கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.04.29

Page 1
3655 SAWIJINIHAIR
சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே பாதி
இதழ்- 170 ஏப்ரல் 29 - மே 12
| այլնկյել եմ:
பாடப்புத்தகங்களில்
இனவாத மோசடி
 
 
 
 

1999
6’GOOGAO 10.00
முஸ்லிம் அகதிகள்:
வாரணத்திற்குத்

Page 2
2. ஏப்ரல் 29 - மே 12, 1999
ay gan o na gabi
யாழ்ப்பாணத்தில் கழகத்தோழர்களின் gy LL, IT FLD அதிகரித்துள்ளது. பத்மநாதன் ஜய்ஸி (18) தியாகராசா சுரேஷ் குமார் (19) ஆகிய
இளைஞர்கள் தாம் புளொட்டில் இணைய
விரும்புவதாக கழகத் தோழர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் இவர்களிருவரையும் 24.03.99 அன்று முகாமுக்கு வருமாறு கூறியுள்ளனர். முகாமுக்குச் சென்ற இவர்களை கணகளைக் கட்டிவிட்டு கழகத் தோழர்கள் தாக்கியுள்ளனர் பின்னர் 25.03.99 அன்று இவர்களைக்கொணர்டு சென்று 512வது படைப்பிரிவில் ஒபப்டைத்துள்ளனர். பின்னர் படையினரும் இவர்களுக்கு நல்ல சாப்பாடு கொடுத்துள்ளனர். தற்போது இவர்களிருவரும் இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிருவரும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என கழகத் தோழர்கள்
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நெல்லியடியைச் சேர்ந்த வல்லி பாலகிருஷ்ணன் என்பவரைத் தமது முகாமுக்கு வருமாறு கழகத் தோழர்கள் உத்தரவிட்டுள்ளனர். இவர் முகாமுக்குச் செல்லாததால் கழகத் தோழர்கள் பாலகிருஷணனைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லை. எனவே அவரது மனைவி சாந்தாவையும் மகளையும் தாக்கி விட்டு வேலிக்கும் நெருப்பு வைத்துள்ளனர். இவர் புலிகளுக்குச் சாப்பாடு கொடுக்கிறார் என்பது புளொட்டின குற்றச்சாட்டு அத்துடன் தாம் புலிகளைத் தேடுவதாகவும் கழகத் தோழர்கள் நெல்லியடி பொலிஸப் நிலையப் பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் புலிகளைத் தேடும் பணியை இராணுவம் அல்லவா மேற்கொணடுள்ளது என அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர். அத்துடன நெல்லியடி
| vong, Loš IIIII 35660
கடந்த 4499 அன்று முல்லைத்தீவுக் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொணடிருந்த மீனவர்களின் படகுகள் மீது கடற்படையினர் தாக்குதல நடத்தியுள்ளனர். இவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொணடிருந்த போது அதிவேகமாக வந்த விசைப்படகொன்று இவர்களது படகைச் சுற்றி வந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் இவர்கள் தமது உயிரைக்காப்பதற்காகக் கடலில் குதித்து சுமார் ஆறரை மணிநேரம் நீந்திக்கரை சேர்ந்துள்ளனர் தமது படகு தீயில் சங்கமமாகியதைத் தாம் நேரில் பார்த்ததாக இவர்கள் கூறியுள்ளனர் வடமராட்சி
கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து முல்லைத்திவில் வசித்து வரும் மு. பாலசுந்தரம் சிவாசந்திரன பாலன் பெரியவன ஆகியோரே நீந்திக்கரை சேர்ந்தவர்கள் தீயில் சங்கமமாகிய தமது மீன்பிடி உபகரணங்களின் பெறுமதி இரண்டரை இலட்சம் ரூபா என இவர்கள் கூறியுள்ளனர். மற்றைய சம்பவத்தில் மாமுனையைச் சேர்ந்த அன்ரன் டயஸ் ஆகியோர் சுமார் 15 மணி நேரம் நீந்திக்கரை சேர்ந்துள்ளனர். இவ்விரு சம்பவங்களும் ஒரே நாளிலேயே இடம் பெற்றுள்ளன
Ο
வவுனியா செக்கடிப்புலவு என்ற இடத்தைச் சேர்ந்த இராசையா இரஞ்சன் (ரமேஷ்) (20) என்ற இளைஞர் புளொட் இயக்கத்திலிருந்து வடமராட்சி கற்கோவளம் பகுதியில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து குடும்பம் நடாத்தி வந்தார். இவர் கட்சிக்கட்டுப்பாட்டை மீறினார் என்ற காரணத்திற்காக புளொட் இயக்கத்தினர் இவரைக் கைது செய்து கொண்டு சென்று இவரது கணுக்காலை வெட்டி சித்திரவதை
செய்துள்ளனர். இதனால் இவர் இங்கிருந்து தப்பியோடி ஈபிடிபியிடம் சரணடைந் துள்ளார் ஈ.பி.டி.பியினர் இவரை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் போய சரணடையுமாறு கூறவே இவர் மனித உரிமை ஆணைக்குழுவின் உதவியுடன் GOL J Tafaj சரணடைந்துள்ளார். இதேவேளை தலைவெட்டும் தம்பிரான்கள் வடமராட்சிப் பகுதியில் மேலும் நான்கு பேரைத் தேடி வருகின்றனர் என்கிறது யாழ்ப்பாணத் தகவல் ஒன்று
கரவெட்டிப்பகுதி ம கத்தினரால் தமக்கு அ மனித உரிமை முறைப்பாடு செய்து என்ற புளொட வேட்டையில் இ கூறப்படுகிறது. ெ நிலையப்பொறுப்ப இராணுவத்தின் அனுப் பட்டு வருகின்றனர். ஒன்றும் செய்யமுடி கூறியுள்ளார்.
யாழி செய கொழும்பிலிருந்து அ ஒரு அப்பிள ப வழங்கப்படவுள்ள அணர்மையில் மிளகாய்த்தட்டுப்பா செயலக ஊழியர்கள் மிளகாய் தருவித்து த கொணர்டனர். இதற் கட்டணம் யார் கொ மேச்சாலும் கோறண வேணும் என்று
கச்சேரியில் மேத்த
கடந்த 54, 99 ஆனந்தபுரத்தைச் சேர் திருச்செல்வம் (34) வேளை படையினரா பட்டுள்ளார். இவன் படையினர் கைது செய் மிக மோசமாகத் தாக் நகங்களைப்பிடித்து இ செயததாகவும் இ சத்தமிட்டுக்குழறவே ! தம்முடன் கொணர்டு ெ
இதேவேளை 34 இடத்தைச் சேர்ந்த சின் (24) அழகேந்திரன் ஐயயாத்துரை சேகர் படையினரால் கைது ெ கடந்த 13399 அன்று என்ற விடுதலைப்
தற்கொலை செய்து கெ தொடர்பு படுத்தி இவர்களைக் கைது ெ
கள்ளர்களே முறைப்பாடு செய்த கை
"வவுனியா நிலைமைகள் எப்படி?" இது கொழும்பு வரும் வன்னி நணபர்கள் உறவினர்களிடம் பலரும் கேட்கும் வினா?
"அவவப்போது இயக்க மோதல் இடையில் அகப்பட்டால் தியாகியும் இல்லாமல் துரோகியும் இல்லாமல் மரணம் இரகசியமாக கேட்பதைக் கொடுத்து விட்டால் சரி பகிரங்க வரி அறவீடு இல்லை. மக்கள மத்தியில் அச்சம் இருக்கவே செய்கிறது எந்த நேரமும் எதுவும் நடக்கலாம்" இது என் பதில்,
நணபனி விட்ட பாடாக இல்லை. "பள்ளிக்கூட அனுமதியில் மோசமான நிதி அறவீடு இடம்பெறுகிறதாமே" என்றான்
நல்ல கேள்வி என்னுடைய தலையில் நான் அறிந்த சில உணமைகளை அவனுக்குச் சொல்லாமல இருக்க முடியுமா? எனினுடைய அப்பாவும் பொலிஸப் அதிகாரி அதுவும் வவுனியாவில் தான். அவரிரும்கூட ஒரு முறைப்பாடு வந்ததாக அம்மாவுக்குச் சொன்ன போது எனக்கு கேட்டது. அது என்ன முறைப்பாடு என்ற ஆவல், அவனிடமும், உங்களிடமும் இருக்கவே செய்யும்
அது எங்களுடைய அம்மா முன்னர் கற்பித்த முன்னணி வாய்ந்த (தேசிய) மகளிர் மகா வித்தியாலயத்தில் காணாமல்
போன பற்றுச்சீட்டுப் புத்தகங்கள் நிதி
ஆவணங்கள் என்றேன்.
பற்றிய முறைப்பாடு
நணர்பனோ விட்டபாடாய் இல்லை! என்னைத் துருவினான் ஒரு பொலிஸ்
அதிகாரியின் மகன் அரைகுறை விளக்கம் கொடுக்க எனக்கும் விருப்பம் இல்லை.
நடந்தது இதுதான் வன்னியில் இருந்து ஒவ்வொரு இராணுவநடவடிக்கைகளுக்கும் மாறி மாறி இடம்பெயர்ந்து எவ்வளவோ கஷ்டங்கள்பட்டு கால்நடையாக வவுனியா வரும் எமது தமிழ் சனத்துக்கு எங்குபோனாலும் படிப்பு படிப்பு என்பது தான் எங்கட சனத்தினுடைய மூச்சு
பிறகென்ன வவுனியா வந்த சனம் ஒரு நாள் பாஸ் எடுத்து வீடு எடுத்து அல்லது அகதிமுகாமில் இருந்து அலை அலை எணர்டு அலைந்து பிள்ளையளை நல்ல பாடசாலையில விடவேணடும் என்ற ஆசை அதிபரிடம் மூன்று நாலு நாளாய் அலைந்ததில் இடமில்லை. வேறு பாடசாலைகளில் கேட்டுப்பாருங்கோ எங்களுக்கு சேர்க்க வேணடாம் என்று DE ஒடர் என ஆரம்பத்தில் கல்லூரி அதிபர் மறுப்பார் இவரது மறுப்பு காசு அறவிடத்தானி என்பது வவுனியாவில் நீணட நாளைய சனத்துக்குத் தெரியும் பெற்றோர் விடாப்பிடியாக இடம் கேட்டால் ஆயிரங்களில் இறை ஆசிகளுக்கு இறைக்க வேணடும். பிறகென்ன அடுத்த நாள் இறை ஆசிகளுடன் வகுப்புகளில் சேர அனுமதி கிடைக்கும் என்னவெய்வது சேர்த்து வைத்து வீடு, வளவு எல்லாம் தொலைந்து போய்விட்டது. பிள்ளையின்ர படிப்பாவது நல்லா இருக்கட்டும் என்ற ஆசை மூச்சுத் தான். சில ஆயிரத்தில் போய் நிற்கும்.
அதுசரி ஏன் பொலிஸப் பள்ளிக்கூடம் போனது என்றான்? பொறன் அப்பா, ஏன் முந்துகிறாய் என்றேன்.
இறை ஆசிகளும் அபிவிருத்திச் சங்க
பொருளாளரும பற அறவிட்ட காசு பல லட முதலாம் ஆண்டு மான பல ஆயிரங்கள் சேர எல்லாம் சேர்த்து கணக தொகை எவ்வளவு மூத்த அக்கா போனம கனடா போகும் போது இங்கு அரைவாசி கொ வைத்து கொடுத்த அ அளவுக்கு பெரிய பு அடித்துவிட்டு கணக்கு நேரம் பாடசாலை அ அலுவலகத்தை ய பற்றுச்சீட்டுப்புத்தக போயிற்று என பொ முறைப்பாடு செய்தார் (; (1601|If allorifia LIII படிப்பித்து நல்ல பெயர் யாரை விசாரிப்பது?
அப்ப எப்படி பற்று காணாமல போனது படுகிறாய், பண வசூல் அவர்களே பற்றுச்சீட யாவற்றையும் எ( போட்டார்கள். இதுதான் கட்டம் என்னவென்றா பணச்செலவு யாவற்றை அதிகாரியால நிறுத்துமாறு உத்தரவிட நல்ல புதினம் எ நேரம் போய்விட்டது. பொலிஸ் பிடித்தி தேடப்போறார் நான் 6
 
 
 
 
 

கள் புளொட் இயக் |ச்சுறுத்தல் உள்ளதாக ஆணைக்குழுவிடம் எர்ளனர். சொக்கன் உறுப்பினரே புவி றங்கியிருப்பதாகக் லலியடி பொலிஸ் கொரியும் அவர்கள் தியுடனேயே செயல்
இதனால் தன்னால் யாமல் உள்ளதாகக்
O
பக ஊழியர்களுக்கு பிள் தருவிக்கப்பட்டு
தது ரூபா விதம் இதேபோல யாழ்ப்பாணத்தில் டு ஏற்பட்டபோதும் கொழும்பிலிருந்து ம்மிடையே பகிர்ந்து Glagaj 60 TLд 4, Lj. Ljaj டுக்கிறார்கள் கோழி மேந்திலை மேய்க்க
முன்னோர்கள் ாழி மேயச்சாலும் வேணடும்
அன்று இருபாலை |55 ֆdiaWaյալիաa)լի என்பவர் அதிகாலை ல் கைது செய்யப்ரக் கைது செயத த இடத்தில் வைத்தே கியுள்ளனர். இவரது ழுத்துச் சித்திரவதை வரது மனைவி படையினர் இவரைத் சென்றுள்ளனர்
99 அன்றும் இதே னத்தம்பி யோகராசா சுரேந்திரன் (19)
(28) ஆகியோர் சய்யப்பட்டுள்ளனர்
மேஜர் சிலம்பரசன் புலி உறுப்பினர் டிக்க வைத்துத் ாண்ட சம்பவத்துடன் GL Liao. Lo Fயதுள்ளனர்
|றுச்சீட்டு போட்டு சம் 1999ம் ஆண்டு னவர் அனுமதிக்கும் அறவிட்டார்களாம் கு காட்டவேண்டிய தெரியுமா? எங்கட ாதம் ஏஜென்சியால்
அங்கு அரைவாசி டுத்த நாங்கள் இங்கு ந்த அரைவாசிக்கு |ள எரிகள் சேர்ந்து த காட்டவேணர்டிய அபிவிருத்திச் சங்க ாரோ உடைத்து ம் மட்டும் களவு விளப் நிலையத்தில் களாம். அப்பாவும் வம் அப்பா அம்மா எடுத்த பாடசாலை
ச்சீட்டுப் புத்தகங்கள் ? ஏனர் அவசரப் யார் செய்தார்களோ டுப் புத்தகங்கள் டுத்து எரித்துப் உணர்மை, அடுத்த ல் இப்ப பணவசூல் யும் மாவட்ட கல்வி ப்பாடசாலைக்கு ப்பட்டுள்ளது. ன்றான். நணர்பன் gy LLJIT GT60760601 ருக்கலாம் என வாறன் மைச்சான்!
- Lagoon
எத்தனை காலம் தான்?
நட்டாற்றி CS) தத்தளிக்கிறவன் துரும்பைக் கண்டாலும் பற்றிக் கொள்வான் என்று சொல்வார்கள் அது அவனைப் பாதுகாக்கிறதோ இல்லையோ தப்பிப்பிழைக்கும் ஆசை
அவனை அப்படிச் செய்ய வைக்கும்
இப்போது தென்மாகாண சபைத் தேர்தலை நடாத்த முடிவு செய்த பிறகு சந்திரிகா அரசாங்கத்திற்கு ஏதாவது ஒரு துரும்பு அகப்படாதா என்ற தத்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. அந்தத் தேர்தல் வெள்ளத்தில் கரைசேர அவர் பிடித்த துரும்பு வேறு யாருமல்ல, ஜேவிபியின் முன்னாள் தலைவர் பிரேமதாச அரசாங்கத்தால் கொல்லப்பட்ட ரோகண விஜேவீரவின் மனைவி
அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது பிள்ளைகளின் கல்வி வசதிக்கு வாய்ப்பளிக்குமாறு திரும்பத் திரும்பக் கேட்ட போதெல்லாம் அதைக் கணக்கெடுக்காமல் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு என்ற பெயரில் சிறை வைத்திருந்தவர்கள் அம்மணியின் இந்த விருப்பத்தை அறிந்ததும் திடீரென அவரைக் கொழும்புக்குக் கூட்டி வந்தார்கள் கடந்த ஐந்து மாகாண சபைத் தேர்தல்களிலும் மூன்றாவது பெரிய சக்தியாக
போயிருக்கும் அரசு தரப்பினர் அவரை தென் மாகாண சபைத் தேர்தலில் தம் சார்பில் நிறுத்த முயற்சி எடுத்தனர் ஜேவிபிக்கு எதிராக ஒரு அறிக்கை விடுமாறும் தம்முடன் சேர்ந்து தேர்தலில் நிற்குமாறும் மன்றாடினார்கள்
ஆனால் அவர் இதற்கு மறுத்து விட்டதாகத் தெரியவருகிறது அவர் கேட்டதெல்லாம் என்னையும் என் பிள்ளைகளையும் சுதந்திரமாக வெலிசறையில் வாழ அனுமதியுங்கள் என்றதுதான்
பாவம்சந்திரிகா அகப்பட்ட துரும்பு கூட சரிவராதநிலையில் இப்போது தென்மாகான சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை அந்த மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை நிறுத்த அவர் விரும்பிய போதும் மகிந்த ராஜபக்ஷ அதை மறுத்து விட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன
தன்னை தேசிய அரசியலில் இருந்து கீழிறக்கும் ஒரு சதி இது என்று அவர் கருதுவதாகத் தெரிகிறது.
சந்திரிகாவுக்கு இப்போது பெரிய தலையிடியாக இருப்பது இதுதான் யாரை முதலமைச்சர் வேட்பாளராகப் போடுவது? எப்படி நோகனவின் மனைவியை வழிக்குக் கொண்டுவருவது என்ற தலையிடி
தங்களது லாபத்துக்காக மட்டும் மற்றவர்களை பயன்படுத்தும் அரசியலில் சந்திரிகாவுக்கு நிகர் அவர் தான் அவரால் பயன்படுத்தப்பட்டு வீசப்பட்டவர்களின் பட்டியல் ஒரு நீண்ட பட்டியல் வசந்தராஜா பத்மா மகாராஜா சிறிமணி அத்துலத்முதலி என்று அது ஒரு முடிவற்ற நீண்ட பட்டியல்
இப்போது அந்தப்பட்டியலில் ராஜபக்ஷவையும் நோகனவின் மனைவியையும் C
விடும் முயற்சியில் இறங்கினார் சந்திரிகா
ஆனால் எத்தனை காலம் தான் ஏமாற்றலாம் இந்த நாட்டிலே7
தட்டுப்பாடற்ற பொருள்.
இந்த நாட்டில் என்னென்னவோ எல்லாவற்றுக்கெல்லாம் தட்டுப்பாடு நிலவினாலும் தட்டுப்பாடு நிலவாத ஒரு விடயமும் இருக்கத்தான் செய்கிறது.
அதுதான் வாக்குறுதி அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரால் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இங்கு தெரிவதில்லை
அதிலும் தமிழர்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளோவென்றால் அதற்கு அளவு கணக்கீடு கிடையாது
களுத்துறைச் சிறையில் காரணம் எதுவுமின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு அரசு தரப்பு அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு எந்த அளவு கணக்குகளும் சாத்தியமில்லை
உடனடியாக விசாரணை நடக்கும் வேண்டிய குறைபாடுகள் தீர்க்கப்படும் அது இதென்று பல வாக்குறுதிகள் அவர்கள் தமது விடுதலை அல்லது விசாரணை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போதெல்லாம் அவர்களது உணர்ணாவிரதப் போராட்டங்கள் வாக்குறுதிகளால் முடித்து வைக்கப்பட்டிருக்கின்றன வாக்குறுதி அளித்தவர்களின் பெயர்கள் படங்கள் உட்பட வாக்குறுதிகளும் தொடர்பு சாதனங்களில் பிரசித்தமாக வெளியாகியிருக்கின்றன.
ஆனால் அவை ஒருபோதும் நிறைவேற்றப்படுவதில்லை. இப்போதும் மீண்டும் ஒருமுறை களுத்துறை சில சாலைக் கைதிகள் சாகும்வரை உணர்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கிறார். கூரை மீது ஏறிநின்று
விரைவில் மீணடும் வாக்குறுதிகளுடன் அதேசுட்டம் தயாராகும் அதேபோன்று அகதிகள் ஏமாற்றப்படுவார்கள் அதைப்போல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் தொடரும் தேர்தலில் யார் யாரை நிறுத்துவது என்ற தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அசந்து துங்கிக் கொண்டிருக்கும் அதிகாரிகள் கூட்டத்திற்கும் எதையும் மறப்போம் மன்னிப்போம் என்ற பரந்த மனதுடன் எதிர் கொள்ளும் மக்களுக்கும்
இவை வெறும் பத்திரிகைச் செய்திகளாகவே போய்க் கொண்டிருக்கின்றன.
தமிழ்க்கட்சிகள் இதிலே ஏதாவது பிழைப்பு இருக்குமா என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கக் கூடும்
கூரையில் ஏறிநிற்கும் கைதிகள் இம்முறையும் ஏமாற்றப்படாதிருக்க ஏதாவது வழி இல்லையா?
பதில் உண்டா, உங்களிடம்
Sp கரனின் சமாதானக் கோரிக்கை மாவீரர் தின நாளன்று முன்வைக்கப் பட்டு மாதங்கள் ஐந்து ஓடிவிட்டன.
புத்தத்தை விட வேறு வழியில் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்ற முடிவுடன் அரசாங்கம் படை நகர்த்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது உணவு போக்குவரத்துத் தட்டுப்பாடு என்பவற்றில் வன்னி முழுவதும் பெரும் திர்ைபாட்டத்திற்குள்ளாகி நிற்கிறது யுத்தம் எவ்வளவு காலம் தொடரப் போகிறது. நாம் எப்போது நிம்மதிப் பெருமூச்சு விடப் போகிறோம் என்பது அங்குள்ள மக்களின் கேள்வியாக நிற்கிறது.
காணி சுவீகரிப்பு என்ற அச்சுறுத்தல் போக்குவரத்து தடை அகதி முகாம் வாழ்க்கை மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என்று எல்லாவிதத்திலும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் புத்தத்துள் அகப்பட்டுள்ள மக்களுக்காக கணணி விடவேண்டாம் கவலை தெரிவிக்கக்கூட யாருமில்லாத நிலை
அரசு அடுத்த பத்தாயிரம் பேரை படைக்கு திரட்ட ஆயத்தமாகி விட்டது புலிகள் ஆட்சேர்ப்பில் தீவிரமாக இருக்கிறார்கள் தமிழ்க்கட்சிகள் அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பில் பிஸியாக உள்ளனர் ஆடுமாடுகளை விட கேவலமாக அங்குள்ள மக்களின் நிலை நீடிக்கிறது.
இதற்கொருமுடிவே இல்லையா? இது வன்னியிலிருந்து கொழும்புக்கு அலுவலாக வந்த ஒருவரது கேள்வி ஏதாவது பதில் தெரிந்தால் கூறுங்கள்
தன்னை வெளிக்காட்டிக் கொண்ட ஜேவிபியின் வளர்ச்சி வேகத்தால் நடுங்கிப்

Page 3
HenrITGOCT om Sg5 S
தமது தாயக பூமியில் பூர்வீக பிரதேசத்தில் அமைதியாக வாழ்க்கை நடாத்திய ஒரு சமூகம் இன ரீதியாக அடையாளப் படுத்தப்பட்டு உடமைகள் முற்றாகப்பறிக்கப்பட்ட நிலையில் தமது பூர்வீக வாழ் விடங்களிலிருந்து குறுகியகால அவகாசத்திற்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட பரிதாபகரமான நிகழ்வு இலங்கைத் திருநாட்டின் வடபுலத்து முஸ்லிம்களுக்கு மாத்திரமே நிகழ்துள்ளது.
இத்துருஷட நிகழ்வின்பின் 9 ஆண்டுகள் எழுத்தில் வடிக்க முடியாத துன்பங்களின் மத்தியில் வறுமையின் கோரப்பிடியில் அல்லலுற்று அவல வாழிவு வாழும் இம்மக்களின் இழந்த உரிமைகளை பெற்றுக் கொடுக்க கடமைப்பட்டுள்ள இந்நாட்டு அரசானது இம் மக்களுக்கு இதுவரை வழங்கிவரும் உலர் உணவு நிவாரண உதவி யையும் நிறுத்துவதற்கான நடவடிக்கையை அணிமையில் எடுத்திருந்தது அகதி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்தாபனங்கள் எடுத்த முயற்சிகளை அடுத்து தொடர்ந்தும் வழங்குவதற்கு தற்போது ஜனாதிபதியால் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறான நிவாரணத்தை நிறுத்தும் அரசின் நடவடிக்கையானது வெவ்வேறு முறைகளில் அகதி மக்களை அச்சுறுத்தி வருகின்றது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போன்ற இந்நடவடிக்கையானது விசனத்திற் குரியதாகும்.
அணமையில் நிவாரண நிறுத்தம் தொடர்பாக சமூக சேவை அமைச்சினால்
மேற்படி அரச சுற்றறிக்கையில் வெளியிடப்பட்ட ரூபா 10,000 முதல் ரூபா 35,000 வரை மீள்குடியேற்றம் சம்பந்தமாக உதவி பெற்றோருக்கானதும் தொழில் முயற்சி சம்பந்தமாக ரூபா 4000 பெற்றோருக்கானதுமான நிவாரண உதவிகள் கட்டம் கட்டமாக நிறுத்தப்பட்டு ஜூனி மாதம் 99க்குள் முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
உணமையில் இவ் இடம்பெயர்ந்த வடபுலத்து அகதி முஸ்லிம்கள் பூரண விருப்பத்துடன் மேற்படி உதவித தொகைகளை பெறமுனிவரவில்லை என்பது இங்கு கவனத்திற்கொள்ளப்பட வேணடும் மாறாக
"கெளரவமாக வாழ்ந்த பரம்பரை தனமானத்துடன் கெளரவமாக வாழ்வதற்கு இது ஒரு சந்தர்ப்பம்"
பின் விளைவுகள் நிவாரண வெட்டு போனற அபாயமில்லை பயப்பட (a) JapolL JITL)"
இத்திட்டத்தின் மூலம் நிவாரணம்
எக்காரணம் கொணடும் வெட்டப்
படமாட்டாது தொழில் முயற்சிக்காக வழங்கப்படும் ரூபா 4 ஆயிரம் எடுத்தால் தான வழங்கப்பட்டு பின்னர்தான் நிறுத்தப்படும் எனவே தொழில் முயற்சிக்குரிய ரூபா 4 ஆயிரத்தை எடுக்காமல் உங்களுக்கு நிவாரணமே வெட்டப்படாது"
போனற அறிவுரைகளும் வாக்குறுதிகளும் அரசியல் தலைவர்க
ளாலும் அரச அதிகா கப்பட்டு ஆசையூட் லேயே இவவதவி வந்தனர்.
இந்நிலையில முன்வைத்து இம்மக் வெட்டுவதற்கான ந முயன்றதானது இம்ம றார்கள் என்பதையே
இதனால்தான் வ o FOLDESIGI JOLDL மீள்குடியேற்றம் என்று வருகினற அகதி வாழ்விட வசதிகளை எடுததுக் கொளள நடவடிக்கையை " வாழ்விட வசதி ஒழு பிரகடனப்படுத்த என்று வலியுறுத்திவர் அவ்வாறாயின் மீ றத்திற்காக கொடுக்கப் கப்பட்டுவருகின்ற சர்வதேச ரீதியாக மிளகுடியேற்றத் அடிப்படையாகக் ெ
அரசாங்கத்தின படுத்தப்பட்டது திட்டமாயின் வடக் உறுதிப்படுத்தப்படுகி of a LDiari Tiao, 2
மட்டுப்படுத்த
மக்களைக் கொணடு வந்து குடியமர்த்த முடியுமானால் ஏன் எம்மை மீணடும் குடியமர அனுமதிக்கக்கூடாது என்கின்றனர் வலி வடக்கு அகதிகள வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள்
மல்லாகம் நீதிவான முகாம், குளமங்கால் முகாம் றொட்டியாலடி முகாம் மருதனார் மடம் முகாம் சங்கானை முகாம் நவாலி வியாபாரிமூலை சக்கோட்டை பொலிகண்டி கரவெட்டி போன்ற இடங்களில் வசித்து வருகின்றனர் ஒரளவு வசதியுள்ளவர்கள் வாடகை வீடுகளிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.
இவர்களனைவரும் மீணடும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பி மீணடும் தமது தொழில்களை ஆரம்பிக்க விரும்புகின்றனர்.
மல்லாகம் நீதிவான முகாமில் ஐந்து பரப்புக்காணியில் அறுபது குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசித்து வரும் LUGD ITGS) GOLLU, சேர்ந்த (LD ga தொழிலாளியான தேவராஜா கூறுகின்றார், இஞசை இருந்து நாங்கள் என்னத்தைச்
செய்யிறது என்னத்தை உழைக்கிறது?" இம்முகாம் தலைவரான தையிட்டியைச் சேர்ந்த இன்பரசன் கூறுகிறார் எமது காணிகளைச் சுவிகரிப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அவர் மேலும் கூறுகையில் "நாம் சீவல் தொழிலாளிகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட தொழிற்பாடு தான் நடைபெறுகிறது
புலிகளின ஆட்சிக் காலத்தில் கொழும்புச் சாராயம் வருவதில்லை. இதனால் எமக்கு வருடம் முழுவதும் தொழில கிடைத்தது. வருமானமும் கிடைத்தது. தற்போது கொழும்புச் சாராயம் வருகிறபடியால் பனஞ்சாராய உற்பத்தி 1960) IT GJIT FI LLJ ITA5 வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வருடத்தில் ஆறு மாதங்களே எமக்குத் தொழில் கிடைக்கின்றது.
73 வயதான கிளிப் பெட்டை சொல்கிறார் எமக்குக்காக தேவையில்லை. எங்களை எங்கடை இடத்தில் விட்டால் போதும் கூலித்தொழில் செய்துவரும் 65 வயதான செல்லத்துரை 50 வயதான தங்கச்சியம்மா ஆகியோர் கூறுகின்றனர். எங்களை எங்கடை சொந்த இடத்தில் வாழ
விடுங்கள் இங்கு வித சின்னாச்சி என்ற பேர்கொணட குடும் வருகிறார்.
சுன்னாகம் றொ கையிட்டி ஊறனி சன்துறை கட்டுவன்
இடங்களைச் சேர்ந்த வசித்து வருகின்றன.
சின்னத்துரை மனோக எனக்கு ஏழாவது முக மில்லை. 86ம் ஆண தவர்கள இனனமு. இடங்களுக்குத் திரும்
இம்முகாம் கான கொழும்பில் வசித்து உதவி அரசாங்க அ காணியை வாங்கர்
 
 

ქრN2%გრ. agu’urgcსა ae — GoLD 1ze, 1999
ரிகளினாலும் வழங்டப்பட்ட நிலையிகளை பெற முனர்
இத்திட்டத்தை ளின் நிவாரணத்தை டவடிக்கை எடுக்க கேளி ஏமாற்றப்படுகிஎடுத்துக்காட்டுகிறது. டக்கு முஸ்லிம்களின் பு அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தி
LD di Orfeo அதிகரிக்க J L () also D இடைக்கால ங்கு" என்று வேணடும் துள்ளது. ள்குடியேற்பட்ட கொடுக்
கொடுப்பனவுகள் அங்கீகரிக்கப்பட்ட தத்துவத்தை ாணர்டதா? ால நடைமுறைப்மிளகுடியேற்றதகு முஸ்லிம்களுக்கு ன்ற அடிப்படை மனித
јLJI I
வாழ விட
வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக அளிக்கப்படுகின்ற பணக்கொடுப்பனவுகள் இம்மக்களின் ஏனைய எல்லா உரிமைகளையும் பாதுகாக்கப்போதுமானதா?
இம்மக்களினி நிவாரணம் நிறுதி தப்பட்டால் மாற்றுப் பொருளாதாரத்திட்டம் ஒன்றை அரசாங்கம் இந்த மக்களுக்காக வைத்துள்ளதா?
இவ்வாறாக எழும்பும் வினாக்களுக்கு இம்மக்களுக்கு சரியான விளக்கத்தை அளிக்காமல் நிவாரணத்தை வெட்டுவதற்கு எடுக்கும் அரசின் நடவடிக்கைகளை ஒரு போதும் வடக்கு முஸ்லிம்கள்
அங்கீகரிக்கப் போவதில்லை.
இம்மக்களுக்குள்ள அகதி என்பதற்கான அடையாளமாக
உள்ள ஒரே ஒரு துரும்புச்
சீட்டான இந்த நிவாரணமும் பறிக்கப்பட்டுவிட்டால், இம்மக்கள் தாயக மணனுக்கு மீளச்செல்வது இழந்த சொத்துக்களுக்கான நஷ்டஈடு உட்பட பல அடிப்படை உரிமை
களை வென்றெடுப்பதில் பல சிரமங்களை
எதில் கொள்ள வேண்டிவரும்
மேலும் இம மக்கள மத்தியில்
போஷாக்கினமை பட்டினி விரக்தி காரணமாக மரணவிகிதமும் அதிகரிக்கக் கூடிய குழிநிலையும் ஏற்படும்.
வடக்கு முஸ்லிம்கள் தமது பாரம் பரியமான சொந்த இடங்களுக்கு தாமாகவே திரும்பி அங்கு பாதுகாப்புடனும் சுய கெளரவத்துடனும் வாழ்க்கையை மீள ஆரம்பிக்கும் வரை அவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் மீட்சி ஏற்படும் வரையில் அகதிகளாகக் கணிக்கப்பட்டு நிவாரணங்களையும், அவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கான வசதிகளையும் மேலும் அதிகரித்து தொடர்ந்து அளிக்கப்பட வேணடும் இது அரசாங்கத்தினர் கடமையாகும் அரசாங்கம் இதற்கான
உததரவாதத்தை இம்மக்களுக்கு வழங்கவேணடும்.
--Lag GT6YÜ, BALOVLIT Gof
all (LP, Diety
வைகளும் உள்ளனர். விதவை நான்கு பத்தைப் பராமரித்து
பட்டியாலடி முகாமில்
ումa՞ւգ =n = G= - வசவினான் ஆகிய
வற்புறுத்தி வருகிறார்.
இம்முகாமில் வசித்துவரும் 65வயதான மயிலிட்டியைச் சேர்ந்த வள்ளிப்பிள்ளை சொல்கிறார் எங்களை எங்கடை ஊருக்கு விட்டாப் போதும் நாங்கள் நிம்மதியா இருப்பம் இப்ப விட்டாலும் நாங்கள் நடையில் போய பச்சைத்தணிணியைக் குடிச்சுக்கொண்டிருப்பம் இவர் வியாபாரம் செய்து வருபவர் இன்னும் சிலர் நாளைக்கு காணிக்காரன் வந்து எழும்பச்சொன்னால் நாங்கள் எங்கை போறது என்றனர்.
இங்கு ரஜனி அருள்குமார் (18) என்ற விதவையும் வசித்து வருகின்றார். மயிலிட்டியைச் சேர்ந்த இவரது கணவன் 97ம் ஆணர்டு மருதனார் மடத்தில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்குமிடை யில் ஏற்பட்ட மோதலில் இடையில் சிக்கி மரணமானவர் இவருக்கு இரண்டுவயதில் ஒரு குழந்தையும் உள்ளது. றொட்டியாலடி முகாமில் மிதிவெடியில் காலை இழந்து மூன்று பேர் அருந்தவராணி மயிலிட்டி (46) இவரது கணவன் ஒரு இருதய நோயாளி
மூத்தான் அருந்தவம் (50) காசி அருந்தவம் (55)
வசித்து வருகின்றனர்
பிடிக்கிறார்கள் இதனால் எமக்கு தொழில் வாய்ப்பு இல்லையென்றனர். இவர்களை அரச சார்பற்ற நிறுவனங்களும் திரும்பிப்பார்ப்பதாகத் தெரியவில்லை. குழாயக் கிணறு அமைத்துக் கொடுத்து மற்றும் பாய் பாத்திரங்கள் போன்றவற்றை வழங்கியதுடன் அவர்களின் பணிமுடிந்து விடுகிறது.
யாழ்ப்பாண அபிவிருத்தி என்ற பெயரில் பல மில்லியன்களை ஒதுக்கி தாம் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொணர்டு தொணர்டுசெய்யும் தொணர்டர் நிறுவனங்கள வலிவடக்கு அகதிகள் பக்கமும் திரும்பிப்பார்த்தால் என்ன?
வரும் வழியில் வலி வடக்கு கிராமசேவகர்கள் இருவரைச் சந்தித்தோம்
தமிழ்க்கட்சியெழுக்கு என்ன எங்கள் மீது திடீர் கரிசனை இப்ப பத்துவரிசமா இல்லாத அக்கறை இப்பதான வந்திருக்கு எங்களுக்கு நட்டஈட்டைத்தந்து விட்டால் பரவாயில்லை. ஒன்றும் இல்லாமல் இருப்பதிலும்பார்க்க ஏதாவது வாங்கிக்கொண்டு இருப்பது பரவாயில்லை என்றனர். கடந்த பத்து வருடங்களாக எம்மைப் போகவிடாத அரசாங்கம் இனியா போகவிடப்போகிறது. அரசாங்கம் ஒருகாலும் எம்மை எமது
ளை நிம்மதியாக
ாழ விடுங்கள்
130 குடும்பங்கள் இம்முகாம் தலைவர் ரன் கூறுகிறார். இது ம் இதுவும் நிரந்தரர்டு இடம்பெயர்ந்மி எமது சொந்த Jøslað606).
ரிச் சொந்தக்காரர் வருகின்றனர். இவர் திபர் மூலம் இந்தக்
() գրa) ajl arլp coլը
72 வயதான LJ Taf) சொல்கிறார் 9வருசமா மானத்துணிகூட இல்லாம இருக்கிறம், நாங்கள் ஊரிலை இருக்கேக்கை கடக்கரையிலை பிடிச்சோனடாற மீனை வேணடிக்கொணடே ஊருக்கேவித்துப் போட்டு வாறனாங்கள் இவரைப்போல் மின் வியாபாரத்திலீடுபட்டு வந்த வயோதிபப் பெனர்கள் பலர் உள்ளனர். இங்குள்ள மேசன் தொழிலாளிகள் சிலர் சொன்னார்கள் எமக்குத்தொழில் இல்லை. இங்குள்ளவர்கள் தமது ஊர்க்காரரைத்தான்
இடங்களில் மீளக் குடியமர அனுமதிக்கப் போவதில்லை. எனவே நட்டஈட்டையாவது வாங்கிக்கொண்டு இருப்பம் என்றனர்.
முகாமில் பலரின் உளரீதியான பிரச்சினை அயலவர்கள் இவர்களை அகதிகள் என கேவலமாக அழைப்பது தான் எல்லாரும் ஆறுமாதம் அகதிகளாக இருந்தவர்கள் தானே எனகின்றனர் இங்குள்ள அகதிகள்
-எழுவான்.

