கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.08.19

Page 1

の==
脚蘭山 (~)|- |이고 廳翻亂 山心影 而即 队E - † - 动‘E.仙, 如 ) §历一) -酰日 动日见一低心。剧 乱一剑知心 乐山so o 5Ɛ 则匈翻 印心 E = (~~~~ = !=) „...)| ,

Page 2
ரெலிபோன் °°WUTL@@ ஒட்டுக் கேட்பது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம் அரசாங்கமும் சி.ஐ.டியினரும் தமக்கு தேவையான தகவல்களை அறிய சந்தேகத்துக் குரிய நபர்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பது பற்றி அறியாத வர்கள இருக்க முடியாது அவர்களுக்கு வரும் கடிதங்கள் கூட உடைத்துப் பார்க்கப்படுவதும் புதிய விடயம் அல்ல
ஆனால் அப்படிச் செயய முடியாத சங்கேதச் சொற்கள் மூலமே அறிய முடியுமான ஈ. மெயிலை (இலத்திரனியல் மடல்கள்) எடுத்துப் படித்த கதை இப்போது புதிதாக இங்கு அடிபடுகிறது. ஒட்டுக் கேட்டவர் விஞ்ஞான தொழில் நுட்பத்துறை அமைச்சர் பட்டி விரக் கோன கடிதம் எதிர்க்கட்சித் தலைவருக்கு வந்தது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு சச்சி அண்ட் சச்சி என்ற நிறுவனத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட மடல தவறுதலாக தன்னுடைய கணனிக்குள வந்து சிக்கிக் கொணடது என்றும் அதனாலேயே தான் அதைப் படிக்க நேர்ந்தது என்றும் கூறுகிறார் அமைச்சர் எதிர்க் கட்சித தலைவருக்கு அனுப்பப்பட்ட கடிதம் எப்படி அமச்சரது கொம்பியூட்ட ருக்குப் போனது என்பது ஒரு புறமிருக்க, அப்படித்தான ஒரு கடிதம் வந்தாலும் அதை எந்த ஒரு சாதாரண நேர்மையுள்ள நபரும் செய்வது போல உரியவருக்கே சேர்ப்பிக்காமல், அதைப் படித்ததும் அல்லாமல் அதை அமைச்சரவைக் கூட்டத்திற்கு எடுத்துச் சென்று படிக்கவும செயதிருக்கிறார் அமைச்சர் பட்டி வீரக்கோன்
இந்தக் கடித்ததை அவர் இவ்வளவு முக்கியமானதாக கருதி யதற்கு நியாயம் இருக்கிறது. சச்சி அன்ட் சச்சி கம்பனியை சேர்ந்த மரிகோ என்ற மக்கள் தொடர்பு நிபுணரிடம் இருந்து வந்த அந்தக் கடிதம், ஐ.தே.க எதிர்காலத்தில் எப்படிப்பட்ட செயற்பாடுகளில் ஈடுபடலாம் எனறு தொழில ரீதியான ஆலோசனைகளை தெரிவிக்கும் ஒரு கடிதமாக இருந்தது
தான வீரக்கோனினர் இத்தகைய செயலுக்குக் காரணமாக இருந்திருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் சாரம்
இது
"நாம் அணர்மையில் தொலைபேசியில் பேசிக் கொணர்டதற்கமைய, நான் கலந்துரையாடியது போலவே நானர் எனது அறிக்கையையும் முடிவுகளின் சுருக்கத்தையும் தயார் செய்து விட்டேன். இந்த அறிக்கை அபேறொளப்மொன்ட்டிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அவர் தனது அறிக்கையை (என்னுடையதையும் சேர்த்து) உங்களுக்கு விரைவில் அனுப்பி வைப்பார் நான் ஒப்புக் கொணர்டது போலவே, வடிவமைப்புக்களையும் தொழில நுட்ப அளவிடங்களையும் உருவாக்குதல் செய்திகளை வளர்த்தல் வழங்குதல் தொடர்பான சிந்தனைகள என்பவற்றையும் தயார்செய்வேன்.
இலங்கையில் நாம் பேசிக் - கொணடதற்கு மேலாக என்னிடம் சில ஆர்வமூட்டும் புகைப்பட வாய்ப்புகளை தயார் செய்வது தொடர்பான ஒரு எணர்ணக்கருவும் உண டு கூடவே, எதிர்கால அரசாங்கம், ஆனஐ.தே.கவிற்கான ஒரு காததிரமான புரிதலை உருவாக்கவும், வெளிப்படுத்தவும் வல்ல ஒரு மூலோபாயத்தையும் உருவக்குவது தொடர்பாகவும் என்னிடம் எணர்ணக்கரு உணர்டு இது ஒரு பொக கற் சைஸ் அளவிலான பிளாஸ் டிக கில செய்யப்பட்ட வாக்குறுதி அட்டையையும் உள்ளடக்கும் இது இங்கிலாந்து தொழிற் கட்சியால் வெற்றிகரமாகப் பாவிக்கப்பட்டது. இது ஒரு தேர்தல் விஞ்ஞாபனப் பொதியாகும் அது ஒவ வொரு வாக குறுதியையும் தெளிவாக முன்வைக்கிறது. அத்துடன் இது அரசாங்கத்தின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் ஒரு எதிர்மறைப் பிரச்சாரத்திற்கான எண்ணக் கருக்களையும் கொண்டுள்ளது. நான லணர்டனிலுள்ள அதாத்தில் வைத்து தந்த அவுஸ்ரேலிய விபர ல கட்சியினரினர் ஒளிநாடாவை தயவு செய்து ஒரு
தடவை பார்க்கவும்
இக்கடிதத்தை ஐ.தே.க. மிகவும் முறையில தொ நிபுணர்களின் உதவி சவாலுக்கழைக்கத் என்பது தெளிவாக வி புரிந்து விட்டது. அமைச்சரவையில், ! பிடிப்புப் போன்ற |ւ Մւ//ւյւ|ւoot ալգ, விட்டார் தனக்கு கிடைத்த ஒன்று என் சொன்னாலும் இது களவாக எடுத்துப் ப கணடிக்கப்பட வேண செயல் என்று குற்ற ஐ.தே.க தலை விக்கிரமசிங்க
இந்த விவகார இலத்திரன மடலை அனைவருக்கும் ெ தரும் விடயமாக மா அரசாங்கம் இப்படி களை அறிவதற்கா செய்வது ஒருபுறத் மனித விழுமியங்களு னது மட்டுமல்ல தொடர்பு சட்டத் குற்றமும் ஆகும். இப்படி இலத்திரன் இழுத்துத் தரவல் டர்களை இறக்குவ என்றும், இக் குறி அமைச்சர் இற1 மன்னிக்க முடியாத கருதும் ஐ.தே.கவின நடவடிக்கை எடு வருவதாகத் தெரிகிற
இவ விடயத்ை மன்றத்தில் கொண்டு கூறும் ஐ.தே.க. த விக்கிரமசிங்க சமசம சேர்ந்த ஒருவர் இட் தனக்குக் கவலைை என்றும் தெரிவித்து
ஆக, இலத்திர பாதுகாப்பில்லாத ஒ விட்டதோ என்று கினறார்கள அ தேவைகட்காக ட அனைவரும்
வெளியேயும் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. மட்டக்களப்பு போல் இந்தப் பகுதியும் மாறிவிடக்கூடாது என்பதில் பாதுகாப்புத் தரப்பார் கூடிய கரிசனை கொண்டுள்ளனர்.
முன்னரெல்லாம் நகரப்பகுதி மாத்திரமே சுற்றிவளைப் பு இலக்காவது சகஜம் இப்போது சுற்றிவளைப்புகள கிராமப் - புறங்களுக்கும் விளம்தரிக்கப்பட்டுள்ளன. நன்றாகத் தெரிந்த முகங்களைக் கூட சுற்றிவளைப்பு என்ற பெயரில் துருவித் துருவி விசாரிக்கிறார்கள்
நிலாவெளியில் இடம்பெற்ற சுற்றிவளைப் பொன்றினர் போது இருபது இளைஞர்கள் தேர்ந்தெடுக் கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு "நனறாகவே"
'நன்றாக விசா
திருகோணமலை நருக்கு விசாரிக்கப்பட்டிருக்கிறார்கள் புலிக
கிறார்கள்
ளுக்கு உணவு வழங்குகிறார்கள் உளவு சொல்கிறார்கள் என்பதே இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு கணகளைக் கட்டி
நன்றாகக் கசக்கிப்பிழியப்பட்ட
இவ்விளைஞர்கள் அடுத்த நாள் இராணுவ மு காம லிருந து திருகோணமலை நகரப் பொலிசா ரிடம் கையளிக்கப்பட்டு விடுதலையாகி இருக்கிறார்கள்
வழக்கமாக திருகோணமலைக் கிராமப் புறங்களில் சனத்தொகை குறைவு இராணுவ - புலிகள கெடுபிடிகள் காரணமாகப் பலர் நகரப்பகுதிக்கே குடிபெயர்ந்து விட்டார்கள் போக்கிடமற்றவர்கள் மாத்திரம் தானி துன்பங்களைச் சகித்துக் கொணர்டு துயரங்களைச் சுமந்து கொண்டு அங்கு குடியிருகபுதிய நபர் ஒருவர்
வந்தாற் கூட பளிச்
fej5ċjbil LI LIL " таљон.
LLUIT GITLÓ SIT 600.Tg5 396, இருக்கும் இராணு களை நம்பி அவ்வி ஏழை இளைஞர்க வேட்டை செய்வது LILLU p. 600 riffi606) i 65,760 நிலாவெளித் ( டைக்கு இரண டு முன்னர் அங்கிருந் பத்து மைல் தெ சல பையாறு எ6 புலிகளுக்கும் இரா இடையில் ஏற்பட மோதலில இ மோசமாகப் பாதிக் "வெப்பத்தில் "தா தேடுதல் நடைெ என்று கருத இடமு
 
 
 
 
 
 

டித்த போது திட்டமிட்ட நில துறை புடன் தம்மை தயாராகிறது ரக்கோனுக்குப் அதை அவர் பெரிய கணர்டுஒரு வகைப் துக் காட்டிதறி செலாக 1று அமைச்சர் திட்டமிட்டு ார்க்கப்பட்டது டிய ஒரு குற்றச் ம் சாட்டினார் Juro (J 600f76bj
மீ இப்போது ப் பாவிக்கும் பரும் அச்சம் றிவிட்டுள்ளது. பான தகவல்க, இப்படிச் фlcй сулфlшай நக்கு முரணாதொலைத் தினர் படி, ஒரு அரசாங்கம் Í LDL glög,6ð) GIT ல கம்பியூட் பித்திருக்கிறது றச் செயலில் கியிருப்பது குற்றம் என்றும் ர் சட்டரீதியான க்க முயன்று
து. தப் பாராளுவரப் போவதாக லைவர் ரணில் ாஜக் கட்சியைச் படிச் செய்வது ப ஊட்டுகிறது fCITITij.
Sof LDLGj G. L. ரு சாதனமாகிஅங்கலாயர்க்த இரகசிய யன்படுத்தும்
சென்று அடைய நிலையில் த்தினர் அவர்பத்தில் வாழும் மேல் புலிமக்கள் மனதில் த்துள்ளது.
நடுதல் வேட்நாட்களுக்கு வடபுறமாகப் லைவிலுள்ள ற இடத்தில வத்தினருக்கும் எதிர்பாராத ாணுவத்தினர் பட்டனர். இந்த
நிலாவெளித் ற்றிருக்கலாம்
fG).
1g
பேச்சுவார்த்தை பற்றி முன்பு பேச்சு அடிபட்டது. விடுதலைப் புலிகள் தரப்பில் அரசுடனான பேச்சுவார்த்தையொன்றிற்குத் தாம் போவதானால் இரு தரப்பாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மூன்றாம் தரப்பொன்றின் மத்தியஸ்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டிருந்தது. கடந்த காலக் கசப்பான அனுபவங்கள் இது தவிர்க்க முடியாதது என்பதை எடுத்துக்காட்டுவதாகப் பலரும் ஒப்புக் கொணர்டனர். சமாதான விரும்பிகள் பலரும் கூட இதுபற்றி வலியுறுத்தினர். ஆயினும் அரசாங்கம் அதை மறுத்து விட்டது. புலிகளுடன் பேச மூன்றாம் தரப்புத் தேவையில்லை அது ஆயுதங்களைப் போட்டுவிட்டு வந்தாலே போதும், நாம் பேசுவோம் என்றது.
இப்போது தீர்வுப் பொதியைப் பாராளுமன்றத்திற்குக் கொணடுவந்து வாக்கெடுப்புக்கு விட அதற்கு ஐ.தே.கவின் ஆதரவு தேவைப்படுகின்றது.
இந்த ஆதரவைப் பெற அது ஐ.தே.கவுடன் பேசவும் தயாராக இருப்பதாக அறிவித்தது. ஐ.தே.கவும் பேசுவதற்கு மறுக்கவில்லை, ஆனாலும் கூட அவர்களால் பேச முடியவில்லை.
இப்போது இரு தரப்பையும் பேச வைக்கும் முயற்சியில் வர்த்தகத் தரப்பினர் முயல்கின்றனர் ஒரு ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் தீர்வு பற்றிப் பேசவே மூன்றாவது தரப்புத் தேவைப்படுகின்றது.
ஆனால் புலிகளுடன் பேச அது தேவையில்லையாம் சிங்கள் பெளத்தத்தை ஏற்றுக் கொணட இனனொரு பெரும்பானமை
கட்சியான ஐ.தே.கவுடன் பேசவே அது தேவைப்படும் போது காலம் காலமாக
ஏமாற்றப்பட்டுவந்த தமிழ்த் தரப்பு இயக்கம் ஒன்றுடன் பேச மூன்றாம் தரப்புத் தேவை இல்லை என்பது எதைக் காட்டுகின்றது ?
" சமாதானத் தீர்வின் மீதான அரசின் அக்கறையை கேட்கின்றது.
" என்று நீங்கள் சொல்வது
சரி, ஏற்றுக்கொள்வோம். வேறென்ன செய்ய ?
இறந்துபோன தனது குழந்தையை உயிர்ப்பித்துத் தருமாறு புத்த பகவானிடம் இறைஞசினாள் ஒரு தாய்
அந்தப் பெணணின் துயரம் கெளதமருக்குப் புரிந்து அவளது கோரிக்கையின் பேதமையும் அவருக்குப் புரிந்தது. அவர் அந்தப் பெணணிடம் சொன்னார் ஏழு தலைமுறைகளுக்கு மரணம் சம்பவிக்காத ஒரு விட்டில் போய் எள்ளும், தணிணீரும் எடுத்து வா உயிர்ப்பித்துத் தருகின்றேன். "
அந்தப் பெண எள்ளும் தணிணீரும் தேடி அலைந்தாளர் சாவு வீடு நடக்காத ஒரு வீட்டைத் தன்னும் அவளால் கனடுபிடிக்க முடியவில்லை.
புத்த பிரானிடம் அவள் வந்து அதைக் கூறினாள் சாவு ஒரு தவிர்க்க முடியாத இயற்கை நியதி என்பதை அவள் அப்போது புரிந்து கொணர்டாளர்
புலிகளுடன் பேச வேணடும் என்று அரசாங்கம் கூறுகின்றது: அரசாங்க அமைச்சர்கள் கூறுகின்றார்கள், ஆனால் ஐ.தே.கவுடன் உடன்பாடு கணட பிறகே அவர்களுடன் பேச்சு என்கின்றார்கள்
ஆனால அரசாங்கத்திற்கும். ஐ.தே.கவுக்குமிடையில் உடன்பாடு வருவது என்பது எள்ளும், தணிணீரும் எடுப்பதை விடவும் அரிதான விடயம் என்பது எல்லோருக்கும் தெரியும்
அந்த முயற்சியில் இப்போது இறங்கியிருக்கின்றது வர்த்தக சம்மேளனம் வர்த்தக சம்மேளனத் தலைவரும் அதையே அறிவித்திருக்கின்றார். ஐ.தே.க அரசாங்கம் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வந்த பின்னர் தான புலிகளுடன் பேச்சுவார்த்தை என்றுவிட்டார் அவர்
ஆக, புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் இப்போதைக்கு நடக்கப் போவதில்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிகின்றது, !
"எந்த இனமும் மதமும் இலங்கைக்கு உரிமை கோர முடியாது " என்கின்றார் இரத்தினபுரி மறை மாவட்ட ஆயர் மலகம் றஞ்சித்
மடு மாதா கோவில் திருப்பலிப் பூசையின்போது பேசுகையில் அவர் இப்படிச் (2) FIT 60 GOT IT If I
ஒரு சிறுபான்மை மதமான கிறிஸ்தவ மதத்தின் தலைவர் என்ற முறையில் ஆயர் அவர்களது இந்தக் குரலில் உள்ள நியாயம் நமக்குப் புரிகின்றது.
ஆனால் இலங்கைக்கு எந்த இனமோ, மதமோ உரிமை கொணர்டாட முடியாது. அது ஒரு பல்லின, பல மதங்களையும் கொணட நாடு என்று சொல்வது எல்லாம் சரிதான்.
இலங்கையின் அரசாங்க மதமாகப் பெளத்த மதம் அரசியலமைப்பு ரீதியாக எழுதி வைக்கப்பட்டிருக்கின்றது.
சிங்கள பெளத்த நாடு இது என்று திரும்பத் திரும்ப முழு அரச தலைமைப் பீடங்களும் வலியுறுத்தி வருகின்றன.
புதிதாக அரசாங்கத்தால் பெரும் பாடுபட்டுத் தயாரிக்கப்பட்ட தீர்வுப் பொதியிலும் கூட அதில் மாற்றம் செய்யப்படவில்லை.
ஆக, எந்த இனமும் உரிமை கோர முடியாது என்ற ஆயரின் கூற்று ஏற்கெனவே அதிகாரத்தில் இருக்கின்ற இனத்துக்கும் மதத்துக்குமே சாதகமாகிப்போய் விடும் என்ற துரதிர்ஷ்டமான நிலையை அவர் புரிந்து கொள்ள வேணடும்
ஆயர் அவர்களின் கூற்று நியாயமானது மட்டுமல்ல, சரியானதும் கூட ஆனால், உரிமை மறுக்கப்படும் இனங்களும், மதங்களும் தமக்கும் சொந்தம் உணர்டு என்று கோருவதை எப்படி மறுக்க முடியும் ?
அப்படி மறுப்பது தானே இன்றைய பிரச்சினையின் சாரம்
அந்த மறுத்தலை மறுப்பதல்லவா இன்றைய தேவை ? ஆயரவர்கள் அதைச் சொல்வது தான் அதிகளவிற்கு உணமை நிலையுடன் பொருந்திப் போகும் ஒளிர்றாக இருக்கும்

Page 3
கழுதை தேய்ந்து கட்டெறும் பாவது போல் தமிழ்க்கட்சிகள் தேய்ந்து இப்போது தனிமனிதர்கள் போலாகி விட்டன. ஒரு மோசமான தனிமனிதன் தன்னைச் சமுதாயத்தில் அடையாளப்படுத்திக் கொள்ள எத்தகைய விளம்பர
தந்திரங்களை மேற்கொள வானோ அதே போல தமிழிக்கட்சிகளும் பத்திரிகை அறிக்கைகள மூலமும்
உப்புச்சப்பில்லாத போராட்டங்கள் மூலமும் தாங்களும் இருக்கிறோம் என்று மக்களுக்கு விளம்பரப்படுத்தும்
துர்ப்ப்ாக்கிய நிலைக்குக் கீழிறங்கி
all Lot.
இத்தகைய ஒரு விளம்பர உத்தி யின் கீழ் செய்யப்பட்டது தான் ஈ.பி.டி.பியினரின பாராளுமன்றப் பகிஷகரிப்புத் தமாஷா தமிழிமக்களுக்கு எந்தவித அடிப்படை அரசியல் அறிவும் கிடையாது என்ற முட்டாள்தனமான எனணத்தினர் அடிப்படையில அரங்கேற்றப்பட்ட இந்நாடகத்தில் திறம்பட நடிப்பதற்காக ஈ.பி. டி பி பாராளுமன்ற உறுப்பினர். களுக்கு இவ வருடத்தில் சிறந்த நகைச்சுவை நடிகர்களுக்கான விருதுகள வழங்கலாம்.
மீனவர்களுக்கு சாரம் அணிவிப் பது, வன்னிக்கு போக்குவரத்துப் பாதை திறப்பது யாழ் அகதிகளுக்கான உலர் உணவு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பது யாழ்ப்பாணத்துக்கான கப்பல விமானப் போக்குவரத்தை ஏற்படுத்துவது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமலே வடபகுதிக்கு சென்று வரத்தக்க நிலையைக் கொணருவது என்ற ஐந்து கோரிக்கைகளின் அடிப்படையில் இந்நாடகக் *@岛 புனையப்பட்டுக்காட்சிகள்
அரங்கேறிக் கொணடிருக்கின்றன.
வில்லனை ஒரு வேட்டில் தீர்த்து விடக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்ற போதிலும் கதை நகர வேணடிய தேவை கருதி அவற்றை நிராகரித்து
gլOT#&ր Մլի,
匾丁尼
EILD
அணியு
வாங்கி
தமிழ்க் கட்சித்
கதை நகர்த்துகின்ற கதாசிரியனைப் போல ஈ.பி.டி.பியினரும் அவசரகாலச் சட்டத்துக்கு எதிர்த்து வாக்களிப்பதன் மூலம் ஒரே மூச்சில முடிக்கக்கூடிய போராட்டக் கதையை ஜனங்களின் ஜனரஞ்சகத் தேவை கருதி அட்டகாசப் பகிஷகரிப்பாக மாற்றி நகர்த்தி வருவது கற்பனைவளச் சிறப்பே தான்
எவவாறிருப்பினும் இந்தக கெட்டிக்காரப் போராட்டத்தினர் விளைவால் இரணடு விடயங்கள் நிறைவேறி விட்டதாகப் பத்திரிகைகள் Արց)ւմ விளம்பரப்படுத்தப்பட்டு வருகினறன. ஈ பிடிபியினரால் மீனவர்கள் சாரம் கட்டத் தொடங்கியது ஒன்று வர்ைனிக்கு மக்களும் உணவுப் பொதிகளும் சென்றது மற்றது. இந்த இரணடு விடயங்களும் மாதாமாதாம் சம்பளம் பெறும் இராணுவ உத்தியோ கத்தர்கள் சம்பந்தப்பட்ட தீர்வாகவே இருப்பது தான வேடிக்கையான வாலை விட்டு தும்பைப் பிடிப்பது போல அவசரகாலச் சட்டத் துக்கு ஆதரவளித்து இராணுவத்துக்கு
அதிகாரத்தை வழங்க உதவி விட்டு
அந்த அதிகாரத்தின் அடிப்படையில்
இராணுவ உத்தியோகத்தர்கள் பிரயோகித்த பலத்துக்கு எதிராக பாரளுமன்றப் Laag fanta செயவது யாரை ஏமாற்ற என்று
கேட்கத் தோன்றுகிறது.
உணர்மையில் இவர்கள் பகிஷ கரிப்பாவி தான் இந்தக் கோரிக்கைகள் நிறைவேறின என்பதற்குக அவர்களது அறிக்கைகளை விட்டால வேறு சான்றுகள் கிடையாது. இவர்கள்
σε L
பாராளுமன்றத்தைப் என்பது யோகபூர்வமாக பாரா
கிறார்கள்
雞
தெரியாத பகிஷ்கரிப்பைக் கண்டு
கோரிக்கைகள் நிறை( வெறும் பூச்சுற்றல் தான்
நிலையி
"நாட்டில் யுத்தத "விடுதலைப் புலிகளுட பிரச்சினையைத் தீர்" அடிமைகளாக நடத்த போன்ற பல கோரிக்ை முன் வைத்துப் பாராளு
கரிப்பு செயதிருந்தா
நியாயம் இருந்திருக விடுத்து பாதுகாப்பு
கடந்த 12ஆம் திகதி புதிய இடதுசாரி முன் னணியினர் முதலாவது "ஆண டு விழா" அரசாங்க லிகிதர் சேவைகள் சங்க மணர்டபத்தில் நடைபெற்றது.
1953 இல் நடந்த அரிசி 6մl60) 60 պլյt 606), எதிர்த்து நடத்தப்பட்ட மாபெரும் ஹர்த்தால் நினைவு நாளும் இது தான இத்தினத்திலேயே இந்த கூட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தனர். அன்று அரசாங்கத்தையே கவிழ்க்கின்ற நிலைக்குச் கொண்டு சென்ற அந்தக் ஹர்த்தால் இன்று நினைவு கூரும் ஒரு பொருளாக மட்டுமே ஆகிவிட்டிருக்கிறது. ரஷயப் புரட்சி நினைவு சீனப் புரட்சி நினைவு கியுபப் புரட்சி நினைவு பிரெஞ சுப் புரட்சி நினைவு இப்படியாக இடதுசாரி இயக்கங்
களிடம் கடந்த கால வெற்றிப்
பெருமிதங்களுடன நிறைவுகொள்ளும் ஒரு வித நினைவு கூரல் 956) ITF TT UTILIÓ மட்டும் தான எஞசியிருககிறதோ எனும் சந்தேகத்தையே அவை எமக்கு விட்டு வைத்திருக்கின்றன.
இலங்கையின் இடதுசாரி இயக்
கங்கள் சின்னாபின்னப்பட்டு, அதன்
துடிப்பை இழந்து, அதன் வீச்சை இழந்து வெறும் 50களுக்கு முன்னரான அதன் செயற்பாடுகளை நினைத்து அந்த நினைவுகளோடே காலத்தைக் கழிக்கும் நிலையை வந்தடைந்தது வெறும் தற்செயலான ஒன்றல்ல.
முதலாளித்துவக் கட்சிகள் அடையாத அளவுக்கு இடதுசாரி இயக்கத்துள் இந்தச் சின்னா பின்னம் வந்ததன் பின்னணி என்ன?
இடதுசாரி இயக்கங்கள் முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட்டு வைத்து அவற்றிற்கிருந்த மக்கள் மதிப்பையும் நம்பிக்கையையும் இழந்ததன் காரணம் தான் என்ன?
அந்தளவுக்கு மக்கள் பிரச்சினை களிலிருந்து விடுபட்டு விட்டார்
களா? அல்லது பிரச்சினைகள் குறைந்து விட்டனவா? அல்லது முதலாளித்துவ கட்டமைப்பு
மானதாக இருக்கவில்
இந்தப் பின்னணி
புதிய இடதுசாரி முன்னணி
அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து தம்பால் நம்பிக்கைகொள்ளச் செய்து விட்டதா?
இவை தட்டிக்கழித்து தாண்டிவிட்டுச் செல்லக்கூடிய பிரச்சினைகள் 196562).
உணர்மையைச் சொல்வதானால் பிரச்சினைகளின் வடிவங்கள் இன்னும் மாற்றம் கணர்டு அளவு ரீதியில் பெருகியுள்ளன. ஆனால் அதற்கேற்றாற்போல இடதுசாரி இயக்கங்களின் தந்திரோபாயங்கள் மாற்றமுறவில்லை. 9/60) 6)] தந்திரோபாய வழிமுறைகள் எனக் கணிட வழிகள் அனைத்தும் இன்று பெரும்பாலான உலக நாடுகளில் இடதுசாரி இயக்கங்ளின் பின்னடைவுக்கு இட்டுச் சென்றுள்ளன எனபதை இன்று வரலாற்றை மறுமதிப்பீடு செய்யும் புரட்சிகர சக்திகள பல தெளிவுறுத்தி வருகின்றன.
இந்த மதிப்பீடுகள் இலங்கை இடதுசாரி இயக்கத்துக்கும் பொருந்தும் மதிப்பீடுகள் என்ற பேரில், ஒவ வொரு முறையும் இடதுசாரி இயக்கத்திலிருந்து பிளவுபெறுகின்ற குழுக்கள் செய்யமுயற்சிக்கின்ற/செய்திருக்கின்ற போக்குகளைக் காணக்கூடியதாக இருக்கிறதென்றாலும் அவை இதுவரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தக் கூடியளவுக்கு போது
தான் சமீபத்தில் புத் முன்னணி பிளவுற்றர் அது பற்றிய மதி செய்யும் கடமையும் வந்தடைகிறது.
ஆனால் இவ்வா சனங்கள் முனர்வை போதெல்லாம மறுத்தும் அவவா சனங்களை முன்வை தனிப் பட்ட தா மேற் கொள்வதும் கருத்துக்குப் பதில் கூ குற்றச்சாட்டுகளைச் "என்ஜிஒ", "சீஐஏ" რეი ჟ; ჟ; ჟვი, მეწ1" al" რეჟ| வரட்டுத்தனமான சாட்டுக்களை வசதி விட்டு தப்பிவிடுவது நிகழ்கின்றன. அ தொடர்ந்து விவா வழிகளைத் தராது ஒட முத்திரை குத்தி இலகுவானது தான் விபரீதம் சாதாரணம மக்கள் முன் சுய கொஞ சமும் எந்தவொரு கட்சிய கட்சியாக இருக்கப் °g °W雳ó,&gg" மக்கள் மீது நம்பிக்ை கட்சியாக மக்களை முடியாத கட்சியாகே
 
 
 
 

