயங்கி வருகின்றது பாடசாலை அகதிப் பாடசாலை தான் கன்னியா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையான இது கன ரிையா மக்களுடன் இடம்பெயர்ந்து முகாமில் தற்காலிக தகரக் கொட்டகைக்குள் இயங்குகின்றது. இதன் தற்போதைய அதிபராக இராமுப்பிள்ளை கோணாமலை அவர்கள் பணியாற்று
யிலுள்ள செல்வநா யில் இடம் கேட் ருக்கிறார்
இப்பாடசாலையில் கான செய முை போதுமானதாக ஒப்புக்கொள்ளும்ப பொருட்களைப்
வைக்கும் வசதி
LDGØDGADLI JK95 பாடுகளைத் தீர்க்கவும் அவர்களுக்கு ஓர் சிறந்த தலைமையைக் கொடுக்க வேணடுமென்ற கூக்குரலோடு தான் இந்திய வம்சாவழி மக்கள் பேரன்அ)ணி ஆரம்பிக்கப்பட்டது. இந்த அணியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முக்கிய பாத்திரம வகிப்பதோடு, இலங்கை தொகாவையும் அதனர் தலைவர் தொண டமானையும் நீண்ட காலமாக வசை பாடிய சில தொழிற் சங்கங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சேர்ந்துள்ளன. இதன் முக்கிய நோக்கம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா. முக்கியஸ்தர்களை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேணடும் என்பது தான் கொள்கைகள் அல்லது வேலைத்திட்டங்கள் என்பன அறவே இந்த அணியில் இல்லை.
மக்களின் குறை
இந்த அணிக்கு பொதுசன ஐக்கிய முன்னணியின் பூரண ஆதரவு சகல மட்டங்களிலும் கிடைக்கின்றது. இதற்குக் காரணம் மலையகத் தமழிழர்களில் அதிகமானவர்கள் ஐ.தே.கட்சிக்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள். இதனால் ஐ.தே. கட்சிக்கு வாக்குகள் செலலாமல் பார்த்துக் கொள்வதற்காகவே அரசு இந்த நாடகத்தை திரைமறைவிலிருந்து நடத்துகின்றது. அரசின் சகல உதவிகளையும் இந்த அணியினர் அனுபவித்துக் கொணடிருப்பது சகலரும் அறிந்த உணர்மை,
இந்திய Subita
ஊவா மத்திய, சப்பிரகமுவ மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றால் இந்த அணியில் அவர்களோடு இணையவும் தயாராக e er er 60 i அதற்கு இரகசிய பேச்சுக்களையும் நடாத்தியுள்ளனர்.
இ.தொ.கா தலைவர் தொணடமான் நீணட காலமாக பாராளுமனற அங்கத்தவராக மட்டுமல்ல 1977 முதல் இன்று வரை முக்கிய அமைச்சராகவும் இருககிறார். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் ஐ.தேசியக் கட்சி அரசில ஜே. ஆர் ஜயவர்த்தனா, ஆர்.பிரேமதாசா டிபி, விஜேதுங்க ஜனாதிபதிகளின் ஆட்சியிலும் இருந்தவர். இனிறைய ஜனாதிபதி ஆட்சியிலும் இருக்கிறார். ஆக மொத்தம் நான்கு ஜனாதிபதிகளின் கீழ் சேவையாற்றும் அமைச்சர், 22 வருடங்களாக அமைச்சராக இருந்தும், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு இருணர்டதாகவேயுள்ளது எவ வித பாரிய மாற்றங்களும் இவர்களின் வாழ்வில் ஏற்படவில்லை என்பது உலகறிந்த உணர்மை, மலையக மக்கள்
G、
இப்போது விரக் யிலுள்ளதால், இ.ெ தலைமையையும் தள்ளுகின்றனர். வழியாக தனது ( விலிருந்து இறக்கு பின் தலைவராக்கி தொணடமான்
இவர்களின் தகிடு அறிந்த மலைய உள்ளூராட்சித் தே புகட்டியுள்ளனர் செருப்புக்கும் ஒட் LD60) GDL) as loads Gi ரித்தவர்க்கு கிடை னெழுத்துக்களா பட்டுள்ளது.
கடந்த உள்ளுராட் விழுந்த படுகுழி
எழும ப சந்தர் கொணர்டிருெந்த
மாகாணசபைத் நிர்ணயிக்கப்பட்ட ஐ.தேசியக் கட்சி
 
 
 
 
 

5ள் படிக்கிறார்கள் ரியாற்றுகிறார்கள் வரை க.பொ.த இப்பாடசாலையில் சிலும் புதிய யனாக ஒன்பதாம் கேப்பட்டிருக்கிறது. ாக வெளியேற லக்கு ஆளான திபரே அணிமை
அமைப்பே பிரதான காரணம் எனக் கூறுகிறது. பெற்றோர்களின் வசதி யின்மை பாடசாலையிலும் எதிரொலிக் கின்றது. வசதிக்கட்டணம் கட்டுவதற்குக் கூடச் சிரமப்படும் பெற்றோர்கள் அதிகமிருப்பதால் ዚ | |በ L__ ሪቻ በ 60) 6በ) அபிவிருத்திச் சங்கம் ஏழையாகவே இருக்கிறது.
இப்போதுள்ள அளவிலாவது பாட சாலைக் கட்டிடம் அமையக் காரணமாயிருந்தவர்கள் திட்ட உத்தியோகத்தர் சபாலிங்கமும், வடக்கு கிழக்கு மாகாண புனர் வாழ்வு புனரமைப்பு சமூக நலன சார்ந்த அமைச்சின் செயலாளர் எளப் விநாயக லிங்கமும் என்பதை அறியக் கூடியதாக இருக்கினறது. பலரிடத்துப் பல தடவைகள் கையேந்தியும் கைகூடாத ஒரு காரியத்தை ஒரு பெரியாரின் ஆலோசனையின பேரில் இந்த அதிகாரிகளைப் போய்ச் சந்தித்த முதற் சந்திப்பிலேயே சாதித்துக் கொணர்ட தையும் இந்த அதிகாரிகள் இவ்விட யத்திற்காட்டிய ஊக்கத்தையும் அதிபர் கோணமலை மனம் திறந்து பாராட்
டுகிறார்.
பாடசாலையில் குறைகள் இல்லாமல் இல்லை. ஆசிரியர்களுக்கோ மாணவ மாணவிகளுக்கோ மலசலகூட வசதி கிடையவே கிடையாது. கக்ஷடமான இந்தக் குறை உடனடித் தீர்வுக்குரியது. பாடசாலைக்கு வசதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டிடம் இல்லாமையும் ஒரு பிரச்சினை தான அதேவேளை பெற்றோரின் வசதியின்மை காரணமாக தளபாட நிதிப் பிரச்சினைகளும் தாராளமாகவே உணர்டு அதிபர்
தயவுடன் தான் வெளியாட்கள் தள பாடங்களைத் திருடக்கூடும் என்ற கருத்து தாராளமாகவே இருக்கின்றது.
பாடசாலைக் கட்டிடத்துக்குச் சற்றுத் தள்ளிப் பாலர் பாடசாலையொன்று இயங்குகின்றது. மெதடிஸ்த மிஷனறி யினாரால் இது நடத்தப் படுகின்றது. ஐந்து வருடங்களுக்கு மேலாக நடைபெறும் இப் பாடசாலையில தற்போது 87 குழந்தைகள் படிக்கி றார்கள திருமதி கமலரஞ சனினி மேற்பார்வையில் திருமதி.நடராசா ஜானகி, செல்வி ரவிச்சந்திரன் கோகிலா, செல்விசந்திரன் பவானி ஆகிய மூன்று ஆசிரியைகள் பணியாற்றுகிறார்கள். குழந்தைகளுக்குத் தரமான இலவச மதிய உணவு வழங்கப்படுகின்றது.
சுகாதாரமான வகையில் சமையலறை யில் திருமதிகள் சுசீலாவும் வளர்மதியும் சமையலில் ஈடுபட்டுக் கொணர்டி
ருக்கிறார்கள் நெத்தலிக்கருவாடு துப்புர வாகக் கழுவப்பட்டுக் கொணர்டிருக்கி றது. பிள்ளையொன்றுக்கு 50ரூபாய் அறவிடும் வழக்கத்தை அணிமையில் பாலா பாடசாலை நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. "ஒருசிலர் தருவ துணர்டு பலர் தருவதில்லை. வேறு சிலரோ குறைந்த தொகையைத் தருவ துணர்டு, நாங்கள் வறபுறுத்துவதில்லை என்கிறார்கள் ஆசிரியைகள் பிள்ளை கள சீருடையுடன அழகாகவும் ஆனந்தமாகவும் காணப்படுகிறார்கள்
இந்த முகாமில் பெரியதான ஒழுக்கக் கேடுகள் இல்லையாயினும் சிறுவர் திருமணங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டில் ஜூலை தொடக்கம் டிசம்பர்
வ  ைர ய | ல | ன
O)6):
தை உருவாக்கும்
வாழ்க்கை
காலப்பகுதிக்குள் பதினொரு திருமணங்கள இடம் பெற்றிருப்பதாகக் கூறும்
கிராம அதிகாரி ஆ ம கே ஸ வ ர ன அத்தனையும் சிறுவர்
திருமணங்களாக இருந்தன என்று கவலை கொள்கிறார். படிக்க வேண்டிய பருவத்தில் இல்லறச் சுமைகளை ஏற்பது முகாம் கலாசாரத் தினர்
பகபுரம் பாடசாலை
டுச் சேர்ப்பித்தி
முதலாம் ஆண்டுக் றப் பயிற்சிகள் இல்லை என்பதை ாடசாலை நிர்வாகம்
பத்திரப்படுத்தி பற்ற வகுப் பறை
யடைந்த நிலைாகாவையும் அதன் உதறித் இதற்கு மாற்று பரனை இந்தியாதி செய்து தனக்குப் கொண்டிருக்கிறார்
தத்தங்களை நன்கு மக்கள் கடந்த தலில் நல்ல பாடம் "தனினுடைய ப்ெ போடுபவர்கள் என்று கொக்கத பாடம் பொன்பொறிக்கப்
தேர்தலில் இவர்கள் லிருந்து மீணடும் பம் பார்த்துக வேளையில் தான் தர்தலுக்கு திகதி | இந்த தேர்தலில் யோடு இணைந்து
நன்றாக இருந்தால் பாடசாலை நன்றாக இருக்கும் என்ற விடயம் வறுமையிலும் செம்மையாக இப் பாடசாலையில்
தெரிகிறது.
தளபாடங்கள் களவுபோவதும் உணர்டு வெளியார் வந்து எடுப்பார்கள் என்பது ககூடமான காரியம். அகதி மக்க ளிடமும் அப்பொருட்கள் காணப்பட வில்லை. யாரோ உள ஆட்கள்
போட்டியிட முடியாது. ஏனெனில் 1994ம் ஆணர்டு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் தலைவரும் ஏனையவர்கள் தமது கட்சி சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்று பொதுசன ஐக்கிய மு னனணி -909 அமைத்தவுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு டிமிக்கி கொடுத்தவர்கள். அதே நேரத்தில் அரசும் இவர்களின் அபேட்சகர்கள் நியமன விடயத்தில் இழுபறியை ஏற்படுத்தியது. அதனால் "காளான் சங்கங்கள்" "குட்டிச் சங்கங்கள்" எனக் கேலி பணிணியவர்களிடம் இந்த மாபெரும் தலைவர் மணடியிட்டார். மலையகததில் கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் காகித புரட்சி பேசிய சிலரும், வயிற்றுப் பிழைப்பிற்காக சங்கம் நடாத்துபவர்களும் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை படம் பிடித்தும் - அறிக்கைகள் மூலமும் வெளிநாட்டிற்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் சுகபோகங்களை
பாதிப்பே என்கிறார் இவர்
ஆரம்பத்தில் யு.என்.சி.ஆர் நிறுவனத் தால் அமைக்கப்பட்ட போதும் இந்த முகாம் இப்போது பிரதேசச் செயலரின் பொறுப்பில் இயங்குகின்றது. உலர் உணவு நிவாரணங்கள வழங்கப் படுகின்றன.
முகாமுக்கு எதிரே கசிப்பு குடிசை கைத்தொழிலாக வெளியாரால்
-19
அனுபவிக்கும் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் இம் மாபெரும் தலைவரின் வலையில் வீழ்ந்து விட்டன. இவர்கள இப்போது செல்லப் பிள்ளைகளாக மாத்திரமல்ல புகழ்பாடும் அடியார்களாகவும் உள்ளனர்.
இந்த அணியினர் பல ஆசை வார்த்தைகளை அளி எரி விசி அபேட்சகர்களை சேர்த்து விட்டனர். ஆனால் இப்போது இ.தொ.கா முக்கியளிப்தர்களை மட்டும் வெற்றி பெற பல முயற்சிகள் இரகசியமாக
-19

Page 5
பாராளுமன்றத்தில் அந்தத் திடுக்கிடும் தகவலை முதன் முதலாக அறிவித்தார் டக்ளஸ் தேவானந்தா
பலாலியைச் சூழ உள்ள 20 சதுர மைல் பரப்பளவு நிலத்தை சுவீகரிக்கும் திட்டத்துடன் 40 மில்லியன் ரூபாய் களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நில அளவைத் திணைக்களத்தினர் யாழ் பிரிவுக்கு அப்பகுதியை அளவீடு செய்யுமாறு அறிவித்தல் வழங்கப் பட்டுள்ளதாகவும் பின்னர் இந்த விடயம் செய்திகளாக வெளிவந்தது.
காங்கேசன்துறை பருத்தித்துறை விதி தெல லிப் பழை அச்சுவேலி விதிகட்கு இடைப்பட்ட முறையே பலாலி வசாவிளான பகுதிகளை இணைக்கின்ற பலாலி வீதியின் இரு புறமுமாக மொத்தமாக 20 சதுர மைல் பரப்பளவுள்ள நிலம் அத்தனையும் தனிப்பட்டவர்களது உறுதிக் காணிகள் முழுவதையும் பாதுகாப்பு காரணங் களுக்காக சுவீகரிக்க வேணடுமென பாதுகாப்பு வட்டாரம் கருதுகிறது. இராணுவ முகாமி பலாலி விமான நிலையம் ஆகிய யாழி குடா நாட்டு கேந்திரப் பகுதியை என்றென்றைக்கும் தம் வசம் வைத்திருக்க வசதியாக இந்த ஏற்பாடு செயயப்பட வேணடு மென்பது அவர்களது வாதம் இந்த நிலப்பரப்பில சிங்கள மக்களை கொண்டு சென்று குடியேற்றுவது இக் கேந்திரப் பகுதிக்கு மேலும் பாதுகாப்பைத் தரும் என பது அவர்களது இனனொரு முக்கிய அபிப்பிராயமாகும்.
"சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் என்றும் தேசபிதா என்றும் வர்ணிக்கப்படும் டீ எளப் சேனநாயக்க அவர்களது சிந்தனையில் உருவான, சிங்களக் குடியேற்றங்களே பெளத்த சிங்கள ஆட்சி அதிகாரத்தின் இருப்புக்கு ஸ்திரத் தனிமையைத் தருமென்ற கோட்பாட்டினர் அடிப்படையில் தொடர்ச்சியாக - து வந்த சிங்களக் குடியேற்றங்களின இனினும் ஒரு நீட்சியாகவே இந்தத் திட்டமும் தீட்டப்பட்டுள்ளது. இம்மாதிரியான திட்டங்கள் ஏற்கெனவே கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருமலையில் மிகவும் வெற்றியளித்துள்ளதாக படையினர் கருதுகின்றனர்.
தமது முகாம்களையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் அண மித்துள்ள தமிழ் முஸ்லிம கிராமங்களை இல்லாமல் செய்வது அங்கிருந்த மக்களை வெளியேற்றுவது அந்த இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவது என்பன அவர்களின் பாதுகாப்புக்கு பெருமளவு உதவியுள்ளதாக அவர்கள் கருதுகினறனர். ஒரு புறத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் உறுதிப்படுத்தப்படுகினிற அதேவேளை
மறுபுறத்தில் சிங்களக் குடியேற்றம் என்கின்ற தேசபிதாவின் கோட்பாடு வெற்றிகரமாக நடைபெறவும் செய கினிறது. திருமலையில் இவ்வாறான ஒரு குயேற்றத்துக்காக லிங்க நகரிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டது இதற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இப்போது அதே திட்டத்தைத் தான் படையினர் பலாலியிலும் அறிவித் துளி எனர் பலாலியிலுள்ள இக் குறிப்பிட்ட பிரதேசம் ஏற்கெனவே
பொது மக்கள் யாருமற்ற அவர்கள் குடியெழும்பிப் போய்விட்ட பிரதேசமாகவே இருக்கிறது. இந்தப் பிரதேசங்களில் வாழும் μρα, η φή 1990 (βου (3 μ., பெருமளவுக்கு விரட்டப்பட்டு விட்டனர். மக்கள் அற்ற இப் பிரதேசம் இப்போது காடு மணடிப் போன ஒரு பிரதேசமாக மாறி விட்டுள்ளது. பொன் விளையும் பூமியான இந்தப் பிரதேசம் குடா நாட்டு விவசாயத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்த ஒரு பிரதேச மாகும் இப்பகுதிகளில் வாழ்ந்தவர்களில் பெரும் பாலானோர் விவசாயிகர் இவர்கள் தமது விவசாய விளை நிலங்களையும் விடுகளையும் 亭"g உழைப்பையும் கைவிட்டு கடந்த பத்து ஆண்டுகளாக அகதி முகாமிகளிலும் வேறு இடங்களிலும் அவல வாழ்வு நடாத்தி வருகின்றனர்.
காடு மணர்டிப் போப்விட்ட இப்பிரதேசம் புலிகளின் கைகளில் எறிகணைகள் கிடைத்துள்ள இனிறைய நிலையில் பாதுகாப்பானவை என்று கொள்ள முடியாது என்று பாதுகாப்பு தரப்பு கருதுகின்றது. ஒரு காலத்தில் இராணுவ முகாம்களின் பாதுகாப்பிற்கு முகாம்களைச் சுற்றி மக்கள இலலாத பிரதேசங்கள் தேவைப்பட்டன. புலிகளின் ஊடுருவலைத் தடுக்க இவை அவசியமாக இருந்தன. இப்போதோ யுத்தம் எறிகணைகளின் யுத்தமாக மாறிவிட்டது. இந்நிலையில் இத்தகைய குனியப் பிரதேசங்கள் அவ்வளவு பயனுள்ளவை அல்ல. தவிரவும் காடு வளர்ந்துள்ள குனியப் பிரதேசங்கள் புலிகளின் ஊடுருவலுக்கு வாய்ப்பை தர வல்லன என்பதையும் படையினர் கணக்கிவெடுத்துள்ளனர் இவையெல லாம்
சேர்ந்தே சுவீகரிப்புத் செய்யப்படுவதற்கா அவர்களுக்கு உணர்தி தனிப்பட்டவர்க களை சுவீகரிப்பதற இராணுவத்தினரால் தையும் கூற முடியா அந்தப் பிரதேசங்க யாரும் இல்லை : விமான நிலையமு விஸ்தரிக்க வேண இலலாதளவுக்கு
நிலையம் அப்ப நிலங்களை சுவீகரிக் குறிப்பிட்டதற்கு
காரணம் சிங்களக் தவிர வேறு எதுவுமாய
ஆம், சிங்களக்
எங்கெல்லாம் நிறுவ அங்கெல லாம் சி அதிகாரம் எப்திரப்படு மட்டுமல்லாமல
அதிகாரத்தின் கோ அமையும் என்பது தீர்க்கதரிசனம் அன
 
 
 
 

திட்ட அறிவிப்பு ன அவசியத்தை தி யிருக்கின்றன. ளுடைய காணி கு உடனடியாக எந்தக் காரணத் து. ஏனென்றால் ரில் இப்போது புத்துடன் பலாலி ம ஏற்கெனவே டிய அவசியம் Lift afioral
டியிருக்க இந் வேணடுமென
உணர்மையான குடியேற்றத்தைத் பிருக்க முடியாது. குடியேற்றங்கள் படுகின்றனவோ விகள பெளத்த த்தப்படும். அது அவை அந்த 27 ܘܨܠܝܘܦ ܩ ܡܘܬܐ ܬܡܢܝܐ .
தேசபிதாவின த நிறைவேற்ற
இது மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
இப்போது இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது இராணுவம்
இவவாறு சுவீகரிக்கப்பட்ட நிலங்கள் அரசுக்கு சொந்தமானதன் பின் அவற்றை சிங்களவர்களுக்கு மீளப் பகிர்ந்தளிப்பது அவர்களின் அடுத்த திட்டமாகும்.
அரச தரப்பு தாம் இப்படி ஒரு திட்டத்தைக் கொணர்டிருக்கவில்லை என்றும் அதற்கு நிதியொதுக்கப் படுவதாகக் கூறப்படுவதில் உணர்மை யில்லை என்றும் அறிவித்துள்ள
போதும் நில அளவையாளர்களர் அங்குளி எ நிலங்களை அளவீடு செயது இப்போது சாத்தியமில்லையென திணைககளத் தலைமை - யகத்துக்கு அறிவித் திருகின்றனர் என்ற செய்தியும் வெளிவந்திருக்கின்றது.
மாகாண சபைத் தேர்தல நேரத்தில் காணிச் சுவீகரிப்புச் சர்ச்சை எழுவதை விரும்பாத அரசதரப்பு அதை மறுத்தாலும், அதை |560 L- (1p - றைப்படுத்த திட்டமிட்டுள்ளது உணர் - மையே என தமிழ்க் கட்சிகளும் அரச வட்டாரங்களும் தரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் அரசியல் தலைமை இராணுவத்தினி கையில் போனதனி துல்லிLloitat Galafil List Iras இதனைக் கூறலாம். இந்த யுத்தத்தை நடாத்து வதற்கான காரணம் புவிகளை ஒழிப்பதே கூறுகிறது அரசாங்கம் புலிகளை ஒழிப்பதற்கான யுத்தத்தை தொழில் தேர்ச்சியுடன் சிறப்பாகச் செய்யவேணடுமென்று திரும்பத் திரும்ப கூறி வருகிறார்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தை அவர்கள் ஆக யுத்தத்தை தொழிற்தேர்ச்சியுடன் செய்ய இப்படி யொரு திட்டத்தை அறிவித்தி
ருக்கிறார்கள் படையதிகாரிகள்
என்று
உணர்மையில் படையதிகாரிகளின் இந்தத் திட்டம் தவறானதல்ல. புலிகளை வெற்றி கொள்வது அவசியமானால் இது போன்ற சுவீகரிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள அவசியம் என்று அவர்கள் கருதுவது சரியானதே. ஒரு அந்நிய இராணுவம் வேற்றுமொழி GL s. Lö இராணுவம் தாம் ஆக்கிரமித்துள்ள பிரதேசம பாது காப்புடனர் அதிகாரத்தை நிறுவ வேண்டுமானால், தமக்கு ஒரு மக்கள் அடிப்படையை ஏற்படுத்துவது அவசியமாகும் சிங்கள பெளத்த இராணுவம் என்ற முறையில் தனி மக்கள் அடிப்படையில் அதனால் ஒரு போதும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்து உருவாக்கிவிட முடியாது. ஆகவே அதற்கு சிங்கள மக்களை குடியேற்று வது அவசியம் அப்போது தான் அவர்கள் பலமுள்ளவர்களாக பாதுகாப்பாக இருக்க முடியும்
ஆனால் எப்போதும் ஒரு இராணுவம் தனக்கு வழங்கப்பட்ட நோக்கங்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறது. அதை நிறைவேற்றும் வழிகளைப பற்றி ஆராய கிறது. அரசாங்கத்தினர் அரசியற் தனி மைக்கேற்ற விதத்தில் அதன் சிந்தனை அமைகிறது. அது ஏற்ப டுத்தக்கூடிய அரசியல் பின் விளைவுகள் பற்றி அது சிந்திப்பதில்லை. அப்படி சிந்திக்க வேணடிய ஒரு கடப்பாடு அதற்கு இருப்பதுமில்லை.
அதாவது சிங்களக் குடியேற்றம் காணிச் சுவீகரிப்பு தொடர்ச்சியான யுத்தம மேலும் மேலும் தமிழ் LD. Eefla) (3u வெறுப்பையும் விரக்தியையுமே ஏற்படுத்தும் என்பதை அது சிந்திக்கப் போவதில்லை. அதை சிந்திகக வேண டியது அரசியல தலைமை தொடர்ச்சியான யுத்தமும் அதை நிகழித்த நடாத்தும் செயல்பாடுகளும் மேலும் மேலும் பிளவை அதிகரித்துச் செல்லும் என்பதை அது கவனத்தில் எடுக்க வேணடும் அதுவும் நாட்டில் சமாதானமும் அமைதியும் நிலவுவதை விரும்புவதாகக் கூறும் ஒரு அரியல்
தலைமைக்கு அது மிகவும் அவசியமாகும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக இங்கு
அப்படியொரு தலைமை அதிகாரத்தில் இல்லை. அதிகாரத்தை பெறக்கூடிய நிலையிலுமில்லை. சிறுபானமை இனங்களை அடக்கி இரணர்டாந்தரப் பிரஜைகளாக வைத்து தாம் ஆள வேண்டுமென்று கருதும் பேரினவாத அரசியற் தலைமைத்துவமே அதிகாரத்தைக் கொணர்டிருக்கிறது. இன்று அதற்கு தலைமை கொடுக்க தெரிவு செய்யப்பட்டவர் ஜனாதிபதி சந்திரிகா, அவை எந்த ஜனநாயகக் கோட்பாடுகளைப் பற்றிப் பேசினாலும் அவரால பேரினவாத அரசியற் தலைமைத்துவப் பாதையிலிருந்து விலகிப் போக முடிவதில்லை. அது தானி அவரதும் நமது நாட்டினதும் இன்றைய விதி ஆக அரசியற் தலைமை இன்று இராணுவத்தின் கைகளில் வந்து நிற்கின்றது. அதாவது பெளத்த பேரினவாத ஆட்சிக்கு ஜனநாயக வேசங்களுடன் இராணுவத் தலைமையை இன்றைய அரசாங்கம் வழங்குகிறது. அதன் துல்லியமான வெளிப்பாடு தான் இந்த சுவீகரிப்புத் திட்ட அறிவிப்பு. இது இந்த நாடு ஒன்றல்ல இரணர்டு தானி என்பதை மீணடும் ஒருமுறை தெளிவாக வலியுறுத்தி நிற்கின்றது. இன்று இது தமிழக கட்சிகள் கத்தலுக்கும் கும்பிடல்களுக்குமாக பின்னுக்குப் போனாலும் இன்றோ நாளையோ மீணடும் வரத்தான் போகிறது.
பேரினவாத ஆட்சி வெறி அகலும் வரை இது தான் விதி
அதை அகற்றுவது பற்றி, அதற்கான செயற்பாடுகள் பற்றி சிந்திப்பதே இதற்குப் பதிலாக இருக்க முடியும்
ஆனால, இத்தகைய ஒரு சிந்தனையை நாம், நீயோ நானோ பெரிது என்று சணடை போடும் தமிழிக்கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது என்பது இங்குள்ள சோகம்

Page 6
  

Page 7
ത
LD காண சபைத் தேர்தல் குடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. புழக்கத்திலுள்ள பேரினவாதம் சிறுபான்மையின வாக்காளர்கள் மீது மட்டுமல்ல வேட்பாளர்கள் மீதும் பல்வேறு நிர்ப்பந்தங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்தி வருவதை அவதானிக்க முடிகிறது பேரினவாதம் அதிகாரம் செலுத்துகின்ற நிலையில் சாதாரணமாகவே முதலாளித்துவ ஜனநாயக விரோத அராஜக போக்குக்கு பலியாவது சகல இன மக்களும் என்றபோதும், விசேடமாக அடக்கப்படும் இனங்கள் இந் நிலைமைக்கு அதிகளவில் பலியாவது ஒன்றும் புதிதல்ல முதலாளித்துவ ஜனநாயகத்தின் கீழ் கிடைப்பதாக கூறப்படும் தேர்தல் ஜனநாயகம் கூட அடக்கப்படும் மக்களைப் பொறுத்தவரை வெறும் கனவு தான சுவரொட்டி ஒட்டுதல் பகிரங்கப் பிரச்சாரக் கூட்டம் வைத்தல், சுதந்திரமாக கருத்துக் கூறுதல் என்பவை மட்டுப்படுத்தப்பட்டே இருப்பதை எந்தவொரு தமிழ் வேட்பாளரும் ஒப்புக்கொள்வார்
இவ்வாறான நிலை ஒரு புறமிருக்க கொழும்பின் தமிழ் பிரதநிதித்துவம் குறித்து மீண்டும் தமிழ் அரசியல் சக்திகள் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகிறது. இன்றைய இலங்கையின் அரசியல் தவிர்க்க இயலாத வகையில் இனத்துவ அரசியலாக பரிணமித்து விட்டிருககிறது. அது நடைமுறைத் தேர்த லகளிலும் பிரதிபலிக்கிறது. ஆனால் வடகிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களுக்கு வெளியில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில இனத்துவ அரசியல் சிந்தனை அவவளவு வளரவில்லையெனபதையும் மாறாக ஏனைய இனங்கள் இனத்துவ சிந்தனைகளால் வளர்க்
கப்பட்டிருக்கின்றனர் என்பதையும் கடந்தகால மற்றும் சமகால தேர்தல் நடவடிக்கைகள் தேர்தல் முடிவுகள் என்பவற்றைக் கொண்டு அவதானிக்க முடிகிறது.
கொழும்பு மாவட்டத்தை அடிப்படையாகக் கொணர்டு மட்டும் பார்த்தோமானால் இங்கு வாழும் தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து இது வரை சரியான திட்டத்தை எந்தவொரு அரசியல் இயக்கங்களும் வரைந்ததாகத் தெரியவில்லை. இன்றைய நிலையில் கொழும்புக்கான பிரதிநிதித்துவத்தை வகித்து வரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் திட்டம் கொள்கை என்பன மலையக மக்களை இலக்காகக் கொண்ட (?) அரசியல் திட்டத்தை கொண்டியங்கி வருகின்ற நிலையில் கொழும்பை, அதன் வாக்கு வங்கியை நிரப்புவதற்காகவும் வெறுமனே அரசியல் லாபம் கருதியுமே கொழும்பு தமிழ் பிரதிநிதித்துவத்தை வகித்து வருகிறதே ஒழிய கொழும்பு வாழ் தமிழ் மக்களின் (பெரும்பான் மையான இந்திய வம்சாவழி மக்களின்) தலைமையாக எப்போதும் இருந்தது இல்லையென்றே கூறலாம். இவ்வாறான கருத்துக்கள் இனத்துவம் சார்ந்திருப்பதாக எவரும் கூறலாம். ஆனால் கொழும்பிலும் இனத்துவ சிந்தனையற்ற அரசியல் இல்லையென்ற நிலையில் தமிழ் மக்கள் குறைந்த பட்சம் சிவில் நிர்வாகத்தில் கிடைக்கக் கூடிய அடிப்படை த வகளைக் கூடப் பெற முடியாத நிலையில் உள்ளனர் கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு அடையாள அட்டை கடவுச்சீட்டு பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் அதிகளவு முகம் கொடுத்து வருவதை எவரும் மறுக்க மாட்டார்கள்
சிங்கள அரசியற் பிரதிநிதிகளால் பழிவாங்கப்படும் அல்லது பாரபட்சம் காட்டப்படும் நிலை கிட்ட நெருங் கக் கூட முடியாத நிலை சுதந்திரமாக அலுவல்களைப் பேசித் தீர்க்க முடியாத நிலை என்பவற்றுக்கு கொழும்பு வாழ் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர் ஆனால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின்
தொகையானது இயற்கையான நகர்ப்புற) அதிகரிப்பை
விட அதிகமானது. இதற்கு யுத்த நிலைமை, வடக்கு கிழக்கிலிருந்து இடப்பெயர்வு என்பவை முக்கிய காரணங்கள் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்துக்கு வெளியில் தமிழர் அதிகமாக வாழும் இடம் கொழும்பு தான்
1994 பொதுத் தேர்தலின் போது கொழும்பின் தமிழர் சனத்தொகை ஏறத்தாழ மூன்றரை லட்சம் எனக்
கொள்ளப்பட்டது. 1995 மூன்றாவது ஈழ புத்தம் ஆரம் பித்ததன் பின்னர் யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவத ற்கான சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்தும் அதன் பின்னரும் கொழும்பை நோக்கி இடம் பெயர்ந்த தமிழ் மக்களின் தொகை பாரியளவு அதிகரித்துள்ளது. இவர்களில் கணிசமானோர் நிரந்தர வதிவாளர்களாக ஆகி விடும் வாய்ப்புகள் இருப்பதாக சிவில் நிாவாகிகள் தரப்பில் கூறப்படுவதுண்டு 1996இல் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபராக கொட்டகதெனிய இருந்தபோது தெரிவித்த கருத்தொன்றின்படி அப்போதைய கொழும்பு மாநகர சபை பிரதேசத்திற்குள் மாத்திரம் 60 விதத்துக்கும் அதிகமான தமிழர் வாழ்கின்றனராம்
இதற்குப் பின்னால் இருக்கும் உணர்மை பொய்மை ஒரு புறமிருக்க இறுதியாக நடந்த பொதுத் தேர்தலில் (1994) கொழும்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லையென்பது இங்கு முக்கியமாக அவதானிக்கத் தக்கது. ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கு தமிழர் வாழ்கினர் றனர் என்று எடுத்துக் கொண்டாலும் கூட ஐந்து பிரதிநி திகளை தமிழ் மக்கள் பெற்றிருக்க வேணடும் பின்னர் கிடைத்த இரு தமிழ் பிரதிநித்துவம் கூட புலிகளின் தயவில் கிடைத்தது என பகிடியாக கூறுவது வழக்கம் ஏனெனில் 1994 பொதுத் தேர்தல் முடிந்ததும் ஓரிரு மாதங்களில் தொட்டலங்கயில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெடித்த குணர்டைத் தொடந்து கொழும்பு மாவட்ட ஐதேக பாராளுமன்ற பிரதிநிதிகளான ஒஸி அபேகுணசேகர மற்றும் வீரசிங்க மல்லிமாராச்சி ஆகியோரும் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளைப் பெற்றிருந்த பி.பி.தேவராஜ் மற்றும் ஆர் யோகராஜன் ஆகியோர் அதிருஸிடம் கிட்டியிருந்தது இல்லையென்றால் அதுவும் இருந்திருக்காது.
கொழும்பு மாவட்டத்திற்கான தமிழ் பிரதிநிதித்துவ தேவை குறித்து இன்று நேற்றல்ல இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே உருவாகிவிட்டது. ஆரம்பத்தில் சேர் பொன இராமநாதன் சேர் பொன அருணாசலம் அருணாசலம் மகாதேவா என தமிழர்கள் அன்றைய SEL LAS GOLULLĴ)aj ալգ55 இலங்கையரை பிரதிநிதித்துவப்படுத்திய போதும் அவர்கள் கொழும்பை மையப்படுத்தியே அரசியல் செய்தார்கள் சரவணமுத்து நேசம் சரவணமுத்து ஆகியோரும் பிற்காலங்களில் பிரதிநிதித்துவம் வகித்தனர். 1919இல் இலங்கை தேசிய காங்கிரஸ் அமைக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை தேசிய சங்கம், யாழ்ப்பாண சங்கம்
1989, 10 பொதுத் தேர்தல்களில் கொழும்பு மாவட்டத்தில் பிரதான கட்சிகள் பெற்ற வாக்குகள்
PANLIPP Grup UNP olupy Panipungum,க்களித்தேர் வாக்குகள் வக்குகள் வாக்குகள் Gasiasi Gastres || 1989|1994 || 1989 || 1904 1989|1994 || 1989|1994 Glasgubų aukes || 175||4041|00,45||5482||0||547 மத்திய கொழும்பு 197494505238|559 பொரல்லை 2°42)740M娜|臀 கொழும்பு கிழக்கு 27248005494214390 கொழும்பு மேற்கு 1770606255001 தெகிவவளை 87.50520207 இரத்மலானை 4.62880658.123001403.02 Caragiaron *741 ( (02°47鼩W
கேட்டே SS 546050,278
கடுவல *7)7|4547|鼬17 47 அவிளப்பாவெல 82S44724.294.79 ஹோமாகம 2"|7°70円|鼩 DNTLD. 20082025.7272 கெப்பேவ 扈7) மொறட்டுவ *2 (2 (7|4052|鼩 மொத்தம் 28250.95777.2
 