Page 4
4. 6JLJLJG) 29 - CSLD 12, 1999
கிழக்கு மாகாணத்தின் மிக முக்கியமான வைத்தியசாலைகளுள் ஒன்று திருகோணமலை தள வைத்தியசாலை ஆகும் தற்பொழுது நான்கு சிறப்பு வைத்தியர்கள் (நிபு ணர்கள்) உட்பட நாற்பது வைத்தியர்களுக்கு அணித்தாக கடமையாற்றும் இவ வைத்தியசாலை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இயங்கி வருவதாகும். ஆயினும், இதுவரை தர முயர்த்தப்படாத வைத்தியசாலையாகவே ஒதுக்கிவைக்கப்பட்டு வருகிறது. சிங்கள மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் உள்ள மத்திய மருந்தகங்கள் மாவட்ட வைத்தியசாலைகளாக தரம் உயர்ந்து வருகினறபோதும் இவவைத்தி யசாலை கவனிப்பற்ற ஒன்றாகவே இருந்து வருகிறது. இப்பத்தியில இவவைத்தியசாலை தற்பொழுது Ք. L- 601 կլ II-III ժ: எதிர்கொள்ளும் மிகமுக்கியமான பிரச்சினை ஒன்றுடன் ஏனைய பிரச்சினைகள் பற்றியும் வெளிப்படுத்தப்படுகின்றன. அதிகாரி களின தான தோனறித்தனம் அககறையினம் உணர்வுச்சிக்கல ஊழல் என்பன போன்ற காரணங்களால நமது நாட்டினி வைத்திய சேவை எப்படிக்குன்றிப்போயுள்ளது எனபது இவற்றைப் படிப்பவர்க்கு புலனாகும் தற்பொழுது திருகோணமலை தள வைத்தியசாலையில் உயிர்காக்கும் மருந்துகளுக்கு மிக -96.1 FITD (T607 தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சிறுநீரக செயல் இழப்பு இரத்த அழுத்தம், விஷக்கடி விசர்நாய் கடி போனற பிரச்சினைகளால பாதிக்கப்பட்டு வருத்தம் கடுமையாகி வரும் திருகோணமலை மாவட்டத்தின் நோயாளர்களைக் காப்பாற்றக்கூடிய குழநிலை மேற்குறித்த நோயகள் தொடர்பான மருந்துகள் இனிமையால் இல்லாமல்போய்க் கொணடிருக்கிறது என வைத்திய நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர் ஏற்கெனவே நான்கு மணரங்கள சம்பவித்துவிட்டதாகத் தெரிகிறது.
தற்பொழுது நாய்கடித்து வரும் சகலருக்கும் ஏ.ஆர்.வி (அனரி றேபிஸ் வக்ரீன்) வழங்கப்படவேணடியுளளதாக மாவட்ட வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார். ஏனெனில் சாதாரணமான நாய் (விசர் அல்ல) எனக்கருதப்பட்ட நாய் பூனை என்பன கடித்து ஊசி வழங்கப்படாமையினால் -96ðf 60 lp us q) இருவர்
LDU 600TLD Tai Lali GT607 it ஆனால ஏ.ஆர். வி ஆனது சிறிதளவு கூட கையிருப்பில் இல்லை என மாவட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இவை தவிர நோயாளர்களுக்கு தேவைப்படும் பாவித்து உடன வீசப்படும் சத்திரசிகிச்சை உபகரணங்களான பிளாஸரிக் ஊசிநாளத் தொடர்பிக் குழாய்கள மருந்து செலுத்திகள போனறவற்றுக்கும் கடும்தட்டுப்பாடு நிலவுகிறது. சிறுநீர் ஏற்றும் பைகள் குடற்பதார்த்தம் ஏற்றும் பைகள், மூக்குவழி உணவுக்கால்வாய் தொடர்புக்குழாய கள போன்றன இனிமையால் சிறார்நோயநிபுணர் சத்திரசிகிச்சை நிபுணர் ஆகியோர் தமது கடமைகளைச் செய்வதில் கடுமையான இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
எனவே வைத்தியசாலை நிர்வாகம் இவை தொடர்பாக உடனடியாக மாகாண பிராந்திய சுகாதார அதிகாரி, வட்க்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு முறைப் படி அறிவித்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக இதுவரை எந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் குறித்த மேல அதிகாரிகளால எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.
சம்பூர் அலிஒழுவ புல்மோட்டை, ஈச்சி கல சேருநுவர டாஞ்சேனை, முள் ஆலங்கேணி போ பொருளாதாரத்தாலு
இது தொடர்பாக சுகாதார அமைச்சின்
Glor Laurer (en), si LDIT E TOTLE ) நடைபெற்ற கலந்துரையாடலில வ.கி.மா, சுகாதார அமைச்சின் செய
லாளர் அவர்கள் நோயாளர்களுக்கு தேவையான மருநதுகள சரி உபகரணங்கள் சரி நோயாளர்களையே வாங்கும்படி கூறச் சொல்லியுள்ளார். தான் கடமையாற்றும் பகுதி மக்களின் நிலைமையைப் பற்றி சற்றேனும் சிந்திக்காது அவ்வதிகாரி கூறிய பதிலால் நோயாளர்கள் திகைத்துப் போயுள்ளனர். திருகோணமலை நகரப்பகுதி மக்களை விடவும் இவவைத்தியசாலையைப் பயன்படுத்துபவர்கள் மூதூர் தோப்பூர்
фl/тирѣјдвоєтф (; ஒருவேளை சாப்ட யின்றி வைத்தியசா படுத்துறங்கும் காசு கொடுதது . உபகரணங்கள புகையை ஊதித்தள எவருக்கு மனம் வி நெஞ்செறிகிறார்கள்
a 607 OLDLa தட்டுப்பாட்டுக்கு என ஆராய்ந்த.ெ பிரச்சினை அம1 இலங்கை மத்திய வழங்கற்பிரிவுக் ணத்தின் சுகாதார பத்து வருடங்க கொணட மருந்து எதுவும் வழங் எனவும், இதன் ெ மில லியன ரூ அறியக்கிடக்கிறது. மருந்து வழங்கல் டத்தில் இருந்து இ பணத்தின் 60வி நிலுவைக்கு கழித் மிகுதி 40வீதத்திற் வழங்கவும் முடிவு வீதத்தினையும் விட்டதென ( இந்நிலையில் மேற் வழங்கப படவி வழங்காமலேயே மருந்து வழங்க வழங்கல் (எம்.எ arւյւյգ (plգյ55ց: வாங்கல் தொடர் களுக்கு என்ன ! போன்ற கேள்விக பிரிவு இன்னும் ஏ எனவும் மக்கள் 6 பிராநதி சுக களஞ சியத்தில தளவைத்தியசாை வழங்கும்
வைத்தியர்கள் குன மருத்துவ அறிவுள் Ꭿ5ITLᏗ ᏞJIᎢ6lᎢ6ᏡᏤ e916
 
 
 
 

கட்டைபறிச்சான், லம்பற்று, வெரு
முறக் கொட்ரிப்பொத்தானை, னிற போராலும் ம் நொந்துபோன
ஒருவரின் சரியான முகாமைத்துவத்தை பல முறை கோரியும் இனனமும் உறுதிப்படுத்தாமையால் உரிய மருந்துகள் உரிய நேரத்தில கிடைக்காமை நிகழ்ந்து கொணர்டே இருப்பதாகவும் அறியமுடிகிறது
நியசாலை :
இல்லாத மருந்தகம் !
சர்ந்த மக்களே, ாட்டுக்கே வழி லை ஆளோடியில் இம மக்களை 0ருந்து மற்றும் வாங்கும் படி ளுவதுபோல கூற ரும் என மக்கள் f,
இம் மருந்து &TՄ600TLD 61 601 601 ாழுது கீழ்வரும் லமாகியுள்ளது. அரசின் மருந்து வ.கி. மாகாஅமைச்சு கடந்த ளாக பெற்றுக களுக்கு பணம் 5L LJLaslaj 606) ாகை சுமார் நூறு பா எனவும், இதனால் மத்திய பிரிவு இவவருவர்கள் வழங்கும் தீதினை மழைய துக் கொள்ளவும், மட்டும் மருந்து செய்து குறித்த 40 வழங்கியும் தரியவருகிறது. குறித்த பணம் ஏன் 60)øU 2 LJ 600TLD த்துவருடங்களாக மத்திய மருந்து ப்.டி) பிரிவுக்கு இக் கொடுக்கல் ான ஆவணங்டந்தது என்பன |ள கணக்காய்வுஎழுப்பவில்லை னவுகிறார்கள் தாரப் பிரிவினர் இருந்து குே மருந்துகளை காமைத்துவம் இருப்பதாக ப்படுகின்றனனர். ஒரு களஞ்சிய து மருந்தாளர்
இதனால் தேவையற்ற பல மருந்துகள் பிராந்திய களஞசியத்தில தேங்கிக்கிடப்பதாகவும் அறிய முடிகிறது.
இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநர்வரையும் அறிவிக்கப்பட்டு தினசரி பத்திரிகை ஒன்றிலும் பிரசுரிக் கப்பட்டபோதும் அதிகாரிகள் யானைத் தோலில் கொசு கடித்த கதையாய உள்ளதாகவும் அறிய முடிகிறது. இதேவேளை வைத்தியசாலை என்றளவில் அதனுள் நிலவும் சில பிரச்சினைகளையும் பற்றாககுறைகளையும் அம்பலப்படுத்துவதும் அவசியமாகிறது.
சிகிச்சைக் களங்களில் இருந்து துணர்டு வெட்டப்படும் நோயாளர்கள் மதியம் பனனிரணடுக்கும் இரணடுக்கும் இடையில் மருந்து பெற (Ա) գ ԱՄ5/ உளளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் மூதூர் மற்றும் துர இடங்களுக்கு செல்பவர்கள் தமது போக்குவரத்தைத் தவறவிட்டு மறுநாள பயணிக்க வேணடியுள்ளது.
நுணர்ணுயிர் கொல்லி மருந்துகள் எடுக்கவேணடிய நோயாளர் (Antibotics) அங்கவீனர்கள் வயது GLII er af golf gifL Ljøflg. af Tag யாவரும் மாடிப்படி ஏறி மாவட்ட வைத்திய அதிகாரியின் கையெழுத்தைப் பெற வேணடிய நிலை யுள்ளதால் அவதியுறுகின்றனர்.
சிறுநீர் இரத்தப் பரிசோதனை செயயச் செலனும நோயாளர்கள் தமக்கான மாதிரிகளை பெறுவதற்கு மீளவும் படியேறி இறங்கி அலைவதுடன் சிறுநீர் எடுப்பதற்கு வைத்தியசாலைக்கு வெளியே வெகுதூரம் செல்ல வேணடியுள்ளது. இவை தொடர்பாக மாற்று ஏற்பாடுகளைச் செய்ய நிர்வாகம் முன வரவேணடும் என மக கள எதிர்பார்க்கின்றனர்.
வைத்தியர்களுக்கான விடுதி வசதிகள் இவவைத்தியசாலையில் போதுமானதாக இல்லையெனவும் வழங்கப்பட்ட விடுதிகள கூட வசதிகள் அற்றவையெனவும் சில
வைத்தியர்கள் தெரிவித்தனர் புதிதாக விடுதி வழங்கப்படும் வைத்தியர்களுக்கு படுப்பதற்கு பாய்கள்கூட வழங்கப்படுவதிலலையெனவும அவர்கள் தெரிவித்தனர்.இதேவேளை
அதேவிடுதிப் பிரச்சினை காரணமாக அழைப்பின் பேரில் இரவு நேரங்களில் வந்து கடமை செயய வேணடிய தொழிநுட்பவியலாளர்கள தமது கடமைக்கு சரியாக சமூக அளிப்பதில்லையென பொது வைத்திய நிபுணர் சில மாதங்களுக்கு முனர்பு பிரதி சுகாதார அதிகாரிவரை அறிவித்ததாகவும் அறியமுடிகிறது. பிரத்தியேக வீடுகளில் தங்கியிருக்கும்வரை சுதந்திரமாக எந்நேரமும் அழைப்புக்கு செவிமடுக்கமுடியாது என தொழிநுட்பவியலாளர்கள் (துணை வைத்திய சேவைகள) தெரிவித்து இருக்கிறார்கள் இவர்களுக்கு விடுதிகள் வழங்கப்பட வேணடும் என வைத்திய நிபுணர்கள்
பரிந்துரை செயதிருந்தபோதும் அதிகாரிகளின் அசட்டையும் அசமந்தமும் Ꭿ5 ITT 600Ꭲ LᎠ ITᏪ5
இப்பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லையெனவும் தெரிவருகிறது. குறித்த ஒரு அதிகாரி தான் இருக்கும் வரை இவர்களுக்கு விடுதிகள் வழங்கப்படக dʻish. L.— ITg5I 667. குளுரைத்ததாகவும் தெரியவருகிறது. அதேவேளை தமக்கான உரிமை - களுக்கு சணடையிடும துணை வைத்திய சேவை தொழிநுட்பவியலாளர்கள தமது கடமையை சரிவரச் செயவதில்லையெனவும் அறியமுடிகிறது. அனேகமானவர்கள் வைத்தியசாலைக்கு ஒன்பது மணிக்குத்தான் வேலைக்கு சமூகமளிப்பதாகவும் உரிய நேரங்களுக்கு முன்பதாக சென்றுவிடுவதாகவும் அறியமுடிகிறது. ஆக சுகாதார சேவை என லும் இப்பெரிய நிறுவனம் அது யாருக்காக ஏற்படுத்தப்பட்டதோ அவர்களுக்கு சேவை புரியாமல் 9/6)JOT 60 If பிழைப்புக்கான இடமாக மாறிவிட்டது இந்த யுத்த காலத்துள் இது ஜீரணிக்க முடியாத சோகம்
கட்டுரை செள
படங்கள் எம்.கே.எம்.எஸ்

Page 5
வேலுப்பிள்ளை தவச்செல்வம் உதயன் பத்திரிகையின் வடமராட்சி கிழ செய்தியாளர் அண்மையில் மணல்காட்டுப்பகுதியில் அநாமதேயமாகக்கான பெண் ஒருவரின் சடலம் பற்றிய செய்தி ஒன்று உதயன் பத்திரிகை வந்ததையடுத்து இச் செய்தியாளர் இராணுவத்தினரால் தொடர்ச்சியாக வருகிறார். இவர்கள் தனது கடமையைச் சரிவரச் செய்ய தடையா மட்டுமல்லாமல் தனது உயிருக்கும் ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று தனது பாதுகாப்புக்கு ஆவன செய்யுமாறு கோரி சுதந்திர ஊடகவியலாளர் இ எழுதிய கடிதம் இங்கு முழுமையாகப் பிரசுரமாகின்றது (ஆர்)
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையில் 1995ம் ஆணர்டிலிருந்து வடமராட்சி கிழக்கு செய்தியாளராகக் கடமை புரிகிறேன். என்னுடைய பிரதேசம் பல பாது காப்பு நெருக கடிகளை எதிர் கொள்ளும் ஒரு பிரதேசம் இப் பகுதியில் படையினரின் நடவடிக்கை களும் புலிகளின் நடமாட்டங்களும் உணர்டு, இத்தகைய நெருக்கடிக்கு மத்தியிலேயே நான் கடமையாற்றி வருகிறேன். எமது பகுதிக்கு வல்லி புரம், நாகர்கோவில் காவலரணிகள் ஊடாகவே சென்று வர முடியும் gruј 1710 திகதிய உதயன் பத்திரிகையில் இளம் பெணணின் சடலம் மணல் காட்டுப் பகுதியில் காணப்பட்டது என்ற தலைப்பில் ஒரு செயதி வெளியாகியது. இதைத தொடர்ந்து எனக்கு வடமராட்சி கிழக்கில் உள்ள நான் கடந்து செல்ல வேண டிய சில படையினரின் காவலரணிகளில் தொந்தரவு ஏற்படத் தொடங்கியது. ஒவவொரு நாளும் இப்பகுதியில் உள்ள சில காவலரணி களில் நான அச்சுறுத்தப்பட்டு வருகிறேன். இது தொடர்பாக நான் செய்தியாளராகக் கடமையாற்றும் உதயன் பத்திரிகை நிறுவனத்துக்கும் எழுத்து மூலமான அறிக்கை ஒன்றைக்
கையளித்துள்ளேன. ஆனால என மீதான தொந்தரவு நின்றபாடில்லை.
கீழே அச்செயதி வெளியானதன் பின்னர் படையினரால் எனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து திகதி வாரியாகக் குறிப்பிட்டுள்ளேன்.
ஏப் 18ம் திகதி நானும் எமது பிரதேசக் கிராம சேவையாளருமாக காலை எட்டரை மணியளவில் எனது மோட்டார் சைக்கிளில் பருத்தித்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் வழியில் நாகர் கோவில் காவலரணில் நின்ற படையினர் எம்மை வழி மறித்தனர். எங்கே போகிறீர்கள்? ஏன் போகிறீர்கள்? என்கிற வழமை யான கேள்விகளைத் தொடுத்த படையதிகாரி எழுதுமட்டுவாள் படை முகாம அதிகாரி உங்களை விசாரணை செய்ய வேண்டும் என்றும் எழுதுமட்டுவாள் முகா முக்கு வருமாறும் உத்தர விட்டிருக்கிறார். அங்கு செல்லுங்கள் GT60ii) Tit. ஒன பதரை மணியளவில் நாம் எழுதுமட்டுவாளில் இருந்த கிளாலி பிரிகேட்டின் 523வது படைப் பிரிவுக்குச் சென்றோம். அங்கு என்னை விசாரித்த படை யதிகாரி நாகர் கோவிலில் இடம் பெற்ற குணர்டு வெடிப்புச் சம்பவத்தில் LUGO) L LLÚ760Tm எவரும் கொல்லப்படவில்லை. அத்தோடு அச்சம்பவத்தினர் பின னா படை யினரால் பொதுமக்கள் எவரும் தாக்கப்படவுமில்லை. அவ்வாறிருக்க நீங்கள் ஏன தவறாகச் செய்தி கொடுத்தீர்கள்? என்று கேட்டார். அதேபோல அப்பகுதியில் இளம் பெனர் எவரினதும் சடலம் எதுவும் காணப்படவுமில்லை. அதுவும் தவறு தானே எனறு கேட்டார். நான் சொன்னேன் எனது செய்தியில் எதுவித தவறு மிருப்பதாக நான் கருதவில்லை. L J GOD L LI JGOITI கொல்லப்பட்டதும் d 600i Gold பொதுமக்கள் தாக்கப் பட்டதும் உணர்மை இளம் பெணணின் சடலம்
பட்டதும் என்னுடைய செய்தி தவறு என்று
II, IT GOOTIL I gd 60Of 6000
உங்களுடைய தலைமைப்பிடம் குறித்த செய்திை கருதினால் பலாலி ' இருவருள் தலைமையகத்துாடாக உதயனர் இலக்கங்கள்
பத்திரிகைக்கு மறுப்பு அறிக்கை கொடுக்கப்பட்டி ஒன்றை அனுப்பி வையுங்கள் என்று இலக்கத்துக்குரிய
அவரை எங்களு வேணடும் என்று அவவாறு செ
படையதிகாரியோ GSL Jara’a)a)a). மேலும் இப்பகுதியில் மோதல்
எதுவும்
சம்பவங்கள் நடைபெறும் பொழுது சிே'தி நீங்க படையினர் எவரையும் உடனடி உதயன பத்த யாகத் தொடர்பு கொண்டு சரியான தினருடன் தொட தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள "ழ்" தெரி முடியாத சூழ்நிலையே நிலவுகிறது அவர்களோவிட எனவும், இதனால என னைப் ' பத்திரி.ை
வெளிவர வேணர்
リ千戸。 ༼) (༠)
- - -
- - -
- ܐ ܒ ܙ ܡ ܕ ܚ .
ལྟ་
போன்ற பத்திரிகையாளர்கள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து கிடைக்கக் கூடிய நம்பிக்கையான தகவல்களை உறுதிப்படுத்தி செய்தி அனுப்ப வேண டியுள்ளது எனபதையும் நான் அவவதி
- - -
- - - - -
காரிக்குச் சுட்டிக் காட்டினேனர் இதனைத் தொடர்ந்து அவ்வதிகாரி என்னைப் போகுமாறு பணித்தார்
இவ்விசாரணை காலை ஒன்பதரை தொடக்கம் பிற்பகல் மூன்றரை வரை நடை பெற்றது. இந்த விசார ணையினர் போது எங்களை வீடியோவில் படமும் பிடித்துக் Clay, Taoi Tig, Gri.
ஏப் 19ம் திகதி நான் மாமுனை யிலுள்ள எனது விட்டிலிருந்து புறப்பட்டு பருத்தித்துறை செல்லும் போது முதல் நாள் என்னை மறித்த
நாகர் கோவில் சோதனைச் "க " தீர்ம சாவடியில் படையினர் எதுவும் உதயனின் ஆசி கேட்கவிலலை அதனையும் தீர்மானிக்க வேண தாண்டிச் சென்ற போது வல்லிபுரம் (OFIT67Careಗೆ சோதனைச் சாவடியில் என்னைத் ' மறுப்பறிக் தடுத்து நிறுத்திய படையினர் காலை "சி" கொள்ளு
ஒன்பதரையிலிருந்து பதினொன்றரை GT60i60)60TLÜ GELJITEL
வரை விசாரித்தனர். நான் எழுதிய செய்தி தவறென்றும் அது குறித்து மறுப் பறிக்கை வெளியிடுமாறும்
என்னைக் கட்டாயப்படுத்தினர்
ஏப்.20ம் திகதி எ காலை எட்டு யாழ்ப்பாணம் ே
 
 
 
 
 
 
 
 
 

ஏப்ரல் 29 - மே 12, 1999
க்குப் பகுதிச் LJLJL L 356TTLb ||1||6ტ ()6.j6ჩ1 Éir i LúLII (6 க இருப்பது ஞ்சும் அவர் பக்கத்துக்கு
ப எழுதியவர்கள் டய குறியீட்டு பத்திரிகையில நந்தன. மற்றைய செய்தியாளர் யார்? க்குக் காட்டித் தர அச்சுறுத்தினர். LJ LJ 6T60 i 60T II 6) எர் விரும்பினால் ரிகை நிர்வாகத் ர்பு கொள்ளுங்கள் வித்தேன். ப்பிடியாக நாளைய நயில் மறுப்பறிக்கை டும் என்றனர்.
ானிக்க முடியாது. ரியா குழு தான டும் என்று மீளவும்
0), 6) TIT 6.) LITal) வோம் என்று கூறி பணித்தனர்.
னது விட்டிலிருந்து LDaf u lartajaj ாகப் புறப்பட்டுச்
சென்றேன். வல்லிபுரம் சோதனைச் சாவடியில எனினை மறித்த LJ 60LL slagt i எனினிடமிருந்த தமிழ்ப்பட வீடியோ கசெற்றை பறித்து வைத்து விட்டு பதினொரு மணிக்கு வந்து எடுக்கச் சொன் னார்கள் நான் மீளப் பதினொரு மணிக்கு அங்கு சென்ற போது என்னை அழைத்துச் சென்று படம் பிடித்த படையினர் குறித்த செய்தி தொடர்பாக நாளைய உதயன் பத்திரிகையில் மறுப்புச் செய்தி வெளியாக வேணடும் என்றும் உதயன் நிறுவனத்துடன் தொடர்பு கொணர்டு மறுப்பைப் போடுமாறும் பணித்தனர். மறுப்புப் பற்றி நான் முடிவெடுக்க முடியாது என்றும் உதயன் பத்திரிகை நிறுவனம் தான் முடிவெடுக்க வேணடும் என்றும் நீங்கள் மறுப்பறிக்கை எதையாவது என்னிடம் தந்தால் அதன்ை உதயன் பத்திரிகைக்கு அனுப்பி வைக்கிறேன் என்றும் அவர்களிடம் தெரிவித் தேன்.
என்னைத் துாஷண வார்த் தைகளால் ஏசிய படையினர் நாளை உதயனில் மறுப்பு வந்தாக வேணடும் என்று எச்சரித்து அனுப்பினர்
ஏப்.21ம்திகதி நான் விட்டிலிருந்து யாழ்ப்பாணம் செல்லச் சென்ற போது வல்லிபுரம சோதனைச் சாவடியில் என னைத் தடுத்து நிறுத்திய இராணுவப் பொலிஸார் இன்னமும் உதயனில் மறுப்பறிக்கை வர வில்லை. நாளை அது வந்தாக வேணடும் கூடவே மற்றைய செய்தியாளரின் முகவரியையும் எம்மிடம் கொணடு வந்து தர வேண்டும் என்று எனக்கு உத்தரவு பிறப்பித்தனர். நானோ மீளவும் நீங்கள் இது சமபந்தமாக உதயன காரியா லயத்துடன் தொடர்பு கொணர்டு இதற்குரிய விளக்கத்தைப் பெறுங் கள் என்று கூறினேன். எனினுடைய பதிலைப் பற்றி அலட்டிக் கொள்ளாத அவர்கள் நாளை மற்றைய செய்தியாளரின் முகவரியுடன வரவேணடும் இல்லாவிட்டால் நீ இப்பாதையால் வர முடியாது என்று எச்சரிக்கை செய்து விட்டனர்.
ஏப்.23ம் திகதி காலையில் நான் பருத்தித்துறை செல்லப் புறப்பட்ட போது 19ம் திகதி காலை நாகர் கோவில் காவலரணில் என்னைத் தடுத்து நிறுத்திய அதே படையினர் மீளவும் என்னைத் தடுத்து நிறுத்தி விதியின் ஒரத்தில் எனது மோட்டார்
சைக்கிளை நிறுத்தும்படி கூறி விட்டு அருகிலுள்ள பூவரசம் பற்றைக்குப் பின்னால் என னை அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து எனது Φ 60) , θ. 60) από 5 6)) αITILI ή (2) η Τού ού) மிரட்டினார்கள் பயத்தின் காரண மாக நான் அவற்றைக் களைந்தேன். அதன் பின்னர் எனது வெற்று டலைப் பரிசோதித்தார்கள். இவ்வளவும் விதி ஒரத்தில் இருந்த பற்றை மறைப்பில் நடந்தது. பின்னர் படைவீரர் ஒருவர்
எனது மோட்டார் சைக்கிளை எடுத்து பற்றைப் பக்கமாகக் கொணர்டு வருமாறு கட்டளையிட்டார் நான் பற்றைக் குள்ளால் வெளியே வரவும் வேறு சிலர் வீதியால் போகவும் சரியாக இருந்தது. அவர்கள்
என னைக் கணடதைக் கணிட படையினர் அவசர அவசரமாக என னைப் போகும் படி
கட்டளையிட்டார்கள். இதன் போது படையினர் என னை எதுவும் கேட்கவில்லை.
ஏப்.24ம் திகதி எனது வீட்டில் பழுதடைந்த நிலையில் இருந்த வீடியோ டெக்கைத் திருத்துவதற்காக எடுத்துக் கொணர்டு
பருத்தித்துறைக்குப் புறப்பட்டேன்.
வல்லிபுரம் சோதனைச் சாவடியில் நின்ற படைவீரர் சுமார் ஒரு மணிநேரம் என்னை வெய்யிலில் தடுத்து வைத்திருந்து விட்டு சோதனைச் சாவடியுள் செல்ல அனுமதித்தார், சோதனைச் சாவடி
யுள் இருந்த படைவீரர் இன்று நீ
பருத்தித்துறை போக முடியாது. திரும்பிப் போ என்று உறுக்கினார். நான் திரும்பி விட்டேன்.
ஏப்.26ம் திகதி வல்லிபுரம் சோதனைச் சாவடியில் வைத்து ஏன் இன்னமும் உதயனர் பத்திரிகையில மறுப்பு வரவில்லை என்று அங்கு நின்ற படையதிகாரி ஒருவர் கேட்டார் இச் செயதி தொடர்பான சகல விபரங்களையும் உதயன் பத்திரிகை நிறுவனத்துக்கு நான் அனுப்பி விட்டேன். நீங்கள் உங்களுக்குத் தேவையான சகல விபரங்களுக்கும் அவர்களுடன் தொடர்பு கொள் ளுங்கள் என்றேன். அவர் ஒரு எரித்த பார்வையுடன் உள்ளே சென்று விட்டார்.
1.இவை ஏப் 26ம் திகதி வரை எனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்த செய்தி தவறாயின் அது தொடர்பாக பத்திரிகை நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளும்படி நான் அவர்களுக்கு எடுத்துக் கூறியுள்ளேன். 2 அச்செயதியில் அடிக் குறிப் பிட்டுள்ள மற்றைய பத்திரிகையாளர் யார் என்று கேட்டதற்கும் அதனைத் தெரிவிக்க வேணடிய பொறுப்பு எனக்கில்லை. அதற்கும் நான் கடமை புரியும் பத்திரிகை நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளும் படி கூறியிருக்கிறேன். 3. குறித்த செய்தி தொடர்பாக என னிடம் விசாரிக்கப்பட்டது மட்டுமில்லாமல் எனது அனுமதி u lajGDITLDaj LIGOLLSlaOTIT GT Goi 60601 வீடியோப்படமும் புகைப்படமும் பிடித்து வைத்துள்ளனர். 4. படையினர் வீதியோரத்தில் உள்ள பற்றைக்கருகில் வைத்து என்னை நிர்வாணப்படுத்தி சோதனையிட்டு என்னை அவமானப் படுத்தியுள்ள GOTI. 5.ஒரு பத்திரிகையாளரான எனக்கு படையினர் போக்குவரத்துத் தடைகளைக் காரணமின்றி விதித்து எனது கடமையைச் செய்வதற்கு
இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.
நான் இருக்கின்ற பகுதிமுற்றாக விடுவிக்கப்படாத பிரதேசமாக இருப்பதனால், எனக்குக்கிட்ட உள்ள fb Ꭿ5 ᎢLᎠ IᎢ 60Ꭲ பருத்தித்துறைக்கு விடுவிக்கப்படாத பிரதேசங்களான அம்பன் குடத்தனை விளாங்காடு பகுதியூடாகவே வல்லிபுரக் கோவில் முகாமைத் தாண டிச் செல்ல வேணடியிரப்பதால் எனக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை உத்தேசித்தும், எனக்குப் LUGO) LULÚ7607 IT IT aj ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை உத்தேசித்தும் எனது பாதுகாப்பை உறுதி செயயுமாறும எனது கடமைகளைத் தங்கு தடையின்றிச் செய்ய ஆவன மேற்கொள்ளுமாறும் தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
வே, தவச்செல்வம்

Page 6
G ஏப்ரல் 29 - மே 12, 1999
g LÁS 奥 தேசிய விடுதலை தமிழ்த் தேசத்திற்குள் அடக்கப்பட்ட பிரிவினராக இருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விடுதலையைப் பெற்றுத் தருமா? இது தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையை நேசிக்கும் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள பிரதான வினா அதுவும் நூற்றுக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் துறந்து கொணடிருக்கும் இத்தருவாயிலும் தமிழ்ச் சமூகத்தினரின் உயர் பிரிவினர் போருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிய போது தாமும் ஓடாமல் போராட்டத்தினை தாங்கிப் பிடிக்கின்ற பிரதான சக்தியாக அவர்கள் இருக்கின்ற நிலையிலும் இவ்வினா அர்த்தமும் முக்கியத்துவமும் உடையதாகின்றது.
ஒரு போராட்டத்தின் அறுவடை அப்போராட்டத்தினை முன்னெடுத்த சமூகத்தின் அடக்கப்பட்ட பிரிவுக்கும் போய்ச்சேர வேண்டுமாயின் அவ்வடக்கப்பட்ட பிரிவினரின் அபிலாசைகளும் அவ் அபிலாசைகளை தீர்ப்பதற்கான வழி முறைகளும் அப் போராட்டத்தில் இருத்தல் வேணடும் என்பது ஒரு அடிப்படையான விடயமாகும் குறிப்பாக அப்போராட்டத்தின அரசியலிலும் அவ அரசியல் முன்னெடுக்கும் அமைப்புகளிலும் அவை இருத்தல் வேணடும்
உணர்மையில் இந்நிகழ்வுகள் நடைபெறுவதற்கு பின்வரும் முக்கிய விடயங்களில் ஏதாவது ஒன்று நிகழ்ந்திருத்தல் வேண்டும்
1 சமூக மாற்றத்தினையும் இலக்காகக் கொண்ட அமைப்பு தேசப் போராட்டத்தினை முன்னெடுத்திருத்தல் வேண்டும் அங்கு சாதியால் ஒடுக்கப்பட்ட சமூக சக்திகள் சமத்துவமாக இணைக்கப்பட்டிருப்பர் தலைமை மட்டத்திலும் அவர்கள் இருப்பர் வியட்னாமில் ஹோசிமினின் தேசிய இயக்கம் இத் தன்மையையே கொண்டிருந்தது
2 தேசப் போராட்டத்தினை தேசவிடுதலையை மட்டும் இலக்காகக் கொண்டவர்கள் ஆதிக்க சக்திகளின் துணையுடன் முன்னெடுத்திருப்பின் அவவமைப்பிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் பிரதான சமூக சக்தியாக அமைப்பு ரீதியாக அணிதிரண்டிருத்தல் வேணடும் இங்கு விடுதலையை முன்னெடுக்கும் தேசிய அமைப்பிற்கு நிர்ப்பந்தங்களைக் கொடுப்பதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் தங்களினுடைய நலன்களை உத்தரவாதப்படுத்திக் கொள்ள முடியும்
3 தேசிய இயக்கத்திற்கு வெளியே சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது சொந்த அமைப்பினை பலமாக வைத்துக் கொணர்டு நிபந்தனையுடனான ஆதரவினை தேசப்போராட்டத்திற்கு வழங்குதல் வேண்டும் இங்கும் நிர்ப்பந்தங்கள் மூலமாக தாழ்த்தப்பட்டவர்கள் தங்களினுடைய நலன்களை பெற்றுக் கொள்ள முடியும் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரான அம்பேத்கார் இவ்வழிமுறையினையே கொண்டிருந்தார். நிர்ப்பந்தங்களின் மூலமே அரச
ஐக்கியத்தினைக் காட்டி இவ் இறுக்கத்தினை நகர்த்துவது அதற்கு இலகுவானதாக இருந்தது. தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் "தமிழ் மக்களை இன்று ஐக்கியப்படுத்தி வைத்திருப்பது தமிழர்களதோ அவர்களது அமைப்புகளதோ அரசியல் சித்தாந்த ரீதியான உழைப்பு அல்ல, மாறாக சிங்களப் பேரினவாதமே" எனக்கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும் இந் நடவடிக்கைகளினுாடாக தமிழர்கள் என்ற அடையாளமே உயர்த்தப்பட்டது. ஏனைய அடையாளங்கள் அழிக்கப்படவில்லை. மாறாக உறைய வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டன. இந்த வகையில் யாழ், சைவம், வேளாளம் எனும் அடையாளங்களை உறையச் செய்வதற்கு தமிழரசுக் கட்சி முயற்சி செய்தது.
இவ் உறைய வைக்கும் முயற்சிகளின் ஒரு அம்சமாகவே சாதி ஒடுக்குமுறை சம்பந்தமான விடயங்களையும் தமிழரசுக்கட்சி அணுகியது. தமிழரசுக் கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்களிலும் வெளியீடுகளிலும், தமிழர்கள் ஐக்கியப்பட்டு விடுதலையைப் பெற வேண்டுமாயின் சாதி
ஒடுக்குமுறை குறிப்பாக தீணடாமை நீக்கப்பட வேணடும் எனக் குறிப்பிட்டது.
தமிழரசுக் கட்சியின் ஐந்தாவது தேசிய சிறப்பு மாநாடு 1957ம் ஆண்டு யூலை மாதம் 28ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றது மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் சாதி ஒடுக்குமுறையை ஒழித்தல் என்பதுவும் முக்கியமான ஒரு விடயமாக விளங்கியது மாநாட்டு தீர்மானம் 2 சாதி ஒடுக்குமுறை ஒழிப்பு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் கலாசார விடுதலையை அடைய வேணடுமாயின் உடனே சமூகத்தில் நிலவும் தீணடாமையை முற்றாக ஒழிக்க வேண்டுமென இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கின்றது.
இவ்வேண்டுகோளை ஏற்று இலங்கைத் தமிழ் பேசும் இனம்
இதை நடைமுறையில் கொணர்டு வரத் தயாராயில்லை என்றால் தமது அடிப்படை இலட்சியமான இலங்கை சமஸ்டி அரசியலமைப்பின் கீழ் மொழிவாரியான ஒரு சுதந்திரத் தமிழரசை அல்லது அரசுகளை அமைத்து நிரந்தரமாகத் தமது அரசியல் விடுதலையையும் கலாசார விடுதலையையும் எக்காலத்திலும் ஒரு போதும் அடைய முடியாது என இம்மாநாடு உறுதியாக நம்புகிறது."
ஆனால் இது விடயத்தில் தந்தை செல்வாவின் கருத்து ஒரு தார்மீக மயப்பட்டதாகவே இருந்தது ஒரு நேர்மையான அரசியல்வாதி என்ற வகையில் அவர் "எங்களுக்குள் ஒரு பிரிவினரை அடக்கிவைத்திருக்கும் எமக்கு பேரின அடக்கு
உத்தியோகங்களில் இட ஒதுக்கீடு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியான தேர்தல் தொகுதிகள் போன்ற உரி மைகளைப் பெற்றிருந்தனர்
தமிழர்களின் தேசிய அரசியலில் இவ்விடயங்கள் எவ்வாறு இருந்தன. தேசியத்தினை முன்னெடுத்த அமை= ப்புகள் இது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன? தாழ்த் தப்பட்ட மக்களின் அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
என்பதை ஆராய்வதற்கு தவிர்க்க முடியாமல் தமிழரசுக் கட்சியிலிருந்து ஆரம்பிக்க வேண்டியது இன்றியமையாததாக உள்ளது தமிழர்களின் தேசியப் போராட்டத்தினை ஒரு போராட்ட அரசியல் வடிவில் முதன் முதலாக முன்னெடுத்த அமைப்பு என்ற வகையிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பாக தமிழரசுக் கட்சி கடைப் பிடித்த அதே அணுகு முறையையே இன்று போராட் டத்தினை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் பின்பற்று வதினாலும் இவ ஆய்விற்கு தமிழரசுக் கட்சி தொடக்கப்புள்ளியாக இருப்பது தவிர்க்க முடியாததாகின்றது. தமிழரசுக் கட்சி 1949ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் திகதி உருவாக்கப்பட்டது இதன் தோற்றம் தமிழ்த் தேசிய அரசியலின் வளர்ச்சிப் போக்கில் அரசியல் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் ஒரு அடுத்த கட்ட வளர்ச்சியைக் காட்டி நின்றது அரசியல் ரீதியாக இது வரை கடைப்பிடிக் கப்பட்ட சம பிரதிநிதித்துவக் கோரிக்கைக்கு அப்பால் தமிழ் மக்கள் தங்களது சுய நிர்ணய உரிமையை தாமே பிரயோ கிக்கக் கூடிய வகையில் ஒரு சுயாட்சித் தமிழரசை அது வற்புறுத்தியது இவ் சுயாட்சித் தமிழரசு என்ற எண்ணக்கரு ஊடாக தமிழர்கள் ஒரு தனியான தேசிய இனம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்கின்ற புகழ் பூத்த திம்புச் சிந்தனைகளின் தோற்றத்திற்கு அத்திவாரத்தினை உருவாக்கிக் கொடுத்தது. அமைப்பு ரீதியாக இது யாழ் குடாநாட்டிற்குள் மட்டும் முடங்கிக் கிடந்த தமிழ்த் தேசிய அரசியலை வடக்கு-கிழக்கு எங்கும் கொண்டு சென்றது. இக்கொண்டு செல்லலை துரிதப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்கள் அனைவரையும் பேரினவாத அரசுக்கு எதிராக ஒன்று திரட்ட வேணடும் என்பதற்காகவும் தமிழர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி யிருந்த யாழ் சைவ வேளாள ஆதிக்கச் சிந்தனை போக்கின் இறுக்கத்தினை சற்றுத் தளர்த்த வேண்டிய அவசியமும் அதற்கு ஏற்பட்டது. சித்தாந்த ரீதியாக அதனை தளர்த்துவதற்கு பதிலாக போராட்டத்திற்கு ஐக்கியம் அவசியம் ஐக்கியம் ஏற்பட வேணடுமானால் இறுக்கத்தினைத் தளர்த்துதல் வேணடும் என்ற வகையிலேயே அதன் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. சுதந்திரத்திற்கு பின்னர் பேரினவாத அரசுகளின் ஒடுக்கு முறை அதிகரிக்க அதிகரிக்க
முறையிலிருந்து விடுதலை கேட்பதற்கு உரிமையில்லை" என்றே கருதினார். தமிழரசுக் கட்சியின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் தலைமையுரையாற்றும் போதும் இதனையே வலியுறுத்தியிருந்தார். அவர் அதில் உரையாற்றும் போது
"யாம் வெற்றி பெறுவதற்கு அருகதையுள்ளவர்களாக வேண்டுமானால், நமது சமூகத்திலிருக்கும் குறைகளைக் களைந்து அதைத் துய்மை பெறச் செய்ய வேணடும்
தமிழ் மக்களிடையே தாழ்த்
தப்பட்ட வகுப்பினர் இருக்கி தமிழ்த்தேசிய 9.
ன்றனர். அவர்கள் தாங்கள் 3Fe(DGSUOTIAIDD
மற்றவர்களால் ஒடுக்கப்
படுவதாகக் கருதுகின்றனர் ಇಂಡಿಯಾ அமைப்பிற்குள்த சக்தியாக இயங்கு
யாம் ஒருவருக்கு கொடுமை செய்தால் தர்ம நீதியின் படி எமக்கும் பிறரொருவர்
அதையே செய்வார் தமிழ் அமைப்பிற்கு வெளி மக்கள் அரசியற் சுதந்திரம் சுயாதீன அமைப்பி6ை பெற வேணடுமேயானால் தம் சமுதாயத்திலே உரிமை (5(6) (IC563L யற்றவர்களாய் இருக்கும் இக்காலத்தில்நடை LDağ5056/1525/69, s.26). prfespub
T வேணடும்" மாறாக தேசிய அ என்றார். கரைக்கப்பட்டது)
நடைமுறையில்தமிழரசுக் கட்சி நிர்ப்பந்தங்கள் வரும் போது மட்டும் தாழ்த்தப்பட்டவர்களின் விடயத்தில் கவனத்தினைச் செலுத்தியது. ஏனைய சந்தர்ப்பங்களில் வெளியீடுகளோடும் பிரச்சா ரங்களோடும் நிறுத்திக் கொண்டது தானாக போராபட்டங்கள் எவற்றையும் மு ன னெடுக கவிலலை.
மேற்கூறியவற்றில்ஒ தமிழ்த்தேசிய அரசியல் விடுதலைஇயக்கங் அங்கும்தாழ்த்தப்ப பேணப்படுவதர்
இருர்
நிர்ப்பந்தங்கள் வரும் போது மட்டும் முன்னெடுத்தது.
 