ஒஇதர் ஒகஸ்ட் 19,
C)FFL']. 1 - 1999
D 3D radasu த் தரும் தலைமைகள்
பகிஷகரிககூட உத்திளுமன்றத்துக்குத்
Gj இவர்கள் அரசு பணிந்தது. வேறின என்பது f,
தை நிறுதிது"  ைபேசியாவது தமிழ் மக்களை ாதே" என்பன களில் ஒன்றை மறைப் பகிஷ்அதில் ஒரு கும். அதை அமைச்சருடன்
கூட்டமாகப் ஒரே நாளில் முடிவு காணக்கூடிய விடயங்களுக்கு நடத்தும் பகிஷகரிப்பு இராணுவ அதிகாரிகளின்
முடிவை அங்கீகரித்து அதீதப் பெறுமதி கொடுத்து மணடியிடும் கோழைத்தனத்தைத் தான
காட்டுகிறது. இந்தக் கோணங்கித்தனமான அரசியல் கட்சிகளை விடச் சாதாரண மனிதன தைரியமானவன்
என்ற முடிவல்லவா வருகிறது. அப்படியானால கட்சிகள் ஏன? அறிக்கைகள் ஏன ? புரட்சிகரக
கோஷங்கள் தான் ஏன்?
தமிழர் விடுதலைக் கூட்டணியினரின வேகம காணாது என்று விரவரலாறு படைக்கப் புறப்பட்டவர்கள் வெற்றிகரமாகப் பணிந்து அரசியல் ஆற்று நீரோட்டத்தில் தொபுக்கமர் என்று குதித்து நீந்தவும் தெரியாது கரையேறும் வழியும் புரியாது தத்தளிப்பதையும் பார்க்கின்ற எந்தத் தமிழ் மனிதருக்குத் தான் இவர்கள் மீது நம்பிக்கை வரும்? தமிழர்களைத் தேடிப்பிடித்து அடித்து வெருட்டி தங்கள விரப்பிரதாபங்களைக் காட்டி வருவதன்றி இந்தத் தேசிய நீரோட்டக்காரர்கள் செயத சாதனை தானி என்ன?
பாராளுமன்றத்தில் குனிந்து வளைந்து கும்பிடு போட்டு கூட்டி வெளியே வந்து எங்கள் வீரத்தைப் பார் என்று சரடுவிடும் இவர்கள் உணர்மை| fla) தமிழ் மக்களின் தனமான உணர்வில் அக்கறை இருந்தால்
அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கட்டும் பார்ப்போம்
தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் - கொள்வதற்காகப் போராடும் இவர்கள் தமிழர்களை மடையர்கள் என்று நினைத்துக் கொண டல்லவா தமிழ்மக்களுக்காகப் போராடுபவர்கள் போல 'பாவலா" காட்டுகிறார்கள. கூட்டணியினதும் ஏனைய கட்சிகளுடையதும் பாவலாவை நார்நாராகக் கிழிக்கும் தினமுரசுக்கு ஈ.பி.டி.பி- யின் இந்தபாவலாக்கள் எப்படியோ தெரியாமல் (8լյր (լյ விடுகிறது. நாரதருடைய எக்ஸ்-ரே கணணுக்கு அவை ஒருபோதும் அகப்படுவதேயில்லை. அறிக்கைக் கட்சிகள் என்று தமிழிக்கட்சிகளைத் திட்டும் அதன் ஆசிரியர் நடராஜா அற்புதராஜாவே
Fr. L9). uq. L) u9) 6oi உபதலைவராக அறிக்கை விட்டுப் பிழைத்ததும் பிழைப்பதும் ஒன்றும் மக்கள்
அறியாததல்லவே. ஆக அறிக்கை விட்டு அரசியல் நடாத்தும் உரிமை FF. L9). Iq. L 7) aj5(35 மட்டும் தானி உள்ளதென்கிறாரா தினமுரசு ஆசிரியர்
இராஜதந்திரம் என்று விளக்கம் கூறிக் கொணர்டு ஆட்சிகட்டிலுக்கு வரும் சிங்களக் கட்சிக்களுக்கு இவர்கள் வாலிபிடிப்பதாயினர் தமிழர்கள் நேரடியாக சிங்களக் கட்சிகளுக்கு வாக்களித்துக் கொணர்டு இசைந்து போவது நல்லதல்லவா? இடையில் இந்தத் தரகர்கள் ஏன்?
தேர்தல் நெருங்க நெருங்க எத்தனை நாடகங்களை இவர்கள் மேடையேற்றப் போகிறார்களோ யார் 历öfLrs2
தமிழ் மக்கள் எப்போதோ செய்த பாவும் தமிழக கட்சிகள உருவில் திரணிடு வந்து வதைத்துக் கொணர்டி
ருக்கிறது. இது PF. L) lạ, Lji (9) மாத்திரமல்ல எல்லாத் தமிழககட்சிகளுக்கும் தான்!
- வினோத
)@)Q)。
பில் வைத்துத்
இருக்கும் என்பது தான் இடதுசாரி இயக்க வரலாறு இது வரை கற்றுத்தந்த பாடம் ஒரு போதும்
றவும்-முறிவும்
ய இடதுசாரி கழ்ச்சியையும் பீட்டையும் 5 - 92/6)JIŤ 8,60) GIT
றான விமர்கப்படுகின்ற Ք L- 601 1ց եւ III ժ:
த்தவர் மீதான க்குதலகளை அரசியல் றாது போலிக்சுமத்துவதும், "அமெரிக்கக்
Ջ/ԼՔ 60) ԼD LIT 60/ குற்றச்பாகச் சுமத்தி ம் தான் இங்கு வை பற்றித திக்கக் கூட டுமொத்தமாக முடிவிடுவது ஆனால் அதன் னது அல்ல.
விமர்சனத்துக்கு யாரில்லாத பம் மக்களின் பாவதில்லை. ாயக விரோத க கொள்ளாத அணிதிரட்ட வ தொடாந்து
புரட்சிக்கு இது உதவப் போவதில்லை. குறைந்தபட்சம் மார்க்சியத்தின் அஆஇஐக் கூட இவர்கள் கடக்காததையே இது சுட்டும்.
புதிய இடதுசாரி முன்னணி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல தடவைகள் சரிநிகரில் அது பற்றிய அவவப்போதைய நிலைமைகள் குறித்து கட்டுரைகள் வெளியிடப்பட்டபோது இத்தகைய மோசமான எதிர்கொள்ளலைத் தான் சந்திக்க முடிந்தது.
இறுதியாக புதிய இடதுசாரி முன்னிணிக்குள விக்கிரமபாகு நடந்துகொண்ட முறை சபாநாயகர்
பதவியில் அவர் காட்டிய ஆர்வம் என்பன பற்றி வெளிக்கொணரப்பட்டிருந்த உணர்மைகளை புதிய இடதுசாரி முன்னணியில் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாயகக் கட்சியினர் ஏடான புதிய பூமி பத்திரிகை எதிர்கொண்ட விதமும் அப்படித்தான் அமைந்தது.
ஆனால் அக் கட்சி புதிய இடதுசாரி முன்னணியிலிருந்து வெளியேறிதன் பினர்னர் தான விக்கிரமபாகு சபாநாயகர் பதவியில் காட்டிய ஆர்வத்தை புட்டுபுட்டு வைக்கத் தொடங்கியிருக்கிறது. முன்னணி பிளவுபட அது ஒரு
முக்கிய காரணம் என இன்று
பிரசாரம் செய்கிறது. இவ்விமர்சனங்களை முன்வைத்த கட்டுரையாளர்கள் யாரும் ஒரு போதும் புதிய இடதுசாரி முன்னணிக்கு சரிநிகரில் வக்காலத்து வாங்கியதும் கிடையாது. அது சிதைவடைய வேணடுமென கனவு கணர்டதும் கிடையாது.
ஆனால் அது நடந்தது. அதற்கு காரணங்களாக சுழற்சி முறையில் முன்னணியின் செயலாளர் பதவி மாற ற ப பட வேண டு மென ஏற்கெனவே அங்கத்துவ கட்சிகள் கொண்டிருந்த உடன்பாட்டை நவ சமசமாஜக் கட்சி மீறியதாகவும், விக்கிரமபாகு சபாநாயகர் பதவிக்கு ஆசைப் பட்டதை தாங்கள் நிராகரித்ததாகவும், கடந்த மாகாண சபைத் தேர்தலில் விக்கிரமபாகுவுக்கு அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ சுவரொட்டிகளை அச்சடித்து கொடுத்திருந்ததாகவும் பல குற்றச்சாட்டுக்களை தற்போது வெளிவந்துள்ளன. இவை மறுக்கக் கூடியவையல்லத்தான். ஆனால் பிரச்சினை அதுவல்ல.
இன்றைய இந்தப் பிளவை வெறும் இடதுசாரி முன்னணியின் பிளவாகப் பார்ப்பதா, அல்லது இதனை இடதுசாரி இயக் கப் போக்கின் குறியீடாக பார்ப்பதா என்பதே கேள்வி வெறும் சம்பவம்
- 1 9

Page 4
4. ஒகளில் ட் 19, செப் 1 - 1999 გრზa}aამ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கறுப்புச் சீருடை அணிந்த இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் 1990ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் மட்டக்களப்பில் கப்டன் முனாஸின் செயற்பாடுகள் மக்களைக் கிலி
கவனம் செலுத்தி முனைப்புடன் செயற்பட்டு வருகின்றதோ அதே அளவு கவனத்தை இங்கும் செலுத்தி வருவது புலனாகும் அதனை முறியடிக்க வேணடிய தேவை புலிகளுக்கு இருந்து வருகின்றது. அதேவேளை புலிகளின் தளமாகக்
கொள்ளச் செய்தது போலவே தற்போது கிலி கொள்ள வைத்திருக்கிறது.
அப்பாவிப் பொது மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் புலிகளின் செயற்பாடுகளை நகரில் கட்டுப்படுத் தலாம் என்பதும், இதன் மூலம் இங்கு அரசியல்வாதிகளின் தேவைகளை மக்களுக்கு உணர வைக்கலாம் என்ற பாணியிலேயும் இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைகள் அமைவதாகப்படுகிறது. இதனை வைத்துக் கொண டே தானி நினைத்ததை அரசு சாதிக்க முனைகின்றது.
எதிர்வரும் காலங்களில் நடைபெறப் போவதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலையோ, பொதுத் தேர்தலையோ முன்வைத்து கிழக்கு மாகாணத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை நோக்கி இராணுவநடவடிக்கையையும் நடத்த வேண்டிய தேவை அரசுக்கு இருந்து வருகின்றது. இவவாறான ஒரு இராணுவ நடவடிக்கையின் ஊடாக குறிப்பிட்ட சில இலக்குகளை அரசு அடைய முனைகின்றது.
குறிப்பாகத்தங்களிடம் இராணுவ ரீதியாகப் புலிகளை எதிர் கொள்ளக் கூடிய சக்தி இருக்கின்றது என்பதை தென் பகுதியில் காட்டுவதன் மூலம் தேர்தலை நோக்கிய பிரச்சாரத்திற்கு இராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்த நினைக்கின்றது. இதேவேளை புலிகளின் தாக்குதல் அதிகரிக்கும் பட்சத்தில் அல்லது புலிகளின் ஊடுருவல் அதிகரிக்கும் பட்சத்தில் அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவக் கட்டுப்பாடு அற்ற பகுதியை நோக்கிய படை நகர்வு திடீர் என மேற்கொள்ளப்பட்டாலும், அது ஒரிரு நாட்களில் ஓய்ந்து விடுகின்ற நடவடிக்கையாகவே இருக்கிறது. இதனூடாக மட்டக்களப்பு நகருக்குள் ஊடுருவ முயற்சிக்கும், தமது செயற்பாடுகளை முனைப் புடன் செயற்படுத்த இருக்கும் புலிகளின் முயற்சிக்குத் தாமதத்தை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே இருக்கும். இவவாறான நடவடிக்கையை மேற்கொள்கின்றபோது அதன் உணர்மைப் பரிமாணத்தை உணர்ந்து கொண்ட புலிகளும் தமது ஆயுத பலத்தையோ ஆட்பலத்தையோ பிரயோகிக்காம்ல தாம் நிலை கொண்ட பிரதேசங்களில் இருந்து பின்வாங்குவதும் நடவடிக்கை முடிந்த கையோடு தமது பழைய நிலைகளுக்கு திரும்புவதும்
வழமையான நடப்பாகவே இருந்து வந்தது.
உணர்மையில் இதன் அடிப்படையில் நின்று பார்க்கும் போது அரசு வன்னிப் பகுதியில் எந்தளவு
கருதப்படும் வன்னிப்பிரதேசம் பாதுகாக்கப்பட்டால் தான் புலிகளின் எந்தவொரு செயற்பாடும், அது அரசியலாக இருந்தாலும் சரி இராணுவ நடவடிக்கையாக இருந்தாலும் சரி அது வெற்றிகரமானதாக இருக்க முடியும் அதற்காக என்ன விலைகொடுக்கவும் புலிகள் தயாராக இருந்து வருகின்றார்கள்
இதனைப் பரிந்து கொணர்ட இராணுவம் புலிகள் வன்னியில் தமது கவனத்தைக் குவித்திருக்கும் தருணங்களைப் பயனர் படுத்தி
மட்டக்களப்பு:
இலேசான முறையில் கிழக்கைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து விட முடியும் எனக் கருதுகிறது. என்னதான் இருந்தாலும் புலிகளால் தங்களை எதிர்த்து நிற்கக் கூடிய தளமும் இங்கு இல்லை, பலமும் இல்லையென்ற நிலையிலேயே இராணுவ நடவடிக்கைக்கான சகல ஆயத்தங்களும் செய்யப்பட்டது.
புலிகளின் முன்தள பிரதேசங்களான கொக கட்டிச்சோலை, இலுப்பையடிச் சேனை கதிரவெளி போன்ற பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்டுவருவதன் மூலம் புலிகளின் கிழக்கின் பின்தள பிரதேசமான தரவையை (பேறுரட்) முற்றாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்டு வருவது இலகுவான காரியம் என்றும் கருதியது. புலிகளின் பின் தளத்தை முற்றுகையிடுவதற்கு மகோயா மின்னேரி, புலுகுணாவ போன்ற பகுதிகளாலும் இராணுவம் ஊடுருவ வேணர்டியும் இருந்தது.
இந்நிலையிலேயே கரடியனாறு
மின்னேரிய பாதைகளில் ஏற்படும் சிக்கலை தீர்ப்பதற்காகவே தேசிய துணைப்படையின் (ராசிக்குழு) உதவியையும் இராணுவத்தினர் நாடியிருந்தனர். இந்த வகையிலேயே இராணுவநடவடிக்கை தொடர்பான முழுத் திட்டமும் அமைந்திருந்தது. உணர்மையில் இராணுவத்தின் இத்திட்டத்துக்கு அமைய இந்நடவடிக்கை அமைந்திருக்குமானால் கிழக்கில புலிகளுக்கு பாரிய பின்னடைவு ஏற்பட இடமிருந்தது.
இந்நிலைமையிலேயே புலிகள் சாதுரியமாக துடுப்பெடுத்தாடத் தொடங்கினர். இதன் முதற்கட்டமே
புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி
மூலம் மே 29ம் திகதி மட்டக்களப்பு
திருமலை வீதியில் (C) BEITGÖGDL ÜLIL TIL LITÍ. 瓯L LLoró QJró முகாமுக்குள் வை: குண்டுதாரியினால் அழைக்கப்படும் நாயக்க கொல்லட 1981 தொடக்கம் 1 வரையில் வாழைச்ே 'றமணி ஐளப் வ புரிந்தவர் களுத்து இவர் இங்கிருந்து மீன் ஏற்றுமதி செ ருந்தவர் இந்தக்
இவருக்கு கல்லடி வரையான கரைே பழக்கப்பட்ட இடம 1990ம் ஆண்டு வா EL COLD ALI TAÓ DÓNAL
கொல்லப்பட்டதற். போனதற்கும் கு இருந்திருக்கின்றார் பகுதியில் இவருட மேஜர் கருணதாசன் கூறப்படுகின்றது. 9 6) JITJI, GODJU LL jlaj a, (βο) / ώργΤιμήςύ Lμου கற்பைப் பற்றி உரிந்ததாகவும் அ கூறுகின்றனர். அது 90களில் கொம்மார் கடமையாற்றிய
இவருக்கு ஒரு பிள் அந்தப் பிள்ளையும் ளுக்கு பயத்தில் த மறைவாக இருந்து தெரியவந்திருக்கின்
IGNOLIL ITfL
புலிகளும்
மீண்டும் 98இ இராணுவம் நிலை இங்கும் தனது ப6 LIGJETJE GJELLJE யிருக்கின்றார். அது புலிகளின் பகுதிக் படையினர் இயல போதும் அணிமை வாகரைக்கு அடுத்
வம்மிவெட்டுவாது ருடன் சென்று கூட் வந்திருக்கின்றார் 6 முழு காட்டுப் பிர ஒரே ஒருவர் கரு இராணுவ நடவடி LOTGOTIT63 L/65) சிக் கலையும் கருணாநாயக்கவ வாகரைப் பிரதே கட்டுப்பாடற்ற அ தட்டுமுனை, வ பாலச்சேனை, 4 மக்களுக்கான சமு உணவுப் பொரு
 
 
 
 
 
 
 

வைத்து ரர்சிக் இதன் அடுத்த ர இராணுவ தற்கொலைக் கிலியன் என்று மஜர் கருணா பட்டார். இவர் 83 காலப்பகுதி னையில் இருந்த டியில் கடமை றயைச் சேர்ந்த தென்பகுதிக்கு ப்து கொணர்டிாலப்பகுதியில் தல் கதிரவெளி ாரப் பகுதிகள் கவே இருந்தன. ழைச்சேனையில்
காணாமற் 颶 ரதாரியாக இந்த காலப்
枋 காயமடைந்த
ம் இருந்ததாகக்
195களில் இவர் டமையாற்றிய (,) LGOOf J. GIflé) அறிய துகில் ப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் துறை பகுதியில் (βο) / ώρα)Τιμήςύ ளை இருப்பதும், தாயும் புலிகற்போது தலைவருவதாகவும் Деђl.
a Giao la) கொணர்டபோது ழைய கைங்கரிபத் தொடங்கிமட்டுமல்லாமல் கு செல்வதற்கு து என்றிருந்தயில் புலிகளின் தாற்ப்ோலுள்ள
முகாமுக்குள் வைத்தே கொடுக்கப்
படுகின்றது. இதைப் பயன்படுத்தியே அங்கு ஏற்கெனவே கொணடு
செல்லப்பட்ட குணர்டு முகாம் எல்லைக்குள் வைத்தே தற்கொலை குண்டுதாரிக்கு பொருத்தப்பட்டது. கூட்டுறவுக்கடைக்குச் செல்லும் வழியால் தான் கருணநாயக்கவின் இடத்துக்கும் போக வேணடும் கூட்டுறவுக் கடைக்குள் ளாலும்
குறிப்பிட்ட இடத்தை அடைய
முடியும் குணர்டுதாரிக்குச் சிரமம்
க்கு படையினம் வைத்து விட்டு கரைப்பகுதியின் தசமும் தெரிந்த னநாயக்காவே. கை தொடங்குளுக்கு முழு காடுப்பவராக வே இருந்தார். தின் இராணுவக் பந்தனாவெளி, வெட்டுவான், ரவெளி பகுதி தி அட்டைக்கான கள வாகரை
இல்லாதவாறு வழியிலே கருணநாயக்க இருந்து கொணடதும் இத்தாக்குதலை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.
இதே போன்றே கடந்த 13ம் திகதி பார்வீதியில் சைட் சாஜர் (Side Charger) தாக்குதலையும் புலிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். தாக்குதல் நடந்த இடத்துக்குக் கிழக்கே 300 மீற்றர் துரத்தில் பிரதான பொலிஸ் நிலையம் மேற்கே சி.ரி.டி பொலிஸ் காவல்நிலையம், வடக்கே ரெலிகொம், தெற்கே லொயிட்ஸ் அவனியூ என 200 மீற்றர் தூரங்களில் காவற்சாவடிகள் இவற்றைச் சுற்றி
இராணுவக் காவலரணர்கள் எனப் பலத்த பாதுகாப்புகளுக்கும் மத்தியில் இருபுலிகள் வந்து பட்டப் பகலில் இத்தாக்குலை நடத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
உணர்மையில் சம்பவ தினத்துக்கு முதல் நாள் இரவே பாவனையில் ஈடுபடுத்தப்படாமல் இருந்த கடையின் கூரையினால் இறங்கியே
குண டைப் பொருத்தி விட்டு
சென்றிருக்கிறார்கள் சம்பவதினம்
வாகனத் தொடரணி புறப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே
குண்டு பொருத்தப்பட்ட இடத்துக்கு
சென்ற இருவரும் குண்டை இயக்கத் தயாராக நின்றிருக்கின்றார்கள் வாகனத் தொடரணியில் குறிவைத்த வாகனம் வரும் வரையும் காத்திருந்து வயரை பொருத்தி குண டை வெடிக்க வைத்துவிட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றிருக்கிறார்கள் போகும் வழியிலேயே கல்லடியில் ராசிக்குழுவைச் சேர்ந்த கதாவை சுட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள்
ஒட்டுமொத்மாகப் பாக்கப் போனால்,
1. இராணுவத்தால் கட்டுப்படுத்த
முடியாத அளவுக்கு கிழக்கிலும்
புலிகள் வலுப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் , 2 என்ன தான் கட்டுக்கோப்புடன் இராணுவம இருந்தாலும், ஊடுருவி வந்து செயல்படக் கூடிய வழிமுறைகளை புலிகள் உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பதும், 3. படையினரின்நடவடிக்கைகளை
யும் மீறி மட்டுநகர்ப் பகுதிக்குள் தாங்கள் நினைத்ததைச் செய்யக் கூடியளவு வளங்களை புலிகள் கொண டிருக கினறார்கள என்பதும் புலனாகிறது. கொக்கட்டிச்சோலை, இலுப்படிச்சேனை, கதிரவெளி போன்ற புலிகளின் முன்தள பிரதேசங்களைப்
போல் மட்டக்களப்பு நகரையும்
புலிகள் தங்களது முன்தள பிரதேச மாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றார்கள் என்பதுதான் உணர்மை,
ஜே.கே.வி.
ܠܟܐ

Page 5
~
யுத்தம் கொடூரமானது. அழிவுகளை மட்டுமே விட்டுச் செல்வது வெற்றி பெறுவர்களும் சரி தோல்வியுறுபவர்களும் சரி யாருமே
என்ற கேள்விக்கு அவர்கள் வைத்திருந்த
பதில் தான் ஆச்சரியத்துக்குரியதாக இருந்தது.
எழக் கூடிய பிரச்சினைகளை எதிர்
(LD(Ա)60ԼD LIT 60/ வெற்றியினர் சந்தோசத்தை அடைய முடியாத படிக்கு அது பாரதூரமான தாக்கங் களை ஏற்படுத்துகிறது.
ஆயினும் யுத்தங்கள் தொடர்கின்றன. அரசியல் பிணக்குகள் பொருளாதாரப் பிணக்குகள் யுத்தங்களாக வெடிக்கையில் யுத்தத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களது சொத்துக்கள் மட்டும் அழிவதில்லை. சம்பந்தப்படாதவர்கள் கூட தமது உயிர்களையும் உடமைகளையும இழக்கிறார்கள் இடப்பெயர்வுகள் நோய் வறுமை, சுற்றுச்சூழல் சேதம் என்று எல்லாவிதமான சமூகக் கொடுமைகளையும்
ஒருசேர அழைத்து மக்கள் மீது
திணிக்கின்றது அது இவைய
னைத்துக்கும் மேலாக குழந்தைகள் ܗܐ,
முதல் வயோதிபர் வரை அனைவரும் மனநோயினால் பாதிக்கப்படுகிறார்கள் யுத்தம் காரணமான அச்சம் மட்டுமல்லாமல், அதனால் ஏற்படும் பாதிப்புக் காரணமாக எழும் எதிர்ப்புணர்வு கூட திவீர வன்முறையை வளர்த்து விடுவதால், முழுச் சமூகமும் நோய்க் கூறான சமூகமாக மாறிச் சீரழிகிறது.
ஆயினும் யுத்தங்கள் தொடர்
கின்றன.
அரசியல் ரீதியான பிரச்சினை களுக்கு அரசியல் ரீதியான் தீர்வுகளைக் காணபது அவசியம் என்று சொல்லிக் கொள்ளாத அரசியல் தலைவர்களே கிடையாது. ஆனால், அவர்கள் பிரச்சினைக்குத் தீர்வாக பிரச்சினையின் காத்திரத் தனிமையை உணர்ந்து அதற்கேற்ற வழவகைள் என்ன என அறிவு பூர்வமாக தமக்குத் தோன்றுபவற்றை முன் வைத்துச் செயற். படுவதற்குப் பதில் பிரச்சினையின் உக்கிரத்தில் குளிர் காய்தலிலேயே அதிக கவனம் செலுத்துகிறர்கள
இலங்கை அரசாங்கமும், அதன் சிரேஷட தலைவர்களும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண என்று ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்தார்கள் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று ஆராய்வதைவிட, அதை முன்வைப் பதால் என்னென்ன புதிய பிரச்சினைகள் எழலாம் என்று யோசிப் பதிலேயே அவர்கள் கவனம் பெரிதும் குவிந்திருந்தது. அப்படிக் குவிந் திருந்தது ஒன்றும் தவறான விடயமல்ல, ஆனால் அவவாறு எழக் கூடிய பிரச்சினைகளை எப்படிக் கையாள்வது
கொள்ளும் விதத்தில் தமிமைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் ஆர்வமோ அக்கறையோ நெஞசுரமோ
எஞ்சியிருப்பதெல் துப்பாக்கிகளும் குணர்( தான் மக்கள் தமது சு சுதந்தித்தை கொஞ்சம் பறி கொடுக்க துப்ப திரத்தை அனுபவிக்க இது தழிழ் மக்கள் போராட்ட வரலாற் போராட்டத்தில் குதித்த சாதனை என்றால், அர பிரச்சினையை தீர்க்க யவர்கள் இன்னொரு இடத்திற்கு வந்து பிரச்சினையைத் தீ முயற்சியில் எழக்சு னைகளுக்காக பிரச்சி எல்லாவற்றையுமே தொடங்கினர்கள் தேச் மாற்றுவது பிரச்சினைய அதிலே கைவைக்க பெளத்தமதம் அரசமத மாற்றுவது பிரச்சினை தொடவேணடாம் ! அதிகாரம் விரிவான ப அனுமதிக்கப்படுவது த போக அனுமதி வழங் பலாம். எனவே அை கூடாது என்று எல கைவிடத் தொடங்கில போனது பெருமளவு நடந்தது. ஆனால் ஒரு முன்னேறவில்லை. பிர காலத்துள புதிய ணங்களுடன் பருத்து
ஆக இரணர்டு தர பயங்காரவாதத்தரப்பும் தீர்வுப் பொதி தயாரிப் செய்தது ஒன்றைத் த
அற்றவர்களாக அவர்கள் அவற்றை எழாமல் தடுப்பதற்குச் சுலபமான
வழிகளைத் தேடினர் அரசியல் எதிர்ப்புகள் முரண்பாடான கருத்துகள் வெளிவருவது தமது சொந்தக் கருத்துக்களின் அடிப்படையிலான செயற்பாட்டிற்கு இடைஞசலாக இருக்கும் என்ற ஒரே காரணத்துக்காக அக்கருத்துக்களை தடை செய்தல் அதாவது அக்கருத்துக்களைப் பேசுவோரை அழித்துவிடுதல் என்பது மிகவும் இலேசான ஒரு வழிமுறையாகும் சிந்தனைகள் சிந்தனைத் தளத்தில் எதிர் கொள்ளப் படுவதற்குப் பதில் துப்பாக்கிமுனையில் எதிர் கொள்ளப்படுவது மிகவும் இலகுவானதும் உடனடியாக இலாபம் தரக்கூடியதுமான ஒரு செயல்தான். இந்தச் செயலைத்தான தனிநபர் பயங்கரவாதம் என்பார்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் முதல் இப்போது சமாதான நீரோட்டித்திற்கு வந்துள்ள முன்னாள் இயக்கங்கள் வரை எல்லோருமே இந்த வழியில் தான் தமது இயக்கங்களை வளர்த்துவிட முனைந்தார்கள் விளைவு எல்லா இயக்கங்களையும் அழிவை நோக்கித் தள்ளியது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் வாய்ப்பாக உள்ள ஆயுதபலம் மிக்கவர்கள் மட்டும் எஞ்சினார்கள் மற்றவர்கள் இல்லமால் போனார்கள்
விடுதலைப் GLJITIT TILL Lö இப்பயங்கர வாததத்திற்கு பலியாகிப் போப் விட்டது விடுதலைக் கோட்பாட்டுடன் இணைந்த ஜனநாயகம், அடிப்படை மனித உரிமைகள்
சமாதானம், சுதந்திரம் என்பவை
அர்த்தமிழந்த வெற்றுச் சொற்களாகிப் (ẩLITU),
வழியில் நிலமையை முயன்றது தான் ஒரு செல்வத்தை கொலை வருடைய செயலுக் பொதியை யாருக்கும் விதத்தில் எழுதுபவரி இடையில் உள்ள வே இல்லை.
இரு தரப்பும் பிரச்சி முழுப் பரிமாணத்து მეolტეტგეგე).
பதிலாக இலேசான முயல்கிறது.
இப்போது தயாரிக் தீர்வுப் பொதி பார சமர்பிக்கப்படப் போ தீர்மானம் திரும்பவு பட்டுள்ளது. அந்த வே வருடம் செய்யலாம் எ தீர்மானித்துள்ளதாக படுகிறது.
ஆக அதுவரைச் செய்யப் போவது என ஐ.தே.கவுடன் ே பாட்டுக்கு வரப்போகிற ஐந்தாணர்டுகளாகச் ெ செயலை இப்போது ஓராணடு காலத்து
போகிறார்களாம்.
ஒரு காரியம் நட விடமாட்டோம் என்று அதைச் செய்கிற ச்ெ காலத்தை இழுத இடையில் அதிக வேறு (LPAGDITGIg P-L607 (UT இரணடாவது கொ மெடுக்கிற செயற்பாடு
 
 