 

リ Lomé 25 - GJ山町eo o7、1999
ஆகியவற்றுக்கிடையில் (ஜேம்ஸ் பிரிஸ் ஈ.ஜே.சமரவிக்கிரம மற்றும் சேர் பொன அருணாசலம ஆகியோருக்கிடையில்) செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையான அம்சம் கூட மேல் மாகாணத்துக்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் வேணடும் எனபதே இந்த உடன்பாடு இலங்கை தேசிய காங்கிரசால் ஏமாற்றப்பட்டமையே சேர் பொன அருணாசலத்தை இதேகா வை விட்டு வெளியேறி தமிழர் மகா சபையை அமைக்கத் தூண்டிற்று
கொழும்பின் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய பேரினவாதத்தால் நடத்தப்பட்ட சதி அன்று மட்டுமல்ல அதற்குப் பின்னரும் பல தடவைகள் மேற் கொள்ளப்பட்டன. சோல்பரி அரசியல திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தமிழ் மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் தேர்தல் தொகுதி கொழும்பு வடக்கு கொழும்பு மத்தி என துணர்டாடப்பட்டன. 1977க்கு முன்னர் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம் அமுலிலிருந்த போது சிறுபானமை இனத்தவர்கள் பாதிக்காது இருப்பதற்காக கொழும்பு மத்தியானது பின்னர் பல அங்கத்தவர் தொகுதியாக (மூன்று) (Mul member contituencies) மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் அதனால் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. 1947 இலிலிருந்து ஒரு பிரதிநிதியும் கொழும்பு மத்தியிலிருந்து தெரிவு செய்யப்படவில்லை முஸ்லிம் அங்கத்தவர்களை மட்டும் தெரிவு செய்ய முடிந்தது.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இரணடா வது குடியரசு அரசியல் திட்டத்தின் மூலம் முன்னைய தொகுதிவாரி பிரதிநிதித்துவம் பல அங்கத்தவர் தொகுதி முறை நீக்கப்பட்டு விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இது கூட சிறுபான்மை இனங்களை பாதுகாத்துவிடாது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருந்த போதும் இன்று வரை அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1989இல் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலில் ஐக்கிய
தேசியக் கட்சியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் சேர்ந்து போட்டியிட்டிருந்ததால் கொழும்பு மாவட்டத்தில் செல்லச்சாமி தெரிவானார். அது வரை காலம் கொழும்பு வாழ் தமிழ் மக்களின் வாக்குகள் ஐதேக வையே சார்ந்திருந்தது முதற் தடவையாக இதோ.கவின் வேட்பாளர்கள் கொழும்பில் செல்வாக் குப் பெறத்தொடங்கினார்கள் அத் தேர்தலில் செல்லச் சாமி 10வதாகவும் ராஜதுரை 17வதாகவும் வந்தனர்
ஆனால் ஐதேக வுக்கு மொத்தம் 12 ஆசனங்கள் மட்
டுமே கிடைத்த நிலையில் ராஜதுரைக்கு அங்கத் தவராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு முன்னரே செல்லச்சாமி மாநகர சபை அங்கத்தவராக இருந்ததும் செல்லச்சாமி தெரிவாக காரணமாக இருந்தது.
கொழும்பில் வாழும் உயர் மத்தியதர வர்க்கத்தினர் தங்கள் வர்க்க நலன் சார்ந்த ஐதேகவையே பெரும் பாலும் தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளனர். (அந் நிலைமை தற்போது பூரீ ல.சு.க தலைமையிலான பொஜமு.வை நோக்கியும் பரவி வருகிறது) ஏனைய சாதாரண மத்திய தர வர்க்கத்தினர் அவர்கள் வாழும் பிரதேசத்தில் செல்வாக்கு பெறும் அதிகாரத் தரப்பினரை
இம்முறை மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர்கள் எண்ணிக்கை இன ரீதியில்
Lfilas Eisai. தமிழ் முஸ்லிம் ண விதம் எண் I விதம் எண் வீதம் Gasas || 40 || 8000 52 52 பேரணி 2 SS 90 2 5 பு:இமு 0. 枋22 IS 2. 27 Guy I 891 27 870 9. 70 217
(2
முறுவிமு 1 O SS 4 95.5
ID (up 4 0.48
Sa. 42 ISO 27 * 扈
இமுமு 5 18 27 40uዚ ̆ | 4 | 870 | ፵፱ | 7174 1957 மொத்தம் 28 282 10 219 70 522
(கட்சியொன்றுக்கான கொழும்பு மாவட்ட வேட்பாளர்கள் எண்ணிக்கை 46) 1997 உள்ளுராட்சி தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் - இனரீதியில் Aflaai saab தமிழ் முஸ்லிம்
என் வீதம் என விதம் எண் I விதம் கொழும்பு 22 * 鳕 S. 28. (10 குழுக்கள் - 60 வேட்பாளர்கள்
ஆதரித்து வந்துள்ளதையும் காணக்கிடைக்கிறது. பெரும்பாலும் இவர்களது ஆதரவு சிங்கள வேட்பாள ர்களுக்கு அளிக்கப்பட்டு வருவதும் சர்வசாதாரணமாகக் காண முடியும் இந்த இடைப்பட்ட காலத்தில் இ.தொ. கவும் ஐ.தே.கவும் ஒன்றாகச் சேர்ந்து தேர்தல் அரசியவில் ஈடுபட்டதால் இ.தொ.கவுக்கும் ஐ.தே.கவுக் குமான ஆதரவு வெவ்வேறானதாக இருக்கவில்லை எனலாம் 1994 பொதுத் தேர்தலிலும் கொழும்பில் தமிழர்களின் வாக்குகளில் சொற்பமான அளவே பொஐமுவுக்கு சென்றிருந்தது. தமிழ் மக்கள் அதிகமாக வாழும் இடங்கள் அனைத்திலும் ஐ.தே.க பலம் பெற்றிருந்ததையும் தேர்தல் முடிவுகளிலிருந்து காணலாம். (பார்க்க அட்டவணை)
இது வரை காலம் கொழும்பில் தமிழர்களது வாக்குகள் தமிழரல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருப்பது தெரியாததொன்றல்ல. ஆனால் சிங்கள வர்களின் வாக்குகள் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இல்லை அல்லது விதிவிலக்காக நடந்து எளன என்றே கூறலாம் அல்லது பேரினவாத சக்திக ளின் நேரடி கைப்பொம்மைகளாக இருந்த தமிழர்க ளுக்கே வழங்கப்பட்டிருக்கின்றன தமிழர்களின் பிரதிநிதிகளாக தமிழர்களால் சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்டு வந்திருக்கின்றனர்
இதை விட சமீப காலமாக தமிழர்கள் மத்தியில் தேர்தல் எதிர்ப்பு நிலை பலமடைந்து வருவதையும் அவதானிக்க முடிய்ம் 94 பொதுத் தேர்தலில் தமிழர் செறிவாக வாழும் பகுதிகளில் தான் செல்லுபடியற்ற வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. இதற்கு நிச்சயம் வாக்களிக்கத் தெரியாதது காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அத்தோடு அப்பகுதிகளிலேயே வாக்க ளித்தோர் விதமும் குறைவாக இருப்பதையும் அவதானி க்கலாம். (பாக்க அட்டவணை) இது வாக்களிப்பில் காட்டும் நாட்டக் குறைவே காரணமெனலாம்
94 தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட 184
பேரில் 74 பேர் தமிழர் இது கொழும்பு மாவட்ட மொத்த வேட்பாளரில் 402 விதமாகும் கொழும்பில் தமிழர் வாக்குகள் சிதைவடைய இதுவும் ஒரு முக்கிய SITT600TL).
இம்முறை மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 10 குழுக்கள் போட்டியிடு கின்றன. ஒவ்வொரு குழுவின் சார்பிலும் 46 வேட்பா ளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் ஆக மொத்தம் 460 பேர் கொழும்பில் மாத்திரம் போட்டியிடுகின்றனர். இவர்க ளில் 10 தமிழரும் (2180 வீதம்) 70 முஸ்லிம்களும் (1522 வீதம்) போட்டியிடுகின்றனர் ஐதேக தமது வேட்பாளர்களில் மூன்று தமிழரையும் பொஐ.மு. ஒரு தமிழரையும் நிறுத்தியுள்ளது. ஆனால் பொஜமுநான்கு முஸ்லிம்களையும், ஐதேக மூன்று முஸ்லிம்களையும் நிறுத்தியுள்ளன. இக் கட்சிகள் இனத்துவ அரசியலுக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதையே இவை காட்டுகின்றன. கொழும்பைப் பொறுத்தவரை தமிழர்கள் மத்தியில் அந்தளவு இனத்துவ அடையாளம் இது வரை நடந்த தேர்தல்களில் அவ வளவாக பிரதிபலித்ததாகக் கூற முடியாது. இறுதியாக நடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களை நோக்கினால் (பார்க்க அட்டவணை) மொத்த 53 அங்கத்தவர்களில் 5 தமிழர்கள் அங்கம் வகிக்கின்ற அதே வேளை முளப்லிம் அங்கத்தவர்கள் 15 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறும் தமிழ்ப்பிரதிநிதிகளின் அவசியம் இப்போதெல்லாம கொழும்பில் அதிகளவாக உணரப்படுவதை தற்போதைய சூழ்நிலை உருவாக்கிவிட்டுள்ளது. இதனைப் புரிந்துகொண்டுள்ள குழுவாக புதிய இடதுசாரி முன்னணியை மட்டுமே இனங்காணக்கூடியதாக உள்ளது. அதன் வேட்பாளர் பட்டியலில் 32, 61 விதமான தமிழர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இனப் பாரபட்சம் முனைப்படைந்துள்ள நிலையில், பேரினவாதம் அதிகாரம் செலுத்துகின்ற நிலையில் அடக்கப்படும் இனம் தமது அரசியலை இனத்துவத்தை மீறி செய்ய முடியாது பிற்போக்குத் தமிழ்த் தலைமைகள் இது வரை தாம் பெற்ற தமிழர்களின் வாக்குகளை பேரினவாதம் தமிழர்களை அடிமைப்படுத்துவதற்கு உதவும் துரோக அரசியலுக்கும் தமது சொந்த வர்க்க நலன்களுக்காகவும் பேரம் பேசி விற்று வந்துள்ளன. பேரம் பேசல் என்பது அரசியற் செயற்பாட்டில் ஒரு அங்கமாக கொள்ளப்படலாம். ஆனால் அப் பேரம் பேசல் தாம் சார்ந்துள்ள அல்லது பிரதிநிதித்துவப் படுத்துகின்ற மக்களின் நலன்களை அடிப்படையாகக்
-19

Page 8
மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
இருந்திருக்கின்றது. இருந்திருக்கினர்
இந்தத் தொடர்பினால் பெனர் சாதகமாகப்
கர்ப்பவதியானார். ஆனால் பலாத காரமாக
(2) Jy, IT 62)ʻ G2) LJʻ LJ L’ L . மகனை அந் இராசதுரையின பதிவுத் தி
மகனுக்கும் குறித்த வைத்து வி குழுவினர். துரை அந்த LDIT601 GLIL
தனது வேலை all Liri, if Gas சகல இராணுவ பெட்டிசன ப பிரிகேடியரினா குட்படுத்தப்பட இதைப் ெ frit få - இரவே இராச குள் (
60U 16
சரிநி
Tmraf).
"வீடு தோறும் கலையின் விளக்கம் விதி தோறும் இரணர்டொரு பள்ளி' இந்த நிலை இன்று வட கிழக்கில் மாறி 'வீடு தோறும விதவைக் கோலம் வீதி தோறும் அனாதை இல்லம்' எனற நிலை தான உருவாகிக் கொண்டு வருகின்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின போதும் தேர்தல் பிரச்சாரங்களில் "நானும் உங்களைப் போல் ஒரு விதவை தானி' எனறு பல சந்தர்ப்பங்களில குறிப்பிட்டு வாக்குக் கேட்டிருக்கின்றார் நமது ஜனாதிபதி அந்தப் பெணர்ணுக்கும் இடையில் கீழே வரும் சம்பவ ஆனால, எனின துயரம் குடும்ப உறவும் ஏற்கெனவே டைக்கிறது. கடந் அவ்வாறு வாக்குக் கேட்டு வந்த ஜனாதிபதியினர் ஆட்சிக் காலத்தில் கூட விதவைகளின் 2.99 இல் இருந்து இன்று வரை துப்பர்க்கிச் சூட்டுக்கு இல துயர் தீர்க்கப்படாதது
மட்டுமல்ல, அரச பயங்கர- QALELLUN! சூட்டுக்கு வாதத்தாலும், அதற்கு அனுசர
ணையாக இயங்கும் அடிவருடிக் 1. ஏஸ். பத்மநாதன் (45) 6T6Yü. Le.676) கூட்டங்களாலும் விதவையாக்- 2. ந. சபாநாயகம் (48) QALUTC56ü - கப்படுவோரினர் எணர்ணிக்கை 3.பூ தியாகராசா (47) ഥങ്ങinit (L அதிகரிப்பபைக் 4. இ. நாரயணபிள்ளை (50) ഥങ്ങ് ല கட்டுப்படுத்த முடியவில்லை. 5. 6]. ஆனந்தராசா Ο 7ο சத்துருக்ெ இதற்கு Ꮼ Ꮽ IᎢᏤ6ᏪᎢᏓᎠ fᎢᏭ 6. ஆகாத்தலிங்கம் (51) சத்துருக்ெ ராசிக்குழுவினரின் செயற்பாட்- 7. வி. சதீஸ் (4) பேத்தாை டைக் குறிப்பிட முடியும் 8. க இராசதுரை (8) ராசிக்குழு அணிமைக்கால சம்பவங்கள் C 21) :: இதற்குச் சானறு பகர்கின்றன் 1 அ.இராஜேந்திரன் (35) மதுரங்கேன 07.03.99 அன்று திமிலத்தீவைச் 12. சி. விஜயகுமாள் (30) கிரான் இர சேர்ந்த இராசசிங்கம் இராசதுரை -
(63) என்பவர் ராசிக்குழுவைச் ili mi G சேர்ந்த ஜெயராசா (அன்ரன்) என்பவரால் கைக்குணர்டு விசி 199லிருந்து காணாமற் போனவர்கள் O7 கொலை செய்யப்பட்டிருந்தார் வன்செயலில் இறந்தவர்கள் அன்ரனுக்கும் ராசிக்கிற்கு இராணுவத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலை (Echш боої . ჟა (U) யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு காயப்பட்டவர்கள்- ஊனமுற்றவர்கள் 3.
LLSSMSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

25l. இதைச் பயனர் படுத்தி இராசதுரையினர் தப் பெணணுக்கு நமணம் செய்து பட்டார்கள் ராசிக் ஆனால், இராசஊரிலே பிரபல்யடிசன்காரர். அவர் யைத் தொடக்கி டியர் தொடக்கம் மட்டங்களுக்கும் ந்தது. fireflg. லி விசாரணைக்
Ti. பாறுக்க முடியாத னிரனை வைத்து ITG இரவாக நுரையின் வீட்டுக்தணர்டு வீசி கதைமுடித்து விட்டார்.
யூலை 1998 ரில் "யார் இந்த '' எனிற ரையில் ராசிக் ஒரு கரமான கொலை பிடித்தவர் தான் த்ததை அடைவஎதையும் செய்யக் வர் என்று எழுதப் ருந்த போது, ! கொலை வெறி த்தவனும் இல்
ல. நான் எந்தப்
பெண ணையும கடத்தவுமில்லை. இதை நிரூபிக்க முடியுமாளன்று மறுப்பு எழுதியிருந்தார்.அவரது கேள வித கான ப த ல மேற்குறித்த சம்பவத்த லு ம
திலும் காணக் கிபெப்.28ம் திகதி
காகி மரணமானவர்கள்:-
காரணகர்த்தா
களுவாஞ்சிக்குடி ஏறாவூர்
ாண்டான் இராணுவம் ாண்டான் இராணுவம்
இராணுவம்
மடு இராணுவம்
இராணுவம் ணுவம்
ᏏᎱᎢ60ᎠèᏐ5
என்ற இடத்திலிருந்து மஞ்சுளா என்ற பெணர்ணைக் கடத்தி வந்து தனக்குத் தேவை என்ற கருதிய மணிவணிணனுக்கு திருமணம் செய்து வைத்தார். இது எப்படி?
இதற்குப் பிறகும் சொல்லக்கூடும் தான் செய்யவில்லை தனது சகாக்கள்தான் அவ்வாறு செய்தார்கள் என்று ஒரு நாளும் தலையாடாமல் வால ஆடுவதில்லை அல்லவா?
புவி பிடிக்கினர் றோம் புலியை அழிக்கின்றோம் என்று தானி கூறுகின்றார்கள். ஆனால் இங்கோ அவர்கள் 'பெணமான' தானி பிடிக்கின்றார்கள் இனி னொரு சம்பவம் கடந்த 06.03.99 அன்று வந்தாறுமூலையைச் சேர்ந்த எஸ். முருகமூர்த்தி (21) என்ற இளைஞன் இவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். முருகமூர்த்தி ஏற்கெனவே விடுதலைப் புலிகளுடன் இயங்கி, தற்போது அனைத்தையும் விட்டுவிட்டு வீட்டில் இருந்து கூலி வேலை செய்து வருபவர் சம்பவ தினத்திற்கு முதல் நாள் மாலை தளவாய் என்ற இடத்துக்கு மீன் வந்த வேளையிலே ராசிக்குழுவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால், இதற்கு 8 கிலோ மீற்றர் தொலைவில் கொம்மாதுறை தீவு எனற இடத்திலே இவர் சுடப்பட்டுக் கிடந்தார். மரண விசாரணையின போது தாங்கள் அவ்விடத்திறகுச் சென்று புலிகளை மடக்க காத்திருந்த போது தான் இவர் சுடப்பட்டார் என்று ராசிக் குழுவினர் கூறியிருக்கினறனர். உணர்மையில் இவரை இவர்கள் கைது செய்து களுவன கேணி என்ற இடத்துக்குக் கொணர்டு சென்று அங்குள்ள ஒரு சில விடுகளில் ஆயுதம் இருக்கிறதா என சோதனையிட்ட பின்பே கொம்மாதுறை தீவுக்கு கொணர்டு சென்று சுட்டிருக்கிறார்கள்
அவர்
6) ITIE) ,
"முடக்குதிரைக்கு சறுக்கின சாட்டுப்" போல் தாங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் ஏதோ ஒரு காரணத்தைப் பிடித்து வைத்து வருகின்றார்கள் ஏகாம்பரம் வசந்தராசா (17) என்ற மயிலம்பாவெளியைச் சேர்ந்த இளைஞன 17.01. 99 அன்று சத்துருக்கொணி
சுட்டுக Qasimtajaoj பட்டுள்ளார். சம்பவதினம் 4.30 LD 680 f) LJ GITaĵ)aj மயிலம்பாவெளியில் தனது வீட்டில் இருந்து சத்துருக்Glasmt 600h L Teofaj e GNË GJIT தனது விதவை சிறிய தாயின் வீட்டுக்கு இரவு படுக்கைக்கு வரும் போது சத துருக கொண டான இராணுவ முகாம் இடது பின்பக்க மூலையில் வைத்த 500 மணிக்குச் சுடப்பட்டார். ஆனால் இரானுவத தனரோ தங்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று
டானி இராணுவத்தினரால்
() ტrma) მეტწიol|| "L 60Tiff. இதே போன றே நீர்ப்பாசன திணைக்கள ஊழியர் ஆறுமுகம் சுந்தரலிங்கம் (51) என்பவர் தனது வீட்டில் இருந்து தனது மகளின் வீட்டுக்கு மாலை நேரம் படுக்கைக்கு செல்லும் போது கொக குவில மயானத்தடியில் வைத்து சத்துருக் கொண்டான் இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். இந்த இரு கொலைகளுக்கும் பின்னால் படையினர் இருப்பது தெளிவாகத் தெரிந்தாலும் வெளியில் சொல்லப் பயப்படுகின்றனர் இந்த LDisasai. குறுகிய கால இடைவெளியில் இப்பகுதியில் 4 கொலைகள் நடந்திருக்கின்றன. "இந்தப் பகுதியில் எத்தனை விதவைகள் இருக்கின்றனர்" என்பதை கிராம சேவகரிடம் கேட்கத்தேவையில்லை. இந்த இராணுவ முகாம இராணுவத்தினரிடம் கேட்டால சொல்வார்கள் என்று இப்பகுதிப் பெரியவர் ஒருவர் குறிப்பிட்டார். சென்ற ஆண்டு சத்துருக்கொண்டான் இராணுவ முகாமினரால் விதவைகளாக கப பட்டவர்கள அனைவரும் கொக்குவில், சத்துருக்கொணர்டான் பகுதிகளிலே குடியிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆணதுணையினர்றி இருக்கும் இப்பெணிகளை மிரட்டிப் பணிய வைத்து தங்கள் பாலியல் வக்கிரங்களைக் கொட்டிக் கொளஞம் வேலைகளுக்கு தடையாக யார் இருக்கிறார்களோ அவர்களையே இந்த இராணுவத்தினர் சுட்டுத் தள்ளியிருக்கின்றனர் என்று கூறப்படுகின்றது. நடந்த சம்பவங்களில் இருந்து இது தெளிவாகின்றது. மனர்டூர் பொலிசாரினால் 140199 என்று கைது செய்யப்பட்ட பூ தியாகராசா, இநாராயண பிள்ளை இருவரும் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை. தாங்கள்
ஆகிய
ஆனால் பொலிசா
சுகந்தன்
விடுதலை செய்து விட்டோம் என்று கூறுகின்றனர். தோணி வலை களவு தொடர்பாக கைது செய்து விசாரித்த போது அடித்ததால் தியாராசா இறந்து விட்டார். நாராயணபிள்ளையை விடுதலை செய்தால் இது வெளியாகி விடும் என்பதற்காக அவரை சுட வேண்டி ஏற்பட்டது. இதை மறைக்கும் முகமாகவே இவர்களை விடுதலை செய்து விட்டோம் எனப் படையினர் கூறுகிறார்கள் ஒட்டு மொத்தமாகப் பார்க்கப் போனால் படையினர் தங்களின் தேவைகளுக்காக பொதுமக்களைப் பலிக்கடாவாக்குவது தானி தொடர்ந்து நடந்து கொணர்டு வருகின்றது.
அரசு மக்களைக் கொன்றாவது சமாதானத்தைக் கொணடுவர படையினருக்கு உத்தரவிட்டிருக்கும்
போது வேறு எது தானி நடக்கப்
போகிறது?

Page 9
பூரீ. பிரியந்த கடந்த ஞாயிறன்று (14-3-99) காலை கடத்தப்பட்டு, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது தெரிந்ததே. லக்பிம வாராந்த பத்திரிகையைச் சேர்ந்த பூநிலால் பிரியந்த 14-03-99 அன்று லக்பிம பத்திரிகையில் முதலாம் பக்கத்திலும், ஆறாம் பக்கத்திலும் எழுதிய செய்திகள்தாம் அவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதற்கு காரணமாகின எனக் கருதப் படுகின்றது.
கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதில் ஒரு கப்பல் நிறுவனத்துடன் அெ பலர் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளனர். அ மற்றைய கப்பல் நிறுவனத் துடன் அரசாங்கத் மட்ட செயலாளரும் அவரது புதல்வர்களும் கொண்டுள்ளனர். இந்த இரு சாரார்களில் ஒரு பூரீலால் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார் என
'இராணுவத்தைச் சேர்ந்தவர் மனைவியைத் தாக்கி, கணவனை கடத்திச் சென்றார்' என்ற முதல் பக்கத்தில் பூரீலால எழுதிய செய்தியும், "நடுப்பகல் பெண்ணைத் தாக்கிய இராணுவ பிரிகேடியர் இன்னும் வெளியில்' என்ற தலைப்பிலான ஆறாம் பக்கச் செய்தியும் இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் இச்சமீபவங்களுடன தொடர்புடையவர் எனக் குறிப்பதாக இருந்தது.
தென மாகாணத்துக்குப் பொறுப்பான இராணுவ முகாமினி உயரதிகாரி பிரிகேடியர் பந்துல ரணசிங்கவின் தலைமையின் கீழான குணர்டர்கள் படையொன்று ஒரு தம்பதியை தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல பிரச்சினை காரணமாக நடுவீதியில் வைத்துத் தாக்கி அப்பெண்ணின் கணவனைக் கடத்திச்
பேய்க்குப்பயந்திருந்தால்
சுடலையில் விரு கட்டியிருக்
DIT (GIGN
சென்றுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முகம் கொடுத்தவர்கள் மல்வானை பியகம இல - 454 என்ற முகவரியைச் சேர்ந்த பூரீயா திசாநாயக்கவும், அவரது கணவரான சுசந்த நாரங்கொடவும் ஆவர்.
மார்ச் 8ம் திகதி அன்று காலை 9.30 மணியளவில் பொரளை, குறுப்பு வீதியில் உள்ள விடொன்றுக்கு முன் வைத்து பிரிகேடியர் பந்துல ரணசிங்க லெப்டினண்ட் ஆர்.எம். நிரிஎல்ல ஆகிய அதிகாரிகளின் வழிகாட்டலில் இராணுவச் சிப்பாய்களின் உதவியுடன் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது என பூரீலால் தமது செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். இராணுவத்திற்குச் சொந்தமான 57-5690 என்ற இலக்கத் தகடு வாகனத்தில் (உண்மையான இல SLA- 213) சிவில் உடை தரித்து T -56 ரக துப்பாக்கிகளையும் தானியங்கி துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு பூஸா முகாமிலிருந்து பொரளை நோக்கி இந்த குணர்டர்கள் வாகனம் வந்ததாகக் கூறப்படுகின்றது.
பிரிகேடியர் பந்துல ரணசிங்க பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து மேலதிக வருவாயை ஈட்டுபவர் அவர் வர்த்தக நோக்கத்திற்காக சுகந்த நாரங்கொடவுக்கு ரூ 7 லட்சம் பணத் தொகையைக் கொடுத்துள்ளார். அத்தொகைக்கு மாத வட்டி ரூ. 70,000 எனவும், இந்தக் குறிப்பிட்ட தம்பதியினர் மூன்று மாதம் சரியாக வட்டிப் பணத்தைச் செலுத்திய போதும், அதற்குப்பின்னர் பணம் கொடுக்காததன் காரணமாகவே இவர்கள் நடு வீதியில் வைத்து தணர்டிக்கப்பட்டதாக பூரீலாலின் செய்திக் குறிப்பில தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தாக்குதலின் காரணமாக சுசந்த நாரங்கொட மோசமான காயங் களுக்குட்படுத்தப்பட்டு அவர்களுடன் பலவந்தமாக கடத்திச் செல்லப்பட்டார் எனவும், அவரது மனைவியான பரீயா திசாநாயக்க அவரின் உடைகள் நடுவிதியில் வைத்து கிழித்து அவமானப்படுத்தப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
இந்தச் செய்திக்குறிப்புகளில் இந்தச் சம்பவத்தை முடி மறைக்க பல யெல்வாதிகளும், இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகளும் முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தாம் பூரீலால பிரியந்த அவர்களது கடத்தலுக்கு காரணமாகவிருக்கும் என நம்பப்பட சான்றுகள் உணர்டு எனக் குறிப்பிடப்படுகின்றது. பூரீலாலின் கடத்தல் சம்பவம் தொடர்பூடகவியலாளர்களின் பலத்த கணிடனத்துக்குள்ளாகியதனால் இச்சம்பவம் தொடர்பான விசார ணைகளுக்கான ஆணை உயர் மட்டங்களினால் விடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகள் கசந்தநாரங்கொட ஒரு குற்றவாளியெனவும், அவரது மனைவி எனக் கூறப்படும் பெனர் அவருக்கு உடந்தையாக உள்ளார் எனவும், இவர்களிருவரும் LO SOLDATS LJGR) குற்றங்களைப் புரிந்து விட்டு தலைமறைவாகி இருந்ததனால் இவ்வாறான நடவடிக்கையை எடுக்க வேண்டி ஏற்பட்டதெனவும் தினசரிப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, பூரீலால் கடத்தப்பட்டதற்கு இன்னொரு காரணமும கூறப்படுகிறது.
இக்கடத்தலின் பின்னணியில் வடக்கிற்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் இரண்டு கப்பல் நிறுவனங்கள் இருப்பதாகவும் அவர்களுக்கி டையிலான பிரச்சினை காரணமாகவே பூநீலால்
படுகின்றது.
இதன்படி பூரீலாவினால் பத்திரி வழங்கப்பட்ட செய்திக் குறிப்புகள் இரணர்டு சாராருக்குமே பிரச்சினையை உருவாக்கும் கருதியதால் அவர்களில் எவராவது இவரைக் தாக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடத்தி வந்தவர்கள் தருமாறு கோரிய ஒலிப் பேழையில் இ சாராரின் தகவல்கள் இருந்ததாகவும் கருதப்படுகி எவ்வாறாயினும், இந்தச் சம்பவம் தொ விசாரணைகளில் மிரிஹானை பொலிசாரின் நடவடி சந்தேகத்தை கிளப்பியுள்ளன. தனது பாதுகாப்புக் பொலிஸார் அக்கறை காட்டவில்லை என்கிறார் அத்துடன் பூரீலால் அவர்கள் தாம் எழுதிய பல ளின் பின் தமக்கு பல கொலை மிரட்டல்கள் ப தல்கள் விடுக்கப்பட்டதாகவும், இந்த கடத்தல், த சம்பவங்களின் பின்னணியில் குறிப்பிட்ட ஆகு அமைச்சர் ஒருவரின் பங்கிருப்பதாகவும் ச தெரிவித்துள்ளார்.
தன்னைக் கடத்திச் சென்ற வாகனத்தின் இல தானி தெரிவித்திருந்தும் அந்த வாகனத் சொந்தமானவர்களை கைது செய்து வாகனத்தை நிலையத்துக்கு எடுத்து வருவதற்குப் பதிலாக சொந்தக்காரரை வாகனத்துடன் பொலிஸ் நிலை வருமாறு மிரிஹான பொலிஸார் அறிவித்திருக்கி மிரிஹான பொலிஸார் தன்னைக் கடத்திச் சென் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவன தெளிவாகக் காட்டுகிறது. இதற்கு காரணம் நிச் இச்சம்பவத்தின் பின்னணியில் யாரோ சக்தி வாய் இருக்க வெணடுமென்று தாம் கருதுவதாகவும் தெரிவித்தார்.
கடத்திச் சென்றவர்களின் வாகனத்தை ெ வந்த இன்னொரு வாகனம் பொலிஸ் வா இருக்கலாமோ என்று சந்தேகித்ததன் காரண அவர்கள் என்னை வீசி விட்டுச் சென்றார்கள் அல் எங்காவது கொன்று வீசப்பட்டிருப்பேனி தெரிவிக்கிறார் சிறிலால்
வைத்தியசாலைப் படுக்கையிலிருந் தொடர்பு சாதனங்ளுக்கு தகவல் தெரிவித்த அவர் ஊழல்கள் தொடர்பாக எழுதுவதில் தனக்கு அச்சமும் இல்லையென்றும் இப்படியான சம்பவ தனது எழுத்தைத் தடுத்துவிட முடியாது தெரிவித்தார். "பேய்க்குப் பயந்திருந்தால் நான் சுட வீடு கட்டியிருக்க மாட்டேன்" என்று ஒரு பத்திரி னாக தனி தொழிலைத் தெரிவு செய்தது பெருமையுடனும் துணிவுடனும் கூறும் சிறிலால் இ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதேவேளை இவருடைய கடத்த பொரலைப் பகுதி தம்பதியினரைத்தாக்கிய சம்பவ காரணமானவராக கருதப்பட்ட தென்பகுதி இ தளபதி பந்துல ரணசிங்க மீதான குற்றச்சாட்( இராணுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது தெரிவிக்கப்படுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏஇதர் மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
DLO. Fifasci தே போல் தின் உயர் தொடர்பு ாராருடன் க் கருதப்
கைக்கு ம் இரு என்று கடத்தித் ர் செல்ல
இந்த ஒரு ன்றது.
LITLIT607
க்கைகள் குறித்து பூநிலால் செய்திகயமுறுத் ாக்குதல் நம்கட்சி ந்தேகம்
க்கத்தை துக்குச் le III ailsiú
Eufragonaj பத்துக்கு ன்றனர். றவர்கள்
த இது
FUJILLOITAS ந்த சிலர் அவர்
ாடர்ந்து
SSTLOITA. DIT as Gau துதான்
என்று
படியே இராணுவ ந்தவித
ANTITA) என்றும் аралија)
MILITCTகுறித்து ப்போது
லுக்கும் த்துக்கும் ாணுவத் க்களை
என்று
O
மெலிவக்கனன்றும்/ மெல்லக் கனலும்
95 GOTTGA) அது எரிந்துகொண்டிருக்கிறது அப்படி எனக்குத் தோன்றவில்லை நிச்சயமாக அது ஒரு வெற்றுத்தாளல்ல பாதி கசக்கியும் கசக்காமலும் அதில் ஏதோ இருக்க வேண்டும். அது எறியப்பட்டிருந்த விதம் தாள் மெல்ல கருகிக் கொண்டிருந்தது ஒரு முனையிலிருந்து எனக்குத் தெரியும் மெல்ல மெல்லப் பரவி வரும் முடிவு சாம்பல் தான் நெருப்பு. என்றாலும் அதன் புகை மேலெழுந்து அதில் ஏதோ இருக்க வேண்டும் பிரபஞ்ச வெளியுடன் கலக்கிறது. இல்லாவிடில் இனி ஒவ்வொருவரும் நெருப்பு வழமை போலவே என்னென்று தெரியாமலே - அதை எரிந்திருக்க வேண்டும் காற்றுடன் சுவாசிப்பீர் இது வழமையான நெருப்பல்ல ஆனால், அதில் அது ஒரு காதல் கடிதமா ஏதோ இருக்க வேண்டும். இருந்தால், நெருப்பு ஏன் அது தன்னை விருப்பத்துடனே தனக்கே சுடுமாறு எரிய வேண்டும் நெருப்புக்கு அர்ப்பணிப்பது ஒரு காதலின் கணங்கள் போலெனக்குத் தோன்றுவதால் எரிக்கப்படக் கூடியதல்லவே. அணைத்து விடத் ஒரு உயில் பத்திரமாகவோ திராணியில்லை. வெறும் பற்றுச் சீட்டாகவோ அது அது இருக்கலாம். எரிந்து கொண்டிருக்கிறது?
-ஷான்சஸ்
கனத்த ச/த்துக்க.ை
Gör id:LD.
:ಸ್ಥ್ಯ ಫ಼್ ಅಶಿ エ", றவில் என்னென்ன நிகழுமோ. சற்றே ஓய்ந்து கொள்ள, ံးါ PAQ ஒலிக்கின்றன அவலக் குரல்கள் காற்றை மெதுவாகச் சுவாசித்து. ಙ್ಗಾ। உண்டசோறு செமிக்காமல் படுக்கையில் 驚 ၏။ ၅ suum உழண்டு புரண்டு கிடக்கையில். 蠶မျိုးမျိုး
ಸ್ಧಿತಿ * ಸ್ನ್ಯಾಣ என் காதுகளில் வந்து விழுகின்றன. :* இனி என்னென்ன நிகழுமோ. தெருவில்என்ற அச்சத்துடிப்புடன் தங்கள் பாதுகாப்புக் கடமை இயங்கிக் கொண்டிருக்கும் என் இதயம் முடிந்ததென்ற ஒரு கணம்,
S S S S S S S பரவசத்தில் ಇಂಕ್ಜೆ அடங்குகின்ற வேட்டொலிகள் னத்த சப்பாத்துக்கள் விறைத்துக் கொள்கிறது.
: செல்லும் தொடங்குகின்றன.
துண்டாடிய போது அ/ என் காலடியில் வீழ்ந்து வடிந்து வந்து
என் காலை வணங்கிய சிகப்புப் பூச்சு
சிதைந்த சிகப்புப் பூச்சு : S வெறியர்கள் சென்ற திசைகளை பொங்கி எழுந்த சிகப்புப் பூச்சு சிகப்புநிற பதங்கள் கொண்டு என்னுள் புதைந்துபோன எண்ணங்களை அடையாளம் காட்டிய சிகப்புப் பூச்சது. என்மன இடைவெளியில் என் உயிர்களின் சிகப்புப் பூச்சு வடிந்தோடிய சிகப்புப் பூச்சு நாற்றத்துடன் காய்ந்து போனாய் சிகப்பு வெறியர்கள்
என் உயிரிலும் உயிரான உயிர்களை ܀ ܀ நிஸ்தார்
சரிநிகரின் புதிய கவிஞர்களுக்கு ஊக்கம் தரும் நோக்குடன் வெளிவரும்பகுதி இது புதிய கவிஞர்கள் தமது கவிதைகளை "புறப்பாடு" என்று குறிப்பிட்டு அனுப்பவும்
ஆர்