 

தன்னெழுச்சியாக தாழ்த்தப்பட்டவர்களின் போராட்டம் ஏதாவது நடைபெற்றால் அதில் மட்டும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவினை வழங்கியது.
தமிழரசுக் கட்சி தாழ்த்தப்பட்ட மக்கள் சம்பந்தமான விடயங்களில் சற்று முனைப்புடன் இருந்த காலப்பகுதி 1956 1961 காலப்பகுதியேயாகும். இதற்கு இரண்டு விடயங்கள் பிரதானமாக இருந்தன.
ஒன்று மகா சபையில் இருந்து வெளியேறியோரை சற்றுபலமான நிலையில் வைத்திருக்க இக்காலத்தில் தமிழ்த்தேசியப் போராட்டம் முனைப்படைந்திருந்தது. 1956ம் ஆண்டு யூன் 5ம் திகதி பாராளுமன்றத்தில் தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் வெகுவாகப் பாதித்திருந்தது. அதே வேளை இதை எதிர்த்து தமிழரசுக்கட்சி காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் நடாத்திய நிகழ்வும், அதையொட்டி தமிழ்த்தலைவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் கட்சியின்
நிலையை உயர்த்தியிருந்தது. இந்நிகழ்வுகள் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களையும் பாதித்திருந்தன. தாழ்த்தப்பட்ட மக்களின் அமைப்பான சிறுபான்மைத் தமிழர் மகா சபைக்குள்ளும் இப்பாதிப்பு ஊடுருவியிருந்தது. இதனால் மகாசபையின் தோற்றத்திற்கே காரணமாக இருந்த அதன் ஆரம்ப உறுப்பினர்களான தம.செல்லத்துரை, புநல்லையா என்போரும் தகணபதிநாதன் கமு. முருகேசு போன்றவர்களும் மகா சபையை விட்டு வெளியேறி தமிழரசுக் கட்சியில் இணைந்து கொணர்டனர். தமிழரசுக் கட்சியின் துணையுடன் மகாசபைக்கு மாற்றாக சிறுபான்மைத் தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் அமைப்பையும் உருவாக்கிக் கொண்டனர். இவர்கள் வெளியேறியமைக்கு அவர்களிடம் இருந்த தமிழ்த் தேசிய உணர்வு தமிழரசுக் கட்சிபால் இருந்த நம்பிக்கை என்பவற்றிற்கு அப்பால் மகா சபையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கம் வலுவடைந்து அக்கட்சி மகாசபையை தனது முன்னணி அமைப்பு போல வைத்திருக்க முனைந்தமையும் ஒரு காரணமாகும்.
தமிழரசுக் கட்சி உருவான காலம் தொட்டு மகாசபைக் குள் தமிழ்த் தேசியவாதிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே முரண்பாடுகள் காணப்பட்ட போதும் 1957இல் நடைபெற்ற மகாசபையின் 14வது மாநாடே வெளியேற்றத் தினை ஊக்குவித்திருந்தது. 1957ம் ஆண்டு யூன் மாதம் 9ம் திகதி மாநாடு நடைபெற்ற போது அப்போது சமூக சேவைகள் உதவி அமைச்சராக இருந்த பிடி சொய்சாவை சிறப்பு விருந்தினராக அழைக்க மகாசபையின் நிர்வாகக் குழு முடிவு
பிரமுகரான எம்.சி சுப்பிரமணியமும் ஒரு சிலருமே வந்திருந்தனர் மாநாடு நடைபெற இருந்த யாழ் நகர மணடபமும் மந்திரியை எதிர்க்கும் மக்களால் நிரம்பி வழிந்தது எம்.சி.சுப்பிரமணியமும் ஏனையோரும் பொலிசின் உதவியுடன் எவ்வளவோ சிரமப்பட்டு திட்டமிட்டபடி யாழ் வாடி வீட்டிற்கு அவரை கொண்டு செல்லாமல் காங்கேசன்துறை வாடி வீட்டிற்கு கொண்டு சென்றனர். மாநாட்டில் மந்திரி பேசமாட்டார் என்பதற்கான உத்தரவாதம் கொடுக்கப்பட்ட பின்னரே எதிர்த்த மக்கள் கலைந்து சென்றனர். மந்திரி இல்லாது பத்து மணிக்கு ஆரம்பமாகவிருந்த மாநாடு 12 மணிக்கே ஆரம்பமானது மாநாடு முடிந்த பின் மாலையில்தான் ஒரு தனிப்பட்டவரின் வீட்டில் மந்திரிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் மகாசபையில் இருந்த தேசியவாதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மகாசபை முழுமையாக கயூனிஸ்ட் கட்சியினரின் ஆதிக்கத்திற்குள் சென்றது. கம்யூனிஸ்ட் பிரமுகரான சுப்ரமணியம் மகாசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் மகா சபையில் எம்சிசகாப்தம் இதன் பின்னரே முனைப்பு பெற ஆரம்பித்தது தேசியவாதிகள் முன்னர் கூறியது போல தமிழரசுக் கட்சியுடன் இணைந்தனர் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக அமைப்பு இதன் பின்னர் தனது தனித்துவத்தை இழந்து கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் கரைந்து கொணர்டது.
1958 இல் மகாசபையை ஒரு கட்சி சார்பற்ற சுயாதீன அமைப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதற்கான முயற்சி ஒன்று மீண்டும் மேற்கொள்ளப்பட்டது. அரசியற் கட்சிகளில் அங்கம் வகிப்பவர்கள் மகாசபையின் பதவிகளை வகிக்கக் கூடாது என்ற விடயம் பொதுச்சபையில் விவாதிக்கப்பட்டது. டானியல், டொமினிக் ஜீவா, மு.பசுபதி போன்ற கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை காரசாரமாக எதிர்த்ததினால் தீர்மானம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
1956-1960 காலப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சியிலிருந்த பண்டாரநாயக்கா தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியுடன் ஒத்துழைத்த்தினாலும், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களில் ஒருவரான பொன் கந்தையா அவர்கள் பருத்தித்துறைத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தமையினாலும், மகாசபை சற்று பலமான நிலையில் இருந்தது. இந்நிலையைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களைப் பேணும் நடவடிக்கைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கியது. இது தமிழரசுக் கட்சிக்கும் நிர்ப்பந்தத்தினைக் கொடுத்தது. தம்மை நம்பிவந்த மகாசபையின் தேசியவாதிகளை ஒரு பலமான நிலையில் வைத்திருக்க வேணடுமானால் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான நடவடிக்கைகளில் இறங்குவது அதற்கு தவிர்க்க முடியாததாக இருந்தது.
தமிழரசுக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களின் விடயத்தில் முனைப்பாக செயல்பட்டமைக்கு இரணடாவது காரணம் தான் நடாத்திக் கொண்டிருக்கும் அரசுக்கு எதிரான போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட மக்களையும் அணிதிரட்டுவதாகும். - 1956-1961 கால கட்டமே தேசிய
gamaJODUULI
விடுதலைப் போராட்டம் தொடர்பாக |தமிழரசுக் கட்சியின எழுச்சிக் காலகட்டமாகும் இக்காலத்தில் அது தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்திக் கொண்டிருந்தது. பண்டார நாயக்கா அரசும் அதனைத் தொடர்ந்து வந்த சிறிமா அரசும் அதற்கான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுத்திருந்தது தேசமயாக்கல் என்ற பெயரில் சிங்கள மயமாக்கம் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்ட கால கட்டம் இது
தமிழரசுக்கட்சி 1956 இல் காலிமுகத்
செய்தது. தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான உணர்வு வளர்ச்சியடைந்த ஒரு கட்டத்தில் அவரை அழைப்பதை தலைவராக இருந்த பிலிப் இணைச் செயலாளர்களில் ஒருவராக இருந்த தம. செல்லத்துரை போன்றவர்கள் விரும்பாத போதும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்தினால் அம்முடிவு எடுக்கப்பட்டது. உதவி அமைச் சர் தனிச் சிங்களக் கொள்கையை தமிழ் மக்களுக்கு விளக்கப்
Iசியலைப்பொறுத்தவரை அமைப்புஅதனை லோ, அல்லதுதேசிய ழ்த்தப்பட்டவர்கள்ஒரு தலோ, அல்லதுதேசிய யேதாழ்த்தப்பட்டவர்கள் னக்கொண்டுஒருஅமுக்கக் படுவதோஎவையும் முறையில்நிகழவில்லை.
போவதாகவும் அறிக்கை விடுத்தார்
உதவி அமைச்சரின் வருகையை தமிழரசுக் 5 Lif GTéli is (pl. a செய்தது. அவர் யாழ் புகையிரத நிலையத்தில் வந்திறங்கி மோட்டார் பவனியாக செல்ல முற்பட்ட போது தாழ்த்தப்பட்ட மக்கள் பலரின் ஆதரவுடன் தமிழரசு
ODUCl36ft 36 fra.gif வாலிப முன்னணியினர் ான்நடந்தேறியுள்ளது. மோட்டா களுககு
குறுக்கே படுத்து காரை நகர விடாமல் செய்தனர் பறைமேளம் அடிக்கப்பட்டதுடன் உதவி மந்தி ரியே திரும்பிப் போ என்ற கோஷம் எழுப்பப்பட்டு கறுப்புக் கொடியும் காட்டப் பட்டது. இவவாறான எதிர்ப்பு ஒன்று நடை பெறும் என ஊகித்துக் கொணட மகாசபையின் தலைவரும் செயலாளரும் வரவேற்புக்கு வரவில்லை. மகாசபையின் கம்யூனிஸ்ட் கட்சிப்
ன்றுநடந்திருந்தால்கூட தமிழரசுக்கட்சியிடமிருந்து களிடம்கைமாறியபோது ட்டவர்களின்நலன்கள் கானவாய்ப்புக்கள் திருக்கும்
திடல் சத்தியாக்கிரகப் போராட்டம் திருமலையாத்திரை, 1957இல் சிங்கள சிறி எதிர்ப்பு போராட்டம், வடக்கு கிழக்கிற்கு வரும் அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் 1961 இல் மாவட்ட அரச செயலகங்களின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் என போராட்டங்களை தொடர்ந்திருந்தது
இப்போராட்டங்களில் தாழ்த்தப்பட்ட Di sana பங்கு பெறச் செய்வதற்கும் அவர்கள் சம்பந்தமான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியிருந்தது
1957ம் ஆணர்டு ஏப்ரல மாதம் 13ம் திகதி பாராளுமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சார்பான சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் தமிழரசுக் கட்சியால் கொணர்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதற்கான
பிரேரணையை திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர்
குவன்னிய சிங்கம் வழி மொழிந்தார். இதன்படி சாதிரீதியான பாகுபாட்டினை பொது இடங்களில் காட்டுதல் சட்ட விரோதமாக்கப்பட்டது. ஒருவர் இதனை மீறின் அவருக்கு ஆறுமாதத்திற்கு மேற்படாத சிறையும் நூறு ரூபாவிற்கு மேற்படாத தணடனையும் விதிக்கலாம் எனக் கூறப்பட்டது. 1957ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி கம்யூனிஸ்ட் கட்சி மகாசபையின் தலைவரான எட் ச.சுப்பிரம ணியத்தை அரசின் ஆதரவுடன் செனற் சபை உறுப்பினர் தெரிவிற்கான போட்டிக்கு நிறுத்தியது. தமிழரசுக் கட்சி இதற்கு எதிராக தாழ்த்தப்பட்டவரான ஜீநல்லையாவை சமசமாஜக் கட்சியினரின் ஆதரவுடன் போட்டிக்கு நிறுத்தியது வாக்கெடுப்பில் ஜி.நல்லையா குறைந்த வாக்குகளால் வெற்றி பெற்றார்
1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் திகதி மகாசபை தேனீர் கடைப் பிரவேசத்திற்கான அறைகூவலை விடுத்தது. இது தொடர்பான துண்டுப்பிரசுரத்தில் டிசம்பர் 13ம் திகதிக்கு முன்னர் சகல தேனீர் கடைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாகத் திறந்து விடப்படல் வேணடும் என்றும் தவறின் அன்றைய தினம் தேனீர் கடைகளின் முன் சத்தியாக்கிரகம் நடாத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்ந்து கிராமங்களுக்கு விஸதரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது ー>

Page 7
-p தமிழரசுக் கட்சி உஷாரானது அது 1958ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி தொடக்கம் ஒரு வாரத்தினை தீணடாமை ஒழிப்பு வாரமாக அனுஸ்டிப்பது என பிரகடனப்படுத்தியது. கு. வன்னியசிங்கம், சுநடராசா, அ.அமிர்தலிங்கம் என்போர் இப்போராட்டத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டனர்.
யாழ் நகர தேனீர்கடைகளின் உரிமையா ளர்களை அழைத்து சாதிப்பாகுபாட்டை நீக்கு வது தொடர்பான மாநாட்டினை நடாத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி கு. வன்னியசிங்கம் யாழ்நகர தேனீர் கடை உரிமைகயாளர்களை யாழ் நகர மணடபத்திற்கு அழைப்பித்தார். அங்கு நடை பெற்ற மாநாட்டில் தேனீர் கடை உரிமையாளர்கள் தமது கடைகளில் சாதிபேதம் காட்டு வதை நிறுத்துவதென ஏகமனதாக தீர்மானித்தனர்.
முதலாவதாக சூரியகுளம் சந்தியிலிருந்த கோவிந்த பிள்ளை என்ற மலையாள வம்சத்தவரின் தேனீர்க் கடை சமத்துவமாக திறந்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலையாள வம்சத்தவரான சங்கரன் சுபாஸ் கபேயினைத் திறந்து விட்டார் தொடர்ந்து அனைத்து கடைகளும் திறந்துவிடப்பட்டன.
டிசம்பர் மாதம் 7ம் திகதி மகாசபை கூட்டிய சர்வகட்சி மாநாட்டிலும் தமிழரசுக் கட்சி பங்குபற்றியதோடு 13ம் திகதி கொணர்டாடப்பட்ட சிறுபான்மைத் தமிழர் தினக் கூட்டத் திலும் சுஅமிர்தலிங்கம் பங்கு பற்றிப் பேசினார். இதை விட இக்காலத்தில் மகாசபை பொன் கந்தையா மூலமாக கல்வி அமைச்சர் தக நாயக்காவுடன் தொடர்பு கொண்டு தாழ்த்தப் பட்ட மக்களுக்காக குடா நாட்டில் 15 பாடசாலைகளையும் நிறுவியது.
இவவாறு இக்காலம் முழுவதும் மகாசபைக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
1963இல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவினைத் தொடர்ந்து எம்.சி.சுப்பிரமணியம் சார்ந்திருந்த சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்ததால் வடக்கில அதன் செலவாக்கு சரியத் தொடங்கியது. அதேவேளை தமிழரசுக் கட்சியின எழுச்சி நிலையும் சரியத் தொடங்கியது. அது போராட்ட அரசியலை விடுத்து சமரச அரசியலை நோக்கி நகரத் தொடங்கியது.
1964இல் தந்ைைத செல்வா தலைமையில் தீணடாமை ஒழிப்பு தொடர்பான பாதயாத் திரைப் பிரச்சாரம் ஒன்று நடைபெற்றது 1965இல் தமிழரசுக் கட்சி ஐ.தே.கட்சி அரசாங்கத்தில் இணைந்ததைத் தொடர்ந்து இச் செயற்பாடுகளும் வீழ்ச்சி அடைந்தன.
இனி கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியவற்றுக்கு வருவோம், தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை சமூகமாற்ற அமைப்பு அதனை தலைமையேற்றாலோ அல்லது தேசிய அமைப்பிற்குள் தாழ்த்தப் பட்டவர்கள் ஒரு சக்தியாக இயங்குதலோ அல்லது தேசிய அமைப்பிற்கு வெளியே தாழ்த்தப்பட்டவர்கள் சுயாதீன அமைப்பினைக் கொண்டு ஒரு அமுக்கக் குழுவாக செயற்படுவதோ எவையும் இக்காலத்தில் நடைமுறை யில் நிகழவில்லை. மாறாக தேசிய அமைப் பிற்குள் அவர்கள் கரைக்கப்பட்டது தான் நடந்தேறியுள்ளது. மேற்கூறியவற்றில் ஒன்று நடந்திருந்தால் கூட தமிழ்த்தேசிய அரசியல் தமிழரசுக் கட்சியிடமிருந்து விடுதலை இயக்கங் களிடம் கைமாறிய போது அங்கும் தாழ்த்தப் பட்டவர்களின் நலன்கள் பேணப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்கும் விளைவு இங்கும் கூட அவர்கள் கரைக்கப்பட்ட நிலையிலேயே இருந்தனர். இன்று போராட்டத்தினை முன்னெடுக்கும் புலிகள் அமைப்பிலும் இந்நிலையே தொடர்கின்றது
மீண்டும் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறிய வினாக்களை எழுப்பிப் பார்ப்போம் "தமிழ்த் தேசிய விடுதலை தாழ்த்தப்பட்ட" மக்களுக்கும் விடுதலையைப் பெற்றுத் தருமா? சகித்துக் கொள்வதற்கு கசப்பானதாக இருந்தாலும் இப்போது தெரிகின்ற விடை தெளிவானது
அதாவது இல்லையென்பதே தேசப் போராட்டத்தில் இரு பிரிவினர் அதிக விலை கொடுத்துள்ளனர் ஒரு பிரிவினர் பெண்கள் மறுபிரிவினர் தாழ்த்தப்பட்டவர்கள் விடுதலையில் இவர்களுக்கு பங்கு இல்லாவிடின் விடுதலை அமைப்புகளை மட்டுமல்ல முழுத்தமிழ் மக்களையுமே சமூக நீதி ஒரு போதும் மன்னிக்காது.
இனியாவது அவர்களின் பங்கிற்கான மார்க்கங்களை கணடறிவோம்
-பரந்தாமன்
உணர்த்தி சென்றுள்ள சில
ஒத்திவைப்புகள் சிலவற்றைக்கணட பன்னிரணடு நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மத்திய ஊவா சப்பிரகமுவ, வட மத்திய ஆகிய ஐந்து மாகாணங்களுக்குமான தேர்தல்கள் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி நடந்து முடிந்துள்ளன. LaD foi எதிர்பார்ப்புகள் பலவற்றிற்கு மாறாக மலையக மக்களின் உணர்வுகளும், தேவைகளும் அமைந்துள்ளதை தெளிவாக உணர்த்திச் சென்ற தேர்தல் முடிவுகள தேசிய ரீதியில் எவவாறு அமைந்திருந்தன என்பதை சுருக்கமாக தொட்டு செல்லல் பொருத்தமுடையதாகும்
அடுத்ததாக ஐந்து மாகாணங்களில் வடமத்திய மாகாணம் தவிர்ந்த ஏனைய நான்கு மாகாணங்களிலும் மலையக மக்கள் வாழ்வதால் அவர்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் பொழுது இத்தேர்தல் முடிவுகள்
உணர்மைகளை கவனத்தில எடுத்தல் அவசியமாகும்
ம  ைல ய க த  ைத பொறுத்தமட்டில் தேசிய மற்றும் பெரும்பானமை இன கட்சிகளுடன் மலையகக் கட்சிகளும் போட்டியிட்டன. 11 இலட்சம் வரையான மொத்த சனத்தொகையைக் கொண்ட மலையகத் தமிழரில்
வாக்குரிமையுள்ளோரைக 56.J.J.
ஜனநாயக தொழி சேர்ந்தவர் என்ப மேலும், மலையக தலைமை தாங்க இ.தொ. காவிற்கு பின்னடைவாகும்.
புகளுடன இனை போதிலும் கிடைத் இ.தொ.கா தனித்து இதைவிடக் குறை பெற்றிருக்கும். இ கத்திற்கும் தலைமை
இ. தொகா மீதும், மக்கள் நம்பிக்ை
காட்டுகின்றது.
மேலும் இ. இவம, பேரணியி
காரணங்களை கூற
போட்டியிட்ட மலையகக் கட்சிகளுள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில் தொ.தேச உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரசை தலைமையாகக் கொனடு 14 அமைப்புக்களின் கூட்டணியாக போட்டியிட்ட இந்திய வம்சாவளி மக்கள் பேரணி, மலையக மக்கள் முன்னணி என்பனவும் அடங்கும். வடமத்திய மாகாணம் மற்றும், மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம் தவிர ஏனைய ஒன்பது மாவட்டங்களிலும் போட்டியிட்ட இவமபே பெற்ற மொத்த வாக்குகள் 145350 நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட மம மு பெற்ற வாக்குகள் 25,369 இது இவ்விரு அமைப்புக்களையும் பொறுத்த மட்டில் திருப்திக்கொள்ள முடியாது பலத்த தோல்வி என்றே கூறவேணடும். ஏனெனில், இவ்விரு அமைப்புகளும், எணணிக்கை அடிப்படையில் யாழ் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக தமிழர்கள் வாழும் நுவரெலியா மாவட்டத்தில் முறையே இவம பே 69441 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் மம.மு 22,896 வாக்குகளுடன் நான்காம் இடத்தையும் பெற, ஐ.தே.க. 88020 வாக்குகளுடன் முதலாம் இடத்தையும் பொஐ.மு 79,262 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மலையகத் தமிழர்களின் சார்பில் சென்ற 1993ஆம் ஆணிடு மாகாண சபைத்தேர்தல்களின் போது மொத்தம் 21 உறுப்பினர்கள் தெரிவானார்கள். ஆனால் இம்முறை 13 அங்கத்தவர்களே தெரிவாகியுள்ளனர். இவற்றில் பாரிய இழப்பை கணடு தோல்வியடைந்தது. இ.தொ.கா கடந்த முறை ஐதே கவுடன் இணைந்து போட்டியிட்டு 17 உறுப்பினர் களைப் பெற்று இ.தொ.கா இம்முறை 8 உறுப்பினர்களையே அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது (இ வ.ம பே இன் சார்பில் 9 p. றுப்பினர்கள் தெரிவானாலும் Glտո (փլու மாவட்டத்திலிருந்து வெற்றிபெற்றவர்
பெறு நம்பிக்கையின்ை ஒருவருக்கு வழு 25 இலட்சம் உறுப்பினர் ஒரு ஒதுக்கப்படும் 10 இதுவரை மலை Озлiglih, шушта
- இவ் அமைப்பு ஏற்பட்டுள்ள அதி
- La Go Goula, una s. பட்டுள்ளமை ( மட்டுமல்ல) - பேரினவாத கட்கி துணைபோனடை
அடுத்ததாக ம தலைமை கொடுக்க மக்கள் முன்னணியி மாகாண சபைத்தேர் பெற்றனர். இம்முை எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தே நுவரெலியா மாவட் ளைவிட இம்மு பெற்றுள்ளது. மே டியிட்ட இடங்களில் பார்க்கும்போது பெ ஒன்றும் காணப்பட காரணங்களைக் கூ - இ.தொ.காவிற்கு
அமைப்பு இன்று வாக மாறியுள்ளன
- புதுவேகத்துடன் சரணடைவு (பெ துதல் - கட்சியின் உட்
தாக்கலின்போது
3560DLD,.
- கட்சியின் தலைை வட்டத்திற்குள் இ síl li, úiligiúil Illing.
- தோட்ட வீடயை
அதன் தலைவர்
 
 

ქ37Næzbრ | enoumatა ae — QLD 1a. 1999
லாளர் காங்கிரசைச் குறிப்பிடத்தக்கது.) மக்களின் தனித்துவ ளே என கூறிவரும் இது ஒரு பாரிய மொத்தம் 14 அமைப்ந்து போட்டியிட்ட வாக்குகள் 145350 போட்டியிட்டிருந்தால் வான வாக்குகளையே எதிர்கால மலையகொடுக்க நினைக்கும்
புறங்களில் அமைக்கப்படும் வீடுகளுக்கு பெரும்பாலும் மக்கள் அவர்களின் ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 17வீத வட்டியில் கடன் பெற வேண்டியுள்ளது (பெரும்பாண்மை இன மக்களுக்கு அரசாங்கத்தால் அமைத்துக் கொடுக்கப்படும் வீடுகள் பெரும்பாலும் முழுமையாக அரசாங்க செலவிலேயே செய்து கொடுக்கப்படுகிறது) இதனால் இவர்களின் சேவையில் மக்களுக்கு திருப்தி ஏற்படாமை.
- படித்த இளைஞர்களுக்கும்
சொந்த மக்களிடம்
க்கை இழந்துவரும் பகக் கட்சிகள்.
அதன் தலைமை மீதும் க இழந்துள்ளதையே
தொ.கா உள்ளிட்ட ன தோல் விக்கு பல DITLÓ.
தலைவர்கள் இணைபோதிலும் தொண்டர்கள் SSRSILLIGÅNGAÖGSDA).
தேர்தல் காலத்தில் வாக்கப்பட்ட இவமயே. ர்பற்றி மக்களிடையே is, Saigon.
மயில் சின்னம் தொடபோதிய தெளிவின்மை
இவ்வமைப்பின் ஒரு தேர்தல் காலங்களிலும் துணிந்த வன்முறைகள் ாட்டியிட்டவர்களின் சுயபெரும்பாலும் தொடர்வந்த தேர்தல்களில் ட்டியிட்டவர்களே. இவர்கள் நல் காலங்களில் மட்டுமே ளைப் பற்றியும் அவர்களின் சினைகளைப்பற்றி சிந்திக்க LIL'IL-GOI ii.
தேர்தலில் வெற்றி பவர்கள் மீது கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் நடாந்தம் ஒதுக்கப்படும் 05UT, LISTAT.8001 969)U குவருக்கு வருடாந்தம் இலட்சம் ரூபா இவற்றால் பக மக்களுக்கு குறிப்பிட்டு எதுவும் நடக்கவில்லை. கள் மீது மக்களுக்கு ருப்தி
ள் சிந்திக்க தலைப் - வெறுமனே இனரீதியாக
களுக்கு நிபந்தனையின்றி
லையகத்திற்கு மாற்று ப் புறப்பட்ட மலையக னர் (ம.ம.மு.), கடந்த தலில் ஒரு ஆசனத்தைப் இரு ஆசனங்கள் இது தே. ஆனால், கடந்த ாதலில் இவ் அமைப்பு டத்தில் பெற்ற வாக்குக றை குறைவாகவே லும், இவர்கள் போட்பெற்ற வாக்குகளைப் ரிதாக வளர்ச்சிபோக்கு
வில்லை. இதற்கு பல
pலாம்
மாற்றாக புறப்பட்ட இவ் ஒரு குட்டி இதொகா
OLA,
புறப்பட்டவர்கள் இன்று ஐமு) அரசியல் நடாத்
பூ சல்கள் வேட்பு மனு வெளிப்படையாக தெரிந்
மத்துவம் ஒரு குறிப்பிட்ட ருப்பதால் கட்சியை மக்கடைய செய்ய முடியாமை
ப்பு பிரதி அமைச்சராக ருந்தபோதிலும் தோட்ட
இவ்வமைப்பிற்குமிடையிலான துரம் அதிகரித்து செல்லல் - இவ்வமைப்பின் மீதும் தலைமை மீதும் மக்களுக்கு பெருமளவில் நம்பிக்கை ஏற்படாமை. இவற்றைவிட பல புதிய அமைப்புக்களின் கூட்டணியான புதிய இடதுசாரி முன்னணியில் இணைந்து போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியும் மலையகத்தில் புதிய தலைமையை உருவாக்க முயன்றது. புதிய இடதுசாரி முன்னணி (புஇ.மு.) மொத்தமாக ஏழு மாவட்டங்கில போட்டியிட்டு 39,005 வாக்குகளைப் பெற்றது கொழும்பு மாவட்டத்திலிருந்து இதன் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கரு ணாரத்ன மட்டுமே வெற்றிபெற்றார். இவரது வெற்றியானது தமிழ் பேசும் மக்கள் அனைவராலும் வரவேற்கப்படும் ஒரு அம்சமாகும். அதேவேளை இவ்வமைப்பு நுவரெலியா மாவட்டத்தில பெற்ற வாக்குகள் 3,541 இது முழுமையாக புதிய ஜனநாயக கட்சி (புஜக)க்காக போடப் பட்ட வாக்குகள் என்று கூறமுடியாது ஏனெனில் இதில் புதிய சமத்துவ சமுதாய கட்சி (நவ சமசமாஜக கட்சி)க்கும் குறிப்பிடத்தக்க வாக்குகள் உணடு புஜகட்சியால் ஏன் பெருமளவிலான வாக்குகளை பெற முடியவில்லை என்பதை நோக்கும் போது சில விடயங்களை குறிப்பிட்டாக வேணடியுள்ளது.
கட்சி பற்றி மக்களிடம் போதிய SÓNGINIškas, LÉNGSIGNOLIN
- ஒவ்வெரு தேர்தல்களிலும் இவர்கள் எடுக்கும் நிலைப்பாடு மக்களிடம் இவ்வமைப்பு பற்றிய நற்சிந்தனையை ஏற்படுத்தாமை தேர்தல் காலங்களில் மட்டும் மக்கள் முன் தென்படும் இவ்வமைப்பின் தலைவர்கள் இச்செயற்பாடானது மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்கவில்லை. - இவ்வமைப்பு பற்றி உள்ள தம் -
பபிப்பிராயங்களை அகற்றாமை
இவர்களின் கொள்கைகள் செயற்பாடுகள் பற்றி படிப்பறிவற்ற குறைந்த படிப்பறிவுள்ள மலையக மக்களால் விளங்கிக் கொள்ள
- கொள் கைவாதிகளான
UPLA ULICT60DLIN
ஐதேகவைப் பொறுத்தமட்டில் கடந்த முறை வெற்றிபெற்ற மலையகத் தமிழர்
இருவரும் இம்முறையும் வெற்றிபெற்றுள்ளனர். அத்துடன் மலையகத் தமிழர்கள் வாழும் சகல இடங்களிலும் இக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. அல்லது பெரும் எணணிக்கையான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது மலையக மக்கள் ஐ.தே.க. மீது பூரண நம்பிக்கைக் கொணடுள்ளனர் என்றோ அக்கட்சி கடந்த காலத்தில் இம்மக்களை ஏமாற்றியதை மறந்துவிட்டனர் என்றோ பொருள்படாது காத்திரமான ஒரு மாற்று சக்தி இல்லாததனால் பழக்கப்பட்ட யானைக்கே புள்ளடி இட்டுள்ளனர்.
மேலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் வீதத்தினைப் பார்க்கும் போது நுவரெலியா மாவட்டமே முதலிடம் பெறு கிறது. நுவரெலியா மாவட்டத்தில் மொத்தம் நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 30,853 ஆகும். இது -9|6|fl: 5ւմ լյլ լ- மொத்த வாக்குகளில் 10,96விதம் ஆகும். இது இம்மக்களுக்கு வாக்களிப்பு முறை பற்றியத் தெளிவின்மை மற்றும் வேட்பாளர்களும் தேர்தல் திணைக்களமும் மக்களுக்கு வாக்களிப்பு முறைப் பற்றி விளக்கக் கூடிய அக்கறைக் காட்டவில்லை என்பதுடன் மக்கள் தங்கள் அதிருப்தியை காட்ட வேணடுமென்றே வாக்குச்சீட்டைச் செல்லுபடியற்றதாக்கியிருக்கலாம் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.
அதேபோன்று தேர்தல்களின் பின் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றையும் சுட்டிகாட்டுதல் பொறுத்தமுடையதாகும். - தேர்தல்கள் முடிந்த கையோடு தொதேச தலைவர் தவசிதேவர் ஐய்யாத்துரை அவர்கள் இன்று தேர்தலுக்காக அமைக்கப்பட்ட இவம பேரணியின் சகல நடவடிக் - கைகளிலிருந்தும் விடுபட்டு தொ.தேச அதன் தனித்துவத்தை பாதுகாத்து எதிர்காலத்தில் பலமான உண்மையான மக்கள் சக்திகொண்ட அமைப்புக்களைக் கொண்ட கூட்டணி அமைத்து மலையகத்திற்கு பணியாற்றுவோம் என்று பத்திரிகைகளுக்கு விடுத்த அறிக்கையிலே கூறியுள்ளார். இது எதனை புலப்படுத்துகின்றதென்றால் இவமபே தேர்தல்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு என்பதுடன் அதற்குள் பூசல்கள் காணப்படுகின்றது என்பதுமாகும் அடுத்த தேர்தலில் இ.தொ.காவின் படுதோல்வியைப் பொறுக்கமாட்டாது கொழும்புத் தமிழர்கள் சுயநலவாதிகள் என்று இதொகா தலைவர் குறிப்பிட்டுள்ளார் இவரின் கூற்றைப் பார்க்கும்போது தேர்தல்களின்போது மக்கள் தங்கள் விருப்பு வெறுப்புக்களைக் கைவிட்டு இதொகாவிற்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாய விதியொன்று இருப்பது போல் அல்லவா உள்ளது ஆனால் சுயநலத்திற்காக இ.தொ.காவி ஏர் காலத்திற்கு காலம் எத்தகைய முடிவையும் எடுக்கலாம் - வெற்றிக்காக உழைத்த பலர் தேர்தல்களின் பின் அவ்வமைப்பின் வெற்றிபெற்ற இரு அங்கத்தவர்களில் ஒருவர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் திருப்தியற்ற நிலையில் பல விளக்கங்களை சொல்லி அவர்களே சமாதானமடைந்து கொள்கின்றனர். இங்கு எழும் வினா என்ன வென்றால் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு எவ்வித தயக்கமுமின்றி வாக்களிப்பவர்களுக்கு ஏன் மற்றுமொரு தமிழன் வெற்றி பெறுவதை பொறுக்கமுடியவில்லை. இது போட்டியா? பொறாமையா?
இவை யாவற றையும நோக்கும்போது தெளிவாக தெரியும் விடயம் யாதெனில், 6) 6060/ Ա./ சமூகங்களை பொறுத்தவரையில மாற்று அரசியல் தலைமை அமைப்பு காணப்படுகின்ற அதேவேளை மலையக மக்கள் தங்கள் மாற்று அரசியல தலைமை/ அமைப்புக்களிலும் நம்பிக்கை இழந்த நிலையில் 21ம் நூற்றாணடிற்கு தங்களை வழிநடாத்ததக் கூடிய சுய நோக்கமற்ற LDégéfléof உணர்வுகளையும், தேவைக ளையும் தெளிவாக புரிந்து கொண்ட உறுதியான ஒரு புதிய தலைமைத்துவத்தின் அவசி யத்தையே நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள் தெட்டத்தெளிவாக உணர்த்துகின்றது.
GGOLusty