ஒஇதர் ஒகஸ்ட் 19, செப். - 1999
லாம் வெற்றுத் டுகளும் மட்டும் ய சிந்தனையை கொஞ்சமாகப் ாக்கிகள் சுதந்நீ தொடங்கின. ன அரசியல் றில் அந்தப் வர்கள் சாதித்த சியல் ரீதியாகப் வென இறங்கிவகையில் அதே சேர்ந்தார்கள் ர்க்கும் தீர்வு டிய பிரச்சினை வரக்கூடிய கைவிடத் யக் கொடியை பாகும். எனவே
வேர்டாம் மாக இருப்பதை பாகும் அதைத் மாநிலங்களின் ரவலாக்கத்துக்கு மிழீழம் பிரிந்து துவதாக அமை" தயும் செய்யக் லாவற்றையும் TITI 56, 5 IT GULÓ பொருட்செலவு அங்குலம் கூட ச்சினை இந்தக் புதிய பரிமாவளர்ந்தது. பும் தனிநபர் சரி அரசியல் போர்களும் சரி ன் இலேசான
தனிநபர் பயங்கரவாதம் நேர்ப் படியானது, அச்சமூட்டுவது, மக்களை மெளனிகளாக்கி பிரச்சினைக்கான தீர்வுக்கான பங்களிப்பில் இருந்து அவர்களை அந்நியப்படுத்துவது
இழுத்தடிப்பும், வெட்டிக்குறைப்பும் என்று தொடரும் பொதிச் செயற்பாடு மறைமுகமானது, எதிர்காலம் குறித்த அச்சத்தை எப்போதும் நிலவ வைப்பது மக்களை எத்திப் பிழைப்பது அவர்கள் சரியாக எதற்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்ப மறுப்பது இதன் மூலம்
அவர்களை அவர்களது பங்களிப்பில்
இருந்து அந்நியப்படுத்துவது
ஆக இரண்டும் மக்களைப் புறந்
தள்ளி பயங்கரவாதத்தின் ஆதிக் -
கத்தினை அவர்கள் மீது திணிப்ப
தினையே நோக்கமாகக் கொண்டவை.
இதில் எது சிறப்பானது என்ற
ஆய்வில் ஈடுபடுவது அர்த்தமற்றது. இரணடுமே மக்களின் நலன்களிலிருந்து துர விலகி நிற்பவை. சரியான வார்த்தைகளில் சொல்வதானால் அவற்றுக்கு நேரெதிரானவை.
ஒடுக்குமுறைக்கு எதிராக போரிடுவது ஒரு ஜனநாயக உரிமை அந்த ஒடுக்கு முறை ஆயுத முனையில் வரும் போது எதிர்ப்புப் போராட்டமும் ஆயுதம் ஏந்துவது தவிர்க்க முடியாதது ஆயுதம் ஏந்திய ஒரே காரணத்திற்காக ஒரு போராட்டம் ஜனநாயகத் தனிமையை இழந்து விட்டதாகக் கொள்ள முடியாது.
ஆனால் ஜனநாயகப் பணிபுகளுக்கும் ஆயுதங்களுக்கும் இடையில் என்றும் சுமுகமான உறவு இருந்ததில்லை என்பதை யாரும் மறந்துவிடக்
Th LITE).
J# FLOTT Gificias நீலன் திருச் செய்கிற ஒருகும் தீர்வுப் ரச்சினை வராத செயலுக்கும் றுபாடு அதிகம்
னையை அதன் டனர் அணுக
வழிகளை நாட
கப்பட்டிருக்கும் ளுமன்றத்தில் வதாக இருந்த LD og øjl Lj - லையை அடுத்த ன்று அரசாங்கம்
தெரிவிக்கப்
கும் இவர்கள்
சி ஒருமைப்ர்களாம். கடந்த Fய்யாத புதிய இனி வரவுள்ள Mei G7J LLJ LLJLJ
க்காது நடக்க சொல்வதற்கும், யற்படுத்துகிற தடிப்பதற்கும் பாடு இல்லை. ன செயற்பாடு சம கால
ஆயுதம் ஏந்திய போராட்டம் மக்களின் நலனுக்காக அவர்களால் செய்யப்படுவதாக அமைகையில் அது நீதியின் பேரால் நடக்கிற ஒரு ஜனநாயகப் போராட்டமாகிறது.
யுத்தமும் அதன் ஒரு பகுதியாகி இருப்பது உணர்மையாயினும் அதுவே முழுமையல்ல. இதனால் தான், ஒரு யுத்தத்தினாலான வெற்றி முழுமையான சந்தோசத்தை தரப்போவதில்லை என்று ஆரம்பத்தில் சொன்னோம்.
யுத்த நிறுத்தங்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொணர்டு வரப்போவதில்லை, பிரச்சினைகளை களைந்து விடுவதில்லை.
ஆயினும், அது பிரச்சினையை தீர்க்கும் வழிகளைப் பற்றி சிந்திக்கும் அவகாசத்தைத் தருகின்றது.
"யுத்தத்தின் கொடுமையை புத்தி சீவிகளும் அரசியல்வாதிகளும் முற்றாக உணரவில்லை" என்கிறார் அமைச்சர் பிரிஸ் அவர் சொல்லுவதன் அர்த்தம் அவரையும் அவரது சகாக்களையும் தவிர்ந்த அரசியல்வாதிகளும் புத்தி ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வில்லை என்பது தான். ஆனால் புரிந்து கொணட அமைச்சரின் அதை முடிவுக்கு கொணர்டு வருவதற்கான நடவடிக்கை என்ன?
யுத்தத்தின் கொடுமையை உணர்ந்தவர் அதை நிறுத்த என்ன முயற்சியை எடுத்திருக்கிறார்? குறைந்த பட்சம் அமைச்சரவை கூட்டத்திலாவது இதை ஒரு பிரேரணையாகக் கொணர்டுவர அவர் முனைந்திருக்கிறாரா?
இல்லை. மற்றவர்களை குறைகூறிக் கொண்டு தமது குறைகளை மறைக்க முயல்கின்ற முயற்சி ஒன்றும் புதிய தொழில் நுட்பம் அல்ல. அரசியல் வாதிகட்கு இது கைவந்த பழைய கலை
யுத்தத்தை தொடர்வதற்கு இதைவிட நல்ல ஒரு கெட்டித்தனமான ஆதரவுப் பேச்சை வேறுயாரும் பேசிவிட முடியாது என்பது தான் உணர்மை,
நீலனின் கொலை தொடர்பான பத்திரிகை ஒன்றின் கேள்விக்குப் பதி லளித்த புளொட் தலைவர் சித்தார்த்தன் இப்படிச் சொல்லியிருந்தார்
'கடும் போக்காளர்களால் கொல்லப்படுக்கின்ற முதலாவது அரசியல்வாதி அல்ல அவர் அரசாங்கம் அரசியல் தீர்வொன்றைக் காண செயற்திறன் மிக்க நடவடிக்கையில் இறங்கா விட்டால் அப்படிக் கொல்லப்படப் போகிற கடைசி ஆளும் அவரல்ல
அரசாங்கம் தீர்வு காணும் விடயத்தில் காட்டும் அசிரத்தையே இத்தகைய செயல்களுக்கு காரணம்
என்று கூறுகிறார் அவர்
ஆம். யுத்தம் நடக்கிற
நிலைமைக்கு GT5 5ITT60TLó?
அதை இல்லாமல் ஆக்கவல்ல தீர்வு என்ன?
அது σΤΙΕ) (84, இருக்கிறது?
அதற்கான அரசியல்வாதிகளினதும் புத்திஜீவிகளதும் பொறுப்பு βTβοή601 2
ஜி.எல்.பீரிஸ் சொன்னது போல அவர்கள் அதன் உக்கிரத்தை இன்னமும் உணரவில்லையா?
இவற்றுக்கெலலாம்
ஆனால், அவர்களை அந்நியமாக்கி விடுகிற செயற்பாடுகள், அவை ஆயுதம் ஏந்தினாலென்ன ஏந்தா விட்டால் என்ன ஜனநாயகம் என்ற சொல்லின் அர்த்தத்திலிருந்து விலகி விடுகின்றன.
போராட்டம் என்பது யுத்தம் என்ற குறுகிய சொல்லுக்குள் அடக்கப்பட்டுவிடுவது அல்ல. அது பரந்து விரிந்த அர்த்தங்களைக் கொணர்டது.
என்ன பதில்?
தமிழ்க் கட்சிகளால் இதற்கு ஒரு பதில் சொல்லக் கூடுமானால் யுத்தம் வெறும் இனவெறியர்களுக்கு மட்டுமான மொழியாக மாறி விடும். அதன் பிறகு அதன் வலுவும் அற்றுப் போய்விடும் இது தான் இன்றைய நிலைமை.
i
ഗ്രീഗ്

Page 6
6 ஒகளில் ட் 19, செப் 1 - 1999 ଟ;
இதுவரை காலமும் தமிழிப் பெணகளை மட்டும் இலக்காகக் கொணர்டு பாலியல் வல்லுறவுப் போர் நடத்தி வந்த இலங்கை இராணுவம்
gy 600i GOLDa, J, TGI) LDITg, LGOLLÉleÖTIf Gi பூரண கட்டுப்பாட்டின் கீழுள்ள ಡಾ. எல்லைக் கிராமங்களில் வாழும் முஸ்லிம் பெணகளின் மீதும் தமது GgFL 60 Lg560 GT அவிழித்துவிட ஆரம்பித்துள்ளது. மன்னார், முல்லைத்தீவு தொடரில் ஒட்டமாவடி - ஹிஜிரா நகர் முஸ்லிம் கிராமத்தில் சமாதானப் படைகள் 7,799 இல் நிகழ்த்திய காம வேட்டை இவி வாறான சம்பவங்கள் தொடரும் என்பதைத் தான் எதிர்வு கூறுகிறது.
ஹிஜரா நகர் முன்பு நாவலடி என அழைக்கப்பட்டது. ஒட்டமாவடி பிரதேச சபைக் குட்பட்ட இக் கிராமத்தை புலிகளின் பிடியிலிருந்து 1990இல் இலங்கை இராணுவம் மீட்டெடுத்தது. போர் நிகழ்ந்த காலப்பகுதியில் ஒட்டமாவடி காவத்தமுனை போன்ற பிரதேசங்களில் இம் மக்கள இடம் - பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். 1991ம் ஆணடு, இராணுவத்தின் உத்தரவாதத்திற்கிணங்க இவர்கள் மீணடும் தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டனர். 909) Gij இராணுவ நடவடிக்கையைக் காரணம் காட்டி ஹிஜிரா நகர் பள்ளிவாயலையும் இராணுவம் ஆக்கிரமித்து முகாமிட்டுக் கொணடது. இது தொடர்பாக எந்த பாராளுமன்ற முஸ்லிம் உறுப்பினரும் இதுவரை வாய திறக்கவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
இம்மக்கள் குடியமர்த்தப்பட்ட நாள் முதல் இன்று வரை இராணுவத்தினரால் பல்வேறு உள, உடல் இம்சைகளுக்கு ஆளாகி வருகின்றனர் பாதுகாப்பரணி அமைத்தல், மரக்குற்றிகள் தறித்தல் மணமூட்டை கட்டுதல் முகாமைச் சூழ துப்பரவு செய்தல் என கூலியற்ற இனாம் வேலைகளைச் செய்வதற்கும் இவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர். அரச நிவாரணத்திலும் நாட் கூலியிலும் தங்கி வாழும் இவர்களின் அடிப்படைத் தேவைகள் எதுவுமே இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஹிஜிரா நகர் முஸ்லிம் கிராமத்தில் 7/7/99 புதன்கிழமை நள்ளிரவு குடிபோதையில் நுழைந்த மூன்று இராணுவத்தினர் ஒரு விட்டுக்குள் புகுந்து இரணடு பிள்ளைகளின்
தாயான குடும்பப் பெணணை கணவனின் எதிரே பாலியல் வல்லுறவுக் குட்படுத்தி, சில சேதங்களையும் விளைவித்துள்ளனர் பாதிக்கப்பட்ட பெண புஹாரி முஹம்மது பாத்திமா (38) தனது வாக்குமூலத்தில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்
77.99 புதன் இரவு 11 மணியளவில் சிறுநீர் கழிப்பதற்கென வெளியே வந்தேன் கொல்லைப் புறத்தில் நிழல்கள் அசைவதைக் கண்ட நான் எனது கணவரிடம் சொல்லிவிட்டு, பிள்ளைகளுக்கு அருகில் வந்து
படுத்துக் கொணர்டேன் வெளியே ஏதோ உ கேட்டது கணவர் எ அடித்தார். அப்போது வத்தினர் "டோர்ச்ை
என்று நுழைந்து டோர்ச் பறித்து -
சபதமிட்டால கிரை என்று மிரட்டியதுடன் கணவனையும் e போட்டுவிட்டே எ வல்லுறவுக்குட்படுத்த
பெணர்கள் மீதான சமூக வர்ை முறை பல தளங்களில் இடம்பெற்றுவருவதை இன்று காணக் கூடியதாகவுள்ளது. யுத்தச்சூழல் சார்ந்த ஒடுக்கு முறைகள், வன்முறைகளையே இன்றைய ஈழத்துப் பெண் களர் அதிகமாக எதிர்கொள்கின்றனர். எனினும் குடும்பக கட்டமைப்புச்சார்ந்த பல வன்முறைகள் ஒடுக்குதல்
கள மறைமுகமான ஒன்றாகவே சமூகங்களிடையே விரவி இருக்கின்றன.
குடும்பம் சார் வன்முறையானது பெரும்பாலும் தமிழ் பேசும் சமூகத்தைச் சார்ந்து சீதனக் கொடுக்கல வாங்கல்களாலேயே ஏற்பட்டு வருகிறது. இந்தியாவைப் போன்று தற்கொலைகளிலேயே பெரும்பாலான முடிவுகள் இல்லாது விவாகரத்துக்களில் முடிந்துபோவது ஓரளவு அதிர்ஷடவசமானது
குடும்ப ஒடுக்குதல்களில் அனேக மாய கணவனுக்கு அடுத்த ஸ்தானத் தில் பெணகளைப் பாடாயப்படுத்துபவர்கள் மாமியார்களாகவே இருக்
தீய்ந்து போன ஒரு ெ
கின்றனர். சிலவேளை மாமியே முழு அடக்குமுறையாளராகவும் இருந்து விடுகின்றார்.
இவவாறான ஒரு ஒடுக்குதல் அடக்கு முறையினர் விளைவால அணமையில் திருமலை ஜமாலியா எனும் இடத்தில் ஒரு பரிதாபகரமான தற்கொலை நிகழ்ந்துள்ளது. மாமி மற்றும் கணவனின் கொடுமை தாளாது மிகவும் கைவிடப்பட்டுப் போன நிலையில் ஜீனத்தும்மா என்கிற 23 61) եւ 15/60 L- Ա./ ஐந்து மாதக் - குழந்தையொன்றின் தாய் தீவைத்து தற்கொலை செய்து கொண டிருக்கின்றார்.
திருமலை பல நிலையத்தருகே சர்பத் கடை வைத்திருக்கும் தனது தாய் மாமனையே இவர் திருமணம் முடித்தி ருந்தார். இவர் தன தாயின் முழுக்
கட்டுப்பாட்டில் இயங்கி அதன்படியே தனர் மனைவியை இயக்கி வந்தவர் என்பதை இறந்தவரின் கடிதங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
"என வாழ்க்கை சேலை போல, அதைப் போட்டு விட்டேன் முள்ளுமேல. எடுக்கவும் முடியல கிழிக்கவும் முடியல. ரத்தமா வடிக்கிறேனர். கணிணால." என தனி குடும்ப வாழ்வைப் பற்றி எழுதியிருக்கும் இவர் ஆறு நாட்கள் உயிருக்குப் போராடிய நிலையில முற்றாக எரிந்து இறந்துள்ளார்.
எப்போதும் மாமியாரின் வசைச் சொல்லுக்கும் அவதூறுக்கும் ஆளாகி வந்துள்ளார். குழந்தை கூட மகனின் சாயலில் இலலையென அடிக்கடி குறிப்பிட்ட மாமியார் இவரை
சகோதரர்களுடனும் கணவனுடனும் இ வந்துள்ளார். 町 பிரச்சினைகளை சந் ஊர்ப் பஞ்சாயத்தின் படுத்தப்பட்டும் கன் நிபந்தனைகளுக்கு சகோதரியுடன் டே விடு போகக் கூட வந்திருக்கிறார்.
இவவாறான ெ Efaoi 60s) COGIT (3 a முடிவுக்கு வரக் தென்பதை அவ கடிதங்களும் ஆணர்கள் சுயநலவ கும் மனது, அதில் சிகள் அன்பு என்று மரக்கட்டைகள் நா
 
 
 
 

சற்று நேரத்தில் டைபடும் சத்தம் முந்து டோர்ச்சை மூன்று இராணுச அடிக்காதடா" JI) 2 gif (iglt
லைட்டையும் டத் தெறிந்தனர். ண்ட எறிவோம் துப்பாக்கியால் டித்து கட்டிப் Dia) oT UTa)Ua
Gorff
历GWTQ16WTöT JUT - முஹம்மது இது தொடர்L//T) U, IT GODGDDLL jlaj இராணுவ முகாமுக்கு முறையிடச் சென்றபோது, சென்றியிலிருந்த இராணுவ வீரர் துTசித்து விரட்டவே ஓட்டமாவடி சென்று அங்கு முக்கிய பிரமுகர்களிடம் தமது குடும்பத்திற்கு நிகழ்ந்த கொடுமையை விளக்கி
L|6ri GTITÍ. அவர்கள் (II) 60 LD I of நிலைமை சம்பந்தப்பட்ட இராணுவமுகாம் பொறுப்பாளருக்கு அறிவிககப்பட்டது. இரவு காவலிலிருந்த இராணுவ வாக்குமூலத்
தின்படி சம்பவம் நிகழ்ந்த இரவு குறிப்பிட்ட நேரம் வெளியே சென்ற மூன்று
இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு, கிரித்தல் இராணுவ விசாரணை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹர்வின் கவனத்திற்கும் கொணர்டு வரப்பட்டது. அவரின் முயற்சியினால் மட்டக்களப்பு இராணுவ அதிகாரி JFLÓ LIGILL5 நிகழ்ந்த ஸ்தலத்திற்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்ட பெணணிடம் வாக்குமூலம் பெற்றுக் கொணர்டு வைத்திய செலவுக் கென நாலாயிரம் ரூபா பணத்தையும் கொடுத்துவிட்டு, உரியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றார்.
El L 3) GT
இக் கொடூரச் செயலுக்குட்பட்ட பெண நோயாளியாக இருந்துள்ளார் என்பதுடன் இச்சம்பவங்களின் ஊடாக இராணுவத்தினரின் இன்னொரு முகத்தையும் அம்மக்கள் தரிசித்துள்ளனர். வழக்கமான கணிதுடைப்பு விசாரணையும் இடம் மாற்றலுமே இதிலும் தீர்வாகக் காணப்பட்டுள்ளது. போதாக்குறைக்கு 27,799 தினகரன்
பத்திரிகை இராணுவத்தினர் ஐயாயிரம் ரூபா நஷடஈடாக வழங்கி யது எனச் செய்தி பிரசுரித்து இராணுவத்தினர் பரோபகாரத்தை வெளிப்படுத்தி இருந்தது. கூடவே அப்பெண நடத்தை சரியில்லாதவள என்று வேறு கண டு பிடிப்புச் செய்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண இச்சம்பவத்தை பகிரங்கப்படுத்தி யதற்கு காரணம் தனக்கு நீதி கிடைக்க வேணடும் அத்துடன், இதுபோன்று எந்த கொடுமையும் இந்த கிராமத்தில் இனி நடக்கக் கூடாது என்பதே
நாலாயிரம் ரூபாவுடன் திருப்திப் பட்டுக் கொள் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது ஒரு பெணணின் "கற்புக்கு" இவவளவுபெறுமதியைத்
தானி இராணுவம் நிர்ணயித்துள்ளது
என எடுத்துக்கொள்வதா புரியவில்லை.
505 பகுதியில்
எதுவும்
நிர்வாகத்திற்குட்பட்ட இராணுவத்தினர் புரிந்த
அட்டகாசத்தை பெரும்பாலான மக்கள்
அறியாமல இருந்தது ஆச்சரிய மாயிருந்தது. -9ցյaկա பிரதேச நிருபர்கள் கூட, இது பற்றி ஒரு வரியேனும் எழுதியதாகத் தெரியவில்லை. அவவளவு அரச விசுவாசம் அவர்களுக்கு அவர்கள் தான் அப்படியென்றால், பிரதேச சபையோ பள்ளி நிர்வாகமோ இதைக் கணிடித்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க எவ வாறான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இராணுவத்தின் ஆதரவில் கள்ளத்தனமாக வியாபாரம் செயயும் ஊர் பெரியவர்களுக்கு சமூகத்தைப் பற்றி எப்படிக கவலை வரும்
சிங்கள இராணுவம் ருசி கணடு
விட்டது. இனி பல பாத்திமாக்களின்
வாழ்க்கையோடு விளையாடுவதற்கு அதற்கு தயக்கம் இருக்காது. ஏனெனில், நமது அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் வெட்கமில்லை என்பதுடன் சுரணையுமில்லை என்பதை அந்த இராணுவப் புத்தி உணர்ந்தே இருக்கும் திரண டெழுந்தால் மட்டுமே பாதிக்கப்பட்ட அப்பெணணுக்கு நீதி கிடைக்கும். இனிறேல் நிலைமை இதைவிட மோசமாகவும் கூடும் சந்திரிகாவின் அமைதிப்படையை நம்பவா முடியும்?
- 622/TLDI
மானமுள்ளவர்கள்
சகோதரியின் 1ணத்தும் பேசி Од от (26)) L JIGD) த்து வந்த இவர் மூலம் சமாதானப் வனின் விசித்திர பட்டும் (உ-ம்: க்கூடாது. தாய
து.) வாழ்ந்து
டர் பிரச்சினைஅவர் இந்த ாரணமாயிருந்தஎழுதிவைத்த சொல்லுகின்றன. கள் எங்களுக்சைகள் உணர்ச்எதுவும் இல்லாத என்ற நினைப்பு
அவர்களுக்கு." என்று ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜினத் வெவவேறு பிணக்குகள் மன ஆதங்கங்கள் பற்றியும் எழுதி வைத்துள்ளார்.
தான தீப்பற்றி எரிவதாகவும் மனைவி சிரித்துக்கொணர்டு நிற்பதாகவும் தான் கணட கனவை கணவன் பிரஸ்தாபித்த வேளை நீயில்லை அவள் தானி அப்படி தீப்பற்றி எரிய வேணடும் அதை நீ பார்த்துச் சிரிக்க வேணடும் என்று வில்லித்தனமாக மாமி கதைத்துள்ளார். இந்த நிகழ்வு தான் இந்தப் பெண தீப்பற்றி எரியும் போதும் நிகழ்ந்துள்ளது. ஒரே விட்டின் "ட" வடிவ அறையில் ஒரு பக்கத்தில நிகழ்ந்த தற்கொலை முயற்சியை மாமா மாமி கன வர்ை போன்றோர் கணடும் காணாதவர் போலிருந்து அதைத்
தடுக்க எந்த முயற்சியும் செய்யாது டி.வி பார்த்துக்கொணடிருந்த சம்பவம் இவர்களின் கொடூரத்தை உணர்த்த போதுமானதொன்றாகும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களிலும் பார்க்க வராத இவர்கள் இப்போது தலை மறைவாகித் திரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தற்கொலைகளுக்கு வேறு எவரும் தணடனை பெறுவதில்லை. ஆனால், கொலையைவிடக் குரூரமான தற்கொலைச் சாத்தியங்களை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள். ஆனால், சட்டம் கொலைக்குச் சாட்சியங்களை சம்பவங்களைத் தேடும் தற்கொலைகளுக்கு அவ்ை எந்தப் பெரும பின னணிகளைக் கொணடிருந்தாலும் வெறும் "தற்கொலை மரணம்" என்று இலகு தீர்ப்பு வழங்கிவிடும். ஆனாலும் இவவாறான குரூர சிந்தனையாளர்கள் தொடர்ந்தும் எந்தத் தணடனையும் குற்றவுணர்வுமற்று அடுத்த நடவடிக்கைகளில் இறங்கியிருப்பார் இங்கே இவர்களின் ஐந்து மாதக் குழந்தையின் வாழிவுதான் கேள்விக்குறி. இந்தக் குழந்தைக்கு சட்டபடியான உரிமையை மாமியும, கணவனும் தான் கோருவார்கள்
ஏற்கெனவே பிள்ளையில் சந்தேகம் கொணட இவர்கள் அதைத் தொடர்ந் தும் நல்ல முறையில் நடத்துவார்கள் என்பதற்கு எந்த நம்பிக்கையுமில்லை. சமூகத்தினுள் மெளனமாக நிகழும் இவ்வாறான நிகழ்வுகள் நாம் படிப்பினையாக ஒரு பாடமாக பார்க்கப்பட
வேணடும் வெறுமனே இதனை சம்பவங்களாகப் பார்த்தால் இவ்வாறானவற்றுக்கும் பின்னாலுள்ள சமூக
அவலங்கள் துயரங்கள் துன்பங்களை நாம் மெளனித்து வளர்த்தவர்களாகவே ஆகிவிடுவோம்.
- 67ZZŐ. Ĝ525. 67 LIÓ. 67675

Page 7
"எனது இனிய உடன்பிறப்புக்களே சிறீலங்கா முளப்லிம் காங்கிரளப் கட்சியின் விதை காத்தான்குடியிலேதான் இடப்பட்டது" இந்த வார்த்தைகள் இந்தக் கட்சியின் தலைவர் அஷரஃப் அவர்களால் காத்தான்குடிக்கு அவர் மேற்கொள்ளும் விஜயங்களின் போதும், இன்னும் பிற இடங்களிலும் கூறப்படுபவை.
உணர்மை தான் முஸ்லிம் காங்கிரசின் விதை விழுந்த மணி காத்தான்குடி தான்
இப்போது வட- கிழக்கு முளப்alý L a Gílání உரிமைகளுக்கான 960LDLLlao (North - East Muslims Rights Organisation) alog angiதிருப்பதும் இந்த மணர்ணிலே தான்
வட-கிழக கிலே வாழுகின்ற எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான தீர்வாக முஸ்லிம் மாகாணம் என்ற கோஷத்தை முன்வைத்துப் புறப்பட்ட முஸ்லிம் காங்கிரளப் தற்போது தனது கொள்கைகளையும், இலக்குகளையும் மறந்து வெறுமனே ஒரு பிரதேசவாத அரசியலை நோக்கி நகர்ந்து கொணர் டிருக்கும் இந்த வேளையிலே அது தனது தற்போதைய நிலைப்பாடாகத்
தென - கிழக்கு அலகு ஒன்றை
மாத்திரமே கோரி நிற்பதை யாவரும் அறிவோம்.
தென் - கிழக்கு அலகு என்பது
முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வாக
ஒரு போதுமே அமையாது. இக் - கோரிக்கை முற்றிலும் தவறானதும் வட- கிழக்கிலே வாழுகின்ற முளப்லிம் களின் தொடர்ச்சியான இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கக் கூடியதுமாகும். எனவே, உடனடியாக முஸ்லிம காங்கிரசினர் இந்தக கோரிக்கையினை வாபஸ் பெற வேண்டும் என்பதைத் தனது பிரதான இலக்காகக் கொண டே இந்த அமைப்புத் தோற்றம் பெற்றுள்ளது.
இதற்கு முன்னரும் "தென் - கிழக்கு
அலகு" எனும் முஸ்லிம் காங்கிரசின்
நிலைப்பாட்டுக்கு எதிராக வட கிழக்கிலே ஆங்காங்கே ஒரு சில எதிர்ப்பலைகள் காணப்பட்ட போதிலும், நிறுவன மயப்பட்ட அமைப்பிலே காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனமே இது தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாகப் பேசி வந்தது. இந்த நிறுவனத்தின தலைவர் பொறியியலாளர் எம். எம். அப்துல் றஹமான அவர்கள் கடந்த வருடம் பெப்ரவரி மாதம "முஸ்லிம
மாகாணத்தில் இருந்து தென் - கிழக்கு
வரை" என்ற நூலொன றையும் வெளியிட்டிருந்தார். இந்தப் புத்தகம் முஸ்லிம காங்கிரசினர் சுயநலப் போக்கையும் தென - கிழக்குத் தொடர்பான அபாயங்களையும் பல தளங்களில் நின்று விமர்சித்தது. இதுவே தென் - கிழக்குத் தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் பிரகடனமாகக் கொள்ளப்படும் "தென் - கிழக்கு மூன்று இனங்களுக்குமான முன்மாதிரிப் பூமி" எனும் நூலுக்குப் பதிலாகவும் அமைந்தது. இது போன்றே சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனம் இது தொடர்பில் பல கருத்தரங்குகளையும் வெளியீடுகளையும் செய்து வந்தது. அததோடு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அஷரஃப், பொதுச் செயலாளர் றவூப் ஹக்கீம், மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதி பிரதியமைச்சர் ஹிளப்புல்லா ஆகியோரோடு சந்திப்புக்களையும் மேற்கொணர்டது. இந்தச் சந்திப்புக்களின் போதெல்லாம் அவர்கள் தென் - கிழக்கு அலகின் குறைபாடுகளையும் அவ்வாறானதொரு தீர்வு அமைந்தால் இதற்கு வெளியே வாழுகின்ற முஸ்லிம்கள் சந்திக்க நேரும் துயரங்களையும் ஒத்துக் கொண டனர். எனவே எல்லோருக்கும் பொதுவான மாற்றுத் தீர்வையே முஸ்லிம் காங்கிரளப் கோரும் என்றும் வாக்குறுதி அளித்தனர். இருந்த போதும் துரதிருஷடம் முனனுக்குப் பினர் முரணாகவே அவர்களது செயறி - பாடுகள் அமைந்தன. அஷரஃப் தென கிழக கே தனது கட்சியினர் நிலைப்பாடு என நாடு முழுவதும் பேசத் தொடங்கினார். ஹிளப்புல்லா பாராளுமன்றத்திலே மட்டக்களப்பு முஸ்லிம்கள் தென் - கிழக்கு அலகுக்கு முற்றிலும் ஆதரவளிக்கின்றார்கள்
என்று ஒரு பச்சைப் பொய யைச் சொன்னார். றவூப் ஹக்கீம் இது தொடர்பில் மிகப் பொதுவாக எந்தத் தெளிவு மற்றவராகப் பேசாமல்
இருக்கிறார் போலும். இவ்வாறான ஒரு அரசியல் சுத்துமாத்துகளுக்கு
மத்தியிலேதான் சமூக மதிப்பீட்டுக்கான நிறுவனம் (ISA) வட கிழக்கு முஸ்லிம்களுக்கான நியாயமான ஒரு அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் இதற்கான போராட்டங்களை வட கிழக்கிலே எல்லாப் பகுதிகளிலும் முன்னெடுக்க வேணடும் இதற்கான
பாரிய இயக்கமொனறு கட்டியெழுப்பப்பட வேணடும் எனற உத்வேகத்தோடு இயங்கிக் கொணர்டிருந்த வேளையில் தான கடந்த 0108 1999 அன்று காத்தான குடி மெத்தைப் பள்ளிவாயலிலே பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் சமூக மதிப்பிட்டுக்கான நிறுவனம் இன்னும் பல அமைப்புக் களின் உறுப்பினர்களைக் கொணர்ட கூட்டாகக் காத்தான்குடியிலே வட - கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு உத்தியோக
| գ/rouւDIT&ւ մյու607լի 6) ժամանաւէ 5),
இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிலே மட்டு மாவட்ட முஸ்லிம் கிராமங்களின் புத்திஜீவி களும் இன்னும் இது தொடர்பில் தீவிர அக்கறை கொணர் டவர்கள் பலரும் கலந்து கொணர்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த அமைப்பினர் தலைமைக் காரியாலயத்தில் பத்திரிகையாளர் மாநாடொன்றும் நடைபெற்றது. இதன் செய்தி பத்திரிகைகளிலும் வானொலிச் சேவைகளிலும் வெளியானது
இவ்வமைப்பின் செயற்திட்டங்களாகத் தற்போது சில விடயங்கள் நடைமுறைக்கு வருகின்றன. வட
கிழக்கு முஸ்லிம்க கான அமைப்பு எனு அர்த்தமுள்ளதாக்கள் வெற்றி கொணர் மைக்கவும் இந்த வட- கிழக்கிலே உ
வட கிழக்கு மு go If GODIL DJAGIT ஒர் அற
பிரதேசங்களிலு கொள்ளும்
தற்போது மட் இதன் செயற்பாடு பட்டுள்ளன திரு அம்பாறை, யாழ்ப் என்ற பரப்புகளு எத்திவைக்கப்பட பரப்புகளிலும் திட்டங்கள் மிக வி செல்லப்படும்
இதற்கான மிக கையாக பிரச்சார நடாத்துவதோடு வாழுகின்ற சகல இருந்தும், ஒரு ல களைப் பெற்றுக் இலக கோடு இ செல்கிறது.
இந்தக் கை.ெ யினூடாக எல்லாட் இந்த அமைப்பு படுவதோடு அங் இதன் பங்காளர்க இதன் மூலம் அமை களை மிக இலகு செல்ல முடியும் தற்போது முதற் மாவட்டத்திலே ஆ
மேலும் இந்த இலக்குகளையும், பாடுகளையும் மிக அரசாங்கத்திற்கு களுக்கும் வெளி களுக்கும் முக்கிய
 