Page 10
மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
குர்திவர் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல லா ஒக்கலான கைது செய்யப்பட்டு ஒரு மாதமும் கடந்து விட்டது. மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக சில தகல்கவல்கள் தெரிவிக்கின்றன. அவர் எந்தச் சந்தர்ப்பத்திலும் மரண தணடனைக்குள்ளாக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையில் உலகில் பல நாடுகளின் நகரங்கள் பலவற்றில் அவரின் கைதுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் எழுச்சி நடவடிக்கைகளி எதிர்ப்பு நடவடிக்கைகள், குண்டு வெடிப்புகள் தீ மூட்டித் தற்கொலை செய்தல் என தொடர்ந்த வணர்ணமுள் ளன. இலங்கையில் இச்சம்பவம் சிறிதும் முக்கியத்துவம் பெற்ற தாகத் தெரியவில்லை. குறிப்பாக புரட்சிகர இயக்கங்கள் மத்தியி லிருந்து இதற்கு எதிரான நடவ டிக்கைகள் எதனையும் காண முடியவில்லை. இதற்கான கார ணம் வேறொன்றுமில்லை அப்துல்லா ஒக்கலான் தலைமை யிலான குர்திஷ தொழிலாளர் கட்சியானது தேசிய விடுதலையை முதன்மைப்படுத்திய ஒரு இயக்கம்
அடிப்படையில் மார்க்சிய புரட்சிகர அமைப்பாக இருந்த போதும் அதன இனிறைய போராட்டமானது நீணர்டகாலமாக சூழ உள்ள ஐந்து நாடுகளின் ஆக்கிரமிப்புப் பிடியில் சிக்கி தொடர்ச்சியாக அடக்கப்பட்டுவரும் குர்திஷ மக்களின் தேசிய
குர்திஸ்தான் சிரியாவிடமும், மத்திய மற்றும் வட குர்திஸ்தான் துருக்கியிடமும் சிக்குணர்டுள்ளது. துருக்கி நாட்டினாலேயே பெரிய நிலப்பரப்பு விழுங்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு மாத்திரம் 250,000 சதுர கிலோமீற்றர்களாகும். இதைத் தவிர იJL #ქმეს ஆர்மேனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்குள்ளும் குர்திப் நிலப்பகுதி சிக்கியுள்ளது. இவற்றில் மொத்தம் இரணர்டரைக் கோடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
XXX
வ" டு த  ைல  ைய சார்ந்தே உள்ளது. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக தவறான கற பதங் களைக கொணடிருக கிணற பல வேறு மார்க்சிய இயக கங் களைப பொறுத த வரை இப்போராட்டமானது ofašis LU dopu மழுங்கடிக்கின்றது.
குர்திஷ்விடுதலை அப்துல்லா ஒக்கல பின்னாலான சதி
அந்த அர்த்தத்தில் தான் குர்திவர் போராட்டத்துக்கு தமது ஆதரவு உணர்டென்பதையும் அதனி எதிரிகளுக்கு எதிராக தாமும் கரங்கோர்ப்பதாகவும் கூற பின்நிற்கின்றன.
குர்திவர் தொழிலாளர் கட்சி (PKK) இன்று உலகின் இரண்டாவது பலம் வாய்ந்த கெரில்லா இயக்கமென பெயர் பெற்றது (முதலாவது பலம் வாய்ந்த கெரில்லா இயக்கமென்று புலிகள் இயக்கத்தையே கணிக்கின்றனர்) இன்று புலிகள் இயக்கத்துக்கு அடுத்ததாக தற்கொலைப் போராளிகளைக் கணிசமானளவு கொணர்டிருக்கும் அமைப்பும் இது தான் பெண போராளிகளின் எண்ணிக்கையும் அதிகம் புலிகளிலிருந்து இப்பெணி போராளிகள் எப்படி வேறுபடுகின்றார்கள் எனில், இவர்கள் வெறுமனே இராணுவ மயப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமில்லை. மாறாக
நன்றாக அரசியல் மயப்படுத்தப்பட்ட சக்தி
வாய்ந்த பெண போராளிகள் சர்வதேச ஏகபோக பயங்கரவாதியான அமெரிக்கா 1996 இல் உலக பயங்கரவாத இயக்கங்கள் என்று முத்திரை குத்தி தடை செய்த இயக்கங்களில் இந்த பி.கே.கே இயக்கமும் ஒன்று.
குர்திஷ் விடுதலைப் போராட்டம்
குர்திஷ் இனம் ஒரு பெரு நிலப்பரப்பைத் தாயகமாகக் கொணர்டிருந்த மொசப்பத்தேனிய நாகரிகத்தின் வழிவந்த இனமாகும். வரலாற்றில் தொடர்ச்சியாக அந்நிய ஆக்கிரமிப்பின் கீழ் அடக்கப்பட்டு வந்திருக்கிறார்கள் 16ஆம் நூற்றாண்டில் தமது தாயகத்தின் எல்லைகளை வரையறை செய்து கொண்டு குர்திவர் நாட்டை உருவாக்கிக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள அனைத்தும் எதிரிகளால் முறியடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
காலனியாதிக்கமானது புவியியல் ரீதியில் நாடுகளாகப் பிரித்து ஒரே இனமாக இருந்த குர்திஷ மக்களைச் சிதறடித்தது.
துருக்கியின் அதாதுர்க், கமால் பரம்பரை யினர் குர்திஷ மக்களின் மொழி, மத வழிபாட்டுச் சுதந்திரங்களை அங்கீகரித்ததில்லை. இன்றுவரை துருக்கிய சட்டங்களின்படி குர்திஷ மொழி, இனம் என்பவை அடையாளப்படுத்தப்படுவது சட்டவிரோதக் குற்றம்
குர்திஷ மக்களின் பாரம்பரியப் பிரதேசம் இன்று சிதறி வெவ்வேறு அணிடைய நாடுகளில் பகுதிபகுதியாக விழுங்கப்பட்டுள்ளது கிழக்கு குர்திஷதான ஈரானி நாட்டினாலும், தென் குர்திஸ்தான ஈராக்காலும் தென்மேற்கு
இந்த நிலையில் குழ உள்ள சகல நாடுகளாலும் கபனிகரம் செய்யப்பட்ட நிலையில் குர்திஸ்தான விடுதலைப் போராட்டம் பல எதிரிகளை எதிர்கொணர்டு வரும் போராட் டமாகும் இவவெதிரி நாடுகள் பலவற்றுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நேட்டோநாடுகள் நேரடியாக உதவி வருகின்றன. எனவே இத்தனை நாடுகளினர் கொடிய அடக்குமுறையில் சிக்குண்டு தவிக்கும் இனம் தான் குர்திவர் இனம் அந்தந்த நாடுகளில் வாழும் குர்திஷ மக்கள் அந்தந்த நாடுகளுக்கு எதிராக போராடி வருகிறார்கள் அந்த வகையில் மிகப் பலம்பொருந்தியதும் சோஷலிச இயக்கமாகவும் இயங்கிவரும் குர்திஷ தொழிலாளர் கட்சி துருக்கிய அரசுடன் கடந்த 15க்கும் மேற்பட்ட வருடங்களாக போர் புரிந்து வருகிறது.
குர்திஷ் தொழிலாளர் கட்சி
குர்திஷ தொழிலாளர் கட்சி 1978இல் தோற்றுவிக்கப்பட்ட கட்சி இதன் ஆரம்பகர்த் தாக்களில் ஒருவர் தான் அப்துல்லா ஒக்கலான் இவர் அங்காரா பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்றபோது உலக அபிவிருத்தியும் குர்திஷ மக்களின் நிலையும் என்கின்ற ஒரு ஆப்வொன்றை எழுதியிருந்தார். பல்கலை
 
 
 
 

கழகத்தில் சந்தித்துக்கொணர்ட் குர்திவு மாணவர்கள் ஒன்றுகூடி ஆரம்பத்தில் கலைஇலக்கியப் பணிகளில் ஈடுபட்டுக் கொணர்டே அரசியல் வேலைகளில் மெல்ல மெல்ல ஈடுபடத் தொடங்கினர் ஒக்கலான் இதற்கூடாக பல்கலைக்கழகத்தில் கூட்டங்கள் நடத்தி துருக்கி ஒரு நாடல்ல அங்கு இன்னொரு குர்திவர் நாடும் உள்ளது" என்கின்ற கருத்தை பலப்படுத்தும் வணினம் செயற்பட்டார்.
பி. கே.கே.வின் ஆயுதப் பயிற்சித் தளங்கள் அமைந்துள்ளன.
ஆரம்பத்தில் நிலச்சுவாந்தர்களால் அபகரிக்கப்பட்ட நிலங்களை விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் நிலச்சுவாந்தர்களை எதிர்த்து செயற்பட்டனர் நிலச்சுவாந்தர்கள் கூலிப்படையினரைக் கொணர்டு போராளிகளைத் தாக்கத் தொடங்கிய காலத்தில் போராளிகளால் நிலச்சுவாந்தர்கள் கொல்லப்பட்டனர் பிற்காலங்களில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிலச் சீர்திருத்தம் கொணர்டுவந்து ஏழை விவசாயி களுக்கு நிலம் வழங்கினர் கூட்டுப் பண்ணைகளை அமைத்தனர். 1978 நவம்பர் 7ஆம் திகதி குர்திஷ தொழிலாளர் கட்சி உத்தியோகபூர்வமாக உருவாக்கப்பட்டது. கூடவே இராணுவப் பிரிவும் உருவாக்கப்பட்டது. 1980இலிருந்து இராணுவப் பிரிவு துருக்கிய
அரசுக்கெதிரான பல வேறு நடவடிக்கைகளில் ஈடுபடத தொடங்கியது.
குர்திஷ மக்களின் பழமைவாதக் கருத்துக்களைக் களைந்து புதிய முற்போக்குக் கருத்து கொணர்ட உறுதி மிக்க உணர்வு களைக் கட்டி எழுப்பினர்
பல எதிரிகளின் மத்தியில் 1981 யூலை மாதம் அமைப்பின் ஊழியர்களைக் கூட்டி முதலாவது கொங்கிரஸை நடத்தினர். அதன் பின்னர் ஐந்து தடவைகள் கொங்கிரளப்களை நடத்தி முடித்துள்ளனர். பி.கே.கே.வின் கெரில்லா இயக்
கத்தில் தொழில்முறை
இயக்கத்தலைவர் ான் கைதும் அதன்
நாடகங்களும்
அடையாளம் காணப்பட்ட சில தீவிர இளைஞர்கள் குர்திவு விடுதலைக்காக தங்களை ஈடுபடுத்தத் தொடங்கினார்கள் அவர்களில் குறிப்பிடத்தக்கோர் அலி ஹைடர் கைட்டான், கெமில் பெயிக் ஹக்கி கரேர் காமெல் பிர் ஆகியோர் இவர்களில் சிலர் பினனர் அமைப்புக் குளி எழுந்த தத்துவார்த்தப் பிரச்சினைகளின் விளைவாக பிரிந்து சென்றனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கூடாக பாசிச எதிர்ப்பு மாணவர்களாக செயற்படத் தொடங்கினர்
இவவாறாக 1977இல் துருக்கி அரசு போராளிகளுக்கு எதிராக இராணுவ செயற்பாடுகளை ஆரம்பித்தது. அதே ஆண்டு ஒக்கலானால் "குர்திவர்தானி புரட்சிக்கான தேசியப் பாதை" எனும் புகழ் பெற்ற திட்டம் வரையப்பட்டது.
ം
குர்திஷ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்து குர்திஷ நாடொனி றைத் தோற்றுவிக்கும் அடிப்படைக் குறிக்கோளைக் கொணர் மார்க்சிய-லெனினிய கட்சியினர் திட்டமாக இது உருவாக்கப்பட்டிருந்தது சிரியா தனது நாட்டுக்குள் குர்திஷ போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சிக் களங்களை இயக்கும் வசதிகளைச் செய்து கொடுத்திருந்தது. சிரியாவின் லெபனான பேயக்கா பள்ளத்தாக கில
ல சார்ந்த 30,000 போராளிகள் உள்ளனர். இதில் பெருமளவு பெண போராளிகளும் அடங்குவர். இவர்களுக்கு எதிராக துருக்கிய அரச La DL (15760 Thif 3 cip ar Lô தொடக்கம் 4 லட்சம் 6) I 60 st III I G 60 m f ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். து ரு க க ய அரசுடனான போரில் இது வரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் 122 குர்திஷினருக்கு துருக்கிய அரசாங்கம் மரண தணடனை வழங்கியிருக்கிறது 150 பேருக்கு மரண தணடனை நிறைவேற்றப்படவுள்ளது.
குர்திவழின் எதிரிகள்
குர்திளப் போராட்டத்தை அணர்டைய நாடுகள் தமது சொந்த நலன்களுக்காக பாவித்தும் வந்துள்ளன. ஸதாம் ஹூசைனுக்கு எதிராக கொமேனி குர்திப் கெரில்லாக்கலுக்கு உதவினார். கொமேனிக்கு எதிராக சதாம் ஈரானிய குர்திளப் கெரில்லாக்களுக்கு உதவினார். துருக்கியில் குர்திளப் தொழிலாளர் கட்சிக்கு சிரிய அரசாங்கம் உதவி செய்து வந்தது. வளைகுடா யுத்தத்தின் பின் ஈராக்கிலுள்ள கெரில்லா இயக்கங்களுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆயுதம் வழங்கி வருகிறது. அதேவேளை துருக்கியில் இயங்கும் பிகேகே இயக்கத்தை அடக்கியழிக்க முழு ஒத்துழைப்பையும் அமெரிக்கா வழங்கி வருகிறது. "அமெரிக்க விஞ்ஞானிகள் நிதியச் சங்கம்" (Federation of American Scientists Fund) argui அமைப்பினால் வெளியிடப்பட்டுவரும் "Arms Sales monitor" எனும் பெப்ரவரி சஞ்சிகையின் தகவல்களின்படி அமெரிக்கா துருக்கி அரசுக்கு நவீன போர்த் தளபாடங்கள், ஆயுதப் பயிற்சிகள் போர்க் கருவிகள் தயாரிப்பில் தொழில்நுட்ப உதவி உளவு வேலைகள் என பல ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. சமீபகாலமாக ஈராக் மீதான விமானத் தாக்குதல் செய்யும் விமானங்கள் துருக்கியிலிருக்கும் அமெரிக்க தளத்திலிருந்தே ஏவப்பட்டு வருகிறது. வளைகுடாவில் அமெரிக்காவின் முக்கிய தளம் துருக்கியிலேயே உள்ளது. அங்கிருந்து தானி பல உளவு வேலைகளையும் அது செய்து வருகிறது. எனவே அமெரிக்கா தனது உலக சணர்டித்தனத்துக்கு ஒரு நல்ல தளமாக துருக்கியைப் பயன்படுத்த வேணடுமாயின் துருக்கிக்கு ஆதரவளித்தாக வேண்டும் நண்பனின் எதிரி தனக்கும் எதிரி என்ற அர்த்தத்தில் ஈராக் மீது ஒரு புறமும் குர்திஷ் மீது இன்னொரு புறமும் அடக்குமுறையைப் பிரயோகித்து வருகிறது.
ஆக, குர்திஷ விடுதலை இயக்கத் தலைவர் ஒக்கலானின் கைதுக்கு பின்னாலும் அமெரிக்க சீ.ஐ.ஏ வின் நன்கு திட்டமிட்ட நடவடிக்கை பிரயோகிக்கப்பட்டமை தற்போது அம்பலாகி வருகிறது.
ஒக்கலான் கைதுக்கான சதி
ஒக்கலான் கைது செய்யப்பட்டமை நீண்ட சதி
ܦܝ

Page 11
வலைப்பின்னலையும் திட்டமிட்ட நகர்வுகளையும் கொணர்டது. துருக்கியில் வாழும் 12 மில்லியன் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஒக்கலானைப் பிடித்து அழித்துவிடுவதன் மூலம் சாதித்துவிடலாம் என்று நம்பியது. இதற்காக அண்டைய நாடுகள் ஐரோப்பிய நாடுகள் மற்றும் தனது நெருங்கிய தோழனான அமெரிக்காவை யும் நாடி வந்தது. இது வரை காலம் உள்நாட்டுப் போரில் அந் நாடுகள் உதவிகள செயது வந்திருக்கிற போதும் ஒக்கலான விவகாரத்தில் நேரடியாக தலையிட பல நாடுகள் தயாராக இருக்கவில்லை. முக்கியமாக ஐரோப்பிய மற்றும் அரேபிய நாடுகள் தங்கள் நாடுகளில் பரவி வாழும் குர்திவர் மக்களின் வெறுப்புக்கு உள்ளாக நேரிடும் என நம்பின. ஆனால் இவ்விவகாரத்தில் துருக்கிக்கு உதவ சில நாடுகள் முன்வந்தன. அதில் குறிப்பாக அமெரிக்கா முக்கியமானது அமெரிக்கா வழமைபோல இதில் எந்த சம்பந்தமும் கிடையாது எனக் கூறிய போதும் அது இது வரை காலம் குர்திஷ மக்களின் எதிர்ப்பாளியாக இருந்து வந்துள்ளது கூடவே இஸ்ரேலும் இதில் சம்பந்தப்பட்டுள்ளது குர்திவர் தொழிலாளர் கட்சி பகிரங்கமாகவே ஒக்கலான் விடயத்தில் துருக்கி, அமெரிக்கா, இளப்ரேல் விரேக்கம் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறது. குர்திவு மக்களின நணபன என இதுவரைகாலம் குர்திஷ மக்கள் நம்பியிருந்த கிரேக்கத்தினர் துரோகத்தை உலகிலுள்ள குர்திஷ மக்கள் மன்னிக்கத் தயாராயில்லை தஞ சம தருவதாகக் கூறி ஒக்கலானை எதிரிகளிடம் ஒப்படைத்ததன் மூலம் குர்திவர் மக்களுக்கு தமது நாடு துரோகம் செய்துவிட்டதாக கிரேக்க மக்கள் புலம்புகின்றனர் கிரேக்கத் தலைவர்கள் கூட அதனை ஒப்புக்கொள்கிறார்கள் கிரேக்க வெளிவிவகார அமைச்சர் தியோடோரஸ் G) lapi si Gau I am பதவியை ராஜினாமாச் செய்துவிட்டார்
சீ.ஐ.ஏ-மொஸாட் கூட்டுச் சதி
ஏறத்தாழ 15 வருடங்கள் ஒக்கலான தமது நாட்டில் இருக்கவில்லை. வெளிநாடுக ளிலிருந்தே போராட்டத்துக்கு தலைமை கொடுத்து வந்தார் பெரும்பாலும் அவர் சிரியாவிலேயே வாழ்ந்து வந்தார். ஒக்கலானை தம்மிடம் ஒப்படைக் காவிடில் சிரியா மீது இராணுவ நடவடிக்கையை தாம் நடத்தவேண்டி வரும் என்று துருக்கி தரப்பில் மிரட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவும் இதே பாணியிலான மிரட்டல் செய்துள்ளது. சிரியாவும் தமது அரசியல் லாபம் கருதி ஒக்கலானை தமது நாட்டிலிருந்து அனுப்பும் முயற்சிகளை மேற்கொணடிருந்தது சிரியாவை விட்டு ஒக்கலானை வெளியே கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க உளவாளிகள் தொடர்ச்சியாக ரகசியமாக செயற்பட்டு வந்தார்கள் இதன் காரணமாக சிரியாவை விட்டு ஒக்கலான விமானமொன்றின் மூலம் ஏதென்ஸ் வழியாக மொஸ்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்
சென்ற வருடம் ஒக்டோபர் 9ஆம் திகதி மொஸ்கோ சென்றடைந்த அவர் ரஷியாவை நம்பி அங்கிருந்து கொண்டு அரசியல் தஞ்சம் கோரினார். ஆனால் அங்கும் அவருக்கு அரசியல் தஞ சம அமெரிக்க அதிகாரிகள் ரஷிய அரச தலைவர்களிடம் ஒக்கலான் விடயத்தில் அவதானமாக நடந்து கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டி ருந்தனர். ஒக்கலான் ரஷ்யாவில் தங்கியிருப்பாரேயானால் அங்கு ரத்தக்களரி ஏற்பட வாய்ப்புணர்டு என அமெரிக்க அ காரிகளினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். எனவே ஒக்கலான் அங்கிருந்து வெளியேற வேணர்டிதாயிற்று
ரஷியாவிலிருந்து நவம்பர் 12ஆம் திகதி இத்தாலியை வந்தடைந்தார். இத்தாலி ரோமில் வந்திறங்கிய அவர் உடனே இத்தாலிய அரசிடம் தனது அரசியல் தஞ்ச கோரிக்கையைச் சமர்ப்பித்தார். ஆனால் இத்தாலிய அரசு மறுப்புத் தெரிவித்து வந்தது. இதற்கிடையில் ஜேர்மனியில் 1993இல் நடந்த பல குண்டு வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமானவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஜெர்மனிய அரசி ஒக்கலானை விட ஒப்படைக்கும்படி பிள தமது நாட்டிவிலுள்ள மகளின் எதிர்ப்புக்களை (குர்திவு
ogJ sino முன்னுரனப்ே
மக்கள் தஞசமடைந்திருக்கும் நாடுகளிலேயே அதிகமானோர் ஜெர்மனியிலேயே வசிக்கின்றனர்) சம்பாதிக்க நேரிடும் என்கின்ற பயத்தில் அக்கோரிக்கையை கைவிட்டது.
இந் நிலையில் துருக்கியில் இத்தாலிய எதிர்ப்பு நடவடிக்கை அதிகரித்தது. இத்தாலியின் உள்ளும் வெளியிலும் சதி நடவடிக்கைகள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் ஜனவரி 16ஆம் திகதி ஒக்கலான விமானம் ஒன்றின் மூலம் மீணடும் ரஷயா நோக்கிப் பயணமானார். ஆனால் அதற்கிடையில் பெலாருளப் நாட்டில் மின்ஸ்க் நகரில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து மீணடும் அரசியல் தஞசம கோரிக கொணர்டிருந்தார்.
கிரேக்கத்தின் துரோகம்
இதற்கிடையில் கிரேக்க வெளிவிவகார அமைச்சர் ஒக்கலானுக்கு உதவி செய்வதாகக் கூறி அவரை ரகசியமாக ஏதன்சுக்கு மீண்டும் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டார். அவருடன் ஜனவரி 29ஆம் திகதி ஏதன்சுக்கு வந்த அவர் அங்கு வைத்து கிரேக்க உளவுத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் போது அல்ஜீரியா மொறக்கோ அல்லது லிபியா போன்ற
மூன்று நாடுகளில் ஒன்றில் அவருக்கு அரசியல் தஞ்சம் பெற்றுத் தருவதாக கூறினர் அதை ஒக்கலான் மறுத்தார் மீண்டும் விமானம் மூலம் மின்ஸ்க் சென்றடைந்த அவர் பெப்ரவரி 1ஆம் திகதி ஒல்லாந்தினை வந்தடைய முயன்றார். தொடர்ந்து சிக்கல் அதிகரித்துக் கொண்டு சென்ற நிலையில் அவர் அங்கு சர்வதேச நீதிமன்றத்திடம் சரணடைந்து விசாரணையை எதிர்கொள்ளத் தயாரான போதிலும் ஒல்லாந்தில் அவரது விமானத்தைத் தரையிறக்க அனுமதி மறுத்து விட்டது. அங்கிருந்து அவரது பயணம் ஆப்பிரிகக நாடொன றை நோக்கி ஆரம பித்தது எப்படியேனும் ஆப்பிரிக்க நாடொன்றில் ஒக்கலானுக்கு அரசியல் தஞசம் பெற்றுத் தருவதாக கிரேக்கம் உறுதி கூறியிருந்தது. பெப்ரவரி 2ஆம் திகதி ஒக்கலானும் ஓர் கிரேக்க உளவுத்துறை அதிகாரியும் மற்றுமோர் குர்திவு பெண உதவியாளரும் போலிக் கடவுச்சீட்டுக் களுடன கென்யாவில் நைரோபி விமான நிலையத்தில் வந்திறங்கினர் அங்கு கிரேக்கத்தின்
பல்யலாம்எதிர்களிம்சன
ார்க்குனம்பிக்கதிர்ப்புகள்எடுத்து
கென்யத்துதுவர் நேரடியாகச் சென்று இவர்களை வரவேற்று இராஜதந்திர வழியினுடாக அழைத்துச் சென்றார்
கெனியாவிற்குள கிரேக்க துதுவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இவர்கள் தங்க வைக்கப்பட்டனர் அங்கு ஒக்கலானின் மூன்று
 
 
 

இது மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
பெண உதவியாளர்களும் இணைந்து கொணர்ட
னர் இவர்கள் தங்களை மொழிபெயர்ப்பாளர்கள்
என அடையாளம் காட்டிக் கொணர்டனர். பெப்ரவரி 12ஆம் திகதி நான்கு கிரேக்க உளவுத்துறை அதிகாரிகள் தூதரகத்திற்கு வந்து ஒக்கலான நைரோபியிலிருக்கும் செய்தி கசிந்து விட்டது எவ்வளவு துரிதமாக அவர் அங்கிருந்து வெளியேற முடியுமோ அதனை செய்தால் நல்லது என அறிவுறுத்தினர் ஒக்கலான கிரேக்க அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்ட எல்லாச் சலுகைகளையும் நிராகரித்தார் ஒரு கட்டத்தில் கிரேக்க அதிகாரிகள் ஒக்கலானை மிரட்டப் பணிய
வைக்க முயன்ற போது அவரது பெண
உதவியாளர் ஒருவர் தனது துப்பாக்கியை தொண்டையில் வைத்து ஒக்கலான் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டால் தான் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.
பெப்ரவரி 15ஆம் திகதி கென்ய அதிகாரிகள் துருக்கி தூதரக அதிகாரியின் இல்லத்திற்கு வந்து ஒக்கலானை வெளியேற்றும்படி கேட்டுள்ளனர். கிரேக்கத் துதுவரும் ஏதென்சுடன் தொடர்பு கொண டு நிலைமையை விளக்கியபோது ஒக்கலானை வெளியே தூக்கியெறிந்துவிடும்படி பதில் வந்ததாம் இதன் பினர்னர் கிரேக்க
வெளியுறவு அமைச்சர் ஒக்கலானுடன் தொடர்பு கொணடதன் பின் கிரேக்க பாதுகாப்பு வழங்கப்பட்டால் தான் நெதர்லாந்துக்கு செல்லத் தயார் என ஒக்கலான கூறினார் மறுநாள் சுமார்
20 கென்யர்கள் மூன்று ஜீப் வணர்டிகளிலும் வேறு
வாகனங்களிலும் வந்தனர். அவர்களில் ஐவர் ஒக்கலானை பலவந்தமாக தங்களது வானத்தில் ஏற்றிக்கொணர்டனர் நாமும் ஏற முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டோம் இதுதான் நாம் ஒக்கலானைக் கண்ட இறுதிச் சந்தர்ப்பம்" என்று அவரது உதவியாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்
துரதரின் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட அப்துல்லா ஒக்கலான் எவ்வாறு துருக்கி யின் இரகசிய கொமாணடோக்களிடம் சிக்கினார் என்பது புரியாத ஒன்றாக உள்ளது கிரேக்க அதிகாரிகள் கூறுகின்றனர். சில மாதங்களுக்கு முன் கென்யாவில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து ஆராய வந்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க உளவாளிகள் நைரோபியில் இருந்த
NGVG nalisasi.
பைந்துவிடாதுஎன்
ஸ்டுேமீண்டும்புத்துயிர்வற்றும்
தற்குகுர்தீஷ்மக்கள்கப்
அங்கெல்லாம் அமெரிக்காவின் அச்சுறுத்தலும் கூடவே சென்றது எந்த ஒரு நாடும் ஆதரவளிக்க இயலாத நிலையை ஏற்படுத்தி இறுதியில ஒக்கலான் துருக்கிக்கே சென்றடையும் காலம் வந்துவிட்டது என்பதை அமெரிக்க அதிகாரிகளே தீர்மானித்தனர். துருக்கியின் விசேட கொமாணிடோக்கள் தனியான விமானம் மூலம் கென்யா வின் அணிடை நாடான உகாண்டாவில் வந்திறங்கி அங்கு வர்த்தகர்கள் போல கென்யாவிற்குள் இகசியமாக நுழைந்து கென்யர்கள் சிலரின் உதவியுடன் இறதியாக ஒக்கலானைக் கைது செய்து துருக்கிக்கு கடத்திச் சென்றனர். அம்ஸ்டர்டம் செல்லலாமென சொல்லப்பட்டதை நம்பி கென்யப் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் வாகனத்தில் ஏறியுள்ளார் ஒக்கலான். ஆனால் அவரைக் கொண்டு சென்ற வாகனமோ துருக்கிய கொமாண டோக்களிடம் ஒப்படைத்துள்ளது. உகண்டாவில் துருக்கிய அதிகாரிகளின் நடவடிக் கைகளுக்கு இளப்ரேலின் உளவு நிறுவனமான மொசாட் கைகொடுத்து உதவியதாகக் கூறப்படுகிறது. அமெரிக்கா இதன் பின்னணியில் பாரிய பங்காற்றியிருப்பதை அமெரிக்க அதிகாரிகளை ஆதாரம் காட்டி லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் எனும் பத்திரிகை கூறியுள்ளது.
தற்போது ஒக்கலான மார்மராக் கடலில் அமைந்துள்ள துருக்கிக்குச் சொந்தமான தனியான தீவொன்றில சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் எந்த நேரத்திலும் மரண தண்டனைக்குள்ளாக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.
பலம் சேர்க்கும் எழுச்சிப் போராட்டங்கள் ஒக்கலானைக் கைது செய்தது மற்றும் அதற்குப் பின்னால் சில நாடுகள செயத சதி என பவற்றை எதிர்த்து 20 ஐரோப்பிய தலைநகர்களில் குர்திவு இனத்தவர்கள் பல ஆர்ப்பாட்ட மற்றும் எதிர்ப்பு நடவடிககைளில் ஈடுபட்டு வருகின்றனர்.
லணர்டனில் இயக்கப்பட்டு வரும் குர்திஷ தொலைக்காட்சி (ga) ou nao "Kurdish Med" எனும் சேவையில் தொடர்ச்சி யாக எதிர்ப்பு நடவடிக்கைகள் பிரச சார ப படுத த ப பட டு வருகின்றன. இதை விட குர்திவர் தொழிலாளர் கட்சியின் உத்தி Gulrósuffe) (la)/L 60ér ljóð (http/burn.ucsd.edu/ ~ats/PKK/pkk-hist.html) (g)g5/ (35/i5)gig5/ p Gu)a95Lß பூராவும் செய்திகள் பரவும் வணணம் செய்துள்
T6.
பெப்ரவரி 16ஆம் திகதி ஜேர்மனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்ரேலிய தூதரகத்தை உடைத்துக் கொண டு நுழைந்த போது பொலிஸாரின் துப்பாக்கிச் குட்டுக்கு மூன்று குர்திஸ் ஆர்ப்பாட்டக்காரர் கொல்லப்பட்டதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். இதை விட பேர்லினில் 17 வயது குர்திஷ யுவதி பெற்றோலை ஊற்றி தற்கொலை செய்து கொணடுள்ளார். டென்மார்க்கிலும் இது போல பெற்றோலை ஊற்றி ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். லணர்டனில் 15 வயது குர்திஷ பள்ளிக்கூட மாணவி தனக்குத்தானே தீமூட்டிக் கொணர்டு தற்கொலை செய்து கொணர்டார். துருக்கிய சிறையிலிருந்த கைதியொருவர் சிறைக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார்
E. குர்திஷ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் ஒக்கலானோடு முடிந்து விடப்போவதில்லை. ஆயிரமாயிரம் ஒக்கலான்களை உருவாக்கிவிட்டுப் GLIT 6076) ஒக்கலான அம்மக்களின் விடுதலை வேட்கை ஒக்கலானின் கைதோடு மீண்டும் புத்துயிர் பெற்று [ 16Ꮣ) Lfi பெறுமேயொழிய ஒருபோதும் எதிரிகளிடம் சரணடைந்துவிடாது என்பதற்கு குர்திஷ மக்கள் காட்டி வரும் போர்க்குணம் மிக்க எதிர்ப்புகள் எடுத்துக்காட்டாயிருக்கினறன. குர்திஷதான மக்களின் விடுதலைப் போராட்டம் நிச்சயம் சகல தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் சமகால அனுபவத்தை மட்டுமல்ல எதிர்фтор முன்னுதாரணப் போராட்ட மாகவும் இருக்கத்தான் போகிறது.
நிலையில் ஒக்கலான நைரோபி வந்திருந்த விடயம் மூன்றாவது நாளே தெரிந்து விட்டது அவரது கைத் தொலைபேசி கூட ஒட்டுக கேட்கப்பட்டுள்ளது. அவர் அங்கிருந்து அரசியல் தஞசம கோரி எங்கெல்லாம் பேசுகிறாரோ
GEast TLDs:5
O