Page 8
8. ஏப்ரல் 29 - மே 12, 1999 ქმ7N2%ტშ
கழகம ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து தற்போதைய அதன் நடவடிக்கைகள் தலைகீழாக மாறி இருப்பதாகவும் அது இன்று துரோகக் கும்பலாக ஆகியிருக்கிறது என்றும் எழுந்துள்ளற பரவலான குற்றச்சாட்டுக் குறித்து உத்தியோக பூர்வமாக என்ன கூறுவீர்கள்? எமது அரசியல் மற்றும் இராணுவச் செயற்பாட்டில் எதை எடுத்துக் கொணர்டாலும் நாங்கள் அரசோடு இணைந்தது கிடையாது. ஒரு பரந்த வெகுஜன அமைப்பாக ஒருகாலத்தில் நாங்கள் இருந்தது உணமை தான். தவிர்க்க முடியாமல் ஆயுதம் தரித்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோம் எமது ஆயுதமயமாக்கலில் ஏற்பட்ட தாமதம் புலிகளுக்கு வெற்றியை ஏற்படுத்தி விட்டது போராட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இயக்கமும் பலம்பெற்று முன்னுக்கு வந்த வரலாற்றைக் காணர்கின்றோம். புளொட் ஒரு கட்டத்திலும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஒரு கட்டத்திலும் இன்னொரு கட்டத்தில் டெலோ என்றும் ஏன் ஒரு கட்டத்தில் புலியுமாக இந்த வகையான செல்வாக்கு ஆதரவு பெறுதல் தளப்பிரதேசங்களை கொண்டிருத்தல் போன்றவற்றைக் காணலாம். இந்தக் காலகட்டத்தில் புலிகள் தங்களின் பாசிசத்தைப் பயன்படுத்தி ஏனைய இயக்கங்களை நசுக்கி தம்மைத் தாமே தலைமைக்குக் கொண்டு வந்து விட்டனர். சுழற்சிமுறையில் இந்தத் தலைமைகள் மாறிய நிலை போய் ஒரு கட்டத்தில் புலிகள் தம்மை நிரந்தரமாக்கிக் கொண்டனர். இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மக்கள் ஆதரவும் இருக்கத் தான் செய்யும். ஆனால் அதன் அர்த்தம் மக்களின் உணர்மையான தலைமை அதுதான் என்பதோ அல்லது அவர்களின் வழிமுறை தான் சரியென்பதோ ஏனைய இயக்கங்கள் தவறானவை தமிழின விடுதலைக்கு எதிரானவை என்பதோ அல்ல. எமது போராட்டத்தைப் பொறுத்த வரை ஆயுதந் தாங்கிய எதிர்ப்புகளை போர் என்றும் அரசியல் ரீதியான போராட்டத்தை போராட்டம் என்றும் தான் நாங்கள் அழைக்கிறோம். இன்றைய நிலையில் பாசிசத்தின் உச்சக் கட்டத்துக்கு முகம் கொடுத்துக் கொணடிருக்கும் நிலையில் புலிகளும் நிலை கொணடுள்ள பகுதியில் இருந்து கொணர்டு புலி உறுப்பினர்கள் எவரையும் விமர்சிக்க முடியாத சூழலில் அரசியல் செய்து கொணடிருக்கிறோம். ஆனால் மாறாக தென்னிலங்கையில egᎭ 60 Ꮷ திருமட்டும் ஜனாதிபதியையோ ஏனைய அரசியல் வாதிகளையோ கடுமையாகத் தாக்கி விமர்சிக்கக் கூடிய வாய்ப்புகள் உணர்டு எந்த வழிமுறைக்கூடாக வடகிழக்குப் பிரதேசத்தில் நாங்கள் காலூன்றிநிற்க முடியுமோ அந்த வழிமுறையைப் பாவித்தே நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம்.
இந்திய இராணுவம் இருக்கும் போது புலிகள் அரசுடன் நெருக்கமாக இருந்த போது நாங்கள் கொழும்பில் கூட சுதந்திரமாக உலாவ முடியாத நிலையில் தான் இருந்தோம் எமது உறுப்பினர்கள் வத்தளையில் ரயர் போட்டு புலிகளால் எரிக்கப்பட்டனர். எம்மில் பலர் இந்தியாவை நோக்கிப் பின்வாங்க நேரிட்டது. ஆனால் என்றோ ஒரு நாள் இந்தியாவும் புலிகளும் மோதிக் கொள்வார்கள் என்பதை உணர்ந்தோம் கிழக்கும் கிழக்கும், அல்லது மைனசும் மைனசும் ஒன்று சேருவதில்லை அல்லவா? இரு தரப்பும் மோதல் ஏற்பட்ட போது நாங்கள் இராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி திரும்பி வந்து எமது பிரதேசங்களில் செயற்பட ஆரம்பித்தோம்
அதிலிருந்து எமக்கான தனித்து வமான போக்கைத் தான் கடைப் பிடித்து வருகிறோம். இன்று அரசும் புலிகளை எதிர்க்கிறது. நாங்களும் புலிகளை எதிர்க்கிறோம். ஆனால் இவை இரண்டுக்குமிடையில் அடிப் படையில் வித்தியாசம் உணர்டு புலிகள் எங்களை எதிர்ப்பதால்தான் நாங்களும் எதிர்த்து நிற்க வேண்டி யேற்பட்டுள்ளது. எனவே தானி வெளிப் பார்வைக்கு தோன்றுவதை வைத்துக் கொணர்டு நாங்கள் படையுடன சேர்ந்து செயற்படுகிறோம் என்று கூறுவது பிரச்சார ரீதியில் எவருக்கும் வசதியாக இருக்கும். ஆனால் அரசுடன் எவ்வளவு முரணிபட்டு செயற்படுகிறோம் என்பது வெளிக் கொணரப் படுவதில்லை, நாங்கள் எத்தனையோ தடவைகள் பொலிசுக்கு அடித்திருக்கி றோம். இராணுவத்துக்கு அடித்திருக்கி றோம். அப்படி அடித்த எத்தனையோ எங்களின் உறுப்பினர்கள் இன்னமும் சிறைகளில் இருந்து வருகிறார்கள் புலிகளின் செய்திகளுக்கு முக்கியத்து வம் கொடுக்கும் தொடர்பூடகங்கள் எங்களின் இந்தச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அரசாங்கத்துக்கு எதிராக எத்த னையோ போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறோம். 1952க்குப் பின்னர் பாராளுமன்றத்துக்கு முன்னால் இருந்து உண்ணாவிரதம் மேற் கொண்ட கட்சி நாங்கள் தானி வவுனியாவில் எல்லைப்புறங்களில் அரசாங்கத்தால் செய்ய முனைந்த எத்தனையோ குடியேற்றங்களைத் தடுத்து அந்த இடங்களிலேயே நிறுத்தி விட்டுள்ளோம். ஆனால் புலிகளின் பலமான பிரச்சார இயந்திரங்களால் தான் இவை மறைக்கப்பட்டு 677 ČLGOT.
மாணிக்கதாசன்
தமிழீழ மக்களிர் விடுதலைக் கழக பொறுப்பாளராக மாணிக்க தாசன் அவ்வியக்கத்தின் முழுக் கட்டுப்பாடும் இ புளொட் இயக்கம் குறித்த பல்வேறு முன்வைக்கப்பளின்றன, அடிப்படையி எதிரியோடு சேர்ந்து செயற்படுவது வருவது இவ்விமர்சனங்களர் குறித்து தொடுக்காது அடிப்படையான அரசி தயாரிக்கப்பட்டது கேள்விகளைக் கேட் தருவது அவரின் பொறுப்பு மற்றவை
புலிகள் ஒரு கட்டத்தில் தங்களை பலப்படுத்தி அதனையே நிரந்தரமாக்கிக் கொண்டதாகக் கூறினீர்கள். அந்நிலைமை புலிகளின் பலத்தால் ஏற்பட்டதா அல்லது கழகத்தின் பலவீனத்தால் ஏற்பட்டதா? ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு இயக்கமும் பலம் பெற்றபோதும் அவை சக இயக்கங்களுக்கு எதிராக பாசிசத்தைப் பாவித்து இருப்பை உறுதி செய்யவில்லை. அதைச் செய்தவர்கள் புலிக ள தான். அதன் மூலம் தானி அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முடிந்தது.
உங்களின் கருத்து இராணுவ ரீதியிலான விடயத்தில் பொருந்தக் கூடும். ஆனால் அரசியல் ரீதியில் 9 LIšleis67 LUGVLİ நிரூபிக்கப்படவில்லையே? புலிகள் மட்டுமெனின அரசியல் ரீதியில் பலம் பெற்றவர்களா? அவர்களின் பலமும் இராணுவப் பலம் தான அவர்களின் உறுப்பினர்கள் அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுப் பிரதேச மக்கள் அரசியல் மயப்படுத்தப் பட்டவர்களா என்ன? போராட்டத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே மக்களை அரசியல் மயப்படுத்துவதில் புளொட், ஈ.பி.ஆர்எல்.ப் ஓரளவில்
FFG) ran ஆகியவை தானி அக்கறைகாட்டி வந்துள்ளன. புலிகள் ஒரு கட்டத்துக்கு மேல் வளரமுடியாமலிருப்பதும் இந்தக்
குறைபாட்டால் தான். அரசியல் ரீதியில் கழகம் மற்றும் தமிழ் இயக்கங்களுக்கு இருக்கும் ஆதரவுக்கும் புலிகளின் மீது இருக்கும் ஆதரவுக்கு மிடையில்
வித்தியாசம் இருக்கிறது அல்லவா?
புலிகள் தங்களின் இராணுவப் பலத்தை தமிழ் இயக்கங்கள் மீது திருப்பி விட்டார்கள் ஏனைய இயக்கங்கள் அவ்வாறு செய்து தங்களை நிலைநிறுத்திக் கொண்டதில்லை.
சரி இப்படிக் கேட்டால், இன்று கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் அரசியல் மயப்படுத்தப்பட்டவர்களா?
எல்லோரும் அரசியல் மயப்படுத்தப் பட்டவர்கள் என்று கூறமுடியாது. ஆனால் இராணுவப் பிரிவில்
உள்ளவர்களுக்கு தேவையான அரசியல் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆயுதம் ஏந்துவதன் நோக்கம்? யாருக்கு எதிராக அதனைப் பயன்படுத்த வேணடும்? போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட அரசியல் கல்வி வழங்கப் பட்டுள்ளது.
அரசியல் துறைக்கும் இராணுவத் துறைக்குமிடையிலான உறவு எப்படிப் பட்டதாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? இரணடையும் வேறுவேறாகப் பிரிக்க முடியாது. அரசியல் இலக்குகளுக்கு அமையத் தான் இராணுவ வழிமுறைகள் வகுக்கப்பட வேணடும். இராணுவ ரீதியான செயற்பாட்டை நியாயப்படுத்தும் நோக்குடன் அரசியல் பிரிவை நடாத்த முடியாது. இவை இரண்டுக்கு மிடையிலான உறவுகள் ஒன்றுடன் ஒன்று விட்டுப் பிரியாததாக இருப்பது அவசியம். ஆனால் இன்றைய
யுத்தகுழ்நிலையின் காரணமாக இராணுவ ரீதியான அலோசனைக்கிணங்க அரசியல் வியூகங்கள்
 
 
 

திண் (புளொட்) இராணுவத் துறைப் சொல்லப்படுகின்ற போதும் இண்று ரின் கீழேயே இருப்பது இரகசியமல்ல. விமர்சனங்களிர் குற்றச்சாட்டுக்கள் LS TTTtTTT L Y L L L TtTSt TT L LLL LLLS ற்றும் மக்களுக்கு துரோமிழைத்து சம்பவங்களாக வினாக்களைத் ல் கேள்விகளாகவே இந்த பேட்டி து எங்களின் கடமை அதற்கு பதில் வாசகர்களின் சுதந்திரம்
உருவாக்கப்பட வேண்டுமென்பதும் அத்தியாவசிய மானது இன்று இதே போன்ற முறையைத் தான் இலங்கை இராணுவத்திலும் கடைப்பிடிக்கிறார்கள் பிரிகேடியர் மட்டத்திலுள்ள ஒருவர் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏனைய சிவில் நிலைமைகளின் சாதக பாதகங்களைக் கருத்திற்கொண டே இராணுவ விவகாரங்களை நகர்த்துகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏனைய இயக்கங்களோடு ஒப்பிடுகையில் கழகத்தில்
அரசியல் துறையைவிட இராணுவத்துறைக்கே
அரசாங்கம் செய்ய முயற்சித்த குடியேற்றங்கள் பலவற்றைத் தடுத் திருக்கிறோம். ஜெனரல் கொப்பேகடு வவுக்கூடாகவும் இந்த முயற்சிகள இகசியமாக செய்யப்பட்ட வேளை நாங்கள் கடுமையாக எதிர்த்து நின்று அதனை செய்ய விடவில்லை. அதில் எங்களுக்குப் பெரும் திருப்தி அவ்வாறான தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் சின்ன வயசு கல்வியறிவற்ற பெடியனர்களே சமயோசிதமாக மேற்கொணர்டனர். அதேவேளை நாங்கள் ஏறத்தாழ 12 தமிழ் குடியேற்றங்களை எல்லைப் புறங்களில் நிறுவியிருக்கிறோம். அவற்றுக்கூடாக கிராமங்கள்
சிலவற்றை உருவாக்கி யிருக்கிறோம்.
வேறு.? வேறு. சிரமதானங்கள் கணவர் இழந்தவர்கள் மற்றும் அகதிகளுக்கான புனர்வாழ்வுத் திட்டங்கள் நோயாளர் களுக்கான உதவிகள் வசதியிழந்தவர்கள் தங்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உதவி மாரி காலங்களில் அடிமட்ட மக்களுக்கு ஆயிரக்கணக்கான கிடுகுகளை விநியோகித்து வருகிறோம் மக்கள் கடைகள் சிலவற்றை அமைத்து
வருகிறோம்.
ஒரு தசாப்த காலமாக நீங்கள் செய்ததாகக் கூறிய மேற்படி செயற் பாடுகள் குறித்து நீங்கள் திருப்தி காணர்கிறீர்களா?
திருப்தி கண்டதால் தான்
மக்கள் எங்களிடம் பிரதேச + enւյenապա՝ மூன்று ப ர ஞ ம ன ற பிரதிநிதிததுவததையும் தந்திருக்கிறார்கள் மக்கள் திரும்பிக் கொணடிருப்பதன் சமிக்ஞை தான் அவை நீங்கள் செய்ததாக் கூறிய சில சீர்திருத்த நடவடிக்கைகளை கருத்திற் கொள்ளும் போது ஒரு போராளி இயக்கத்தின் கொள்ளளவு இவ்வளவு தானா என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா? அவவளவு மட்டுமல்ல ஜனநாயக வழிக்கு வந்த ஏனைய இயககங்களோடு ஒப்பிடுகையில் நாங்கள் தான் மக்களின் பல பிரச்சினைகள் குறித்து ஜனநாயக ரீதியில் போராடியிருக கிறோம உண னா வரத நுட்கள கடையடைப்புகள் 61 601 எங்களின் எதிர்ப்புக்களைத் தெரிவித்து வந்திருக்கிறோம்.
அதிகம் முக்கியத்துவம் வழங்கப் படுவதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக் குறித்து..? நேரடியாக பாசிசத்துக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இராணுவத்துறையினர் செயற்பாடுகள் அதிகரிக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அரசியற்துறை அதனைக் கட்டுப்படுத்த முடியாது. அரசியல் ரீதியான செல்வாக்குக்கு எவ்வளவு தூரம் அனுமதிப்பது என்பதை அப்படிப்பட்ட நடைமுறைதான் நீர்மானிக்க முடியும்.
க்குத்தான் நாம்
தீர்வுப் பொதிக்கல்ல'
சமீபத்தில் கூட கழகத்தின் இராணுவ செயற்பாடுகள் குறித்து அரசியல் பிரிவிடம் கேள்வி கேட்க வேணடாமென கழகத்தின் அரசியற் பிரமுகர் கூறியிருக்கிறார். அப்படியென்றால் இராணுவச் செயற்பாடு குறித்து அரசியல் ரீதியில் பொறுப்பு கூற மாட்டோம் என்றல்லவா அர்த்தம்? அப்படியில்லை. கட்டுப்பாடும் இறுக்கமும் கொணட இராணுவமாக இருக்கும் பட்சத்தில் அவ்வாறு ஏற்பட வாய்ப்பில்லை. இன்று பிரபாகரனுக்கு இருக்கின்ற தலையிடியை விட எமக்குத் தான் அதிகம் ஏனென்றால் நாங்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறோம். மக்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் பதில் கூறிவருகிறோம். வருஷத்துக்கு ஒரு தடவை கதைக்கும் புலிகளுக்கு இந்தசிரமங்கள் தெரியாது. சரி கடந்த ஒரு தசாப்த காலமாக நீங்கள் எவ்வாறான அரசியல் வெற்றிகளை அடைந்திருக்கிறீர்கள்?
சர்வதேச ரீதியில் இடம் பெற்று வரும் ஏகாதிபத்திய நடவடிக்கைகளை எதிர்த்தும் நாங்கள் ஆர்ப்பாட்டங்கள் பல நடத்தியிருக்கி றோம் போரில் நாங்கள் ஈடுபட முடியா விட்டாலும் போராட்டத்தில் நின்று கொண்டு தான் இருக்கிறோம் சுழற்சி அடிப்படையில் மீண்டும் நாங்கள் போருக்கும் தள்ளப்படலாம். அந்த சுழற்சியின் அடிப்படையில் நாங்களும் புலிகளும் ஒன்றாக செயற்படும் நிலைமையும் ஏற்படலாம். ஒரு சுழற்சி முறையில் இராணுவத்துடன் இருக்கத் தள்ளப்பட்டுள்ளோம்.
ஏன் பழைய நிலைக்குப் போக முடியாது? அந் நிலைமைக்கு போதிய 6//ru/ւ/ւ கிடைத்தால் நாங்கள்  ேப ா ரு க கு ம . போராட்டத துககு ம தயாராக இருப்போம்.
இ ன று ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்கள இராணுவ ரீதியில் தயாராவதற்கு இருக்கக்கூடிய பிரச்சினை எமக்கு இல்லை. எமக்கு நிறைந்த அனுபவம், தள பட்ப ர தே சம வ ழ ந ட த த ல இராணுவத்துறை சார்ந்த அறிவு என்பவை உணடு எங்களுக்கு அது இலகுவானது
சரி கழகத்தின் ஆரம்ப கால அரசியல் இலக்கான தமிழீழம் சோஷலிசம் என்பவை இன்றும் செல்லுபடியானவை தானா?
"பெரியவரின்" உணர்மையான நோக்கம் வர்க்க ரீதியானது தான் சோஷலிசத் தமிழீழத்தை அடைய வேணடுமென்பது தான் அவரின் இறுதி லட்சியமாக இருந்தது. அவர் இருந்த போது அதற்கேற்றவகையில் தான் கட்சியை வழிநடத்தினார். தென்னாசியா வில் ஒரு மோசமான ஏகாதிபத்திய சக்தியாகவே இந்தியாவையும் அவர் அடையாளம் கண்டார். அதன் அடிப்படையில் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எதிர்க்காத அதே வேளை அதனை ஏற்கவும் மறுத்தார். அது இரு நாடுகளின் வர்க்க நலன் சார்ந்த ஒப்பந்தம் என்பது அவரது கருத்தாக இருந்தது. அவரது கருத்துக்களின் வளர்ச்சியாகத் தான் தமக்கு எதிர்காலத்தில் ஒரு Tifosi. FTLDTTIA Gana Guaiura
->

Page 9
மாலைத்தீவுப் վՄ.ւ ժl6) եւ
மேற்கொணர்டோமி,
தமிழீழத்துக்கு ஆதரவான ஒரு நாட்டுக்கு தமிழீழம் பிரிவதால் அந்நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் ஸ்திரத்தன்மைகள் குழப்பமடையாத பின்தளம் ஒன்று தேவையென்பதால் தான் மாலைதீவுப் புரட்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழீழப் போராட்டம் குறித்த மாறு பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் ஜே.வி.பி.யுடன் கூட உறவுகளை வளர்த்து பரஸ்பர உதவிகளைப் பரிமாறிக் கொண்டதும் இந்த வர்க்க நோக்கத்துடன் தான். அந்த நோக்கிலிருந்து நாங்கள்
ESR ES
இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நாங்கள் Ꮺ860Ꭲlb fᎢᏓᏓᎫᏪ5 வழிக்குத் திரும்பியதாகக் கூறியபோது பழைய ஆயுதங்களை வேணடிக் கொண்டு புதிய ஆயுதங்களை ட்ரக்டர் ட்ரக்டராக அள்ளித் திணித்தார்கள் இலங்கை அரசாங்கத்திடம் ஜனநாயக வழிக்கு வந்துவிட்டதாகக் கூறியபோது அவர்களும் ஆயுதங்களை அள்ளித் தந்தார்கள் பின் எப்படி ஜனநாயக வழிக்கு வந்ததாகக் கூற முடியும், நாங்கள் விரும்பினாலும் இந்த அரசுகள் எங்களை விடப்போவதில்லை. இன்று ஆயுதங்களை பாசிசத்துக்கு எதிராகவும், அதே வேளை பொது எதிரியுடன் தந்திரோபாய ரீதியிலான
பூனரீலங்கா ராணுவமே
எங்கள் எதிரி1
தமிழீமுமே எங்கள் இலக்கு!
விலகவில்லை. அந்த அடிப்படையில் தான் நாங்கள் இனினமும் வவுனியாவில் பல இடங்களில் கூட்டுறவுப் பணிணை களை நடாத்தி வருகிறோம்.
தமிழீழ இலக்கில் இன்றைய உத்தியோபூர்வ நிலைப்பாடு என்ன?
அந்தப் பதத்தை நேரடியாகப் பாவித்து அரசியல செய்ய முடியாத, ஆயுதம் தாங்கிப் போராட முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆயுதம் தரிப்பது அவசியம் பிரச்சினை தீர்க்கப்படும் வரை ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது தான். அதற்காகத் தான் படைப் பிரிவினை நாங்கள் தொடர்ந்து வைத்திருக்கிறோம்.
சரி இப்படிக் கேட்கிறேன். இன்று கழகம் என்கின்ற ஒரு இயக்கம் ஏன் தேவை? முன்னர் கூறியதைப் போல சுழற்சி அடிப்படையில் மீணடும் நாங்கள் போர்புரியும் காலம் ஏற்படலாம். இன்றைய நிலையில் நிரந்தரமான ஒரு இலக்கைத் தீர்மானிக்க முடியாது.
அப்படியென்றால் தமிழீழம் இலக்காக இருக்க முடியாது.? தமிமீழம் தானே எங்கள் நோக்கம் அதற்காகத் தான் நாங்கள் புறப்பட்டோம் அர்ப்பணிப்பு தியாகம் எல்லாமே அதற்காகத் தானே பிரபாகரன் சில வேளை செத்தால் அப்போது ஏற்படும் இடைவெளி அலலது போராட்டத்தில் ஒரு மந்தகதியான நிலைமை தோன்றினால நாங்கள் முழுமையாக இறங்கும் முயற்சி தோன்றலாம் இன்று போராட்டிம் திசை திரும்பிய நிலையில் அதனை நிறுத்தி விட்டுத் தான் திருப்பி சரியான வழியில் இயக்க வேணடும்.
அப்படியென்றால் இன்றுகூட உங்களின் பொது எதிரியாக? என்றென்றைக்கும் எங்களின் பொது எதிரி பூரீ லங்கா இராணுவம் தான்
இராணுவமா? அரசா?
அரசு தான்.
ஆனால் இன்று அந்த அரசுக்கும் இராணுவத்துக்கும் அல்லவா ஆதரவு வழங்கி வருகிறீர்கள்?
இலங்கை பாராளுமன்றத்தில் இருப்பதால் நாங்கள் g|TfL||T6016)||Ť3gTÍT2
ஆனால் அதன் மூலம் இந்த கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்று கூறினால்? நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதில் ஒன்றும் தவறில்லை. அந்த ஆசனங்களைப் பயன்படுத்துவதில் தான் எங்களின் வெற்றி தங்கியுள்ளது. அதனை எமது உரிமைக் குரலெழுப்புவதற்காகப் பயன்படுத்துவதை விட்டு விட்டுத் தமது சொந்த மகிழ்ச்சிக்காகவும் சுயலாபங்களுக்காகவும் பயன்படுத்துவதுதான் பிரச்சினைக்குரியது. எங்களுக்கு இருக்கிற இரத்தக்கொதிப்போ உணர்வோ எமது பாராளுமன்ற ஆசனங்களில் உள்ளவர்களுக்கு இல்லைத்தான். அது குறித்து எமது கட்சியில் பிரச்சினைகள் உண்டு.
நீங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பியதன் tilla...?
இல்லை, நாங்கள் ஜனநாயக வழிக்குத் திரும்பவில்லை. ஜனநாயக வழிக்கு வந்தால் நாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ஜனநாயக ரீதியில் செயற்பட வேணடும்.
உறவையும் கொணர்டியங்கி வருகிறோம்.
அவ் ஆயதங்கள் நீங்கள் குறிப்பிடும் எதிரிக்கு எதிராகத் திருப்பப்படாமல் போராட்டத்துக்கு எதிராக திருப்பப்படுவதாக அல்லவா குற்றம் சுமத்தப்படுகிறது? எங்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய பொறுப்பை புலிகள் ஏற்க வேணடும் அப்படிக் கொண்டு வந்து விட்டு அரசோடு நிற்கிறாாகள் என்கின்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கு புலிகளுக்கு தார்மீக உரிமை கிடையாது. மீண்டும் தமது பிரதேசங்களில் சென்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தமிழ் இயக்கங்கள் தயாரானால் அதனைப் புலிகள் அனுமதிப்பார்களா? தம்மால் துரத்தப்பட்ட முஸ்லிம்களையே திருப்பி அழைக்காத புலிகள் எப்படி ஏனைய இயக்கங்களை அனுமதிப்பர்? டெலோவை
புலிகள் வேட்டையாடத் தொடங்கிய போது
டெலோ அரசோடு இருக்க வில்லை. மக்களோடு இருந்த காலத்தில் தான் புலிகள் நசுக்கத் தொடங்கினர் ஈ.பி.ஆர்எல்.எப்க்கும் அதே நிலைமை தான். இந்த நிலைமையில் நாங்கள மக்களோடு நிற்பதற்கு ஒரு பிரதேசம் வேணடியிருக்கிறது. தற்காலிகமாக இராணுவம நிலை கொணடிருக்கிற பிரதேசத்தில் நாங்கள் நிலை கொண்டிருக்கிறோம் அவ்வளவு தான்
சரி புலிகளின் மீதான அழித் தொழிப்பு நடவடிக்கைகளில் கழகமும் ஈடுபட்டு வருவதாகச் சொன்னால்?
நாங்கள் புலிகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி அழித்தொழிப்பில் ஈடுபட்டதில்லை. அவர்களிடம் இருந்து எங்களை தற்காத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களில் மாத்திரம் தான அவர்களுக்கு எதிராக ஆயுதம்
துரக்கப்பட்டுள்ளது.
இராணுவ சோதனை நடவடிக்கை களில் சேர்ந்து கூட்டாக செயற்படுகிறீர்கள் அல்லவா?
சுற்றி வளைப்புகளுக்கு ஒரு போதும் கழகம் போவது கிடையாது. ஆனால் நொச்சிமோட்டை தாண்டிக்குளம் போன்ற பிரதான இராணுவ சோதனை சாவடிகளில் கழக உறுப்பினர்கள் இருத்தப்பட்டுள்ளனர் அதற்கான காரணம் மக்களை உறுதிப்படுத்தி மக்களுக்கு சிரமமேற்படாமல் அனுப்ப வேணடியுள்ளது. அவர்கள் புலிகளின் பிரதேசத்திலிருந்து வரும் எல்லோரையும் சந்தேகப்படுகிறார்கள் புலி வருது புலி வருது என்று தான் பார்க்கிறார்கள் சில வேளைகளில் புலிகளும் வந்திருக கிறார்கள் பிடிபட்ட எத்தனையோ புலிகளைக் கூட நாங்கள் வெளியில் எடுத்து விட்டிருக்கிறோம். அதனைச் சொன்னால் வெளியுலகம் நம்பாது புலிகள் எங்களை துரோகிகள் என்று தான் முத்திரை குத்தி வைத்துள்ளது.
உங்கள் இலக்கு எனக் கூறும் தமிழீழத்தை பாராளுமன்ற வழிமுறைக் கூடாக அடைய முடியுமென்கின்ற நம்பிக்கை உங்களுக்கு உணர்டா? பாராளுமன்றங்களுக் கூடாகவும் இணக்கங்கள் காணப்படலாம். அதற்கு உலகில் ஏகப்பட்ட விடுதலைப் போராட்ட அனுபவங்களும் உண்டு. ஆனால் ஆசியச் சூழலில் அதற்கான வாய்ப்புகள் குறைவு அனைத்து உரிமைகளையும் கொணர்ட தமிழீழத்தை இந்தப் பாராளுமன்ற வழிமுறைக்கூடாகப் பெறமுடியாது.
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக அனுபவித்து வருகின்ற சந்தேகம்
600 g என்பனவற்று
JW6), FUJIA) இயக்கம் ஆதர
எந்தக் கால வழங்கவில்லை. ஈபி தமிழ் இயக்கங்க சட்டத்துக்கு ஆதர மற்றும் படி doll வாக்களிக்கிறது.
அவசரகாலச் கழகத்தின் தமிழ் மக்களை ந இந்தச் சட்டத்துக்கு ஆதரவளிப்பது பெரு இந்த அரசாங்க இரு ஆதரவளித்துத் தா கழகத்திலுள்ள GLIITaf66337 6760)GIT GJIT ஏற்பட்டிருக்கிறது.
அந்தளவுக்கு சீரழிந்து
அரசியல் L முரணர்பாடுகள் உண அவை குறித்து ே விரும்பவில்லை.
சம்பவமாகக் கூறாம
நாங்கள் பாசிச ஜனநாயக இயக்கம் மட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தில் இருக்கி ஏற்படுகின்ற வாக முரண பாடுகளை
விடுகின்றன.
இயக்கத்தி
களுக்கான 6
ஆம், அதன் கா பிரச்சினைகள் தோன்ற பேசப்படுகிறது.
வடகிழக்கில் இருக்கிறது என சாற்றவென வட தேர்தல்கள் நடத்தப்ப நிலைமையில் எதி சபைத் தேர்
சகல தேர்தல் 4 என்பதல்ல. அதன் பயன்படுத்தக்கூடாது.
நிர்வாகத்தை நடத்தப்போவதில்ை பயன்படுத்துகிறோம் வடகிழக்
இல்லையெ
அம்பலப்படு நாங்கள இருக மாத்திரம் தான் நாங்க ஆனால் தமிழீழ மக் என அழைக்கப்படு வவுனியாவுக்கு மட
மட்டக்களப்பு பிரதேசங்களிலும் எம அனுமதி கேட்டோம் ஆனால் வவுனியா றார்கள் அங்கும் யா பிரதேசங்களிலும் செய்கிறோம்.
அரசின் தீர்வு யே வரலாற்றில் பலத சந்திரிகாவும் பொதி (Մ) գ եւ//T:5 முன்வைத்திருக்கிறார். ஆனால் நீங் பத் வெ
தீர்வு முயற ஆதரவளித்தோமே பொதிக்கு அல்ல ஆதரவளிக்கவில்லை.
நேர்காணல்

தடுப்பு சித்திரவதை கு காரணமாகவுள்ள ட்டத்துக்கு உங்கள் வு அளித்து வந்தது
பற்றி.? த்திலும் ஆதரவு டி.பி. மட்டும் தான் ரில் அவசரகாலச் வளித்து வருகிறது. Léopf) எதிர்த்து
சட்டம் தொடர்பான நிலைப்பாடு என்ன? சுக்கப் பாவிக்கப்படும் தமிழ் எம்பிக்கள் ம் முட்டாள்தனம் ம் பதவியேற்ற முதல் வருடங்களாக கழகம் னே வந்திருக்கிறது? சில மிதவாதப் வும் இந்த நிலைமை
கழகத்தின் அரசியல் ஸ்ளதாகக் கூறலாமா? பிரிவுக்குள சில
ர்டு தான ஆனால் மலதிகமாகப் பேச
சிக்கலை மாத்திரம்
கூறுங்களேன்? இயக்கம் இல்லையே.
அந்த விதத்தில் ஜனநாயகம் எமது து அந்த வகையில் குவாதங்கள சில
தோற்றுவித்து
ல் அரசியல் விவாதங் பழிகள் இருக்கின்றன
அப்படியா? ரணமாகத் தான் சில யுள்ளதாக வெளியில்
வில் நிர்வாகம் தான் உலகத்துக்கு பறை கிழக்கில் பொதுவாக டுவது வழக்கம் இந் வரும் உள்ளூராட்சி தல்களில் போட்டியிட இருக்கிறீர்களே? ம தவறானவை ன நாங்கள் ஏன் அரசு எங்கும் சிவில் அப்படியே அதனை நாங்கள்
கில் சிவில் நிர்வாகம் ன்பது ஒரு போதும் கழகத்தால் த்தப்பட்டதில்லையே? கின்ற பகுதிகளில் எர் பதில் சொல்லலாம். கள் விடுதலைக்கழகம் ம் உங்கள் இயக்கம் டும் தான் பொறுப்பு சொல்லுமா? போன்ற க்குச் சேவை செய்ய அனுமதி தரவில்லை. மக்கள் தந்திருக்கி ழ்ப்பாணம் போன்ற மக்களுக்குச் சேவை
சனை தொடர்பாக?
606V6) İ8606ITLI (ELİTGD எனும் பேரில் ஏற்க (LUIT COETOL
கள் ஆதரவளிப்பதாக திரிகையில் செய்திகள் ளியாகியிருந்தனவே? சிக்குத் தானி யொழிய தீர்வுப்
அதற்கு நாம்
ஆனந்தன்
D
Fjalojli lloji)IQI
AITÖÖJAI
உன்னை அவர்கள் கைது செய்து எங்கோ கொண்டு சென்று விட்டார்கள் எனது குழந்தைக்குப் பிடித்தமான உனது சேட் கொலரின் மடமடப்புச்சத்தம் இன்னும் அவனுடைய விரலிடுக்குகளில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. அவர்கள் வாகனங்களோடு நட்சத்திரங்களோ, ஆட்காட்டிகளோ இல்லாத இரவையும் சூரியனை மறைக்கவும் கூடிய ராட்சத சிறகொன்றையும் கொண்டு வந்திருந்தார்கள்
{{OHgگ இன்னும் மிக நீண்ட காலத்தின் பின்னும் 66து குழந்தையின் SEÇSöTabCliffles) எங்களுடனேயே தங்கியிருக்கிறது.
அவர்களால் உன்னைத் தலைகீழாகத் தொங்கவிடவும் நீண்ட கூரிய ஆயுதங்களால் தாக்கவும் கொல்லவுங் கூட முடியும்
அவர்கள் பற்றிய உனது கணிப்பீட்டை அவர்களின் துப்பாக்கிக் குழல்களும் சப்பாத்துக்களில் பூசப்பட்ட குருதியும் நிரூபித்து விட்டது. நிரூபித்து விட்டது. நம்பிக்கை கொள் நீ பேசாதிருக்கும் வரை உண்மையில் நீ பேசாதிருக்கும் வரை அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே சிறைக் கம்பியிடுக்குகளின் வழி ரோஜாப் பூக்களின் வாசனையும் வண்ணத்திப் பூச்சிகளின் சிறகுகளும் உன்னை எப்போதுமே வந்தடையாதெனினும் நம்பிக்கை கொள் நீ பேசாதிருக்கும் வரை அவர்கள் தோற்றுப் போவார்கள் நிரந்தரமாகவே
போஸ்நிஹாலே கிளிநொச்சி

Page 10
ஏப்ரல் 29 - மே 12, 1999 ქმ7N275%
புதிய
கல்விச் சீர்திருத்தம்
பற்றி அதிகமாகப் பேசப்படும் இவ(3 6J 60) GIT L'7 G av) , முதலாந தவணை
யும் முடிவுற இருக்
கும் இத்தறுவாயில் இன்னமும் பல பாடநூல்கள் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு வந்து சேரவில்லை. கொழும்பு நகரை அணமித்த பாடசாலை களுக்குக் கூட புத்தகங்கள் கிடைக்காமை குறிப்பிடத்தக்கது. பிலியந்தலை வலயத்திலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் தரத்திற்கான நான்கு பாடநூல்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. இந்நிலைமையில் புதிய கல்விச்சீர்திருத்தம் தமிழ்ப் பாடசாலைகளில் எதிர்பார்த்த கல்வி இலக்குகளை எட்ட முடியுமா என்ற கேள்வி பெற்றோர் கள் மத்தியிலே எழுந்துள்ளது. அத்துடன் கிடைக்கப் பெற்ற சில பாடநூல்களிலும் இதுவரையும் காணப்படாத வகையிலே எழுத்துப் பிழைகள் சொற் பிழைகள், வாக்கியப் பிழைகள் கருத்துப் பிழைகள் கருத்துத் திரிபுகள் எனத் தொகையாகக் காணப்படும் பிழைகள் தமிழ்ப் பெற்றோர் மத்தியிலே பெரும் கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கலவியில் சமத்துவம் சம சந்தர்ப்பம் பற்றியெல்லாம் ஐநா மனித சாசனத்திலும் இலங்கையின் தேசியக் கல்விக் கொள்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஆனால், நடைமுறையில் கல்வியில் சமத்துவம் சமசந்தர்ப்பம் என்ற கோட்பாடு இலங்கையிலே பெரும்பான்மை, சிறுபான்மை இனங்கள் என்ற வகையிலே பெரும் இடைவெளியைக் கொண்டு திகழ்வதை ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
1992 இல் வெளியிடப்பட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவின் அறிக்கையில் பாடசாலைக் கல்வி யினூடாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கப்படும் தேசிய பொதுக்குறிக்கோள்கள் ஒன்பது முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றைப் LJITILJGLITLö.
" தேசிய பிணைப்பினையும் தேசிய முழுமைப் பாட்டினையும் தேசிய ஒருமைப் பாட்டினையும் எய்துதல் * வியாபகப் பாங்குடைய சமூக நீதியை நிலைநிறுத்தல் * நாட்டு மேம்பாட்டிற்கான முயற்சிகளில் விறுவிறுப்பாக பங்குகொள்ளலானது ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கின்ற ஆழ்ந்த இடையறாத அக்கறையுணர்வு தொடர்ந்து உறுதி செய்தல் பேணப்படுதல் வேண்டும்
* விரைவாக மாறிவரும் உலகில் மாறுகின்ற நிலைமை
களுக்கு இணங்கி வாழக்கற்றல் மாற்றத்துக்கு இணக்கஞ் செய்கின்ற காரணிகளைச் சிறப்பாக்கலும் வளர்த்தலும் இன்றியமையாதவை. ஒருவர் தமக்கும் பிறருக்கும் நலனளிக்கும் osos, ulo மாற்றத்தை நெறிப்படுத்துந்தகைமைகளையும் மேற்கூறிய கற்றலுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். காப்பு உணர்வையும் உறுதிப்பாட்டு உணர்வையும் எய்தும் வகையில் சிக்கலானதும், எதிர்பாராததுமான நிலைமைகளை சமாளிக்கும் தகைமையை வளர்த்தல் மிகவும் பெறுமதிவாய்ந்த விழுமியங்களையும், அரசியல் நாகரிகத்தையும், சமநீதி முறைமையையும் கொணடு காணப்படும் இக்குறிக்கோளிகள் நடைமுறையில் எவ்வாறு உள்ளன. தமிழ் மாணவ சமுதாயத்தின் கல்விப் பங்களிப்பில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன என்பதை எடுத்துப் பார்க்கும் போது எமக்குப் பெரும் ஏமாற்றமாகவே உள்ளது. தமிழ்ப் பாடநூல்களிலே, குறிப்பாக வரலாற்று நூல்களிலே எந்தளவுக்கு தேசிய பொதுக்குறிக்கோள்கள் பிரதிபலிக்கின்றன எனப் பார்க்கும் போது அதிர்ச்சியாகவே உள்ளது. காரணம் இன ஐக்கியத்தை வளர்ப்பதற்குப் பதிலாக அவை இனக்குரோத கருத்துக்களை விதைப்பனவாகவே உள்ளன.
பாடசாலையில் சமூகக் கல்வியும், வரலாறும் எனும் பாடம், க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குரிய கட்டாய பாடங்களுள் ஒன்றாகப் போதிக்கப்பட்டு வருகிறது. 1990ம் ஆணர்டிலிருந்து வரலாறு ஒரு தனிப்பாட நூலாகவும் வெளியிடப்படுகிறது.
வரலாற்று நூலினை வெளியிடும் நோக்கம் பற்றி கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் தமது முகவுரைகளிலே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு பிரசை குறைந்தது அவருடைய சொந்த நாட்டின் வரலாறு பற்றியாதல் அறிந்திருக்க வேண்டியது முக்கியம் வரலாற்றில் வரும் விடயங்களுள் நாடுகளைக் கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டபோர்கள் பற்றியும், நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமைக்கப்பட்ட குளங்கள், கால்வாய்கள் அணைக் கட்டுகள் முதலின பற்றியும். சமய கலாசார அபிவிருத்தியினர் பொருட்டு
 
 