 
 
 

இது ஓகஸ்ட் 19, செப் 1 - 1999
ரின் உரிமைஞக்ம் தனது நாமத்தை ம், தனது இலக்கை தாக மாற்றியஅமைப்புத் தன்னை ர்ள சகல முளப்லிம்
சேதிகளை அனுப்பியுள்ளது. அத்தோடு இத்தரப்பினர் அனைவரையும் வெகு விரைவில் நேரில் சந்தித்துப் பேசுவதற்கும் அமைப்பு ஆயத்தமாகிபுள்ளது.
எவ வித அரசியல்
呜@
முஸ்லிம்களின் ன அமைப்பு
றிமுகம்
விளம்தரித்துக்
டு மாவட்டத்திலே எ தீவிரப்படுத்தப்ഥബ് 06:161', பாணம் (அகதிகள்) கும் இதன் சேதி டுள்ளது. அந்தப் இதன வேலைத ரைவிலே கொணர்டு
பிரதான நடவடிக்இயக்கமொன்றை வட- கிழக்கிலே முஸ்லிம்களிடம் சம் கையெழுத்துகொள்வது என்ற த அமைப்புச்
ழுத்து வேட்டைபிரதேசங்களுக்கும் அறிமுகப்படுத்தப்குளிர் எா மக்களும் ாக மாறுகின்றனர். ப்பின் நடவடிக்கைாக முன்கொணர்டு இந்த நடவடிக்கை ட படமாக மட்டு ம்பமாகியுள்ளது.
அமைப்புத் தனது அரசியல் நிலைப்தெளிவாக விளக்கி எதிர்க் கட்சிாட்டுத் தூதரகங்ாகப் புலிகளுக்கும்
- 67ഥ,ഋ,61ഥ്ഗുജ്
நோக்கங்களையும் கருதாது செயற்பட விளையும் இந்த அமைப்புக் குறிப்பாக முஸ்லிம் காங்கிரசையும் அதன அடையாளத்தையும் ஒரு போதும் சிதைக்க முற்படாது என்பதும் மிகத் தெளிவாக நோக்கப்பட வேணடிய ஒரு கொள்கையாகும்
முஸ்லிம்களின் அரசியல், சுய நிர்ணய உரிமைகளைப் பேணிப
பாதுகாப்பதில் முளப்லிம் காங்கிரசும்,
ஏனைய அரசியல கட்சிகளும் விடுகின்ற தவறுகளை இனங்கணர்டு அதற்கெதிராகப் போராடுவதும், முளப்லிம்களுக்கான தனித்துவத்தைக் காக்கப் போவதாகக் கூறிக் கொணர்ட முஸ்லிம் காங்கிரஸினை மீணடும் அதனது இலக்குகளை நினைவூட்டி, அதன் யதார்த்த நிலைக்குத் திருப்பிவிடுவதுமே இந்த அமைப்பினர் இலட்சியங்களாகக் கருதப்படுகின்றன.
முஸ்லிம்களுக்கான அரசியல் மாற்று சக்திகளுக்கான அரசியல் பரப்புப் போதாமையால் முஸ்லிம் காங்கிரளப் மிக உடனடியாகத் தனது தவறுகளை உணர்ந்து முஸ்லிம - களுக்கான மிகச் சரியான நியாயமான குரலாக மாற வேணடும் என்பதில் மிக ஆவலாக உள்ள இந்த அமைப்பு, அதன் தலைவர்கள் முஸ்லிம் காங்கிரசினர் சரியான இலக்குகளைப் பின்னடையச் செய்கின்ற, மேலும் அதன் கோட்பாடுகளை மழுங்கச் செய்கின்ற நிலைப் பாட்டைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கும் போது தொடர்பில காத்திரமான நடவடிக்கைகளை மேற்
-96). If 567
கொள்ளவும தயங்காது.
இந்த அமைப்புத
ஏனெனில், முளப்லிம் காங்கிரஸ் என்பது எந்தவொரு தனி மனிதனதும் சுயநலச் சொத்தல்ல. அது முளப்லிம்களின் ரத்தத்திலும், எண்புகளிலும் கட்டி வளர்க்கப்பட்டது என்பதையும் அதன் தலைவர்கள் மறந்து விடக் கூடாது.
இந்தத் தளங்களின் பின்புலத்தில் கட்டியமைக்கப்படும் இந்த அமைப்பு தனது இலக்கு நோக்கிய பயணத்தில் மிகச் சுதந்திரமாக எந்த அரசியல் உந்து சக்திகளுக்கும் உட்படாது 56015)
கருத்துக்களை முனர்னெடுத்துச் செல்லும் அதேவேளை தனது நேர்மைத் தன மை, நடுநிலை
என்பவற்றில எப்போதும் மிகக் கவனமாகச் செயற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வட- கிழக்கு முஸ்லிமகளின் நீதியான அரசியல வாழ விட உரிமைகளைக் கோரி நிற்கும் இந்த அமைப்பில் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராயினும், பங்கெடுக்கலாம். 915) தனது சமூகத்தின் நியாயமான குரலுக்கு வலு சேர்க்கும். ஆனால், அவர்கள் ஒரு போதும் தனது கட்சி நலன்களை இதனூடாக நிறைவேற்ற எத்தனித்தால் அம்முயற்சி ஒரு போதும் பலனளிக்காது என்பதும் உறுதி இதற்கான ஏற்பாடுகள் அமைப்பில் இருக்கின்றன
இப்போதைக்கு இவ வாறான பொது இயல்புகளோடு தனது யாத்தி ரையைத் தொடர்ந்திருக்கும் இந்த அமைப்புத தனது இலக்குகளை எய்துவதற்காகச் சகல தளங்களிலும் மிகத் துரிதமாகச் செயற்படும்
"இதனுடைய வளர்ச்சியும, வெற்றியும் வட- கிழக்கில் வாழுகின்ற எல்லா முஸ்லிம்களின் கரங்களிலும்
தங்கியுள்ளன. ஆகையால் அனை
வரும் இந்த அமைப்பின் கொள்கை
களையும், கோட்பாடுகளையும் மிகச் சரியாகப் புரிந்துகொணர்டு உங்களை யும், நடு நிலையாய்ச் சிந்திக்கின்றமுஸ்லிமகளினர் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதில் தீவிரங் காட்டுகின்ற ஒரு பங்காளராக மாற்றிக் கொள்ள வேணடும்" என்பது தான வட-கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு இந்தப் பிரதேச முஸ்லிம்களிடம் விடுக்கும் வேண்டுகோளாகும்.
இந்தப் புரிதல்களோடு அமைப்பின் பயணம் தொடருமாயினி அதன் வெற்றி மிகு அடைவு அவ வளவு துரத்தில் அமையாது என்பது இதன் உருவாக்க உறுப்பினர்களின் எணர்ணம் எனவே வட- கிழக்கு முழுவதும் பரந்து வாழும முஸ்லிம்களும் இதற்கு வெளியே வாழும் முஸ்லிம்களும் இந்த அமைப்பினர் வெற்றிக்காக உழைக்க வேணர்டியதோடு, நாட்டின் சகல புத்திஜீவிகளும் அரசியல
ஞானிகளும் தீர்வை வேணர்டி நிற்கும்
இந்த மக்களுக்குச் சரியான நியாயங் கிடைக்க நல லதொரு கொள்கை வடிவமைக்கப்பட தங்களால் முடிந்த வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேணடுமென்பதும் இவ்வமைப்பின் எதிர்பார்ப்பாகும்.
நல்லதொரு தருணத்தில் விழித்துக் கொணட முஸ்லிம்களின் உணர்வுகளை மூலதனமாகக் கொணர்டு தனது முதற் பயணத்தைத் தொடரும் வட- கிழக்கு முஸ்லிம்களுக்கான உரிமைகளின் அமைப்பு (NEMRO) அதன் ஆரம்பக் கட்டங்களில் சந்திக்கும் பேராதரவும், உத வேகமும் நன்மை தரும என நம புகினறது. எனவே உரிமை - களுக்காகக் காத்து நிற்கு வட-கிழக்கு முஸ்லிம மக்கள னோடு கைகோர்த்துக் கொள்ள ப்வளவு காலம் போகாது
அவர்களது கனவுகள் பலிக்கவும் நாட்களாகாது!
அமைப்பின் வளர்ச்சி தொடர்பான அவதானிப்புகள் தொடரும்.
நியாயமான

Page 8
8. ஓகஸ்ட் 19, செட் 1 - 1999 ஒஇதர்
பொதுவில் சட்டம் என்பது சமூக நல வாழ விற்காக அதனையொட்டிக் காலப் போக்கினர் தேவைக் கேற்பச் செய்யப்படும் விதிகள் ஆகும். பொது அல்லது தனி உரிமைகளையும் கடமைகளையும் கட்டுப்பாடுகளையும் வகுத்து அதன்படி செயற்படுத்துவது அதன் கருத்தும் நோக்கமும் எனலாம். ஆக, மனித சமுதாய விருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ப சட்டம் மாற்றமும் வளர்ச்சியும் கணிடு வருகிறது. மனிதனைப் போல சட்டமும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. அவ்வளர்ச்சியில் பல புதிய நன்மைகள் கருத்து வேறுபாடுகள் நெருக்கடிகள் நுணர்ணிய ஆய்வுகள் எனப் பொதிந்து கிடக்கின்றன.
ஆக, எந்தவொரு நாட்டிலும் குற்றவாளிகள் எனக் கருதப்பட்டால் அவர்களுக்கு தணடனை கொடுக்கும் நடைமுறை உணர்டு இதனால் தணர்டனைச் சட்டங்கள் இருக்கும். ஆகவே நடைமுறையிலுள்ள குற்றவியல் சட்டத்தின்படி தணடிக்கப்படத்தக்க ஒரு
குற்றத்தைச் செயதுள்ளதாகத் தீர்ப்
பளிக்கப்பட்டுள்ள குற்றவாளியினர் Ο Ι 60) 61) அல்லது Զ 60 | 60) ԼՕ 60) Ա / பாதிக்கும் வகையில் அரசு விதிக்கும் ஒறுத்தலே தணடனை என்பதாகும்
சமுதாயம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அமைதியை நிலை நாட்ட தானி வகுத்துள்ள விதிகளை மீறுவதற்கு அச்சமுதாயம் அளிக்கும் பதிலடி தான் தணடனை என்பர் இந்தத் தடை னையை விதிக்கும் பொழுது ஒரு வகைத் துனபத்தை உணடாக்குவது உள நோக்கமாக இருக்கிறது. இந்தத துணி பம சவுக்கடி போன்ற உடல வேதனை விளைவிப்பதாக இருக்கலாம் அல்லது வினைத்தணடனை போன்று மனவேதனையை உணடாக்குவதாக இருக்கலாம் குற்றத்தின் தனிமை யினையும் குற்றவாளியின் தனிப் LJ 600i | Ĵu Jaj L (260) 67 TL Lö பொறுத்துத் தணடனையின வகையும் அளவும் -9||60լDեւյլն:
குற்றவியல் சட்டத்தின் தலையாய நோக்கம் குற்றம் புரிந்தவருக்குத் தணடனை அளிப்பதாகும் ஆனால் குற்றத்துக்கும் தணடனைக்குமான தொடர்பு என்பது அவர் வளவு எளிதன்று அது ஒரு நேர்கோட்டிலான தொடர்பு ஆகாது குற்றத்துக்கு தணடனை எனபது தேவை தானி ஆனால் எத்தகைய தணடனை வழங்குவது என்பது குறித்தான சிந்தனைகள் பல மட்டங்களில் எழுந்துள்ளன.
இந்தியாவில் மரண தணடனை பற்றிய கருத்தோட்டம் அணி மைக் காலத்தில் வேகமாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது மரணதணடனைக்கு மரண தணர்டனை விதிப்பதற்காக மாநாடுகள் பரவலாக இடம் பெறுகின்றன.
அணிமையில் ராஜீவ காந்தி கொலை வழக்கில குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு மரணதணடனை விதித்தமையால் மரணதணடனைக்கு எதிரான போக்குகள் வலுப் பெற்று வருகின்றன. இந்தப் பின்னணியில் இந்தியாவின் மரணதண்டனைச் சட்டம் தோன்றிய வரலாற்றையும் அதற்கு எதிரான போக்கையும் புரிந்து கொள்ள முற்படுவோம்.
இந்தியாவின் ஆகப்பெரிய குற்றவியல் சட்டமான இந்தியன் பினஸ்கோடு எனப்படும் இந்தியத் தணடனைச் சட்டம் 1860ல் உருவாக்கப்பட்டது
சிப்பாய கலகம் என ஆங்கிலேயரால் அழைக்கப்படும் முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம் முடிந்த குழநிலையில் இச்சட்டத்தினை அன்றைய ஆங்கிலேய அரசு உருவாக்கிற்று இச்சட்டப் பொறுப்பினை அன்று ஏற்றிருந்த மெக்காலே என்பவர் தான் இந்தச் சட்டத்தினை வரைந்தார். இவர் தான் இந்தியக் கல்வித் திட்டத்தினைபும் உருவாக்கியவர்)
ஆக இந்தியா விடுதலை பெறுவதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆங்கிலேயரால உருவாக்கப்பட்ட இந்தியத் தணடனைச் சட்டம் தான விடுதலைப் பொன் விழா கொணர்டாடப் பெற்ற பின்னரும் இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொணடிருக்கிறது.
இந்தியா விடுதலை பெற்று தமக் கென ஒரு புதிய அரசியல் சட்டத்தினை வகுத்துக் கொணட பிறகும் இந்த அரசியல் சட்டத்தின் உணர்னதமான சிறப்புகளுக்கெதிரான
இந்தியத்
தணடனைச் சட்டத்தினை அப்படியே வைத்துக் கொணடிருப்பது எந்த வகையில் நியாயம் என்பது புதிராகவே இருந்து வருகிறது. இது குறித்த கேள்விகள பல மட்டங்களிலும் எழுந்துள்ளன.
இந்திய தணடனைச் சட்டம் எனும் பொருத்தமற்ற இன்றுள்ள நடைமுறைச் சட்டத்தினை அறவே நிராகரித்து விட்டு தமது தனித் தனிமையைக் காப்பாற்றிக் கொள்ளும் நவீன தணர்டனைச் சட்டம் ஒன்றினை ஏன உருவாக்கிக் கொள்ள முடியவில்லை என்ற தேர்வியை பலரும் எழுப்பதி
துாணிடுதல் (305 6 ஆயுள் தணடை இருக்கும் போதே முயற்சித்தல் (30 7 கொள்ளையடிக்கும்
செய்தல் (376) மேற்குறித்த வ களுக்கும் மரண தணர். நிலை 1955 வரை நீ இச்சட்டத்தில் ஒரு ம 55) கொணர்டு வரப் மரண தணடனை தணடனை ஆகிய
தொடங்கியுள்ளனர். இங்கே இந்தியத் தேசியம் என்பது குறித்த வலுவான
சந்தேகத்தை பல வேறு சிந்தனைச் செயற்பாட்டாளர்கள் arզքւմ வருகின்றனர்.
மெக்காலே உருவாக்கிய இந்தியத்
தணடனைச் சட்டத்தின் படி ஏழு வகையான குற்றங்களுக்கு மரண தணடனை அளிக்க விதப் புரை
செய்யப்பட்டுள்ளது. அவை 1. இந்திய அரசுக்கு எதிராகப் போர்
தொடுத்தல் (121) 2 இராணுவத்தினர் கலகம் செய்தல்
(132) 3 ஒரு நிரபராதியைத் துாக்கிவிடுவதற்காகப் போலி ஆவணம் தயாரித்தல் (194) கொலை செய்தல் (302) 5 குழந்தை மனநோயாளி, மது
அருந்தியோர் ஆகியோரைத் தற்கொலை செயது கொள்ளத
sēse
sess
ஒன்றையும அளிக
சரியான காரணங் வேணடும் ஆக இ ஏற்பட்ட முதல் மா கூறலாம் ஆனாலு னையை விட மரண அளிக்கப்பட்டு வந்:
1973இல் புதிய முறைச் சட்டம் அறிவிக்கப்பட்ட குற்றங்களுக்கும் இ ஒரு தணர்டனை தரல தணடனை தான மில்லை அதிலும் தணடனை இல்லை மரண தணடனை தணடனை என்பது தணடனை எனப அதற்குச் சிறப்பு கூறப்படல வேண குறிப்பிடத்தக்க பு சந்தேகமில்லை ே
 
 
 
 

ாக கைதியாக
போது கொலை
கக் குற்றங் - part தான் என்ற த்தது பின்னர் ற்றம் (திசு 29 டது. அதன்படி ல்லது ஆயுளர் ரண டில எந்த
சட்டத்தின்படி அமர்வு நீதிமன்றத்தில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவருக்கு விசாரணை முடிந்து தணடனை அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அந்தக் குற்றவாளியிடம் தணடனை பற்றிக் கேட்கப்படல வேணடும் அந்த நேரத்தில் அவர் தனது சொந்த குடும்ப சமூக பொருளாதாரப் பின்னணி பற்றி
நம்பகமான வகையில் எதுவும் கூறினால அதனைப் பொறுத்துத் தணடனையின் தனமை அமைய
வேணடும் என்று சட்டம் கூறுகிறது. (குவிமுக 253 (2) ) ஆனால் இது நடைமுறையில் வெறும் சடங்காகவே
லாம் அதற்குச் ளர் கூறப்படல ந்தச் சட்டத்தில் றம் இது என்றே
ஆயுள் தணர்ட1ணர்டனை அதிகம்
ஏற்றவியல் நடைனும் பெயரில் - ւլն ու 9 (Ա ண டில் ஏதாவது ம் ஆனால் மரண ான்ற கட்டாய
ag L s 60 60TH முதலில் "? காந்தியினர் கொலையை விசாரித்து -ᏭᎢᎭ Ꮼ* ᏬᏌ . * வரும் விபிஐ 26 தமிழர்களை குற்ற " "חששחש שחש"6} அதாவது ஆயுள் தணடனையுமி திரட படமிெ துக்கு பாதுவிதி என்பது கட்டாயம் இல்லை. Ló வாளிகளாக நிறுத்தி இருந்தது.
5/6015/, LDՄ600" து கிடட 2 (LI (625
இவர்களுக்கு "தடா" சிறப்பு நீதிமன்றம் விதிவிலக்கு துரக்கும் சமமாகப் பயன்படுத்
T துரக குதி தண்டனை விதித்திருந்தது.
ரணங்கள தப்படலாம் என்ற நிலை உருவா
பின்னர் அந்த 26 பேரில் 22 பேரை ம் இது ஒரு புள்ளதை புரிந்து கொள்ள முடிகிறது.
ElT05 (5.5 தணடனையிலிருந்து ற்றம் என பதில் இந்தியாவின் நிலைமைப்படி ம் இந்தப் புதிய இன்றுள்ள நிலையில எந்தக் 1g
இருந்து வருகிறது எந்த நீதிபதியும் இந்தப் பிரிவு பற்றிக் கவலைப்படுவதே இல்லை. எவவாறாயினும் இந்தப் பிரிவினர் படி மரண தணடனைக்குப் பதிலாக ஆயுள் தணடனை அளிக்கப்படும் வாய்ப்பு கொள்கையளவிலே னும் உணர்டு என்பது வரவேற்கத்
தக்கதே. இந்தியாவின் வரலாற்றில் மரணதணடனையையும் ஆயுள் தணடனைச் சட்டத்தையும் விளங்கிக் கொள்ளும் பொழுது மெக்கலே
துாக்குத் தணடனையையே கட்டாய
மாக்கியிருந்தார். இன்று இந்திய
குற்றத்திற்கும் துக்குத் தணடனை கட்டாயம் என்று இல்லை. ஆனாலும் துரக்குத் தணடனை அளிக்கப்பட்ட வர்களுக்கும் குடியரசுத் தலைவரோ
அல்லது ஆளுநரோ தலையிட்டு அதனை ஆயுளர் தணடனையாக மாற்றியமைக்க முடியும் அதற்கு
இவர்களுக்கு அதிகாரம் உணர்டு பொதுவில் இன்று அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே துக்கு என்ற வகையில் தான் சட்டம் இருந்து வரு கிறது. துர்க்கை துரக்கிலிட இந்தியாவில் பல்வேறு காலங்களில் அதற்கு எதிரான
ĠLU IT TITL 1 L IE, Jasarfa) ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று சர்வதேச ரீதியில் 57
நாடுகள் மரண தணடனையை முற்றாக ஒழித்து விட்டன. 15 நாடுகளில் போர்க் குற்றங்கள போன்ற ஒரு சில விதி விலக்குகளுக்காக மட்டுமே மரண தணடனை விதிக்கப்படுகிறது. இன்றும் 26 நாடுகளின சட்டப்புத்தகங்களில் மரண தணடனை இருந்தாலும் கூட நடைமுறையில் மரண தணடனை விதிப்பதில்லை என்று ஒருமனதாக ஏற்றுக் கொணடுள்ளன. தங்களது தணடனை முறைகளிலிருந்து மரண
தணடனையை நீக்கி விட வேணடும்
என்று தனது உறுப்பு நாடுகளுக்கு ஐநா சபை சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் பொன விழா கொணர் டாட்டத்தின் பொழுது வேணடுகோள் விடுத்தது
53 உறுப்பு நாடுகளைக் கொணட ஐ.நா மனித உரிமைக்கான ஆணை udga Gate O af Lulu udfør தணடனையை நிறுத்தி வைக்கக் கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக பெரும்பாலான நாடுகள் வாக்களித்து அதை நிறைவேற்றியுள்ளன. இவ
வாக்கெடுப்பில atas self as TLD aj இருந்த ஒரு நாடுகளுள் இந்தியா
வும் ஒன்று சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகள் துக்குத் தணடனையை நீக்கிவிட உலகு தழுவிய மாற்றங்கள் ஒரு புறம் நடந்தேறுகின்றன மறுபுறம் இந்தியாவிலும் மரண தணடனைக்கு எதிரான முயற்சிகள் சட்டபூர்வமாக நடைபெற்றுள்ளன.
ஆகிலேய ஆட்சிக் காலத்திலேயே 1931ல நாடாளுமன்றத்தில கயாபிரசாத்சிங் என்பவர் மரணதணர்டனையை எதிர்த்துச் சட்டத் திருத்தம் கொணர்டு வந்தார். ஆனால் அன்றைய அரசு எதிர்த்தமையால் அது நிறைவேறாமல் போயிற்று.
இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் நாடாளுமன்றத்தில் முகுந்தலால் அகர்வால் என்பவர் கொணர்டு வந்த திருத்தமும் ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. மீணடும் 1958ல் பிரிதிவிராஜ கபூர் என்பவரால் மாநிலங்களவையில் கொணர்டுவரப்பட்ட திருத்தமும் நீணட விவாதத்தினர் பின்பு நிராகரிக் - கப்பட்டது. அதன் பிறகு 1962ல் ரகுராத சிங் என்பவர் மக்களவையில் கொணர்டு வந்த திருத்தமும் நிர்மா ணமும் நீணட விவாதத்திற்குப் பிறகு தோற்றுப் போயிற்று. ஆனால் அப்போது இந்தச்சிக்கலை சட்ட ஆணையத்தினர் பொறுப்பில் விடுவதற்கு அரசு இசை வினை அளித்தது. அதன் விளைவாகத் தான் 1973ல் நல்ல மாற்றம் ஏற்பட்டது. அதாவது ஆயுள் தணடனை முதலிடம் பெற்றது.
ஆக தொடர்ந்து மனிதநேயமிக்க நீதிபதிகள் கிருஷணயயர் பகவதி சின்னப்பரெட்டி போன்றவர்கள் தூக்குத் தணடனை செல்லாது என்ற பொருளில் அளித்த தீர்ப்புக்கள் ஒரு தீர்மான
கரமான பங்கினை வகிக்கத் தொடங்
கின. இதனால் பக்சன் சிங் வழக்கில் (ஏ.ஐ.ஆர். 1980 எஸ் சி) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆயுள் தணடனை தான பொது விதி அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே துக்குத் தணடனை என்ற உறுதியான மாற்றம் ஏற்பட்டது.
இன்றுள்ள இந்தியாவின் நிலையில் அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே துக்கு என்ற வகையில் தான் சட்டம் இருந்து வருகிறது. ராஜிவ

Page 9
ஆண்மேலாதிக்கத்து துணை போகும் நீதிமன்றங்
0 நீ ஒரு பெண உன்னால் தனித்து வாழ முடியாது. நீ சார்ந்து வாழ வேண்டியவள் தந்தையும் கணவனும் தான் உன் பாதுகாவலர்கள்
0 நீ ஒரு பெண உன்னால் சுய தீர்மானங்கள் எடுக்க முடியாது. நீ பாதுகாக்கப்பட வேண்டியவள் உன் கற்புக்கு SIGITIESSLÖ
இவை தனிப்பட்ட சில அபிப்பிராயங்கள்
திருமணம் என்ற கலாசார பந்தத்தை மீறினால் என்ன்? அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என்ற கேள்விகளை இத்தனிப்பட்ட அபிப்பிராயங்கள் சீர்தூக்கிப் பார்க்கின்றன.
செய்யும் பெனர்கள் லாம் இந்தப் பெனர்
வெளியிடப்படும் நேரத்திற்கு வாசகர்
எட்டாததற்கு பெ இரட்டை உழைப்புத் ஆசிரியர் தன அவர்கள் ஒப்புவித்
ஏற்பட்டு விடும் தனித்தோ இரவிலோ நீ எங்கும் செல்லக் *-sg இவற்றை மீறினால் நீ நடத்தைக் கெட்டவள் என இந்தச் சமூகம் உன்னைத் துற்றும் 0 நீ ஒரு பெண நீ கீழ்ப்படிந்து அடக்க ஒடுக்கடிாக இருக்க வேணடியவள் கணவனுக்கு நீ கீழ்ப்படிய வேணடும் உனக்கு சுயவிருப்பு வெறுப்புகள் துரநோக்குகள் எதிர்காலத் திட்டங்கள் எதுவும் இருக்க (Քել ԱՄ5/, கிட்டத்தட்ட திருமண வயதுக்கு வந்தவள் என இந்தச் சமூகம் கணிக்கும் வயதில் உள்ள பெனர் ஒருவர் தன் தாயும் உற்றார் உறவினர்களும் மேற்
சொன்னவற்றை மிளமீள ஒப்புவித்து தன்னை திருமணத்துக்கு வற்புறுத்துவதாகவும் தான் ஒரு இலட்சியப் பாதையை வகுத்துக் கொணர்டு செயற்படுவதாகவும் திருமணம் இதற்கு எவ்வளவு பெரிய தடையாக இருக்கப் போகின்றது என தான் அறிவதாகவும் தனது விசனத்தை எம்முடன் பகிர்ந்து Gamt 600L. IT If
பெண விடுதலை, பெணணிலைவாதம் தொடர்பாக ஆழ்ந்த விபர பரப்பும் அறிவும் கொண்ட ஒரு பெனர் குறிப்பிட்ட அப்பெணணுக்கு 6) ஆலோசனைகளைக் கூறினார்
அத்தோடு அன்று எம்மத்தியில்
இத்தலைப்பு பெரும் விவாதத்திற்குள்ளாகியது
இன்றைய சமூகத்தில் இளம் தலைமுறைப் பெனர்கள் திருமணம் குடும்பம் பற்றி வித்தியாசமான
வேறுபாடான புரிதவி கொணர்டவர்
களாகவே காணப்படுகின்றனர்
0 ஆணர்களுக்கு சம்பளமின்றி வேலை
செய்யவும், பாலியல் உறவு வைத் துக் கொள்ளவும் தன் வாரிசுகளை உருவாக்கவும் தான் பெனர்களுக்கு திருமணம் முடித்து வைக்கப்படுகின்றது. இது அவர்களுக்கு சார்பானது வினே ஒரு ஆணுக்காக என திறமைகளைக் கிடப்பில் போட்டு விட்டு என விருப்பு வெறுப்புகளை தியாகம் செய்ய நான் தயாராயில்லை.
O ஆணாதிக்கப் போக்கற்ற ஆணிகள்
அதிலும் நம் சமூகத்தில் மிகக் குறைவு ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கு பின் ஒரு பெண இருக்கிறாள என்பது ஸ்லலாம் வெற்று வாதங்கள் மாறாக ஒரு பெண்ணின் திறமைகள் உயர்வுகள் எல்லாம் அவவிடத்தில் ஈவிரக் கமினறி உறிஞசப்படுகின்றன, அவ்வளவே. எல்லாப் பெணகளும் அவவாறு வாழ்ந்து விடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. 0 என திறமைகளுக்கு மதிப்புக்
கொடுக்கும் என விருப்பு வெறுப் பின் பேரில் முழுச் சுதந்திரத்தை அங்கீகரிக்கும் குறிப்பாக பெண என மதிக்கும் ஆணையே நானும் மதிப்பேனர் 0 பெண்களின் திறமைகளை தனித்
துவத்தை காலில் போட்டு நசுக்கும் குடும்ப - Ο αορτής), , விக்கமின்றி கலைத்துப்போட
ஆயினும் திருமணம் குடும்பம் என்ற வட்டத்திற்குள் தம்மை சிறை வைக்கா தவர்களை இந்தச் சமூகம் எப்படி ஏற்றுக் கொள்கின்றது? சமூகத்தில் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பெற்ற பெனர்கள் திருமணம் என்ற குறுகிய வட்டத்திற்குள் தம்ம்ை வரையறுத்துக் கொள்ளாததன் காரணம் என்ன? போன்ற கேள்விகளும் இந்த அடிப்படையில் தோன்றாமல் இல்லை. திருமணம் செய்ாத பெண்களை இந்த சமூகம் மதிக்கும் விதம் தான் பெனர்கள் குடும்ப அமைப்பினை வலிந்து ஏற்றுக்கொள்ள பெரும் காரணமாக உள்ளதெனலாம்
பொதுவாகவே சமூகத்தில் பற்பல துறைகளில் விற்றிருக்கும் பெணகள்
TIL GOOTIT
குடும்ப அமைப்பிலிருந்து வெளியேறிய வர்களாகவோ அல்லது அந்த கட்டVLDL)L தவிர்த்தவர்களாகவோ அதேபோல குடும்ப அமைப்புக்குள் தம்மை உட்படுத்திக் கொணட பெனர்கள் தமது திறமைகளுக்கும் ஆர்வத்திற்கும் ஆப்பு வைக்கின்றனர். அல்லது அவவாறு செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். இந்த வகையில் கொஞசம் மூளைச் SG S S S S S S S L L (-) (36016LDITÆ greija) I பெணிகளும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் தான) இவவிடயங்களை யோசிக்கவே (7an Lauri arraioratorriz,5)
" எனக்குத் தெரிந்தவரை குடும்ப அமைப்பில் பெணகளுக்கு என்ன பூரண சுதந்திரம் கிடைத்துவிடப்போகின்றது? எவ்வளவு முற்போக்கான மனிதரானாலும் அவர் தன் மனைவியை சேவகம் செய்யவே பணிக்கின்றார். இது மனைவி என்றால் அப்படித்தான் இருக்க வேணர் டும் நீ அதற்காகத் தானே திருமணம் முடித்தாய் என்றல்லவா உறுதிப்படுத்துகின்றது?" என்கிறார் விவாகரத்துப் பெற்ற பெண ஒருவர்
குறிப்பாக இன்றைய சமூகத்தில் பெணகள் இரட்டைச் சுமையினால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் பொரு ளாதார உழைப்பும் விட்டு உழைப்பும் இவ்விடயத்தில் பெரும் பங்காற்றுகின்றன. இந்த இரட்டைச் சுமை எவவளவு பளுமிக்கது என்பதற்கு சிறந்த ஆதாரமாக நம் பெண்கள் அமைப்புகளில் தொழில்
o Gil GTao .
ஆகியவற்றில் பெண வாழ்க்கைத் 扈 களாயுள்ளனர் பெ ஒடுக்கப்படுவதில் உலகாயத் நலன்கள் பெண்ணிலைவாதிய ஹார்ட்மன்
இது ஒரு அமைப்பை நிராகரி சமூகத்தில் இருக்கு சுட்டிக் காட்டுதல் ே விவாகரத்து பெற்ற
சமூகம் விலக்கி 6ை
என்று சொல்வதற்கு யற்றவர்கள் என்ற படுகின்றது LDI ஆற்றல்களை இந் மதிப்பிடுவது கிடை சமீபத்தில் வ கொன்றின் போது அந்தஸ்து கொணர்பு மனைவி எழுதிய சம்பந்தமான கட்டு றத்தில் சமர்ப்பி, பெணர்ணிலைவாதி அமைப்புக்கு ஒத்து குற்றம் சுமத்தியி அவருக்கு விவா பெற்றது.
இந்நிலையில் அமைப்புப் LJД. வெளியிடுவது ஆச் இறுதியாக ஹெ jel) Gy.), LIET gépen. பொருத்தமானது.
"-- மூலவள களது நுழைவுரிமை பாலியலையும் கட்டு பெணர்களது உன் ஆணர்களுக்குப் பல ரீதியானதுமான சே Saif 60) a Tasa Dan ar முடிகின்றது. ஆன அளிக்கும் சேவை LG) (26) Ja) 60a,606T லிருந்து (குளி விடுவிக்கிறது. இது குடும்பத்திற்கு ெ தாகும் உதாரண வெளியே ஆண அ (α) τιμου Τρίτη με αφοΤι வேலைகள் செய்ய கவும் பயன்படுத்து
リcm)○s GJ GJITI LJ L.
(Ա)60յD60ԼD60 III / உதவுகிறது."
 