Page 12
12 மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999 இன்
(இறுதிப்பகுதி)
1. இவ் ஓவியர்கள் ஒவியத்தினை க.பொ.த சாதாரண வகுப்புக்கு படிப்பிப்பதற்கான ஒரு பாடமாக வரையறுத்துக் கொணர்டதுடன் நின்று விட்டனர்.
கமலச்சந்திரன் இதனை மீறி ஓவியங்கள் படைக்க முற்பட்ட போதும் ஐரோப்பிய ஓவியக் கொளகைகளை இயந்திரத்தனமாக ροής), η Εί έά கொண்டதனால் அவருடைய ஓவியங்கள் யாந்திரிகத்தனமாக அமைந்து விடுகின்றன. அத்தோடு அவரின் தேடலும், படைப் பாற்றலும் அற்ற தன்மையினால் கமலச் சந்திரனுடைய ஓவியங்கள் கலைப்படைப்பு என்ற அளவுகோலுக்கப்பால நின்று விடுகின்றன. இந்த நிலையில் அவரின் ஒரு சில நல்ல ஒவியங்கள் கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் விடப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும்.
2. யாழ்ப்பாணத்தைப் போன்று இவவோவியர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்பதற்கான அதிகாரத்துவ சமூகச்சூழல் இல்லாமல் போனமை,
இக்காரணங்களினால் மட்டக்களப்பு ஓவியர்கள் பிரபல்யமாகாமல போயி ருந்தாலும் மட்டக்களப்பில் ஐரோப்பிய பாணி ஓவிய முறையையே ஓவியம் என்ற கருத்தோட்டம் மிக ஆழமாகப் பதிவு செய்யப்பட்டமைக்கு மேற்கூறிய ஓவியர்களினர் பங்களிப்பும் காரணம் GΤοΟΤαυΙΤΙβ.
எனவே மேற்கூறிய வரலாற்றுப் போக்கிலிருந்து வடக்குக் கிழக்கு ஒவிய வரைமுறைமை எனபது ஐரோப்பிய பாணியாகவே இருந்து வருகின்றது என்பது புலனாகின்றது. இதனால் எமது சமூகம் தனது இருப்புக்கான அடையாளத்துக்கான போராட்டத்தில் இவ விடயம் பற்றிப் பேசாமல் விட்டது விடப்படுகின்றமை மட்டுமன்றி ஐரோப்பியத் தன்மையையே நமது மரபாகக் கொணர்ட கொள்கின்ற சோகமும் நடைபெற்றது/நடைபெறுகின்றது எதனால் என்னும் கேள்வி எழுகின்றது.
காலனியம் நம்மைத் திருத்திப் படுத்த வேணடிய கீழைத்தேயமாகவும் (Corion) தன்னைப் பகுத்தறிவுள்ள வளர்ந்த முற்போக்கான மேலைத்தேயமாகவும் (Occiolent) கட்டமைத்து உருவாக்கிய கதையாடல்களை நாமறிவோம். இதன் பொருள் நம்முடைய மற்றமையை (Alery) அங்கீகரிப்பது அல்ல. நமது மற்றமையை கீழானதாக,திருத்தப்பட வேண்டிய ஒன்றாக, இயல்பிலிருந்து (Norm) விலகியதாகச் சித்திரிப்பதே இங்கே உருவான தேசியம் காலனியத்தின் இத்தகைய பார்வையில்
பொதிந்துள்ள அநீதியை முழுமையாக உணரவில்லை (மார்க்ளப் அ 1997 பக் 16)
ஐரோப்பிய பாணியையே தமது மார்க்கமாகக் கொள்ளும் மனோபாவத் தினை அக்கால ஓவிய விமர்சகர்களிலிருந்தும் ஆய்வுகளில் இருந்தும் அறிந்து கொள்கின்றோம். யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பொன்விழா ஓவியக் கணிகாட்சியில எஸ்.ஆர்.கனகசபையினர் நயினாதீவுச் சாமியார், சோமசுந்தரப்புலவர் என்ற இரு ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன என்றும் யாழ்ப்பாணத்துச் சித்திரக் காரரின் தலைமை ஸ்தானம் எஸ்.ஆர் கேக்குத் தான் என்றும் ஈழகேசரியில் வெளிவந்த விமரிசனமொன்று கூறுகின்றது. மேற்படி விமரிசனத்தை உறுதி செய்யும் வகையில் 1968ம் ஆணிடு நடைபெற்ற சிறுவர் சித்திரக்காட்சிக் கையேடு ஒன்றில் பின்வரும் வாசகம் காணப்படுகின்றது. "திரு எஸ்.ஆர்.கே. வடமாகாண சித்திர வித்தியாதிகாரியாக இருந்த பொழுது சிறுவர் சித்திரக் காட்சி முதியோர் சித்திரக் காட்சி எனப்பல காட்சிகளை ஏற்பாடு செய்ததுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர்க்கு புத்துக்க வகுப்புக்களை நடாத்தினார் யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுர் ஓவியத் திறமை இவரது தலைமைத்துவ வழிகாட்டலில் விருத்தி யடைந்தது. சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தில் கலைகள் பெரும்பாலும் ஆலயங்களைச் சார்ந்தே வளர்ச்சியடைந்து வந்துள்ளது. ஓவியமும இதற்கு விதிவிலக்கலல. எஸ்.ஆர்.கே யின் வின்ஸர் ஆட்கிளப் ஒவியத்தை அதன் ஆலயம் சார்ந்த சூழலில்
இருந்து வெளிக்கொண்டு வந்தமையினாலேயே அக்காலம் ஓவியக் கலையின் மலர்ச்சிக் கால மாயிற்று (கிருஷண ராஜா சோ.1997,பக்.08) பேராசிரியர் சோ கிருஷ ணராஜா எடுத்துக்காட்டிய விமர்சனங்களும் அவரு டைய முடிவும் எஸ்.ஆர். கனகசபையின் சந்ததிக் குளிர்ளால் வெளிப்பட்டு நிற்கின்ற ஐரோப்பிய ஓவியப்பாணி முறை யினை யாழ்ப்பாண மரபு சார்ந்ததே என உறுதிப் படுத்தும் முயற்சியாக இது இருக்கின்றது. ஆனால் எஸ்.ஆர். கனகசபை யாழ்ப்பாணத்தில் புகழப் பட்ட அதே காலப் பகுதியில் கொழும்பில் ஐரோப்பிய பாணியில் ஓவியம் வரைந்து கொணடிருந்த "43 குழு" ஓவியர்களுக்கு எதிரான காரசாரமான விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்ததை அறிகின்றோம்.
தனயன்
17-3-1953ல் சிலோன் ஒப்சேவர் (Ceylon Obsever) ugi gliflamas u salaj வெளிவந்த 43 குழு' வின் ஓவியக்
எஸ். ஆர். கனகசபை
பார்க்க தமது அதி முக்கியமான ஒ6 ளது.இதற்காக இவ கலைவடிவங்கள் எ
ஈழத் தமிழருக்கான ஒவிய மரெ இவர்கள் பல்வேறு பட்ட சாதிகளுக்குள் அத்தனை கலை மூலங்களையும் கற்றாக முறை பேணப்பட்டு வந்த யாழ்ப்பாண
கலை பயின்று மக்களுக்குக் கொடுக் சாத்தியப் பாடானதல்ல அவ்வாறான சமூகச் சூழலும் இருக்கவில்லை. தமது மேலாட்சியை அடையாளப் ஐரோப்பிய பாணி ஓவியங்கை அம் மரபினையே தமது மரபாகவும் பின்ப கலை வடிவங் களு
கண காட்சி பற்றிய மதிப்பீட்டுக் கட்டுரையில், "எனது மகன் இதை விட திறமையாக வரைவானி' என்ற வரிகள் இடம் பெறுகின்றது.மற்றும்28-10-1956ல் வெளிவந்த சிலோன் டைம்ஸ் (Ceylon Times) பத்திரிகை ஆசிரியர் குறிப்பில் இந்த ஓவியர்கள மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்' என்ற வரிகள் இடம் பெறுகின்றன. (அருந்ததிக நெயதல் 1995. L1á,56)
யாழ்ப்பாண மக்கள் ஐரோப்பிய ஒவிய பாணியை தமதாகவும் சிங்கள மக்கள் அதனை அந்நியமாகவும் ஏன் பார்த்தார்கள் என்பது அடுத்ததாக எழுகின்ற
தமிழர் என்ற பெருவ இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் கர்நாடக சங்கீதம் வடிவங்களை தம வெளிக்காட்டும க படுத்துவது போன்று தமிழருடைய ஓவிய இறக்குமதி செய்ய நிலையில் ஈழத் த மரபொன்றை உருவா இவர்கள் பல்வேறு கைவினைப் பாரம் அத்தனை கலை (Մ6 வேண்டும்.மிக இறுக்
956 of S2-6OILU T
(ஒரு விவாதத்தி
கேள்வியாகும்.
யாழ்ப்பாண FCUD 5 கணிணோட்ட நிலையில் யாழ்ப்பாண மன்னர்களிலும் பார்க்க அவ்வப்பிரதேச முதலிமாரே முக்கிய இடம் பெறுவதை அவதானிக்கலாம் கணிடி மனினன் சம்மந்தமாக சிங்கள மக்களிடையே நிலவி வந்துள்ள வரலாற்றுப் பிரஞஞை யாழ்ப்பாண அரசர்கள் பற்றி யாழ்ப்பாண மக்களிடையே நிலவிவரவில்லை.
இதற்குக் காரணம் பிரதேச முதலிகளின் நிலவுடமை முக்கியத்துவ மேயாகும். (சிவத்தம்பிகா 1993 பக்.18)
இங்கு யாழ்ப்பாண உயர் வர்க்கத் தினருக்கு மக்களின் வரலாற்றுப் பிரஞ்ஞை, அந்த வரலாற்றினை அடையாளப் படுத்துகின்ற கலைவடிவங்கள் என்பதிலும்
முறை பேணப்பட்டு சமூக அமைப்பில் மக் பயின்று மக்களுக்கு வர்க்கம் விரும்பும்
பாடானதல்ல. அவ்வ அங்கீகரிப்பதற்கா இருக்கவில்லை ( நிலையில் தமது அடையாளப்படுத்து ஊடகமாக ஐரோப்பிய கையாளத் தொடங்கி தமது மரபாகவும் பி நாட்டியம், இசை பே களுக்கும் நிகழ்ந்தது கட்டுப் பாட்டிலுள் பணிபாட்டு அமைப்பு மூலம் மக்களின் ஒப் கொண்டு தனது சித் நிறுவுகிறது என்ப கிராம்ஷியின் கொள்
 
 

கார பேணுகையே ாறாக இருந்துள் களி யாழ்ப்பாணக் ன்பதிலும் பார்க்க
இவவாறு எமது மரபாக உருவாக் கப்பட்ட ஐரோப்பிய பாணி ஓவிய மு  ைற  ைம ய  ைன
புறநிலையாக நின்று சிந்தித்து |5ւ05/ அடையாளம் பற்றிய  ேத ட  ைல தொடங்குவதற்கான அடிப் படையும் நம்மிடம் இருக்கவில்லை. இது
ஐரோப்பிய மாயைக்குள் மூழ கப போனதால எழுந்ததன் விளைவாகும்.
இ ந த ப பொதுவான ஐரோப்பிய LUIT Goof) ஓவிய வரைமுறைமையிலிருந்து ஈ.குலராஜ அவர்கள் வேறுபட்டு நிற்பதை அவருடைய ஓவியங்கள் காட்டி நிற்கின்றன. மட்டக் களப்பை பிறப்பிடமாகக் கொணட ஈ.குலராஜ அடையாறு கலாசேத்திரா வில் 1970 களில் ஒவியம் பயினர்றவர். தற்போது சென்னையிலிருந்து வெளி யாகும் தேவி வார இதழின் வடிவமைப்புக் ፴6ü)6l) ஞராகப் பணியாற்றுகிறார். இவரை மட்டக்களப்புக்கு அறிமுகப்படுத்தியவர் கிழக்குப்
பலகலைக்கழக நுணிகலைத்துறை
பான்றை உருவாக்க வேண்டுமெனில்
கைவினைப் பாரம்பரியமாக இருக்கும் வேண்டும் மிக இறுக்கமாக சாதியமைப்பு
சமூக அமைப்பில் மக்களிடம் சென்று
க உயர் வர்க்கம் விரும்பும் என்பது
முயற்சிகளை அங்கீகரிப்பதற்கான
இந்த இக்கட்டான நிலையில் படுத்தும் மற்றுமோர் ஊடகமாக
ണ് ഞെകUTബട്ട
தொடங்கினர்
றினர். இதுவே நாட்டியம் இசை போன்ற நக்கும் நிகழ்ந்தது.
ட்டத்துள் ஒன்று பட்டு பழுதில்லாமல் பட்ட பரதநாட்டியம், போன்ற கலை து அந்தஸ்தினை ருவியாகப் பயனர் இந்தியாவிலிருந்து முறை என எதுவும் ப்படவில்லை.இந்த மிழருக்கான ஒவிய க்க வேணடுமெனில் பட்ட சாதிகளுக்குள் ரியமாக இருக்கும் 2ங்களையும் கற்றாக கமாக சாதியமைப்பு
விரிவுரையாளர் சி. ஜெய சங்கர் அவர்களாகும்.
கலாசேத்திரா இந்தியப் பணி பாட்டினடி யாக எழுந்த கலைகளை பயிற்றுவிப்பதை நோக்க மாகக் கொண்ட ஒரு கலை நிறுவனம் இவவாறான நோக்கத்துக்குள்ளால் குலராஜ பயிற்றப்பட்டதால் குலராஜினுடைய ஒவியங் கள் இற்றைவரையான ஈழத்து ஓவிய வரைமுறைமையிலிருந்து வேறுபட்டு நிற்றல் இயல்பானதாகும்.
குலராஜினுடைய ஓவியங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. இந்தியப்பாணி ஒவியங்கள்
First pig,
கான தொடக்கம்)
வந்த யாழ்ப்பாண களிடம் சென்று கலை க் கொடுக்க உயர் என்பது சாத்தியப் றான முயற்சிகளை சமூகச் சூழலும் இந்த இக்கட்டான (BLD GDITL 4) 60 L.
|լք மற்றுமோர் பாணி ஓவியங்களை Ti, gyLó LDUllspGTGL ன்பற்றினர். இதுவே ான்ற கலை வடிவங் இவ்வாறே தமது ள பத்திரிகைகள் க்கள் ஆகியவற்றின் புதலை உருவாக்கிக் ாந்த மேலாட்சியை அந் தோனியோ
DasuITGlö.
- சு சிவரெத்திண்ம்
2. ஐரோப்பியப் பாணி சார்ந்த ஒவியங்கள்
குலராஜினுடைய முக்கியத்துவம் இந்தியப்பாணி சார்ந்த ஓவியங்களிலேதான் தங்கியுள்ளது.
தஞசாவூர்ப்பாணி, மதுபாணி முகால்ப்பாணி, ராஜ்புட்பாணி கலம்காரி என இந்தியாவில் வளர்ந்த முக்கியமான கலைமரபுகளில் நன்கு தேர்ச்சி யுடைய வராகக் காணப்படுகினறார்.இந்த தேர்ச்சிக்குள் ளால ஈழத்து சமகாலப் பிரச்சினை பற்றியோ அல்லது ஈழம் பற்றியோ அல்லது தான் தொழில் புரிகின்ற தமிழகம் பற்றியோ அணிமைக்காலம் வரை அவர் எதுவுமே வரையவில்லைகாட்சிக்கு வைக்கப்பட்டதில் இரணடைத்தவிர மற்றவையெல்லாம் அவர் கலாசேத்திரா வில் ஒவியம் பயின்று கொணர்டிருக்கும் போது வரைந்தவையாகும். இதற்குக்
காரணம் அவரின் தொழிலும், வாழ்க்கை நிலையுமாகும். ஆயினும் தமிழ் நாடு சென்றதன் பின்னர் பல்வேறு கோயில்களில் உள்ள சிற்பங்களைப் பிரதியெடுத்தும், தனது மனநிம்மதிக்காகவும் ஓவியங்கள் வரைந்து கொணடிருந்ததால் அவரின் வரைதிறன் நிறைவடையவில்லை எனலாம். அணமையில் தானி நாககாட்டு நாக தம்பிரான கோயில் வரலாறு பற்றிய ஐதீகத்தையும் ஆதாம் ஏவாள் பற்றிய ஐதீகத்தையும் ஓவியமாக்கியுள்ளார்.
இதுவரை எமது ஐதீகங்களை ஐரோப்பியபாணிக்குள்ளால் பார்த்து வந்த எமக்கு மேலைத்தேய ஐதீகமொன்றை இந்திய மரபுக்குள்ளால் பார்ப்பது ஒரு புது அனுபவமாகவே உள்ளது. இந்த ஒவியத்தின் மூலம் குலராஜ ஐரோப்பிய உளவியல் அடிமைத்தனத்தின் மீது பாரிய தாக்கத்தைச் செலுத்தி விட்டார் எனலாம்.
மேற்குறிப்பிட்ட இரு ஓவியங்களும் பேனையால் வரையப்பட்டவை. எந்தவித வர்ணங்களுமின்றி ரேகைகளினாலேயே முழுமை பெற்றவை உருவத்தொகுப்புதூய இந்தியத்தனிமையினையும், அலங்கார வடிவங்கள், பறவைகள், மிருகங்கள், என்பன குலராஜின் தனித்தன்மையையும் காட்டி நிற்கின்றன.
குலராஜினி பேனைகளிலும் துரிகைகளிலும் ரேகைகள் சரணாகதி யடைந்து கிடக்கின்றன. அவை ஓவியருடைய குறிப்பையறிந்து பேனை யிலிருந்து அல்லது துரிகையிலிருந்து பிரவாகம் பெற்று ஓவிய வெளியில விரவியோடி இசை லயமாக மனதைத் தாலாட்டி இனிய தமிழ் மொழியாய நெஞசில நிறைந்திருப்பது தானி அவருடைய ரேகைகளின் சிறப்பம்சமாகும்.
இந்த உயிர்ப்புள்ள லாவகமான ரேகைகள் ஐதீகத்துக்குள்ளும், தெய்வ உ ரு வ ங் க ஞ க கு ள ஞ ம' , விலங்கினங்களுக்குள்ளும் சிறைப்பட்டு தொடர்ச்சியாக இயங்குவதென்பது அவரின் குறைந்த படைப்பாற்றல் தனிமையினைக் காட்டுவதாக உள்ளது.
குலராஜினி தெய்வ உருவங் களுக்கும், விலங்கினங்களுக்கும் இருக்கின்ற முக்கியத்துவம் அவை அழகியல் அனுபவத்துக்குரிய வையாக வும், தமிழி இனத்தின மெலலிதான அடையாளக் கீற்றை வெளிப்படுத்தி நிற்பதினாலும் தான்.மற்றும்படி அவருடைய ஓவியங்கள் பிற போக்கான கருத்து நிலைக்குட்பட்டவை தான்.
ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் மூன்று வகையான கலைஞர்கள் இருக்கக்கூடும் என்பார் கிராம்ஷி
1. அக்குறிப்பிட்ட காலத்தில் மேலோங்கியுள்ள அடிப்படை அம்சத்தை அப்படியே சித்திரிப்பவர்
2 பிற போக்குத்தனமான காலவழக்கொழிந்த அம்சங்களைச் சித்திரிப்பவர்
3 அக்குறிப்பிட்ட காலகட்டத்தில் உள்ள எல்லா வகையான முரணர்பட்ட
அம்சங்களுக்கும் இடையே உள்ள
போராட்டத்தை அதாவது ச மு க வ ர ல | ற | று முழுமைக்குள் இருக்கிற முரண பாடு க ைள ச சித்திரிப்பவர் இந்த மூன்று வகைக் கலைஞர்களுமே அ வ வ ர ல | ற |று க கால க ட ட த  ைத பப்
பிரதிநிதித்துவம் செய்வதாகவே கருதப்பட வேணிடும். (எஸ்.வி.ராஜதுரையின்நூலில் மேற்கோ ளாகத்தரப்பட்டது. ராஜதுரை எஸ்.வி. (இணை) 1991 பக்.289)
இந்த அடிப்படையில் பார்க்கும் போது குலராஜ் இரணர்டாவது வகைப்பாட்டுக்குரியவராகவே காணப்படு கிறார். காலவழக்கொழிந்த கருத்துக்கள சமுதாயத்தில் நிலவவே செய்கின்றன. அவை எந்தவொரு காலகட்டத்தில் தோன்றினவோ அக்கால கட்டத்தில் 96 a பயனுள்ளவையாக நியாயமானவையாக இருந்திருக்கும். இப்போது அவை அர்த்தமற்றவையாகத் தோன்றிய போதிலும் அவற்றை நன்கு ஆராய்ந்து அவற்றிலுள்ள நிரந்தர மான பயனுள்ள அறி வார்ந்த அம்சங்களைப் பிரித்தெடுத்து அந்த அடிப் படையில் புதிய கலை அம்சங்களின் வடிவங்களை உருவாக்க வேணடும். (எஸ்.வி.ராஜதுரையினர் நூலில் மேற்கோளாக தரப்பட்டது. ராஜதுரை. எஸ்.வி (இணை) 1991 பக்.289)
-19

Page 13
கடந்த பத்தாணர்டுகாலமாக இன ஒடுக்கு முறையின் கொடூர பிடியில் இருந்து வெளியேறி உலகெங்கும் குவிந்த தமிழ் மக்களின் ரசனை அப்படியொன்றும் பெருமைப்பட்டு கொள்ளக் கூடிய ரசனை அல்ல என்பதில் பெரிய கருத்து வேறுபாடுகள் எதுவுமில்லை. வறுத்த யாழ்ப்பாண மிளகாயத்துாளர்கட்டை சம்பல், தோல்கட்டி நெல்லிரசம், எப்பெசல் மென்டிஸம், புழுக்கொடியல், முருங்கைக்காய், யாழ்ப்பாண விளைமீன் இவற்றோடு Luffamó La Chappell (2)Gó, av 60øi Goi Eastham (2)aló, பெர்லின் Kregberg இல் ரொறன்ரோ Scarborough இல் மல்லுவேட்டி மைனர்' இல் இருந்து ரஜனிகாந்தின் "பாட்ஷா" வரை வீடியோ கொப்பிகளும் தானி இங்கு வந்து குவிந்தன. ஜெமினி சினிமா பருவ விருந்து திரைச்சித்திரா வும் தான் பரபரப்பாக விற்பனைக்கு உள்ளாகின. உலகை உயர்விப்பதற்காக உத்தாரணம் கொணடிருப்பதாகப் பிரகடனபபடுத்தும் பத்திரிகைகளுக்கு பத்துபேர் கூட வாசகர் இல்லை என்பது ஒன்றும் இயக்க இரகசியமல்ல, காத்திரமான புகலிடச் சஞ்சிகைகள் உன்னதத் கனவுகளோடு தோற்றம் கொணடு அந்த வேகத்திலேயே நலிந்து மறைந்து போயின. இலக்கிய ரசிகர்கள் கல்வி வட்டங்கள் வாசகர் வட்டங்கள எல்லாம் சுற்றிச் சுற்றிப் பத்து விரல்களுக்குள் அடக்கம் இதுவே இன்றைய ஐரோப்பிய புகலிடச் சமூகத்தினர் கலாசார வாழ்வின் ஒரு குறுக்கு முகம்
தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகம் 15 ஆணடுகளுக்கு முன்னால இலங்கையில எத்தகைய வரணிட நாடக சூழலில் தோற்றங் கொணர்ட பேருழைப்புடன் தனது சீரிய நாடகப் பயணத்தைத் தொடங்கியதோ அத்தகைய ஒரு வரட்சிச் சூழலையே ஐரோப்பாவிலும் எதிர்கொள்ள நேர்ந்தது துரதிர்ஷ்டவசமானது தான உன்னதமான சுதந்திர வேட்கைகளை ஒருபுறம் பிரகடனம் செய்து கொண்டு மறுபுறம் மிக மலிந்த தென்னிந்திய சினிமாப் படங்களை திரையிட்டும் அணிணாமலைக்கு காவடி எடுத்தும் குஷிபுவுக்கு தங்கச் சங்கிலி அணிவித்தும் தங்களின் அதி உன்னத கலாரசனையை வெளிப்படுத்தும் ரசிகர் கூட்டத்தினர் மத்தியிலே அரைனர் செக்கோவையும், பெர்ரோல்ட் பிரெளப்டையும் வளப்கா ஹாவெலையும், ஹெரோல்ட் பின்ரரையும் பாதல் சர்க்காரையும் இன்னும் இந்திரா பார்த்தசாரதி, மெளனகுரு, LOT-6 நித்தியானந்தனையும் மேடையேற்றும் தளராத இவர்களின் முயற்சிகள் எத்துணை விஷப்பரீட்சை எனபதை இட ரய யதார்த்த சூழலின் பின்னணியில் எளிதில் விளங்கிக்கொள்ள முடியும், இலங்கையிலேயே குழந்தை சண்முகலிங்கம், நா.சுந்தரலிங்கம், அதாசீசியளப் ஆகியோரின் நாடகங்களை மேடையேற்றிய அரங்காடிகள் குழுவினர் மிகப்பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே தமது நாடகங்களை மேடையேற்றுவதாகக் கூறுகிறார்கள் பொருளாதார ரீதியான பலமின்மையால், "இசை எமி நாடகங்களில் மிகப் பலவீனமடைந்து காணப்படுகின்றது. நடிகைகள் நமக்குக் கிடைப்பது குதிரைக்கொம்பு இதனால் ஆண பாத்திரம் அதிகமுள்ள நாடகங்களையே நாம் தெரிவு செய்கின்றோம். அதுமட்டுமல்ல ஆண நடிகர் கூடக் கிடைப்பதில்லை. ஒவ வொரு நாடக மேடையேற்றங்களின் போதும் சில ஆயிரங்களை இழக்கின்றோம். விளம்பரங்கள் கிடைப்பதில்லை. நுழைவுச் சீட்டு விற்பதில் இடர்பாடு ரசிகர் அவைக்கான அங்கத்தவர்களைச் சேர்ப்பதிலும் போதிய உற்சாகம் கிட்டவில்லை." என்ற
அரங்காடிகளின் "கோடை" நாடக மேடையேற்ற வெளியீடு குறிப்பிடுகின்றது.
காத்திரமான |5 TL- & ԼՕՄ L4 வேருன்றி விழுதுான்றி விருட்ச நிழல் பரப்பி நிற்பதாக விதந்துரைக்கப்படும் நம் சொந்த மணர்ணிலேயே இந்த நிலையென்றால் முற்றிலும் மாறுபட்ட அன்னியச் சூழலில் ஒர் அமெச்சூர் நாடகக் குழுவினருக்கு நிலைமை இன்னும் எவ்வளவு சோர்வூட்டுவது என்பதை விபரிக்கத் தேவையில்லை. அதுவும் அகதிகளாகப்
ஐரோப்பிய தம்
ქმის ՓՈ
புலம் பெயர்ந்த மணிணில ஒர் வேரறந்த கலைஞனின் கலை வெளிப்பாடு அசாதாரணமாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறது. "மக்கள் பேசும் மொழியினர் ஒசையைக் கேட்க வேணடிய அவர்களின் உதடுகளின் அசைவைப் பார்க்க வேண்டிய-பேசும் மொழியோடும், இயல் போடும், குழலோடும் இரண்டறக் கலந்தவர்களான எழுத்தாளர்கள் என்ற கலைஞர்களின் அனுபவங்கள் இன்னும் கசப்பானவை. புலம்பெயர்ந்த போது அவர்களால் மேற்கொண்டு எழுத முடியவில்லை. எழுத்து வாழ்க்கை எழுத்தாளன் என்ற வாழ்க்கை முடங்கிப் போனது எவ்வளவு காலத்துக்குத் தான் மொழியைத் தேக்கி வைக்க முடியும்? எவ்வளவு புத்தகங்களால் நினைவுகளை உள்ளபடி மீட்டு வர முடியும்?. "என்று குனர்ரர் கிறாளப் (Gun ter Grass) அவர்கள் எழுத்தாளன் பற்றித் தெரிவிக்கும் கருத்துக் கள ஒரு நாடக கலைஞனுக்கும் பொருந்திப் போகிறது.
மக்கள நாடக அரங்கு சமூக மாற்றத்திற்கான விடுதலை அரங்கு, தளை நீக்கத்திற்கான அரங்கு அனைத்தும் உட்கொண்ட அரங்கு (ToaTheatre) என்று நாம் பலபடக் கூறிக் கொண்டாலும் நாடகத்தைப் பாரிய சமூகத்தைக் கொண்டு வந்து சேர்ப்பதற்கான பேராயுதமாக அல்லது போராயுதமாக கருதுகின்ற அதீத உணர்வு எத்துணை விரும்பத்தக்கதாக இருந்த போதிலும் இலங்கையின் யதார்த்த நாடகச் சூழல் இந்த முனைப்புக்கு இயைபுடையதாக இருக்கவில்லை என்பதையே மேற் கூறிய நாடகக் கஷ்டங்கள் தெளிவுபடுத்துகின்றன. கலை இயக்கத்தின் சமூகத் தாக்கம் ஓர் எல்லை வரை தான் செயற்பட முடியும் ஐரோப்பி வாழ்வின் நெருக்கடி கள் அவசர வாழ்க்கைப் பயணங்கள் நேர அவலங்கள் பொருளாதார ரீதியில் எப்பொழுதுமே கையைச் சுட்டுக் கொள்ளும் எத்தனங்களுடாக லணர்டன் தமிழ் அவைக்காற்று கலைக்கழகத்தினர் மேற்கொள்ளும் இந்த தீவிர நாடக முயற்சிகள் Loths auf Steinen (பாறையில் பூத்த தாமரைகள்) தான்.
இந்தத் தீவிர நிலைமைக் கூடாகவும் இங்கிலாந்து சுவிஸ், நெதர்லாந்து, கனடா பிரானர்ஸ் ஆகிய நாடுகளில் லணர்டனர் தமிழ் அவைக் காற்றுக் கலைக்கழகத்தினர் ஒரு பரந்த ரசிகர்கள் மட்டத்தினர் பாத்திரமான அங்கீகாரத்துடன் தம் நாடகங்களை மேடையேற்றியே வருகின்றார்கள் இந்த சமூகத்தின் சிக்கலான பிரச்சினைகளை மிக நுட்பமாக கலாபூர்வமாக வெளிக் கொணர்கின்றன. சமூக பொருளாதார அரசியல் போன்ற வெவ்வேறு தளங்களில் சன்னல் பினர்னலாக சிக்கல மலிந்ததாக தென்படும் பிரச்சினைகளை அதன் சகல சூட்சுமங்களோடும் வெளிப்படுத்தும் ரசவாதத்தை இந்த நாடகங்கள் நேர்த்தியாகவே நிறைவேற்றி இருக்கின்றன.
Harald Pinter @)6ø "Glumrap augsólášce
 
 

ჟმჯ2%გზ| Lomitié 25 — 6Jl" Job O7, 1999
ஒன்று என்ற நாடகத்தில் சித்திரிக்கப்படும் ஒரு ஒடுக்குமுறை இராணுவ முகாமிற்குள் நிகழும் சித்திரவதை இனிறைய உலகெங்கும் காணப்படுகின்ற குரூர அவலத்தின் அப்பட்டமான வெளிப்பாடு பாதல் சர்க்காரின் "முகமல்லாத மனிதர்கள்" நாடகத்தில் வேரிழந்து போனநாங்கள் எங்கள் சொந்த முகங்களையே தரிசிக்கிறோம்.
Havel அவர்களினர் "மணினிக்கவும் புகலிடத்துத் தமிழர் சமூக வாழ்வில் நாம் அடிக்கடி காண நேரும் தரிசனமேயாகும். Bertold Brecht இனி யுகதர்மம சுரணடும் ஒருவனதும் சுரணிடப்படும் ஒருவனதும் கதையைச் சொல்லும் ஒரு அரசியல் நாடகமேயாகும்.
பாகிஸ்தான் பங்களாதேஷ், வங்காளம் ஆகிய இடங்களில் விடுதலை நாடக அரங்கு Bertold Brecht, Garcia Lorca -2, duLJ BITLASITÁரியர்களை மிகச் செறிவாக உள்வாங்கியிருக்கிறது. பாகிஸ்தானின் பெண்கள் நாடக அரங்கு Garcia Lorca 6576 of The House Of Bernarda Alba என்ற நாடகத்தையே தளமாகக் கொணடு எழுந்திருக்கின்றது. பதினைந்து ஆணிடகளுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் இதே நாடகத்தை "ஒரு பாலை வீடு" என்ற பெயரிலும் Bertold Brecht இன் யுகதர்மம்" நாடகத்தையும் தமிழ் அவைக்காற்று கலைக்கழகம் மேடையேற்றியமை விடுதலை அரங்க முயற்சிகளாகவே கொள்ளத்தக்கன.
சமூகப் பிரச்சீனைகளும் நாடகமும் பற்றிக் கதைக்க முற்படும் போது நாடக்க கலைஞன் முற்றாகவே சமூகப் பொறுப்பில் இருந்து ஒதுங்கி விடுவதில்லை. அது போன்றே ஒரு நாடக நிகழ்வினால் மட்டுமே ஒரு சமுதாயத்தையே புரட்டிவிட முடியும் என்ற உட்டோப்பியன் கனவிலும் திளைத்துப் போக வேண்டியதில்லை. இது தொடர்பாக அகளிப்தோ போல் (Augusto
Boal) போன்ற பிரேஸில் நாடகக் கலைஞனிடம்
ழ் அரங்கு
ப்ெபுகள்
முத்தையாபிள்ளைநித்தியானந்தன்
"தீர்வுகளை ஏன் நீங்கள் தருவதில்லை?" என்று கேட்டதற்கு அவர் கூறிய பதிலை நோக்குவது பொருந்தும்
"எதையும் பார்க்கத் தயாராக இல்லாத மக்களிடம் போய் ஒரு நாடகத்தைப் போட்டதும் அது அவர்களது கணிகளை அப்படியே திறந்து விட்டு விடும் என்று நான் நம்பவில்லை. இதுதான் 50கள், 60களில் நாங்கள் அரசியல் நாடகங்களை போட்ட போது செய்த தவறு. எனினையும் சேர்ததுத் தான சொல கிறேனர். மக்களின் முன்னணிப் படையினராக இருக்கும் எங்களுக்கு சாதாரண மக்களை விட எல்லாமே அதிகம்
தரியுமென எண்ணிக் கொணடிருந்தோம்.
பிரேசிலில் நிறவெறிக்கெதிராக நாடகங்ளைப் போட்டுக் கொணடிருந்த நாடகக் 1ழுவொன்றை வைத்திருந்தோம். ஆனால் ாங்கள் எல்லோருமே வெள்ளையர்கள்
கிராமத்து விவசாயிகளைப் பற்றிய ாடகங்களை நாங்கள் போட்டோம். ஆனால் ாங்கள் எல்லோருமே நகரத்தில் வசிப்பவர்கள்
பெண்கள் தங்கள் மீதான ஒடுக்குமுறையை திர்த்துப் போராடுவது எப்படி என அவர்ளுக்குப் பயிற்றுவிக்க முயன்றோம். ஆனால் ங்களில் பெரும்பாலானோர் ஆணர்கள்.
நாங்கள் பெணர்களிடம் சொனர்னோம்: விகள் போராட வேண்டாம் போராட்டம் யாரை திர்த்தது? எங்களை எதிர்த்தது. ஆணர்களை திர்த்தது. இது சமபந்தமில்லாத ஒரு ஷயமாகவிருந்தது.
நாங்களோ நகரவாசிகள் கிராமத்து வசாயிகளுக்குப் போதித்துக் கொண்டிருந்தோம். நாங்களோ வெள்ளையர்கள். கறுப்பர்
களுக்குப் போதித்துக் கொணடிருந்தோம். நாங்களோ ஆண களி, பெணகளுக்காகப் போதித்துக் கொண்டிருந்தோம் எங்களது நோக்கம் நல்லதாக இருந்தாலும் அது ஈடேறவில்லை.
ஒருநாளர் பிரேசிலினி வடகிழக்குப் பிராந்தியத்தில் விவசாயிகளைப் போராடத் துாண்டுவதற்காக ஒரு நாடகத்தை நடத்தினோம். நாங்கள் எல்லோரும் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி "நாம் எல்லோரும் போராட வேண்டும், நமது மணிணை விடுவிப்பதற்காக இரத்தம் சிந்த வேண்டும்" என்று முழங்குவதாக அந்த நாடகம் முடியும் அந்த சமயம் ஒரு விவசாயி எங்களிடம் வந்தார், நாங்களும் நீங்கள் சொன்னது தான் சரியென்று நினைக்கிறோம். இந்தப் துப்பாக்கிகளோடு வந்த எங்களோடு சேர்ந்து கொண்டு ஏன் நீங்களும் போராடக் கூடாது என்று கேட்டார். நாங்கள் பொய் சொல்கிறோம் என்பது அப்போது தான் எனக்குப் புரிந்தது. நாங்கள் சொன்னோம் இவையெல்லாம் நிஜமான துப்பாக்கிகளல்ல. ஆனால் அவர் அதைப் புரிந்து கொணடதாகத் தெரியவில்லை. இந்தமாதிரிச் சுட முடியாத துப்பாக்கிகளைச் செய்து என்ன பிரயோசனம் என்று அவர் கேட்டார், நாங்கள் சொன்னோம் இந்த நாடகம் முடியும் போது நமது மணிணை விேடுவிக்க இரத்தம் சிந்துவோம் என்று முழங்கும் போது இந்தத் துப்பாக கிகளை வைத்துக் கொணர்டால் நன்றாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள் நீங்கள் உங்கள் துப்பாக்கிகளைக் கொணர்டு வராவிட்டாலும் பரவாயில்லை, எங்களிடம் எங்கள் எல்லோருக்குமே போதுமான அளவிற்கு துப்பாக்கிகள் இருக்கின்றன. நீங்கள் எங்களோடு வாருங்கள். எங்களோடு இருந்து நீங்களும் சுடுங்கள், நாங்கள் கூறினோம். நீங்கள் எங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள், நாங்கள் Φ 600T 60) ιριLI) (βου (3 μ.) விவசாயிகள் இல்லை நாங்கள் நாடகக் கலைஞர்கள் "ஒஹோ, நீங்கள உணமையில நாடகக் கலைஞர்கள, இரத்தம சிந்துவதைப் பற்றிப் பேசுவீர்கள் ஆனால் உங்கள் இரத்தத்தையல்ல! எங்கள் இரத்தத்தை" என்றார்கள் அவர் களர் எனக்கு gyouшотблшотдsL) (8шти) விட்டது. அன்றி லிருந்து நான் முடிவு செய்து கொணர்டேன். இனிமேல் மக்களைப் பார்த்து அதைச் செய்யுங்கள், இதைச் செய்யங்கள் என்று சொல்லி விட்டு நாம் வீட்டிற்கு போய் விடுகின்ற மாதிரி நாடகங்கள் போடுவதில்லை என்று முடிவு செய்து கொணர்டேன்.
மக்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுக்கு நாம் சொல்ல முடியாது.
மக்களோடு தன்னை இறுகப் பிணைத்துக் கொண்ட ஒரு நாடகக் கலைஞனின் கூற்று இது
போராட்டக் களத்தில் நிற்கும் ஒரு விவசாயிக்கும் பூரண சமூக ஈடுபாடு கொணர்ட ஒரு நாடகக் கலைஞனுக்கும் இடையில் மட்டுமே இத்தகைய அர்த்தம் பொதிந்த சர்ச்சை இடம்பெற முடியும் நாடகம் முடிந்த மறுகணமே அரங்கை விட்டு வெளியேறி விடுகிற ஒரு ரசிகனுக்கும் ஒரு அமெச்சூர் நாடகக் கலைஞனுக்கும் இது அர்த்தமாகாது. ஐரோப்பிய தமிழ் கலாசார நடப்பியல் குழலில் ஒரு வரையறுக்கப்பட்ட வகையிலேயே இந்த நாடகக் கருத்துப் பரிமாற்றம் լիալք (pւգաւն,
இவற்றைக் கணக்கில் எடுக்காத புத்தம் புது கருத்துதிர்ப்புக்கள் நம்மை எங்குமிட்டுச் Garayaldir Lt.
நன்றி நாடகவிழாமலர் 95