பள்ளிவாசல்கள் ஆகியன பற்றியும், கலைப் படைப்புகள் பற்றியும் கற்கிறோம். இவை பற்றிக் கற்கும் போது போர்களின் பெறுபேறுகள நிலையில்லாதன என்பதையும் ஏனைய கருமங்களின் பெறுபேறுகள் ஓரளவுக்குநிலையானவை என்பதையும் நாம் விளங்கிக் கொள்கின்றோம். போர்களில் தோல்வியடைந்தவர்கள் போலவே வெற்றி பெற்றவர்களும் ஒரு நாள் இறக்கின்றனர். ஆயின் அமைதியும், ஒற்றுமையும் நிலவும் காலங்களில் அமைக்கப்படும் குளங்குட்டைகள், ஆகியனவும், சமயக் கட்டிடங்களும் ஒற்றுமையின் பெறுமதியை உலகுக்கு எடுத்துக் காட்டுவதுடன் பல நூற்றாணடு காலம் நிலைத்திருந்து நம்முன்னோர். களுடைய சேவைகளைப் பரம்பரை பரம்பரையாக ஞாபகப்படுத்துகின்றன. பூசல்கள் குழிந்த உலகிலே வாழுகின்ற மாணவருக்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை விளங்க வைப்பதே பாடசாலைகளில வரலாற்றினைக் கற்பிப்பதன் முக்கிய நோக்கமாகும். மேலும், இன்று சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என நாம் வேறுபட்டுள்ளோமாயினும் மிகப்பழைய காலத்திலிருந்தே நாம் ஒன்று சேர்ந்து இலங்கை மக்களாக வாழ்ந்து வருகின்றோம் என்பதை இந்நூல் சிறியதாயினும் மாணவருக்கு விளங்க வைக்கும். அது தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்ற எமது முக்கியமான குறிக்கோளுக்கு ஓர் ஊன்று கோலாக -9|6ուDպած,
பூசலகள குழிந்த உலகிலே வாழுகின்ற மாணவருக்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை விளங்க வைப்பதே பாடசாலைகளில வரலாற்றினைக் கற்பிப்பதன் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு அருமையாகக்கூறும் கல்வி வரலாற்றுத் திணைக்கள ஆணையாளர், இவ்வரலாற்று நூல்களின் பாட உள்ளடக்கங்கள் பல இந்நாட்டின் வாழும் சிறுபான்மை இனங்களை வேதனைப்படும் வகையிலும், அவர்களின் கலாசாரங்களை அவமதிக்கும் வகையிலும் எடுத்தாளப்பட்டிருப்பதையும், அதேவேளை சிங்கள மாணவர் மத்தியிலே தமிழர் இந்நாட்டுக்குடிகளல்லர் அவர்கள் வந்தேறு குடிகள் மட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர்கள் என்ற கருத்தினையும் விதைத்து வேரூன்றத்தக்க வகையிலே எழுதப்பட்டுள்ளன என்பதை அறிவாரா? வரலாற்றுப் பாட நூல்களை எடுத்து நோக்கும்போது நாம் பல அடிப்படைக்குறைபாடுகளை அவதானிக்கக் கூடியதாக
புனிதப்பொருளான புத்தருடைய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இந்தியா சென்றான். (ம்ே பந்தி)
"இளவரசனி தாதுசேனவுக்கு அனுராதபுர இராச்சியத்தில் உரிமை இருந்தது. இதனை அறிந்து கொணட இந்திய ஆக்கிரமிப்பாளர் இளவரசனைப் பிடிப்பதற்கு முயன்றார்கள்" (அத்தியாயம் 7 பக்கம் 44 பந்தி 3)
"இலங்கையின் சிங்காசன உரிமைபற்றி எழுந்த பிணக்குகளிலே தென்னிந்திய இராச்சியங்களும், தென் இந்தியாவிலிருந்து கொணடுவரப்பட்ட கூலிப்படைகளும் சம்பந்தப்பட்டன" (47ம் பக்கம் 2ம் பந்தி)
"தென்னிந்தியாவிலிருந்து அடிக்கடி கூலிப்படைகள் கொணடு வரப்பட்டமையும், அவர்களுடைய உதவியைக் கொண்டு சிங்காசனத்தைப் பெற்றுக் கொள் ளுதலும், இந்த நாட்டின் அரசில் விவகாரங்களிலே பலவகையான சிக்கல்கள் உணடாவதற்குக் காரணமாக அமைந்தன. இங்ங்ணம் கொணர்டு வரப்பட்ட படை வீரர்களுள் சிலர் அரசனிடமிருந்து நிலபுலன்களைப் பெற்று இங்கே குடியமர்ந்தார்கள். இவர்கள் சிங்கள மன்னர்களுடைய தனிப்பட்ட பாதுகாப்புப் படைகளாகவும் இருந்தனர். இந்த இந்தியக்கூலிப்படைகள் சிற்சில சந்தர்ப்பங்களிலே நாட்டின உணர்ணாட்டுப்
பிணக்குகளிலே ஒரு பக்கம் சார்ந்து செயற்பட்டனர். இவவாறே தென்னிந்தியர் படையெடுப்புக்களை மேற்கொணட சந்தர்ப்பங்களிலே இவர்கள் பக்கஞ் சார்ந்து அனுராதபுர அரசனுக்கு எதிராகப் போர் புரிந்த சந்தர்ப்பங்களுமுள' (48ம் பக்கம் 2ம் பந்தி)
"வரகுணவர்மனுடைய வேணடுகோளை ஏற்றுக் கொணர்டு சேன இலங்கையிலிருந்து அனுப்பிய ஒரு படையின் உதவியுடன் பூரீ வல்லபவைத் தோற்கடித்துப் பாணிடிய நாட்டுச் சிங்காசனத்தை வரகுணவர்மன் பெற்றுக் கொணர்டான அத்துடன் இலங்கைமீது படையெடுத்த போது இந்தியாவுக்குக் கொணர்டு செல்லப்பட்ட எல்லாப் பொருள்களையும் இலங்கைப் படையினர் மீணடும் இங்கு கொணர்டு வந்தார்கள்." (49ம் பக்கம் 3ம் பந்தி)
இங்கே கவனிக்கக்கூடிய ஓர் அம்சம் யாதெனில், தமிழ்ப்படை வீரர்களை உதவிக்கு அழைத்த போது அவர்களை கூலிப்படைகள் என்றும், அதேவேளை சிங்களப் படைகளை தென்னிந்தியாவிற்கு அனுப்பிய எனறும்
போது அவர்களை "படையினர்"
நூல்களில் இனவாதம்
go go as of
உள்ளது. 1. நூல் ஆலோசனைக் குழுவிலே ஒரு தமிழறிஞர் தானும்
இடம் பெறவில்லை. 2. நூல் எழுத்தாக்கக் குழுவிலே ஒரு தமிழாசிரியரும் இடம்
பெறவில்லை. விடயங்கள் நேரடியாக சிங்கள மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. 4 வரலாறு சிங்கள அரசர்கள் பற்றிய வரலாறாகவே அமைந்
துள்ளது. 5. இந்நாட்டின் சிறுபான்மையினரின் வரலாறுகள் இடம்
பெறாமை .ே சில கருத்துக்கள் தமிழரைப்பற்றி சிங்கள
மாணவர்கள் தவறாக விளங்கிக்கொள்ளக் கூடிய
வகையிலே எழுதப்ப்ட்டுள்ளமை
உதாரணமாக தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்கள் வந்தேறு குடிகள்
என்ற கருத்துக்கள் 7. தமிழரின் வரலாறு மறைக்கப்பட்டும் திரிபுபடுத்தப்பட்டும்
எழுதப்பட்டுள்ளமை, இவற்றை உதாரணத்துடன் சற்று விரிவாகப் LITILIGLITLó.
வரலாறு 7, 8, 9, 10 ஆம் தர நூல்களில் இலங்கையில் அந்நியர் படையெடுப்புக்கள் பற்றிக் குறிப்பிடப்படும் போது போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆங்கிலேயர் யாவா மன்னனி ஆகியோருடைய படையெடுப்புக்களைக் குறிப்பிட "அந்நியர் படை எடுப்பு" என்ற பதமே பெரும்பாலும் கையாளப்பட்டுள்ளது. ஆனால், தென்னிந்திய அரசர்களின் படை எடுப்பை விளக்கமட்டும் "தென்னிந்திய ஆக்கிரமிப்பு" என்ற பதம் கூடுதலாக எடுத்தாளப்பட்டுள்ளது. இதற்கு ஏராளமான உதாரணங்கள் இப்பாடநூல்களிருந்து நாம் எடுத்துக்காட்ட முடியும்.
"அக்காலத்தில் ஏழு ஆக்கிரமிப்பாளர் ஆயிரக்கணக்கான போர்வீரர்களுடன் தென்னிந்தியாவிலிருந்து இங்கு வந்து மாதித்த என்ற துறைமுகத்தில் இறங்கினார்கள்" (வரலாறு 7ம் ஆண்டு 5ம் அத்தியாயம் 37ம் பக்கம் 2ம் பந்தி)
ஆக்கிரமிப்பாளருளி ஒருவன மதிப்புமிக்க
குறிப்பிடப்படுகிறது.
பிற்காலத்திலே சோழர் பாணர்டியர் மீது படையெடுத்ததினால் பாண்டிய மன்னர்கள் இலங்கை மனினர்களிடமிருந்து உதவிகள கோரினார்கள். இப்படியான ஒரு வேண்டுகோளை நிறைவேற்றுதற் பொருட்டும் ஐந்தாம் காசியப்ப மன்னனுடைய உதவிப் படைகள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. (49ம்பக்கம் 4ம் பந்தி)
இங்கே உதவிக்கு தமிழ்ப் படைகளை அழைத்த போது "கூலிப் படைகள்" எனக் குறிப்பிட்ட அதே வேளை இங்கிருந்து சிங்களப் படைகளை அனுப்பிய போது "அவை உதவிப் stata குறிப்பிடப்படுகின்றன.
Lu 3D L, GTi "
"பரந்தகனின் LIGODLJasai அனுராதபுரம் உட்படப் பல பிரதேசங்களைச் குறையாடிக் கொணர்டு இந்தியா திரும்பின என்று கூறப்படுகின்றது. (50ம் பக்கம் 2ம் பந்தி)
"இராசராச மனனனுடைய மகனி முதலாம் இராசேந்திரன் 1017இல் மீணடும் ஒரு படையை அனுப்பி மலை நாட்டு மலைப் பிரதேசங்களைக் கைப்பற்றிக் கொணர்டு மன்னனைப் பிடிப்பதற்காக றுகுனு ரட்டையையும் ஆக்கிரமித்தான இந்த ஆக்கிரமிப்பின் போது ஐந்தாம் மிகிந்து மன்னன் கைது செய்யப்பட்டுத் தென் இந்தியாவுக்குக் கொணர்டு செல்லப்பட்டான். (50ம் பக்கம் 4ம் பந்தி)
"கலிங்க வமிசத்தைச் சேர்ந்த மாக என்ற ஆக்கிரமிப்பாளன் ஒருவன் தென்னிந்தியாவிலிருந்து ஒரு பெரிய கூலிப்படையுடன் வந்து 1214இனி இறுதிப்பகுதியிற் பொலன்றுவையைக் கைப்பற்றினான். (11ம் அத்தியாயம் 64ம் பக்கம் 3ம் பந்தி)
தென்னிந்தியாவிலிருந்து போரிடவரும் படையும் "கூலிப்படை" என்றே குறிப்பிடப்படுகின்றது.
"கலிங்க வமிசத்து மாகண அரசனானதுடன் கொடுங்கோல் காலப்பகுதி ஆரம்பித்தது. இவன் தனது கூலிப்படையினர் வசிப்பதற்கு விகாரைகளைப் படை முகாம்களாக மாற்றி அவற்றுக்குரிய நிலபுலங்களை இவர்களுக்கிடையிற் பங்கிட்டு வழங்கினான். இவன் புத்தசாசனத்தை அழிக்க வேண்டுமெனத் திட்டமிட்டுச்
ܚ

Page 11
~
விகாரைகளை இடித்து வீழ்த்தினான் பெளத்த தர்ம நூல்களுக்குத் தீவைத்தான் பிக்குகளை மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தினான். அது மாத்திரமன்றி அக்காலச் சமூக அமைப்பினையும், அவன் சீர்குலைக்க முனைந்தான மாகனுடைய தொல்லைகளிலிருந்து தப்பிய மக்கள் அனேகர் தமது நிலபுலங்களைக் கைவிட்டுவிட்டு றுகுனுரட்டை மாயாரட்டை மலயரட்டை ஆகிய இடங்களுக்குச் சென்றார்கள் மாகனின் கைகளிற் சிக்கிக்கொள்ளப் பயந்த பிக்குகள் தந்ததாதுவையும் கைக்கெட்டிய தர்ம நூல்களையும் எடுத்துக் கொணர்டு மலயரட்டைக்குச் சென்றார்கள் நாற்பது ஆண்டுகளாக இராசரட்டையில் நிலவிய மாகனின் கொடிய ஆட்சியினால் பொலன்னறுவை இராசதானி சீரழிந்து வீழ்ந்தது. பழைய இராச ரட்டையை மையமாகக் கொண்டு உருவாகிய நீர்வள நாகரிகமும், நிர்மூலமாகியது (64ம் பக்கம் 4ம் பந்தி) "சிங்கள மன்னர்களால் இங்கே கொண்டுவரப்பட்ட தென்இந்தியக்கூலிப்படைகள் மத்தியில் இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளை வழிபட்டவர்கள் இருந்தார்கள் என்பதற்கு இடமுணடு. இக்காலத்துக்குரிய சில கலைப் படைப்புகளிலே இந்து மதத்தவர்களுடைய செல்வாக்குக் காணப்படுகினறதென
வெளியிடப்பட்டுள்ள சுற்றாடற்கல்வி தரம் 6 நூலிலே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"இலங்கைக்கு முதலில் விஜயனும் அவனுடைய தோழர்கள 700 பேரும் வந்தனர்" என இனறு இலங்கையில் சிங்களவர் என அழைக்கப்படுவோர் இந்தியாவிலிருந்து வந்த ஆரிய மொழி பேசும் கூட்டத்தினர் எனக் கொள்ளப்படுகின்றது. இதற்குப் பின்னர் இலங்கையில் குடியேறியோர் இவர்களுடன் கலந்து வாழ்ந்தனர் என அனுமானிக்கப்படுகின்றது. இவர்களை விட திராவிட மொழிபேசும் தமிழர்கள் காலத்துக் காலம் இலங்கையில் குடியேறினர்" (8ம் பாடம் 55ம் பக்கம்)
இவ்விரு கூற்றுக்களையும் எடுத்து நோக்கும் போது இலங்கையில் ஏற்கெனவே வாழ்ந்து வந்த இயக்கர் நாகர் பற்றிய விபரங்கள் புதிய ம்ெதர சுற்றாடற் கல்வி நூலிலே மறைக்கப்பட்டு விஜயனின் வருகையிலிருந்தே இலங்கை வரலாறு ஆரம்பமாகிறது. இதனை ஓர் திட்டமிட்ட வரலாற்றுத்திரிபு எனக் கொள்ள வேண்டியிருக்கிறது.
"தென்னிந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் வந்த மாகான பொலனநறுவையைப் பிடித்துக் கொணர்ட
அறிஞர்கள் கூறியுள் artittan. (12 Lió அத்தியாயம் 67ம் பக்கம் 1ம் பந்தி)
எாம I'm Geetha. தரத்திற்கான
I'm from India.
வரலாற்று நால்;
"தலைநகர் உட்பட இராசரட்டையினர் பல பகுதிகளிலே காணப்பட்ட கட்டிடங்களைத் தகர்த்து
விழுத்தினான் அக்கட்டங்கள சிலவற்றிலே தான கொண்டுவந்த கூலிப் படைகளைக் குடியிருத்தினான அவனுடைய கொடுமையைக் கணிடு பயந்த மக்கள் தென் மேற்குப்பகுதிகளுக்குத் தப்பி ஓடினார்கள்."
"விகாரைகளுக்குச் சொந்தமாக இருந்த நூற்களஞ்சியங்களில் இருந்த நூல்களை எடுத்து எறிந்து தீவைத்தான் இராசரட்டை நாகரிகத்தின் அச்சாணியாக விளங்கியி குளங்கள் கட்டுகள் அனைத்தையும் அழித்து நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தான். இது இராசரட்டை நாகரிகத்துக்கு இடிவிழுந்தாற் போலானது" (1 ம் அத்தியாதியம் - 1ம் பக்கம் 2ம் பந்தி) "அவனுடைய (2ம் பராக்கிரமபாகு மன்னன்) ஆட்சிக்காலத்தில் யாவா நாட்டைச்சேர்ந்த சந்திரபானு என்ற ஓர் அரசன் இலங்கை மீது இரு தடவைகள் படை எடுத்ததாகக் கூறப்படுகிறது" (2ம் பக்கம் 3ம் பந்தி)
இவனும் அந்நிய நாட்டவனாக இருந்த போதும் தமிழனாக இல்லாதபடியால் ஆக்கிரமிப்பு என்ற சொல் பயன்படுத்தப்படாது படை எடுத்தான் என்று எழுதப் பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
"ஆறாம் பராக்கிரமபாகு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு முன்னர் வன்னிப்பகுதிகள் அனைத்தையும் கைப்பற்றினான். (ம்ே பக்கம் 2ம் பந்தி) இங்கே சிங்கள மன்னன் தமிழ் பிரதேசத்தைக் கைப்பற்றும்போது ஆக்கிரமித்தான் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
"மாயாதுனனை (1521-1581) முதலாம் இராசசிங்கன் (1581-1593) போன்ற மன்னர்கள் மலை நாட்டைக் கைப்பற்றுவதற்கு எத்தனித்தார்களாயினும் முதலாம் இராச சிங்கமன்னனே வெற்றி பெற்றான்."(9ம் பக்கம் 1ம் பந்தி)
இங்கே சிங்கள மன்னர்கள் அயல் இராச்சியங்கள் மீது படையெடுத்த போது கைப்பற்றுதல் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
"ஆயினும், இலங்கையின் பிரதான இராச்சியமாக இருந்த கோட்டை இராச்சியம் போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்ட பின்னர்" (9ம் பக்கம் 1ம் பந்தி)
போர்த்துக்கேயர் அந்நியராயினும் அவர்கள் தமிழராக இல்லாதபடியால் கைப்பற்றல் என்ற சொல்லே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு என்ற சொல் கையாளப்படவில்லை.
இக்கோயில்கள சிங்கள மன்னர்களுக்குச் சேவைபுரிந்த தென்னிந்தியக் கூலிப்படையினர் வழிபடுவதற்காகக் கட்டப்பட்டனவாகவும் இருக்கலாம் (3ம் அத்தியாயம் - 29ம் பக்கம் ம்ே பந்தி)
பொலனனறுவைக்கால கட்டிடங்கள் என்ற இப்பாடத்திலே தமிழ் அரசர்களின் ஆட்சிச் சிறப்புகள் கூறப்படாது சிங்கள மன்னர்களுக்குச் சேவை புரிந்த தென்னிந்தியக் கூலிப்படைகளுக்காக கோயில் கட்டப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுவது வரலாற்றுத் திரிபும் தமிழ்ப்படையினரை அவமதிக்கும் தன்மையுமாகும்
ஒன்பதாந்தர வரலாற்று நால்; "கி.மு 6ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்நாட்டில் இயக்கர், நாகர் எனப்பட்ட இருபிரிவு சுதேச மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன இயக்கர் எனப்பட்டோர் மகியங்கனை, லக்கலை போன்ற பிரதேங்களிலும், நாகர் எனப்பட்டோர் நாகதீவிலும் அதாவது யாழ்ப்பாணத்திலும், களனியிலும் வாழ்ந்து வந்தாரெனக் கூறப்படுகிறது." (1ம் அத்தியாயம் 1ம் பக்கம் 2ம் பந்தி)
9ம்தர வரலாற்று நூலிலே ஏற்கெனவே மேற்கண்ட வரலாறு இடம்பெற்ற போதும் தற்போது புதிதாக
தையடுத்து ராசரட்டை மக்கள் பாதுகாப்புத்தேடித் தென் மேற்குத்திசை நோக்கியும் மலயரட்டை, றுகுனுரட்டை ஆகியவற்றை நோக்கியும் இடம் பெயர்ந்தனர்" (3ம் அத்தியாயம் - 4ம் பக்கம் 1ம் பந்தி)
"பின்னர் தென்னிந்தியாவிலிருந்து வந்த புலகண்டன் உட்பட்ட ஏழு ஆக்கிரமிப்பாளர் வலகம்பா மன்னனைத் துரத்திவிட்டு அனுராதபுரத்துச் சிங்காசனத்தை அபகரித்துக் கொண்டனர்."
"தென்னிந்தியாவிலிருந்து வந்த பாணர்டு பாரிந்தன் முதலான இந்திய ஆக்கிரமிப்பாளர் ஐவர் அனுராதபுரத்தைக் கைப்பற்றினர்" (5ம் அத்தியாயம் - 46ம் பக்கம் 2ம் பந்தி)
"விஜயனும் கூட்டத்தினரும் வருவதற்கு முன்னர் இங்கு வாழ்ந்து வந்த இயக்கர் நாகர் என்றழைக்கப்பட்ட சுதேச மக்கள் பிறநாட்டு வியாபாரிகள் இங்கு வந்தபோது அவர்களுடன் வியாபாரப் பொருள்களை பணிடமாற்றுச் செய்தார்கள் என்பதற்குரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன" (50ம் பக்கம் ம்ே பந்தி)
1997ம் ஆண்டு மறுபதிப்பு செய்யப்பட்ட 9மதர வரலாற்று நூலிலே இக்குறிப்புக்கள் காணப்பட 1998ல் அடுத்த வருடம் வெளியிடப்பட்ட ம்ெ தர சுற்றாடற்கல்வி நூலிலே இயக்கர், நாகர் விடயம் முற்றாக மறைக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாறு எவ வளவு விரைவாக மாற்றப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஓர் உதாரணமாகும்.
"தென்னிந்தியப்படை எடுப்புக் காரணமாகவும், பேமா படை எடுப்புக் காரணமாகவும் இலங்கை பெரும் புகழ்பெற்று விளங்கியது" (6ம் அத்தியாயம் - 64ம் பக்கம் 1ம் பந்தி)
இலங்கை பிற நாடுகள் மீது படை எடுக்கும்போது "ஆக்கிரமிப்பு" என்ற சொல் பயன்படுத்தப்படுவதில்லை. "மாகனும் குறிப்பாக இலங்கையின் வடக்குக் கரையோர ஒடத்துறைகள் மூலம் தென இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான கூலிப் படைகளைக் கொணர்வித்துத் தனது படைபபலத்தை பெருப்பித்தான் எனத் தோன்றுகிறது (59ம் பக்கம் 1ம் பந்தி)
யாவா மன்னன் அன்னியனான போதும் தமிழனாக இல்லதபடியால் படைஎடுத்தானி என்ற பதமே பிரயோகிக்கப்பட்டுள்ளது.
10ம் தர வரலாற்று நால்: "போர்த்துக்கேயர் கோட்டே இராச்சியத்தைக் கைப்பற்றிக் கொணடமை"
"போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றப்பட்டமை" (4ம் அத்தியாயம் - 33ம் பக்கம் உப தலைப்புக்கள்)
போர்த்துக்கேயர் அன்னியரான போதும் இலங்கை இராச்சியங்களை ஆக்கிரமித்த போதும் அவர்களால் கைப்பற்றப்பட்டது என்ற சொல்லே பயன்படுத்தப் படுகிறது.
"1621இல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் போர்த்துக்கேயருடைய ஆதிக்கத்தின் கீழ் ஒலிவேரா கொண்டு வந்தான்." (35ம் பக்கம் 4ம் பந்தி)
"போர்த்துக்கேயரால் இணைத்துக் கொள்ளப்பட்டமையாலும் சீதவாக்கை இராச்சியம் மறைவுற்றது" (37ம் பக்கம் 1ம் பந்தி)
1619இல் யாழ்ப்பாண இராச்சியத்தைப்
போர்த்துக்கேயர் கைப்பற்றிக்கொணர்டமையினால்."
(5ம் அத்தியாயம் 40ம் பக்கம் 1ம் பந்தி)
。
மலையக இராச்சியத்தின் மேற் பயங்கரமான కొత్త
 
 

ஒஇதர் ஏப்ரல்
29 - CELD 12, 1999 1.
படையெடுப்பினை 1630இற் போர்த்துக்கேயர் மேற்கொண்டார்கள் (41ம் பக்கம் 3ம் பந்தி)
"போர்த்துக்கேயர் 1638இல் மீணடும் மலையக இராச்சியத்தின் மீது படைஎடுத்தனர் (41ம் பக்கம் 4ம் பந்தி)
"தியோகோடி மேலோ எனப்பட்டவனுடைய லைமையின் கீழ் 1638 இல் பெரிய ஒரு படை எடுப்பினை மேற்கொண்டனர்" (42ம் பக்கம் 4ம் பந்தி)
"1638இற போர்த்துக் கேயர் LLO 60) GL) LI JU, இராச்சியத்துக்குச் சட்டபூர்வமான உரிமை கோரிக் கொணர்டு எவவாறேனும் கைப்பற்றிக்கொள்ளும் குறிக்கோளுடன் அடிக்கடி அதன் மேற் பெரும் படையெடுப்புக்களை மேற்கொணர்டு பெரும் விரோதிகளாக இருந்தனர்" (43ம் பக்கம் ம்ே பந்தி)
"1747 முதல் 1782வரை ஆட்சிசெய்த இந்த மன்னனுடைய காலத்தில் (பூரீவிஜய இராசசிங்கன் ஒல்லாந்தர் முதன் முதலாக மலையக இராச்சியத்தின் மீது படையெடுத்தார்கள்"
"ஆங்கிலேயர் 1769இல் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் ஒல்லாந்தர் வசமிருந்த பிரதேசங்களைக் கைப் பற்றினார்கள" - I (46 иза и цве, 1 8 1 5 இ ல ஆங்கிலேயர் மலையக இராச சிய த தைக கைப்பற்றிக் கொணர்டு 1994 ITF 60) 607 IP TIL 19 லிருந்து துரத்தும்வரை மலையகத்தை ஆட்சி செய்த பூரீ விக்கிரம
I'm from Sri Lanka.
மலையகத்து இறுதி
மன னனுமாவான " (46ம் பக்கம் 1ம் பந்தி)
தமிழர் என்றால் ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை சிங்கள மாணவர்கள் மனதிலே பதியச்செய்ய இந்த நூல்களை எழுதியவர்கள் எவ வளவு கவனமெடுத்து அதனை செயது முடித்துள்ளனர் என்பதை இப்போது நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
அடுத்து ஆறாந்தர ஆங்கில நூலை எடுத்துப் பார்த்தால் ஒவ்வோர் இன பிள்ளையும் தாம் எந்த நாட்டிலிருந்து வந்தவர் என்பதைக் குறிப்பதாக ஒரு பாடம் உள்ளது. அதில் பொட்டும், பூவும் அணிந்த கீதா என்ற தமிழ் சிறுமி இந்தியாவிலிருந்து வந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழர் இந்தியாவிலிருந்து வந்த வந்தேறுகுடிகள் என்பதை நியாயப்படுத்துவதற்காகவும், பிரச்சாரப் படுத்துவதற்காகவும் சிங்கள மாணவர் மனதில் இதை பதியச் செய்யவும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதோ என எணர்ணத்தோன்றுகிறது.
இன ஐக்கியத்தைப் பற்றிப் பேசும் அரசாங்க இந்நாட்டின் எதிர்காலத் தலைவர்க ாக மலரப் போகும் வருடாந தம
LD IT
IT AD · LU 957 ல ட ச ம IT GROOT GAuffa56f6 of IT IEJ 45 Giro (3a) தத
Ꭷ1 f0 ருத து க களை ர ப ப க கூடிய பாட நு ல களை | வளி ய ட டு க காண டிருந்தால ன ஐக்கியத்தை வவாறு கட்டி
6ù) &p ዘ 1
IT 607
இராசசிங்க மன்னனே
6I(փւմL (Մ)ւգալած?
இறுதியாக தொகுத்து நோக்கும் போது வரலாறு என்பது ஒவ்வொரு இனத்துக்கும் உண்டு. ஒவ்வொரு இனமும் தனித்துவமான வரலாற்றினைக் கொணடுள்என தமது இனத்துவத் தனித்துவத்தை அவை வரலாற்றுப் பாடத்துக் கூடாகக் காண வேணடும். ஒவ்வொரு இனமும் தத்தமது வரலாற்று முகத்தைத் தரிசிக்க வேணடும் சிங்கள இனம் எவ்வாறு தமது இனத்துவ தனித்துவத்தைக் காண விளைகின்றதோ அவவாறே சிறு பான்மை இனங்களுக்கும் தமது தனித்துவத்தைத் தரிசிக்க உரிமை இருக்க வேண்டும் நாட்டில் நாற்பது இலட்சம் மாணவர் தொகையில் பத்து இலட்சம் தமிழ் மாணவர்கள் கற்கும் போது அவர்களும் சரித்திரம் வாயிலாக தமது இனத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியினையும், வரலாற்றுப் பெருமைகளையும் அறிய வேணடும் தமது முன்னோரும் இந்நாட்டின் வரலாற்றுப் பங்குதாரர் என்ற உணர்மையை உணர வேண்டும். ஆனால் இங்கே 10 இலட்சம் மாணவர்கள் அன்னியராக்கப்படுகிறார்கள் எதிர்காலத்தில் நாமும் இந்நாட்டுக்கு பங்களிப்பு செய்ய வேணடும் என்ற உணர்வு தடுக்கப்படுகிறது. அப்படியாயின்
"பூசலகள குழந்த உலகிலே வாழுகின்ற மாணவருக்கு ஒற்றுமையின் முக்கியத்துவத்தை விளங்க வைப்தே பாடசாலைகளில் வரலாற்றினைக் கற்பிப்பதன் முக்கிய நோக்கமாகும்" என்ற கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளரின் கூற்றுவெற்று வேட்டாகப் பெறுமதியற்றுப் போகிறது.
தற்காலத்தில் மேலைநாட்டுக்கல்வி அமைப்பிலே சிறுபானமையினரின் வரலாற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலைத்தேச மாணவருக்கு கீழைத்தேய வரலாறு நல்லெணணத்தை ஊட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. கீழைத்தேச கலை, கலாசார வரலாற்று சிறப்பம்சங்கள் விதந்துரைக்கப்படுகின்றன. இந்தத் தனிமை கற்கும்போதே பிற இனத்தவரும் சிறப்பான அரசியல் பாரம்பரியங்களைக் கொணர்டவர்கள் தானி என்ற எனணம் சிறுவயதிலே அவர்கள மனங்களில் விதைக்கப்படுகின்றன. வெள்ளையர் நாடுகளில் கறுப்பர் இனத்தவரின் சிறப்புக்கள் "கறுப்பு வைரம்" எனப்போதிக்கப்படுகின்றன. மனித நாகரீகம் இன்று இனவாதத்துக்கு அப்பால் கல்விக் கூடாக மலர்ச்சிப் பெற்றுள்ளதை இவை எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், இலங்கையிலோ பல நூற்றாணடுகளாக சகோதர இனங்களாக வாழ்ந்து வந்த இரு இனங்களுக்கிடையே பகைமைய்ை வளர்க்கும் போக்கே நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் திட்மிட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதன் ஒரு அம்சம் தான் பாட நூல்களிலும் இன்று பிரதிபலிக்கின்றன. D
வே. சண்முகராஜா (அதிபர்) தமிழ் மகா வித்தியாலயம், நுகேகொடை

Page 12
ஒடுக் கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட டுகளையும் புகார்களையும்
12 ஏப்ரல 29 - மே 12, 1999 ქრN2%ტშ
இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிராக இை அநீதிகள் பற்றியும் சாதிய ஒடுக்குமுறைகள் Gaffair GOI, pġbir Juliai DIGIT billi Gia) Golf Goop Huma Watch gig) i 960IIII 0olaifili.00liall; Broken People. Caste Violence Agains
Untouchables
捻犯 என்ற இந் நூல்
BROKEN PEOPLE (292 பக்கங்கள்)
மார்ச் மாதம் வெளியாகியுள்ளது. (இணைய
WWW.hrw.org 6163)|th blir aðlaði FUJII i ID தரப்பட்டிருக்கும் முதலாவது பகுதியிலிருந்து முக்
பகுதிகளை தமிழில் தருகிறோம்.
- I.
பாதுகாப்புக்கு அ பேரிலும் பயங் போர்வையிலும செயயப்பட்டுச்
சட்டத்தின் முன் அனைவ
ரும் சமம் என்பது நடைமு
இந்தியாவின் சனத்தொகையில் றைப்படவில்லை என்பது 160 மில்லியன் மக்கள் தலித் என்று மட்டுமல்ல. தலித்துக்கள் இப்போது பொதுவாக அழைக்கப்படும் தெரிவிக்கிற முறைப்பா
"சாதி மக்களாவர் தலித் என்ற சொல் பொலிஸார் பதிவு செய்ய பிரயோகம முதனி முதலாக மறுப்பதும் வழக்கமாக அம பேத கார் அவர்களாலேயே இருக்கிறது. பாவிக்கப்பட்டது. தலித் என்பதன் தலித துக களு க கான அர்த்தம் முறிக்கப்பட்ட" மக்கள் சட்டரீதியான பாதுகாப்பு என்பதாகும். இவர்கள் தொடர்ச்சியாக நிலச்சீர்திருத்தங்கள் என்பன அரசாலும் பொலிஸாலும் உயர்த்- இந்தியாவின் பல மாநிலதப்பட்ட சாதிகளாலும் மற்றும் நகளில் அமுல் படுத்தப் அவர்களது கூலிப் படைகளாலும் படாமலேயே உள்ளன. பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு சில மாநிலங்களில் உள்ளாகி வருகிறார்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் முழுக் கிராமங்கள் பலவுமே சாதியின் பேரால் ஒடுக்கி வைக் கப பட்டுள்ளன. தேசிய சட்டங்களும் அரசியல் யாப்பும் இவர்கள் மீதான ஒடுக்குமுறையை மறைக் - கவே பயனர் படுகின்றன.
1 9 5 0 (g) Gao தீணடாமை இந்திLI Tajlaj JU FUGj யாப்பு மூலமாக ஒழிக்கப்பட்டு விட்டாலும், அது நாளா ந்த யதார்த்தமாகவே இன்றும் நிலவி வருகிறது. இம் மக்களின் பிரச்சினைகளும துயரங்களும் இந்தியாவின பிரதான - மான கவனத்தைப் பெறுவதில்லை. மிகப் பெரியளவு வன்முறைகள் இடம் பெற்றால்
தலித்துகள் அரசியல : அதிகாரங்களில் பங்கு பற்றியிருந்தாலும் இந்தியக் குடியரசின் தலைவராக தலித்
இடம் பெற்று வரு
Il f”, TT ft C. மாநிலங்களில் : எதிராக போரிட துகள் நக் ஸ்ை களுடன் இை
GIT 60T, för 岛 காரணம் காட மொத்தமாக மக்கள் அை பயங்கரத்து குகின்றன ( () It al.)
LUGO) L u ý760 வருகின்ற
鄒
2 Lii, நிலக்கிழ பட்ட முறையில் தாலும் களை உருவாக்கி மட்டுமே தலித் மக்களின் வாழ்வு இன்னும் 1969இலிருந்து ஆ ஏதாவது தெரிய பயங்கரமான ஒடுக்குமுறைக் வருகிறது. மாநில அரசுகளும் சரி குள்ளேயே இருக்கிறது. 80களில் மத்திய அரசும் சரி தலித்துக்களின் முனைப்பு பெற்ற தலித் எழுச்சி பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து இன்று பல தளங்களிலும் எவ்வகையான நிர்ப்பந்தமும் அற்ற விரிவாகி வருகிறது. இதற்கெநிலையிலேயே உள்ளன. அரச வேலை திராக உயர் சாதியினர் வன்முanա մւ|5 களையும் கல்வி றைகளைக் கட்டவிழ்த்து விடு (ჭჟraეrnr | ↑ყ;/r|flaე) ( வாய்ப்புக் களையும் இருக்கிற கின்றனர். தலித் தலைவர்களும் - ஒதுக்கீடுகளும் கோட்டாக்களும் மிகக் தலித் செயல்வாதிகளும் போலிக் " குறைவான எண்ணிக்கைகளிலேயே குற்றச் சாட்டுக்களின் பேரில் 1997 டிசம்ப
தலித பொதும Cara)607),Gri Glassroot ( ரனவிர் சேனா எ சேனை மிகவும் மூ 1995க்கும் 1999க்கு காலத்திற்குள் 400 தலித பொதுமக
தலித்துக்களைப் போய்ச் சேருகின்றன. கைது செயவதும தேசிய லக்ஸ்மன் க்ர்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முக்கப்படும் ற்றியும் an Rights billi:
st India's
முகவரி)
கத்
LIDIGO
ச்சுறுத்தல்' என்ற கரவாதி என்ற கைது
சிறையில
நகின்றன. பாறை சில ஒடுக்குமுறைக்கு
தலித்DG) () - ணந்துள்இதனைக்
டி ஒட்டுவே தலித் னவரையும் க்குள் ளாக்26) J606060LLÜ ஸ ரு ம ரும் செய்து Tifasci.
த்தப்பட்ட சாதி ார்கள் தனிப்ஆயுத சேனைவைத்துள்ளனர். ஆயிரக்கணக்கான ககளை இந்த றொழித்துள்ளன. னப்படுகிற ஒரு ர்க்கமானதாகும். தம் இடைப்பட்ட க்கும் மேற்பட்ட களை ரணவீர்
கொன்றொழித்
1ஆம் திகதி தே எனற
கிராமத்தில் 16 குழந்தைகளையும் 27 பெணிகளையும் 18 ஆணர்களையும் ரணவீர் சேனா கொன்றுள்ளது. 5 இளம் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு அவர்களுடைய உடல கள சிதைக்கப் பட்டுச் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பல அரசியல்வாதிகள் சேனைகளுக்கு ஆதரவாக இருப்பதோடு அரசாங்கத்த வர்களாகவும் உள்ளனர். பல சந்தர்ப்பங்களில் பொலிஸார் ரணவீர் சேனாவுடன் சென்றிருக்கிறார்கள். உதாரணமாக 1997 ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி பீகாரில் போர்பூர் மாவட்டத்திலுள்ள எக வாரி என்ற கிராமத்தில தலித்துக்களைப் பாதுகாக்கவென நிறுத்தப்பட்டிருந்த பொலிஸார் ரணவீர் சேனா நுழைந்ததுமே அவர்களுக்கு உதவியாகச் சென்று பூட்டப்பட்டிருந்த தலித் மக்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துத்
செல்லக் கிடைத்த வாய்ப்புகளால் பள்ளர் சமூகம் பொருளாதார ரீதியாக மெல்ல மெல்ல எழுச்சி
பெற்றது. இதனால் நிலபுலன்களை வாங்கவும் பயிரிடவும் அவர்கள் ஆரம பித்தனர். வேறு வேறு வேலைவாய்ப்புக்களிலும் அவர்கள் ஈடுபடக் கூடியதாக இருந்தது. கூடவே புதிய அரசியல் விழிப்புணர்வும் அரசியல் இயக்கங்களும் அவர்களிடையே உருவாகின. இவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாத தேவர் சமூகத்திலிருந்து பலத்த எதிர்ப்புக் கிடைத்தது. கொலை பாலியல வன முறை என்பன பள்ளர் சமூகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன.
உள்ளூர் பொலிஸார் பெரும்பாலுமே தேவர் சமூகத்திலிருந்தே
பெறப் பட்டிருந்தனர். இவர்கள்
பள்ளர் சமூகத்தைச் சார்ந்த கிராமங்கள மீது அடாவடித்தனங்களைக் கட்ட விழித்து விட்டுள்ளனர். இப்படியான தாக்கு தல்களில் குருசாமி குருஅம்மாள் எனும் 26 வயது கற்பிணிப் பெண ஒரு வரை நிர்வாணமாக கி தெருத்தெருவாக இழுத்துச்சென்று தாக கியுளளனர் பொலிஸார் பின்னர் அவரை 26 நாட்களாக சிறையில் அடைத்து வைத்தனர்.
எவ வளவு தான நான கத்திக்கதறிய போதும் அவர்கள் விடவில்லை. அவர்களுடைய வதையில் எனது குழந்தையும் செத்துத் தான் பிறந்தது.' என்றுHu
man Rights Watch (g) L Ló தெரிவித்தார் குருஅம்மாள்.
1997 யூலை மாதம் அம்பேத்கார் சிலையை உடைத்து இழிவு செய்தமைக்கு எதிராக தலித் மக்கள் ந ப த த ய அ ைமத யான ஆர்ப்பாட்டத்தின் மீது எவ வித முன்னறிவிப்பும்
இல்லாமல் பொலிஸார் துப்பாக்கப் பிரயோகம் செய்தனர். 10
LJ L " L _ 607 ff., 26 காயமடைந்தனர்.
பொலிஸாரும் உயர்த்தப்பட்ட சாதிக காரரின குண்டர் படையும் த ல த
தலித்துகள் கொல்லப்பட்டனர்
பெரும பாலான
நிலையங்கள
உயர் த த ப பட ட சாதிக்காரரின் பிரதேசங்களிலேயே இருப்பதால் தலித்துக்கள் அந்த இடங்களுக்குச் செல்ல முடியாது என்பது வேறு விடயம்
தமிழ் நாட்டில் தலித்துகளான பள்ளர் சமூகத்துக்கும் ஓரளவுக்கு உயர்த்தப்பட்ட சாதியான தேவர்களுக்குமிடையே 1995இலிருந்து மோதல்கள் இடம் பெற்று வருகின்றன. வளைகுடா நாடுகளுக்குச்
வாக்காளர்களையும்
தாக்கி வருகின்றனர். 1998 பெப்ரவரி மாதம் தமிழ் நாட்டில் ஒரு தலித் கிராமத்தை பொலிஸார் தாக்கினர். கிராமத்தினர் செய்த தவறு பாராளுமன்ற தேர்தல்களைப் பகிஷகரித்தமையாகும். பெணகள் பயங்கரமாகத் தாக்கப் பட்டு அவர்களுடைய வாய்களுக்குள் தடிகளும் இரும்புக் குழாய்களும் செலுத்தப்பட்டன. தானியக் களஞ்சியங்கள் தீமூட்டப்பட்டன.