 
 
 
 

ஒஇதர் ஓகஸ்ட் 19 செப் 1 - 1999
it located Gai, TGGTள் அமைப்புகளினால் ஞசிகைகள் குறித்த ள் (?) கைகளுக்கு நம் காரணம் இந்த நான் அதனை தமது DLJEJEJGrf)(6) GL
எர்ளார்கள்
விட்டு வேலைகள் 枋 வகையில் ணாதிக்கத்திற்கே ணை போகின்றன. நிலையில் ஒரு ற்றத்தை நோக்கிச் ல்லும் பெண்களுக்கு நீதியை உரிமையை க்கும் குடும்ப மைப்பு ஒரு எதிர்றையான விளைவயே தர வல்லது
"பெனர்களது உழை
காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
பால் யார் நன்மை தோற்கடிக்கப்பட்டனர்எம் மூதாதையர் டைகரின றாா கள தலைமுறை தலைமுறையாகப் புதுப்புது வழிகளில் சயமாக முதலா- சூறையாடியபடியே ஆயினும் த துவ வாதக ள фбототбѣбттѣ6әцb(8ѣтреѣздањбттӕ65
துடன் விட்டில் எங்களில் தங்களைத் திணித்துக் ხერხემუქი ვეჩ வர்களது தனிப்பட்ட
வையைப பெறும ബി ഖ് ணவர்களும் தந்- தம் சேவகச் சடங்களாய் நியரும் கூட ஆண பதனிட்டுப்போயினர் வெள்ளைத் திமிரர் 叶 -gւմարմ | பாருள் நுகர்வு புதியவர் வந்தனர் கறுப்புத்தோலில் பவுநேரம், தாம் பிரதிசெய்யப்பட்ட வெள்ளைத் திமிராக பறும் GJ 6006).J.J. Grf செய்மதி விடுவதும் ஏவுகணை சுடுவதும் களை விட உயர்ந்த ტერი/7 რეჟtill:16).Jfffff" Ló ணர்கள் தொடர்ந்தும் வார் எம்புதல்வி புதிய கலியராய்.
இ உல்லாசப் பயணம் வரும் D. GTGT60T GTGOTALIDITT வெள்ளைத் திமிரருக்கு பரிசாரகர் ஆகலாம்:
UITGOT ஹெய்டி
நோயுற்று விழுகையில்பயிகரிக்கும் தாதியரும் ஆகலாம் புறமிருக்க குடும்ப புதல்வர் ஏற்றுமதி ஆகலாம்
க்கும் பெணகளுக்கு என்று கவிப் புதியவர் வந்தனர். ம் வரவேற்பையும்
வணடும் குறிப்பாக ബ്ബn
பெனர்களை இந்தச் அதிகரத்துவத்துடன் ஒர் ՓԿ(ԵԶՈՍT2: Episch பூண் பத்துள்ளது பெண்கள் பிரதிசெய்யப்பட்டவள்ளைத்திமிராக இவர்கள் அருகதை- புதியவர் வந்தனர் கறுப்புத்தோலில்
போக்கே காணப் றாக இவர்களின் சமூகம் துளி கூட
வாகரத்து வழக்சமூகத்தில் உயர்
ஒரு ஆண் தனது அண்டம் திருக்கிட பெண்ணிலைவாதம் (56 5. išė ரைகளை நீதிமன் து அவள் ஒரு இண்ைடத்டதைக் கையெடுத்துத் தாம் தோம் திமியென
அவள் குடும்ப வந்தாரையாயிண்டும்வந்தாரையா வர மாட்டாள் என்று
Յի50D671 6015/ԱԶԱՅՆ நந்தார். இறுதியில் $(''); கரத்து கிடைக்கப் கட்டும் விரலின் நுனியில்
ജ്ഞക ഗ്രബങ്ങ് பெண்கள் குடும்ப பொதிப்புத்தி தலைகொண்டார் றி விசனங்களை வந்தாரையாமீண்டும் வந்தாரையா சரியத்திற்குரியதல்ல. படி ஹார்ட்மன் கூறிய திட்டமும் காவி வந்தார் இங்கு குறிப்பிடுவது கொட்டமும் அடித்தார்
இறைக்கின்றார் பணம் உலக வங்கியார் என ங்களுக்கான பெண- உறுமியும் நின்றார்
யையும் அவர்களது ப்படுத்துவதன் மூலம் இருங்கள் இல்லையென்றால் துரவிலகுங்கள்
ழப்புச் சக்தியை, ീ':', 'T' } ({' എണ്ണ
தனிப்பட்டதும் பால் நடந்தேயாகும் என்றார்
வைகளைப் பெறவும், அறைந்தார் மேசையில்
க்கவும் பயன்படுத்த ஆங்கிலவார்த்தைகளை ஊத்தையில்
களுக்குப் பெணகள் தோய்த்து எறிந்தார்
ானது மகிழ்ச்சியற்ற 。
ଔୋଥି ($('No')
ஆணர்கள் செய்வதியலறை கழுவுதல்) தாக்குவேன் என்றார் துலைப்பேன் என்றார் குடும்பத்திற்குள்ளும் கோட்டில் நிறுத்திக்கோதாரி பன்னிருவேன் என்று
lefeապա իւսա- ബിള ബന്
ாக குடும்பத்திற்கு
கொரிகள் தமது பெனர் கொடுக்கை வரிந்து கட்டிக்கைாம்பி நின்றார் இவர்
பல தனிப்பட்ட Trigli Sessine corf
பும், தேநீர் தயாரிக்- ფეხბუქვეშ ეწყე (ნტრუზის ნატექტური)/1, აჟი) 171 |
வதாகும் பிள்ளைதும் ஆணாதிக்க ിട്ട് ബി ബി ട്രീ லை நிறுத்துவதற்கு
கலி ஜெய்சங்கர்

Page 10
ஒகளில் ட் 19, செப். 1 - 1999 ქ37Nææშ
"நீங்கள் சணர்டையிட விரும்பினால் நாங்களும் சணடையிடத் தயார் போர் என்றால போர் சமாதானம் என்றால் சமாதானம்"
1977ம் ஆணர்டு முன்னாள் ஜனாதிபதி ஜூனியர் ரிச்சட் ஜயவர்த்தன. பாராளுமன்றத்தில் உரத்துச் சொன்ன போர்ப் பிரகடனம் இது ஜனநாய கத்தையும் இன ஒற்றுமையையும் பாதுகாக்கும் யாப்புகளை யாக்க வேணடிய ஒரு நாடாளுமன்றத்தில் அரச கட்டில் அமர்ந்து கொணர்ட பொறுப்புள்ள ஒரு தலைமையினால் கூறப்பட்ட வார்த்தைகள் இது "History repeats itself" என்னும் கால் மாக்ஸின் ஒரு வாக்கியத் தத்துவத்துக்கு வரலாறு இனினும் வியாக்கியானங்கள கூறிக் கொணடிருக்க நேர்ந்துள்ளமை பல்லினச் சமூகங்கள் வாழும் இலங்கையைப் பொறுத்தவரை துரதிர்ஷடவசமானதே
1915ம் ஆணடைய சிங்கள முஸ்லிம் கலவரம் முதல் அணர்மைய செள மிய பவன கலவரம் வரையில் கடந்த ஒன்றரைத் தசாப்த காலத்தில் இந்த நாட்டில் மேற்கிளம்பிய எல்லா இனவாத முரணர்பாடுகளுக்கும் பின்னணியில் இந்த நாட்டினி பேரினவாதம் இருந்து வந்துள்ளமையை வரலாறு தெரிந்த எவரும் நிராகரிக்க முடியாது. நமது நாட்டினி இரு பெரும்பான்மைக் கட்சிகளும் இதில் நிகருக்கு நிகரான
உத்திகள் பரப்புரைகள் மிக நுணுக்க LD በ á5 மேற்கொள்ளப்படுகின்றன. ஜே.வி.பியினர் இந்த நாட்டுச் சிங்கள மக்களின் எல்லா மட்டத்தினரையும் அவர்களது கொளகைப் பிரச்சாரத்தினால காவுகொணர்டதை விட வீரவிதான மக்களை மூளைச் சலவை செய்வதில் குறைந்த காலத்திலேயே பாரிய வெற்றியை எயதும் எனபது திண்ணம்
ஏனெனில், மக்களை ஒன்று திரட்டு வதற்கான கருவியாக இனத்துவேஷத்தை இது கையாளர்கிறது. இன்று கொழும்பு மற்றும் றுஹ"ணு பலகலைக்கழகங்களின் f) IEJ JE GITT மாணவர்கள சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கென வீரவிதானவினால் வகுக்கப்பட்ட இனவாதத்தை உள்ளங்களில் புகுத்திப் பேரின - வெகுஜனப் பலத்தைத் திரட்டும் வகையிலான பாடத்திட்டம் போதிக்கப்படும் நிலைக்கு இந்த நாடு சமாதானததிலிருந்து துரமாகிக் கொணடிருக்கும் நிலை நேர்ந்துள்ளது. பலருக்கு இது வெறும் செய்தியாக இருக்கலாம்.
ஆனால், பிரக்ஞைபூர்வமானவர் களுக்கு இது பேரதிர்ச்சியையே கொடுத்து விடும்.
இலங்கையின் பூர்வீகக் குடிகள் சிங்களவர்கள் மாத்திரம் என்பதும், இந்த நாட்டிலுள்ள பெரும்பாலான நகரங்கள் பெளத்தர்களுக்கே சொந்
á
සැරසෙමු ! ඩොදු දහමින් ෙතාර සැබෑ සාමයක් නොමැත.
LLS BDBLBBSMMM Bss0 sBB seeqT TseMM sssLLLLLLL MMMM LLe 0 MMS ോട് 686 0 -0px 0 0=8, 6 ന്റെ010 est go-1. 68-60 osadr adLLLLLLL MMS sM MBLT TTT B BM MMM TT MT MMeMq eeeMMTMLL TT LLLL Bag () ( bb80 ±8 ജൂൺ 08 ഫ്രൈ, 5 de), ഋ, ഌ C TLLSLE MLM L c Lc0 qeM Tg eBeM MMMLM TL LeTS C0 MM Eeee 00 z EBLs BMM LLMe eTT 000 M 0 s MesL0 M M MM MeqT
SLLL S 00EE S E LlMt M LLa T S rMssM MMT S 00L M L TMMes LLLLLM Ec S ELL MM geC T MM M M Ms MeM MMM M MMSM 0 LL M MT LLMs LLM TM BT M S ELL G0C Tes rrT TLTt0 S MMM LLL LLL BsTs E EMT LOMMc S TTM L L KLL0Y T TTT MMMMM M00S EBM LM MsesLMGMLSS LS ഠം) മാg on a reqമായ ജർ, മുട്ട് തോറ്റ്ലേ? ൾ ൽ თანასკნას გათიძ ხლათიტნ. CLTE M MkCC Ms MsM sMBLMMLM M M MssM MT T sLeeMMMM L LLMT MMeMM SYz TTTS LLLLLCLLL LSLTT Me eTzS TM MeMe MM MMM MMM MMMM MMTTq MMYLeGc0 TM MMSEcB S TMM MeMCCES MMeBe MMMBMMMS MMMM BBeMM MEMMMM SMTMLSS LMML rM sTMM LMBeM MMeM CM G G GGG M LLLLLL L LLL MMTMqT T TMMMM (ersade orogoszka, dede oasabel gebed)
്ജുമാ ഗൈ aാeeർ6 ഒക്ടോ രതിയ യ6 0e0 e cedê9 sentao quó0 nave LBMMSMML MMM MqMMM MT MT MTTM M MMM MM seM Ms eeegCMBLG LMMMSLSL Me TLS S DBB LM BEMM M MMBE MMS MT YTEM MM MMMM MM MD MLt
DMM M BMMMLLLLL ME M LLaMMT LM TMMMAeGT TM TGMTSLS ELLCCLMMTMS ELLM LTMMMM
პატნა)
ാe on the deാgro = e జరedరadggesర &&
b, ©öመሩ© „መe
வரலாற்றுப் பங்கையும் வகித்து வந்துள்ளன. 1970ல் ஆட்சிபீடமேறிய பூரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், லங்கா சம சமாஜக கட்சியினதும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியினதும் கூட்டாட்சியில் கொணர்டு வரப்பட்ட பேரினவாத அரசியல் யாப்பே இன்று எரிந்து கொணடிருக்கும் இனவாதத் தீக்கு என ணெய பாயச்சிற்று என்ற அப்பழுக்கற்ற வரலாற்று யதார்த் - தத்திலிருந்து இலங்கை அரசாங்கங்களே சிறுபான்மைச் சமூகங்களை இன வன்முறைகளுக்கூடாக ஒடுக்கி வந்துள்ளன என்பதும் பேரினவாதத்தை ஜனரஞ்சகமாக நிறுவனமயப் படுத்தி வந்துள்ளன என்பதும் தெளிவான விடயங்கள்
இந்த வரலாற்றுப் பகைப் புலத்தில் நின்றே சிங்கள வீரவிதான இயக்கம் ஹெல உறும போன்ற இனவாத இயக்கங்களையும், அவற்றின் செயற்பாடுகள், ஆர்ப்பாட்டங்கள் வேணர்டுகோள்களையும் நாம் ஆராய வேணர்டியுள்ளது. ஏனெனில் முன்னைய இனவாதக் குழுக்களுக்குக் குறுகிய அரசியல் லாப நோக்கு மாத்திரமே இயக்க சக்தியாக இருந்து வந்துள்ளது. ஆனால், வீரவிதானவோ ஒரு பெரும் இனக்கலவரத்தை போரை உணர்டு பணிணக்கூடிய அளவுக்குப் பேரினவாதக் கருத்தாக்கத்தில் உறுதியாய நிற்கின்றது.
பெளத்த பிக்குமார்கள், கல்வி மான்கள் வர்த்தகர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என எல்லாத தரப்பிலுள்ளவர்களும் இதற்கு ஆதரவாய
Lariate of உதவியாளர்களாய இணைந்துள்ளதானது, பேரினவாதத்தின சக்தி முன்னெப்போதும்
இல்லாதவாறு முனைப்புப் பெற்றுள்ளமையைத் தெளிவாகச் சுட்டுகின்றது மட்டுமல்ல, இதன் செயல் தீவிரத்தை நோக்கும் போது அசுர வேகத்தில வளர்ந்து முழு நாட்டையும் விஞசி7:7 ܧ ܧ ܲ?10 ܐܶܗzܦ݂ܢ 25 à ܐaܗ ܡܼܢ 6ܬ00ܘ
தமாக இருந்துள்ளன. இன்று அவை சிறுபானமையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பதையும் வரலாற்று ரீதியாக விளக்குவதும் இப்பாடத் திட்டத்தில் முக்கிய பகுதியாகக் கற்பிக்கப்படுகின்றது. இந்த வகையிலேயே கொழும்பில் இன்று தமிழர்
கள் மிகையாகக் குடியேறியுள்ளார்கள் கனடியில் முஸ்லிம்கள் சிங்களவர்களின் பூர்வீகப் பிரதேசங்களில் குடியேறி நாட்டினி பொருளாதாரத்தைத் தங்களது கைக்குள் சுருட்டி வைத்துள்ளார்கள் எனவும் வீரவிதான இயக்கத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் இன உணர்வை ஊட்டும் வகையில் அது நடாத்தும் ஆர்ப்பாட்டங்கள் பிக்குமார்களின் பெளத்த மத வெறி உரைகள நாளாந்தம் வெளியிடும் துணர்டுப் பிரசுரங்கள் இன்று சில தனியார் தொலைக் காட்சிச்
எனவும்
சேவைகள் (எடுத்துக் காட்டாக ஐ.டி.என்.) என விரவிதானவினர் இனவாதப் பிரச்சார சாதனங்கள் விரிந்துச் செல்கின்றன போதாக
குறைக்குச் சர்வதேச ரீதியாக உள்ள சிங்களப் புத்திஜீவிகளின் தொடர்புபேண உத்தியோகபூர்வ வெப்தளத்தையும் அது நிறுவியுள்ளது
இலங்கையின் பாதுகாப்பு நிதியத்துக்கு ട് -- -- = ഇപ് - --
α, βιο οτι
டிருக்கும் C. இலங்கைச் சிங்க தங்களது உதவிக தானவை நோக்கி சிங்களப் பத்திரிை இவற்றிலிருந்து
65) GITIE Flaz (273. Terf துல்லியமானது.
நமது நாட் வரலாற்று வெை வர்த்தகப் பெருக கிளைத்த எத்த இயக்கங்கள் ஆ தேடும் குறுகிய ாற்றில மண்ணை Lora GG tula. ஆர் ஜி. இராஜரதன பே மையில் இயங்கிய பெரமுன' 'சிங்க a sa Luman இதற்கு நல்ல ச விரவிதான இவற Ga. L 5 UT Կ5քgeմaocոպ களையும் பெள ஒன்றினைத்து செலவப்படும் போக்குகள சிா பெருவாரியான தாக்கம் செலுத்த எதிர்காலத போராட்டத்துக்க அது இப்போ ருக்கிறது ვეყmrifolium - უიவிடுதலைப்
GJIT IT-TITLERİ
சேனந
அது முன்னெ "நீங்கள் யுத்தம் ெ நாங்களும் தய
தேசி
நாட்டினர் மாறலாம்.
தென்னிலங் ளுக்கும், சிங்கள பிரச்சாரத் தோடு தானவும் ஹெ நாட்டின் எல ெ விரவி வருகி LID60) GULLJA, LIÓ, 6 JL அம்பாறை ஆ பிரச்சார உத்திக பட்டுள்ளன. வி வாழும் தமிழர் தோட்டத் C. மட்டும் எதிரான் இந்நாட்டிலுள்ள குறிவைத்துத் தா
 
 
 
 
 
 
 
 
 

வளிநாடுகளிலுள்ள ாவர்கள் இப்போது விரவிநீட்டுவதாகவும் சில ககள் எழுதியுள்ளன.
நாம தெளிவாக ரும் உணர்மை மிகத்
ன நீணட கால வு சுழிவுகளிலும் கிலும் முளைத்துக் னையோ இனவாத ட்சிகள சுயலாபம் மயற்சியில் இறங்கி
கவவிக் கொணடு எப். ஆர் ஜயசூரிய It al., G. T. L. ன றோரின் தலை"ஜாதிக்க விமுக்தி
ள மகஜனக் கட்சி'
பெரமுன' என்பன
ான்றுகள் ஆனால் |றிலிருந்து மிகவும் டத் திட்டத்தினூடாக, 鼬, தத பிக்குகளையும்
முன்னெடுத்துச் அதனது இனவாதப் களச் சமூகத்தினர் மக்கள மத்தியில் வல்லது மட்டுமல்ல ஒரு பெரும மக்கள் ன அடித்தளத்தையே இட்டுக் கொணடி - ம இதன விலா*、 ar aff | Jaე) გეზე" |pგუე ( — றுபான்மை மக்களை
கரவாத எதிர்ப்பு
முஸ்லிம்களது
கட்டத்தில்
பொதுக் கூட்டங்களில் ցու սուடங்களில் அது முழங்கும் சுலோகங்களில் இந்த உணர்மையைத் தெளிவாக நாம் காணலாம் அணமையில் கணர்டி குயினிஸ ஹொட்டேலில் நிகழ்ந்த அதனது கூட்டத்தில் உரையாற்றிய அதன் பேச்சாளர் சம்பிக்க றணவக்க "இந்த நாட்டின் பொருளாதாரம் முழுவதும் முஸ்லிம்களின் கையி லேயே உள்ளது. சிங்கள இளைஞர் களில் பெரும் விதத்தினர் வேலையில் லாப் பிரச்சினையை எதிர்நோக்கியுள் ளனர். எனவே பொருளாதாரத்தில நமது சமூகம் முன்னேற வேணடுமாயின் முஸ்லிம்களிடமுள்ள பொருளாதாரத்தை நமது கைகளுக்கு மாற்றும் வழிகள் குறித்துச் சிந்திக்க வேணடும் எனக் கூறியுள்ளார். கடந்த மாதம் அக்குறணை எட்டாம் கட்டம் எனும் இடத்தில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான காணியில் சில சிங்க
இரவோடு இரவாக ஒரு
கடையைக் கட்டியுள்ளார்கள் காலை
GT GJia, ai
யில் அது உடைக்கப்பட்ட போது அடுத்த நாள் பொலிளப் பாதுகாப்புடன் கடையைச் சிங்களவர்கள் கட்டியதாகவும் பின்னர் அது பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. இதே போன்று தான் மார்ச் மாதம் அம்பாந்தோட்டையிலுள்ள லுணுகம் வெஹெர எட்டாம் கொலணி நூற்றுக் கணக்கான
ஏக்கர் நிலங்கள பேரினவாதிகளால் குறையாடப்பட்டன. 1981ல் தென - மாகாண இடவசதியற்ற முஸ்லிம்களுக்காக உருவாக்கப்பட்ட கொல்னி மாத்திரமே அங்கு உருவாக்கப்பட்ட 21 கொலனிகளுள் ஒரேயொரு முஸ்லிம் இதனையும்
கொலனி ஆகும்.
லும் சில குறிப்புக்கள்
க்கும்
அப்போது ப்யத் தயார் என்றால்
ர்" என்பது இந்த ப கீதமாகக் கூட
கயிலுள்ள தமிழர்கபர்களுக்கும் எதிரான ஆரம்பித்த விரவி
உறுமயும் இன்று
ப் பகுதிகளுக்கும் of D5. குறிப்பாக - GLOG) LID ITA5AT GØMT LÖ, கியவற்றில அதன் கூர்மைப் படுத்தப்விதான கொழும்பில் ளுக்கோ மலையக ாழிலாளர்களுக்கோ து அல்ல, மாறாக, முஸ்லிம களையும் கும் தருணத்தை அது கிறது. அது வெளி
வேரோடு பிடுங்கியெறிய சிங்களஇனவாதிகள் கணிட ஒரேயொரு உத்தி "காணிச் சுவீகரிப்பு" கடந்த வருடம் ஒக்டோபரில் அம்பாறை நகர்ப் பள்ளிவாயலின் சுற்று மதிலைக் கனரக இயந்திரங்களால் இரவோடு இரவாக இடித்துத் தள்ளிய சிங்கள இனவாதிகள் பேருவளை, அக்குறணை, கொழும்பு ஆகிய பிரதேச முஸ்லிம்களைத் தொடர்ந்து குறிபார்த்துக் கொணடி - ருக்கிறார்கள்
பரஸ்பர இனக் குரோதத்தையும் சந்தேகப் பார்வையையும் வளர்ப்பது அல்ல இந்தச் சம்பவங்களை இங்கு குறித்துக் காட்டுவதற்கான நோக்கம் மாறாக, முஸ்லிம்கள் தொடர்ந்தும் உறங்கிக் கொணடிருக்கக் கூடாது விழிப்புப் பெற வேணடும் தங்களை நோக்கி நகர்த்தப்பட்டுக் கொணர்டி ருக்கும் ஒரு பேரணர்த்தம் தாக்குதவி
- -
இயக்கம்
- இறக்காமம் றவூப்.
வேணடும் என்பதுவே இதுவே எமது உணர்மையான அவா. நாம் விடுக்கும் நியாயமான வேணடுகோள 1915ல் கனடியில் சிங்கள இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனக் கலவரம் 1976ல் புத்தளப் பள்ளி வாயலில் வைத்து ஏழு முஸ்லிம்கள் சுட்டு வீழ்த்தப்பட்டமை அதனைத் தொடர்ந்த இனப் பூசலகள் மற்றும் பேருவளை, சிங்கள முஸ்லிம் கலவரம் திக குவெல்லைச் சம்பவம் தீகவாபி, பொன்னன் வெளி ஆலிம் சேனை விவகாரம், பன்னல அலபடகம தி வைப்பு. கடையடைப்பு கலகெதர
இனமோதல் என்று இன்றும் தொடர்ந்து
கொணடிருக்கும் இத்தகு இன வணிமுறைகள் முரண பாடுகள எதிர் காலத்தில தலை துக்காமல இருக்க வேணடும் என்பதே நமது ஆதங்கம்
ஒன்றை மாத்திரம் நாம் மனதில் நிறுத்த வேணடும் அதாவது இந்த இனவாத வரலாற்றுக் காயங்களை ஏற்படுத்தியதில் பெரும்பங்கு வகித்து வருவது எல்லாச் சிங்கள மக்களோ, பெளத்த குருமார்களோ அல்லாவி
டினும் சிங்களப் பேரினவாதத்துக்குத்
துTபமிட்டு அதனை அரசியல் - மயப்படுத்திப் பெரும் வெகுஜனச் சக்தியாகக் கட்டியெழுப்புவதில் இன்று கச்சையைக் கட்டிக் கொணர்டு களம் இறங்கியிருப்பவர்கள் பெளத்த பிக்குகGTTG, இன்றைய விரவிதானவும் பயங்கரவாத எதிர்ப்பு இயக்கமும் சிங்கள ஆணைக்குழுவின் வழித்தோன்றல்களே இன்று இலங்கையிலுள்ள இனவாத இயக்கங்கள் அனைத்துக்கும் பெளத்த மத அமைப்புகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இதுவே இப்பிரச்சினையை இனிம்ை விளப்தாரப்படுத்திச் சிக்கலாக்குகின்றது எமது நாட்டினர் இனவாதத்தோடு, பெளத்த கருத்தாக்கம் பின்புலமாக இருந்து வரும் காலமெல்லாம இனவாத அலைகள் ஒரு போதும் ஒயப் போவதில்லை சமாதா னம் எட்டாக் கனியாகிவிடும் மடிகே பஞசாசிஹ தேரரும் மாதுலுவாவே சோபித்த தேரரும் தான் தலைவர்களாக இருக்கும் போது எப்படி இங்கு இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு பிறக்க முடியும்? அமைதி நிலவ (plգ պա ?
மிக அணமையில் விரவிதான வெளியிட்டுள்ள அனைத்துத் துணடுப் பிரசுரங்களிலும் முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பைக் குரோதத்தைச் சிங்கள மக்கள் மத்தியில் துரணடும் வகையி லான வாசகங்களும் கருத்துக்களுமே இடம் பெற்
2 GMT 6:9) LDLL Ĵaj.
ó 厨 莒 மாதம் கண டியில் பிர
அனைத்துப் பெளத தர் களும் ஒரே பெளத்த தலைமையின் கீழ் ஒன்று சேர வேணடும் இல்லையேல் இந்த நாடு எதிர்காலத்தில் ஒரு முஸ்லிம் நாடாக மாறிவிடும் உங்களது பிள்ளைகள் இன்னும் 25 வருடங்களில் அல்லாவற்
விடம் உதவி தேடுபவர்களாக மாறி விடுவார்கள் எனவும் 1948 கணக்கெடுப்பினர் படி இலங்கைப் பெளத்தர்களின் விதம் 80ஆக இருந்தது. ஆனால், 1993ம் ஆணர்டு 52விதமாக குறைந்துள்ளதாகவும் அதில குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகு இனவாத நச்சுக் கருத்துக்களை விதைக்கும் துணர்டுப்பிரசுரங்களை வெளியிடும் பெளத்த மற்றும் இனவாத அமைப்புக்கள் இன்று முஸ்லிம்களே இலங்கையில் அதிகரித்து வருவதாகவும் பெளத்தர்களுக்கு அது ஒரு சவால் எனவும் வலியுறுத்தி வருகின்றன. அது மட்டுமல்ல பொருளாதாரத்தில் இன்று முஸ்லிம்களே எல்லா வளங்களையும்
சிா
a