Page 14
LDITTöF 25 - 6Jı"I JGö O7, 1999
மிதப்பு நிலை.
கத்தரிப்பூ வர்ணக் கலவையின் ஒளி வெள்ளம் ஒளிவெள்ளம் மெலிலவும் கலையா வணிணம் மிதந்தேன்.
உதிர்ந்த இறகு போன்றும் - நீரில் மூழ்கும் தகட்டுத் துண்டு போன்றும் மிதந்தேன். புலன் எட்டும் திசையெங்கும் கூசும் ஒளியின் கசிவு
காற்றில் கலைந்து பின் சேர்ந்து மேகமும் அதிராது மிதந்தேன். எதுவுமே இல்லை என் வசம் எதுவுமே இல்லை.
துவக்கு
அதிகாரம்
ஆடை
poorld.
உயிர் என்று எதுவுமே இல்லை என்னிடம்
இழப்புக்கு இத்தனை சுகம் உண்டா?
மிதந்தேன்.
மிதத்தல் முடிய தீர்ப்புநிலையம் வரும் போலும்
விசாரிப்பார்கள விசாரிப்பினர் முடிவில தேவர்களின் எப்நேகமா? எண்ணை கொப்பராவா என்பது முடிவாகும் சொர்க்கம் என்பது நிச்சயம் எனக்குக் கிடையாது பாவங்களைப் பட்டியல் போட்டு எப்படியும் ஏழெட்டு நரக தணடனை தீர்த்து விடுவார்கள்
(). Tapa).
(AT.
ஆட்கடத்தல்
பாலியல் வன்முறை
இனத்துரோகம்
சித்திரகுப்தன் பட்டியல் போடுவான் சீ. போடுவார். அவரிடம் "நான் ஆரெண்டுதெரியுமாடா?" என்று அதிகாரம் எல்லாம் , காட்ட முடியாது காட்டவும் கூடாது தருகின்ற தணடனையை மனமுவந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்
உர். ரென்ற பேரிரைச்சலுடன் எனைக் கலைத்துவிட்டு வேகமாய் எதுவே ' பறந்து கொணடிருந்தது ஒரு கணம் துணுக்குற்று கலைந்த நான் மறுபடி " இணைந்து புள்ளியாய துரத்தே போகும் அதைப் பார்த்தேன்.
மயில் வாகனம் முருகன் அதில். சீச்சி. இது பிரமை அது சட்லைற்.
எத்தனை காலம் இப்படி மிதக்க நேரிடுமோ? இப்படியே மிதத்தல " தொடருமாயினர் மரணம் சுகமானதே. பாவத்தின் சம்பளம் மரணம் என்கிறார்களே அப்படியாயின மரணம் தணடனையா? அப்படி உணர முடியவில்லையே புவி வாழ்வில் இத்தனை சுகானுபவம் கணபதில்லை இந்த ஆதிமா உடல இழந்தால் தான் ஆத்மாவிற்கு சுகம் உணர்டா? ஆத்மதிருப்தி ஆத்மதிருப்தி என்கிறார்களே அது பொய்யா? உடல் இழந்த பின் தானே இவ்வாத்மா திருப்தி என்பதைக் கண்டது.
சே. இது முன்னமே தெரிந்திருந்தால் எப்போதோ செத்துத் தொலைந்திருக்கலாம். எத்தனையோ கொடுரம் நிகழாது இருந்திருக்கலாம்.
மிதப்பு நிலை சீரற்று இருந்தது. கூடியும் குறைந்தும் சிலகணம் அசையாதும் இருந்தது. பூமி தெரியவில்லை. காற்று மணர்டலம் கடந்து கனநேரம் ஆனதாய் ஒம்ம்ம். போன்றதோர் சங்கினி வயிற்றில் கேட்குமே அப்படியோர் வெற்றிரைச்சல்
மிதப்பு நிலை முற்றாய் நின்றது லேசாய பதட்டம் பரவியது. அடுத்தது என்னவோ என்கின்ற படபடப்பு திக்திக்கென்றிருந்தது.
இயமரைப் பார்க்கலாம் சித்திரகுப்தனாரைப் பார்க்கலாம் தவறுகளை நாமாகவே முன்னமே சொல்லி கொஞ்ச தர்ைடனையை மட்டும் அனுபவித்துவிட்டு, முத்தி அடைந்து சிவனாரையும் பார்க்கலாம் ரம்பா, ஊர்வசி ஐயயயோ கிளு கிளுப்பாகக் கூட
இருக்கிறது.
ஊதா நிறத்தின் ஊர்வலம் மெல்ல மெல்லக் கலைந்தது. செந்நிறம் படர்ந்து என்னை
மூடிக்கொள்கிறது. காற்று மாதிரி எதுவோ என்னை தாக்க வேகமாக வருகிறது வந்தது என்னை கலைத்து சிதைத்தது. நான் சிதைந்து சின்னாபின்னமானேன். முயன்றேன் நான் ஒன்றாகி உருவம் கொள்ள முடியவில்லை நெடுநேரம் அது என்னை சிதைத்துச் சிதைத்து சீரழித்தது.
கீழ்நோக்கி பூமி நோக்கி கணப்பொழுதில் அது என்னை அமுக்கி விட நிலத்தில் இருந்து மூன்றடி உயரத்தில் உருவம் கொணர்டு நின்றேன். பூமியை தொடமுடியவில்லை.
பூமியில் நடப்பவை யாவும் தெரிந்தது. துவக்கு சிறுவர்கள் துவக்கு மிருகங்கள்
துவக்குக்கு பயந்த குருட்டுச் சனங்களி வீரவணக்கம் செலுத்தப்படும் என் உடல் சகலமும் தெரிந்தது என்னைத்தான் யாருக்கும் தெரியவில்லை.
உன்னி எழும்பினேன். வேகமாய் மேல் எழுந்து கீழ் மேகத்தின் உயரம் வரை சென்று விட்டு, மேல் செல்ல முடியாது கீழ் வந்தேன். ஆத்ம திருப்தி என்னவென்று தெரியாது மேல் எம்மதியும் வேகமாய் கீழ் அமுக்கப்பட்டும் - மேலும் கீழுமாய் அவதியுற்று அல்லாடினேன். சாந்தியடையாத ஆத்மா அவதியுற்று அலைந்தது.
o LEBuLUIT... pašaluunt. pr. post...bgt... வாய்குவித்துக் கூவினேன். இருள் கவிழ்ந்தது நான் பிசாசானேன். சுடுகாட்டுக்கு பறந்தேன். சாம்பல் மேட்டுக்குவியலில் காற்றடித்தது அடித்த காற்றில் கலைந்த சாம்பலில் குளித்தேனி.
LLL L S Y L L S LLLLLLT LLLLT LS LT L
இடுகாட்டு சிலுவையில தலைகீழாய தொங்கினேன்.
was Lió inas Lió o di AS LLUIT BABILIT T.D. sala) apa. GIela) Goa), Julaja).
ஆனாலும் பதட்டம் இருந்தது உருவம் துடித்துக்
கொண்டிருந்தது எங்கேனும் ஓரிடத்தில் ஓய்ந்திருக்க வேணடும் போல் தோன்றுகிறது.
பாயந்து பாய்ந்து பறந்தேனர். ஓரிடமும் பிடிக்கவில்லை. எங்கேனும் ஓர் புளியமரம் கிடைக்குமாயினர் புளியமரத்தில் மட்டுமேனோ ஆவலாய் இருந்தேன் பட்டென ஞாபகம் வந்தது.
வேதக்கோயில் அடிவளவில் இருக்கும் கிழட்டுப் புளியமரம் பட்டென பறந்தேன் பறந்தநான் உச்சாணிக் கொம்பில் ஒய்யாரமாய் தொங்கினேன். அசைவு கண்டு வெளவால் ஒன்று தூக்கம் கலைந்து பறந்தது. சுகம்.
nas Lió. Laidulur. DÉSA ILIIT. DAT. DIGIT.
"டேப் ஆர்ரா நீ?" முரட்டுச்சத்தம் பிசாசான பின்னும் பயம் எனக்குப் போகவில்லை பயந்தேன். அடிமரக் கிளை ஆடியது உற்றுப் பார்த்தேன், இன்னோர் பிசாசு. இது எண்ட இடம் ஆர்ரா நீ?" "நான் பிசாசு" "நானும் அது தாண்டா நீ எந்த இயக்கம்டா?" அப்பிசாசு என்னருகே மிதந்து வந்தது. அதன் முகம் மிகக் கொடுரமாய் இருந்தது.
நான் ஒரு இயக்கமும் இல்ல."நடுங்கியது என் குரல்
"நீ இயக்கக்காரன் தான் எனக்குத் தெரியும்" நான் எதுவும் பேசாது மெளனமாய் இருந்தேன். இது எண்ட இடம் நீ இங்க இருக்காதே போ" "நான் புதுசு வேற இடம் ஒண்டும் எனக்குத் தெரியாது?
 
 

"இப்ப நீ போறயா? இல்லையா?" உறுமிக் கொணர்டே வாய் குவித்து எண்முகத்தில் ஊதியது. பச்சைப் புகையும் வெடுக்கு நாற்றமும் நெருப்பும் வந்தது அதன் வாயில் இருந்து
எனக்கு அருவருப்பும் மயக்கமும் வந்தது. மனசுக்குள் "பிசாசு" என திட்டிக்கொண்டு கிறுகிறுத்து தூரத்தே பறந்து போனேன்.
அல்லாடி அல்லாடி அலைய கவலை வந்தது. வீணாகத் தற்கொலை பணிணி தொலைத்து விட்டோமோ என்று இயற்கையாய் சாவு வரும் வரைக்கும் உயிர் வாழ்ந்து இருக்கலாம் கும்மிருட்டு திசைக்கெட்டு அலைந்தேன்.
தனிமை. தனிமை.
p ALI. a.d.BLI. Dar. Dar pld;& LJM. gold;&uIII. DDr. Daar n.ALI. In ALI. n. pat o di BuLUIT. Kolak BuLIIT. DIGT. Daar
எக்கச்செக்கமாய் கிட்டத்தில் எங்கோ நடுநிசிப் பிசாசுகள் கூப்போட்டு கூப்போட்டு கொட்டமடித்துக் கொண்டிருக்கும் சத்தம் சந்தோசமாய்க் கேட்டது. ஓசை வந்த திசை நோக்கி வேகமாய் பறந்தேன், வைரவன் கோயில் இலுப்பை மரம் கிளை கட்டியிருந்தது. எக்கச் செக்கம் பிசாக்கள கிளைகளி தோறும் கொட்டமடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ஒரே
டசக்கரவர்த்தி
ബ്
Až
சந்தோசம் ஆகிவிட்டதெனக்கு நெருங்கிப்போக - பிசாசொன்று எனைக் கணிடுகொணர்டு, மிதந்து எண்னருகே வந்தது எனக்கு சந்தோசமாயும், பயமாயும் இருந்தது. நெருங்கி நெருங்கி அது என்கிட்ட வர பயமில்லாது போய் வெறும் சந்தோஷம் மட்டுமே இருந்தது. ஏனென்றால் அது றஞ்சன் என்னைக் கட்டிப் பிடித்தான் புகையாய் பின்னிக் கொண்டோம் "என்ன மச்சான உன்னையும் தட்டிப்போட்டானுகளா?" கவலையாகக் கேட்டான் றஞ்சன்
றஞ்சன் பாவம் என்னுடன் தான் இந்தியாவில்
பயிற்சி எடுத்தவன். "நாட்டுக்குப்போறன் என்றுவிட்டு
கடல கடந்தவன தான் மூன்று மாதத்தாலி" தட்டிப்போட்டானுகளி என்று படகு வழியாய வேதாரணியம் வந்தது சேதி, சில நாட்கள் கவலைப்பட்டு மறந்துபோனேன். மறுபடியும் பத்து வருடம் கடந்து பிசாசாப் அவனை சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. மறுபடியும் கவலையாயும் சந்தோஷமாயும் இருந்தது. கவலையாலோ சந்தோஷத்தாலோ அழுதேன். பிசாசுகளுக்கு கணிணி இல்லைபோலும்
என்னை அணைத்துக் கொணர்டே மரக்கிளைக்குக் கூட்டிப்போனானி பிசாசுகள் என்னைச் சூழ்ந்துகொண்டு கூப் போட்டு ஆரவாரித்தன. கு. என்று வாய் குவித்து ஊதினான். கு சத்தம் கேட்டு எல்லாப் பிசாசுகளும் அமைதியாய் கிளைகளில் அடங்கின றஞ்சன் தான் இந்தப் பிசாசுகளுக்கெல்லாம்
லீடர்போல, அவன் செய்கைக்கு கட்டுப்படுகின்றனவே. வளைந்த கிளையில் இருந்த பிசாசொன்று என்னை வினோதமாய் பார்த்தது. அதை எங்கோ பார்த்த ஞாபகம். கணனுக்குக் கறுப்புத் துணி கட்டினால் யார் என்று கணிடுபிடித்துவிடலாம் போல் தெரிந்தது. அந்தப் பிசாசைப் பார்க்க ஏதோ ஞாபகம் வருவதுபோன்றும் இருக்கிறது. "அணினே. அணிண என்ன விட்றுங்கோ அணின. உங்க கால புடிச்சி கெஞ்சிறான் அணின. துவக்கக் காட்டி காசு கேட்டா எப்படி அணிண இல்ல என்று சொல்றது. அதுதான் ஒரு புணல் மாட்ட வித்து காசு குடுத்தனான். சத்தியமா நான் அவங்க இயக்கம் இல்ல." உயிர் பிச்சைக் கேட்டு முழங்காலில் நின்டவனை மார்பில் உதைத்துமல்லாக்க வீழ்த்தினேன். கையும், கணினும் கட்டப்பட்டவனை மணிடையில் சுட மூளை வெளிவந்தது.
இவன்தான். இவன்தான் என்ன மணிடையில் போட்டவன் இவன நான் சும்மா விடமாட்டேன்."
அப்பிசாசு என்னை நோக்கி வேகமாக வந்தது. நான் பயந்து நடுங்கினேன் செய்த பாவத்தால் வரும் பயன்நினைத்து நொந்தேன் புளியமர பிசாசுகள் மாதிரி இவைகளும் என்னை துரத்திவிடுமோ? நான் எங்கு போவேனர் எனக்கு என்ன தெரியும் பிசாசுகளின் உலகம்? எனை நொந்து அதுகளை சோகமாய் பார்த்தேனி, றஞர்சன வேகமாய அமைதியாய
அப்பிசாசைப் பார்த்தான். அது அடங்கி வேறு எங்கோ பார்த்தது. "நாம மனிசனுகள் இல்லை. அந்த கெட்டசெனிமங்களுக்குத் தான் கோபம், தாபம், துவக்கு எல்லாம் நமக்கு அது ஒண்டும் இல்ல நம்மட உலகம் வேற, நமக்கும் குத்தவேனும், பழிவாங்க வேனும் சுட வேணும் எணர்டால் பிசாசுக்கும் மனிசனுக்கும் என்ன வித்தியாசம்? உனக்கும் இன்னும் மனிசப்புத்தி விட்டுப்போகல்ல. எனின." றஞ்சன் அமைதியாய்ச் சொல்ல மற்றப் பிசாசுகளும் அதனிடம்
போய் சமாதானம் பேசின. நான் சோகமாய் றஞ்சனை
ஒட்டிமிதந்து நின்றேன். என்னை தடவிக்கொடுத்த
றஞ்சன் அது அருகே என்னை மிதந்து கூட்டிப்போனான். அது என்னை சினேகமாய்ப் பார்த்து
சிரித்தது. சே பிசாசுகளுக்குத்தான் எத்தனை பெரிய
மனசு எல்லாப் பிசாசுகளும் என்னைச் சந்தோஷமாய்
வரவேற்றன. "இங்க இருக்கிற எங்க எல்லாருக்குள்ளயும் கணக்கக் கணக்க கதையிருக்கு நாங்க எல்லாரும் பிசாசாகினதுக்கு தமிழும் ஈழமும், துவக்கும், யுத்தமும் தானி காரணம் உனக்கும் அதுதான் காரணம் என்று எங்க எல்லாருக்கும் விளங்
(585), இருந்தாலும் நாம எல்லாரும் ஒனடா
இருக்கிறதால உணர்னோட கதையை எங்க எல்லாருக்கும் சொல்லு, பிறகு நாங்க எல்லாரும் ஏன் பிசாசானம் எண்டு உனக்குச் சொல்றம்"
"சொல்லுமச்சான் உண்ன ஏன் தட்டினவங்கள்" றஞ்சன் சொல்ல நான் பேசாமல் இருந்தேன். "உன்ன
அறிமுகப்படுத்து மச்சானர் உனின ஏன தட்டினவங்கள்?
"என்ன ஒருவரும் தட்டயில்ல"
"Llawesom... ?"
"நானாத்தான்"
நீயாத்தான் எணர்டால்?" நானே எனக்கு வச்சித்தன் மணிடையில" "ஏனர்?" "இயக்கம் புடிக்கல்ல" "புடிக்கல்ல எணர்டால் சிறிகந்தராசா மாதிரி அடிக்கிறத அடிச்சிற்று கனடாவுக்கோ, யூரோப்புக்கோ போப் பேரையும் மாற்றி இயக்கத்தையும் மாற்றி குழ்நிலைக்கு ஏத்தமாதிரி புலிவேசம் போட்டு இடி" எணர்டு பேப்பர் நடத்தி அறிவுகெட்ட வெளிநாட்டு தமிழ்ச்சனத்த ஏமாத்தத் தெரியாம செத்துப்போய் வந்திருகிறேயே, உனக்கு அறிவே இல்லையா?"
றஞசன வேதனையாயும், கோபமாயும் Claireateата.
இப்படியான வேலை செய்ய மனச்சாட்சி இடம் கொடுக்காததாலதானே தற்கொலை பணிணினனான்"
"அது சரி மச்சான் அந்த எளிய செம்மங்கள் செய்யிறத விட நீ செத்து வந்தது பெரிய விஷயம். நீ சந்திச்சியோ என்னவோ தெரியாது. வேதக்கோயில் புளியமரத்தில ஒரு நரகல் இருக்கு களுவாஞ்சிக்குடி
கணபதிப்பிள்ளை மாஸரர் வீட்டில நல்லா அடிச்சிற்று அந்த புளியமரத்தடியில கொஞ்சத்த தாட்டு வச்சித்து கொஞ்சத்தோட வெளிநாடு கிளம்பேக்க விஷயம் தெரிந்து தட்டிப் போட்டானுகள் பொழுது பட்ட நேரம் அலுப்பாயிருக்க சும்மா சுத்தித்து வருவம் எணர்டு போறன் அவன் கழுத்து நிறைய தங்கச் சங்கலியோட சக்கிள்ல போறான். கணபதிப்பிள்ளை மாளப்ரர். அவன் காட்டி ஆரோ ஒரு பொடியனிட்ட சொல்றாரு "அவன் போட்டு போறது எணட மகளின்ர சங்கிலி தம்பி" எணர்டு "அவருக்கு எப்படி இருந்திருக்கும் மனநில அந்த நேரத்தில செத்தபிறகும் அந்த நரகலுக்கு காசாசவிட்டுப் போகல்ல. புளியமரத்தடியிலதாட்டுவச்ச நகைக்கும், காசுக்கும் காவல் இருக்குது கொஞ்சம் சீனியர் பிசாசு கணக்க விஷயம் தெரியும் அதுக்கு கிட்டப்போனா புகை அடிக்கும்" றஞ்சன் சொல்லநானும் விரட்டப்பட்டதைச் சொன்னேன்.

Page 15
"சரி சரி அது போகட்டும் இதுகள் எல்லாம் காத்துக் கொண்டு இருக்குதுகள் வெளிச்சம் வரமுதல் உன்னை அறிமுகப்படுத்து" சொல்லிவிட்டு கிளையொன்றில சாயந்து உக்காந்து கொணர்டது. அதுகள் எல்லாவற்றையும் சினேகமாயப் பார்த்து புனினகைத்து விட்டு என்னை அறிமுகப் படுத்தலானேன்.
"எண்டபேர் றெஜினோல்ட் உணர்மையான பேர் பெரியதம்பி றெஜினோல்ட் என்று பெயர் வைச்சது தேவன் மாளப்ரர் மாளப்ரர் என்றால் படிப்பிக்கிற மாளப்ரர் இல்ல என டு உங்களுக்குத் தெரியும் தானே உணர்மையில நான் ஏன் இயக்கத்துக்குப் போனேன் எணர்டு இணர்டவரைக்கும் எனக்கு விளங்கயில்ல. கொலையும் கொடுமையும் கொள்ளையும் தான் இயக்கம் எண்டு இருந்திட்டனர். தமிழும் ஈழமும் எண்டு சொலலி சொல்லி எத்தனையாயிரம் கொடுமை நடந்திட்டுது
இப்பிடித்தான நாங்க ஒரு சமயம் யாழ்ப்பாணத்தில இருந்து படுவான்கரைக்கு நடந்து போய்க்கொண்டு இருந்தம் மொத்தம் நாற்பது பேர் ஆனையிறவு கேம்புக்கு பின்னால் கடந்து கடற்கர ஒரமா முஸ்லத்தீவு போப் - முலிலத்தீவுல இருந்து நிலாவெளி நிலாவெளியில இருந்து முதுர் சேர்ந்து மூதூரில் இருந்து வாகரை அங்கயிருந்து புலிபாஞ்சகல் - புலிபாஞ்சகல்லில் இருந்து படுவான்கரை இதுதான் எங்களோட அந்த காலநடைபாத வழி நாற்பது பேரும் ஆளாளுக்கு ஐம்பது கிலோவுக்கு மேல பாரத்தோட ஈழமீட்பு (7) பயணம் போய்க் கொண்டிருக்கிறோம். வாகரையில் இருந்து புலிபாஞ்சகல போறவழியில உப்பகந்த எணர்டு ஒரு சிங்கள ஊரிருக்கு எப்பவும் ராவிலதான் அந்த ஊர் தாண்டிப்போவம். ஏனெனடு மறந்து போயிற்றுது அந்தமுறை நாங்க பொழுது பட முதல் அந்த ஊரக்கடக்க கொஞசச் சனம் எங்களக் கனடுத்துகள் அதுகள் எங்கேயோ போயிற்று ட்றக்டரில் வந்து கொண்டிருந்ததுகள் எங்களதுரத்தில கணிடவுடனேயே பதறத் துடங்கிட்டுதுகள் பறக்டர மறிச்சு எல்லாச் சனத்தையும் இறங்கச் சொல்லி கணின மூடச்சொன்னம் அதுகளுக்கு விளங்கிற்றுது எங்கட பயம் எங்களுக்கு களப்ரப்பட்டு கண்டு பிடிச்ச ரகசிய பாதையது அது சிங்களச் சனத்துக்கு தெரிஞ்சா பிறகு என்ன நடக்கும் எணர்டு தெரியும்தானே
சனம் குயயா முயயா என டு கத்தத் தொடங்கிற்றுதுகள் கிளடுகட்ட பொம்பிள குஞ்சுகுரால் எணர்டு மொத்தம் முப்பத்திமூணு உருப்படி துவக்கால சுட்டா ஊருக்குள்ள சத்தம் கேட்கும் அந்த இடத்தில வைத்து ஒணடும் செய்ய ஏலாது சனத்தையெல்லாம் சாய்ச்சிக் கொண்டு ஒரு அஞ்சாறு கட்ட கடந்துபோய் எல்லாரையும் முழங்காலில் நிப்பாட்டிப்போட்டு மொட்டையடிக்கிற கத்தியால இருந்தது ஒரு கத்தித்தான் அந்தச் சனத்திற்கு தப்பியோடக் கூடத்தெரியல. தெரியல எண்டு இல்ல ஒட ஏலாது நாற்பதுபேர் துவக்கோட வளச்சி நிக்கிறம் முதலில நான்தான் கத்தியெடுத்து முழங்காலில நிண்ட ஒருவனட தலைமயிரப்புடிச்சு நிமித்தினன் என்னவோ
சொன்னான் எனக்கது கேட்கயில்ல தமிழ் தமிழ்
எணர்டு மட்டும்தான் காதுக்குள்ள கேட்டுது கத்திப்புடிய பெருவிரலால அமுக்க அவன குனிஞசு என ட காலப்புடிச்சான் கணிணிலயிருந்துதணிணிவழிய என்ன பாத்தான் எனக்கு பாவம் வரயில்லநர் குரல் வளையில இருந்து காற்றும் "அவக்" எனர்டொரு சத்தமும் பிறகு ரத்தமும் வந்தது. முப்பத்திரெண்டும் இப்பிடியே சரிய மிஞ்சினது ஆறுமாதக்குழந்தை ஒன்று மட்டுந்தான். அந்தக் குழந்தையோட அம்மாட கை புள்ளய விடவேயில்லை. அது வில் வீல என டு கத்திக்கொண்டேயிருந்திச்சு உயிர் போனபிறகும் அந்தப் பொம்பிளையிட கால்மணர்ண உதைச்சுக் கொண்டே கிடந்திது. அந்த புள்ளயிட கையைப்புடிச்சு இழுத்துத் தூக்கி அத ஒரு மாதிரியாப் பார்த்து சிரிச்சான் ராசன் "இதக் கொணர்டுபோய் தமிழனா வளத்து சிங்களவனக் கொலை வைக்கவேணும்" எண்டு சொன்ன ராசனில எனக்கு கோபம் வந்திடது பின்ன என்ன இவன் பெரியவனாகி, சிங்களவனக் கொல்ல பதினஞ்சு பதினாறு வரிசம் எடுக்கும். அதுவரைக்கும் எங்களுக்கு தமிழீழம் கிடைக்காமலா இருக்கும் தேவன் மாலப்ரர் இந்தியாவில் வச்சி சொன்னவர் எப்படியும் அடுத்த பொங்கல் தமிழீழத்தில் பொங்கலாமெனர்டு அந்தப் பொடியன ராசனிட்ட இருந்து பறிச்சி எடுத்தன. ஒருத்தருக்கும் விளங்கயிலல நான் என்ன செய்யப்போறன் எணர்டு காலப்புடிச்சி தலைகீழாத் தூக்கி - பக்கத்தில இருந்த பலா மரத்தில தலைய ஓங்கி அடிக்க மணடை பொங்கி மூளையும் கனக்கரத்தமும் அடிமரத்தில் ஒட டி ருந்திச்சு செத்தபிள்ளயை பத்தைக்குள்ள தூக்கியெறிஞ்சி போட்டு - கொண்டு வந்த சாமானத் துரக்கிக் கொணடு நடக்கத் தொடங்கித்தன் படுவான்கரை போய் பொறுப்பாளரிட்ட சொன்னன் என்ன நல்லாப் பராட்டினாரு
"இப்படித்தான இடர்வரும் தடைகளை உடைத்தெறியவேணடும்" எனடு எல்லாரையும் கூப்பிட்டுச் சொல்லி - என்னோட பெருமையையும்
சொல்லி இப்படித்தானி நீங்களும் செய்யவேணடும்
எண்டு கட்டள வேறு போட்டாரு
யாழ்ப்பாணத்தில இருந்து கனக்கச் சாமான் கொண்டுவந்தம் தானே. அதுகள வச்சு ஏதாவது செய்யவேனும் போல இருந்திச்சு பொறுப்பாளரிட்ட Gas La
"நீதான பெரிய ஆளாச்சே தேவையான ஆட்களக் கூட்டிற்று முப்பத் தொன பதாம் கொளனிக்குள்ள பூரன் எண்டாரு
யாழ்ப்பாணத்தில இருந்து வந்தம் தானே நாற்பது பேரும் அதோட றெயினிங் எடுக்காத ஏழுபேரையும் சேர்த்துக் கொண்டு வடிவான திட்டம் போட்டனர் திக்கோடையில தானி எங்கட காம்ப் நாலுப்க்கமும் சினினசினின மல. யாராலயும் கண்டுபிடிக்க ஏலாது அங்க ஒரு சின்னக் குகை கூட இருக்கு
திக்கோடையில இருந்து புளிளையாரடி வரைக்கும் ட்ரக்டரில போயி - அங்க இருந்து பொழுதுபட்டதுக்கு பிறகு முக்கோண வடிவத்தில முன்னேறி கூப்பன் கடையடியில வட்டமாகி, நேரம் விடியச்சாமம் ரெனடுமணி முப்பத்தொம்பதாம் கொலனி சின்ன ஊர்தானே. முதல் நம்மட சனம்தான் அவங்க பிறகு பிறகு சிங்களவங்கள் வந்து நம்மட சனத்த துரத்திப்போட்டாங்கள் அந்தச் சனம் எல்லாம்
*
இப்ப வெல்லா வெளியிலையும் பழுகாமப் பக்கமும் குடியேறிற்றுகள் முப்பத்தொம்பதாம் கொலனிய எனக்கு நல்லாத் தெரியும் எங்கட அப்ப தான் இந்த ஊருக்கு பளம் ஒடுனவரு சின்ன வயதில அவரோட கணக்கத்தரம் வந்து இருக்கள் சின்னதா ஒரு பள்ளிக்கூடம் ஒரு கூப்பன் கடை இது ரெண்டும் தான் சீமெந்துக் கட்டிடம் ஆக்கான டிக்கு கூட கேக்காம ஊரசுத்தி வளைச்சிட்டம் சின்ன ஒரு வெடிச்சத்தம் கேட்டாலும் சவளக்கடையில இருந்தும் கெவிழியாமடுவில இருந்தும் ஆமிக்காறன் வந்திடுவான் பிறகு அவ்வளவுதான்.
மொத்தம் நாப்பது விடு தான் அங்க சரசரப்பு கேக்காம ஒரு விட்ட தட்டினன் திறக்கயில்ல. இன்னும் சத்தமாதட்டினன் இன்னும் சத்தமாதட்டினன் கொஞ்ச நிமிசம் கடந்து ஒருவன் கதவ திறந்து வந்தான் முப்பது வயது இருக்கும் திரி கருகின லாம்பெண்ண விளக்கு அவர்ைட கையில என்ன கண்டு பயப்பிட முதலே - பழுகாமத்து ஆளப்பத்திரியில இருந்து எடுத்துப்போன பிளாப்டர அவனட வாயில ஒட்டினன் இத்தின அமளி நடந்தும் நித்திர கலையாம அடுப்பு கலைஞசு போப்படுக்கிற பொஞ்சாதியிட வாயிலயும் பிளாஸ்டர ஒட்டினன்.
ஒரு விட்டக்கூட தவறவிடயிலலை. எல்லாரையும் சேர்த்து எடுக்க நூத்தி பதின்மூணு பேர் மொத்தம் எல்லாரையும் கூப்பன் கடைக்குள்ள வச்சி
 
 