Page 13
"வாழ்வின் இயக்கத்தில் ஒவ்வோர் விடயமும் எமக்குள் ஏதோவொரு au), Laurial தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆயினும் என்னைப் பாதிக்கும் விடயம் ஒரு கலைப்படைப்பாக வெளிப்பட வேணடுமானால் அது எனது வாழ்வு சார் சூழலுக்கு எவ்வளவு பொருத்தமுடையதாக இருக்கிறது என்பதும் எனது ஆளுமைக்கு எவ்வகையான தாக்கத்தைத் தருகின்றது என்பதும் முக்கியமானது அந்த வகையிலேயே எனது படைப்புக்களைப் பார்க்கிறேன்"
இது சுதர்சன் துரையப்பாவின் கூற்று ரொறன்ரோ நாட்டிய உலகில் ஒரு வித்தியாசமான தனித்துவம கொண ட
படைப்பாளியாக விளங்குகின்ற சுதர்சனின் படைப்புகளாக தழும்புகள் காமக்கோலம் இன்டிகோ (Indigo) ஆகிய நடனக்கோவைகள் இதுவரை வெற்றிகரமாக மேடையேறியுள்ளன. நாட்டியத்தில் புதுமை செய்யும் கலைஞராக இப்படைப்புக்கள் அவரை வெளிக்காட்டி
குறிப்பாக இங்கு வாழ்கிற இலங்கை, இந்திய பாகிஸ்தான் மக்களிடையே பெருமளவு நிலவுகிற
நிறவாதம் சம்பந்தமானது கறுப்புநிறம் என்பது
"காலங் காலமாகக் கற்றதை வறட்டுத் தனத்திலிருந்து என்ை பரதத்துக்குப் புதிய சேர்க்ை அவசியமாகின்றன. ஏனென்றால், மமும் அவற்றில் தான் தங்கிய
அழகற்றது இரணடாம் தரமானது வெறுப்பைத் தருவது போன்ற கருத்துக்களின் பலவகையான தாக்கங்கள் தழும்புகளை நிகழ்வின் மூலமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார் சுதர்சன்
சிறு வயத ல
இருந்தே நடனம் INDIGO பயின்று வரும ஒருவர் தனது
கறுப்பு நிறத்தை
வெறுத்து கடும்
வெள்ளைப் பூச்சுக் களைப் பூசித் தன்னுடைய நிறத்தை மாற்றி அமைக - கிறார் தன்னுடைய சுயத்தை மூட்டை க ட டி  ைவ த து விட்டுப் புதிய முகமூடி ஒன்றுக்குள் புகுந்து விடுகிறார் அவர் தன்னைத் தானே வெறுத்துக் கொளகிற நிலை அவரிடம் மேலோங்குவதையும், அந்நிலை தொடர்ந்து அவருடைய நடன
புள்ளன.
பரதம், கதகளி யோகாசனம், தற்காப்புத் தாக்குதல் கலைகள் (Marial Arts) என்பவற்றில் பயிற்சி பெற்றவர் சுதர்சன் என்பதால் அவருடைய நடனத்திலு ன அமைப்புக்களிலும் இவற்றின தாக்கத்தை நிறையவே காணக் கூடியதாக உள்ளது.
"காலங் காலமாகக் கற்றதையே திருப்பித் திருப்பி ஒப்புவிக்கும் வறட்டுத் தனத்திலிருந்து என்னை மாற்றிக் கொள்ள விழைந்தேன. பரதத்துக்குப் புதிய சேர்க்கைகளும் புதிய கற்பனைகளும் அவசியமாகின்றன, ஏனென்றால் ஒரு கலையின விருத்தியும பரிணாமமும் அவற்றில் தான் தங்கியுள்ளன" என்று சொல்கிறார் சுதர்சன்
காட்சிகளின் நெருக்கம் கருதி அவரின் நடனத் தெரிவுகள் தெளிவான அளிக்கைக்கு உறுதுணை புரிவதை அவருடைய படைப்புக் களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்து GJGJL. Sla) நடனத்திற்கு ஒரு புதிய அகராதியை உருவாக்க வேணடும் என்று விரும்புகிறார் அவர்
அவருடைய தழும்புகள் எமது மத்தியில்
மாணவர்களுக்கும் பரிமாற்றப் படுகிற கிரியைகள் தொடர்வதை யும் தழும்புகள் நடன நிகழ்வின் போது வெளிக் கொணர்கிறார் சுதர்சன சுயத்துக்கும் வெளிப் பூச்சுக்கும் இடையேயான மனப்போராட்டத்தை நேர்த்தியான நடன அமைப்புக்களுடாகத் தருகிறார்.
எமது நிறத்தை ஒரு தழும்பாகவே கருதுகிற எம மவர்களுககு ஒரு சுயதேடலுக்கான வாய்ப்பைத் தழும்புகள் தந்திருக்கிறது.
அணர்மையில் ரொறன்ரோவின் Festival of Short Works என்னும் நாட்டிய விழாவில் இடம்பெற்ற சுதர்சனின் தயாரிப்பு Indigo. இது நீர் பற்றிய ஒரு நடனப்படிமங்களின் நிகழ்வாகும். நீரின் உருவாக்கம், நீரின் அலைவு, நீரின் நுட்பங்கள், நீரின் பாய்ச்சல், நீர் நிலைகள் எனப் பலவாறாக விரிகிறது இந்த நடனம்
கூடவே எமது உடலிலும் உளள நீர் நிலைகளையும் யோனி, ஆண்குறி கருப்பை முலை - நடனம் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. Nalo Hopkinson GT6bigI0), Lió 62 CU5 (al Lu 6007 மட்டுமே மேடையில் பொருத்தமான இசையும்
 
 
 
 
 

ஒஇதர் ஏப்ரல் 29 - மே 12, 1999
அவருடைய நடனமும் மட்டும் தான் நடனத்தை ஒரு அழகிய நிகழ்வாகும். இந்த நிகழ்வுகளில்
வடிவமைத்திருந்தவர் சுதர்சன், Naio Hopkinson ஒரு ஆபிரிக்க - கனடியப் பெண மிகவும் பருத்த
யே திருப்பித் திருப்பி ஒப்புவிக்கும் ன மாற்றிக் கொள்ள விழைந்தேன். ககளும் புதிய கற்பனைகளும் ஒரு கலையின் விருத்தியும் பரிணா
ர்ளன" - சுதர்சன்
உடலுடையவர் இவரைத் தெரிந்தெடுத்தமைக்கு வலுவான காரணங்கள் பல உள்ளன என்று சொல்கிறார் சுதர்சன்
"மனிதருள் பெணர்ணே ஒரு தாங்கியாகச் செயல்படுகிறாள். அவள் இல்லாமல் மனிதத்தின் தோற்றத்தையும் உயிர்ப்பையும் நாம் கற்பனை செய்யவும் முடியாது புராணங்களும் இதிகாசங்களும் கூடப் பெணகளை நதிகளாக உருவகம் செய்வதையும் பார்க்க முடியும் இது பெணகளின் வலிமையை உணர்த்துகிறது என றே நான பார்க்கிறேன். இதனால்தான் நீர் பற்றிய இந்த நடனத்துக்கு ஒரு பெண ணைத் தெரிவு செய்தேன்." என்கிறார் சுதர்சன்
நடனம் என்றாலே இளமை, மெல்லிய வாளிப்பான உடல் என்ற கருத்துக்கள்தான் பெருமளவுக்கு வழக்கமாக இருக்கின்றன. அந்த வகைமாதிரியுடனும் சுதர்சனுக்கு உடன்பாடில்லை. Indigo நடனத்தின் சிறப்புக்கும் வெற்றிக்கும் அதனுடைய வளைவு நெளிவு சுழிப்புகள் நிறைந்த சிக்கலான உடல் அசைவுகளும் ஒரு காரணம் மிகவும் பருத்த அழகான 2) Laj (6785 AT GØof L. Nalo Hopkinson (g) 607 அசைவுகளும் நளினமும் சபையை ஆச்சரியத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிட்டது. சிக்கலான அந்த உடல வளைவு நடனங்களை வேறுயாராவது இவ்வளவு அழகாகச் செய்திருக்க முடியுமா என்ற வினாவே பலரிடம் இறுதியில்
சுதர்சனுடன் கூடவே மாலினி கிருபாகரன், டன்ஸ்ரன் ஈபேர்ட் பாகேசிறிவாளப் ஆகியோர்
பங்கெடுத்திருந்தனர்.
ரொறன்ரோவில் அலட்டலும் ஆரவாரமும் இல்லாமல் நவீன நடனத்துக்கும் நடனத்தின் நவீனத்துவத்துக்கும் சுதர்சன் ஆற்றுகிற பங்கும் அவருடைய அளிக்கைகளும் முக்கியமானவை. பரதத்தைப் புதிய திசைகளுக்கு இழுத்துச் செல்வதற்கும் இவை வழிகாட்டும் என்பதே எனது கருத்து எனினும் சுதர்சனுடைய நிகழ்வுகள் அனைத்துமே பெரும பாணிமையாகத் தமிழர்களுக்கு முன்னால் நிகழ்த்தப்படுபவை அல்ல. கனடாவின் மைய நீரோட்ட நடன அரங்குகளிலேயே இவை இடம்பெறுகின்றன. இந்த நிலையை மாற்றுவதற்கு சுதர்சனுக்கு நாங்களும் உதவி புரியத்தான் வேணடும்.
அவருடைய தழும்புகள், மனவெளி கலையாற்றுக்குழு ஆதரவில ஆறாவது அரங்காடல் நிகழ்வில் மேடையேற உள்ளது ஒரு நல்ல செய்தியாகும் பரவலாகத் தமிழர்களின் பார்வைக கும அவரது நடன நிகழ்வுகள்
II
臀
Ot 酋
且
எழுந்த வினாவாகும்.
ஒரு நீர்க்குடம்
உடல சுருங்கி, வடிவம் பெற்றதைப் பலர் நம்பவே இல்லை நேர்த்தியான அளிக்கை, ஜலதரங்கம், தென்னloflás Baka ()eðlggjL) பெண்களின் நீரின் தாளம் ானப்படும் இசைத் தொகுப்பு ஆகியவையே flat got of இசையாக இருந்தது. இடையிடை
Tipai Girira) at Glass Orhestra இசையும் பயனர்டுத்தப்பட்டது. முற்றுமுழுதாக ர்மையங்கொணட இசையும் இசைக்கருவிகளுமே பயன்பட்டிருந்தன.
காமக்கோலம், இரணடு பெணகளுடைய ாதல் கலவி உறவுகளையும் ஆண பெண பறவையும் நடனப்படிமங்களுடாகச் சித்திரித்த
வரவேண்டும் அ பப் போது தா ன தமிழர்கள் மத்தியில் நடனம் குறித்துப்
புதிய விழிப்புணர்வுகள் ஏற்பட முடியும்
கனடாவிலிருந்து un.e. 22u566.

Page 14
14 ஏப்ரல் 29 - மே 12, 1999
მქმ7N2%25%
புகழ் வாய்ந்த பாணர்டுரியா தேசத்தில் ஒரு நாள் உயர் அதிகாரிகளின் மனங்களில் ஒரு ஐயம் தோன்றிவிட்டது. இராணுவத்தின் கெளரவத்திற்கு ஊறுவிளைவிக்கும் அபிப்பிராயங்கள் புத்தகங்களில் உள்ளன என்ற ஐயம்தான் அது இராணுவத் தளபதிகள் உணர்மையில் தவறுகள் செய்யக் கூடியவர்கள் தான் என்றும் போர்கள் என பன எல்லாச் சமயங்களிலுமே "
அவர் குள்ளமான ஆள முட்டை போன்ற வழுக்கைத் தலை, மூக்குக் கணிணாடிக்குப் பின்னால் குண டூசித் தலைகளைப் போன்ற கணகள் நடவடிக்கையைப் பொறுத்தவரை, எல்லாவற்றுக்கும் (ᎲᎯᏭ 6Ꭰ ITᎧᎫᏭ ITᎯs தளபதி ஃபெடினாவின அக்கறைக்குள்ளான விஷயம் படை வீரர்களைக் கொண்டு வருவதும் திரும்பிக் கொணர்டுபோய்ச் சேர்ப்பதும் தான். ஏனெனில், விசாரணையை நடத்தி
போற்றத்தக்க முடிவை நோக்கிக் குதிரைப்படைகள மேற்கொள்ளும் துரிதமான தாக்குதலகளாக அமைவதில்லை என்றும் கருதும் போக்கு - இப்போது மிகப் பரவலாகியுள்ள போக்கு பணிடைக்கால நவீனகால வெளிநாட்டு, பாண டுரிய நூலகள்
பலவற்றால பகிர்ந்து கொள்ளப்படுகின்றன எனபதை விசாரணைகளும் புலனாய்வுகளும் வெளிப்படுத்தியிருந்தன.
நிலைமையைக கணித்தறிய
பாண்டூரியாவின் தலைமைத் தளபதிகள் | ஒன்றுகூடி விவாதித்தனர். ஆனால், ! எங்கிருந்து தொடங்குவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில், அவர்களில் ஒருவருக்குக் கூட புத்தகங்கள் தொடர்பான விஷயங்களில் நல்ல பரிச்சயம் கிடையாது கண்டிப்பும் கறாருமிக்க தளபதி ஃபெடினா தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. பாண்டுரியாவிலிருந்து மிகப் பெரிய நூலகத்தின் நூல்கள் அனைத்தையும் பரிசீலிப்பது அந்தக் குழுவின் வேலை.
அந்த நூலகம் , துணிகளும் மாடிப்படிகளும் நிறைந்த ஒரு பழைய கட்டிடத்தில் இருந்தது. சுணர்ணாம்பு உதிர்ந்து கொணடிருந்த சுவர்களில் ஒரு சில இடங்கள் விரிசல் கணடிருந்தன. குளிர்நிறைந்த அறைகளில் அடைத்துத் திணிக்கப்பட்டிருந்த புத்தகங்கள் வெளியே பிதுங்கிக் கொணடிருந்தன. ஒரு சில பகுதிகளுக்குள புகவே முடியாதிருந்தது. சில முலை முடுக்குகள் எலிகளுக்கு மட்டுமே சொந்தம் இராணுவச் செலவுகளின் சுமையால் திணறிக் கொணடிருந்த பாணர்டூரியா அரசின் வரவு செலவுத்திட்டம் அந்த நூலகத்திற்கு எந்த உதவியையும் வழங்கவியலாததாக இருந்தது.
நவம்பர் மாதத்தில், மழை பெய்து கொணடிருந்த ஒரு காலை நேரத்தில் இராணுவம் நூலகத்தின் பொறுப்பை எடுத்துக் கொணடது. தளபதி
குதிரையிலிருந்து இறங்கினார். வாட்டசாட்டமான விறைப்பான உடம்பு, நன்கு சிரைக்கப்பட்டிருந்த பருமனான கழுத்து, ஒற்றை மூக்குக் கணிணாடிக்கு மேலே சுளித்திருந்த புருவங்கள் முகவாய்களை நிமிர்த்திக் கொண்டும், கணிணிமைகளை உயர்த்தியவாறும் ஒடிசலான நான்கு லெஃப்டினெணர்டுகள் ஒரு காரிலிருந்து இறங்கி வந்தனர். ஒவ்வொருவரின் கையிலும் ஒரு சிறிய குட்கேஸ அதன் பிறகு படை வீரர் பட்டாளமொன்று கோவேறு கழுதைகள் வைக்கோல் போர்கள் சமையல் கருவிகள் கூடாரங்கள் முகாம் வானொலிக கருவி, சமிக்ஞைக் கொடிகள் ஆகியவற்றுடன் வந்து கட்டிடத்தின் பழைய முற்றத்தில் முகாம் அமைத்தது. கதவுகளின் பக்கத்தில் காவல் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். "இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் பெரிய அளவிலான இராணுவநடவடிக்கைகள் முடியும் வரை" யாரும் உள்ளே நுழையக் கூடாது என்ற அறிவிப்புத் தாள கதவுகளில் ஒட்டப்பட்டது. விசாரணை மிகவும் இரசகியமாக மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கும் உத்திதான் அது பனியில் விறைத்துப் போகாமலிருக்கும் பொருட்டு கனத்த கோட்டுகள், மப்ளர்கள், கம்பளிக் குல லாய களி ஆகியவற்றை அணிந்துகொணர்டு ஒவவொரு நாள் காலையிலும் நூலகத்திற்கு வந்து கொணர்டிருந்த அறிவாளிகள் மீண்டும் தத்தம் வீட்டிற்கே திரும்ப வேணர்டியதாயிற்று குழப்பமடைந்த அவர்கள் ஒருவரையொருவர் வினவினர் "என்ன இது, எதற்கு இந்தப் பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கைகள் இந்த நூலகத்தில்? இந்த இடத்தை அவர்கள் நாசப்படுத்திவிடமாட்டார்களா? போதாததற்கு குதிரைப்படை வேறு துப்பாக்கியால் கடவும் போகிறார்களா என்ன?"
நூலகப் பணியாளர்களைப் பொறுத்தவரை, கிழவர் திருவாளர் கிரிப்ப்பினோ மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டிருந்தார் - புத்தகங்கள் என்னவிதமாக அடுக்கப்பட்டிருந்தன என்பதை இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கும் பொருட்டு
முடிக்காமல் விசாரணைக்குழு நூலகத்தை விட்டு வெளியே போகக்கூடாது என்பதுதான் அவருக்குத் தரப்பட்டிருந்த ஆணை அது அதிக கவனம் குறிக்கப்பட வேணர்டிய வேலை விசாரணைக் குழுவைச் சேர்ந்தவர்களின் கவனம் திசை திருப்பப்பட அவர்கள் இடம் கொடுத்துவிடக் கூடாது. எனவே அவர்களது சாப்பாட்டுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் படை வீடுகளில் பயனபடுத்தப்படும் அடுப்புகள வேணடிய அளவிற்கு விறகுக்கட்டைகள், பழையவை என்றும்
இட்டாலோ கால்வினோ
சுவாரசியமற்றவை எனறும் பெயர் பெற்ற் சஞசிகைகள் ஆகியன வரவழைக்கப்பட்டன. பனிக்காலத்தில் நூலகம் முன்பு ஒரு போதும் அப்படி வெதுவெதுப்பாக இருந்ததில்லை. பாதுகாப்பான இடங்களில் தளபதிக்கும் அவருக்குக் கீழுள்ள அதிகாரிகளுக்கும் வைக்கோலால் நிரப்பப்பட்ட படுக்கைகள் ப்ோடப்பட்டன. அவற்றைச் சுற்றி நாலாபுறமும் எலிப்பொறிகள்
பிறகு ஒவ வொருவருக்கும் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன. ஒவ்வொரு லெஃப்டினெண்டும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய நூல்களை வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட நூற்றாணர்டைச் சேர்ந்த புத்தகங்களைப் பரிசீலிக்க வேண்டும் புத்தகங்கள் வகைப்படுத்தப்பட்டு அடுக்கப்படுவதையும் ஒரு
 
 

குறிபபிட்ட புத்தகம் இராணுவ அதிகாரிகளாலோ, கீழ்நிலை அதிகாரிகளாலோ, சாதாரணப் படைவீரர்களாலோ படிக்கத் தகுந்ததா அல்லது இராணுவ நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேணர்டியதா என்பதைத் தீர்மானித்து அதற்கு உரிய இரப்பர் முத்திரைக் குத்துவதையும் மேற்பார்வையிடும் பொறுப்பு தளபதிக்கு
ஆனால், இவற்றையெல்லாம விட முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களும் நிகழ்ந்த வணிணம் இருந்தன. அவற்றைப் பற்றிய செய்திகள் எதனையும் முகாம் வானொலி நிலையம் இராணுவத் தலைமையகத்திற்கு அனுப்பவில்லை. அதாவது, புத்தகக்காடுகள் குறைந்துகொணர்டு வருவதற்குப் பதிலாக மென்மேலும் அடர்த்தியாகவும், சிக்கலும் சிடுக்குகளும் நிறைந்ததாகவும் வன்மத்தோடும் வளர்ந்து கொணடிருப்பது போல
தோன்றியது. திருவாளர் கிரிஸப்பினோ மட்டும் உதவிக்கு வராமலிருந்திருந்தால் அதிகாரிகள் அந்தக் காட்டில் வழிதவறிப் போயிருப்பர் எடுத்துக் காட்டர்க இதைச் சொல்லலாம். ஒருநாள் லெப்டினெணர்ட் அப்ரோகாட்டி துள்ளிக்குதித்து தான் வாசித்துவந்த புத்தகத்தை மேசைமீது விட்டெறிந்தான் 'இதென்ன அக்கிரமம் கார்த்தேஜியர்களை நல்லவர்களாகக் காட்டி ரோமானியர்களை விமர்சிக்கிறது. ப்யூனிக் போர்கள் பற்றிய இந்தப் புத்தகம். இதைப்பற்றிய புகாரை உடனே தெரிவிக்க வேணடும்." (சரியாகவோ, தவறாகவோ, பாணர்டுரிய தேசமக்கள்
தங்களை GT TLD Teof Lufta, Glloi வழித் தோன்றலகளாகக் கருதினர் என்பதை இங்கு சொல் வியாக
வேணடும்) மிருதுவான செருப்பணிந்து அமைதியாகவும் ஒசைப்படாமலும் நகர்ந்துவந்த வயோதிக நூலகர் அந்த லெப்டினெணடிடம் ஒரு புத்தகக் கட்டைக் கொடுத்துவிட்டுக் கூறினார் "அது ஒன்றும் இல்லை. இந்தப் புத்தகம் இந்த இடத்தில் ரோமானியர்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதைப் படியுங் கள் இதையும் உங்கள் அறிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள் இதோ இந்த வியஷங்களையும் தான்" லெப்டினெண்ட் பதற்றத்துடன் அந்தப் புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டத் தொடங்கினான். பின்னர் சுவாரசியத்துடனர் படிக்கத் தொடங்கிக் குறிப்புகள் எடுத்தானி குறிப்புகள் எடுக்கையில் தலையைச் சொரிந்து கொணர்டு முணுமுணுக்கத் தொடங்கினானர் "அட கடவுளே யார் தனர் டார் தளர் இப்படிப்பட்ட விஷயங்களெல்லாம் இருக்குமென்று ஆமாமி ஆமாம் ரொம்ப நல்ல விஷயம்தான் "சிலுவைப்போர்களுக்கு உத்வேகம் கொடுத்த இலட்சியங்களின் புனிதத்தன்மை பற்றி சந்தேகம் எழுப்ப என்ன தைரியம் இவர்களுக்கு ஆமாம் ஐயா ஆம் சிலுவைப்போர்கள் பற்றி" என்று கத்திக்கொண்டு கோபத்தோடு ஒரு
விசாரணைக்குழு, தனக்குப் பணிக்கப்பட்ட கடமையைச் செய்யத் தொடங்கிற்று ஒவ்வொரு நாள மாலையும் தளபதி ஃபெடினாவின் அறிக்கையை முகாம் வானொலி நிலையம் இராணுவத் தலைமையகத்திற்கு அறிவித்துவந்தது: இத்தனை புத்தகங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தனை புத்தகங்கள் சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டன. இத்தனை புத்தகங்கள அதிகாரிகளும் படைவீரர்களும் படிக்கத் தகுந்தவை எனத் தீர்மானிக்கப்பட்டன" புத்தக எணணிக்கைகள் பற்றிய இத்தகைய சுவாரசியமற்ற, சலிப்பூட்டும்
ஆங்கிலம் வழி தமிழாக்கமும் குறிகளும் வ.கீதா - எஸ்.வி.ராஜதுரை
அறிக்கைகளுடன எப்போதாவது fa) அசாதாரணமான செய்திகளும் இராணுவத் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டன. முக்குக் கணிணாடியை உடைத்துவிட்டு புத்தகங்களைச் சரியாகப் படிக்க முடியாமல திணறும் ஒரு அதிகாரிக்கு உடனடியாக ஒரு முக்குக் கணணாடியை அனுப்பவேணடும். அபூர்வமான கையெழுத்துப்
பிரதியிலேயே இருந்ததும் யாரும் கவனிக்காதிருந்ததுமான சிசரோவினர் புத்தகமொன றை ஒரு கோவேறு கழுதை
திண்றுவிட்டது - இப்படிப்பட்ட செய்திகள்
புத்தகத்தை மூடிவைத்தான லெப்டினெணர்ட் லுக்கெட்டி அவனிடம் திருவாளர் #7ff) mji Lj LUNG GOTT
புன்முறுவலுடன் கூறினார் "ஓ அந்தப் புத்தகமா அதிலுள்ள விஷயம் பற்றிய அறிக்கையை நீங்கள் அனுப்பவேணடுமானால், அது குறித்து மேலதிக விவரங்களை தரும் வேறு சில புத்தகங்களையும் நான் தரட்டுமா?" அலமாரியில் பாதியை அடைத்துக் கொணடிருந்த புத்தகங்களை வெளியே எடுத்துக் குவித்தார் லெப்டினெண்ட் லுக்கெட்டி முன்புறமாகச் சாய்ந்து புத்தகங்ளோடு புத்தகமாய ஒட்டிக் கொணர்டானி அடுத்த ஒருவார காலம் அவன் புத்தகங்களைப் புரட்டுவதும் முணுமுணுப்பதும் காதில் விழுந்து கொண்டிருந்தது "அப்பப்பா இந்த சிலுவைப் போர்களா, நாம் தான மெச்சிக்கொள்ள வேணடும்."
( L m cm L ( L r cm விசாரணைக்குழுவினர் மாலை நேர அறிக்கைகளில பரிசீலிக்கப்பட்ட புத்தகங்களின் எணணிக்கை மென மேலும் பெரிதாகிக் கொணர்டே வந்தது. ஆனால நல்ல புத்தகங்கள் எத்தனை, கெட்ட புத்தகங்கள் எத்தனை 6T 607 LU 607 குறிக்கப்படுவது நிறுத்தப்பட்டது. தளபதி ஃபெடினாவின் ரப்பர் முத்திரைக்கு வேலையில்லாமல் போயிற்று யாரேனுமொரு லெப்டினெணர்டின வேலையை மேற்பார்வையிடுகையில், "இது நல்ல நாவல் என்று ஏன் முடிவு செய்துவிட்டாய்? இதில் இராணுவ அதிகாரிகளைவிடப் படைவீரர்களே நல்லபடியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளனர் பதவிகளில் உள்ள மேல் - கீழ் வரிசை மீது இந்த நாவலாசிரியர் இங்கு மரியாதை காட்டுவதே இல்லை" என்று தளபதி கூறினால், அந்த லெப்டினெண்டோ வேறுநாவலாசிரியர்கள் இதே விஷயத்தில் வேறு விதமான கருத்துச் சொல்லியிருப்பதை மேற்கோள காட்டுவான வரலாறு, தத்துவம் பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பேசிப் பேசிக் குழம்பிப் போவான்.
இதனால் மணிக்கணக்கில் பகிரங்கமான விவாதங்கள்

Page 15
நடைபெற்றுவந்தன.
சாம்பல் நிறச் சட்டையணிந்து கிட்டதட்ட கணனுக்கே புலனாகதவர் போல இருந்த திருவாளர் கிரிஸ் பபினோவோ எப்போதுமே சரியான நேரத்தில்தான விவாதத்தில் தலையிடுவார். விவாதிக்கப்படும விஷயம் தொடர்பான சுவாரசியமான தகவல்கள் கொண்ட புத்தகம் என்று தான கருதும் ஏதோவொரு புத்தகத்தைக் கொண்டுவந்து தருவார். அது ஒரு குறிப்பிட்ட புத்தகம் பற்றி தளபதி ஃபெடினா கொணடிருந்த நம்பிக்கைகளை அடியோடு தகர்த்துவிடும்.
இதற்கிடையே படைவீரர்களுக்கு அதிகம் வேலையில்லாமல் போனதால் அவர்களுக்குச் சலிப்புத் தட்டிவிட்டது. அவர்களில் மிகவும் படித்தவனான பாரபாஸ்ஸோ, படிப்பதற்கு தனக்கொரு புத்தகம் தருமாறு அதிகாரிகளிடம் கேட்டான முதலில் அவர்கள், துருப்புகள் படிப்பதற்குத் தகுதியானவை என்று ஏற்கெனவே (Լplգ 6ւլ செய்யப்பட்டிருந்த fla புத்தகங்களிலொன்றைத் தரவிரும்பினார். ஆனால் இன்னும் பரிசீலிக்கப்படாத புத்தகங்கள் இருப்பது அவர்களது நினைவுக்கு வந்துவிட்டது. கடமையைச் செயவதற்குரிய நேரத்தைப் படைவீரன் பாரபாஸ் ஸோ புத்தகத்தைப் படிப்பதில் வீணடித்துவிடுவதை விரும்பாத தளபதி அதுவரை பரிசீலிக்கப்படாதிருந்த ஒரு புத்தகத்தை அவனுக்குக் கொடுத்தார். அது திருவாளர் கிரிஸப்பினோவின் ஆலோசனையின் பேரில் தரப்பட்ட புத்தகம் மிக எளிதாகப் படிக்க முடியும் என்பது போலத் தோற்றமளித்த நாவல் படித்து முடித்ததும் அதைப் பற்றிய தகவலை பாரபாஸ்லோ தளபதியிடம் தெரிவிக்க வேணடும் என்பது கட்டளை இதேபோல மற்ற படைவீரர்களும் தாங்கள் படிப்பதற்கும் புத்தகங்கள் கேட்டனர். அவர்களுக்கும் புத்தகங்களும் அதேபோனற வேலையும் தரப்பட்டது.
படிக்கத் தெரியாதவர்களுக்கு படைவீரன் டொம்மாஸோன் உரக்கப் படித்துக் காட்டுவான் அவன் படித்துக் காட்டுவதைக் கேட்பவர்களோ தமது அபிப்பிராயங்களைப் படித்துக் காட்டியவனிடம்
கூறுவர் பகிரங்கமான விவாதங்களில அதிகாரிகளுடனர் படைவீரர்களும் கலந்து கொள்ளத்தொடங்கினர்
விசாரணைக்குழுவின் வேலையில் ggւյլը: முன்னேற்றம் பற்றி அதிகமாக ஏதும் தெரியவில்லை நெடிய பனிக்கால வாரங்களில் நூலகத்தில் நடந்தது என்ன என்பது அறிவிக்கப்படவில்லை. நாம் தெரிந்து கொணர்டதெல்லாம் இதுதான் தளபதி ஃபெடினா தலைமையகத்திற்கு அனுப்பிக் கொணடிருந்த அறிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவந்து கடைசியில் ஒரேயடியாய் நின்று போய்விட்டன. தலைமைத் தளபதி அதிர்ச்சியடைந்தார் விசாரணையை மிக விரைவாக முடித்துவிட்டு ஒரு முழுமையான அறிக்கையைக் கொண்டுவருமாறு வானொலியில் ஆணை பிறப்பித்தார்.
நூலகத்திற்கு அந்த ஆணை சென்றடைந்தபோது தளபதி ஃபெடினாவின மனத்திலும் அவரது ஆட்களின் மனத்திலும் முரணிபட்ட உணர்ச்சிகள் ஏற்பட்டிருந்ததைக் காண முடிந்தது. ஒரு புறம் திருப்திப்படுத்தப்பட வேணடிய புதிய புதிய அக்கறைகளை அவர்கள் இடைவிடாது கணடறிந்து கொண்டிருந்தனர், தங்களால் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திராத அளவுக்குப் புத்தகங்கள் படிப்பதிலும், ஆய்வுகள செய்வதிலும் மகிழ்ச்சியடைந்துவந்தனர் மற்றோர் புறமோ, வெளி உலகிற்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கு அவ்வுலக வாழ்க்கையை மீண்டும் வாழ்வதற்கு அவர்களால் இனியும் காத்திருக்க முடியவில்லை.
அந்த உலகமும் வாழ்க்கையும் இப்போது மேலும் சிக்கலானதாகவும், அவர்களது கணிகளுக்கு எதிரிலேயே புதுப்பிக்கப்பட்டவையாகவும் தோனறின. எனினும் மற் றோர் புறமோ, நூலகத்தைவிட்டு வெளியேற வேணடிய நாள் விரைவாக நெருங்கிக் கொணடிருந்தது என்ற உணர்மை அவர்கள் உள்ளங்களில் கிலேசத்தை நிரப்பியது. தாங்கள் செய்துவந்த பணியைப் பற்றிய விவரங்களை அவர்கள் தந்தாக வேணடும் என்பதுதான அந்த கிலேசத்திற்குக் காரணம் அவர்களது தலைகளில் ஏராளமான கருத்துக்கள் பொங்கிவழிந்து கொண்டிருந்தன. தாங்கள் சிக்கிக் கொணட ஒரு இடுக்கமான மூலையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது அவர்களுக்கும் புரியவில்லை.
மாலை நேரத்தில் அவர்கள முதலில கிளைகளிலுள்ள மொட்டுக்கள் அந்திநேரச் சூரியக் கதிரில் ஒளிர்வதையும் பின்னர் நகரத்தில் விளக்குகள் எரியத் தொடங்குவதையும் ஜன்னல்கள் வழியாகப் பார்த்துக் கொணடிருப்பர் அப்போது ஒருவன் கவிதையொன்றை உரக்கப் படிப்பான் ஃபெடினா அவர்களோடு இருப்பதில்லை. இறுதி அறிக்கையை எழுதிமுடிக்கும் பொருட்டுத் தன் மேசையருகேத்
தன்னைத் தனியாக விட்டுவிடும்படி ஆணையிட்டிருந்தார் ஆயினும் அடிக்கடி மணியடித்து கொண்டுதானிருந்தது.
கிரிவிப்பினோ விரிவிப்பினோ" என்று அவர்
எப்வெட்டர்களும் அன
அழைத்துக்கொண்டேயிருந்தது மற்றவர்கள் காதில் விழாமல் இருக்கவில்லை. அந்த வயோதிகநூலகரின் உதவியில்லாமல் அவரால் எதையும் செய்ய முடியாமல் போயிற்று. கடைசியில் அவர்களிருவரும் அதே மேசையில் சேர்ந்து உட்கார்ந்து அறிக்கையை எழுதினர்.
ஒரு பிரகாசமான காலைநேரத்தில் விசாரணைக் குழு இறுதியாக நூலகத்தை விட்டு வெளியேறி தலைமைத் தளபதிகளிடம் அறிக்கையை அளிக்கச் சென்றது. தலைமைத் தளபதிகள் அடங்கிய கூட்டத்தின் முன்பாக விசாரணையின் முடிவுகளை ஃபெடினா விளக்கினார். அவருடைய பேச்சு, மானுடகுல வரலாற்றின் தோற்றத்திலிருந்து இன்று வரையிலான ஒருவகைத் தகவல் களஞ்சியமாக அமைந்திருந்தது. விவாதத்திற்கு அப்பாற்பட்டவை என பாண டுரிய தேசத்தினர் நல மக்களால கருதப்பட்டுவந்த கருத்துகளின் மீதான தாக்குதல்கள் இருந்த ஆவணம் அது தேசத்தின் அவலங்களுக்குக் காரணம ஆளும் வர்க்கங்களே எனப் பிரகடனப்படுத்தும் அறிக்கை அது தவறான கொள்கைகளுக்கு தேவையற்ற போர்களுக்குத் 57ւմ Լյւ ւ- வீரமிக்க பலிகள் என்று மக்களைப் போற்றும் அறிக்கை அது ஓரளவு குழப்பமான அறிக்கைதான் புதிய கருத்துக்களை அண மையில் தழுவிக கொண டவர்களுக்கு நேர்வதைப் போன்ற மிகவும் எளிமைப்
படுத்தப்பட்டவையும் முரணிபட்டவையுமான
பிரகடனங்கள் கொணட அறிக்கை ஆனால் அதனுடைய ஒட்டுமொத்தமான அர்த்தத்தைப் பொறுத்தவரை சந்தேகத்திற்கிடமே இல்லை. திகைப்படைந்தனர் தலைமைத தளபதிகள் அவர்களது கண்கள் அலகவிரிந்தன பி குதான் அவர்களது குரல் மேலெழும்பி வந்தது அவர்கள் கத்தத் தொடங்கினர் தளபதி ஃபெடினா தனது பேச்சை முடிக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை. அவரை இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு அனுப்ப வேண்டும் அவரது பதவி அந்தஸ்த்தைக் குறைக்க வேண்டும் என்ற பேச்சு அடிப்பட்டது. ஆனால் அப்படிச் செய்தால் இராணுவத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சமும் தோன்றாமலில்லை. எனவே தளபதியும் நான்கு லெப்டினெணிடுகளும் கடமையாற்றி வருகையில் அவர்களுக்குக் கடுமையான முளைக்கோளாறு" ஏற்பட்டதன் காரணமாக உடல்நலக் குறைவின் பொருட்டு பதவியிலிருந்து ஒயவு பெறும் படி செய்யப்பட்டனர். குளிரில் விறைக்காமலிருக்கும் பொருட்டு கணதத கோ ரும தடிப்பான ாதாரண உடையில் அவர்கள் செல்வதையும் புத்தகங்களுடன் அவர்களுக்காகத் திருவாளர் கிரிஸப்பினோ காத்துக் கொணடிருப்பதையும் அடிக்கடி காண முடிந்தது.
குறிப்புகள்
1. சிசெரோ கிமு 106-43 இல் ரோம் நகரில் வாழ்ந்த சிசெரோ (Marcusulus Cicero) கவர்ச்சிமிக்க சொற்பொழிவாளர் மட்டும் அல்ல. அவர் ஒரு தத்துவவாதியும் அரசியல்வாதியும் ஆவார் விவேகம், நீதி தைரியம் நிதானம் ஆகிய நான்கும் மனிதருக்கு இருக்க வேண்டிய நற்பண்புகள் என்று கூறிய அவர் அரசு நடவடிக்கைகளில் முடியாட்சி நெறிகள் பிரபுத்துவ நெறிகள் ஜனநாயக நெறிகள் ஆகிய மூன்றும் சேர்த்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வற்புறுத்திவந்தார்.
கர்தேஜியர்கள் (Carthageans இன்றைய ஆப்பிரிக்க நாடான டுனீசியாதான் ரோமப்பேரரசு நிலவிய காலத்தில் கார்த்தேஜ் என அழைக்கப்பட்டு வந்தது.
3 ப்யூனிக் போர்கள் (Bunic Wars) கார்த்தேஜ் அரசுக்கும் ரோமப் பேரரசுக்குமிடையே ஏறத்தாழ 120 ஆண்டுகள் (கிமு 264 - 146) நடந்த மூன்று போர்கள் இந்தப் போர்களின் போதுதான் கார்த்தேஜ் ஹானிபால் (Hamba) ரோம் நகரத்தையும் ரோமப் பேரரசைச் சேர்ந்த வேறு சில நகரங்களையும் கைப்பற்றினார் ஓர் ஐரோப்பிய நகரைக் கைப்பற்றிய முதல் ஐரோப்பியனல்லாதவன் ஹானிபால்
தான
4. சிலுவைப் போர்கள் CrUSO des). இஸ்லாமியர்களிடமிருந்து கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான ஜெருசலத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற பெயரால் மத்தியகால ஐரோப்பிய அரசர்கள் இஸ்லாமிய அரசுகளுக்கு எதிராக நடத்திய போர்கள் அவற்றின் நோக்கம் அன்று மிகவேகமாகப் பரவி வந்த இஸ்லாமிய மதத்தினை ஐரோப்பாவில் பரவாமல் தடுப்பதும் ஜெருசலத்தை கைப்பற்றுவதுமாகும் என்று சொல்லப்பட்டாலும் ஐரோப்பிவிற்கும் ஐரோப்பா அல்லாத பிற நாடுகளுக்கும் இடையே இருந்த வர்த்தக மார்க்கத்தைக் கைப்பற்றுவதும் இஸ்லாமிய அரசர்களின் நாடுகளைக் கைப்பற்றி ஐரோப்பிய அரசுகளின் எல்லைகளை விரிவுபடுத்துவதுமாகும்.
Courtesy. INDEXCENSORSHIPNO:6-1999