Page 11
பெனர்கள் பல முஸ்லிம் செல்வந்தர்
களின் வீடுகளில் பணிப் பெணகளாக இருப்பது சிங்களச் சமூகத்துக்கே அவமானம் எனவும் இன உணர்வு களைத் தூணடும் வகையில் பல்கலைக் கழகச் சிங்கள மாணவர்களுக்குப் புள்ளி விபரங்களோடு போதித்து வருகின்றன. ஆனால், உணர்மை இதற்கு நேர் முரணானது இன்றைய இலங்கையின் பல லினச் சமூகங்களிடையே தமது அடிப்படைத் தேவைகள் பூர்த்தி
செயயப்படாத பொருளாதார நெருக்கடிகளுக்கும் வறுமைக்கும் முகங்கொடுப்பவர்களுள் முஸ்லிம்
சமூகத்தின் விதம் அதிகரித்து வருகினி
தடை செய்யப் போவதாகச் சூளுரைத்த ஜனாதிபதி பின்னர் மெளனமாகி விட்டதன் மர்மம புரியாமலில்லை.
இற்றைவரை விரவிதான குறித்து
ஐ.தே.கவும் தனது நிலைப்பாட்டை
வெளியிடாமைக்கும் இல்லாமலில்லை.
காரணமும் விரவிதானவைத் 岛°இழைக்கும் துரோகமாகவும், அநியாயமாகவும் கருதும் சில பத்திரிகைகள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் (NMAT) என்பன ஜனநாயகப் பாதையில் சிங்களச் சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராகக் குரல எழுப்புவதாக எழுதிக் குவிக்கின்றன.
அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு திருத்தத்தினால் நாடு துண்டாக்கப்படுவது உறுதியாகும்
நீங்கள் அதனை ஏற்றுக் கொளர்கின்றீர்களா?
தோட்ட மக்களர் மலைநாடு முஸ்லிம்
காலிஸ்தான்
றது. வட கிழக்கு வடமேல் ஊவா சப்ரகமுவ, வட மத்திய முஸ்லிம்களது வாழ்வியல் போக்குகளை அவதானித்தாலி இந்த உணர்மையைப் புரிந்து கொள்ளலாம் எனினும் துரதிருஷடவசமாக "ஆடம்பர உணர்வு" ஒரளவு மிகையாக உள்ள எமது சமூகத்தில் பலர் வங்கிக் கடன் பெற்றே கட்டி முடித்துள்ள சில ஒற்றை மாடி வீடுகளும் வாடகைக் கொள்வனவு முறையில் வாங்கி வைத்திருக்கும் வாகனங்களுமே இத்தகு இனவாதத்தைத் துணர்டும் இயக்கங்களுக்கு ஒரு பெரும் பொருளாதாரச் செழிப்பாகத் தெரிகிறது. அதனைச் சகித்துக் கொள்ள முடியாமல் குரோதத்தையும் விரோதத்தையும் LÍT FIT UT உத்திகளிடம் தஞ்சம் புகுந்துள்ளன.
இத்தகு இனவாதத் தீயை முட்டி அதில் குளிர் காய்ந்து சிறுபானமை யினரை அராஜகத்தாலும் அடக்குமுறையாலும் ஒடுக்கிவிட முனையும் இந்த இயக்கத்தைக் கொழும்பு நகரில் அது காட்டிய இனவெறிக் கூத்துக்களைத் தொடர்ந்து தடை செய்யுமாறு பல சிறுபான்மைக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் ஜனாதி பதிக்குக் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் தனது நிறைவேற்று அதிகா ரத்தைப் பயன்படுத்தி விரவிதானவைத்
6J GITT EL
பல அரசாங்கப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள இதற்குப் பின்னாதரவு கொடுக்கிறார்கள் இலங்கையில் தேசிய பெளத்த மத உயர் பிடத்து பிக்குகள் தலைவராக இருக்கிறார்கள் இத்தகைய நிலையில் சிறுபான மையானது கோரிக்கைக்குப் பதிலளிப்பதா
அல்லது பெரும்பானமையினது எதிர்ப்பைச் சம்பாதிப்பதா எனினும் திரிசங்கு நிலைக்கு ஜனாதிபதி
தள்ளப்பட்டுள்ளார். அடுத்த தேர்தலில் தனது ஆசனத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேணடுமாயின் ஜனாதிபதி விரவிதானவைத் தடைசெயபு முடியாத நிலையே தோன்றியுள்ளது.
இதுதான ஜனாதிபதியைத் திக்கு முக்காட வைத்துள்ள முக்கிய காரணி ஐ.தே.கவோ வீரவிதானவின் பின்னியக்க சக்தியாகத் தொழிற்படுகின்றது. ஏனெனில் ஆணைக் குழுவின் அடுத்த கட்ட வளர்ச்சியே சிங்கள வீரவிதான
இயக்கம் ஆனால் சிங்கள ஆணைக்
குழுவின் சகல நடவடிக்கைகளிலும்
ஐ.தே.க பிரமுகர்கள் சிலர் வெளிப்
шѣј (9, பற்றினர். அதேபோன்று மத்திய மாகாணத்தில் ஐ.தே.க. ஆட்சியமைக்க இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
L J GOL LI JITJ, Ġa)
17
செயவது சிங்களவர்களுக்கு
மறுத்த
له زوی tL//T يم) |ونه கடைசிப் புகலிடம் , ஆங்கிலப் பழமொ!
அதனைச் சற '_g|Gultgáfuffagsaði தேசபக்தி என்று
இங்கே நிகழ்ச்சிகள்
சமீபத்தில் பத்திரிகை ஒரு செய்தி ரா விசாரணைக் கைதி ஒருவரைக் கொடு கொன்றதாகக் குற்றம் தான் ராணுவத்தில் பி பெற்றவர் என்றும்
செய்தால் கார்கி எதிரிகளைக் கொன் ணம் அடைவதாகவு சொல்லியுள்ளார். ே பக்தியில் குறி வாளிக்குச் சளைத்தவ நீதிபதி? அவ்வா ஆ  ைண ய ட டா எனினும் TOT 6002/6 "" சேர்த் GTG. OT.T.G. J|
2 U) 0 0 0. ஒட்டுநர் தானே ஒழ
- l-G a l
1 eܢ a¬.>¬ܘ 7:16 ܡ77.÷. தொடர்ந்து சிறைய am Ganti செய்தி
பெங் கஞா "USIT If y laj LIITIT 29/60 ரெஸ்டாரர்ைட" GI மதுக்கடை ஒலி தொடங்கியுள்ளதாக இ
பத்திரிகைகள் ே லோரையும் விஞர் இந்திய வீரர்களின் 2 தீர்த்ததாக வேணடு பிரினப் ப்ெடார்டர் தானின் உள் நாட்டு தீர்ந்து அமைதி நிலவு தியாவுக்கு நல்லதல்ல ஆயுதப் போட்டிக்கு பாகிஸ்தானின் அரசி
திலும் ஏற்கனவே தே
சல்களை சாதகமாக்கிக் கூடாது" என அறிவு பெற்ற பத்திரிகையா தினமணி இதனைத் வெளியிட்டது.
நாட்டு நலனுக்கா தேவை என்றால் ெ பிரகடனத்தை ஆதரிப் னாள் சோசலிஸ்ட் ஜ டஸின் சமதா கட்சி யது இராணுவத் தளப மாலிக்கிலிருந்து ச ஜனதா கட்சி பிரச்சார பாட்டுக் கோட்டை" (LC டும் என்றே பிரச்சா விட்டனர் பாரதீய மத்திய தரவர்க்க பு இன்ரநெட் கும்பல் இ எடுத்துக் கொணர்டது. டனின் மறைவிடத் அமெரிக்காவிற்கு
அமெரிக்க ராணுவ த
யாவில் அமைத்துக் யளிக்க வேணடும் எழுப்புகிற அளவிற்கு
வளைகுடா யுத்த அரசு கையாணர்டத யுத்தத்தை இந்திய தற்கும் சிற்சில வேறு ஈராக் மீதான அமெரி போர் என்று சொல்வி LGGlasiana (Massacre) பொருத்தம் எனவே அந்தப் படுகொலை அதாவது எதிரிகளாக பட்ட மக்கள் அழிவு வேடிக்கை ஆக்கிய டுத்தியது. ஆனால் கா வேறுவிதமானது மனித
 
 
 
 
 

ஒஇது ஓகஸ்ட் 19, செட் 1 - 1999 11
குப் பின்.
யாக்கியர்களின் கடைசிப் புகலிடம்
த அ=பக்த?ெ
LL if a. aff அரசியல் என்றொரு வியை அறிவோம் றே மாற்றி கடைசிப் புகலிடம் சொல்லுமளவிற்கு நடைபெறுகின்றன. யொன்றில் வாசித்த ஜஸ்தானில் ஒரு இளம் பெண ரமாக எரித்துக் ETLİLLİLİLLOJİ. ரங்கி சுடும் பயிற்சி தன்னை விடுதலை லுக்குப் போய் று விட்டு வீர மரம நீதிமன்றத்தில்
1ፊቻ
மில்லாத (No mans and) உலகின் மிகக் கடினமான சறுக்கு மலைகள் மற்றும் பனிப் பாறைகள் மீது நடந்த யுத்தம் இது எதிரிகளைக் கொல்வது இங்கே அத்தனை எளிதாக இல்லை எழுநுாறு பேர் என்று சொல்லப்பட்ட ஊடுருவல் காரர்களைக் கொல்ல முப்பத்தைந்தாயிரம் இராணுவ வீரர்கள் வலிமை
படைப் பாதுகாப்புகள் எல்லாம் குவிக்
கப்பட்ட போதும் ஏற்கெனவே ஊடுருவ
பங்கர்கள் அமைத்துத் தயாரிப்புகளோ டிருந்த எதிரி களைக் கையாளர்வது இந்திய இராணுவத்திற்குப் பெரும் பிரச் சினையாக இருந்தது ஒரு கணக்குப்படி ஒரு எதிரியைக் கொல்வதற்கு கிட்டத்தட்ட 20 சிப்பாய்கள் வரை ராணுவம் பலி
றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்பு பல நாட்கள் வரை இந்திய ராணுவத்தால் கைப்பற்றப்படாமலேயே கிடந்தன. அதாவது கைப்பற்ற இயலாதபடிக்குக் கிடந்தன.
இதனால் வளைகுடாப் போர் காட்சிப்படுத்தப்பட்ட அளவிற்கு கார்கில் போரை காட்சிப்படுத்தப்பட இயலாமற் போனது எனினும் இந் நிலையை இந்திய அரசு தந்திரமாகவே கையாணர் டது எதிரி மரணத்தை காட்சிப்படுத்தப்படுவது என்பதை விட நம்மவரின் மரணத்தையே காட்சிப்படுத்திக் கொடுப்பது என்கிற உத்தி இங்கே கையாளப்பட்டது.
GITCUTC) 5 Ꭲ600ᎢITᏰ Լ|5/60ԼD եւ III 60/ இம்முறை முதன் முதலாக இறந்துபோன 6) is of of உ () தர்
III) -
றே
D இன்னொரு செய்தி தசபக்தியில் எல்ன இராணுவம் பயிர்களுக்கு பழிமென்று எழுதியது இதழ் "பாகிஸ்ப்ப் பிரச்சினைகள் பினால் அது இந்உடனே அதனை இழுக்க வேணடும் யலிலும் சமூகத்ான்றியுள்ள விரிகொள்ள தயங்கக் ர பகன்றார் புகழ் ார் அருணசோரி தமிழில் பெயர்த்து
நெருக்கடி நிலை நருக்கடி நிலைப் போம் என முன்ார்ஜி பெர்ணான்ர்மானம் இயற்றி தி ஜெனரல் வி.பி. ாதாரண பாரதிய 5 || 60J GODIT "EL GOAL - C) தாண்ட வேணரத்தை அவிழ்த்து ஜனதாவின் மேல் ஆதரவாளர்களான ந்தப் பிரச்சாரத்தை ஒஸ்மா பின்லேத தாக்குவதற்கு |ւ5oվն (Ա) եւ0/13, ளங்களை இந்திகாள்ள அனுமதி TGOTU, CEE IT If a 60),
இது சென்றது. ததை அமெரிக்க ற்கும் கார்கில ரசு கையான டபாடுகள் உணர்டு க்கத் தாக்குதலை பதைக் காட்டிலும் என்று சொல்வதே அமெரிக்க அரசு எதிரிகள் 瞄 öLLón、L-
605 egg, GIT600T து காட்சிப்பகில் யுத்தம் சற்று வசிப்பு சாத்திய
600 LLU,
கொடுக்க வேண்டியிருந்தது.
எதிரி யின் வருகையை மட்டுமல்ல பலத்தைக் கணக்கிடுவதிலும் இந்திய ராணுவத்திற்கு கடைசி வரை சிக்கலிலிருந்தது போர் மாதிரியான சூழல்
நிலவுகிறது என்பதை வாஜ்பாயி கணிடறிந்து அதை நாட்டுக்குச் சொல்வதற்கு (மே 25) முன்பேயே இந்திய ராணுவத்தினர் ஐம்பது பேர் செத்துப் போனார்கள்
அமார்க்ஸ்
இரணடு நாட்களுக்குள் ஊடுருவல்கா
ரர்கள் வெளியேற்றப்படுவார்கள் என முதலில் அறிவிக்கப்பட்டது. டிராஸ்
பகுதியிலிருந்து ஊடுருவல் காரர்கள்
வெளியேற்றப்பட்டு விட்டனர் என வாஜ்பாயி அறிவிக்கக் கூட (மே 29) செய்தார். எனினும் பின்னர் 3 மாதம் வரை போர் நீடிக்கலாம் என்றார்கள்
பல பகுதிகள் வென்று கைப்பற்றப் பட்டதாக அறிவிக்கப்பட்ட பல நாட்க ளுக்குப் பின்னரும் கூட அவை முழுமையாக வசமாகவில்லை என்பதைச் செய்திகளை உன்னிப்பாக கவனிப்போருக்கு எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது தோலோலிங் இல் லெப். கர்னல் விளம்வநாதனின் உடலும், பதாவிக் இல் மேஜர் சரவணனின் உடலும், முஷிகோ பள்ளதாக்கில் மேஜர் ராஜேஷ் அதிகாரியின் உடலும் இந்தப் பகுதிகள் கைப்பற்
g|GJIJT GJÍ 35 Gafleo சொந்த ஊருக்குள் கொணர்டு வரப்LUL IL COT. முன்னரே அறிவிக்கப்பட்டு கூட்டம் 5) Մւ ւմ ալ (6), LJeff Grf)L L' GIT" GON) GITT J, G) GIT CU COND IT LID
இறந்த உடல்கள் பார்வைக்கு
60) 6) is a L. L. L. L T ஊர்வலங்கள இராணுவ
வருகைகள் மூவணனக் கொடிகள் தேசிய கீதங்கள் பிரங்கி முழக்கங்கள் என இந்த ஊர்கள் ஒவ்வொன்றும் artific Sai நீட்சிகளாக மாற்றப்பட்டன. இந்த ஒவ்வொரு நிகழ்வும் மிக விரிவாக தொலைக்காட்சிப் பெட்டிகளின் மூலமாக ஒவ வொரு இல்லங்களிற்கும் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு ஊரிலும் சாலைகள் அல்லது பூங்காக்களுக்கு இறந்த வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. மத்திய மாநில HT Y TSqT T C LLLL S S uu S L LLaS போட்டி போட்டுக் கொணர்டு இறந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கின. இதன் மூலம் அவர்கள் தொலைக்காட்சிகளில் இடம் பெறவும் தங்களது தேசபக்தியை நிறுவிக் கொள்ளவும் முடிந்தது. மொத்தத்தில் கார்கிலில் மாண்ட வீரர்களின் உடற் களும் மரணங்களும் குறிகள் (Signs) என்கிற நிலைக்கு மாற்றப்பட்டு சமூக வெளியில் மிதக்க விடப்பட்டன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் அவுட்லுக் முதலான இதழ்கள் திரட்டிய கார்கில் நிதிக்கு ஏராளமாக பணம் குவிந்தது. தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியத்தை முதலமைச்சரிடம் அளித்து புகைப்படம் எடுத்துக் கொணர்டனர் சன தொலைக் காட்சி கார்கிலுக்காக நடிகர்களை வைத்து நிகழ்ச்சிகள் நடத்தின.
உலகக் கோப்பை திருவிழா முடிந்த கையோடு தொலைக்காட்சிகளுக்கு , Tiga திருவிழா கிடைத்தது. கார்கிலுக்கும் உலகக் கோப்பைக்குமிடையில் ஒரே ஒரு வித்தியாசம் தான். பன்னாட்டு கம்பனிகள் எதுவும் கார்கிலை ஸ்பான்சர் பணணவில்லை என்பது தான் அது பதிலாக அந்த இடத்தைப் பாரதீய ஜனதா தலைமையிலான இந்திய அரசு கைப்பற்றிக் கொணடது. கிரிக்கெட்டில் சதம் அடிப்பதற்கு ஒப்பாக கார்கில்
DIT GOOTLIÓ மாற்றப்பட்டது. சதம் அடித்தவர்களுக்கும் மரணமடைந்தவர்களுக்கும் பல வேறு பரிசுகள்
கிடைத்தன. "அசாருதீன கப்டனாகத் தொடரலாமா இல்லையா" என்பது போல "கட்டுப்பாட்டுக் கோ டைத் தாணர்ட
லாமா இல்லையா" எ வாதங்கள் நடத்தப்பட்டன. ஒ பெற்ற விளையாட்டு வீரர்களைப் போல
ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளும் அழைக்கப்பட்டு கருத்துக்கள் சொல்ல
வைத்தப்பட வார்
இந்தக் கலவரங்களினூடாக நடந்த சில நிகழ்ச்சிகள் இங்கே குறிப்பிடத்தக்கவை.
(வரும்)
கொணர்டு குவிக்கப்பட்டு
மரியர்தைகள் அமைச்சரின்

Page 12
- 12 ஓகஸ்ட் 19 செப் 1 - 1999 ஒஇதர்
1982լն ஆண்டு இலங்கையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கோடை விடுமுறை" 1998ல் பிரசுரிக்கப்பட்ட "அரைகுறை அடிமைகள்" ஆகிய இவ்விரு இலக்கிய நூல்களைப் பற்றிய சிறிய விமர்சனப் பார்வையே இதுவாகும்
"ஒரு கோடை விடுமுறை" ஒர் நாவல மற்றையது சிறுகதைகளின் தொகுப்பாகும் இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான கதைகள் 199394ம் ஆணிடுகளில் வெளி வந்தவையாகும்.
இவ்விரு படைப்புகளிலும் அதிகளவில் தொக்கிக் காணப்படும் சம்பவம் இலங்கை மணிணில் நிலவும் அரசியல் போராட்டங்களும் அதன் விளைவுகளுமாகும் இந்த அரசியல் போராட் பத்தினி விளைபொருட்களைப் பகைப்புல்மாகக் கொணர்டு எழுதப்பட்டுள்ள நாவலிலும், சிறுகதைகளிலும் வெளிக் காட்டப்பட்டுள்ள
பாத்திரங்களின் தன்மை -பாத்திரங்களும் அவற்றினர் இலட்சியங்களும்
-பேசப்படும் அரசியல் என்பன பற்றிய பார்வையே எனது கருத்துக்களின் மையங்களாகும்
கதை பற்றிய விமர்சனப் பார்வை
தொடங்கும் முன் எனது எதனை அடிகோளாகக் கொணடு தொடங்குகிறது? எவ வாறான சமூகப் பார்வையை அடிநாத மாகக் கொணர்டுள்ளது? என்பன பற்றிச் சில வார்த்தைகள்
யைத் LIITIT 60) GIJI
ஒரு சமுதாயம் ஓர் முன்னோக்கிய முற்போக்கான சமுதாயமாக வளர்தல் அவசியம் ஓர் போராட்டத்திற்குள் சிக்கியுள்ள சமுதாயத்தில் பல வேறு சக்திகள செயற்படுவது தவிர்க்க முடியாதது ஆகும் இந்தச் சக்திகள் அவ்வப்போது போராட்டத்தினை முன்னோக்கி அல்லது பின்னோக்கி இழுத் தல கூடும். ஏனெனில், சமூகம் பல்வேறு சமூகப் பிரிவுகளைக் கொணடது. அவற்றினர் ஆவல் போராட்டத்தினர் இறுதி நிலை பற்றிய பார்வை என்பன வெவவேறாக அமையும் போராட்டம் முன்னோக்கிய பார்வை உள்ளதாக அமைய வேணடுமெனில் அதனை முனர்னெடுக்கும் சகதிகள் பலப்படுத்தப்பட வேணடும் இல்லையேல் போராட்டம் பினர்னோக்கிச் செல்வது தவிர்க்க முடியாததாகி விடும். எனவே இந்தக் கதைகள் இந்தப் போராட்டத்திற்கு எவவாறான பங்களிப்பினை வழங்குகிறது என அறிதல் அவசியமாகும்
கலை என்பது சமுதாய உணர்வு நிலையின் மிகப் பெரிய வடிவங்களில் ஒன்றைப் பிரதிபலிக்கின்றது. ஓர் படைப்பாளி ஒரு படைப்பை உருவாக்குவதற்கு அனுபவத்தின் அருமை பெருமைகளுடனர் திணினியமாகவும் நேரடியாகவும் தன்னைப் பழக்கப் படுத்தித் தனது புலன அறியும் புறநிலைப் பொருட்களின் நிகழ்ச்சிகளின் இயல்புகளினுடாக ஊடுருவிச் சென்று அவைகளின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ள வேணடும் அப்போது தான அந்த படைப்பு முழுமை பெறுகிறது. இந்த வகையில் இந்தக் கதைகள் Մ(1Ք5 || Ա | விருப்பு வெறுப்புக்களைப் பிரதிபலித்துள்ள னவா என அறிதல் அவசியமாகும்.
ஒரு கதை அல்லது நவினம் எழுதுவது என்பது உணர்மையில் பாட்டாளி வர்க்கத்தின் பொதுலட்சியத் திற்கு அப்பால் சுயேட்சையாக ஒரு தனி நபரின வேலைப்பாடாக இருக்க முடியாது என லெனினி கூறுகிறார். அவ்வாறாயின் இந்தக் கதைகள் பொது லட்சியம் ஒன்றை உயர்த்திப் பிடிக்கினர்றனவா அல்லது ஒரு தனி மனிதனின்
விருப்பு வெறுப்புகளைப் LÍMIT g பலிக்கின்றனவா?
கலைஞன் கலைஞை தனது
பாத்திரப் படைப்புகள் மூலம் சில குறிப்பிட்ட சமுதாய உணர்மை நிலைப் பொருட்களை எவ வாறு கையாள வேணடும்? எதை மக்கள முனர் மாதிரியாகக் கொள்ள வேணடும்? எதை மக்கள எதிர்க்க வேணடும்? குறிப்பிட்ட சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேணடும்? என மக்களுக்குக் கல்வி புகட்டுகிறான்/எர். ஒரு எழுத்தாளனின்/எழுத்தாளனி யின் பணி எவ்வாறு அமைய வேணடும்
என்பதைக் கோடிட்டுக் காட்டவே ஏற்றுக் கொள்ளப்பட்ட உணமைகள் சிலவற்றை விபரித்தேனர்.
ஓர் படைப்பாளியினர் படைப்பு என்பது அந்தப் படைப்பாளியினர் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடாகும் தான் காணும் சமுதாயம் தான் நம்பும் இலட்சியக் கோட்பாடுகளுடன் ஒத்துப் போகாதபோது தனது இலட்சிய சிருஷ்டிப்பினை உரைகல்லாகக் கொணர்டு இந்தச் சமுதாயத்தினர் போக்கினை உரைத்துப் பார்க்கிறான/எ படைப்பாளியின உரைகல்லே அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் காரணியாகிறது.
இனிக் கதைகளுக்கு வருவோம்
முதலில் "ஒரு கோடை விடுமுறை'யில் நடமாடுகின்ற பாத்திரங்களைப் பார்ப்
போம் இந்தக் கதையில் பரமநாதன் வருகிறார். இவர் இந்தக் கதையின் பிரதான பாத்திரம் இவர் ஓர் முரணிபட்ட இலட்சியங்களின் மொத்த உருவமாகக் காணப்படுகின்றார். அவர் அரசியலில் அவ வளவு அக்கறை இல்லாதவர் எனக் கூறப்பட்டிருப்பினும் சோசலிஸ்டாகக் காட்டப்படும் சத்தியம் தமிழ் இன விடுதலை விரும்பியாகக் காட்டப்படும் சபேசன் ஆகியோரை விட அதிகளவு அரசியலைப் பேசுகி றார் ஓர் மத்திய தர வர்க்கத்தின் குண இயல்புகளைக் குறிக்கும் இப் பாத்திரம் பல வேறு முரண பாடுகளைத் தனனகத்தே கொணர்டுள்ளதாகக் காட்டப்படுகிறது.
தகப்பனுக்குப் பிடிக்காத வெளி
அரசியற் பிரச்சிை பேசும் அவர் அதி முள்ள சபேசனைத் காதலனென்பதால் கூப்பிட்டு, அவனை திலிருந்தும் எடுத் போக்கு தமிழ்த் தன சாரித் தலைவர்கள் போக்கு வெள்ை மரியனைத் திருமண ஏற்பட்ட மனநிலையு போகத் தீர்மானித பற்றிய மனநிலையும் இருந்தன.
கோடை விடு யைப் பார்க்க முயற்சித்தபோது ம மகள் மீரா பற்றி எ கள அவர்களுக்குக் றுதிகளைத் தனது கார்த்திகாவைப் பு மெதுவாகக் கை செயல்களுக்காகப் களைச் சிருஷடிப்ப குழப்பம் மிக்க மத் இயல்புகளாகும்
சோசலிசவாதிய சத்தியன் ஓர் குழப் வாதியாகவே அரசாங்க யந்திர எந்தக் கருவியும் நசு σΤρ07 π. சத்திய இலங்கையில விவசாயிகள் தம
ளைக்காரப் பெணனைத் திருமணம் செயயும் இவர் தனி சகோதரி பானுமதி சாதி மாறிக் காதலித்தமையைக் கணிடு யாருடனும் பகிர்ந்து கொள்ளாமல் தன்னுள்ளேயே அடக்கி அதனைப் பானுமதியுடன் மட்டும் பேசத் தலைப்படும் போக்கு தமிழர்
ஒன்றுபட்டுப் பே அரசியலமைப்ை வேணடும் எனக் கொள்கைவாதியி தெரியவில்லை.
იწla).Jჟnrujiტეff | Mia! குறிப்பிடுவது
 
 