723 LDTiré 25 - 6J IDG) O7, 1999
பூட்டினம் மூச்சுக் காத்தத்தவிர வேற சத்தம் இல்ல கையையும் வாயையும் பிளாஸ்டரில கட்டியும், ஒட்டியும் போட்டம்
இந்த நேரம்பாத்து குழந்த பிள்ள ஒனர்டு விட்டுவிட்டு கத்துற சத்தம் கேட்டிச்சி எங்கேயோ பிழை நடந்திட்டுது. நான் ரெயினிங் எடுக்கேக்க சொல்லித் தந்தவர்கள் சத்தம் வாற திசைய வச்சி இடத்தைக் கண்டுபிடிக்கிறதுக்கு சரியா புடிச்சன் கூப்பன் கடை வளவுக்கு பக்கத்து ஒழுங்கைக்குள்ளால ஒரு பொம்புள பதுங்கிது ஓடிப்போய் தலைமயிர புடிச்சி வாயில் பிளாஸ்டர ஒட்டினன் புள்ளய நிலத்தில போட்டுத்து எனிடகாலப்புடிச்சி தலையை தலையை ஆட்டிச்சி என்ன வேனும் எணர்டா கொல்லு எண்ட புள்ளய ஒண்டும் செய்யாத எணர்டு கெஞசியது போல. இரங்கிற மனமா இது புள்ளவேற வாள் வாள் எண்டு கத்திச்சது புள்ளய அந்தரத்தி துங்கி எறிஞ்சி ரெண்டு கையாலையும் வாள ஓங்கி குறுகால ஒரு கோடு
"..."
இயக்கத்துக்குப் போறதுக்கு முதல் நான் ஒரு பேக்கரியிலதான் வேலை செய்த நாள் பானுக்கு மாவ குழச்சப்போட்டு பெரிய கத்தியால குழச்சமாவ வெட்டி வெட்டி பிரிச்சி எடுப்பம் பச்சமாவ கத்தியால வெட்டேக்க எப்படி இருக்குமோ அப்படித்தான்
இருந்திச்சி அந்த புள்ளய வெட்டேக்க
ரெண்டு துண்டா புள்ள நிலத்தில விழுந்திச்சி ரத்தம் கனக்க
புள்ளய கணனுக்கு முன்னால வெட்டினதப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்திட்டுது அந்தப் பொம்புள விழுந்த பொம்புளயிட மயிரப் புடிச்சி இழுத்திட்டுப் போய் மற்றச்சனத்தோட போட்டு அடர்சனர்
இந்த நேரத்தில இருக்கிற எல்லா விட்டுக்கும் நெருப்பு வச்சிப் போட்டாங்கள் மற்றப் பொடியனுகள் முப்பத்தொம்பதாம் கொலனி பகல மாதிரி வெளிச்சமாயும் வெக்கயாயும் இருந்திச்சி கூர எல்லாம் கோரப்புல்லுதானே படபடத்த சித்தத்தோட பத்திச்சி எனக்கு சரியான பெருமையாயும் சந்தோஷமாயும் இருந்திச்சி
கூப்பன் கடையோட ஜன்னல உடைச்சி உள்ள பாக்க மாட்டுக்காலை மாதிரி இருந்திச்சி எட்டு கிறனைட் சேப்டிபின்ன கட்ட விரலால கழட்டி ஆளுக்கு ஒனடா உள்ள எறிஞ்சுபோட்டு ஜன்னல முடிப்போட்டு, சர்வசாதாரணமா நடந்து விடிய முதல் திக்கோடைக்கு வந்திட்டம்
என்னோட வளர்ச்சியப் பாத்து பொறுப்பா ளருக்கு பொறாமை வந்திட்டுப் போல எனின தட்டுறதுக்கு பிளான் போட்டுத்தான் என்ன தட்டமுதல் அவனுக்கு நான் பாடம் படிப்பிக்க வேணும் ஒரு நாள்
முழுக்க நல்லா திட்டம் போட்டன்
எழுவான கரையில் இருந்து படுவான்கரைக்கு போறது எண்டால் இருக்கிறது பட்டிருப்புப் பாலம் மட்டுந்தானே எனக்கு கிடைச்ச பகடைக்காய பட்டிருப்பு பாலம் ராவோடாவா கொண்டு வச்சித்தன் |-9|ւհւլoմon),
அந்த ஏரியாவே அதிர பாலம் ரெண்டு துண்டா உடைஞ்சு சிதறிப்போச்சு
சனம் பயங்கரமா குழம்பத்துடங்கிற்று பொறுப்பாளரு தான் யாழ்ப்பாணத்தில இருந்து நாங்க கொணர்டுவந்த சாமான ரெளட் பர்ைண பாலத்த உடச்சிப்பாத்தவரு எண்டு ஊரெல்லாம் கதையப் பரப்ப சனமே அவர அடிச்சிக் கொலற நிலமைக்கு வந்திட்டுதுகள் யாழ்ப்பாணத்துக்கு வேற விசயத்த அனுப்ப தகவல் வந்திது ஆள உடனதட்டச்சொல்லி, விசயத்த நம்மட பொடியனுகளிட்ட சொன்னன்
வாய்க்குள்ள துணிய அடச்சிட்டு கையையும் காலையும் கட்டிப்போட்டு பொறுப்பாளர பின்னி எடுத்திட்டாங்கள் பொடியனுகளுக்கும் விளங்கை யில்லை. பொறுப்பாளருக்கும் விளங்கயில்லை. இது எல்லாம் ஏன் நடக்கிறது எணர்டு பகல்ல கொண்டு புதைக்க ஏலாது பகல என டால் சனம் கனடு என்னமும் கேக்கும் குகை எணர்டு முதல் சொன்னன்தானே அதுக்குள்ள சவத்தைத் தூக்கி பொடியனுகள் போட்டிருந்தானுகள் அண்டு முழுக்க சரியான அடை மழைவேறு இருட்டின பிறகு குகைக்குள்ள போய் வாய்க்குள்ள இருந்ததுணிய எடுக்க "அவ அவ"எண்டு வாய்க்குள்ளால காத்து வந்திது அந்த ஆள் இன்னும் சாகயில்லை முக்குக்குள்ள ரத்தம் காஞ்சி முக்க அடச்சி இருந்திச்சி பொடியனுகள கூப்பிட்டு தூக்கித்து வரச்சொன்னன்
தூக்கிவரேக்க அவனுகளுக்கு விளங்கிற்று ஆள் இன்னும் சாகயில்லை எண்டு என்னட்ட சாடமாடயா சொன்னானுகள் நான் கண்டு கொள்ளயில்லை. திருப்பி என்னமும் கதைச்சால் தமக்கும் இதுதான் கதி எண்டு தெரியாதா என்ன?
மடுவ வெட்டி ஆள உள்ள போட்டு மர்ைணபோட உடம்பு கொஞ்சம் லேசா அசஞ்சிது இன்னும் அள்ளிப்போட அடங்கிற்று இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த ஏரியா முழுக்க நம்மட ஆட்சிதான்
ஆத்துக்கு இந்தப்பக்கம் செய்து செய்து அலுத்துப்போயிற்றுது எழுவான கரைப்பக்கமும் எனினமும் செய்யவேனும் போல இருந்திச்சி படுவான்கரைப் பக்கம் செய்யிறமாதிரி அவ்வளவு லேசான விசயம் இல்ல எழுவான் கரையில செய்யிறது. அதுவும் இல்லாம சோனிமாருக்கு ஜிகாத் இருக்கு அவனுகள் எப்பவும் வாளோடையும் துவக்கோடையும் திரிவானுகள்
ஆத்தக்கடந்து கடற்கரை ஓரமா மீராவோடைக்குள்ள பூந்திட்டம் இது எப்படியோ கல்லடியில் ஆமிக்கும் காத்தான்குடியில இருக்கிற ஜிகாத்துக்கும் தெரிஞசிட்டுது எங்கள றவுணர்டப் செய்திட்டான்கள் எண்டு எங்களுக்கு விளங்கித்து தப்பி ஒடத் துவங்கிட்டம் அந்த நேரம் பாத்து குறுக்க வந்து விழுந்திது ஒரு சீதேவி
வலைவாடியில இருக்கிற புரிசனுக்கு சோறுகொண்டு குடுத்திட்டு வருகிது போல நிறமாத புள்ளத்தாச்சி குறுக்கால வயிற்ற ஒரு போடு வயிற்றுக்குள்ள இருந்த புள்ள பொளுக்கெனடு மண்ணில விழுந்திச்சி முதலுக்கு மோசமில்ல எல்லாரும் தப்பி ஓடிட்டம்
இப்பிடி ஒனர்டில்ல ரெண்டில்ல. இந்த இயக்கம் புடிக்காம வேற இயக்கத்துக்கு போனன் இந்தியன் ஆமியோட சேர்ந்து காத்தான்குடியில கனக்கயா கொள்ளையடிச்சன் முஸ்லிம் பொட்டையஞக்கு முலைபுடிச்சன் கடைகள பத்தவெச்சன் தமிழ் பொடினுகள துரத்தி துரத்தி புடிச்சி புடிச்சி பயிற்சி குடுத்து துவக்கும் குடுத்தன. இந்தியன் ஆமியும் புடிக்காம வேற இயக்கத்துக்கு போய் அம்பிளாந்துறைச் சந்தியில வச்சி ஹாஜிமார கொண்டு குவிச்சன் அது தான் மிகப்பெரிய கொடுமை என்னால் சொல்ல ஏலாம இருக்கு எனக்கு என்னவோ செய்யிது"
நான் அழ ஆரம்பித்துவிட்டேன். சில பிசாசுகள் கொட்டாவி விட்டுக் கொண்டு இருந்தன. சில துங்க ஆரம்பித்துவிட்டன. உச்சாணிக்கொம்பில் இருந்த சில பிசாசுகள் வெளிச்சம் பட கரைய ஆரம்பித்துவிட்டன. "இந்த சின்ன சின்ன விசயங்களுக்காகவா செத்துப்போன நீ சாதாரணமாய் றஞ்சன் கேட்டான். அழுத நான் வினோதமாய் அவனைப் பார்த்தேன்.
"இத விட பயங்கரமான விசயம் எல்லாம் இதுகளிட்ட இருக்கு இதுகளோட ஒப்பிட்டா உணர வாக்குமூலம் தூசு நாள ராவைக்கு இதுகள சொல்ல சொல்ரன் கேளு"
அவன் சொல்லி முடிய கிளைகளை ஊடுருவி குரிய ஒளி அவனில்பட கரையலானான் எண்னிலும் வெளிச்சம் பட நானும் கரையலானேன்.

Page 16
16 மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
20ஆம் நூற்றாண்டில் பெருமளவான காலப்பகுதியில் (19081994) தனி வாழ்வைக் கழித்திருக்கும் வைக்கம் முகமது பஷீர் நவீன இந்திய இலக்கியத்தின சிற்பிகளில் முக்கியஸ்தர்களில் ஒருவர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவரின் இலக்கியச் செயற்பாடுகள் இந்திய சுதந்திரக் காலப்பகுதியையும், வரலாற்று மைல் கல்லாக அமைந்த அச் சுதந்திரத்தின் அரை நூற்றாணடுக் காலப்பகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளன. இருந்தும் அவரின் உடல்நலக் குறைபாடுகளால் 1980 களிலும் 1990 களிலும் அவரால் பெருமளவிற்கு இலக்கியத் தளத்தில் செயற்பட முடியவில்லை. நீணட் கால அவர் வாழ்வில் அவரது வெளிப்பாடுகள் வெளியீடுகள் குறைவே. 1943 - 1992 க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தமாக அவரின் முப்பத்திரணர்டு வெளியீடுகளே வந்துள்ளன. (அவரின் மரணத்தின் பின்னாலும் பத்திரிகைகளில் வந்தவற்றின் தொகுப்பொன்றும் வெளியாகி இருக்கிறது. அவற்றில் பெரும்பாலானவை சிறிய தொகுதிகளே 1992களில் இரண்டு மொத்தத் திரட்டுகளாக வெளிவர இவை ஏதுவாயிருந்தன. இதற்கான காரணத்தை விமர்சகர்களும் கூடவே அவரும் விளக்கியிருக்கின்றனர் பெரும்பாலான அவரினர் எழுத்துக்கள் ஒப்பனைப்படுத்தப்பட்ட மீள்பதிவுகளைக் கொணர்டு பல முறை திருப்பி எழுதவேணர்டிய தேவைக்குட்பட்டதாக இருந்தன.
பவரின் எழுத்துக்கள உரை நடைப்புதினங்களாக நாவல், சிறுகதை வடிவங்களிலேயே அதிகம் உள்ளன.
சம்பவங்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு
கருத்தில் எடுத்திருக்க வேணடும் என்பதல்ல. எவ்வாறிருப்பினும் நாவலாக எழுதப்பட்டவையும், வாழ்க்கை நிகழ்ச்சித் தொகுப்புக் குறிப்புகளாக எழுதப்பட்டவையும் கூட நாவலாக வாசிக்கப்படும் தன்மை கொணடதாய் இருக்கிறது.
,
வடதிருவாங்கூர் தளயொளப்பரம்பு என்ற கிராமத்தில் பக்தி மிக்க பெற்றோருக்கு மூத்த மகனாக பஷீர் பிறந்தார். அவரின் தந்தை ஒரு மரத்தளபாட வியாபார ஒப்பந்தக்காரர். இந்தத் தொழில் பல அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பத்திற்கு சொகுசான வாழ்க்கையைத் தரப்போதுமானதாக இருக்கவில்லை. மலையா ளப்பள்ளி ஒன்றில் ஆரம்பக் கல்வி கற்றபின்
பஷீர் வைக்கத்திலுள்ள ஆங்கிலப் பள்ளிக்கு
அனுப்பப்பட்டார். இது கிராமத்தில் இருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள ஓர் இடமாகும். இப்பள்ளிக் காலத்தில் பவர் காந்தியத்தால் கவரப்பட்டார் காந்தியையும் வைக்கத்தில் இடம் பெற்றசத்தியாக்கிரகத்தில் கணர்டிருக்கிறார். இதெல்லாம் அவரை சுதந்திர இந்தியாவிற்காகப் போரிடும் எணணத்தை ஏற்படுத்தியது. இந்த எணர்ணமி உடனேயே செயலுருப்பெறும் வகையில் - ஐந்தாம் பத்திர (Pith form) வகுப்பில் இருக்கையிலேயே அதில் இணைந்து கொண்டார். இவ்வாறு காங்கிரசில் இணைந்ததன் நோக்கங்களில் ஒன்று அனைத்திந்திய இயக்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளவே இவர் பின்னர் கோழிக்கோடு சென்று உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கு கொணட வேளை கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் சிறையில் இருந்து விடுதலையானதுமே ஒரு தீவிரவாத
கோழிக்கோட்டினி பகுதியின் பேப்பூ சங்கமித்தார்.
இந்த எல்லாக்
அவற்றில் இடம் பெற் சிறுகதைகள், நாவல் வழங்கின. விடைய அவரின் சிறப்பான வெளிப்பட்டது. பலத பல்வேறு பட்ட தன்ை உதாரணத்திற்கு செ டுத்தும் முறைமை, ! Ld5695LD, éFCUDé5LJ LJITI
வொன்றிலும் மிக
வைக்கம் முஹம்மது பவுரு சுதந்திரப் போராட்டமும்
இருந்தாலும் குறித்துச் சொல்லத்தக்க அளவில் ஓரங்க நாடகங்களும், கட்டுரைத்
தொகுதிகளும் உள்ளன. பஷீரின் புதினங்களைப் பொறுத்த வரையில் அவை வேறுபாடான மாற்றுத் தனிமை
(la, Tai i opaилатта, р. citara. -9 alliflaj வெளிப்பாடுகளில் பலது யதார்த்தவாத கதைகளாகவும், பலது அதி இயற்பியல் வாதக் கதைகளாகவும் உள்ளன. அவரின் கதைகள் சாதாரண வாசகரைக் கூட ஈர்த்துக் கொள்கிற தன்மை உடையன. மனித இருப்பின், மனித வாழ்வின் ஆழமான இருணட பக்கங்கள கூட அவரின் கதைகளில் இடம் பிடித்து விடுகின்றன. சப்தங்கள் என்ற நாவலில் (1947) இதனை அவதானிக்கலாம். வாழ்வின் துயரமான பக்கங்களும் சந்தோஷமான பக்கங்களும் அவர் கதைகளில் தனித்தனியே பின்னப்பட்டிருக்கின்றன. சிலவற்றில் இவை இரணடுமே ஓரிடம் பிடித்தவையாகவும் இருக்கின்றன. வெறும் கதை சொல்லிப்பாங்கான தனிமையையும், கவிதைத் தரமுடைய உரைநடைச் சித்திரங்களையும் அவர் படைப்புக்களில் காணக்கூடியதாக இருக்கும் ஆக மொத்தத்தில் அனைத்திலுமாக சாதாரண மேம்போக்கான நடை ஒரு நுட்பமான வெளிபாட்டுத் திறனை மறைத்து வைத்திருப்பதை கணடுகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
சுயசரிதைப் பாணியிலான அவரது வெளிப்பாடுகளில் இருக்கக் கூடிய ஒரு வேறுபாடு என்னவெனில் அவற்றில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் எல்லாம் எழுத்தாளரின் கற்பனையில் உருவானதாக இருக்கும். இவ்வாறு சொல்வதன் அர்த்தம் நாவல அலலது கதைகளி என்றால் வரைமுறைப்பட்ட ஒன்றிரண்டு மாதிரிக்குள் தான வரவேணடும் DIGAWÉ GOLD #
தோற்றுவித்து
எனற பத்திரிகையையும் தொடங்கி அதற்கு ஆசிரியராக கடமையாற்றினார். இச்செயற்
அமைப்பைத்
உஐஜாவனம் (எழுச்சி)
பாடுகள் காரணமாக அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட கேரளாவை விட்டும் வெளியேறி ஏழு வருடங்களின் பின்னே மீணடும் வந்தார். மீண்டு வந்த போதிலும் அவர் கைது செய்யப்பட்டு கடும் சிறைத தணடனைக குட்பட டாா இந்தியாவிற்கு தனி விதியைத் தானே தீர்மானிக்கும் சந்தர்ப்பம் (சுதந்திரம்) கிடைத்த பிறகு அவர் அரசியலில் அதிக ஆர்வம் காட்டவில்லை. அத்துடன் தன் நாடு சுதந்திரம் பெற முன் அந்நாட்டுக்காக தானி LJL LI துன்பதுயரங்களை வெளிக்காட்டி தனி மனக்கிலேசத்தையும் வெளியிட விரும்பவில்லை.
கேரளாவை விட்டும் வெளியேறி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த ஏழாண்டு காலப்பகுதிகளில் பவர் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று அங்கு தனி வயிற்றுப் பிழைப்பிற்காக எல்லா வகையான தொழிலையும் செய்திருக்கிறார். நெசவுத் தொழிலாளியாக சாஸ்திரக் காரனாக சமையற்காரனாக, பத்திரிகை விற்பவனாக, பழ வியாபாரியாக, விளையாட்டுப் பொருட்கள் முகவராக, கணக்காளராக, ஹொட்டல் முகாமையாளராக என அவர் பல தொழில்கள் பார்த்திருக்கிறார். இரண்டாம் முறை அவர் கைதாகி விடுதலையான பின் கேரளா விலேயே தங்கியிருந்து ஓர் இலக்கியவாதியாக வாழ்வை மாற்றியமைத்தார். இங்கு புத்தக விற்பனை நிலையம் ஒன்றை அமைத்தும் எழுதியும் தன் வாழ்வை நகர்த்தினார் நாற்பதுகளில் திருமணமாகி மிகக் குடும்பப் பாங்கான அமைதி வாழ்வில்
பாடுகளைக் காணலா
அவரது அரசிய தளங்களைச் சொல்லு ஜன்ம தினம் (1944 தான எதிர்கொ இருப்பியல் நிகழ்வு ஒரு கப் தேனிருக்கான மோசமான அடிப் இருப்பிடம் பற்றி வருகிறது. ஒரு அ6 இருக்கவில்லை என்ற நிலையையும் அதில் முழுப் பொழுது கண காணிப பிற கிடைக்கின்ற இை (2) Lu Taý) ar Tiff)6Os பொழுதுகளில ே சீ.ஐ.டியினரின் கன பொலிஸ் நிலைய செலலப்பட்டு, தடுத்துவைக்கப்பட விடுதலையாகியுள் அவர் வாழ்வின் பிடித்துக் காட்டிச் இருக்கிற சம்பவங்க மிகவும் கஷடங்கை மனிதனின் அனுப ஏனைய பல கதைகளு வாழ்நிலை நிகழ்வு கொண்டிருக்கின்றன.
தனிநாட்டின் பு கொணட ஒரு அவவப்போது அ துயரங்கள் வாழ்விய தெளிவாகவும் வெளிப்படுத்துகிற அம்மா(1937) கதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென எல்லைப் என்ற இடத்தில்
காலப்பிரிவுகளும் வைகளும் அவரின் ளுக்கான களத்தை ானத்தின் செழுமை
கையாளுகையில் ாங்களிலும் அவரின் Dá560) GITA, SIT GODTGJITLÓ. விலும், வெளிப்பத்துவார்த்த உள்ள வை போன்ற ஒவ்பெரும வேறு
அஸ்ஹர்
ற் செயற்பாட்டுத் ம் கதைகளில் ஒன்று என்பதாகும். இதில் ட கஷடமான ளைச் சொல்கிறார். அலைச்சல் மிகவும் டை வசதிகளற்ற யெல்லாம அதில் ா கூட தன்னிடம் மிகவும் ஒரு பரிதாப
சொல்கிறார். இவரின்
LD (GLItaly. It if of ட பட்டிருநதது. டவேளை மாதிரி அவதானமில்லாத வளியே சென்று களில் அகப்பட்டு திற்கு அழைத்துச்
பலமணிநேரம் L Lai ) at ார். இதெல்லாம், நனனையே படம் சால்லக் கூடியதாக அதுவும், வாழ்வில் ா எதிர் கொள்கிற பங்கள அவரினர் ம் கூட இந்த ஆரம்ப
ளையே கருவாகக்
து மிகுந்த பற்றுக் சயற்பாட்டாளனர் பவிக்கும் துன்ப போராட்டங்களைத் முழுமையாகவும்
படைப்புத்தான
ாகும். இது ஞாபகக்
குறிப்புக்கள் என்ற தலைப்பில் 1946ல் வந்த நூலில் பிரசுரமாகியிருந்தது. இந்தக் கதை சிறுகதை வடிவான ஒரு சுய சரிதம் என்று இலகுவில் அடையாளப்படுத்தக் கூடிய ஒன்று. ஆனால், இத் தொகுப்பின் ஏனைய கதைகள் அவ்வாறல்லாமல் உரைநடைத் தனிமைகளைக் கொணடதாகவுள்ளன. அம்மா கதை இப்படித்தான் ஆரம்பிக்கிறது.
ஒரு தூரமான நகரொன்றில் துயரங்களிடையே தன் வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கும் தன் மகனுக்கு தாய் நெஞ்சு நிறைந்த துயரங்களோடு
எழுதுகிறாள்"
"மகனே.நான் உன்னை ஒரு முறை
இது ஒரு பொதுப் பணி பானது. அதாவது வீட்டைப்பிரிந்து தூரத்தில் எங்கோ வாழ்கிற பிள்ளைகள் பற்றிய தாய்மார்களின் ஏக்கங்கள் பொதுவானவை. அது பற்றிய சிந்தனை இவரிலுமிருந்து வெளிப்பட்டு தொடக்கப் பந்தியாக ஆகியிருக்கிறது. இதில் தனது திடமான எணர்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார் இதில் நான் என் தாயைப்பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.இதன் பிறகும் நான் சொல்லநினைத்திருப்பதெல்லாம் தாயைப் பற்றியதே என்று சொல்லி விட்டு திடீரென இவ்வாறு சொல்கிறார் நான் சுதந்திரப் போராட்டம் பற்றிப் பேசப் போகிறேன், இதற்கு என் தாயுடன் எந்த நேரடித் தொடர்பும் இல்லை'. இது ஒரு முரண்பாடாகத் தோன்றினாலும், கதையை வாசிக்கையில் ஒன்றை உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அதாவது இங்கு இவர் குறிப்பிடும் தாய் / அம்மா என்பது அவரது தாயையோ, பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் ஏனைய தாய்மார்களையோ குறிப்பது மாத்திரமல்ல தன் தாய் நாடான இந்தியாவையும் அது குறிக்கிறது (பாரத மாதா என்ற வேறொரு கதையும் இத் தொகுப்பிலுள்ளது குறிப்பிடத்தக்கது) இவரின் சொல்லாடல்களில் இன்னொன்றும் அவதானிக்கத்தக்கது. இவர் பொதுவாக முஸ்லிம்கள் தன் தாயைக் குறிக்கும் உம்மா என்ற சொல்லைப் பாவிக்காமல் அம்மா என்ற சொல்லையே பாவிக்கிறார்.உம்மா என்ற சொல்லை அவர்தன் உரையாடல்கள் சிலதில் மாத்திரமே பாவிக்கிறார் கதை சொல்லும் போக்கில் " என்னுடைய தாயே " என்ற பதத்தைப் பாவிப்பதற்குப் பதிலாக பேச்சுச் சொல்லான " என்ட மாதாவே " என்பதைப் பாவிப்பதில்தான் தன் விருப்பை வெளிப்படுத்துகிறார்.
கதையின் உள்ளடக்கமாக அமைவது "உப்புசத்தியாக்கிரகத்திற்கு நான் எவ்வாறு வைக்கத்திலிருந்து கலிக்கட்டுக்கு போனேன' என்பதாகும் எந்த நோக்கமுமின்றி நடந்தவற்றைச் சுருக்கமாய்ச் சொல்லிக் கொண்ருக்கிறேன" என்று அவர் கூறினாலும் கூட ஒரு முனைப்பான தேசியவாதிக்குரிய சகல அம்சங்களையும் அவர் எதிர் கொள்கிற சம்பவங்களையும் மிகவும் திறமையான முறையில் தொட்டுச் செல்கிறார். இவ்வாறு சொல்வதனூடே தனது மாத்திரமன்றி இவரைப் போன்ற எணனற்ற போராளிகளான ஏனைய இளைய தலைமுறையினதும் சுதந்திரப் போராட்டப்
பங்கினைக் கூறிச் செல்கிறார். கதர் அணிந்ததற்காக வைக்கம் ஆங்கில உயர் கல்விப் பாடசாலை அதிபர் அடித்த சம்பவமும், அச்சத்தியாக்கிரகத்தில் கலந்து கொணர்ட பின் வீட்டில் வந்து தாயிடம் பெருமையாக" உம்மா, நான் காந்தியைத் தொட்டேன' என்று சொல்லும் சம்பவக் கோர்வையையும் நாம் அதில் வாசித்தறியலாம்.
காங்கிரசில் சேர்வதற்காக கோழிக்கோடு செல்லும் வழியிலும் இவர் பொலிசாரால் பிரச்சினைக்குட்படுத்தப்படுகிறார். பல முறை அவரைத் தடுத்து விசாரிக்கிறார்கள். ஆனால் கைது செய்யவில்லை. இந்தத் தடங்கல் தாணர்டி அவர் காங்கிரளப் அலுவலகம் சென்றபோது அங்கும் அவர் வேறொரு பிரச்சினைக்கு முகம் கொடுக்கிறார்.
"அவர்கள் என்னை, சீஐடியோ என்று சந்தேகித்தார்கள் இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல் என் டயரியும் அமைந்து விட்டது அதில் நான் பல்வேறு மொழிகளில் ஆங்கிலம், மலையாளம், தமிழ், ஹிந்தி, அரபு- எழுதிய சிறுகுறிப்பு கள் உள்ளன. இது சந்தேகத்தை ஏற்படுத் தியிருக்கலாம். நான் டொய்லட்டுக்குச் சென்ற வேளை அதை வாங்கில் வைத்துவிட்டுச் சென்றேன்.திரும்பி வந்து பார்த்த போது அதைத் செயலாளர் எடுத்துவைத்து வாசித்துக் கொண்டிருந்தார், என்றாலும் அவரால் அதிகம் விளங்கியிருக்கமுடியாது எப்படியோ அந்த டயரிதான் என்னில் சந்தேகத்தை ஏற்படுத்திவிட்டது”
மறுநாள் காலை பீச்சுக்குப் போகத் தயாரான வேளை அவரும் இன்னும் பதினொரு பேரும் பொலிசாரால் கைது செயயப்படுகின்றனர். (G) LI JITajlamj நிலையத்தில் நீண்ட கைகளையுடைய கட்டுமஸ்த்தான. எரிக்கும் செங் கண்களையுடைய" கொள்ளப்ரபிள் இலக்கம் 27.0 GT67 g/60LLIGTLö JTGOTULL L. பொலிஸ்காரன் அவர்களைப்பொறுப்பெடுத்து மிகக் கடுமையான முறையில் தாக்கியுள்ளான்.
பிடரிப் பகுதியில் மிக மோசமான இரண்டு அடிகள் விழுந்தன.பிறகு என் முதுகைப் பிடித்து வளைத்து தாறுமாறாக
அடித்தால் வருகிற சத்தம் மாதிரி ஓசை எழுந்தது. பதினேழு வரை அடியை Taoi cof CaoTaoi "- fla) (C6JGOGII இருபத்தியேழோ தெரியாது.அதற்குப்பிறகு எண்ணவில்லை. ஏன்தான் எண்ணுவான் என்றுவிட்டு இருந்துவிட்டேன்."
கணிணனூர் மத்திய சிறைச்சாலையில் எல்லோருக்கும் ஒன்பது மாத கடுழிய சிறைத் தணடனை வழங்கப்பட்டது. அங்கு எல்லாமாக அறுநூறு அரசியல் கைதிகள் சிறை வைக்கப் பட்டிருந்தனர் விடுதலை பெற்றபோது இலக்கம் 270ஐக் கொல்லும் ஆவேசம் இவரிடம் இருந்திருக்கிறது. ஒரு வயதான மனிதர்தான் இவரை ஆசுவாசப் படுத்தி சமாதானப்படுத்தியிருக்கிறார்
நீயொரு சத்தியாக்கிரகியா? நீகொல்ல விரும்பினால் ஒரு பொலிஸ்காரனல்லஎத்தனையோபேர் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் அரசாங்கத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டார்கள் ஏழை L0 SS 000 SS L LL LLLLLLLLS ஆக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களை ஏசி BL BL T S T S T LMt t
கதை முடிவு கதையின் ஆரம்பப் போக்கிற்கு வருகிறது.
வீட்டு முற்றத்தை அடைந்ததும் அம்மா "யாரது?" என்றாள். நான் திண்ணையில் காலடி எடுத்து வைத்து நுழைந்தேன். அம்மா விளக்கொன்றை ஏற்றிவிட்டு எதுவுமே நடக்காத மாதிரிமகன் ஏதாவது சாப்பிட்டாயா? " என்றாள்."
"நான் ஒன்றும் சொல்வில்லை. மூச்சுத் திணறிக் கதைக்க முடியாமலிருந்தேன். உலகம் தூங்கிக்கொண்டிருந்தது என் தாய் மட்டும் விழித்திருந்தாள் செம்பு ஒன்றில் தண்ணீர் GaBTT GOöi (6 வந்து கைகளையும்,கால்களையும் கழுவிவிட்டு வருமாறு கேட்டாள் பிறகு என் முன்னால் ஒரு சோற்றுக்கோப்பையை வைத்தாள்."
அவள் என்னிடம் ஒன்றுமே கேட்கவில்லை" எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உம்மா.நான் இன்றைக்கு வருவேன் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்"
நான் ஒவ்வொருநாளும் இப்படித்தான் சமைத்து வைத்து விட்டு உன்னை எதிர்பார்த்திருக்கிறேன் என்றாள் பதிலாக" "அவள் சாதாரணமாய்த்தான் இதைச் சொன்னாள் ஒவ்வொரு இரவும் அவள் எனக்காகக் காத்திருந்திருக்கிறாள். ஆனால் நான் எதையுமே வெளிப்படுத்தவில்லையே R

Page 17
a
->
வருஷங்கள் போயின. நிறைய விஷயங்கள் நடந்தேறின. இருந்தும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்காக இன்னும் காத்திருக்கிறார்கள்."
" upტნიშ| . . . வேண்டும் "
☆☆
நான் உன்னைப்பார்க்க
பவரின் எழுத்துக்களினூடே ஓர் சக்தி வாய்ந்த உணர்வு இழையோடிச் செல்வதை அவதானிக்கலாம். எனினும் தன் கதை சொல்லும் போக்கில் இவற்றை நேரடியாக செயற்படுத்துவதை அரிதாகவே கையாணடிருக்கிறார் பெரும்பாலும் மறைமுகமாகவே இவவுணர்வுகள் பொதிந்ததிருக்கின்றன. விதிவிலக்கான சிலவற்றில் ஒன்றிரணடை கீழ்வருவனவற்றில் காணலாம்.
"ஏன் இந்தியா இவ்வளவு ஏழையாயிருக்கிறது? நான் ஒரு இந்தியன் என்று என்னால் பெருமையாகச் சொல்ல முயாதிருக்கிறது? நான் ஓர் அடிமையாகவல்லவா
இருக்கிறேன் இந்தியாஎன்ற அடிமைப்பட்ட நாட்டை நான் வெறுக்கிறேன். ஆனாலும், எப்படியிருப்பினும் இந்தியா எனது தாய் நாடுமல்லவா?"
" என் இதயத்தை நிரப்பியிருக்கிற உணர்வுகளை என்ன இங்கு பதிவுசெய்ய முடியாது விலங்குகளாய் அவை என் கைகளைக் கட்டிப்போட்டிருக்கின்றன என் முன்னால் நான் பொலிஸ் காவற் கூண்டுக ளையும், சிறைக் கூடங்களையும் தூக்கு மரங்களையும்தான் காண்கிறேன். அவற்றின் முன்னால் பொலிசாரும், இராணுவத்தி னரும், சிறையதிகாரிகளும் நிற்பதும்தான் என் கண்ணுக்குத் தெரிகிறது"
அவரின் எல்லாக் கதைகளும் அவரது சுதந்திர இயக்கச் செயற்பாடுகளைச் சொல்லுத சுயசரிதைப் பாங்கான கதைகளல்ல. வேறும் பல பாத்திரங்களையும் அவர் சொல்கிறார். பொலி ஸ்காரன்ட மகள்' என்ற கதையில் (1941) ஜெகதீசனி என்பவர் பொலிசிலிருந்து தப்பியதைச் சொல்கிறார்.இவருக்கு ஒரு பெண உதவுகிறாள். அவள் ஒரு பொலிஸ் காரனின் மகள் தேசிய இயக்கத்தின் பால் அனுதாபம் கொண்டவள். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் சிறைவாழ்க்கையை அனுபவிக்கிறார் விடுதலையானதும் வரின் தாய் அவரின் திருமணப் பேச்சையெழுப்புகிறார். அதற்கு அவர் தான் திருமணம் முடிப்பதென்றால் அதற்குப் பொருத்தமான தான் கருத்திற் கொணடிருக்கிற ஒரே பெண அந்தப் பொலிஸ்காரனின் மகள்தான் என்கிறார் இந்தக் கதைப் போக்கில் தேசியவாதம் பற்றிய வெளிக்காட்டல்கள் எங்குமே வெளிப்படையாக இடம்பெறவில்லை ஆனாலும், அடக்கப்பட் உணர்ச்சியின் மெல்லிய இழைகள் ஆங்காங்கே வெளிப்படுத்தப்படுகின்றன. தலைக்கு ஐநூறு சனிமானம் அறிவிக்கப்பட்டு, தேடப்படும் சதிகாரனின் குடும்பத்தவர்கள் பொலிஸ் தேடுதலில் எதிர்கொள்ளும் மோசமான அவலத்தைகளின் போது இவ வுணர்வு வெளிப்படுவதைக் காணலாம்.
"சுதந்திரப் போராட்டத்தில் பஷீரின் பங்களிப்பைச் சில கதைகள் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றன. சந்தேகநபர்களை படு மோசமாகச் சித்திரவதை செய்த ஒரு
பொலிஸ் காரணி குற்றவாளியாகக் கருதப்பட்டவர்களில் ஒருவனால் கொல்லப்படுவதைக் குறிக்கும் கதை இவற்றில் உணர்டு இடியன் பண்ணிக்கரின் (1994) முடிவும் இந்த வகையானதே. இதில் யார் சம்பந்தப் பட்டார்கள் என்ற நேரடி விபரிப்பு இல்லை. ஆனால் இவற்றை வாசிக்கையில் எழுத்தாளனின் சொந்த அனுபவங்களே அதுவும் பொலிஸ் தடுப்பில் இருக்கையில பெற்ற அனுபவங்களே Lĵ760Í GOT GØof) LLUIT, அமைவதைக் காணலாம்
இன்னொரு கதை ஒரு பொலிவப் நிலையத்திற்குள் தம் இருப்பிடங்களை ஆக்கிக் கொண்ட அலைந்து திரியும் நாய், புலியின் சொகுசு பற்றிய ஒப்பீட்டுருவகக் கதை. இவைகளுக்கு சொர்க்கமாக அமைந்த பொலிஸ் நிலையத்தில் கைதிகள் எவ்வாறான துன்பங்களையெல்லாம் எதிர் கொணர்டார்கள் என்பதனைச் சொல்லு வதாக இக் கதை ஆக்கப் பட்டுள்ளது.
"காற்றோ, வெளிச்சமே எந்த அறைகளுக்குள்ளுமே நுழைந்ததில்லை. வெளிறிய தோற்றத்தில் நீண்டு வளர்ந்த
பின்னப்பட்டிருக்கின்றன. சிலவற்றில் இவை இரண்டுமே விடம் பிடித்தவையாகவும் இருக்கின்றன.
தாடியுடன் பழைய கந்தல் துணியில் சுற்றி மூடப்பட்டமனிதப்பிண்டங்களாக ஈரலிப்பான இருட்டறைகளுக்குள் வாழ்ந்தார்கள் கடும் மூத்திர மலச் செடிநாற்றங்களையும், மூட்டைகளின் ஓயாக் கடிகளையும் அவர்கள் தாங்கிச் சகித்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தது."
"கைதிக் கூண்டுகளுக்குள் இருந்து வெளிப்படும்முடைநாற்றம் ஒன்றே மனித இதயத்திற்குள் இருக்கிற அனைத்து நம்பிக்கைகளையும் எதிர்பார்க்கைகளையும் பற்றியெரித்துவிடப் போதுமானது ஆனால் அவர்கள் அதனால் பெரிதும் தாக்கமுறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும் ஏனெனில் அவர்களின் முழுச் சிந்தனையும் உணவுபற்றியதே
அரசாங்கத்தால் கைதிகளுக்கென்று வழங்கப்படும் அளவை விட குறைவா னதாகவே இங்குள்ள கைதிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. அங்கிருந்த புலிக்கோ மிதமிஞ்சிய உணவு இன்ஸ்பெக்டரின் சாப்பாட்டிலிருந்து எஞ்சியிருக்கும் உணவு நாயக்கு வைக்கப்படும் அது கூட கைதிகளது சாப்பாட்டைவிட சிறந்தது அதிகமானது போதிய உணவு கோரும் போதெல்லாம், பொலிஸ்காரர்களின் அடிகளும் இன்ஸ்பெக்டரின் சப்பாத்து உதைகளுமே கிடைக்கும் லஞ்சமும் ஊழலும் பொலிஸ் காரர்களுடன் எதையுமே செய்து கொள்வதற்கான விடயங்களாகவிருந்தன. புலி (இதை இவர் பொலிசாரைக் குறிப்பதற்கே பாவிக்கிறார்) கைதிகளுக்கிடையே எந்த அளவு கோட்டையே வேறுபாட்டையோ வைக்கவில்லை, கொலைகாரர்கள், கள் வர்கள் அரசியல் கைதிகள் எல்லோரும் ஒன்றுதான் நாய் 45 கைதிகளையும் ஒன்றாகத்தான் பார்த்தது.
பவரின உரை நடைப் புனை கதைகளில் அவரது சுதந்திரப் போராட்ட அனுபவங்கள் மேற்குறித்தவாறான பல்வேறு விதங்களில் உள் நுழைந்து வெளிப்படுத்தப்படுகிறது. 1940களிலும் 1950களிலும் நூலுருப் பெற்றவைகளில் இந்த உள் நுழைவுகள் அவவளவு சாத்தியமானதாக இருக்கவில்லை 1947இன் பின்னரே இந்தப் போக்கில்
மாற்றம் ஏற்பட்ட இந்தியா சுதந்திர என்று தீவிரமாக பங்களித்த வேறு ஏற்கனவே வெல் சணடைகளில் நே அவரின் பின்னய இறந்தகால ஆக் மாதிரியான கருத கவோ, மாமூ பிற்குள்ளாக்கவோ வருடங்களில் அ சுதந்திரத்திற்கு எதிரொலிகள் நு பதிவுசெயயப்ப வெளிவந்த தொ கதையான ஒரு அலைச்சல் கள பெயர்வு) சாை டப்படுகின்றன. ஆ " உன்னிடம் 6 திட்டங்களும் இ தூரத்தில் சுற்றி ருக்கிறாய் உன்னிட உனக்கு இந்தப் மொழியும் தெர் ஆங்கிலமும், ஹி முடியும், ஆனால் இ GMGITTIEK Nai, Qasim Gift எங்காவது நிரந்த எவ்வளவோவற்ை வேண்டியிருக்கிறது இதைத் தெ இன்னொரு கதை 1 மனிதனாக இருந்து மாறிய அல்லது இருந்து நல்லவனா கதை
மதிலுகள் (1 சிறைகள் பற்றியது கதையில் வந்த கள கதையின் களச் சூழ அது தன்னிலைய சொல்கிற சுயசரிதை அது சில மாறுதல்க அழகு படுத்தலக நின்றிருக்கின்றது கதையின் ஆரம்ப விளங்க முடிகிறது.
மதிலுகள் என்ற நீகேள்விப்பட்டதுண்ட பேசியதாகத்தான் எ அதை பெண்ணின் ெ அழைத்ததாக நினை a56. GOTLDT 85 di CEAE, ET காலத்திற்கு முந்திந நாம் இறந்த காலமெ அப்படியான காலத்தி ஞாபா ஆற்றின் கரையிலிருந்து அது ஒரு பக்கத்திலிருந்ே இதயத்திலிருந்து எழுகிறது."
மதிலுகள் க மதில் சிறையில் பெனர்களையும் (ை வைத்திருக்கிற ஒரு கதை சொல்லி மதிலு ஒரு பெணணை அடையாளப்படுத்தி தெரியா உரையாட அவள் நாராயணி எ என்றும் அவள் ஒ வயதான இந்துப் டெ கொள்கிறார். அவ சிறைத் தணர்ட வருடத்தைத்தான் செயதிருந்தாளர் மதிலுக்கு அப்பாலான சிறை வைத்தியசா சந்திப்போம் என்று எனினும் துரதிருஷ்ட முன்னரே பவர் விடு இது போக இங்கு எவவாறு இரு சிறைக்காவலாளிக பார்க்கப்படுகிறா துன்புறுத்தல்கள் அடி இதில் எதுவும் குறி பவருக்கு ஒரு பு அனுமதி கொடுக் திருட்டு கைததிகளிடமிருந்ெ பெறுகிறார் ( எ நணபனொருவனி கேட்கிறார். இவர் ஆடுபட்டவர் சாட்டப்பட்வர் இ6 நான் சீனி தேை வாங்குவதில் சிரமப்
 