ქრჯ2%ტშ| an" |ucto ae — ფLD 1ze, 1999 町
ές τρό
கனவுகளுக்கு மட்டும்தான் நீ சொந்தக் காரன் அல்ல.
areծr Gll incծr(S, Doմոսնiaծ «», «Sortioչայ (ԵԼԻ ஐம்புலன்கள் அனைத்துக்குமே உரித்தானவன் நீ.
ളുീൺ. -
எப்போதும் என் மனக் கதவைத் திறந் போட்டே உட்காந்திருக்கிறேன்.
மூடிக்கொண்டால் ஒரு வேளை
உன் நினைவில் வறும் தாடங்கள் அனைத்தும் அத்தலைந்துவிடுமே என்ற கழிவிரக்கம் தான்.
காட்டில் விழ்ந்து மறைந்து போகும்
Elcoccurrefless GirTGు அலைகளில் கரைபொதுங்கி அழிந்துபோகும் நுரைக் குமிழிகள் டோல் ണ് (ിഥര് ഉ രൺബ உதித்து உதித்து மடிந்து கொள்கின்றன arcm Locórcme)」○cm。
இருந்துவிட்டு இருந்துவிட்டுஅணிவகுத்து என் செவிகளில் பொழியும் உன் மொழி அழகின் ജൂൺീ55ിuിക്കോ இதம்கண்டு ോബ ഉഓജസ്ഥയ്ക്കോ (LDCలు (సిp(జిబు (Errl(pcdr.
காதலனே.
ஒடிந்தது சிறகென வீற்றிருந்து எத்தனை நாள்தான் அழுதிட முடியும்.?
ஒருவகையில் பார்த்தால் சிறைக் கம்பிகளுக்குள் குந்தி இருக்கும்
கைதிகள் போல்தான் நாமெல்லாம்.
நமக்குள் சுதந்திரம் இருந்தபோது அதுபற்றித் தெரியவில்லை. ബി.സി.
அது பறிக்கப்பட்டபோது ஆளுக்கள் ஆசைப்பட்டு இயலாமைக்குள் துடிக்கின்றோம்.
இந்த உணர்வு.
இந்த உயிர்.
இந்த உலகில். வேறு எந்த மனிதனிடம்.
serübesof

Page 16
16 ஏப்ரல் 29 - மே 12, 1999 ქ67Næzმაზ
ராஜேஸ்வரியின் பெண் பாத்திரப்
படைப்பாக்கத்தின் திறனுக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டாக வரும் மற்றோர்
நாவல பெண என்றதும் உடலளவுகள் உடன் நினைவுக்கு வரும் பினர் எப்போதோ
சொல்லிவைத்த வரைவிலக் கணத்துக்கமைய அவள் இருப்பாள் என்ற சிந்தனை ஒடும். அடுத்து தமிழ்ப் பெண ஆங்கிலப் பெண என்றால் இப்படி இப்படித்தான இருக்க வேண்டும் இருப்பார்கள் என்று நாமே கற்பித்துக்கொண்டு விடுவோம்
ராஜேஸ்வரி இந்த வரையறைகளை விலக்கிவிடுகிறார். சற்று மாறியும் சிந்திக்க வைக்கின்றார். இந்த நாவலில் சராசரி தமிழிப்பெணிகளையும் ஒவ வொரு கோணத்தில் நிற்கும் ஆங்கிலப் பெணிகளையும் சந்திக் கின்றோம். எனக்கு எமிலியையும் சேராவையும் கொஞசம அலச ஆவலாக இருக்கின்றது. இருவரும் ஒரு விதத்தில் ஒற்றுமைப்பட்டவர்கள் இருவருக்கும் தமிழிப்பெயரில் பிள்ளைகள் இருக்கின்றனர் எமிலிக்கு ரவியும் சேராவுக்கு கிருஷ்ணாவும்
எமிலி கதையின் முக்கியபாத்திரம் சேரா சின்னதாய் வந்து சொல்பவள் தான்.
ஆனாலும், எனக்கு சேரா என்ற பெண மனதில் உருவமாய் வந்து பேசிப் போனாள் சில பாத்திரங்களில் எம்மையறியாமல் எம்மை மீறி மனம் பதிவதற்கு சில பின்னணிகள் காரணமாக இருக்கலாம் எனக்கு எப்பவும் ஓவியப்பெணிகளில் ஓர் நாட்டம் சேரா நுணிகலைத்துறை மாணவியாக அறிமுகமாகி, உலகம் | முழுக்க ஒடித் ஒடித்திரிந்து ஓவியக் கண காட்சி வைப்ப வளர். இந்தப் பாத்திரத்தை மனக்கணிணில் கண்டு இரசித்து மகிழ்ந்தேன்.
GTLổlaổ off"Ideal Woman" ()LILIL} ஒரு பெண இருந்தால் எப்படி இருக்கும் என்ற ராஜேஸ்வரியின் அதீத கற்பனையிலிருந்து படைக்கப்பட்டவள் எமிலி அதீத கற்பனையோ அல்லது உணமையிலேயே இப்படி ஓர் பெணிணை ராஜேஸ்வரி சந்தித்தாரோ தெரியாது. நான் எமிலியை
உலகமெல்லாம் சொந்தங்கள் இல்லாவிட்டாலும் என் graf - லேயே நிற்கப் பழகிக் கொணடு விட்டாள். எனது விடயங்களையும் எனது குழந்தையின் விடயங்களையும முடியுமானவரையில் சுமுகமாகச் செய்கிறேன எனறு
நம்புகிறேன்"
தனி தகப்பனி மீதான
வசந்தம் வந்து (3LI ராஜேஸ்வரிபாலசு வெளியீடு குமரன் வெளி (ისტ. 6ტსნებენ
விலை இந்தியரு
கற்பனையில் தான் கண்டிருக்கிறேன்.
தனக்கென்று குழந்தை வேணும். ஆனால் கணவன் குடும்பம் என்ற தொல்லைகள் வேணடாம் என்ற கருத்தைக் கொணடிருப்பவள் அப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறாள். இந்த அவளின் வாழ்க்கை எந்தளவிற்கு வெற்றியளித்திருக்கிறது - குறிப்பாக அவள் தன் மனதுக்கு எந்தளவு உணமையாக இருக்கிறாள் என்ற கேள்விகளை எமிலியை நோக்கி கட்டாயம் கேட்க வேண்டும் போல் இருக்கிறது.
கலியாணமும் கணவனும் இல்லாமல் இந்த உலகில் வாழமுடியாதா? என்ற கேள்வி இன்று பெணகள் மத்தியில் அதிகம் எழுப்பப்படுகின்ற கேள்வி தான். எமது கலாசாரத்தில் திருமணம் செய்யாமல், குழந்தை பெற்றுக் கொள்வது அதுவும் அவளே விரும்பி, நினைத்துக்கூட பார்க்கக் கூடாத விடயம் அதனால் கலியான பந்தத்தை விரும்பாத பெணிகளும் கூட சமூகத்திற்காக தம் விருப்பை விட்டே கொடுத்து விடுபவர்களாகின்றனர். இதிலிருந்து சூழ்நிலை காரணமாகவோ அல்லது தாமாக விரும்பியோ தப்பித்த பெணர்கள் கூட தமக்கென்று குழந்தையை பெற்று வளர்ப்பதென்பது கேள்வியாகவே மிஞ்சி நிற்கின்றது. தனித்து வாழும் சூழ்நிலைக்குற்படும் பெண குழந்தை ஒன்றை தமது பிற்பட்டகாலத்தில் தத்தெடுப்பது தான் எமது சமூகம் அறிந்த விடயம். இதிலிருந்து மாறி நிற்கின்றாள் எமிலி.
இந்திய பிராமணனைக் காதலித்து அவன் குழந்தையை வயிற்றில் சுமக்கும்வேளை அவனை சந்தோஷமாக இந்தியாவிற்கு வழியனுப்பிவைக்கிறாள். அவள் காதலன் தனக்கு ஓர் குழந்தை இவள் வயிற்றில் பிறக்கப்போகுது என்ற விளக்கமே இல்லாமல் இந்தியாப் போய் அழகாக சீவிக்கத் தொடங்குகிறான். நல்ல ஆணிகள் தான் மேற்கத்தைய கல்லூரிக் காதலர்கள் கட்டில் வரை உறவை வளர்த்துக் கொள்வது சகஜம் என்ற விளக்கத்துடனேயே இந்த கதாபாத்திரங்களை நோக்க வேணடும் குழந்தையைப் பெற்றுக்கொள்வதும், விடுவதும் பெணணின் பொறுப்பு - அவள் குழந்தை பெறமாட்டாள் என்ற நம்பிக்கை ஆணிகளுக்கு இருக்கும் GLITa) -
இவ்வாறு ரவியும் தானும் என வாழ்க்கையை அமைத்துக் கொணட எமிலி இப்படித் தான் தன்னை நினைத்துக் கொள்கிறாள்.
ஆனால் உங்களைப் போல ஊர்
வெறுப்பு எமிலிக்கு தகப்பன் இல்லாமல் தான் ஒரு பெண தனித்து நின்று ஒரு குழந்தையை வளர்க்க வேணடும் என்ற வேகத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அல்லது போனால் தாயாக தகப்பன்இல்லாத நிலையில் குழந்தையை குறிப்பாக குழந்தையின் ஆரம்ப காலகட்டங்களில் வளர்க்கும் சிரமங்களை அவள் தானாகவே ஏற்படுத்திக் கொணடிருக்கிறாள். இந்த நிலையில் அவள் மூலம் இந்தக்குறிப்பு வருகின்றது.
- - - - தகப்பனர்கள் என்ற பெயரில் உப்புச்சப்பில்லாமல் சில மனிதர்கள் உறவைத் தொடர்கிறார்கள் என்று உணர்ந்து கொள்ள முடியாத வயது ரவிக்கு அவனது தகப்பன் வித்தியாசமானவன் ஆனால் அந்தத் தகப்பனுடன் வாழும் நிலை ரவிக்கில்லை. அந்தக் குறையைத் தீர்க்கிறான். எத்தனையோ தரம் முயன்று பார்த்திருக்கிறேன். ஆனால், சிலவேளைகளில் எனது அப்பா எங்கே இருக்கிறார்? எப்படியிருக்கிறார்? என்னைப் பார்க்க ஏன் வரமாட்டேன என்கிறார்? என றெல்லாம் அவன (34 LABITLD65765606)"
தகப்பன் இல்லாமல் குழந்தைப் பெற்றதில் இந்தச் சந்தர்ப்பங்களில் எமிலி எந்தளவு துக்கப்பட்டிருப்பாள். தகப்பன்மார்கள் கெட்டவர்கள் என்ற பொதுவான விதிமுறை ஒன்றும் என்றும் குழந்தைகளுக்கு வரப்போவதில்லை. ரவியின் இளமைக் காலத்தில் தகப்பனை இல்லாமல் செய்த குற்றம் எமிலிக்கு மனவருத்தமான விடயம்தானே கொஞ்சம் வளர்ந்தபின் எந்த நல்ல தகப்பனையும் குழந்தைகள் கவனிக்காமல் விட்டுவிடுவது பொதுவான விடயம்.
கதையைப் படித்துக் கொணர்டு போகும்போது எமிலி பற்றி எமக்கெழும் கேள்விகளை ஆசிரியர் குமார் என்ற பாத்திரம் மூலம் எமிலியை நோக்கி கேட்கவைக்கின்றார், ரவியின் தகப்பன் . கூறும்போது,
".ஆனந்த ஒரு நல்ல மனிதன. எனிறே தொடங்குகிறான். மேலும், "நான் தான் அவரைக் கல்யாணம் செய்யமறுத்தேன் என்னைத் தாயாக்கிவிட்டு ஏமாற்றிவிட்டு ஆனந்த் என்னைப் பிரியவில்லை." தனக்கு வாழ்கையில் ஏற்பட்ட அனுபவங்களின் முடிவே தானி 960'g/ எதிர்காலத்தை இவவாறு அமைத்துக் கொள்ள உறுதிப்படுத்தின என்று விளக்குகிறாள்.
"எமிலி தனி சுயநலத்தக்காக ரவியை அவன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தகப்பனிடமிருந்து பறித்ததைப்பற்றிக் கேட்கும் போதும் அவன் தன் நிலையில் நின்றே பேசுகிறாள்.
"இரணடு பெற்றோரும் வளர்த்தாற் தான் குழந்தைகள் சரியாக வளர்வார்கள் என்பதில்லை. சணடையும் சச்சரவுமான இரணடு பெற்றோரிடம் வாழும் சூழ்நிலையை விட அமைதியும் அன்புமுள்ள ஒரு பெற்றோர் ஒரு குழந்தையின் மன, உடல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுவார்கள் என்று நம்புகின்றேன். மீணடும் அவள் அவளின் அனுபவபின்னணியை வைத்து தனது வாழ்வைக் கூடவே ஓர் குழந்தையின் வாழிவையும் அமைத்துக் கொணடிருக்கிறாள் என்பது புலப்படுகிறது.
இது இவளின் ஒரு பக்கம் ஆண துணையில்லாமல் இளம் பெணகள் வாழ்வதில் வரும் சிக்க்ல்கள் இந்த முற்போக்கான ஆங்கிலப் பெணணையும்விட்டு வைக்கவில்லை எனறே கூற விரும்புகிறேனர். டேவிட்டுடன் ரெயிலில் ஏற்பட்ட சந்திப்பு தனியே ரெளப்டோரன்டடுக்கு போகும் வரை நட்பாகியது. அவன் தனி சினேகிதியின் கணவன் என்பது அறிந்ததும் எமிலி விலகிக் - கொள்கிறாள். ஆனால், இதுவே டேவிட்டும் அவன் மனைவியும் பிரிய காரணமாகிவிடுகிறது. "உலகத்தைவிட்டு எங்கேயாவது ஓடவேணடும் போலிருக்கிறது என்றும் ரவி உடலால் சுகம் அடையும் போது நான உள்ளத்தால் பேதலித்துப்போயி ருக்கிறேன்" என்றும் அழுது விடும் நிலையில் எமிலி குமாருக்கு அவளுக்கு குமார் இச்சந் - தர்ப்பத்தில் அவள துக்கத்தைக் கேட்க ஓர் துணையாக நிற்கிறான்.
"I Wish I have a shoulder to cry" எமிலியின் இந்த வாக்கியம் அவள் அமைத்துக்கொணட இந்த தனித்த வாழ்க்கையை கேள்வியாக நிறுத்துகிறது. யாருக்கும் ஓர் நல்ல துணை நம்பிக்கையான துணை எங்களைக் கேட்கலுர் ஆளி தேவை. அது ஆணாகத்தானி இருக்கவேணடுமென்றில்லை. இச்சந்தர்ப்பத்தில் பாலியல் ரீதி யான உறவை மறப்போம் ஆனால், முடியாதென்பது கடினம் தானி எமிலி கூட டேவிட தனி சிநேகிதியின் கணவனாக இல்லாதுபோனால் அவனுடன் தன்னைப் பகிர்ந்து கொண்டிருக்க மாட்டாளா?
(Քւգ 6նITծ, டே வரி டட் டி ல ரு ந து தப்பத்தான் என்னுடன் பழகிறாயா? குமார் கேட்டான். "நான் யாருக்கும் தப்பிவாழத் தயாராயில்லை. எனக்கு என்ன வேணடும் என்று தெரியும். எப்படி வாழ வேணடும் என்று தெரியும் என் பாதையில் என்னுடன் நீங்கள் துணைவரத் தயாராயிருந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேனி. எமிலி வழக்கம் போலத்
கூறுகிறாள்.
தெளிவாகச் சொன்னாள்" ஆசிரியர் எமிலிக்கு ஒரு துணை தேடிக்கொடுத்து விடுகிறார். ஏன்? தன்னம்பிக்கையும் துணிவும் நேர்மையும் என பல நற்குணங்களுடன் இருக்கும் எமிலி தனித்து வாழ்ந்து சாதித்திருக்கமாட்டாளா? கேள்வியாக் நிறுத்திக்கொள்கிறேன்.
அடுத்து சேரா இவள் ஏமாற்றப்பட்டவள். தமிழ் வாலிபனைக் கல்லூரியில் காதலித்து வயிற்றில் குழந்தையுடன் கைவிடப்படுகிறாள். காதலனின் தமக்கையின் நாடகமே அவள் தன் காதலனைப் பிரியக் காரணமாகின்றது. இங்கேயும் கூட சேராவின் காதலன் குற்றமற்றவனாகவே காட்டப் படுகிறான். அவன் குழந்தை சேரா வயிற்றில் சேரா ஓவியக் கணகாட்சியை அமெரிக்காவில் நடத்திவிட்டு இந்த நல்ல செய்தியுடன் காதலனைத் தேடி வர அவன தமக்கை அவரைன காதலனைச் சந்திக்காமலே வழிபணிணிவிடுகிறாள். சேரா கிருஷ்ணாவை பெற்றுக் வளர்க்கிறாள்.
ராஜன் சேராவை பன்னிரணடு வருடங்களில் பின் தன்னையே உரித்துபடைத்திருக்கும் கிருஷ்ணாவுடன் காணர்கிறான்.
சேரா ராஜன் சந்திப்பு அவன் குடும்பத்தையே குழப்பிவிடுகிறது.
கடைசியாக சேரா ராஜனின் மனைவியிடம் வரும் காட்சியை மிக அழகாக படைத்திருக்கிறார் ஆசிரியர் "மிகவும் எடுப்பான உடையணிந்து ஒரு ஆங்கிலப் ()ш би உஷாவினர் கட்டிலை அணுகிவந்துகொணடிருந்தாள்
"சாந்தியிடம் நேராக வந்து எனது பெயர் சேரா" என்றாள் எனக்கு சேரா கணமுன் தோன்றி மறைந்தாள்
தனியே இரணடு வருடங்கள் ஓர் குழந்தையை வளர்த்த தைரியம் அவளிடம் இருக்கிறது. இருந்தாலும் அதை ராஜனை பன்னிரண்டு வருடங்களின் பின் கண்டு கூறும்போது கணிகலங்குகிறாள் - ஓர் சாதாரண பெண அப்படித்தான் இருப்பாள்
சாந்தியுடன் மிகத்தெளிவாக அவள் பேசும்வரிகள் ஓர் முதிர்ச்சியன பெணனைக் கணமுனி கொணடு வருகின்றாள்.
"நாளைக்கு நான் அமெரிக்காவுக்குப் போகிறேன். நீயும் ராஜனும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன எனது வருகையால் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை வரக்கூடாது என்று பிரார்த்திக்கிறேனர். உஷாவின் நிலையில் நீங்கள் இருவரும் உங்கள் ஒன்றுபட்ட அணிபை அந்தக் குழந்தைக்கு கொடுக்கவேணடும். ஆத்மீகபலம் மிகவும் வலிமையானது தாய் தகப்பனி அன்பு எந்தக் குழந்தையின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது" சேரா போப் விட்டாளர்
அமெரிக்காவில திருமணமாகி இரு பெண குழந்தையின் தாய் இவள்
எமிலியிலிருந்து அதிகம் வித்தியாசப்படவில்லை இவள் எமிலி தானே விரும்பி தனித்து வாழ்ந்தவள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது துணையைத் தேடுபவள் தான் சேரா நிரந்தரமாகத் தனக்கொரு குடும்பத்தை அமைத்துக் கொண்டிருக்கிறாள். அதுதான் வித்தியாசம் முடிவாக - எமிலி சேரா அழகான பெணகளால் மனதால நினைவால் நடத்தையால் ஆசியக் குழந்தைகளின் தாய்மார் என்பதும் அவர்களில் ஓர் பற்றுதலை ஏற்படுத்திவிடுகிறது.
っ-エ
அன்பான கடவுளும் தொகுதிகளை வெளியிட்ட பெணணிலைவாதியான
பயங்கரமான இரவும் ஆசிரியரின் மூன்றாவது சிங்கள சிறுகதை நூல்
இதுவாகும்.
வெளியீடு இறைவன அனைத்தையும் பார்த் -
திலினா வீரசிங்க துக்கொணடிருக்க பயங்கரமான இரவில், தீப்பற்றி
தேவத்தை, இராகம, எரியும் நாட்டில், பால் சிந்தும் நகரத்தில் நிழல்
ബിഞ്ഞേ',80,00 களுக்கிடையில் வாழ்வைத் தேடும், இசபெல.
gaolaaolcól Ó Go
நாந்துனன கெஹனிய இனந்தெரியாத பெண) பிட்டுவஹால் கள தருணிய (வெளியேற்றப்பட்ட பெண) ஆகிய இரு சிறுகதைத்
மரியா, நர்மதா மற்றும் அவர்கள். அனைவரையும் அறிந்துகொள்ள உங்களுக்கோர் அழைப்பு என ஆசிரியர் நூல் பற்றிய சுருக்கக குறிப்பிடுகின்றார்.
மாரியா என்ற பெண சிறுவயது முதல் நிகழ்கால அரசியல குழநிலைவரை முகம் கொடுக்கும் அழுத்தங்கள் இயேசு கிறிஸ்து மீதான அன்பு என்பன கதைக்கருவாக உள்ளது. அவள் வாழ்க்கையில் குறுக்கிடும் ஆணர்கள் பெணகள் என அழுத்தங்கள் நீளுகின்றன. மாரியா என்ற பெண இங்கு முக்கிய பாத்திரமேற்கின்றாள்.
நேர்த்தியான அட்டைப்படமும் வடிவமைப்பும் நூலை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றது.
குறிப்பில்
- 13 01n

Page 17
" மசாஜ் சுகாதார முறையானது சுமார் 30 வருடங்களக்கு முன்னர் சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிரேக்க வைத்தியரான ஹிப்போக்கிரட்டீசும் இந்த முறையைப் பயன்படுத்தியுள்ளார் 19ம் நூற்றாண்டில் ஹெண்ரிக்லிங் என்பவரும் சிகிச்சைக்காக இந்த வழிமுறையைப் பிர்பற்றியுள்ளார்" பிரிட்டானிக்கா அகராதி 9 1
கொழும்பு நகரை அணமித்த
பிரதேசங்களில் மட்டும சுமார் நுாற்றுக்கும் அதிகமான மசாஜ நிலையங்கள உள்ளன. அவை
அமைந்துள்ள இடங்கள் ஒன்றும் இரகசியமானவை அல்ல.
இவை தவிர வடக்கில் நீர்கொழும்பு வரையிலும், ஹைலெவலி வீதியினூடு மஹரகம வரையிலும், காலி வீதியில் பாணந்துறை வரையிலும் இம் மசாஜ் நிலையங்கள் பரந்து பல்கிக் கிடக்கின்றன.
இவற்றில் விஞ்ஞான ரீதியில் மசாஜ் தொடர்பான விளக்கமளிப்புடன் தமது ஊழியர்களை பயிற்றுவித்து சேவையில் ஈடுபடுத்தும் மசாஜநிலையங்கள் அற்பம் எனலாம் மாறாக, மசாஜ்நிலையம் என்ற போர்வையில் பெணகளை வைத்து கீழ்த்தரமான வியாபாரத்தையே இவை மேற்கொள்கின்றன.
மசாஜி கிளினிக்குகளில் பெண்களுடன் பாலியல் உறவு கொள்ள அனுமதியில்லை. இதனால் அவ்வுறவுகள் பாதுகாப்பான பாலியல் உறவாக (Safe Sex) உள்ளன என்ற அபிப்பிராயமும் உணர்டு எனினும் பல இடங்களில், பெருமளவு பணம் கொடுத்து அந்த அனுமதியைப் பெறுவதற்கும் தடையில்லை.
மசாஜி என்ற நடத்தையின் காரணமாக பாலியல் நோயகளால் பிடிக்கப்படும் ஆபத்தும் குறைவு என்ற இந்த ஒரே ஒரு காரணத்தினால் பணம் படைத்த ஆணிகள் இவ விடத்தில் அலாதியாக அதிகம் நடமாடுவதையும் காண முடிகின்றது. இதனால் இவ்விடத்துக்கு அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் பன்முக ஆதரவு கிடைக்கின்றது என்பதும் வெளிப்படை
பெரும பாலான நேரங்களில் அறையொன்றில் வரிசைக் கிரமமாக அமர்ந்திருக்கும் பெணகளிலிருந்து (பொதுவான இயல்பு) தான் தெரிவு செய்யும் பெணணின் கையில் அதிகளவு பணத்தைக் கொடுத்து, அவளின் மர்மஸப்தானங்களைத் தொட்டு தமது வக்கிரங் களைத் தீர்த்துக் கொள்ள ஆணர்கள்
மசாஜ் நிலையங்க
அனுமதி பெற்றுக் கொள்கின்றனர்
விடுமுறைகள் மறு மசாஜ சேவையை" பெற்றுக பொதுவாக போயா கொள்ள ஒருநாளைக்கு சுமார் 50-150 பொதுவிடுமுடுறைய வ்ரையிலான நபர்கள் வருகை பொதுவாக மசாஜ் கி தருகின்றனர். இது ஒரு சராசரி மசாஜ் 35 வயதுக்கும் இடை
நிலையம் பற்றிய கணக்கெடுப்பு இதன்படி மசாஜி நிலைய உரிமை யாளருக்கு ரூ 10,000 - 30,000 வரையில் இப் பெணர்களால் வருமானம் உழைத்துக் கொடுக்கப்படுகின்றது.
அதிகம் தொழில் புரி அட்டவணை 01) இ கிராக்கியும் நிலவுகி சாதாரண தரக் கல கொள்ளும் பிணிதா
காலை 9.00 தொடக்கம் இரவு 700 06 இதில் மணிவரை இங்கு பெணிகள் கட்டாயம் பெருமளவில் ஈடுபடு "சேவையிலிடுபட வேணடும் கண்டி பதுளை,
இவர்களுக்கு சனி, ஞாயிறு தின
e LG Groot - O areps Gmbesmrtgymry LleisönsorGoof
ഇ| ഖഞ്ഞ് 03
திருமணம் திருமணமாகாதவர்
விபரம் கூறாதவர்கள்
சேவையிலிடுபடுவோர்
of{{{#7 18-2O O3. 21-25 11 26-30 O7 ごI-。 OA
ഉ| ഖഞ്ഞ:02
வகுப்பு சேவையிலிடுபடுவோர் 0 05 O4. 6 10 சாத O O2
சேவையிலிடுபடுவோர் திருமணமானவர் O4. திருமணமாகாதவர் O7 。77cm)のみcm_LL Lascm Og கணவனை இழந்தவர்கள் O5. விவாகரத்துப்பெற்றோர் O1
மசாஜ் நிலையத்தில் சேர்ந்த விதம்
சேவையிலிடுபடுவோர் பத்திரிகை விளம்பரம் O8 நண்பர்கள் O5. տաaնՓւնալի O1 தரகர் O5. கணவன்/பாதுகாவலர் O2
குறிப்பிட்ட Danie நிலைமொன்றிலிருந்து CasaNasa:
சதி 12
44 28 16
திெ 16 ー2
40
O8.
அத6
 
 

მ737N
தர் ஏப்ரல் 29 - மே 12, 1999 17
ளில் பெனர்கள் : நான் ஏன்
கப்பட்டுள்ளன. தினம் மட்டுமே ாகக் கிடைக்கும். ரினிக்குகளில் 18TILL "IL GLJ GODias, GGTT opoti (LITies வர்களுக்கே நல்ல னிறது. க.பொ.த வியை முடித்துக் கிய கிராமப்புற தரகர்கள் மூலம் த்தப்படுகின்றனர். LD57 LLU TE) as 600607,
தகவல்
வீதம்
தம்
தவீதம்
16 28 32 20 O4.
鸥Lá
32 2O
O4. 2O O8.
-T560TT
இரததனபுரி கதா காம ம குருனாகலை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பின்தங்கிய பிரதேசப் பெண்களை மசாஜி நிலையங்களில் அதிகம் காண முடிகின்றது.
மசாஜி நிலையங்களில் தொழில் புரியம் பல பெணிகள் தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் தாம் பாலியல் வல்லுறவுக்குள்ளாகியதாக தெரிவி க்கின்றனர். அதனால் அவர்களிடம் சமூகத்திற்கு முன் காப்பாற்றிக் கொள்ள அவர்களிடம் எதுவும் இல்லை எனலாம். அவர்களில் ஒரு பெணி தானி ஏன் இத் தொழிலில் ஈடுபடுகிறேன் என்று பின்வருமாறு விளக்குகிறார் "எனக்கு படிப்பதற்கு நிறைய விரப்பம், ஆனால் வீட்டில் அதற்கான வசதி எனக்கில்லை. வசதி இல்லை என்பதற்காகப் படிப்பை விடவும் விரும்பவில்லை. எனவே உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி கணிணி பயிற்சிநெறியை மேற்கொள்ள பணம் உழைப்பதற்காகவே இத் தொழிலுக்கு வந்தேன் மற்றும்படி இத் தொழிலை விரும்பியல்ல என்கிறார். இப்பெணிகள் மிகவும் இரகசியமான முறையிலேயே இத் தொழிலில் ஈடுபடுகினறனர். அவர்களது குடும்பத்தினர் இப்பெணிகள் நகரச் குழலில் சிறந்த தொழிலை மேற்கொள்கின்றனர் அல்லது வெளி நாட்டிற்குச் சென்றுவிட்டனர் என்றே எனணியுள்ளனர் எனத் தெரிவிக் கின்றனர். தமது வயது சென்ற பெற்றோருக்கு கல்வி கற்கும் சகோதர சகோதரிகளுக்கு தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கைக்கான ஒரு உந்துதலை இப் பெண்கள் தமது உடலை பல ஆணர்கள் தொட அனுமதிப்பதன் மூலம் பெற்றுக் கொடுக்கின்றனர் பல ஆணர்கள் மனைவிமாரின் விருப்பத்திற்கு மாறாக இவ்வாறான நிறுவனங்களில்அவர்களை ஒப்படைத்து விட்டும் செல்கின்றனர்.
தனி அறையில் நிர்வாணமான ஆணினி உடலை மசாஜ செய்யும் பெணகள் வேறும் பல பிரச்சினை
களுக்கும் முகம் கொடுக்கின்றனர் ரூ.200
ஐக் கொடுத்து பெணகளை ஒரு மணி நேரம் தமது பண்டமாக உபயோகித்துக் கொள்ளும் ஆண்களுக்கு ஒரு போதும் அப்பெணணும் இரத்தத்தால், சதையால் உருவான உணர்ச்சி கொணர்ட பெணி எனத் தோன்றுவதில்லை என அவர்கள் குறைப் பட்டுக் கொளர்கினறனர் பெண்ணைப் பற்களால் கடித்துக் குதறி தமது வெறியைத் தீர்த்துக் கொள்ளும் ஆணர்களுக்குக் குறைவில்லை. மசாஜ நிலையங்களுக்கு "இச்சேவைக்காக" ஆணர்களால் வழங்கப்படும் ரூ.200ல் ஒரு சதம் கூட இப்பெணிகளுக்குக் கிடைப்பதில்லை. கிடைப்பதெல்லாம். தம்மை நரக வேதனைக்குட்படுத்திய
'வாடிக்கையாளர் தரும் "அன்பளிப்புகள்
மட்டுமே.
ஆனால், இந்நிறுவனத்துக்கு தொழில் புரிய வந்த ஒரு புதிய பெண பல மாதங்களாக கஷ்டப்பட்டு உழைக்கும்
இத்தொழிலுக்கு
வந்தேன்?
பணத்தை தான் மசாஜ் கிளினிக்கில் ஓரிரு வாரங்களுக்குள் உழைத்து விடுவதாகக் குறிப்பிடுகின்றார். இங்கு தொழில் புரியும் சில "அழகிய" பெணகளுக்கு நாளாந்த வருமானமாக சில வேளைகளில் ரூ. 2000 வரையிலும் கிடைப்பதாகக் கூறினர்
எனினும் இத் தொழிலில் மிக மோசமான வன்முறைகளை பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலையிலேயே இப் பெண்கள் உள்ளனர். அவ்வாறு எல்லை மீறிய பாலியல் வன்முறைக்கெதிராக குரல் கொடுக்கும் பெணகளை, அந்நிலையத்தில் சேவை புரியும் பிற பெணகளும், குணர்டர்களும் மனிதாபி மானமற்ற முறையில் தாக்குவதும் 6ն Ա?60ԼD LIT60/ நிகழ்வுகளாகும் இவ்வாறான சம்பவங்களின் போது வாய் பொத்தி மெளனிகளாக இருப்பதே நன்று என சம்பந்தப்பட்ட பெணகள் தெரிவிக்கின்றனர் முதன் முதல் தமது மசாஜ் 'சேவை' அனுபவத்தை ஒரு பெண பின்வருமாறு தெரிவித்தார்" . அருவருப்பின காரணமாக முதலிரு தினங்கள் வாந்தி எடுத்தேன். பின்னர் கிடைக்கும் பணத்தை கவனத்தில கொண்டு உணர்வுகளை கட்டுப்படுத்திக் Glassinteloof GI Go".
இவவாறான நிறுவனங்களுக்கு தொழில் புரியவென பெனர்களைக் கோரி LJaif) rna7495 LD Ta, பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அத்துடன, இவவாறான நிறுவனங் களுக்கு பெணகளை வழங்கும் இடைத்தரகர்களும் உள்ளனர்.
மேலும், சமூக ரீதியான பல நெருக்கடிகளுக்கு அவர்கள் முகம் கொடுக்கின்றனர் குறிப்பாக வெளிப்புறச் சூழலில், பலதரப்பட்டவர்களின் எள்ளி நகையாடல்களுக்கு பயமுறுத்தல்க ளுக்கு கடத்தல்களுக்கு பாலியல் வலலுறவுகளுக்கு இவர்கள் உட்படுவதும் உணர்டு, ("மசாஜ நிலையத்திற்குள் புகுந்து பெணர்களை கடத்தி பாலிய வல்லுறவு" என்ற லங்காதிப 1997-04-26 செய்தி ஒரு உதாரணம்
அதே போல அதிகப் பணத்தை வழங்கும் வாடிக்கையாளர்களுடன் உடல் உறவு கொள்ள நிர்ப்பந்தம் ஏற்படுவதனால் பல பாலியல் நோய்களுக்கு உள்ளாக வேணர்டியும் ஏற்படுகின்றது. அத்துடன், காலை தொடக்கம் மாலை வரை வெவ்வேறுபட்ட ஆணிகளின் வண்மையான 'உபசரிப்புகளுக்கும்" உள்ளாக வேணடியுள்ளது. இது பெருத்த மன உழைச்சலைத் தோற்றுவிப்பதாகும் என பல பெண்கள் தெரிவிக்கின்றனர்.
தம்மை விட வயதில் குறைந்த பெணகளுடன் மசாஜ் என்ற போர்வை யில் உறவாடுவதன் மூலம் ஆத்ம திருப்தியை இங்கு வரும் ஆணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெண உடல பெணகளுக்குரித்தானாலும், அதற்கான பெறுமதியை தீர்மானித்தல் என்பது அவர்கள் கையில் இலலை பெணகளை பாலியல் அடிமைகளாக அவர்களது பாலியல் உழைப்பை சுரணடும் பாலியல் உரிமைகளை மீறும் ஓர் பிரதான அமைப்பாக இந்த மசாஜ் நிலையங்கள் உள்ளன என்பது கணகூடு, அதேபோல், (COLUGOof 3560) GIT LITT GÓLJaŮ LJ600řLIE) GEGNTITS மாற்றும், ஆணாதிக்க சமூகத்தின் முன் பெண்களை நிர்வாணப்படுத்தி ஏலமிடும் ஓர் அமைப்பாக இந்நிலையங்கள் எவ்வித தடையுமின்றி செயற்படுகின்றன எனக் கூறினும் தவறில்லை.
ஆய்வு தகவல்:- இந்திக்கருவன் ஹேவகே