பற்றி அதிகம் அதிக ஆர்வசகோதரியின் ங்கிலாந்துக்குக் பந்த நீரோட்டத்விட எணனும் வர்களை இடதுவிமர்சிக்கும் திகாரப் பெண செயத போது அவள் விலகிப் போது அவள் எதிர் எதிராகவே
றையில் தந்தைDIE GO) 5 GIF aj GD) யனர் பற்றி தன் fos.L. Tofa07 IEகொடுத்த வாக்கு மன்னாள் காதலி ாத்ததும் மெதுடுவது தனது பாலி நியாயங்இவை யாவுமே யதர வர்க்கத்தின்
கக் காட்டப்படும் JLDITEDT GA Tige Slag - ாணப்படுகிறான தை எதிர்க்கும் கப்படும் (ப180)
கூறுவதும் தொழிலாளர்கள்
gitaart Talja TLD
காத்த
தெரிகிறது.
" ஒரு காலம் வரும் சாதாரண மக்களுடனர், அரசாங்கத்தைப் பாதுபடையே சேரும அந்தக் காலத்தை விரைவில் வரப் பணணுவது தானி எங்கள வேலையாக இருக்க வேணும்." (ப. 93)
எனக் கூறுவதன் மூலம் சோசலிசவாதி சமூக மாற்றத்திற்காக ஆயுதப் படைக்காகக் காத்திருப்பதும், இலங்கை அரசை ஏகாதிபத்திய அரசு என அழைப்பதும் அப்பாத்திரத்தை ஓர் கொள்கைப் பற்றுள்ள அலலது கொள்கை விளக்கமுள்ள பாத்திரமாகக்
டவேணடும் இந்த
துக்கி எறிய றுவதும் சோசலிசக் கோட்பாடுகளாகத் தொழிலாளர்கள்
தமிழர்கள் எனக் ழப்பமானதாகவே
፴5 በ 600T" இயல
பற்றிய அவரது
அபிப்பிராயம் குழ ப பமானதாகவே காணப்படுகிறது.
கார்த்திகாவினர் சகோதரன பரம - நாதனினர் சகோதரி பானுமதியின் காத லன சபேசன ஓர் தமிழிப் போராளிLJ II gi git L L Lj - படுகிறான தமிழர் நிலையைப் பற்றி அதிகளவு பேசும் அந்தப் பாத்திரம் வெறுமனே உணர்ச்சிகளின் பிறப்பிடLIDITE, ETT GOL NÉEL) - படுகிறதே தவிர இறு க க ம | ன கொள்கைப் பிடிப்புள்ள பாத்திரமாக அமையவில்லை.
வடிக்கப்பட்டுள்ள பெண பாத்திரங்கள் 6) Մ) 60 L0 L II 60/ சமூகப் பாரம்பரியங்களோடு ஒன்றிப் GL II GOTO 6), 6ITT - கவே தென்படுகின்D607. பானுமதி இடைய டையே அரசியல் பேசத தலைப் பட்டாலும, தனர் 9,600TG) 60601 நரி யாய ப படுத த எடுத்த முயற்சிEGITT4 (56) –960) வெளிப்படுகின்றன.
இ ன ப பாத்திரங்களையும் அதன் இலட்சிய நோக்கங்களையும் சுருக்கமாகப் பார்ப்போம். இவை பற்றி நான ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பினும் அரசியற் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட சபேசன் சத்தியன
'அ ஆ இ.
பாத்திரங்கள் தாம் நம்பிய இலட்சியங்களைக் காப்பாற்ற முடியா தவர்களாகவே காண பிக்கப்படுகிறார்கள் தமிழர் விடுதலை உணர்வின் பிரக்ஞைபூர்வமான தோற்றமாக சபேசன வர்ணிக்கப்பட்டாலும், தன் காதலியினர் வேணடுகோளுக்காக லனர்டன் வருவதும் அவன் அங்கு இருந்தால் கொலை செய்து விடுவார்கள் என நியாயம் கற்பிப்பதும் பொருத்தமான காரணங்களாகத் தெரியவில்லை
சாதாரண சிங்கள மக்களுடன் இணைந்து தமிழர் விடுதலைக்காகப் போராட வேணடும் எனக் கூறும் சத்தியன் அடிக்கடி வர்க்க விடுதலை, இன விடுதலை என்பவற்றிற்குள் குழம்புவதாகவே தெரிகிறது.
பரமநாதன ஓர் இலட்சியமற்ற பாத்திரமாக இருப்பினும் அவர் சார்ந்துள்ள வர்க்கத்தினர் போக்கினை அவரின் செயற்பாடுகளின் மூலமாகக்
காட்ட விழைந்திருப்பது நல்ல அணுகுமுறையே
இனிக் கதையில் பேசப்படு.
அரசியலுக்கு வருவோம். 1977 இல இடம்பெற்ற இனக் கலவரங்களின் பின்னணியில் விளைந்த இந்த நாவல் தமிழர் தலைமை இடதுசாரித தலைமை என்பவற்றை விமர்சிக்கும் போக்காகவே காணப்படுகிறது. இந்த விமர்சனங்கள எவ வளவு தான சரியானவை நியாயமானவைகளாக இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அணுகப்பட்ட விதம் தவறானதாகவே காணப்படுகின்றது. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல விவசாயிகள் தொழிலாளர்கள் தமிழர்கள எனக் குறிப்பிடப்படும் போது எந்தத் தமிழர்கள் என்ற கேள்வி நியாயமாக எழுப்பப்பட வேணடும் தமிழர் போராட்டத்தினை வர்க்க விடுதலை
யுடன இணைக்க முற்படுவதன் தவறான அணுகு முறையின் விளைவுதான் இது இந்தக் குழப்பம்
தவிர்க்கப்பட வேணடும் நேர்மையான அரசியலை அது பேச வேணடும்
இதுவரை 1980களில் நடந்த சங்கதிகளைப் LUNGO GOT 60.0f) LLUIT asas கொணட கதைப் பற்றிப் பார்த்தோம் இனக்கலவரம் நடந்ததே தவிர Gւյր Մուլմ: நடைபெறவில்லை.
அதாவது தமிழர் எதிர்த்துப் போராட வில்லை.
இனித் தமிழர் எதிர்த்துப் போராடி யதன் விளைவுகளைப் பார்ப்போம் 90களில எழுதப்பட்ட அரைகுறை அடிமைகள நூல் தமிழரின் எதிர்ப்பினையும் போராட்டத்தினர் விளைவுகளையும் மையமாகக் கொணர்டுள்ளது. 80களில் இராணுவத்தின் அராஜகம் & (Uյ6ւIII ժ: இருந்தது. 905, aflaj விடுதலைப் போராளிகளின் அராஜகம் கருவாக உள்ளது. துப்பாக்கி தூக்கிகள் என வர்ணிக்கப்படும் இவர்கள ஓர் கொள்கையின் பிரதிநிதிகளாக அல்லது எதிர்ப்பியக்கத்தினர் அரசியலாளர் களாகக் காணப்படவில்லை. பதிலாகச் சமூக முன்னேற்றத்தினைப் பின்னோக்கித் தள்ளும் சக்திகளாகவே காணப் படுகின்றனர்.
ஒரு 'சரித்திரம் சரிகிறது' என்ற கதையில் வரும் மூதாட்டியின் முடிவு
ஓர் இனத்தின் பாரம்பரிய விழுமியங்
கள எவவாறு சாகடிக்கப்படுகின்றன என்பதற்குச் சாட்சியம் பகர்கிறது. என்ற கதையில் வரும் ஆசிரியர் விடுதலை வீரர்கள் என அழைப்போரால் எவ்வாறு இம்சைப்படுத்தப்பட்டார் என உரைக்கிறது. பழைய தலைமுறை ஒன்று சமுதாயக் கட்டுமானத்தின் அத்திவாரமாக அமையும் பழைய சந்ததிகள் மாற்றத்தைத் தேடும் புதிய சந்ததிகள் என்ப
வற்றிற்கிடையேயுள்ள அணுகுமுறை
மாற்றத்தை இந்தக் கதை தெளிவாகக் காணர்பிக்கிறது.
இந்த இரு நூல்களிலும் வெளியிடப் பட்டுள்ள கதைகள் அந்தக் கால கட்டத்தின நிகழ்வுகளை விபரித்திருப்பினும் ஓர் மாற்றத்தைத் தேடும் அல்லது இந்தக் கொடுமைகளிலிருந்தும் விடுபடுவதற்கான இலட்சியப் பாத்திரங்களை இவை கொணடி ருக்கவில்லை என்பதும், குறிப்பாக "ஒரு கோடை விடுமுறையில் நடமாடிய பாத்திரங்கள யாவும் தோல்வியைத்
g

Page 13
ஜூலை ஓகஸ்ட் மாதங்கள் இலங்கையின் வரலாற்றில் இரத்தத்தால் எழுதப்பட்ட மாதங்களாகும்.
மனிதப் படுகொலைகளினதும், கலவரங்களினதும் மாதங்களாக இவை நினைவு கூரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதற்கான அயராத உழைப்பினை யுக்திய ஆசிரியர் குழுவைச் சேர்ந்த தொடாவத்த செலுத்தியுள்ளார்.
யட்டியாந்தோட்டைநகரிலிருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தூரத்தில்
இருக்கிறது பூணுலோயா டிவிஷன் தேயிலைத் தோட்டத் தொழி
1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள இனத்தைச் சேர்ந்த சில வெறியர்களால் கலவரம் துTண டப்பட்டது படுகொலைகள், சொத்தழிப்புக்கள் அகதிகளாய் விரட் டல என இம மாதத்தில் நிறையவே சம்பவங்கள் நடந்தேறின. சிறை வைக் கப்பட்டிருந்த சில இயக்கத்
யில் பூத்த மலர்கள்
83 ജ"ഌ பற்றிய நினைவுகள்
பெற்றிருக்கிறார்கள் வார்களோ என்ற வாற்றையும் தயார் ளுக்குள் ஒடிததிரி கிறார்கள் சிலர்
"கலவரம் பரவி டம் வந்து அம்மச்
தலைவர்கள் உட்பட பலர் மிகக் கொடுரமாகக் கொலை செய்யப்பட்டனர் மொத்தத்தில் அண்றைய தினங்கள் நாடெங்கிலும் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.
1990 ஒகளிப்டில் காத்தான்குடிப் பள்ளிவாயல களில முஸ்லிம் மக்களை மிருகத்தனமாகச் சுட்டுக் கொன்று விடுதலை தேடினார்கள் தமிழ் மக்களுக்காகப் போராடும் புலிகள்
இவையெல்லாம் நடந்து ஆணர்டுகள் பலவாகி விட்டன. ஜூலைக் கலவரம் நிகழ்ந்து 13 வருடங்களாகி விட்டன. பள்ளிவாயல் படுகொலைகள் நடந்து ஒன்பது வருடங்களா கிவிட்டன. இருந்தும் எல்லாவற்றையும் மக்கள இன்று போல நினைத்து கொணர்டிருக்கிறார்கள்
இந்தக் கலவரங்களின் பின்னால், இந்தக குரூரங்கள் பின்னால் மனிதாபிமானத்தோடு இயங்கிய மக்களை மக்களென்ற வகையில் நேசித்த சில மானுடப் பிறவிகள் ஒவ்வொரு சமூகத்தினருள்ளேயும் இருந்து தான் வந்திருக்கிறார்கள் என்பதை பதினாறு வருடங்களின் பினர் இன்று தான சிலர் கண்டுள்ளார்கள்
யட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் மலைப் பிரதேசங்களில் தேயிலைக் கொழுந்துகளுக்கே வாழ்வை அர்ப்பணித்து அடிமட்ட வாழ்வு வாழும் தோட்ட மக்கள் பலரை இனவெறியர்கள் அழித்தொழிக்க வந்த வேளை அவர்களைக் காப்பாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலரை அப்பிரதேசத்தவர்கள் நினைவு கூர்ந்து கெளரவித்த நிகழ்வொன்றைக் காண தலைநகர ஊடகவியலாளர்கள் சிலருக்கு சந்தர்ப்பம் ஒன்று கிட்டியது. இச்சந்தர்ப்பத்தை கொழும்பின் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் தனிப்பட்ட சிலரும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
லாளர்களின் எட்டடிக் காம்ப ராக்களிலான பல லைனர்களைக் கொணர்ட சின்னச் சின்னதாய் பல ஊர்கள் மனிதர்களுக்குத் தேவை
சந்திரசேன
யான அடிப்படைத் தேவைகள் அனைத்திலும் நிறையவே பிரச்சினைகளை எதிர்கொணர்டு வாழ்கிறார்கள் அம்மக்கள்
மலல்பொல என்பது சிறு ஊர் ஹலகொல்வத்த என்பது அதன் அருகிலுள்ள ஒரு குடியிருப்பு இங்கு சுமார் பத்து லைனர்களில் அறுபது குடும்பங்கள் அளவில் வாழ்கின்றன. இனக்கலப்புத் திருமணங்கள் இங்கு சகஜம். தமிழ் மக்கள் சிங்களமும், சிங்கள மக்கள் தமிழும் தாராளமாகவே கதைக்கிறார்கள மொழியை வைத்து
இவர்களை அடையாளம் காணவே
முடியாது. இங்கு சிங்களப் பாடசாலையொன்றும் தமிழ்ப்பாடசாலையொன்றும் இருக்கின்றது. பரளிப்பரம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மொழியில் படிக்கிறார்கள் "միր:/g, anլյ լյու ցր 6061) ԼDIT600Toւյից, 611 இம்முறை க.பொத (சாத) வில் தமிழ்ப் பாடமும் எடுக்கிறார்கள்" என்று பெருமையாகச் சொல்கிறார் இப்பாடசாலையில் தமிழ் கற்பிக்கும் குமாரி சந்திரிக்கா எனும் இளம் யுவதி, நாங்கள் எல்லோரும் ஒன்று போல் ஒற்றுமையாய் வாழ்வதே எம் விருப்பம்" என்று தன் விருப்பத்தை வெளியிடும் இவரின் பெற்றோர்கள் கலப்புத் திருமணம் செய்தவர்கள்
இவ்வாறு ஒற்றுமையாகவே வாழ விரும்பும் இவர்களில் பெரியவர்கள் 83 கலவரத்தினர் நினைவுகளை மீட்டுகிறார்கள்
"நாடெல்லாம் கலவரம் தமிழ் மக்களுக்கெதிராய் வன்முறைகள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. எங்களுக்கோ அச்சம் எங்களைச் சூழவுள்ள பிரதேசத்தில் நிறையவே சிங்கள மக்கள் இருக்கிறார்கள் அவர்களும் இனவெறி துாணிடப்
விலான குழுவொன தாக்க வந்தது வ குள்ள கோயில் சின் உடைத்தனர் நாட்
சந்திர
குலத்தைப் பிடு அதையும் ஆயுதம லைந்தார்கள் இவ் ஐந்தாறு பேரளவு வந்தோம் எங்கை போல தமிழர் 9 வந்தவர்கள் என நி தார்கள், நாங்கள் போது தானி நா வந்தவர்கள் எனர் எங்களுடன் சணர் நாங்களும்
சணர்டையிட்டு இழு இதில் எங்களோ ரத்னவுக்கு தெலிபி காயம் ஏற்படுத்தின இம்மக்களை மனித காப்பாற்றியவர்கள்
லீலசேன, சந
குமாரசிறி சந்திர
வர்கள் இம்மக்கள் றியவர்களில் முக் அன்றைய நிகழ்வி அம்மக்கள் பாரா களையும் நினை களையும் வழங்கி அவர்களுக்குப் பெ நிறைவான சம்ப நாடெங்கும் பு நிலைமை இருந்து ஒரு முன்னேற்ற நிகழ்வு தான்.
வீரவிதான ந கிராமம் கிராமமா விதைத்து வருகைய மனநிலையாளர்கள் செயற்படக்கூடியநி மக்களிடம் விழிப்பு
விப்பதே வீரவிதான
 
 
 
 
 
 

ஒகளில் ட் 19, செப் 1 - 1999 13
எப்போது வருஅச்சம் எல்படுத்தி காடுக
ந்தோம்." என்
ப போது என்னிகள் தங்களைக் காப்பாற்றுமாறு
நாம் ஒரு சில இளைஞர்கள் ஒனறு கூடி ஹல கொல ல வத தை ககு எதுவும் நடககாது பார்க்க வேண்டுமென்று முடிவெடுத்துச் செயற்பட்டோம் 20. Guilt .. '_sight = று இம்மக்களைத் ந்தவர்கள் இங்லையொன்றினை டியிருந்த திரி
GEGOT
ங்கி எடுதது ITULÜdi; G735 IT600 İL - வேளை நாங்கள் பில் அவவிடம் ளயும் அவர்கள் ளைத் தாக்க னைத்து அழைத்அருகே போனவிகள் எதிர்க்க பதை அறிந்து OOL LLLL L IT ifassarji. β) η ο) Που είδου, பறிப்பட்டோம் டு இருந்த சந்த பவால் வெட்டிக் ார்கள்." என்று ாபிமானத்துடன் கூறுகிறார்கள்
ரத்ன நிமல்
சேன போன்றDGTáj és ITILLITI)- É)LJLDITGCTG). Isfascii. ல் இவர்களுக்கு ட்டுப் பத்திரங்வுச் சின்னங் - னார்கள். இது ரிய நிகழ்வு, மன வம் இன்னும் ரிந்துணர்வற்ற வருகையில் இது மான மறுபக்க
நரம் நகரமாய்
இனவெறியை ல், இவ்வாறான அதை எதிர்த்துச் லை தோன்றலாம் ணர்வைத் தோற்றுபோன்ற இனவாத
ロ>17
கந்தையா கந்தசாமி யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் 1930ஆம் ஆணர்டு பிறந்தார் கொழும்பில இலங்கைப் பலகலைக் கழகக் கணிதப் பட்டதாரியானார். பின் நியாயவாதியாயச் சித்தியெய்தி வணிக கம்பனிச் சட்டத்துறைகளில் வல்லவராய இடம் பெறுந்தறுவாயில் தமி வாழ்க்கைத் திசையை மாற்றினார் எழுபதுகளின் பிற பகுதியில் இலங்கையைச் சின்னாபினினமாக்கிய இனக் கலவரங்களினால அகதிகளாகியோரின் துயர் துடைப்பதிலும் அவர் தம் வாழ்வைப் புனரமைப்பதிலும் நிவாரணப் பணிகளை ஒழுங்கு செய்வதுடனர், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இத்தகு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த LTLTT T TSSS 0 0000 TT ST T SZLLLL S 0 L S TTTT T LL TT LL L LLL L LLL கடத்தப்பட்டார் கொல்லப்பட்டார் என்றுரு சொல்லலாம் அவர் மறைவினர்
பதினோராவது ஆணடு நிறைவை நினைவுகூர இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
LLLLLLLT LLLLLL LLLLLLLLL TTLLL LLLLTTT தொற்று நோய்
-மார்ட்டின் உனால்லப்
கந்தசாமி ஒரு அரிய நண்பர் மனித உரிமைகள் இயக்கத் தீவிர உழைப்பாளி என்ற வகையில் சர்வதேச மன்னிப்புச்சபை மூலம் அவரின் பரிச்சயம் ஏற்பட்டது. ஏனைய நாடுகளில் இடம் பெற்ற சித்திரவதைகள் கொலைகளுக்கெதிராகப் போராடுவதில் நேரிய நெறியும், சீரிய சிந்தனைத் திறனும் தியாக உணர்வும் கொண்டு தீவிரமாகத் தொழிற்பட்டவர். ஆனால், முதன்மையாக முக்கியமாகத் தாம் ஓர் இலங்கைத் தமிழர் என்பதை அவர் ஒருபோதும் மறந்ததில்லை. இலங்கையில் நடைபெறும் சம்பவங்களையிட்டு ஆழ்ந்த வேதனை கொண்டிருந்தார்.
அவரது மறைவும் கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட செய்தியும் தேசியமென்றும் சோஷலிசம் என்றும் சமயம் என்றும் சமாதானம் எனறும் சொல்லப்படும் பல வகையான ஏதுக்களின் பெயரால் செயயப்படும் கொடுமைகளுக்கு அத்தாட்சியாக விளங்குகின்றன.
கந்தா இலணர்டனுக்கு வந்தபோது ஒரு சிறந்த நோக்குடனேயே வந்தார். அதாவது இலங்கை பற்றிய தகவல் நிலையம் ஒன்றைத் தாபிக்க வேணடும் என்பதே அந்த நோக்கம் இதனை அவர் வரன்முறையாக முறைப்படுத்தினார். தமிழர் உரிமைகள் போராட்டப் பற்றிய சகல அம்சங்களும் கூர்மையாக நோக்கிச் சேகரிக்கப்பட்டன வெளியிடப்பட்டன் அவரது அமைதியான போக்கும் வசீகரப் பேச்சும் அவர் தம் நண்பர்கர் கபாடிகள் உட்பட்ட அனைத்து மக்களிடத்தும் அவர் காட்டிய இன்ன் பிற அம்சங்கர் அவர் மேற்கொணட பாரிய வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்குக் குந்தகமாக விளங்கியவற்றைக் கடந்து முன்னேற அவருக்குத் துணை நின்றன.
*°—“
அவர் இலணர்டனிலிருந்த காலத்து சுகக் குறைவு அவருக்குத Gallas கொடுத்தது. ஆயினும் அவர் தம் நோக்கங்களை முன்வைத்துச் செயலாற்றுகையில் அவரினி சுகவீனத்தாலும் அவர் தம் செயல வேகத்தை மட்டுப்படுத்த முடியவில்லை.
நாட்டுக்கு மீணடும் செல்லும் காலம் வந்துவிட்டது என அவர் முடிவு செய்த போது அவ்வாறு செய்வதால் ஏற்படக் கூடிய இடையூறுகள் பற்றி எடுத்துச் சொல்லி எச்சரிக்கை மூலம் அவரது ஆர்வத்தைத் தணிக்க முயன்றோம். ஆனால் அவரது மன உறுதியும் துணிவும் எங்கள் உள்ளத்தில் நிலவிய சந்தேகங்களைப் பொருட்டாக மதிக்கவில்லை. அவரது நேர்மை, சால்பு உயரிய நோக்கம் குறிக்கோளி உறுதி ஆகியவற்றை நன்கு உணர்ந்து கொணர்டோம் கந்தசாமி பணிவுடையவர் படாடோபமற்றவர் இரக்க சிந்தை படைத்தவர் அவர் தாம் பராக்கிரமன் என்றோ தியாகி என்றோ தம்மை ஒரு போதும் கருதியதில்லை. ஆனால், அவர் இத்தகைய இரு பாத்திரங்களுமுடையவர் அவவாறே அவர் நமது நினைவில் நின்று நிலவுவார்.
நடந்ததையெணர்ணிப் புலம்புவதை அவர் ஒரு போதும் விரும்பியதில்லை. அவர் இழப்பை எணணிக் கவலை கொள்வதும் அவர் கொள்கைக்கு ஏற்புடையதன்று எந்த நோக்கங்களுக்காகத் தம் வாழ்வைத் தியாகம் செய்தாரோ அவற்றுக்கு நம்மை அர்ப்பணிப்பதையே அவர் உள்ளம் விழையும் இலங்கையில் இலங்கையர் அனைவரும் அமைதியாக வாழும் உரிமை, தமிழர் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய இடத்தில் வேலை செய்யவும் இயன்ற உரிமையும் அமைதி நிலையும் ஏற்படுத்துதல் பிள்ளைகள் அனைவருக்கும் தாய் மொழியில் எழுதவும், படிக்கவும் வேலை செய்யவும் உரிமையிருத்தலோடு தாம் வாழும் சூழலில் மதிக்கப் பெறவும் சமமாகக் கணிக்கப் பெறவும் உரிமையிருத்தல் என்பனவே அவர் கொணடிருந்த நோக்கங்கள் அவர் சமூகத்தில் அவருக்கு ஆதரவு நல்கியவாறே அவர் இல்லாதபோதும் ஆதரவு காட்ட முடியும் கந்தசாமியைக் கொன்றவர்கள் அவரது நோக்கங்களையும் அழிக்க அனுமதித்தல் ஆகாது.
இலங்கை இப்போதும் உள்நாட்டுப் போருக்கூடே வாழ 1 மக்கள் ஈவிரக்கமின்றி எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத காரணங் பொருட்டு கொல்லப்படுகின்றனர் கொலையானது கொலை செய்தவரையே பற்றிக் கொள்ளும் தொற்றுநோய், இலங்கையின் இளைய சமூகத்தினர் அழிவுச் சூழலில் வளர்ந்து வருகிறார்கள் இந்தச் சூழலிலிருந்து மீட்சி பெறுவது பகிரங்க எதிர்ப்பு பொது மக்கள் தலைமை என்பவற்றின் மூலமே இயலும்
போரில் - தோல்வியேயன்றி வெற்றி அமைவதில்லை, கந்தசாமி ஓர் சமாதான சீலன் அவர் அமைதிக்காக ஆன்மீகப்போர் தொடுத்து உயிர்த் தியாகம் செய்தார். அவர் நினைவே எமக்கு உந்துசக்தியாதல் வேணடும்.
விகள்ளை'

Page 14
14 ஒகளில் ட் 19, செப்.
1 — 1999 |გერმჯ2%ტშ
அந்த வார்த்தையை அவனாலி தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடும் தி அவனுள் எழுந்து பரவத் தொடங்கியது. ஆத்திரம் தீர அந்த பெரிய விறாந்தையில் சுற்றிச் சுற்றி நடந்தானி அது மீணடும் மீணடும் பெரும் அலையாய மோதியறைந்தது. அவனுக்கு இன்னும் அந்த விறாந்தைக்குள நிற்க மனம் இடங்கொடுக்க வில்லை. வெளியில் புறப்பட்டு முற்றத்தில் அமர்ந்து கொணர்டான எங்கும் கம மென்ற கும்மிருட்டு மின்சாரம் அற்றுப் போப் இன்றோடு நாலு நாள் (இப்படி அறுப்பதும் பின் வருவதும் வழமை தான். ஆனால் இந்த முறை பிந்துவது ஏனோ தெரியல7) ஒரு குருவி கூட ரோட்டில் நடமாடும் அசுமாத்தமும் தெரியவில்லை. ஒரு நாய் கூடக் குரைக்கவில்லை. அவர்கள் இன்று வரவில்லையாக்கும் உஷ' போடும் சில்லுறுகள் தானி எங்கே போயிற்றோ?
கரணர்ட் இருந்திருந்தால் வேலியோரத்தில் இருக்கும் "anagi Guitani faj."
வகுப்பிலே மூன்றாம் வகுப்புப் புத்தகமே வாசிக்கத் தெரியாதவன கணக்கெணடால் வேப்பங்காயச் குனியம் வகுப்பில் கடைசிப் பிள்ளை கருணை இரக்கத்தில் வகுப்பேற்றப்படுவான். இப்ப அவன் கிளார்க் இது எப்படிச் சாத்தியமானது? தாட்சா காகம் கிழித்த எழுத்து முதல் தடவை "ஒ எல்லில் ஒலி எஃப்" இப்ப அவளும் ரீச்சர் பிள்ளைகள் எப்படி? கடவுள் அவர்களுக்கு மட்டும் நல்லாக் கொடுத்திருக்கிறார். இவனுக்கு மட்டும் ஏனிந்தச் சறுக்கல்? இல்லை அவனது கவலையினமா?
அவனுடைய கவலையினந்தான தொண ணுாறில நடந்த 'கிளார்க்' சோதனை எடுக்காமல் விட்டுட்டு ஆணிடவனிடம் குற்றம் சாட்டுவதும், பாரம் போடுவதும் எத்தகை தகும்? வெறும் எணர்பத்தி மூன்று மார்க்ஸ் (இருநூறுக்கு) அவன் என்ன எடுத்திருக்க மாட்டானா? அதுவும்
சிம்பிளான தேர்விகள்
யாரோ சொனி னானுகளாம பாதுகாப்பு
கரணமடித்து விழுமி விட்டில் பூச்சிகளின் 'மெஜிக்' விளையாட் டுக்களைப் பார்த்தாவது அவன மனத்தைத் தேத்தியிருப்பானி அல்லது "ஆக்". "ஆக்" எனும் ஆந்தையின் சங்கீத இசையில் தனனை மறந்து லயித்திருப்பான சில வேளை கல லெடுத்து எறிந்து துரத்தியிருப்பான இல்ல உஷி போடும் சில்லுறுகளுடன் தானும் தாளம் கொட்டி மகிழ்ந்திருப்பான் இல்ல தாவித் தாவி கடிபட்டுக் கடிபட்டு, கம்பி வேலிக்குள் சிக்கி, காமத்துடிப்பின வேகத்தில் ஒட்டி இழுபட்டுத் திரியும் நாயகளின் "ரெயில ஊர்வலத்தில் வயிறு குலுங்கச் சிரித்து ஓராயிரம் கவலைகளைக் கரைத்திருக்கலாம். இன்று தான் ஒன்றுமில்லையே.
வானம் மட்டும் மல்லாந்து ஐந்தாறு வெள்ளியைப் பூத்திருந்தது. lflj 3. நட்சத்திரங்கள் தான் GITTEj Gas GLUIT ? 96J60) GOTLÜ GEL UITGÖ LID GOTA சரியில்லையாக்கும் வானம் மட்டும் மின்னல் கோடுகளைக் கீறி அச்சுறுத் தியது. ஆனால் அவன அசைய
"இவனை ஒத்த புள்ளையளர் (6/60)Q (PLL.
இவன் மட்டும் ஊதாரியாய ஊரைச் சுத்தித் திரிகிறானே"
மீணடும் செவிப்பறையினுள் ஏழு | 95 L 6) 60)6) LLUIT ULI ஆத்திரம் பொங்கியெழுந்தது. நற நறவெனப் பற்களைக் கடித்தான ஆத்திரத்தில் பக்கத்தில் இருந்த "ஸ்டூல்" மீது ஓங்கிக் குத்தினான் இதைவிட அவனால் என்ன செய்ய முடியும்? வானத்தைத்
தகர்க்க முடியுமா? நட்சத்திரங்களை எரித்து சாம்பலாக்க முடியுமா? இல்லை கல லெடுத்து எறிந்து நிலாவை நொறுக்க முடியுமா?
ஓம்! அவனுக்கு வேலையில்லைத் தானி ஆனால், அவன் ஒன்றும் மொக்கனோ மூடனோ இலலை எத்தனை சோதனை தானி எழுதியிருக்கான் பெரும்பாலும் அணுப் பொட்டில் சனியன் அடித்திருக்கு இந்தா, அந்தா வேலையென ஊருக்குள்ள கதை அடிபட்டிருக்கு கிடைத்த வேலையை பிடிக்காததால் விட்டுத்து வந்திருக்கான பிடித்த வேலையை யார் யாரோ எல்லாம் பறித்தெடுத்திருக்கிறார்கள் இப்படியிருக்கக்குள்ள அவனை ஊதாரி, வேலையில்லாதவன்.
அவனும் மனுஷனர் தானி கவலை கக்கிச மில்லாமலில்லை. விதானை வேலையும் "ரிச்சிங் வேலையும் கிடைக்காதது கொஞ சம கவலை தானி அதற்காக அவனட இவணட காலையோ கையையோ பிடித்தோ அல்லது களிளச் "செட்டிபிக்கேற்" (வேலை அனுபவம், அம்மா, அப்பா, சகோதரங்கள் செத்ததாக மரணப் பதிவு) எடுத்தோ மாறாக, மப்படித்தோ, பேயனாகவோ திரியலயவன். படித்தானி பாளம் பணிணினான். நல்ல மாக்ஸ் எடுத்தான வேலை கிடைக்கவில்லை. அதற்காகக் கவலைப்பட்டதோ இரணர்டோ மூன்று நாளி தானி அம்மா மட்டும் அழுது பதறியதாக அவனுக்கு ஞாபகம்.
பின் இந்த நாசமறுப்பொன்றும் வேணாம் என்று தான் "கெம்பஸ்"க்குப் போனான மூன்று வருஷம் நிம்மதியாகப் படித்தான். யாருக்குத் தான் பயந்தான்? அவனுக்குள் தான் எத்தனை ஆளுமைகள் வற்றிப் போன இலக்கியத்துக்குக்காகத் தானி எவ வளவோ கதைத்தானி எவ வளவோ நிகழ்வுகளை முன்னின்று நடத்தினான். எத்தனை affloan rural sta, Grigo அறிவுரைகளையும் வழிகாட்டலையும் பெற்றான். மிக்க சந்தோஷத்துடன் தான பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினான, ஆனால் அவனர் இப்படிக் கொஞசம் கூட எதிர்பார்க்கவில்லை. கனவிலும் கூட அவன். இதுதான் விதியா? சதியா?
அவனோட ஒத்த "தரன்", "வினு", "தாட்ஷா" எல்லோருமி வேலை செய்யும் போது அவனர் மட்டும் பட்டத்தோடு, சீ. நினைக்கவே வெட்கமாயிருக்கு தரனை நினைக்கும் போது. ஐந்தாம்
நிதிக்கு நூறு ரூபா கேட்கானுகள் மச்சான் என்ன மண ணாங்கட்டிக்கு நாம பாதுகாப்பு நிதிக்கு குடுக்கணும்"
அந்த விசரனுகளின்ர கதையைக் கேட்காட்டி அவன் இன்னேரம் ஒரு எழுதுவினைஞன. காலையாட்டி, காலையாட்டி மின்விசிறிக்கு கீழே இருந்து இனி னேரம் எத்தனை கதைகளை கவிதைகளை எழுதித் தள்ளியிருக்கலாம் இப்ப அவனுக்கு இந்த முட்டேயில்ல அவன் எழுதிய கதைகளும், கவிதைகளும் எங்க போயிற்றோ? கவிதையும் கதையும் அவனுக்குள செத்துப் போயிற்றா?
பலகலைக்கழக வாழ்வில பதறிப் பதறிப் படித்த மகா படிப்புக் காலங்களில எத்தனை கவிதை, கதைகளி தான் சுரக்கும் அப்போதெல்லாம் எழுத முடியாமல் 'எக்ஸாம்" பயமுறுத்தும் முடியட்டும் என்று பொத்திப் பொத்தி வைத்த கவிதைகளும், கதைகளும் இப்போ எங்கே? எங்கு தானி மறைந்து போயிற்றோ? கவிஞர் ஆத்மா அதிகாலை நீல இருளில் சொல்லுவது போல அந்த மகா கவிதைகள் அவனுக்குள் சுரப்பதில்லை. செத்துப் போயிற்று இனி அவனுக்குள் வந்து மாளாது
திடீரென கொணடல காற்று எழுந்து குளு குளுப்பை ஏற்படுத்தி மறைந்து போனது. கொஞசம துயர் கரைந்திருந்தது. மெளனித்துப் போன தெருவில் சிறிது ஆரவாரம் பக்கத்து விட்டுக் கொய்யாவில் வெளவால் "சளார்". "சளாரென" விழுந்து கீச்சுக் கீச்சுப் போட்டது. சில நாட்களில இந்தச் சத்தத்தைக் கேட்டு அவன மிரணடு போயிருக்கிறான ஆமிக காரனோ? என்று கூட யன்னல் இடுக்கினால் ரோட்டை எட்டிப் பார்த்திருக்கிறான இன்று தானி அவனுக்கு தனிச்சுதந்திரம் (ஆமிக்காரன் ரோந்து போகாத தால்) மனசு மட்டும் போராடுகிறது இன்று. சோறு வைச்சிக் கன நேரமாகுது. இலைச்சிப் போயிடும் வந்து திண்னனி அல்லயல்ல எல்லாச் சனமும் படுத்துத்து இன்னும். நான் படுக்கப் போறன் "
அம்மாவை நினைக்கும் போது அவனையறி
 