எனலாம். பஷீரும், ாப் மாற வேணடும் தந்திர இயக்கத்தில் லரைப் போலவே பட்டு விட்ட களச் ப் பங்கேற்கவில்லை. வல்கள் கதைகளில் மிப்புப் பற்றி ஒரே க்களை முன்வைக்607. Lá'677 at: 609f)LJ - யலவில்லை. பிந்திய
ன் எழுத்துக்களில்
நதிய நாட்களின் பமான முறையில் றது. 1952 რე) ப்பொன்றில் வந்த சனி ல் பவரின் ட்டத்தட்ட புலம் யாகக் குறிப்பி பப் பந்திகளில்.
தத் தீர்மானகரமான லை. நீயெங்கோ லைந்து கொண்டிபணமும் இல்லை. பிராந்தியங்களின் பாது உன்னால் துஸ்தானியும் பேச ற்றை ஒரு சிலர்தான் ார்கள். எனவே நீ மாய் தங்கிவிடு நீ சாதிக்க
டர்ந்து வருகிற ல்ல மனிதன் நல்ல க்பொக்கட்காரனாக , (GJITEL EITT GOTT,
மாறிய ஒருவனின்
965) என்ற கதை னினும் அம்மா
சூழலை விட இக் வித்தியாசமானது ான பவரே கதை ப் பாணியிலானது ளையும் வரலாற்று ளையும் வேணடி எனபதை இந்தக பந்திகளிலிருந்து
ஒரு காதல்கதையை பா? அதை முன்னமே னக்கு ஞாபகம் நான் ாசனை என்றுதான் வு எனினும் இதைக் இதெல்லாம் ஒரு ந்தது அதைத்தான் ன்று சொல்கிறோமே, தான் அது நடந்தது. gjTTULDITGOT 6905 ருகிறதுநான் அதன் தன் இந்த தனித்த ஒரு சோக கீதம்
தயில் வருகிற ஒரு ஆணர்களையும் திகள்) பிரித்து தில் ஒருநாள் இந்த க்கு மறுபுறம் வரும் வாசனை மூலம் அவளுடன் முகம் ல் ஈடுபடுகிறான். ற பெயருடையவள் இருபத்தியிரணர்டு ர் என்றும் அறிந்து பதினாலு வருட patula ஒரு ப்போது பூர்த்தி வர்களினி இந்த உரையாடல் நீடித்து பயில் ஒரு முறை டிவெடுக்கிறார்கள் இந்தச் சந்திப்புக் லையாகிவிடுகிறார். சிறை வாழ்க்கை கிறது? இதில் அனுதாபமாகப் எந்தத் டதைகள் பற்றியோ பிடப்படவில்லை. தொட்டமமைக்க ார்கள் இதற்காக கொலைகாரக் லாம் ஆலோசனை லுடைய ) பழைய
0ம் உதவி முறைத்திருட்டில் ன்று குற்றம்
உதவியால்தான் பாணர், பால், பிடி
வில்லை என்கிறார்
இது மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999
இன்னொரு கதை பஷீரின் வாலிபச் செயற்பாட்டுத் தளத்தைக் கருவாகக் கொணடது. இதில் பஷீரின் நகைச்சுவைப் பேச்சுத்திறன் அதுவும், சுதந்திர இந்தியாவுக்காகப் போராடப்போன சீரியஸ் தனத்தினை நகைச்சுவைப் பாணியில் வெளிப்படுத்துவதாகக் கதை பின்னப்பட்டிருக்கிறது. முன்பொரு காலத்தைய சிறு காதல் கதையொன்று(1954) என்ற கதையில் உலகத்தை நல்ல அடமாக மாற்றுவதற்கு பயங்கரவாதத்தைக் கைக்கொள்ளலாம் என்ற தீவிர சிந்தையுள்ள இரு தசாப்தங்களுக்கு முற்பட்ட இளைஞர்கள் பற்றி கிட்டத்தட்ட முற்றிலுமே நகைச்சுவையாக இக்கதையை ஆக்கியுள்ளார். எனினும் இதில் இவர் இகழச சிப படுததுவதுமாதிரியான நக்கல்களைக் கையாளர்வாதிலிருந்தும் இவ்வாறான நடவடிகடகைளில் வெறுப் பேற்படுத்துவது மாதிரியான சொல்லாடல்களில் இருந்து தவிர்திருக்கிறார்
உர்ை மைகளை விடைகளாகப் பினர் வைக்கிறார்.அத்துடன் இளைஞர்களை எதன்பால் திருப்பினால் வழிகாட்டினால் இலக்குகளை அடையலாம், அவர்களின் உணர்வுகளை எந்த வகையில் நெறிப்படுத்துவது என்பது போன்ற உணர்மைகளும் அவர் கதைகளில் உள்ளன. போராட்டத்திற்கெனத் தனினை அர்ப்பணித்த அரிதான எழுத்தாளர்களில் ஒருவராகவே இவர் தென்படுகிறார் அதாவது இவரைப் போன்று வேறெந்த எழுத்தாளரும் சுதந்திரப் போராட்டத்தை இவ வளவு துரத்திற்கு தங்கள் எழுத்துக்களில் முக்கியத்துவப்படுத்தவில்லை. 1947களிலிருந்தான அவரது அரை நூற்றாணடு கால எழுத்துக்களை மேலே குறிப்பிட்டவாறான பாா வைக கட படுதது கை யரி ல
பெறுமதிவாய்ந்த வரலாற்று ஆவண
மொன்றை அவர் உருவாக்கியிருப்பதாகவே
பவரின் நாவல்கள் சிறு கதைகள் தோன்றும் புனைகதைகளி எனறு பிரசுரமா கியிருந்தாலும் கூட அவை மிக ஆழமான உணமைகளை வெளிப்படுத்துகின்றன சுதந்திரத்திற்காய்ப் போராடுவது என்றால்
தமிழில் ஜிப்ரான் 565 FRONTLINE
என்ன? தேசியப் பெருமைக்காகப் போரிடுவது என்றால் என்ன? என்பது போன்றவற்றிற்கு சில ஆழமான
Sta. Gil GIN HAigai
எப்போதோ நான் எழுதியிருந்த சில கவிதைகளைப் பொதி செய்து இருண்ட ஒரு பெரும் சமுத்திரத்திலிருந்து யாரோ கொணர்ந்தான் பிண்டமான எனது முகவரிக்கு எனது பெயர் இல்லை. ஆயினும் எனது தெருதான் என் நகரந்தான்
பொதியைப் பிரித்தேன் தேய்ந்து போப் ஒரு தாளில் தொங்கியிருந்தது ஒரு கவிதை கல கலத்து வீழ்ந்து நொருங்கின சில
எங்கு நான் தொலைத்தேன் எப்படித் தொலைத்தேன் இக் கவிதைகளை என் பெயரிட அருகதையற்றதா இக் கவிதைகள் பின் எப்படிக் கொணர்ந்தான் மீண்டும் பெயரற்றுப் போன எனது முகவரிக்கு
அம் மனிதனைக் கேட்டேன் "யார் அனுப்பியது" அவன் பேசவில்லை ஏதோ பெயரை எழுதிவிட்டுச் சென்றான்
பிறகெதற்கு அவள் திருப்பியெறிந்த இக் கவிதைகள் ஒரு குழியில் புதைத்து விட வேண்டும் இல்லையெனில் எரித்துவிட வேண்டும் நெருப்பு வைத்தேன் கவிதைகள் அடம் பிடித்தன அவள் பெயரை காதுக்குள் உச்சரித்து உச்சரித்து அழுதன.
Lillooill, இதயத்தில் பிடித்த தீச்சுவாலையாக எரிகிறது எரிகிறது எரிந்து முடிகிறது.
மீண்டும் பார்த்தேன் அம் மனிதன் எழுதிச் சென்ற அப் பெயரின் எலும்புக் கூடு மட்டும் எரியாது கிடந்தது. நான் மட்டும் எரிந்து போன அச் சாம்பலுக்குள்

Page 18
『エンリー三
சொ விருத்தாசலம் என்ற தன் சொந்தப் பெயரைவிட்டு புதுமைப்பித்தன்' என்ற பெயரிலும் ஏனைய புனைபெயர்களிலும் எழுதிய ஏற்கெனவே பிறபதிப்பகத்தாரால் வெளியிடப்படாத படைப்புகளைக் கொணட தொகுப்பை அன்னையிட்ட தி என்ற தலைப்பில் ஆ.
இரா. வேங்கடாசலபதி பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
இதை வெளியிடுவதற்கு அவர் பலரோடு இணைந்து செயல்பட்ட விதம் சந்தேகங்கள் ஏற்பட்ட போது அதற்கான விபரங்கள் தேவைப்பட்ட போது தமக்குள் ஆய்வு நிலைப்பட்டரீதியில் மேற்கொண்ட விவாதங்கள் ஒரு படைப்பைத் தேடி பல தொலைவிடங்களுக்குச் சென்றமை எல்லாம் தனியாக வியக்கவும் மெச்சப்படவும் வேணடியவை இவை நீங்கலாக புதுமைப்பித்தனின் அச்சி டப்படாத இப்படைப்புகளை வெளியிடுவதற்கு உந்து சக்தியாக அவர் காட்டும் பின்வரும் காரணங்கள் இருந்திருக்கலாம். 1) நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமைப்பித்தனின இடம் அவர் மறைந்த ஐம்பதாண்டுகளில் மேலும் உறுதிப்படவே செய்துள்ளது. அவர் காலத்துப் படைப்பாளர்கள் பலரைக் காலமும் தமிழ்ச் சமூகமும் புறந தள்ளிவிட்டிருக்க புதுமைப்பித்தனோ உயிர்ப்போடும் புதியதொரு பொரு த்தப்பாட்டோடும் நிலைத்து நின்று கொணடிருக்கின்றார். 'வாழையடி வாழையாகப் பிறக்கும் வாசகர்களில் எவரோ ஒருவருக்கு எழுதுவதாகக் கூறிய புதுமைப்பித்தனுக்கு ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாசகர்கள் தவறாமல் கிடைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2) புதுமைப்பித்தன தழுவி எழுதி யிருக்கிறா என்ற கேள்வி கடுமையான கருத்து மோதலுக்கு வழிசெய்தது. மீணடும் மீணடும் கிளம்பும் பூதமாகவும் தழுவல் விவகாரம் ஆகிவிட்டது. தலித இலக்கிய விமர்சனம் புதுமைப்பித்தனின் (சாதிய) பாத்திரச் சித்திரிப்பு மொழி முதலானவை பற்றிய கேள விகளையும் விவாதங்களையும் துணர்டிவிட்டுள்ளன. இவ விவாதங்களினூடே புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புகளைத் தேட வேணடிய தேவை உணரப்பட்டுள்ளது கிடைக் கின்ற பதிப்புகளின் போதாமையும் கடுமையாகவே உறைத்துள்ளது.
மேலே காட்டப்பட்ட பதிப்பாசிரி யரால் முன்வைக்கப்பட்டுள்ள இக்கருத்துக்களில் இருந்து நாம் சுருக்கமாகச் சிலகேள்விகளை முன்வைக்கலாம். 1. ஒவ வொரு தலைமுறையிலும் புதுமைப்பித்தனுக்கென வாசகர் கூட்டம் தவறாமல் கிடைத்துக் கொண்டிருப்பது ஏன்? 2 இன்றைய பின் நவீனத்துவ மார்க்சீய
புதுமைப்பித்தன்
தலித்திய இலக்கிய விமர்சனங்
களுக்கெல்லாம் புதுமைப்பித்தனின் படைப்புக்கள் எடுத்துக் காட்டாய இருக்க வேணடுமென்பது என்ன அவசியம்? 3 இன்றைய இத்தகைய அளவுகோல்களின்படி புதுமைப்பித்தன் ஒரு பிற்போக்குவாதியா? 4. மேலும் புதுமைப்பித்தனி தழுவி
எழுதுபவரா? அவர் ஒரு Pa i giarist TT?
இன்றைய சூழலில் புதுமைப்பித்தன் சம்பந்தப்பட்ட இக்கேள்விகள் நியாயமானவை. இவற்றுக்கு ஏற்கெனவே வெளியிடப்பட்ட அவரது படைப்புக்களும் சரி, தற்போது அனனையிட்ட தி என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள படைப்புகளும் சரி பதில் அளிக்கக் கூடியவையாக இருக்க வேணடும் அப்படி இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
அன்னையிட்ட தி என்ற இத்தொகுப்பானது நாவல் சிறுகதைகள், கவிதைகள் கட்டுரை கள் மதிப்புரைகள் கடிதங்கள் விவாதங்கள், பிற என்ற எட்டுப் பிரிவுகளைக் கொணடதாக அப்பிரிவுகளில் அது சம்பந்தப் பட்ட புதுமைப்பித்தன் படைப் புகளும் அதனோடு சம்பந்தப் பட்ட பிற எழுத்தாளர்களின் படைப்புகளும் தரப்பட்டுள் ளன. உதாரணமாக, கடிதங்கள் பகுதியில் புதுமைப்பித்தனது கடிதங்களும், அவர் கடிதங் களுக்கு பிறர் எழுதிய கடிதங் களும் இடம் பெற்றுள்ளன. இவ்வாறே தழுவலா மொழிபெயர்ப்பா என்ற விவாதத்தில் புதுமைப்பித்தனோடு பங்குபற்றிய கு.பா.ரா. சிதம்பர சுப்பிரமணியன் க. நாசு போன்றோரின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன. புதுமைப்பித்தனுக்கும், கல்கிக்கும் இடையே நடந்த விவாதத்தின் போதும், ரசமட்டம் என்ற பேரில் புதுமைப்பித்தனும் தமிழ்மகன் என்ற பேரில் கலகியும் எழுதியவை அடுத்தடுத்து வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் வாசகர் சுவைகெடாது அன்றைய வாதப்பிரதிவாதங்களை படிக்கக் கூடியதாக உள்ளது.
ஜோன வெயின் எனற ஆங்கில விமர்சகர் ஒரு படைப்பாளியினர் எழுத்துக்களை விமர்சிக்க முற்படும் போது அவனால் எழுதப்பட்ட சகலதுறை ஆக்கங்களையும் அதாவது விமர்சனம், கட்டுரை கதை, கவிதை நாவல் ஆகிய சகல துறை ஆக்கங் களையும் ஒருங்கு சேர கவ னத்திற்கு உட்படுத்தியே விமர் சி க்க வேணடும் Grailurif. இவர் கட்டுரையில் சிறப்பாகச் செய்கிறார். கவிதையில் (3 gi T L f) as as 60s) CU GOD GU " அவருக்கு நன்றாகக்கதை எழுதவரும். ஆனால், 9/6)J If கவிதைகள் நன்றாக இல்லை என்பன போன்ற விமர்சனங்களை -gy G.Jf ஏற்றுக் கொள்வதில்லை. இத்தகைய பகுப்புமுறை விமர்சனமானது ஓர் கலைஞன பற்றிய முழுமையான தேர்வுக்கு பார்வைக்கு குந்தகம் விளைவிக்கவே செய்யும் என்பதே அவரது வாதம்
இங்கே அன்னை இட்ட தி என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூலானது புதுமைப்பித்தனின் முதல் அச்சுவாகனம் ஏறிய குலாப்ஜான் காதல் என்ற கட்டுரையிலிருந்து ஏனைய அவரது படைப்புக்களான கதை, கவிதை, நாவல், கடிதங்கள், விமர்சனங்கள் எனறு சகலதையும் தந்துள்ளதால் நான ஏற்கெனவே கூறிய முழுமையான பார்வைக்குள் இவற்றை உட்டபடுத்த வாயப்பேற்படுகிறது GT60,T6) ITILIÓ. இம்முழுமையான பார்வை, ஜோனி வெயினின் கருத்துப்படி ஒரு கலைஞனை சகலதுறை விற்பன்னர் (AIRounder) என்று தீர்மானிப்பதற்காக மேற்கொள்ளப் படுவதல்ல, மாறாக அவரிடம் கலைத்துவம் இருக்கின்றதா என்பதைத் தீர்மானிப்ப
தற்காகவே இந்தக் க னிடம் இருக்கும் வை எழுதினாலும், என்ன
அதைச்சுற்றி வாசகர் கொண்டு தான் இருக்கு
1 poiG6 re. வாசகர் கூ
· ფურშf:გ - 2 (ഞpu 6. Offa conti L(6f GHG : soienté huit bo 3 இன்றைய பித்தன் ஒ மேலும் புது Plagian
"அன்னை இட்ட பெறாத நாவலில் மறு கிராமத்தை புதுமைப்பி வாணிக்கிறார்:
"காற்று ஊர்த்திை ஊதுகுழல் சத்தம் அந்த கிராம முனிசிபுபிளன (ILILL 3, 4 Ιτα) ωμήςύ கடிகாரத்தை திருப்பிை அறிவிக்கும் போது, எணணிக்கை வித்தியா பார்த்துக் கொள்ளுவார் இந்நடையில் 2 எள்ளல் நகைச்சுவை பு ட்ரேட் மார்க் இத்தகை எல்லாவகை எழுத்துக்க கொணடிருப்பதைக் க அவரது நிர்விகற்ப சிறுகதையில் உலகநாத போஸ்ட்மாஸ்டரைப் பற "வேலாயுதத் தேவரின் கொழும்பில் உள்ள முக்காலணா கார்ட்டில் ம சர்க்கத்தையே பெயர்த்து ஒரு மாத விவரங்கை பிள்ளையவர்கள் வீட்டு நிற்பதும், அதை எ( ஹடயோக சித்தியாக நிை படுவதுடன் மறந்து வி யவர்களின் குணம்" என் அங்ககதம் உள்ளதிர்வது
இதேவேளை அவர் தமிழைப்பற்றி எ பணடிதர்களைச் ச "அவர்களிடம் சிருஷ கலையுணர்ச்சியையும் முடியாது அவ்விரண்டு போல கடல் கொணர்டு என்று குறிப்பிடுகை
Glaujálpirf.
இன்னும் ஹோ பற்றிய நூலை விமர்சி கடபுடாக்களான பெ தெளிவற்ற இப்புத்தகத் ஹோமியோபதி 4 அபாயகரமான வே. கோட்டுக்கு இழுத்துக் ெ விட்டுவிடும்" என்னும் உணமையோடு வெ எள்ளல். மேலும் கல் பித்தனுக்கும் (ரஸ்மட்ட விவாதத்தின் போது, பெரிய தமிழ்ப்பணிபா வைக்காகக் குரல் எழுட கொணர்ட போது கல் பூர்வாசிரமத்தில் ' நிழலிலே எழுந்தரு செய்யாத காரியத்தை யேற்றப்பட்ட பினர் புகைச்சலால் தான் ெ என்ற பின்புலத்தை 6 பின்வரும் புதுமைப்பு
 
 
 
 
 
 

இது மார்ச் 25 - ஏப்ரல் O7, 1999 18
பத்துவம் ஒருவ அடியை ரசிப்பது ரசானுபவம் மிக்கது.
அவனர் என்ன "தமிழ் நாடே ஏகோபித்து தனது முதியிருந்தாலும் அழுத்தமான கணடனத்தை அறிவித்த பட்டம் எழுந்து பொழுது, ஆனந்த விகடன் நாற்காலியைப்
இறுகப் பிடித்துக் கொண்டு விடமாட்டேன்
தலைமுறையிலும் புதுமைப்பித்தனுக்கென டம் தவறாமல் கிடைத்துக் கொண்டிருப்பது
ன் நவீனத்துவ மார்க்சீய தலித்திய இலக்கிய களுக்கெல்லாம் புதுமைப்பித்தனின் படைப்
துக் காட்டாய் இருக்க வேண்டுமென்பது என்ன
இத்தகைய அளவுகோல்களின்படி புதுமைப்
பிற்போக்குவாதியா?
மைப்பித்தன் தழுவி எழுதுபவரா? அவர் ஒரு
is to fyny?
树
தீ" என்ற முற்றுப் காலபுரம்' என்ற தன் பின்வருமாறு
அடித்தால், ரயில் ர்க்கடிகாரம் ஊர் ள தம் வீட்டுப் p of an OLJIH ILI த்து மணியடித்து Ꭿ#ᏓᎠ fᎢᏤ IᎢᏧᎦ ᎧJIᎢ6ug5!
ம் இருக்கும்படி
எர்ளோடும் ஓர் துமைப்பித்தனின் Ш ДјеOL -96). И5) ரிலும் ஊற்றுக்கண ணலாம். இதோ சமாதி என்ற பிள்ளை என்கிற றி விபரிக்கையில், தாயார் மருதி தனி பேரனுக்கு காபாரதத்தில் ஒரு எழுதுகிற மாதிரி, ள எழுதுவதற்கு நிழலை அணிடி ழதி முடிப்பதை னத்து பெருமைப்டுவதும் பிள்ளை னும் போது இதே
தெரியும் எள்ளலைத்தானி ன்ற கட்டுரையில் ாடும் போது, டி சக்தியையும், நாம் எதிர்பார்க்க ம் கபாடபுரத்தைப் பான சரக்குகள்" பில் தெறிக்கச்
என்று பிடிவாதம் பணிணின அந்த வைரா: க்கிய சிகாமணிக்கு பின்புறத்தில் போதிமரம் எந்தத் தேதியில் முளைத்தது?"
இத்தகைய குத்தலான எள்ளலை புதுமைப்பித்தனை விட வேறு யாரிடமும் &T6007(1Քւգ եւ IIIց/,
கடிதம் எழுதுகிற போதும் அவர் இதைக் கைவிடவில்லை.
மீப சோமசுந்தரத்துக்கு எழுதிய கடிதத்தில் இதற்கொரு உதாரணத்தைக் காட்டலாம். ". அதுவரை இந்த எர்ஸாட்ஸ் நகலை வைத்திருங்கள் மருந்து முதல் மனைவிவரை Sustitute கனடுபிடிப்பது தானே நவீன விஞ்ஞான முயற்சி." என்று எழுதும் போது புதுமைப்பித்தனுக்கு கைவந்த அதே அங்கதம் இங்கும் பளிடுகிறது.
புதுமைப்பித்தனால் தமிழுக்கு கையளிக்கப்பட்ட இந்த நடை, ஒரு துறைக்குள் மட்டும் முடக்கப்படவில்லை. தேவையறிந்து அந்த நடை எல்லாப் படைப்புகளுக்குள்ளும் புகுந்து வந்தது. அது புகுந்த இடமெல்லாம் அது தாங்கியவை சிருஷடிகளாகின. புதுமைப்பித்தன் கதைகள் என்று எழுதாமல் கட்டுரைகளோ, விமர்சனங்களோ எழுதியிருந்தால் கூட அவர் காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி கதையும், கவிதையும் எழுதியவர்கள் ஓரங்கட்டப்பட்டே இருப்பார்கள் காரணம், அவரது நடை விஷய ஞானமும் ஆழமும் கொணர்ட உயிர்த்துவநடை ஏன் கவித்துநடை என்று கூடச் சொல்லலாம். இதுவே அவரைச் சுற்றி வாசகர் காலந்தோறும் ஜனிப்பதற்குரிய காரணம்
இத்தனைக்கும் வேடிக்கை என்ன வெனில், புதுமைப்பித்தனி கவிதைகள் என்று பெரிதாக முழக்கமிட்டு எழுதிய வைகள் கவிதைகள் அல்ல. அவர் எதுகை
கவிதை என்று நாம் நினைக்கிற சிறிய வடினதாகவும் அமையலாம். அந்தவிதத்தில் புதுமைப்பித்தனின் கலைச் சிருஷ்டிகளில் கவிதை வழிவதைக் காணலாம். சுந்தர
ராமசாமி - பசுவையா என்ற பேரில் எழுதுகிற கவிதைகளைவிட அவரது கதைகளில் கட்டுரைகளில் காணப்படும் கவிதை ஓட்டம் சிறப்பானது என்பதை விளங்கிக் கொணர்டால் நான் புதுமைப் பித்தன் பற்றிக் கூறுவதையும் விளங்கிக் (la. Terrarapiruj.
இன்று புதுமைப்பித்தனி தனது படைப்புகளை தலித்துவ நோக்கில அலசுவதும் சரி, வேறு கோட்பாடுகளின் வெளிச்சத்தில் வைத்து அணுகுவதும் சரி மிகவும் அவசியமானதே. ஒவ்வொருவகை அலசலிலும் அவரது எழுத்துக்கள் புடம் போட்ட பொன்னாய் ஒளி காலப்போவது மட்டும் உணர்மை "எனது எழுத்துகளுக்குப் பொருள் தேடி இனிவரும் பேராசிரியர் களும், பண்டிதர்களும் தம் மணடைகளைப் போட்டு பிய்த்துக் கொள்ளட்டும்" என்று ஜேம்ஸ் ஜொப்ஸ் தனது எழுத்துக்கள் பற்றிச் சொன்னது தான புதுமைப்பித்தனுக்கும் பொருந்தும் "கூழுக்குப்பாடி" என்ற தனது கட்டுரையில், "நான் ஏழை களுக்காகவும் ஒதுக்கப்பட்டவர்களுக் காகவும் பிறந்திருக்கிறேன்" என்ற கிறிஸ்துவின் போதனையை மேற்கோளி காட்டி அவவையாரை சித்திரிக்கும் பு பி. இதே நோக்கிலேயே அவவையாரைச் சினிமாவிலும் அறிமுகப்படுத்த முயன்றார். இருந்தபோதும் பிள்ளை சமூகத்துச் சாதிய சித்திரிப்பு என்று தலித்தியம் இன்று அவரது எழுத்துக்களை கணடனத்துக்குள் ளாக் குகிறது. இதனால், பு.பி பங்களிப்பு புறந் தள்ளப்பட்டுவிடுமா? தம்மினத்தைத் தவிர்ந்து உலகிலுள்ள சகல மக்களையும் தலித்துக்களாகக் கண்ட ஹிட்லரின் நாஸி இயக்கத்துக்கு முண்டு கொடுத்த ரி.எஸ். எலியட் எளப்ரா பவுணர்ட் ஆகியோரின் எழுத்துக்கள் பற்றி இன்றைய முற்போக்குச் சமூகம் என்ன கூறுகிறது?
LITTL difi " ElGIGIfiĉEGITI" (Gi)
க்குனரிகள் LEDLLIII i
யோபதி சிகிச்சை தபோது, "லத்தின் Iர்கள் முழங்கும் த வைத்து தமிழன் க முயல்வது
ாண்டு விட்டாலும் போது காரமிக்க ரிப்படும் அதே க்கும், புதுமைப்*)இடையே நடந்த ல்கி ஏதோ தான் டு கலை போன்ற |பவராகக் காட்டிக் ப்பெரியார் தமது னந்த விகடனி" யிருந்த போது ங்கிருந்து வெளிதானி, அந்தப் ய்யத் துணிந்தார் ளங்கிக் கொணர்டு த்தனின் சாட்டை
மோனைக்குட்பட்டு எழுதுவதையே கவிதை என நம்பினார். இருந்தபோதும் யாப்பமைதி பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. புதுக்கவிதை எழுதுவதை ஒறுத்தார். இவர் எழுதிய கவிதைகள், இவர் நணர்பரான சிதம்பர ரகுநாதன எழுதிய "கம்பத் திருநாடா, ரொம்பச்சரி நின் வார்த்தை" என்று வாய விட்டுச் சிரிக்கவைக்கிற கவிதைகளோடு ஒப்பிடும்போது
தேறலாமே தவிர, மற்றப்படி கவிதைகளாகக்
கொள்ள முடியாது. ஆனால், அதற்காக புதுமைப்பித்தன் கவிஞர் அல்ல என்பதல்ல என் கருத்து அவரைச் சிறந்த கவிஞராகவே நான் அவரது படைப்புகளில் தரிசிக்கிறேன். சாப விமோசனமும், துன்பக்கேணியும் முடியும் போது துயரம் செறிந்த கவிதை அலை அலையாக எழுந்து தணிவதை காணர்கிறோம்.
கவிதை என்பதும் கலைச் சிந்தனை வடிவங்களில் ஒன்று எல்லாக் கலைச் சிந்தனை வடிவங்களிலும் கவிதை இருப்பதைக் காணலாம். அது கதையாக நீளலாம். கட்டுரையாக விரியலாம். அல்லது
பு.பி தழுவி எழுதியிருக்கிறாரா? என்ற கேள்வி பல வாதப்பிரதிவாதங்களை ஆரம்பத்தில் ஏற்படுத்தியிருந்த போதும் அது பின்னர் அடங்கி விட்டதென்றே சொல்ல வேண்டும் காரணம், பு.பி தன் காலில் நிமிர்ந்து நிற்க முடியாத கூனல் பேர்வழியல்ல. அவரது எணணிறைந்த படைப்புக்கள் நிமிர்ந்துநிற்பன மட்டுமல்ல, நிமிர்ந்து நிற்கும் சிகரங்களாகவும் உள்ளன.
அவர் பத்திரிகைத் தேவைகளின் நெருக்கடியினால் தழுவி எழுதியிருக்கலாம். சில பிரக்ஞைபூர்வமானவையாகவும் சில எப்பவோ படித்தவை பிரக்ஞையிலிருந்து வழுவிப்போய்விடும் அடிமன வெளிக் காட்டல்களாக வந்து விழுந்திருக்கலாம்.
எது எவ்வாறாயினும், அன்னை இட்ட தீ இவற்றுக்கெல்லாம் பதில் அளிப்பது போல் நிமிர்ந்து நிற்கிறது.