Page 18
18 ஏப்ரல் 29 - மே 12, 1999
சமூகத்தின் எல்லையா தனிமனித
தனிமனிதனின் எல்லையா
சரிநிகர் இதழ் 16இல் சமூகம் areo Lug, Aji 6ofluo sufoggi Gog, TØ, LJ LĴ7 eroj பொதுமை இப் பொதுமைக்கும் தனிமனிதத்வத்திற்குமான உறவாடலில் முரணில் பிறப்பது தான் சமூக இயக்கம் இதில் எதையும் சமூகத்தையும சரி தனிமனிதனையும் சரி இரணர்டிற்குமான உறவாடல முரண் எதையும் மறுக்க இயலாது" என வெங்கட சாமிநாதன் சிவசேகரத்துக்கான பதிலில் "சமூகத் தேவைக்கு ஏன் இந்தக் குரங்குப் புத்தி?" என்ற தலைப்பில் விவாதிக்கின்றார்
சரிநிகர் விவாதிக்கக கோரிய தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு குறித்த இயக்கம் தான் பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளிவர்க்கத்தும் இடையிலான விவாதமும் போராட்டமும் மட்டுமினறி மனித வரலாற்றில நிகழந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாறுமாகும் இது சாதிக்குள் ஆணாதிக்கத்துக்குள் என எங்கும் அடிப்படையான பிரச்சினையாகும் சமூகம் என்பது தனிமனிதன் தொகுப்பு என்பது முதலாளித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடாகும் இதில் இருந்து தான் தனிநபர்தானாகத்திருந்தினால் மாறினால் உலகம் தலைகீழாக மாறிவிடும் என முதலாளித்துவ அறிஞர்கள் தொடக்கம் மதவாதிக்ளர் ஈறாக புகட்டுகின்றார்கள் இன்று உலகமயமாதல் கூட தனிமனித முதன்மையை பறைசாற்றியே அதன் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொணர்டே இச்சமூகத்தை குறையாடுகின்றது. அதாவது சமூகத்தின் சுதந்திரம் என்பது தனிமனித சுதந்திரத்தின் தொகுப்பு என்பதுதான் இந்த தனியுடைமை சமுதாயத்தின் உள்ளார்ந்த இயங்கியல விதியாகும் மாறாக பாட்டாளி வர்க்கம் சமூகத்தின் சுதந்திரத்தை மீறிய தனிமனித சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வதில்லை தனிமனித சுதந்திரம் என்பது சமூக சுதந்திரத்தை மறுத்து இருப்பது தான் சமூக முரணர்நிலையின் இருத்தலுக்கான அடிப்படையாகும் முரணர் என்பது மனித வாழ்வை மறுப்பதில் கருக் கொள்கினறது இயற்கையான இயற்கையின் முரண்கள் மனித முரண்களை செயற்கையான மனித முரணிகள் ஏற்படாதவரை இயல்பான மனித இயற்கையின் சமூக ஐக்கியத்தில் பரஸ்பர உதவி மூலம் மேவமுடியும்
இங்கு சுதந்திரம் என்பது என்ன எனப் பார்ப்போம் சுதந்திரம் என்ற கோரிக்கை சுதந்திரம் மறுக்கப்படும்போது மட்டும் யதார்த்தமாகின்றது எல்லோருக்கும் சுதந்திரம உள்ளபோது சுதந்திரம கற்பிதமாகிவிடுகின்றது. ஒட்டுமொத்த சமூகம் சுதந்திரத்தை அடைகின்றபோது தனிமனித சுதந்திரம் அர்த்தம் இழந்து விடுகின்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் எல்லோரும் சுதந்திரமாக இருந்தபோது சுதந்திரம் கேள்வியாகவில்லை தனியுடமை சமூகம் உருவான போதுதான் தனிமனிதனை நோக்கியும் கோரியும் சுதந்திரங்கள் உரிமைகள் பற்றிய நிலைநாட்டல்கள் குறையாடல்கள் விவாதங்கள் நிகழ்ந்தன. தனிமனிதனைச் சார்ந்து இத்தனியுடைமை சமூகம் இவற்றைப் பாதுகாக்க பின்நிற்கவில்லை.
எல்லா மனிதர்களும் தனிநபராக தனக்கும் சமூகத்துக்குமாக உழைக்கும்போது முதலாளி இல்லாது போகின்றான் சமூக உழைப்பை தனிமனித உழைப்பின் பொதுமையாகக் காட்டிய தனிமனித நலன்கள் தான் முதலாளித்துவ குறையாடலின் அடிப்படை விதியாகும் இன்று உலகில் நவீன கண்டுபிடிப்புகள் மீதான வெறியுடன் கூடிய வேட்கை சமுகத்தை மறுத்த தனிமனிதனின் முதன்மையில் மக்களை கொள்ளை யடிப்பதுதான கணடுபிடிப்புகளை
தனிநபரின் கண்டுபிடிப்பாக காட்டுவதும், அவனின் திறமைக்கு பரிசளிப்பதும், மக்கள் கனடுபிடிப்புக்கு வரி
மீது அக
அறவிடுவதும் எல்லாம் சமூகத்தை நிராகரித்த தனிமனித சமூக அமைப்பினர் குறையாடல்கள்தான்
ஆசிய மக்களின நீணட சமூக வரலாற்றில் அம் மக்கள் தமது வாழ்வில் பயன்படுத்திய வேம்பு மஞகள் என நீணட அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று சமூகத்தின் கையில் இருந்து பன்னாட்டு நிறுவனஞ் சார்ந்த தனிநபர் கண்டுபிடிப்பாக மாறியுள்ளமை இதனை நன்கு விளக்கும்
இங்கு மனிதத்தின் தொடர்ச்சியின் இயங்கியலை மறுக்கும் தனிமனித அற்புதங்கள் தமது தனித்திறமைகளின் முன் உலகை மணர்டியிடக் கோருகின்றன. இந்த வகையில் "பாரம்பரியமாக ஒரு மரபாக தொடரும் தொழில் திறன் இதை யாரும்
ஒப்புக்கொள்வார்கள் இடையில் ஒரு
கலைஞன் தோன்றிவிட்டால் அவனை மரபினர் தொடர்ச்சியாக வரும் தொழிற்காரனாகத்தான் காணவேணடும் என்கிறார் சிவசேகரம்" எனக் கூறி விமர்சிப்பதன மூலம மக்கள் பாரம்பரியமாக மருத்துவத்துக்கும் பல்வேறு மனித செயல்களில் பயன்படுத்திய பொருட்களை நவீன பன்னாட்டு ஆய்வு கூடங்களில் பகுத்தாராய்ந்து உள்கூறுகளில் எது குறித்த காரியத்துக்கு செயல்படுகின்றது என நிறுவுபவன் மக்களின் தொடர்ச்சியை மறுத்து அதன் வழியில் இல்லை என மறுத்து தனது தனித்திறமையினர் கனடுபிடிப்பாக வானத்தில் இருந்து விழுந்ததாக சத்தியம் செய்யும் "டங்கல்" நிபந்தனைகளைத்தான அச்சொட்டாக கலைத்துறையிலும் முன்வைக்கின்றார்கள் அதன் கோட்பாட்டுவாதிகள்
கலைஞன் கலையின் தொடர்ச்சியில் தான் உருவாகின்றான அது எல்லாத தொழிலுக்கும் பொருந்தும் எது மனிதனுக்குத் தெரிகின்றதோ அதில் அவன் சராசரி நிபுணத்துவனாக இருக்கிறான குறித்த ஒன்றின் சமூகத் தொடர்புகளையோ அல்லாது அதன் இயங்கும் முழுமையையோ புரிந்து கொள்ளும் ஒருவன் அப்போது சராசரி எல்லையைத் தாண்டி நிபுணன் ஆகின்றான்.
மார்க்ஸ் மாக்சியத்தை நிறுவியது அவரின் தனிப்பட்ட தனித்திறமையால் அல்ல மாறாக, பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தினர் தொடர்ச்சியில இருந்துதான மார்க்சியத்தை அதன் முழுமையில் நிறுவினார் சமூகத்தை மீறிய படைப்பை, தனிநபர் சமூகத்துக்கு வெளியில் உன்னதமான மாயைகளில் எதையும் படைக்கமுடியாது சமூகம் தான் படைப்பின் இயற்கையும் எல்லையுமாகும் சமூகம் இயற்கையின் எல்லைக்கு உட்பட்டதே உலக வரலாறு மனித வரலாறாக எப்படி தவறாக இன்று விளக்கப்பட்டு இயற்கையின வரலாறு மறுப்புக்கு உள்ளாக்கின்றதோ அவ்வாறு தான் மனித வரலாற்றை மறுத்த அதன் தொடர்ச்சியை மறுத்த தனிமனித வரலாறுகளை முதன்மைபடுத்தலும் நடக்கிறது.
மனிதர் எல்லோரும் எல்லாவற்றையும் படைக்கும் ஆற்றல் கொணர்டவர்களே வேலைப் பிரிவினை படிப்படியாக சிலதை படைக்கும் ஆற்றலை இழக்க வைத்தால் எல்லோரும் எல்லாவற்றையும் படைக்கும் நிலைமையை இழக்க வைத்தது. முதலாளித்துவ இயந்திரமயமாதல் உடன் தொழில் புரட்சி மனிதர்களின் அற்புதமான படைப்புத் திறன்களை நலம் அடித்து ஒரு துறையில் மட்டும் இருந்த சிறப்புத் தகுதியைக் கூட தனது உயர்ந்த பட்ச சுரண்டலுக்கு இசைவாக்க இயந்திரத்துக்கு அடிமையாக்கியது இயந்திரத்துக்கு இசை வாக மனிதன் உழைப்பதற்கு இசைவாக மனித ஆற்றல்கள் அழிக்கப்பட்டன. அவன் இயந்திரத்தின் உறுப்பாக மாற்றியபோது மனிதனின் முழு படைப்பாற்றலில் இருந்தும் ஒன்றின் மீதான தனித்திறமை யை இழந்தான் இதைத்தான் வெசா " பாக்டரி லேபரைத் தவிர" என கிணிடல் செய்கின்றார்.
தனித்திறமை எ in LL D did of of (3)/6000LL)^67606074 எகிப்திய சமுதாய படைப்புக்கள் ஏற்ப நிலம் இலகுவான வை பூர்த்தி செய்த இய எகிப்திய மக்கள் த உழைக்கும் காலத்தை
அங்கு காணப்பட Gaya) ay Li Life Ilaya படைப்பாற்றலை வ EL LIITILI GGJ OGULUI L S) வேலையை தெரி தணடனைக்குரிய கு இருந்தன. இவைதான் கலைத்தன்மையை அ குறித்த தொழிலில் வழங்கியது.
இந்திய வரலாற் உருவான சாதிப்பிரிவு պ6u 60ւD60ապլճ, 560 வழங்கியது அடிம உணவுக்கு உழைப்பது Lյլն) ք.ւյmo0ւ ալյ6): ஆளும் சாதிப்பிரிவுக தமது சமுதாய நோ பாடுகளை வாழ 6 கலைஞர்களைக் கொ உதவியால் வடித்ெ காலம் பொற்கால காலமாகும் ஒடுக்கப்ப உபரிகளை அதி காலமாகும் அதன் விெ அதன் மீது உரிமை படைப்புகளாகும் ச அங்கு சுதந்திரமாக சுரணர்டல் ஒடுக்குமுன் சமூகம் சார்ந்த படைக் | flayasatira o Luig அனுமதிக்கப்படா மக்களின் இருணர்டக இன்று எப்படி அம்ே அனுமதி மறுக்கப்பட் கொடுக்கப்படுகின சோழர்காலத்தில் அந் எல்லையில் சாதி = சுரணர்டியதன் கொடு சிற்பத்தின் வரலாறுகள் வினையை அதிகம் சுர Glժամպլի արfrւյլաof சுரண்டும் கலைகளை சின்னங்களாக படை பலியிட்ட மனிதங்க காலங்களை மீட்பதால் மாறாக, அந்த மக்கள் முன் இரத்தத்தையும் சிந்திய ஒடுக்கப்பட்ட சொந்த வரலாற்றி எடுக்கவேணடும் உணர்மையில் இன் தனியுடமையினர் அ அதாவது கிணறு தோ உரிமையை மட்டுமல் மறுக்கப்பட்டு யாருக் அதை உரிமையாக தோணிடக்கோரியவ தான் சோழ கலைகள் கள் ஒடுக்கப்பட்ட என்பதையும் இன் பார்ப்பனிய நிலப்பிர அதன் வக்கிரங்க வரலாற்றையும் மீட்க
இதை மறுத்து உயர்ந்தது என்பது, (கோட்பாட்டை), சமூகத்தையும் பா சுதந்திரத்தை தனிமனி காட்டுவதே இவ் அை நீடிக்கின்றது.
 
 

பது ஆதியில் சில 60ԼDLIII & D (Uյ6)/Tմ: ரணமாக இருந்தது. திர்ை உன்னதமான காரணம் என்ன? கயில் தேவைகளைப்
து தேவைக்காக
குறைத்து மேலதிக ய இயற்கையுடன், L 4, LLITILJLDIT 607 நுணுக்கமான |ங்கியது எகிப்தில் வினையை தாணர்டி நது கொள்வது |ற்றமாக சட்டங்கள் செய்யும் தொழிலில் ம்மக்களுக்கு அல்ல
ஈடுபட்டோருக்கு
பில் தொழில் சார்ந்து செய்யும் தொழிலில் ல நேர்த்தியையும் ட்டசாதிகள் தமது கூட தடை செய்யப்படுத்திய மேல்மட்ட ர், ஆளும் பீடங்கள் க்கத்தின் வெளிப்վ արյժ եւ աւ եւ "ணர்டு சவுக்குகளின் தடுத்தனர். சோழர் அல்ல இருணர்ட பட்ட மக்களின் மீதான களவு சுரண டிய |ளிப்பாடுதான் இன்று கோரி காட்டும் முகத்தின் கலைஞன் தன் மீதான சாதிய
றயின் அவலத்தை தம் சுதந்திரம் ஆளும் ாதிப் பிரிவுகளால் தாழ்த்தப்பட்ட லமாகும். அதாவது பத்கர் சிலை வைக்க வன்முறை பரிசாக றதோ அதுவே மக்களின் அதியுயர் டக்குமுறையூடாக ரங்கள்தானி இந்த சாதிவேலைப் பிரிண்டி தமக்கு சேவகம் ப கலைகளையும், ம் தமது வரலாற்றுச் ப்பித்தனர். இதற்கு சோழ, பொற்மீளப் போவதில்லை. இதை சவுக்குகளின் வியர்வையையும் மக்கள் தான் தமது ஊடாக மீட்டு சோழ கலைகள் இருக்கும் அந்த புதங்கள் அல்ல. ாடுபவனுக்கு அதன் குடிக்க தணிணிரும் ா சொந்தமாகி பின் யவனர் அல்லது மெச்சப்படுவது மாறாக, அக்கலைக்களின் கலைகள் வ அன்று சோழ துவ நுகத்தடிக்குள் II 3,60 а) шта; iluj வண்டியுள்ளது ாழர் காலம் மிக ார்ப்பனியத்தையும் திக்க தனியுடமை காக்கும் சமூக னின் சுதந்திரமாகக் பின் கோட்பாடாக
றி பிரான்ஸ்
t
O சிவப்பில் கறுப்பு പ്രത്യെ மஞ்சளுஞ் சிவப்பும் அரைக்கு அரை கலந்து
தெளித்த வெள்ளை, அன்றேல் மென்னீல நிறத்திற்கு கரை கறுப்பில்
T | Gil Girls, si GBTawigan C39Arrowrug, Gi L'Giroflay, Gir.
ஒரு வண்ணத்துப் பூச்சியாய் இருந்தேன்.
காற்றில் நான் குதித்து நிந்திச் சிறகை அசைக்க அசைக்கவே வான் விரிந்து ஆதி அநாதி அற்றுப்
L町师、
மகரந்தப் பொடியப்பிக் கால்கள் ஆறாலும் பூக்களைச் சூலாக்கி வர்ணம் வானமாய் எனது கவிதைகளை எழுதினேன்.
நான் உண்டு கிறங்கிக் கவிபாடும் தேனின் லாகிரி பற்றி காய்ச்சிய தேனுண்னும் மானிட அறிவிரா?
Slavort GIGGST 5 Goór GG oor Goffronto GB, ir jogo: ரசமிழந்து போனதாய்ட் பொய் கூறிக் சினந்து போட்டுடைத்த கண்ணாடிக் கிலங்களை
நீங்கள் தாம் வெள்ளிகள் என்பீர்களே: கண்ணாடிக்கிலங்களைப் பாருங்கள் உற்று பதிந்த என் கண் ஒளியிலல்லோ அவையின்னும் சுடருமென்பேன். விடுங்கள் உங்கள் ஆறறிவுக்கது எட்டா
ஒரு வன்னத்துப் பூச்சியாய் நாணிந்தேன்.
O2 பிறகு இது நேர்ந்தது
எனது சிறகுகள் மங்கிச் சாயம் போகவும் போயவை பொடியாகிக் காற்றில் பறக்கவும், புள்ளிகள் ஒவ்வொன்றாய்க் கழன்று உதிரவும் கடவது என்று சபித்தாள் கடவுள் பூக்களில் வேட்பம் இலையரைத்துத் தடவினார். அமுதல்ல விடமென்றார். அநீதம் இழைத்தார்.
கால்கள் இரண்டுனக்குப் போதும்: அவை போக நான்கினையும் உன் உணர் கொம்பு ஒரு சோடியையும் உடைத்து உலைக்கு அடுப்பெரி என்றது காலம்
O3. இனியென்ன வன்னத்துப் பூச்சியொன்றின ஆறாத ஆன்மா பேயாகித் திரிவதாய் ஊற் பேசும் கவிபாடும் பேய் பற்றிக் கதை பரவும்
வெளியிறங்கிச் சிறுநீர் கழிக்கப் பயத்தில் படுக்கையை நனைப்பர் சிறார். வாழையிலை, தென்னோலை, கொல்லையில் கொடியில் அசையும் காய்கிற ஆடை இவையசைய நானாவேன். அன்னையர் பயங்காட்டிச் சோறுாட்ட என்னையிழுப்பர்
O4.
கொடுமை: ஒரு வண்ணத்துப் பூச்சியாயிருந்து செத்து மனிதனாதல் கொடுமை. அதுவும்
FLD5െ59, கடியான்கள் அரிக்கவென்று கெளவி இழுத்துப் போக விட்டு அதை மனிதக் கண்கொண்டு காணநேர்தல்
அதனிலுங் கொடுமை.
19990405 இரவு11.10மணி

Page 19
சரிநிகர் 68ஆவது இதழில் வாசகர் சொல்லடி என்ற பகுதியில் "பொறுப்பற்ற எழுத்து" என்ற தலைப்பில் சுப்புக்குட்டி என்பவர் எழுதிய கடிதம் தொடர்பாக
165ஆவது இதழில் வெளிவந்த "தமிழ் வரலாற்றாசிரியர்கள் சோரம் போன வர்களின் நீளும் பட்டியல்? என்ற எனது கட்டுரையில் ஜேம்ஸ் ரட்னம் என்று குறிப்பிட வேணர்டிய இடத்தில் ஈவிலின் ரட்ணம் எனக் குறிப்பிட்டது எனது தவறு இதைச் சுட்டிக் - காட்டியதற்காக சுப்புக்குட்டிக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
எனது கட்டுரையில் தேவைகருதி பல தனிநபர்கள்பற்றி எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட விடயத்தில் ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த ஆனால் பலருக்குத் தெரிந்திராத உள்ளார்ந்த செய்திகளை (Inside Stories) எழுதும் போது பின்குறிப்பு எழுத முடியாத நிலை ஒரு கட்டுரையாளருக்கு ஏற்படுவது வழக்கம் ஆனால், அந்த விடயத்தில் பங்குபற்றிய சிலருக்கு அது பற்றி நன்கு தெரிந்திருக்கும். எனினும் வாய்திறப்பு
தில்லை. எனது கட்டுரையில் ஊகங்களும் (βαση οή , செய்திகளும் இருப்பதால் அது
பொறுப்பற்ற எழுத்து என சுப்புக்குட்டி எழுதியிருந்தார் அவற்றை நியாயப்படுத்த ஒரு சிலராவது இருக்கத்தான் செய்வர் பொறுத்திருந்து பார்ப்போம் இனிமேலாவது ஏதாவது எழுதுகி றார்களா என்று
கலாநிதி கா இந்திரபாலா தனதுPhd ஆயவில் ஆனைக்கோட்டை பற்றி எதுவும் குறிப்பிட்டுள்ளதாக நான் எழுதவில்லை. கல்வெட்டுக்கள் இல்லாததால் யாழ்ப் பாணத்தின் பூர்வீக 6) I TGDTU) பற்றிய ஆய வினை மேற்கொள்ளமுடியாது என அவர் ஏற்கெனவே பினர் வாங்கி விட யாழ்ப்பாணம் கணிணாம்புக் கல பிரதேசமாக இருப்பதால் கல்வெட்டுக்கல் இருந்திருந்தாற் கூட புவிச் சரிதவியல் மாற்றங்களால் அழிந்திருக்க வாய்ப்புணர்டு என்ற புதிய கருத்துடன் பொ. ரகுபதியின் ஆய்வுகள் முன்னெ டுக்கப்பட்டன என்றும் அது ஏற்கெனவே கலாநிதி கா இந்திரபாலாவினால்
முனர் வைக்கப்பட்ட
கருத்தை மறுதலிப்பதாக இருந்தது எனவுமே எழுதியிருந்தேன் ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிக்கும் கலாநிதி கா. இந்திரபாலாவின் Phd ஆய்விற்கும் சம்பந்தமே இல்லை.
அதேவேளை ஆனைக்கோட்டையில் கனடெடுக்கப்பட்ட மோதிரத்திற்கு
என்ன நடந்தது? இது வெறும் ஊகமோ
கேள்விக கதையோ என்றால விலைமதிப்பற்ற அந்த ஆதாரத்தை சுப்புக்குட்டியே எங்குள்ளது எனத்தேடித் தந்தால் பேருதவியாக இருக்கும்
இவவாறான விடயங்கள ஒரு சிலருக்காவது தெரிந்திருக்கும் என்பதாலேயே அதுபற்றி வாசகர்களுக்கு எழுதுமாறு எனது கட்டுரையிலேயே கேட்டிருந்தேன். அவற்றை நேர்மையாக பிரசுரிக்கும் திராணி சரிநிகருக்கு உண்டு. கலாநிதி கா இந்திரபாலா தனது பிற்காலத்து ஆய்வுகளில் ஏற்கெனவே இருந்த கருத்துக்களை மாற்றிக கொண்டதைக் காண முடிகிறது என்று எழுதியிருந்தார் சுப்புக்குட்டி (இவர் தனது இயற்பெயரைக் குறிப்பிடவே சங்கடப் படுகிறார் என ஊகிக்க வேணடியுள்ளது) ஆனாலும் "கி.பி. 13ஆம் நூற்றாணர்டி லேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் குடியேறினர்" என்ற கருத்தையே சிங்கள வரலாற்றாசிரியர்கள் இன்றும் மேற்கோள் காட்டுகின்றனர். அவர் அன்று எழுதியது பொறுப்பற்ற எழுத்தா? அல்லது நடந்துவிட்ட வரலாற்று மோசடிகள் பற்றி வெளிக்கொ ணர்ந்த எனது எழுத்து பொறுப்பற்றதா? என்பதை மேலும் பலர் எழுதுவதன் மூலம் தான் தீர்மானிக்க முடியும்
ஆனைக்கோட்டை மோதிரத்தைத் தேடுவோம் அதேபோல யாழ்ப பாணத்தின் வரலாறு பற்றி எங்கெங்கு என்னென்ன குறிப்புக்கள் உணர்டென்பதை சரிநிகருக் கூடாக வெளிககொணர்வோம் இதுகூட ஒர் அகழ்வாராய்ச்சியே அந்த வகையில் ஒரு விவாதத்தைத் தொடக்கி வைத்த சுப்புக்குட்டிக்கும் எனது நன்றிகள்
விஜயன் கொழும்பு
எலும்புவிளைச்சல் பிரமாதம்
"சரிநிகர்" இதழ் 167ல் யாழ்ப் பாணத்தில் சிறிலங்கா ஆக்கிரமிப்பு இராணுவம் முகாமிட்டிருக்கும் வீடுகளுக்கு GLIII L 60 g. Li Lødt LD செலுத்துவதாக பிரசுரித்திருக்கின்றீர்கள் ஒரு சிலருக்கு கொடுக்கலாம் அதுவும் நிச்சயம் கூறமுடியாது பெரும்பா லானவருக்கு எவ்வித கொடுப்பனவும் இல்லை. வவுச்சரில் முத்திரை ஒட்டி கையொப்பம் வாங்குவதுடன் சரி
உதாரணமாக எனது நண பர் ஒருவரின் வீடு யாழ் மருத்துவமனைக்கு பின்பக்கம் ஷப்றா நிதி நிறுவனத்திற்கு அருகேயுள்ள ஒழுங்கையில் அமைந் துள்ளது. அங்கு இராணுவம் இருக்கின்றது நண்பரிடமிருந்து முத்திரை ஒட்டி
Glej rifla) Goja, GL I LJ LLO வாங்குகிறார்கள் அவவளவு தான ஆனால் அவர் இப்பொழுது கூறுகின்றார் தான் யாழ் மருத்துவமனை விதியில் இருந்து தனது வீட்டைப் பார்த்த பொழுது தனது விட்டு கதவுகள் கூரை ஒடுகளைக் DE IT GROOT GAĴ7 Gj. GO) GULLITTLD . எம்மவர்கள் சிலர் இராணுவத்திற்கு குட்டி புட்டி கிபி சப்ளை செய்து மேற்படி தளபாடங்களை விற்பனை செய்கிறார்கள் போலும்
எனது நண்பர் கூறுகிறார் தனது வளவில் எலும்புவிளைச்சல் பிரமாதமாக இருக்குமாம் அது சரி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அக
கண்டி LOITo II பாடசாலைகள் தேசி தரமுயர்த்தப்படவுள் பாராளுமன்ற உ இராஜரட்ணமி அ6 முயற்சியால் கிடைத் என்று இதனைக் கூற6 இராஜரட்னாம் e மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட LD 4549,67f7607 956j6) 5) al அக்கறைகாட்டி வரு பாடசாலைகளுக்கு
got of பெற்றுக்கொடுத்து அவருக்கு நல்ல டெ நிலவிவருவது உை போதிலும் குறுகிய என செல்வந்தர்களின் ந முகடுகளில் உயர்ந்து apadafari Jariri, a முயச்சியிலும் தயங்கவில்லை.
இவரது இந்த தொழிலாளர் காங் அங்கத்தவரும் முன்ன உறுப்பினருமான மை அழைக்கப்பட்ட பூரீ -96)յի ֆ6ITII 60 մ)606) եւ நலன் கருதி உருவா மகா வித்தியாலயத் இடம்பெற்று வருகிறது இற்றைக்கு 67 வி 1932ம் ஆணர்டு இராஜலிங்கம் அ வாக்கபட்டதே வித்தியாலயமாகும், ! இப்பாட வித்தியாலயம் என்ற 30 வருடங்களுக்கு என்பதுடன் 1977ம் உயர்தர வகுப்புக்க இயங்குகின்றது.
இன்று 1700க்கு வர்கள் இங்கு கல்வி மலையகத்தில் காண பாடசாலைகளில் இது
oil
அப்படியாயிருந லையின் முன்னேற்றத் ஈடுபடுவது ஏன் ? . DTatarseha saj கொண்டவர் எனக்க இப்படிச் செயவது இதுதான்
அரசாங்கம்
புதிய கல்வித்திட்டத்தி gajalj LeoflL LJTer
செய்யப்பட்டுள்ளவர் திறமையற்றவர்களாக ஏனெனில், இவர்களி கலவி நிர்வாக சே சித்திபெறாமையும், ம வந்த அரசியல்வாதிக பதவியினை பெற்றுக்ெ இன்று கல்விப்பணிப் பெற்றுள்ளமையினா சம்பந்த விடங்கள் நடவடிக்கைகள் இந்: கவலைக்கிடமாகவும்
குறிப்பாக மட்ட டத்திலுள்ள ஒரு ெ காரியலயத்தில் மூன்று கல்விப்பணிப்பாளர்
ஒருவர் (1Ք6011 செய்யப்பட்டுள்ளனர். 5aja) நிர்வாக சித்திபெறாதவர்கள் பட்டதாரிகளுமல்லர்
 
 
 
 

ქრN2%ხზ | GJL'II]atა ae — Gol o la, 1eee 19
தி வெறி வேண்டாம்
த்தில் நான்கு தமிழ்ப்
LJ LJITLUFIT 6006)056 TIT 895 ன கணர்டி மாவட்ட றுப்பினர் எஸ். ர்களின் அயராத த பெரு வெற்றியே ாம். அத்துடன் எளப் வர்களர் கணர்டி பாராளுமன்றத்துக்கு திலிருந்து மலையக ளர்ச்சியில் அதிக கிறார் என்றும் பல கட்டிட தளபாட
வசதிகளையும் ளார் என்றும் யர் மலையகத்தில் மையே இருந்த iணங்களுக்காகவும்
புக்காகவும் மலை நிற்கும் சில பாடசாபத் தடை செய்யும் Bill 6) u fi ஈடுபடத்
முயற்சி இலங்கை கிரசின் ஸதாபக ாள் நாவலப்பிட்டிய லயக காந்தி என்று கே. இராஜலிங்கம் | LDITOTG)Jfcfcf கப்பட்ட சரஸ்வதி திற்கு எதிராகவே
ருடங்களுக்கு முன் மலையக காந்தி வர்களால உருசரஸ்வதி LOST நீணர்ட வரலாற்றைக்
-፴ ዘ Gö)6ፂ) LD BIT ந்தளிப்தைப்பெற்று மேலாகிவிட்டது ஆணர்டுக்கு பின் ளையும் கொணர்டு
மேற்பட்ட மாணகற்று வருகிறார்கள் ப்படுகின்ற பழைய பும் ஒன்று தும் இப்பாடசாதை தடுப்பதில் இவர் அதுவும் மலையக வியில் அக்கறைக் ருதப்படும் ஒருவர் Teori 2 estgøTuró
இப்பாடசாலையை உருவாக்கியவர் தாழ்த்தப்பட்ட சாதி வகுப்பைச் சேர்ந்த ஒருவர் அவரால் உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலையை புஸ்ஸல்லாவ பகுதியில் பெரிய பாடசாலையாக மிளிர்வதை பாராளுமனற உறுப்பினர் எஸ். இராஜரட்னம் அவர்களால சகிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே திட்டமிட்டு இப்பாடசாலையின் வளர்ச்சியை தடைசெயது வருகிறார் சந்தேகிக்க வைக்கின்றன அவரது நடவடிக்கைகள்
முன்னாள் அதிபர் திருமதி பி முருகேசு அவர்கள் உதவி கல்விப் பணிப்பாளரா பதவியுயர்வு பெற்று சென்ற பின்னர் சரஸ்வதி மகா வித்தியாலயம் ஒரு நல்ல அதிபரை வேணர்டி நின்றது. அப்போது தகுதியுடைய பலர் இப்பாடசாலைக்கு அதிபராக வர முயற்சித்தார்கள் சரஸ்வதி மகா வித்தியாலயம் 10 தரத்தைக்கொணர்ட ஒரு பாடசாலையாகும். தரத்திற்கு பொருத்தமான அதிபரை நியமிப்பது மத்திய மாகாண கல்வி அமைச்சின் கடமையாகும் மத்திய கல்வி அமைச்சருக்கும் மாகாண உதவி கல்விப்
LJ ITL FIT 6006)
பணிப்பாளர் தேசோமாயானந்தம் அவர்களுக்கும் சுமூகமான உறவு காணப்படவில்லை. இக்காலப்பகுதி
முழுவதும் பாராளுமனற உறுப்பினர் இராஜரட்ணம் அவர்களின் தயவிலேயே தேசோமாயானந்தம் வாழ்ந்தார் தனது இலக்கை அடைவதற்கு இராஜரட்னம் TLD. L. சாதி -9 i Lj Leo Lusav பாடசாலையின் நிர்வாகத்தை நடத்துவதற்கு தகுதியற்ற ஒருவரை அதிபராக நியமிக்கும்படி சிபாரிசு செய்து நியமனத்தையும் பெற்றுக் கொடுத்தார்
1994ம் ஆண்டு டி.பி. விஜயதுங்கவின் ஆட்சியின்போது போனளப் அடிப்படையில் el 5 Tollgil எந்தவொரு θ, ού ολή தகைமையையோ சேவைகாலத்தையோ அடிப்படையாகக் கொள்ளாது தோட்ட பாடசாலையில் அதிபராக இருந்து போனளப் அடிப்படையில் நகர அதிபரான ஒருவரை 1C பாடசாலையான சரஸ்வதி மகா வித்தி யாலய அதிபராக நியமனம் பெற்றார்
இந்த புதிய அதிபரின் வருகையோடு பாடசாலையின் வளர்ச்சியும் தடைப்பட ஆரம்பித்துவிட்டது. 

Page 20
エー○○○○のD ി 101 ബി.ബി.) 1, 2ി
பாரதி 鸥、
) 、14°、°1500 °15004
யாழ். துரையப்பா விளையாட்டரங்குக்
GITT REGGI...
காட்சி ஒன்று- 25.03.99 மாநகரசபை நகர சுத்தித் தொழிலாளர்கள் மலசலகடக்குழியைத் தோணர்ட் முனைந்த போது மனிதப் புதைகுழியைக் கணர்டு பிடிக்கிறார்கள்
காட்சி இரண்டு 06.04.99 சட்ட வைத்திய அதிகாரி சகிதம் யாழ். நீதிவான எளப்.ஏ.இ.ஏகநாதன் சென்று பார்வையிடுகிறார் மறுநாளே புதைகுழிகளைத தோணிடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
காட்சி மூன்று-07:04, 99 புதைகுழி தோணிடப்படுகிறது. ஒரு எலும்புக்கூடு, இரு கை எலும்புகள் கால் எலும்புகளட் இரண்டு உட்பட பத்தொன்பது சடலங்களின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகிளன்றன. காட்சி நான்கு- 08:0499 ஆறு எலும்புக் கூடுகள் மணடை ஒடு ஒன்று பத்துப்பன்னிரண்டு வயதுக்கிடைப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக் கூடு ஒன்று பல லுடன சேர்ந்த ஒரு தாடை என பன கணர்டெடுக்கப்படுகின்றன.
காட்சி ஐந்து- 09.04.99 ஆறு எலும்புக் கூடுகள் இரு தகடுகள், நீளக் காற்சட்டை ஒன்றின் கால்பகுதித் துண்டு ரி.56 ரவைகள் ஐந்து என்பன் கணர்டெடுக்கப்படுகின்றன.
காட்சி ஆறு- 10.04.99 இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் சிதைவுற்ற எலும்புக்கூட்டுத்தலை முழுத்தலையுள்ள எலும்புக் கூடு,நான்கு சடலங்களின் எலும்புக்கூடுகள் தலைகள் என்பன கணிடெடுக்கப்பட்டன. புதைகுழி மணிணை சல்லடையிட்ட போது பித்தளைக்காப்புகள் மூன்று வெறிறுத் தோட்டாக்கள், சிறு கத்தி என்பன கணிடெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணை 140599இல தொடரும்,
மீட்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளுள்
ஒன்று.
VIII
யாழ்.குடா
செய்யப்படுவதற் சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட இவர்கள் மீதான தெரியவில்லை ை
இவை எமக்கு
கூடும் என்று அஞ
இய தொ
யாழ்ப்பு LÉGOTITLilu LióL திருமதி பிறே தேவி (30) எ தினரும் பு தினரும் இர6 வந்து சோத தாகக்கூறி அ Ꮽ5Ꮆ05 ᎧᎫᏭ5 IᎢ Ꮽ ஆணைக்குழு செய்துள்ளா 1997ம் ஆண கைது செய்ய U LJE I 6 J f. தனிமையில நேரங்களிே சோதனையிட தொல்லைத் கூறியுள்ளார். குப்பின்னரும் இரண்டு மூன் தொல்லைக் இவர் தெரிவி
リ|
சரிநிகர்
சரிநிகருக்கு பரவலாக விற்பனை பெற்றுக்கொள்ள6 200 db db IT GOI SIT GJITI முகவரி விநியோ
SS
வெளியிடுபவர் ச பாலகிருஷ்ணன் இல 1802 அலோ சாலை கொழும்பு 03 அச்ச
 
 
 
 
 
 

Registred as a Newspaperin Sri Lanka.
ப்பாணம் வகை தொகையற்ற கைதுகள்
ாட்டில் இப்போடிதல்லாம் வகை தொகையற்ற கைதுகள் பரவலாக நடைபெற்று வருகின்றன. கைது கான காரணங்களோ கைது செய்யப்படுபவர்கள் வைத்திருக்கப்படும் இடங்களோ பெரும்பாலான உடனடியாகத் தெரிவிக்கப்படுவதில்லை. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 19 பேர் காரணம் எதுவும்கூறப்படாது டுள்ளார்கள். இவர்களில் சிலர் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பின்னர் தெரிய வந்த போதும் விசாரணைகள் நடைபெறுவதற்கோ இவர்கள் விடுவிக்கப்படுவதற்கோ எந்தச் சாத்தியக் கூறுகளோ
கது செய்யப்பட்டவர்களது விபரங்களை பின்வரும் அட்டவணை காட்டுகிறது.
d ಛಿಜ್ಜೈ தகவல்கள்.ஆனால் தகவல் எதுவுமற்ற இன்னும் எத்தனையோ கைதுகள் நடைபெற்றிருக்கக்
{/{gש
சப்படு
1) 99.04.03 அரசரத்தினம் சுரேந்திரன் கல்வியங்காடு 2) 99.04.03 ஐயாத்துரை சேகர் இருபாலை 3) 99.04.04 செல்லையா செல்வநாதன் ஏழாலை 4) 99.04.04 சின்னத்துரை யோகராஜா (8g:Irլյլ III (11 5) 99.04.04 சரவணமுத்து செல்வராஜா நாகர்கோவில் 6) 99.04.05 தில்லையம்பலம் திருச்செல்வம் கல்வியங்காடு 7) 99.04.06 விக்னேஸ்வரமூர்த்தி உதயசூரியன் 6ᎫᏓplᎢ6Ꮱ6Ꭰ 8) 99.04.07 சிவசீலன் LD6ögosröLð 9) 99.04.07 செல்வரத்தினம் தினேளப்குமார் தாவடி 10) 99.0408 சுப்ரமணியம் சசிகுமார் ஏழாலை 11) 99.04-08 நடராசா சங்கரநாதன் FIT6) jGarf 12) 99.04.08 பெருமாள் துரைராஜா மூளாய் 13) 99.04.10 பிரான்ஸிளப் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் 14) 99.04.10 சிவராசா சசிகுமார் யாழ்ப்பாணம் 15) 99.04.10 ஆரணி சந்திரன் 16) 99.04.13 கனகராசா கைதடி 17) 99.04.13 தர்மலிங்கம் புளிப்பதீபன் யாழ்ப்பாணம் 18) 99.04.20 நாராயணன் உதயச்சந்திரன் ᎶᎢ6lᎢfᎢ6006Ꭰ 19) 99.04.21 அன்னலிங்கம் சசிகரன் கந்தர்மடம்
பக்கத்
* IgualLIGODL O LANGSOLDING ல்லை! |
26huriyası, TSADİ VALL-İLİN
பயங்கரவாதத் தடைச்சட்டம்
ாணம் கொட்டடி gosu glü Illyá fogyasi
ண் வீதியைச் சேர்ந்த மிகுமார் ஜெயமுனின்பவர் இராணுவத் ளொட் இய கத வில் தனது வீட்டிற்கு 6060Tull Li (SLIITG)) அடிக்கடி தொல்லை மனித உரிமை விடம் முறைப்பாடு
பற்றிய அறிய விரும்புகிறீர்களா?
"மேர்ஜ" நிறுவனத்தின் இனங்களுக்கிடையே நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கம்) சட்டக் கல்விக்கும் உதவிக்குமான செயற்திட்டத்தின் கீழ் இவை பற்றிய சட்டப்பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க எண்ணியுள்ளோம்
சென் அந்தோனியார் ஆண்கள்
இவரது கணவர் Insivuisuinin li. SkilUilI-ki. டு படையினரால் BELİ Earfi Bin Güğağ ப்பட்டு விடுவிக்கப I.L. 3 minin - L.L. B.Dilmul III ஜெயமுனி தேவி hlms Մյին
இருக்கும் eiganjanuali லேயே இவர்கள்
ப்போவதாகக் கூறி சட்டத்தின் முன் யாவரும் சமன்
தருவதாக இவர்
இரவு 11 மணிக் சட்டக்கல்விக்கும் உதவிக்குமான செயற்திட்டம் 5, a Gajapatasara) று தடவையும் வந்து மேர்ஜ்
கொடுப்பதாகவும் த்துள்ளார். 1914, 11 நாவல வீதி, நுகேகொடை
எழுவான் ങുഴി (1485)
ண் சந்தாதாரராகுங்கள்! ந்தாதாரர்களைச் சேர்க்கும் ரிக்கற்றுக்களின் முடிவுத்திகதி ஏப்ரல்30ம் திகதியிலிருந்து மே 31க்கு பிற்போடப்பட்டுள்ளது. யாகும் இற்றிக்கட்டுக்களைமே 31க்குமுன்பதாகவாங்கி சந்தாதாரராகச் சேர்வதன்மூலம் 33 விதவிலைக்கழிவுச் சலுகையைப் ாம்ரிக்கட் கிடைக்காதவர்கள் கூட இச்சலுகையைப் பெற்றுக்கொள்ளமுடியும்,நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ரூபா லை அல்லது காசுக்கட்டளையைMRI என்ற பெயருக்கு எழுதி அனுப்பி வைக்க வேண்டியதுதான் அனுப்பவேண்டிய
முகாமையாளர் சரிநிகர் 1941/1, நாவல வீதி, நுகேகொட
ாங்கள் சரிநிகருக்கு உதவுவோம் சந்தாதாரராக சேர்ந்துகொள்வோம்
ஓராண்ரு சந்தா
விசேட சரிநிகரின் 33% விலைக் ஓராண்டு
கழிவு சந்தா
陸エリエらみあ|リめ。 نورووضع تركية
ப்பதிவு பிறின்ற் இன் இல 07 கெகட்டிய இடம் சிறிமல் உயன இரத்மலானை
27.04, 1999