Page 19
の7,?? ਠ * '''2().x^', 'c') !
இதழ் 1.65 இல் வெளியான "தமிழ் வரலாற்றாசிரியர்கள Gartrid போனவர்களின் நீளும் பட்டியல் " எனற தலைப்பில் வெளியான விஜயன் எழுதிய கட்டுரையில் பொறுப்பற்ற முறையில் எழுதப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது.
தமிழ் வரலாற்றாசிரியர்கள் எவருமே சோரம் போகாதவர்கள் அல்ல என்பதல்ல எனது வாதம், ஆனால் அதற்கான போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி பெரும்பாலும் தனது ஊகத்தினையும், கேள்விக் கதைகளை யும் தனது ஆதாரமாகக் கொணர்டு கட்டுரை எழுதுவது விஜயனின் தர்மாகி விடக் கூடாதென்பதே எனது கவலை இது தானி கட்டுரையினர் பிரதான பலவீனம்
உதாரணமாக இந்திரபாலாவின் ஆய்வுக் கட்டுரை பற்றியது. இந்திர
பொறுப்பற்ற எழுத்து
பாலா தன்னுடைய phd ஆய்வினை மேற் கொணட போது ஆனைக் கோட்டை பற்றிய விபரங்கள் எதுவும் வெளிவந்திருக்கவிலலை. (அது 60களின் பிற்பகுதி) எனவே அவரைக் குற்றம் காட்டுவது Intelectually dishonest மேலும் ஆனைக் கோட்டை பற்றிய அவரது கட்டுரைகள் The Hinduவில் வெளியாகியுள்ளன. அவற்றிலும் அதற்குப் பின்னர் அவர் எழுதிய research papers இலும் அவர் தானே தனது முன்னனைய முடிவுகளை மாற்றியுள்ளார். இவை scholarly research Graip (popula) document பணிணப்பட்டுள்ளன. மற்றது எவ்லின் ரட்ணம் அல்ல, ஜேம்ஸ் ரட்ணம் என பவரே கட்டுரையில சொல்லப்பட்டிருக்கிறார் எவலின் ரட்ணம் ஜேம்ஸ் ரட்ணத்தின் மனைவி இது ஒரு பெரிய தவறு.
- LIL/45(54.42
ஈழத்து
பல்லாயிரக்கணக்கான ஆணர்டுகால உழைப்பும், சிந்தனையும் நம்மிடம் கொணர்டு வந்து சேர்த்த சிந்தனைக் களஞ்சியத்தில் என்றும் அழியாத மதிப்புடைய அம்சங்களும் உள்ளன. அவை ஒருபோதும் அழியா அவற்றை நாம் அழிய விடவும் கூடாது.அவற்றின் மதிப்புப் பற்றிய உணர்வு இல்லாமல் போனது தான் பூர்ஷ்வா ஆட்சி ஏற்படுத்திய சீரழிவின் முக்கிய அறிகுறியாகும்.
பூாஷிவாக்களுக்கு அனைத்துமே வர்த்தகப் பொருளும் போர்க் கருவியும் தான் சமுதாயத்தில் அதிகாரத்தை பாட்டாளி வர்க்கம் வென்றெடுத்த பிறகு அழிக்கப்பட்ட ஆன்மீகச் செல்வங்களைத் தானும் மனித குலம் திரும்பப் பெறுவதற்கான போராட்டக் கடமையை மேற்கொள்ள வேணடும் (எஸ்.வி.ராஜதுரையின்நூலில் மேற்கோளாக தரப்பட்டது. ராஜதுரை எஸ்.வி (இணை)
1991. Liais, 278-279) எனவே குலராஜினுடைய ஓவியங் கள் இரணடாம் வகைப் பாட்டுக்குரியது என்று முற்று முழுதாக ஒதுக்கிவிட முடியாது இன்று ஈழத்தமிழ் தேசிய மரபொன்றை உருவாக்க முயற்சிப் பவர்களுக்கு எங்களுடைய வேரிலிருந்து முற்று முழுதாக துணிடித்துக் கொள்ளாத பயன்படுத்தக்கூடிய ஒரு வளமாக இருப்பவர் குலராஜ அவர்களாவார். அவருடைய வரைமுறையை எங்களுடைய படைப்பாற்றல் மிக்க கலைஞர்கள் கற்று பல வேறு சாதிகளுக்குள்ளும் பயில நிலையில் இருக்கும் கைவினைப் பாரம்பரியம் பற்றியும்,அவர்களது சடங்கு நடைமுறைகள் பற்றியும் மேலும் சேர்ச்சிகளைப் பெற்றுக் கொணர்டு அதற்கு மலாக தேவையான கலைமூலங்களை பல வேறு கலை மரபு
களிலிருந்தும் பெற்று ஈழத்து தமிழ் ஓவிய
மரபொனறை கலைஞர்கள் முன்வருவார்கள்
பல்வேறு மூைலங்களிலிருந்து தமக்குத் தேவையானவற்றைப் பெற்று தமது தேசிய அடையாளத்தை உருவாக்கியதில் எமக்கு அணிமையிலுள்ள உதாரணம் சிங்களமும், வங்காளமுமாகும்
சிங்களத்தில் சரச்சந்திராவை எடுத்துக் Qasi Tawf mitaj ஜப்பானிய மரபுவழி நாடகங்களான கபுகியும் நோவும் அவரது கவனத்திற்குள்ளாயின. யாத்ரா யக்ஷகானம் தெருக்கூத்து கதகளி என்பன அவரை தென்னாசிய நாடக மரபு பற்றி சிந்திக்க வைத்தன. இலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த நூர்தி தமிழ் மக்கள் மத்தியில் இருந்த கூத்து இசை நாடகம் ീ{ീ.ീ (് அடித்தளங்களாயின. அனைத்து வடிவங்களையும் அளவறிந்து சேர்த்த
உருவாக்க எத்தனை
ஓவியம்.
சமையலகாரனைப் போல சேர்த்து மிக ருசியாக அவர் சமைத்த நாடகங்களே மனமேயும் சிங்கபாகுவும்
(மெளனகுருசி 1997 பக்.15) வங்காள கலைப்பாணியை எடுத்துக் கொள்வோம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக எழுந்த அரசியல இயக்கத்தினர் ஒரு துணைப்பொருள் தான வங்காளபாணி ஓவியம வங்காளபாணி ஓவியர்கள் பன பாட்டு மரபுகளின் வேர்களைத் தேடினார்கள. எனவே வங்காளபாணி ஓவியர்கள் அஜந்தா எல்லோரா முகலாய ராஜஸ்தானி புஹாரி ஒவியங்களிலிருந்து தாராளமாக எவ்வித தயக்கமுமின்றி நிறைய கடன் பெற்றனர். வங்காளபாணி இந்திய தேசிய உணர்வின் அடிப்படையில் தான் எழுந்தது என்றாலும் கூட இது சீன ஜபபானிய கலை மரபுகளிலிருநது ம தாராளமாகக் கடன் பெற்றிருக்கிறது (இந்திரன் 1996 பக்.25)
இவவாறு தேசிய விடுதலைப் போராட்டங்களின் போதெல்லாம் தேசிய அடையாளமொன்று உருவாக்கப் பட்டி ருப்பதை வரலாறு எமக்குக் காட்டி நிற்கும் போது இக்கட்டான வரலாற்று நெருக் கடியில் வரலாற்று உருவாக்க கால கட்டத்தில் நின்று கொண்டு எமது தேசிய அடையாளம் பற்றிய பிரஞஞை இன்றி எமது கலைஞர்கள்
இருப்பார்களாயின் அவர்கள் தங்களுடைய
வரலாற்றுக்கும் அப்பால வரலாறாய
வாழ்வார்களா என்பதை வரலாறே தீர்மானிக்கும்.
உசாத்துணை நூல்கள் ப்ெ அருந்ததி, ச இலங்கை
ஓவியக்கலையில் ஐரோப்பியத் தாக்கம் நெய்தல்.1995 கிழக்குப் பல்கலைக்கழகம்
ப்ெ இந்திரன்தற்காலக்கலை அகமும் புறமும் 1996 சென்னை
ட் சிவத்தம்பிகா யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல 1993
Զanցաւ:
ப்ெ சிவரெத்தினம் சு. ஈழத்து அரசியலும் கூத்துக்கலையும்
தலித்தியப்பார்வையில் சிறு குறிப்புகள் களம் 1998 அக்கரைப்பற்று.
 ெகிருஷ்ணராஜாசோ தற்கால
யாழ்ப்பாணத்து ஓவியர்கள் 1997 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
0 மாக ஸ அ. உடைபடும்
புனிதங்கள் 1997 சென்னை
ப்ெ மெளனகுரு சி பேராசிரியர் எதிரிவிர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும் 1997 Օanալու
இதன efallai ef திணை) அந்தோனியோ கிராமி ஷி சிந்தனையும் 1991 சென்னை
வாழ்வும்
O
திரு சீரழ
"ஓஹோ" என்று и в дід Латви பணம் இல்லாத காகத் தினமும் பார்த்தால் உணர்ை என்பது கேள்வி
முகாம பொறு உத்தியோகத்தர், UItalDifluirLarité0 வற்றின் மேல் ( நல்ல மதிப்புக் என்றாலும் இம் G76Jef) Gulu Qasr eo டத்திற் குடிே வாழ்க்கையைச் ளக் கூடிய தகு இருந்தும் முக பழக்கப்பட்டுப area at Gaunt Ge. கிறார்களில்லை எ பேசிப் பார்த்ததி
அணர்மையில் தி கடற்றொழிலுக காணாமற் போே முகாம வாசி 6 பிரபலமாகாத வி கே, கனகரத்தின் பிள்ளைகளினி த காணாமற் போன கிராமத்தைச் சேர்
என்னதான வசதி கூடியவரையில் தவிர்த்துக் கொள் என்ற உணர்வு தோன்றினால் பல
sś7 TITLD GJIT (f) LLUIT 5 குடும்பங்கள்
திருக்கோணமலை உப்புவெளி சாம்பல்தீவு ass63i6/7 uLUIT குச்சவெளி கும்புறுபிட்டி நிலாவெளி புல்மோட்டை திரியாய் பன்குளம் மூதூர் யாழ்ப்பாணம்
மொத்தம்
皺
நடைபெறுவதால் கள மனம் நெ இருக்கின்றனர். "இந்திய வம்சாவ மலையக இளை ஏற்கத் தயாராக அவர்கள் சிறு
சிறுபான மைய வில்லை. ஆன நெருங்கிய தொ வியாபாரிகள் கினறனர். இ வியாபார தந்திர
தோட்டத் தொ போராட்டங்களை மட்டுமல்ல, அர யும் வாரிவிட்ட
சுய நலத்திற்கா முன்னணி அரன் விட்டு விடுவா அதேபோல ய மக்கள் வாக்களி சேவல் சினினத தோலவியைத்
தொழிலாளர் ே சிர்ைனமான ம LITT i šašlaisip Trif,
மக்கள் அதற்கு
ബ് ബ எனபதை எதிரவ
தேர்தல் முடிவுகள்
 
 
 
 

வுக்.
நடத்தப்படுகின்றது. ாகளுக்குக் கட்டப் வர்கள் குடிக்கிறதற் செலவழிப்பதைப் மயில் ககூழ்டம் தானா குரியதாகின்றது.
பதிகாரி, கிராம ாடாசலை நிர்வாகம், நிர்வாகம் எனப காம் வாழ் மக்கள் காணர்டிருக்கிறார்கள் முகாமிலுள்ள பலர் று தங்கள் இருப்பி UID 6նք 60 LD LIT 60/ றப்பாக மேற்கொள் go GODLLLJ 6 JiffalseGTIT as, மி வாழ்க்கையில போவதாலோ பளியேற விரும் பு ன்பது அவர்களுடன்
தெரிகிறது.
ருகோணமலையில் குச் சென்றபோது னாரில் ஒருவர் இந்த னபது வெளியே டயம் 39 வயதான மி எனற மூனறு ந்தையே இவவாறு வர். இவர் திரியாய்
ந்தவர்.
கள் கிடைத்தாலும் முகாம் வாழிவைத் வதே கெளரவமானது நம்மக்களிடையே நன்மைகள் உணர்டு
முகாமிலுள்ள
36 குடும்பங்கள் 15 குடும்பங்கள் 19 குடும்பங்கள் 24 குடும்பங்கள் 153 குடும்பங்கள் 36 குடும்பங்கள் 06 குடும்பங்கள் 23 குடும்பங்கள் 36 குடும்பங்கள் 110 குடும்பங்கள் 18 குடும்பங்கள் 03 குடும்பங்கள் 479 குடும்பங்கள்
Su.
ஏனைய அபேட்சகர்ந்து அமைதியாக இதே வேளையில் " என்ற பெயரையும் தலைமுறையினர் இல்லை. ஏனெனில் பாண்மையினரிலும் க வாழ விரும்ப ல இந்தியாவோடு ர்புகளுடைய தமிழ் தற்கு ஆதரவளிக் ற்கு அவர்களின் ம காரணம்
Slavrati saflai lua) காட்டிக் கொடுத்தது Tillængigafløj gradal) தொணடமான் தனது பொதுசன ஐக்கிய சயும் நட்டாற்றில்
என்பது நிச்சயம் னைக்கு மலையக கப் பழக்கியவர்கள் நில போட்டியிட்டு தழுவி இப்போது சிய சங்க அரசியல் a5) 6oi 6)Ja)Li6 6)J y L] ஆனால் மலையக eli Logljutiasatt
/ /ா LD ᏓᏝfTᏪ5fᎢ600TᏪ600Ꮣ ᏧᏪ
வெளிக்காட்டும்.
LDITirë 25 - GJI'uJGö O7, 1999
வருமானத்திற்கான தொழிலில் ஈடுபட முடியாமல் உள்ளார்கள் 1996இல் அரசாங்கம் அறிவித்த அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக தமக்கு நிம்மதி கிட்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று அவை நடைமுறைக்கு வந்து 2 1/2 வருடங்களுக்குப் பிறகும் மோசமான வேலையினர்மை, குறைந்த வேலை பிரச்சினைகளுக்குள் உள்ளாகியே காணப்படுகின்றனர்.
குடாநாட்டில் 70,000 இளை ஞர்கள், 800 பட்டதாரிகள், 1500 தொணர்டர் ஆசிரியர்கள் 600 ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் அங்கு வேலையற்று இருக்கிறார்கள். ஆனால், 1990க்குப் பின் அரசாங்கத்திலுள்ள 12,000 பதவி வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே உள்ளன. இதுபற்றி விசாரித்த போது அனைத்து வெற்றிடங்கக்கும் தென்பகுதியிலுள்ள தேவைகட்கு அதிகமாகவே ஆட்களை எடுத்து நிரப்பப்பட்டு விட்டதாக தெரிய வருகிறது பாவம், வடக்கிலுள்ள இளைஞர்கள் குனியமான எதிர்காலத்தை பார்த்தபடி திகைத்துப் போய் நிற்கிறார்கள்
அரசாங்கத்தினி சமுர்த்தித் திட்டம் வடக்கில் அமுல் நடாத்தப்படவே இல்லை. இது அமுல செய்யப்பட்டால் கிட்டத்தட்ட 1300 பேருக்கு வேலை வழங்க முடியும்
அதுமட்டுமல்லாமல் வறிய
யாழ்ப்பாணம்
விடுவிக்கப்பட்ட
குடும்பங்கள் ஏதாவது வருமானத்திற்குரிய செயற்பாட்டில் இறங்கவும் இது உதவக் கூடும். ஆனால், அது நடைமுறைப்படுத்தவில்லை. இதைவிட முக்கியமான பாரபட்சமிக்க விடயம் என்னவென்றால், 1999 வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு சமுர்த்தித் திட்டத்திற்கென எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதுதான்.
விவசாயம், சிறுகைத்தொழில், எல்லாம் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பு பாதுகாப்பு. கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால, எவ வளவோ தொழில வழங்கும் வாய்ப்பிருந்தும் சிறு அளவிலேயே செய்யப்படுகின்றன. மீன்பிடிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மீன் பிடியில் மட்டும் தங்கியிருக்கின்ற 10,000க்கு மேற்பட்ட குடும்பங்களை தொழிலற்றதாக்கியுள்ளதுடன், குடா நாட்டில் வறிய மக்களின் ஊட்டச் சத்துக்கான ஒரே உணவுப் பொருளான கடலுணவை மட்டுப்படுத்தியுள்ளது
இந்த நிலைமையானது, மக்களின் மனோநிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் குடும்பங்களில் நிம்மதியின்மையையும், குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது மனிதர்கள் தமது அபயங்களை இழந்து கொணடிருக்கிறார்கள் விரக்தியும் ஆற்றாமையும் அவர்களது இயல்பாகி வருகின்றது.
O
கொழும்பு.
கொண்டு அமையும் போது மட்டுமே முற்போக்காக பயன்படுதல் சாத்தியம் எமது வரலாற்றைப் பொறுத்தவரை பேரம் GL8 Li - DD606) (Bargaining power) முற்போக்காக பயனபடுத்திய சந்தர்ப்பங்கள் குறைவே.
இன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரசைப் பொறுத்தவரை, அது நடத்தி வரும் மலையக மக்களின் நீணடகால நலன்களுக்கு எதிரான அரசியலை புரிந்து LTLLL t LLLLL S L L SS SY S S MT G LS மக்களுக்கான சரியான மாற்றுத் தலைமை இல்லாத நிலையில் பேரினவாதத்தின் முன்னால் அதனை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்றும், மலையக மக்களின் பேரம் பேசும் ஆற்றலை இழக்கச் செய்யக் கூடாது என்றும் வாதம் செய்யும் ஒரு போக்கு பொதுவில் உணர்டு அவ வாதத்துக்கான நியாயம் இவ்வாறுதான் உருவாகிறது. அதாவது தொணடமானின் வெற்றி மலையக மக்களின் வெற்றியாக இருக்கா விட்டாலும் தொணடமானின் தோல்வி மலையக மக்களின் தோல்வியாக இருக்குமென்று கூறப்படுகிறது.
உணர்மையில், மலையக மக்களுக்கு சரியான ஒரு தலைமை இல்லாமையே இ.தொ.காவை இன்னமும் அவர்களின் தலைமையாகக் கொள்ள வைத்திருக்கிறது. ஒரு மாற்றுத் தலமையை மலையக மக்களுக்காக கட்டியெழுப்புவதற்குப் பதிலாக இத்தகைய வாதங்களில் சிக்கிக் கொள்வது என்றென்றைக்கும் மலையக மக்களுக்கு ஒரு நல்ல தலைமை உருவாதலை மறுதலிப்பதே ஆகும்.
இனத்துவ அரசியல் மேலோங்கிய நிலையில் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் தங்களின் தலைமை குறித்தும், எதிர்காலம் குறித்தும் அதிகமாக சிந்திக்க வேணடிய தேவை அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் இ.தொ.க.விலிருந்து அதன் உப தலைவர்களில் ஒருவரான பி.பி.தேவராஜ மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஜெரால்ட் பெர்ணாணர்டோ தலைமையிலான அணி இ.தொ.கா. விலிருந்து அதிருப்தியுற்று அதிலிருந்து
பிரிந்து கொழும்பு வாழ் தமிழர்களுக்கு தலைமை வகிக்கும் நீண்டகால நோக்குடன் 47 வெகுஜன அமைப்புகளை ஒன்றிணைத்து "சமூகநல அபிவிருத்தி ஒன்றியம்" என்ற ஒரு அமைப்பை உருவாக்கியது. ஆனாலும் அது வெற்றுப் பிரச்சாரம் என்றும், இ.தொ.கவினால் அதிருப்தியுற்ற சக்திகளை தங்களின் பால் ஈர்த்து வாக்கு வங்கியை நிரப்பிக் கொள்ளும் தந்திரோபாயம் என்றும் பின்னர் அவர்களின் நடவடிக்கைகளிலிருந்து தெளிவானது.
சென்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலத்திலேயே இவர்கள் இந்த சலசலப்புகளை மேற்கொணர்டிருந்தனர் அதன் பின்னர் அவை குறித்து எதுவித அசைவும் இல்லை. அது மட்டுமன்றி இ.தொ.க வை அதன் பின்னர் எந்த விதத்திலும் கேள்விக்குட்படுத்தியதாகக் கூட தகவல்கள் எதுவுமில்லை.
என்ற போதும் கொழும்பு தமிழ் அரசியல் தலைமையின் அவசியம் குறித்து இன்று பல்வேறு சக்திகள் மத்தியில் நடந்து
வரும் உரையாடல் வரவேற்கத்தக்கதே. இன்று இலங்கையில் தேசிய அளவில் தலைமை வகிக்கக் கூடிய சக்தி எதுவும் இதுவரை அடையாளம் காணப்பட வுமில்லை. அது உடனடியாக சாத்தியமுமில்லை. அது ஒரு நீண்ட புரட்சிகர அரசியல் தொடர்ச்சியின விளைவாகத் தானி ஏற்படமுடியும்
எப்படியிருந்த போதும் இந்த கருத்தாக்கமானது இந்த கட்டமைப்புடன் சமரசம் செய்து கொள்வதற்கான அல்லது சரணடைவதற்கான ஒன்றல்ல. மாறாக இது நீணடகால அரசியல இலக்கைக கொணடதாகவும் அதே வேளை, சமகால நிலைமைகளின் கீழ் தமிழ் மக்கள் தமது பாதுகாப்பான வாழ்வுக்கான உரிமைகளை அரச நிர்வாகத்திடமிருந்து பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டுக்கு வழிசெய்வதாகவும் அமைய வேணடும்
Ο

Page 20
六○みあ
エーó?○○のD ി സ്ഥാ വ്/ി
LITUS
இல1974 role エ IcmL தொலைபேசிஇலக்கம் 0 81485
தேர்தல் வன்முறைகள்: சாதனைகளை நோக்கி.
ஏப்ரல் ஆறாம் திகதி நடை பெறவிருக்கும் ஐந்து மாகாண சபை களுக்குமான தேர்தலில் பங்கு கொள்ளவிருக்கும் பிரதான கட்சிகள் அதிகளவில் தேர்தல வன்முறையில் ஈடுபட்டிருப்பதாக தேர்தல வன - செயல்களைக் கணகாணிக்கும் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேர்தல கால வன செயலிகளை கணகாணிக்கும் இவ்வமைப்பு 1997இல் சுதந்திர ஊடக இயக்கம் மாற்றுக் கொள்கைகளுக்கான இயக்கம், அரசியல் வன்முறைகளுக்கெதிரான கூட்டமைப்பு ஆகியன ஒன்றிணைந்து உருவாக்கிய அமைப்பாகும் நடைபெற்று முடிந்த வடமேல் மாகாண சபைத் தேர்தலின் போது இவவமைப்பின் அறிக்கைகள் அரசியற் கட்களிடையே குறிப்பாக ஆளுங் கட்சிகளிடையே பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவவமைப்பினர் 21ஆம் திகதிய அறிக்கையின்படி இதுவரை 638 முறைப்பாடுள் அதற்குக் கிடைத்துள்ளது. அதில் 310இல் (486 வீதம்) பொஐமுவும் 175இல் (274 வீதம்) ஐ.தே.கவும் 9இல் (1.4 வீதம்) ஜே.வி.பி.யும் சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. ஏனைய 127 (199) யார் என்று இனங்காண முடியாதவர்களால செயயப் பட்டுள்ளன. மத்திய மாகாணத்திலும் மேல மாகாணத்திலுமே அதிகளவான (187,142) வன்முறைகள் இடம் பெற்றிருக்கின்றன.
ஊவா மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாணங்களில் இடம்பெற்றிருக்கும் வன்முறைகளின் எணணிக்கை 100த் தாணடி விட்டன. இதன்படி மததிய மாகாணத்தில் 187உம், மேல் மாகாணத்தில் 142உம், சப்பரகமுவவில 107உம வடமத்திய மாகாணத்தில் 105உம், உளவா மாகாணத்தில் 97உம் பதியப்பட்டுள்ளன. மாவட்ட அடிப்படையில் கணடியில் 68உம் கேகாலையில் 64உம், அனுராதபுரத்தில் 55உம நுவரெலியாவில் 53உம பொலன்னறுவையில் 50உம் என 50க்கும் அதிகமான வன்முறைகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள் இவை மேல் மாகாணத்தில் நுகேகொடடையில் 45உம், கம்பஹாவில் 34உம் பதியப்பட்டுள்ளன. பொதுவாக இவ் வன்முறைகள் பாரதூரமான சம்பவங்களாகவே பெரும்பாலும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத் தேர்தல் வன்முறைச் சம்பவங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க விடயம் என்னவெனில் கணிசமான அளவுக்கு ஒரே கட்சி மோதல்கள் இடம் பெற்றிருப்பதாகும்.
கடந்த மூன்று வார காலத் தேர்தல்
நடவடிக்கைகளில் 44 சம்பவங்கள் பொ. ஐ. முவினருக கிடையேயான வன்முறைகளாகப் பதியப்பட்டுள்ளன.
இச்சம்பவங்களில் ஐதேக தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பொஜமு தரப்பில் ஒருவரும் இனங்காணப்படாத ஒரு கொலை முயற்சியுமாக இரு கொலை முயற்சிகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்குச் செய்திகள்
14 03 1999 ஞாயிறனறு பருத்தித்துறையிலுள்ள கற்கோவளத்தில் புளொட் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரான வவனியாவைச் சேர்ந்த அன்வர் றமேஷ அல்லது றஞசனி 1996 இல் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதன் பின்பு யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அவர் மீது புளொட இயக்கமே நடத்திய தாக்குதல் காரணமாக அவரது கால்களில் வெட்டுக் காயங்கள் ஏறபட்டன. பருத்தித்துறையிலுள்ள ஈ பி. டீ பி. இயக்க அலுவலகத்தினுள் ஞசமடைந்த றஞ்சன் பின்பு மந்திகை அனுமதிக்கப்பட்டார்.
18. 03 1999 அன்று காலை 10 மணியளவில் கனகராயனகுளம் பகுதியின் ஏ-9 பிரதான நெடுஞ்சாலையின் 07ஆம் பிரிவில் கால் நடையாக ரோந்து சென்ற இராணுவ அணி மீது த. வி. பு இயக்கம் நடத்திய கிளேமோர் கணிணி வெடித் தாக்குதல் காரணமாக இரணடு ராணுவத்தினர் கொல்லப்பட்டும், மூன்று பேர் காயப்படுத்தவும் பட்டனர்.
18. 03 1999 அன்று இரவு தாண்டிக்குளம் சிறுநாவற்குளத்தைச் சேர்ந்த புளொட் மகளிர் அமைப்பைச் சேர்ந்த வேலாயுதம் பவானிதேவி(53) கொழும்பு செலவதற்காக வவனியா புகையிரத நிலையம் நோக்கி ஓட்டோ ஒன்றில் பயணம் செய்து கொணடிருந்த சமயம் ரெலோ யக்கத்தால கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார் குண்டு துளைக்கப்பட்ட அவரது உடல் அவரது விட்டிலிருந்து ஒரு சில கிலோ மீற்றர் தொலைவிலுள்ள
பட்டகாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இச் சம்பவத்தையடுத்து வவனியாவில் ஆறிப்போயிருந்த புளொட் - ரெலோ இயக்கங்களிடையேயான மீண்டும் முறுகல் நிலை தோன்றி மோதல் மீணடும் வெடித்துள்ளது.
*19 03 1999 அனறு அதிகாலை வேளையில் உயிலங்குளம் உயிர்த்தரசன்குளத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு முன்னரங்கில் வர்த்தகர்கள் எனச் சந்தேகிக்கப்படும் அப்பாவிப் பொது மக்கள் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். உடலிகள் விசாரணைகளின் பின்பு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. இறந்தவர்கள் இதுவரை அடையாளங் SITRTL) படவில்லை.
*19 03 1999 வெள்ளியன்று சாவகச்சேரி காவல் அரணில் இருந்த இராணுவத்தினர் இரண்டு பேர் பாடசாலை செல்லும் 16 வயதுடைய பெண பிள்ளை ஒருவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி அந்தப் பெண்ணின் பெற்றோர் முறைப்பாடு செய்து உயர் இராணுவ அதிகாரிகளின் கவனத்திற்குக் கொணர்டு வந்தாலும், இதுவரே எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெற்றோர் தமது மகளுக்கு வைத்திய சிகிச்சை பெறுவதற்காக அவரை யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதைக் கூட இராணுவம் தடுத்துள்ளது.
2360TBALLJ35 a. தமிழக கட்சிகள் வைத்திருக்கின தெரியவில்லை. 1987ம் ஆணர்டில் ஜனநாயக வழிக் ஆணர்டு ஈபிடிபி நீரோட்டத்தில் கன் இந்தக் கட்சிகளின் புரிதல் விசித்திரபு கடந்த வாரம் சம்பவத்தைப் பா மார்ச் 18ம் திக வவுனியாவிலிரு |ւյpւյւյւլ (36ւյ60 (53) எனற டெ Clarajao Ји () (за கொல்லப்பட்டிருக் தாண்டிக்குளம் சிறு தனது வீட்டிலிரு cijeljefu III церви. வரும் போது ஒ ஆயுத பாணிகள் கடத்திச் G. கொன்றுள்ளனர். என்ற இடத்தில வீசப்பட்டுக் கிடந் 53 வயதான இப் ெ கொல்லப்படக் கா ц (lom T (la. Taj i அமைப்பின ஆத வன்மம் தீர்க்கும் இயக்கத்தினர் தான செய்தனர் என்று விடயம் அத იტl|| იწlaეტ გუიგეს (8|| இயக்கங்களல்லவா வைப்பதா? பதிலுக்கு மார்ச் 20 LÚCII COGITs afleo இராஜதுரை சுட இடத்தில் போடப் கொல்லப்பட்ட இயக்கத்தின் நீணர் ஒருவரின் சகோதர அடைக்கல இராஜதுரையைக் புளொட் இயக்கத் தான்நம்புவதாகவு வவுனியாவில தொடர்பாக அை புளொட்டுக்கும் ரெ மோதல்கள் தொட Gljevi afluJlaj அறவிடுகிறார்கள் வைத்த மனித உ அரசியலாளர்களும் பாட்டில இல . ஜனநாயக வழிக்கு வரி அறவிடுவை கண டு கொள வ அவர்களுடைய ஜ வடக்கு கிழக்கொ
-
LDITIfj. வத்தையில் பு முன்னணியினர் ( கூட்டம் நடைெ பொதுவாக வட இடம்பெயர்ந்து ெ தமிழ் மக்கள் மத்தி முனர்னணிக்கு ப உள்ளது. குறிப்பு கருணாரத்னவுக் உணர்டு நவ சம தலைவரான விக்கி பேரினவாதிகளால் Lււմ (5ւււնաւ தமிழீழ விடுதலை தமிழ் மகக்ளி உரிமையையும்
வருபவர் புதி முன்னணியை உ அதில் ஜே.வி.பி முயற்சித்த பே
19ஆம
= \,\,\,=3, -0; lo immo unha i
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நி என்பதை எமது எவவாறு புரிந்து D607 என பது
ஈ.பி.ஆர் எல்.எப் வந்தது முதல் 90ம் இறுதியாக ஜனநாயக து கொணர்டது வரை ஜனநாயகம் பற்றிய ானது தான் நடைபெற்ற ஒரு தங்கள்
வியாழக்கிழமை து கொழும்பு வரப் யுதம் பவானிதேவி ண மணி கடததிச் ாரமான முறையில் கிறார். நாவற்குளத்திலுள்ள ந்து ஒட்டோவில் ரத நிலையத்திற்கு டோவை மறித்த இப்பெணிணைக் னறு சுட்டுக சடலம் பட்டகாடு தெருவோரத்தில்
பணிமணி இவ்வாறு oor()լpanian ? |றது. இவர் தமது ரவாளர் தம் மீது வகையில் ரெலோ இவரைக் கொலை
தோடு முடிந்து TՄTւմ ւյր)ւյւյււ ? எதிரியை விட்டு
மி திகதி இரவு ஐந்து தந்தையாரான Li Lu I () அதே Lu (pidpri. இராஜதுரை தமது கால உறுப்பினர் என்கிறார் ரெலோ நாதன்.
கொலை செய்தது தினர் தான் என்று ம் அவர் கூறுகிறார். வரி அறவிடல ΤοΟιρά α Του ιρΠα லோவுக்குமிடையில் ந்து வருகின்றன. புலிகள் enf) என்று ஒப்பாரி மையாளர்களும், புலிகளின் கட்டுப்ாத பகுதிகளில வந்த இயக்கங்கள் ப் பெரும்பாலும் தில்லை (அது நாயகம் போலும்) கிலும் ஒவ்வொரு
Malloikuleligionalalomstkyst".
-L-6R-Lp). BLIĞFEFTGITT
திகதி வெள்ளதிய இடதுசாரி தர்தல் பிரச்சாரக் ற்றது. இம்முறை கு கிழக்கிலிருந்து ாழும்பில் வாழும் பில் புதிய இடதுசாரி மான வரவேற்பு ாக விக்கிரமபாகு த நல்ல ஆதரவு மாஜக் கட்சியின் மபாகு கருணாரத்ன தமிழ் இனவாதி என டவர் பகிரங்கமாக போராட்டத்தையும், சுய நிர்ணய ஆதரித்துப் பேசி 3)lg Tif நவாக்கிய போது யையும் இணைக்க துமி ஜே.வி.பி
பிரதேசத்தை ஒவ வொரு
இயக்கங்களும் வகுலுக்குக் குத்தகை
எடுத்திருப்பது பரக்சியமானது இந்த வரி வகுவிப்புப் பற்றி பிபிசி நேர்காணல் ஒன்றில் ரெலோ இயக்கம் வெளிப்படையாகவே 2) Lj Las கொணர்டது. புளொட் இயக்கத்தின் ցրր ( // al) பேட்டியளித்த மாணிக்கதாசனோ புத்திசாலித்தனமாகத் தப்பிக் கொண டார். LL). செய்தியாளர் மாணிக்கதாசனிடம் புளொட் இயக்கம் வரி வசூலிப்பில் ஈடுபடுவதில்லையா என்று இருதடவை திருப்பித் திருப்பிக் கேட்டார் தாசனும் இல்லை என்று பதிலளித்தார். பிபிசி செய்தியாளரின் இந்தக் கேள்விக்குச் சில தினங்களுக்கு முன்னரே புளொட் தான் வரி அறவிடப் போவதில்லை என அறிவித்து விட்டது. செய்தியாளர் புளொட் இது வரை வரி வசூலிப்பில் ஈடுபட்டு வந்ததிலலையா எனறு கேட்டிருந்தால் தாசன் ஒப்புக் கொள்ள நேர்ந்திருக்கும். இந்த விரி வசூலிப்பில் தான் பிரச்சினை கிளம்பியிருக்கிறது. புளொட்டின் குத்தகைப் பிரதேசமான வவுனியாவில் ரெலோவினரும் தம் பங்கிற்கு தம்மாலானதை வகுவித்து வந்திருக்கிறார்கள் திடீரென்று ஒருநாள் புளொட் தான் வரி வகுவிககப் போவதில்லை என்று அறிவித்தது மட்டுமல்லாமல ரெலோவையும் வகுவிக்க வேண்டாமென்று வலியுறுத்தியது. இது ரெலோவிற்கு சங்கடத்தை உருவாக்கியது. ரெலோ மறுத்து வகுவிக்க முயற்சி செய்ய அது மோதலானது மோதலின் விளைவு மாறி மாறி இரு தரப்பிலும் கொலை விழுந்தது
சரி இதனை யாராலும் கட்டுப்படுத்த
(Ա)կ աn:577 வவுனியாவில் புளொட் ரெலோ மோதல் இடம் பெற்ற போது
வெளிநாடொன்றில் இருந்த ஈபிடிபி எம பி டக்ளஸ் தேவானந்தா மாணிக்கதாசனுக்குப் போன் பணிணி மோதலை நிறுத்தும்படி ஆலோசனை கூறியிருக்கிறார் சரி அதற்கு தாசன் என்ன சொல்லி இருக்கிறார்? "தோழர் கடந்த தேர்தல் காலத்தின் போது தீவுப்பகுதியில் வைத்து எமது உறுப்பினர்களிடம் பறித்த பணத்தைத் திருப்பித்தாருங்கள் எமது உறுப்பினர்கள் தீவுப்பகுதிக்குச் சென்று வர தடை விதிக்காமலிருக்க முயலுங்கள்" என்றிருக்கிறார் டக்ளஸ் பேசாமல் போனை வைத்து விட்டார் ஆக தமிழ்க்கட்சிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் இவர்களால் இந்த மோதல்களை நிறுத்த முடியாது நிறுத்த ஆலோசனை
இனப்பிரச்சினை குறித்து கொண்டுள்ள கருத்து குறித்து அக் கட்சியுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருபவர்.
"இம்முறை மாகாண சபைத் தேர்தலில் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத னவுக்கே ஆதரவளியுங்கள்" என்று ஐமீபத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் குமார் பொனினம் பலம தெரிவித்திருந்தார். நவ சமசமாஜக்கட்சி தமிழ் LD5 is all தொடர்பாக தெளிவானதும் உறுதியுமானதுமான கொள்கையைக் கொணடிருக்கும் கட்சியென்றும் ஆனால் புதிய இடதுசாரி
முன்னணி குறித்து தனக்கு விமர்சனங்கள் இருப்பதாகவும் குமார் தெரிவித்திருக்கிறார்.
19ஆம் திகதி வெள்ளவத்தையில் நடந்த பொதுக் கூட்டத்தில் குமாரும் கலந்து கொள்ள எண்ணியிருந்த போதும் புதிய
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து
இக்கட்சிகளால் பாதுகாக்கப்படப்
சொலலுமளவுககு
செயற்பட்டதுமில்லை. சரி, வவுனியாவின் சிவில் நிர்வாக அரச கட்டுப்பாடடில தானே இருக்கிறது. அங்கு முப்படையினரும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள் அல்லவா அவர்கள் என்ன சொல்கிறார்கள்? ஒரு உதாரணத்தைப் பாருங்கள் கொள்ளுப்பிட டியைச் சேர்ந்தவ நாகலிங்கம் வாசன் இவரை 1992 ஆணர்டு சட்ட விரோதமாகத் தடுத்து வைத்ததற்காக உறுப்பினர்களான வினோதலிங்கம், சோதிலிங்கம் என்ற இருவர் மீதும் கொழும்பு மேல
நீதிமனறில வழக்குத் தாக்கல செய்யப்பட்டிருக்கிறது. ஆனால இவர்களுக்கான
அழைப்பாணையை அனுப் முடியாமல் இருப்பதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி SITT Lo Garcio en Lunterni வினாசித்தம்பி முத்துராஜா சொல்கிறார் "அவர்களுடைய முகாமுக்குப் போகும் அதிகாரம் எனக்கு இல்லை" என்கிறார் என்ன நடக்கப்போகிறது?
படைத்தரப்பு மிகப்புத்தி சாதுரியமாகச் செயற்படுகிறது. வவுனியாவில் இடம் பெற்ற மோதல்களின் போது இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்து வைக்கும் ஒருவர் போலத் தம்மைக் காட்டிக் கொண்ட படையினர் மறுபுறத்தில் அதனைத் துாணர்டி விடும் முறையில் இரகசியமாக நடந்து கொள்கின்றனர். புளொட் வட்டாரமோ பின்வருமாறு குற்றம சாட்டுகிறது படையினர் ரெலோவினருக்கு அதரவளிக்கின்றனர் எதையும் செயயுங்கள் எங்களிடம் பிடிபடாமல் செய்யுங்கள் என்று படை அதிகாரிகள் ரெலோவுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள் 61 601 25 குறிப்பிடுகிறது. மறுபுறத்தில் ரெலோ வட்டாரங்களோ புளொட்டினருக்குத் தான் இதேபோல் படையினர் சொல்லி இருக்கிறார்கள் நீங்கள் என்ன வேணடுமானாலும் செய்யுங்கள் பிடிபடாமல் செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள் grofilu, JalalLLITL). சரி, இப்போது சொலலுங்கள இக்கட்சிகள் ஜனநாயகத்தை எப்படிப் புரிந்து வைத்திருக்கின்றன என்று புரிகின்றதல்லவா? மக்களுடைய நலனி கள எப்படி
போகின்றன? இவர்களை வெறும் கூலிப்பட்டாளத்தினர் என்று சொன்னால் தவறாகுமோ?
ஜனநாயகக் கட்சியினர் அதில பேசவிருப்பதால தானி பேச விரும்பவில்லை என தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. மேலும் அக்கூட்டத்தில் பேசிய நவ சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவரும், வேட்பாளர்களில ஒருவருமான அப்துல் நிஸாம் "டேப் நிலாம்டீன். (அண மையில கல கிளப் ஸையில மேற்கொளர் எப்பட்ட புலிகளினி தற்கொலைத் தாக்குதல இவரை இலக்காகக் கொணர்டது எனக் கூறப்படுகிறது ) துரோகி தமிழ் மக்களின் உரிமையைப் பறிப்பதற்கு அரசுக்கு சேவகம் செய்யும் துரோகி." என்றும் அப் பெண தற்கொலைப் போராளிக கு தான கெளரவம் செலுத்துவதாகவும் அவர் பகிரங்க மேடையில் பேசிய போது கூட்டத்தினர் ஆரவாரமாகக் கைதட்டினர்
கப் பதிப்பு மிதின் இனி இல 07 கொடிய இடம் சிறிமல் உயன இரத்மலானை
1999.03.23.