யாமலே களம் வரை துயர் நிறைந்து போகிறது.
முறடு குழறுகிறது. கணிகள் பனிக்கின்றது.
"அம்மாவினர் கற்பனைகள்
எல்லாம் சுக்கு நூறாய் போகுமா?"
கனவுகள்
நேற்று பக்கத்து விட்டுக்காரியின் பசப்பு வார்த் தைக்கும், கோள் மூட்டலுக்கும் விட்டில் பூச்சியாய்ப் போன சோதியின் பேச்சுக்கு சவால விட்ட அம்மாவின் வார்த்தை செத்துப் போகுமா? இல்லை எப்படிச் சாகும்? அவனுக்குள் தான் ஆயிரம் ஆயிரம பலமும் உணர்வுகளும் எழாமலில்லை என்ன செய்வான் இப்ப?
அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் நல்ல தங்காளின் கதை தான ஞாபக மூட்டும் தங்களுக்காக உருகி உருகி, உருக்குலைந்து போன தேகமும் பட்டினி கிடந்து ஒட்டிப் போன வயிறுமி உரல் பிழிந்து விங்கிப் புடைத்துக் கிடக்கும் நாடி நாளங்களும் எல்லாம் வீணாகப் போகுமா? எப்படி வீணாகும்?
அவன் அப்படித்தான் யாரும் சிரித்தால் தான் சிரிப்பான சிரிக்காட்டி எப்படிச் சிரிப்பது "நாம சிரித்து அவங்க சிரிகாட்டி பல்லுடைபடுவதா?" (சிலர் சிரித்தும் முகத்தை சுழித்திருக்காங்க) இதுக்கு லெவல் தலைக்கணம், மணர்ணாங்கட்டி என்று சொல்லுவது எந்தளவுக்கு சாத்தியம்?
ஆனால் இப்ப அவன் இந்த சமூகத்தை பெரிதாக நினைப்பதில்லை "ஐ டோனிற் கெயா TGLT) is G5 or "(I don't care about others) (35 gira அவனுடைய தாரக மந்திரம ஊரோ, யாரோ
இனி எப்படிக் கதைத்தாலும் அவனுக்கு இனி
ஒன்றுமில்லை ஊதாரியாயத் திரிந்தாலென்ன? வேலையில்லாமல் திரிந்தாலெனின? அவனுக்கு இவர்கள் சோறு போடப் போகிறார்களா?
இருந்தும் அவனுக்கு ஒன்றும் தனி மானம் முளைக்காமலில்லை. விட்டில் தங்கச்சியும் தம்பியும் உழைக்கும்போது அவன் மட்டும் தணடச்சோறு தின்ன மனம் இடங்கொடுக்கவில்லை.
"உணர்ட பிள்ளைகளை எனினத்திக்கு படிப்பிக்கிறா? பேசாம ராலிகுஞ்சி, நணர்டுக்குஞ்சி பிடிக்க அனுப்பலாமே" என்ற ஊரவரின் பேச்சுக்கு
மயங்கிப் போகாமல் நான் எப்படிப் போனாலும்
பரவாயில்லை எணர்ட புள்ளையளி நல்லாயிருக்கணும் என்று கஷடப்பட்டு படிப்பிச்ச அம்மாவின் கற்பனைக் கோட்டையில் யார் கல்லால் எறிவது?
அவ நினைச்சிருந்தா சீமாட்டி போல வாழ்ந் திருக்கலாம். பிள்ளைகளை மேசன் வேலைக்கோ ஆத்துக்கோ போக்காட்டி காலையாட்டி காசை சுளை சுளையாய் எணணி "தானா சீனா" போல இருந்திருக்கலாம். ஆனா அவ அப்படிச் செய்யவில்லை, தான் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி பிள்ளைகளைப் படிப்பிச்சா அது வீணாகப் போகவில்லை, காலநிதான கொஞசம் இழுத்து நிற்கிறது. சரிவராமலா போப்போகுது
சின்ன வயதில் இருந்தே அம்மாவுக்கு களப்ரம் தான மூத்தம் மாவோட நெல்லுக் குத்துவதும் அவல இடிப்பதும், கடலை துவைப்பதும், மா இடிப்பதும் இப்படி வாழ்க்கை முழுவதும் கல்லில் நார் உரிச்சி எதிர் நீச்சல் போட்டா சனியன் பிடித்த கஷடம் கல்யாணம் முடிந்தும் கூட குறைய வில்லையே! அதுதான் அவனுக்குள்ள ஆதங்கம் அப்பா அடிக்கடி வேலையை விட்டு வருவதும், சேருவதும் இப்படி அம்மாவின் வாழ்க்கையின் அரைவாசி நாசமாய்ப் போயிற்று
அப்பா சோம பேறித்தனமானவர் அவர் உஷாராக இருந்திருந்தால் (இப்ப பரவாயில்லை) இன்னேரம் அவனுக்கு இந்த ஊராரின் கேலிப் பேச்சுமி, ஊதாரிப் பேச்சும் வந்திருக்காது. கவலையைப் பற்றி ஒரு செக்கனும் சிந்தித்திருக்க LDITLLIT6ði. GT6ög)stlö #ff6)Lö.
அவனுக்கு இந்த ஆணர்டு வியாழனி மாற்றமும சரியில்லைத் தானி ஏதோ ஒரு யோசனையில் யாரையும் பார்க்காமல், சிரிக்காமல் போனால் அவனுக்கு பெரிய லெவல் புதுனமான "கெம்பஸ்" முடித்தவர். இவர் மட்டும் தானா? இவணட "கெப்பரால தானி' இவனுக்கு ஒரு வேலையும் கிடைக்குதில்லை. அவனிட மனம் சரியில்லை. நேற்று தங்கச்சிட்ட பார்வதியிட அக்கா கூட இப்படிச் சொன்னதாகச் சொன்னாள் அவனுக்கு அப்போதெல்லாம் கணணதாசனின் பாடல்தான் அறுந்து. அறுந்து மனதை தேத்தும்
"நாளைக்கு நடா ஐயாட்ட அந்த வேலை விஷயமாகக் கதைக்க வேணடும்"
எங்கேயோ இருந்து பல்லி "இச்" கொட்டியது. நல்ல சகுனந்தான் பாப்பம்
நிலவு உச்சிவானிலிருந்து இரணர்டோ மூன்று பாகம் கீழ இறங்கியிருந்தது. நேரம் ரெண டோ ரெனடரையாகவோ இருக்கும் ரோட்டில் ஒரு சத்தத்தையும் காணோம வெளவால் கூட்டம் பறந்தோடி விட்டது. ஒரு பூச்சி கூட மூச்சு விட வில்லை. பயத்தினால் வாயைப் பொத்தி படுத் துறங்கி விட்டது போலும் கோவிலடி வெடடையில் மாடுகள் முதுகு சொறியும் சத்தம் மாத்திரம் அறுந்து அறுந்து அவனின் காதுக்குள் ஊர்ந்தது.
முற்றத்திலிருந்து எழுந்து விறாந்தைக்குள் நகர்ந்தானி லாம்பு குருடு பத்துகிறது. பக்கத்தில் சோற்றுக் கோப்பை முடியிருக்கிறது. மணி டபம் குறட்டைச் சத்தம் கிர். கிர்ரென ஊரை எழுப்ப ஆயத்தமாகி விட்டது.
"எனினத்தத் திர்ைனிற இனி னேரம சோறு இலைத்துப் போயிருக்கும்"
பாயை, புழுதி தட்டி விரித்தான். மல்லாக்காகக் கெழிந்தான ஊஹூம் எங்க நித்திரை வரப் போகிறது. அவனின் கணிகளுக்குள் தான் எத்தனை முகங்கள் "கேனிவேக்கும்' மடமடவென புதிசா சரசரத்துப்போகும் "சாரிகளும்" புதிசா வாங்கி பொலிஷ பணிணிய ஷவும்" புது 'ரவுசரும்" "சேட்டும்" எணணை பூசி மேல் வாரிய கேசமும் புரணர்டான். உழத்தினான். நித்திரை எங்க? ஜன்னல் இடுக்கினால் நிலா எட்டிப் பார்த்தது.
மோட்டு வளையில் எலி ரெணடு கட்டிப் பிடித்து தழுவி மூத்திரமடித்தது. அவனில் பாய்ந்தோடியது. சனியர்ை. இதற்கு முதலென்றால் பாய்ந்து எழுந்திருப்பான் இன்று ஏனோ தெரியல? சுருணர்டு படுத்தான்.
"இவனோட ஒத்த புள்ளையளி வே.லை.
G] JLLJ LLJL, ,'
så
C) V

Page 15
5/TCL வெண்ணிற ஆடை சுமந்து குளிர்மை திருடவரும் சிறுபறவையாக என் முன்னே வரலான பலவீனமானதும், இரத்தல் நிறைந்ததுமான நமது உறவு
இன்னும் அதிர்வுகளை உகுப்பதில் அரேபிய
குதிரை ரோமப்பிடில் வயலின் இசை போலத்தான்.
கல்லறை வாசகங்களின் அர்த்தத்துடன் உறவின் முகத்தை மூடாதே பின் மெளனங்கள் மெளனங்களை பேச வைக்கும் பிரயத்தனம், மெளனங்களாக முடிந்து நமது மன தரிசனத்திற்கான தருணம் தவறி நேசத்தின் வாழ்வும், வாழ்வின் நேசத்தையும் துயரொளிரும் பகல் வெளிச்சத்துடன் புனைந்துரைக்க வேண்டியிருக்கும் என்றிருந்த போதே, நிலாச் சோகம் தரும் இரவின் வரிசையில் நேற்றைய இரவும் சேர்ந்து கொண்டதோ?
அதி அலறல் சப்தத்துடன் அறையை குளிர்த்தி விட பிரஸ்தாபிக்கும் மின்விசிறி, மின்னில்லாமல் இயங்காமல் போனதாம் அந்த வாஸ்தவத்தை வைத்து பிர்னாசையும், றசாக்கையும் மெழுகுவர்த்தியின் மெல்லிய பிரகாசத்தில் படித்துப் பட்டம் பெறுமளவிற்கு அவை திருப்திகரமானவையல்ல. எண் மனசுக்குள் இதமாய்க் கிடக்கும் இன்று காலை 8.45ற்கு நடந்த சம்பவத்தை கதைபாட்டின் அழகில் கூறுவதாய்க் கூறி கடற்கரைக்கழைத்துச் சென்று விட்டேன். பிரியமான ஒளிரும் இரவின் கடற்கரைக் கடையில் சுடச்சுட கடலைக்கருளை வாங்கி சேட் பையில் வைத்ததும் நெஞ்சுத்தோலும் சுட்டது. தேனீர் கோப்பைகளை விரல்களில் சாமர்த்தியமாய் கொழுவிவிட்டேன். றசாக் கடலைச் சுருளை தாளம் போட்டபடி நெருங்கினான் நேரம் 11 மணி இருக்கும் போதே சாந்த மாமாவின் ஈர ஒளியையும், காற்றையும் தரிசிக்க கடற்கரைக்கு வராமலே அட்டைத்துணர்டுகளாலும் உடுத்தாடைகளாலும் விசியபடி கிராமம் துங்கிப்போனது.
வழமையை விடவும் பற்றான சுருதியோடு பிர்னாஸை "மச்சினேன்" என்றழைத்தேன். இந்தக் குரலின் தோய்வில் பாடசாலை, மாடிவிட்டு ஜன்னலிலும் தொக்கி நிற்கும் அவள் சேர்ந்திருந்தாள் அவள் பிர்னாசின் தாயின் ஒன்று விட்ட சகோதரியின் இரண்டாம் மகள் நகைச்சுவை என்ற பூச்சின் பெயரால் வளர்த்துக் கொள்ளப்பட்ட பேச்சு காலம் தப்பியும் நிராகரித்து விட முடியாத L'olfagrmanნმaრ7 புன்னகையின் ஆதரவுடன் - அது எந்த வரம்புகளையும் மீறி விடாமல் வளர்க்கப்பட்டு அதிகார பூர்வமான முறையில் கூட கேட்டேன். அவன் நலிந்த பழம் புன்னகையுடன் நழுவி விட்டான் அதன் பின்னே நான் இதைச் செய்வதென தீர்மானித்தேன். அன்று மிகவும் மெதுவாய்த்தான் எனது பிரனாஸ்டெனான உரையாடல் துயர் பிடிக்கத் தொடங்கியது.
அவள் குனிந்து இதழ்களை நோக்கி விரல்களை மேலெழுப்பியவாறு செல்லும்போது காதலில் புதைந்துபோன என் முகத்தை கணிகளுக்குள் சிறைப்பிடித்த படியா செல்கிறாள்? என் ஹேஷயங்களுக்கான தகவல் அதி அரிதாகவும் முன்பின் முரண்பட்டதாகவும் இருக்கின்றது.
செளந்தர்யங்களுடன் அரிதிலும் அரிதாய் சிந்தப்படும் என் புன்னகைகளும் எத்திசை மாறிப் போனதோ தெரியாது? இனிமையான காதற்பாடல் அனைத்தும் கணி கலங்கச் செய்தன. காதலைப் பற்றி வெறும் உதிரிப்பூக்கள் என்று எண்ணியபின் காதலிக்குரிய நேசத்தைச் சுரந்து விடும் நான் போன்ற ஒருவனை பெறும் பேறு நான் விரும்பும் காதலிக்கு கிடைக்காமல் போவதுதான் என் வாழ்வின் அழியாத்துயர் என்னவோ தெரியாது.
அவள் வருவாளா? என்ற சந்தேகங்களுடன் இருந்த போதெல்லாம் கணமுன்னே குதித்து நிற்பாள் பிரமித்து போக மாட்டேன். பரபரப்பு தலையை கவிட்டுவிடும். அவள் கணர்கள் வலது புறமாய்ச் சாய்ந்து என்னைப் பார்த்து விடத்துடிக்கும். அவளிடம் நேரடியாகப் பேசினால் குரல் கனத்து அடைத்து விடுவது மாத்திரமன்றி கணிகள் இருட்டி இடறியும் விழக கூடும் என்ற போது அவளை நோக்கி
எப்யப்பட்ட அம்புகள் அவளின் முகத்தை முறிக்காமல் உறவுக்காரர் ஆவது தான் மிக
வெதும்பல் அவளுக்கும் ஒருநாள் காதல்
வரும் அது என்னுடனாக வராமல் போனால் சோகம் தான் இறுதியில் செய்யவேண்டியே ஆயிற்று நானே.
கால்களை வைக்கும் போது துரிமணர் சொளுசொளுப்பு நீரைக் கொப்பளிக்கும் பின் உறிஞ்சிக் கொள்ளும் மாரி காலத்துத்
தெருவில் காத்திருந்தேன். சூரியன்
கிளம்பி தனது
காலையை விட்டு மிகக் கொடுரமாய் வெப்பத்தை எறியலாயிற்று இரவு மழை பெய்த பொசிவுநிலம் சில காக்காய் பொன்களைத் தள்ளி சிலுப்பத் துவங்கியது. தெருவில் கால் வைத்தும் வாஸ்தவமான எதிர் கொள்ளலை உணர்டு பணர்ணக் கூடிய விட்டுவாசலொன்றை ஏற்பாடு செய்து விட்டு கிலி கலந்த ஆவலுடன் தெருவில் வேவு பார்த்து உலாவலானேன். வீட்டின் வாசலில் நின்ற மாமரம் உதிர்த்திய சருகுக்குள் முன்னரென்றால் சில குருத்து இலையும் வாற்பக்கம் கருகிச் சுருட்டிக் கிடக்கும். அணில் ஊம்பிய மாம்பழத்தின் கொட்டையும், பாதிச் செட்டையும் &lգ பண்களுக்கிடையில் கிடக்கும். அதுவல்லாமல் கடியனும் இல்லை. அணிலும் இல்லை. உயிர் நடமாட்டம் பல நூற்றாண்டு கண்டிராத வறட்சி மணம்
கைகளோ எனது பையினுள் அழகிய நான்கு மூலையுள்ளதாய் மடித்த காகிதத்தை தொட்டுப் பார்க்க அஞ்சி ஒஞ்சிற்று.
இதுவரை பேசத் தயங்கும் அவள் சரிந்து போகாத பற்றுள்ள வார்த்தைகளை எதிர்பார்த்து எனது ஒவ்வொரு உரோமக்கணணும் சிலிர்த்து மன்றாடின.
அவள் வருகிறாள் பனிக்கிராமத்து ஆற்றுப்படுக்கையில் கரைந்து நிற்கும் வெண்பனியாக கடிதத்தை கையிலெடுத்தேன். வாசலில் நின்றும் தெருவிற்கு வந்தேன். காற்றெல்லாம் ஏதோ சூனியம், தெருவெல்லாம் நிர்வாணமாய் போனது போன்ற புல்லரிப்பு நிசப்த இசையில் மோக மணியின் சுடர் காதுகளில் பதுங்கியது. அவளின் கைகளோ அமளி துமளிப்பட்டு கடிதத்தை வாங்க உயராமல் என்னைத்தாண்டியபோது அவளின் முகத்தில் அழுத்தமான எதுவுமே இல்லை. இன்னும் இரு தனிமை வாசகங்களா?
 

რევმჯ2%რ || ფაeEGro L ” - 19,
Qg L’I. 1 – 1999 15
மிதமிஞ்சிய ஆற்றாமை புன்னகை ஒன்றுடன் கடிதத்தை கந்தலாக்கி விட்டேன். மனம் பேயின் கொம்பில் கொழுவிப் போயிற்று வெறுமை வெளியில் ஒற்றை முள்ளாக நின்ற என்னில் மன்மதன் என்ற சாத்தான் வந்து வீழ்ந்திருக்கின்றான். கடைசி நிமிசங்களின்போது "போதும் இது பற்றிய புரிதல் இதனோடு' என்றான்.
அந்தநாள் அஸ்தமனத்தின் விளிம்புப் பொழுது பம்பரம் தளர்ந்த நான் ஊஞ்ச லாடுகின்றேன். ஏதோ
()լDaծaծlլյ Tтаѣшб சுகந்தம் பரப்புகிறது. என் நண்பன் வழிகாட்டியாக அவளின் பெரியப்பா என் விட்டே வந்தார். அவரைக் கண்டதும் உச்சியில் அறைந்த ஆணி பாதங்களுடாக பாய்ந்து இதயம் தழுவி ஜடம் சிதிலம் சிதிலங்களாக பெயர்ந்து விழ அரூபமானேன்.
"எண் மகள்" என்று ஆரம்பித்தான். "இந்த வயதில் கலியாணம் தேவைப்படுகிறது" என்றபோது உச்சி முதல் உள்ளங்கால் வரை எச்சி உமிழ்ந்தாற் போலிருந்தது ஏனோ தெரியாது விட்டில் அனைவரும் மெளனமாகினர். மெளனம் கொடியது அவள் போல்
அன்றைய நாட்குறிப்பில் இது பதிவானது "ஊரில் உள்ள மூங்கில் காட்டில் ஒரு கருவேப்பமரம் அதில் ஒரு பூங்குருவி. வண்ணாத்தி பூச்சியொன்று பூங்குருவியை அணர்டி அழகூட்டிப் பறந்தது. அருகே நின்ற முருங்கை மரமும் பூங்குருவியை செண்பகம் என்று நினைத்து தன் புள்ளியிலைச் சிறகால் தடவிக் கொணர்டது. ஏனோ பூங்குருவி சிணுங்கி இல்லை கர்ஜித்து தனது மஞ்சள் கால் நகத்தால் பிறாண்டி விட்டது.
புரிதல் என்பது மெளனத்தின் மீள்சுரப்பின் மெலிதான சோகமாய் இழையோடியது மீணடும் கணினும் ஆத்மாவும் ஒன்றையொன்று தழுவி பீறிட்டு அழலாயின.
கொணடிருக்கின்றன. களுக்குத் துணை போகின்றன. ஆனால், இந்த
ഫ്രൺ, ക്രി.
(i liblidhenj, Gjiri i)
பின்னரே வீரவிதான அதன் வெறியாட்டத்துக்கு இ.தொ.காவை இலக்கு வைத்தது. இவையெல்லாம் ஐ.தே.க, தனது வரலாற்றுத் துரோகத்தை இன்றும் மறை திரைக்குப் பின்னால நின்று இழைத்துக் கொணடிருக்கிறது என்பதையே காட்டுகின்றது.
இன்னொரு புறம் திவயின, தி ஐலண்ட திரிசூலய போன்ற இனவாதப் பத்திரிகைகளின் பட்டியலில் நடுநிலைப் பத்திரிகைகளும் சில சேர்ந்து கொள்ள முனைகின்றன. ஜூலை 18ம்
திகதிய சணர்டே ரைம் ஸ பத்திரிகையில் Gallafurant "Shutting Out Sinhalese from democratic path" எனினும் கட்டுரையில் அதன் ஆசிரியர்
விரவிதான பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம் என்பன இந்நாட்டில் அநீதி இழைக்கப்பட்ட சிங்களவர்களது a fa) Day குரலாகவும் ஜனநாயகப் பாதையில் போராடும் சக்தியாகவும் விளங்கும் போது அதனை எவ்வாறு தடை செய்யலாம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். NMAT SWW என்பனவற்றின் மீது பிரயோகிக்கப்படும் தடை ஜனநாயகத்துக்குப் போடும் தடையாக அமையும் எனவும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ. ரெலோ என்பவற்றின் மீது பயன்படுத்தப்படாத ILLL) NMAT, SVV Goi Log பிரயோகிக்கப்படுவது எப்படி நியாயமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தடைச்
எனவே இந்த நாட்டின் அரச இயந்திரம் முதல் இனவாத இயக்கம் தொடர்பூடகங்கள் அனைத்துமே சிறுபானமையினருக்கு எதிராகத் திசை திருப்பப்பட்டுள்ள ஒரு துரதிருஷடவசமான காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொணடிருக்கிறோம். வெணதாமரை இயக்கத்தையும், வெண புறாப் பாடலையும் ஒலிபரப்புச் செய்து கொணர்டு சமாதானத்துக்காக ஆணைக் குழுக்களையும, அமைப்புக்களையும் உருவாக்கிக் கொணர்டிருக்கும் அரசாங்கம் தானி மற்றொரு புறம் வரவு செலவுத்திட்டத்தில் யுத்தத்துக்கான செலவை உயர்த்திக் கொணடிருக்கிறது என்றால், இந்த முரணிநகைக்கு வரலாறு என்ன தீர்ப்புச் சொல்லப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான
பார்க்க வேணடும்.
ஒன்றை மாத்திரம் உறுதியாகச் சொல்ல முடியும் இன செளஜனியம், ஒருமைப்பாடு, ஐக்கியம், சமாதானம் போன்ற வெற்றுச்
சொற்களைச் சொல்லிச் சொல்லிக் குமட்டலும் நமைச்சலும் வருமளவுக்குச் சமாதானம் குறித்துப் பேசாத நாவே இந்த நாட்டில் இல்லை. ஆனால், அதே அக்னி நாவுகள் தான் இனவாதம் என்னும் மறை திரைக்குப் பின்னால் பேரினவாதம் பேசிக் இனவாதக் கலவரங்
நாட்டு மூவின மக்களினதும், மாற்றம் ஏற்படாத வரை மாறி மாறி வரும் அரசாங்கங்கள வரையும் நகல் திட்டங்களும் தீர்வுப் பொதிகளும் சமாதான வரலாற்றினர் குப்பைத் தொட்டிகளுக்கே ஈற்றில் போய்ச் சேரும்
மனத்தளவில்
தென இலங்கையின் நிகழ்கால அரசியல் தலைவர்களும் 50களில் இருந்து கொணர்டே பிரச்சினைக்குத் தீர்வு காண முனைகின்றனர். சிறுமக்களைஇன சமத்துவம் கொணர்டவர்கள் என்ற நிலைப்பாட்டில் வைத்துத் தீர்வு முயற்சிகளை சமாதானம் வெறும் பகற்கனவாகவே இருக்கும்.
LJ M 60i 60 LD
முன்வைக்காத வரை
முத்தாய்ப்பாக முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கும் கட்சிகளைப் பொறுத்தவரை இந்தச் சமூகத்தை அரசியல அராஜகங்களிலிருந்தும், அநியாயங்களிலிருந்தும் பாதுகாக்கும் வரலாற்றுப் பொறுப்பு அவற்றினது தோளர்களில் சுமத்தப் பட்டுள்ளன. புத்திஜீவிகளும், கல்விமானிகளும் இது குறித்துக் கலந்துரையாடுவது அவசியம் ஏனெனில் இலங்கை அரசியலின் எதிர்காலம், வெறுமனே அரசியல் சக்திகள் பொது மேடைகளில் GUITCS) உச்சாடனங்களால் மலினப்பட்டுவிடக் கூடாது. அது இனவாதத்துக்குத் தூபமிடக்கூடாது என்பதே சிறுபான்மை மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு
மேற்கொள்ளும் அலட்டல்களால
எங்கள் விலா எலும்புகள் விறகாக மாறும் எனும் நம்பிக்கையிலும் எங்கள் கல்லறைகளிலாவது மலர்கள் வெள்ளையாயப் பூக்கும் என்ற கடைசி நம்பிக்கையிலுமே நாம் ஆயுதம் தரித்தோம் ஆனால், எங்களைச் சூழவுள்ள சூன்யம் எல்லாத்தின் மீதான வெறுப்பைக் கொணருகின்றது.
-ஐரிஷ கவிஞர் லுட்ஸ் விக்

Page 16
16 ஓகஸ்ட் 19 செப் 1 - 1999 ஒஇதர்
Élj Gg|T என்றழைக்கப்படும் றுசாந்தனின் ஓவியங்கள் தனித்துவமானதும் தீவிரமானதுமான ஒரு புதிய பரம்பரையினரது ஓவியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்து
L606).
இந்தப் புதிய பரம்பரையினருக்கு ஓவியம் பொழுதுபோக கிறிகுரியதல்ல, தொழில்முறைக்குரியதுமல்ல, அது அவர்களது உணர்வுகளை கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான மொழியாகி இருக்கிறது. இந்த மொழி ரேகைகளாலும், வர்ணங்களாலும் ஆனது
இப்புதிய பரம்பரையினர் இந்த ஓவிய மொழியை தங்களது சுயதேடலால் கையகப்படுத்திக கொன டவர்கள் முயற்சிகளும் தவறுகளும் என்ற வழிமுறையினுடாகத் தங்களை நிலைநிறுத்திக் கொனர்டவர்கர்
இவர்களுள் சிலருக்கு ஒவியர் மாற்கு ஆசிரியராய் வாயத்தார். மற்றும் அநேகரும் மாறிகுவுடன் தொடர்புடையவர்களாகவே இருக்கின்றனர் மாற்குவைத் தவிர ஓவியர் சிவப்பிரகாசத்திடம் பயிற்சிகளைப் பெற்றுக் கொணர்டவர்களும் இதில் அடங்குகின்றனர்.
மரபுரீதியான பார்வையில வரன்முறையான பயிற்சி பெறாத இப் புதிய தலைமுறையினர் ஓவியம் எனற மொழி ஆளுகையில் கொண்டுள்ள தாடனம், அவர்களது அடிப்படைத் தராதரம் பற்றிய சந்தேகங்களை மூத்த ஓவியர்களுள் பெரும்பாலானோர் கொணர்டு எர்ளனர் மூத்த ஓவியர்கள் பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் நுணர்கலைக் கல்லூரிகளில் பயிற்சியும் பட்டமும் பெற்றவர்கள் ஒவிய ஆசிரியர்களாக ஒவியபாட அதிகாரிகளாக இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவியர்களாக இருந்தவர்கள் இருந்து வருபவர்கள் ஈழத் தமிழரது நவீன ஓவிய வரலாற்றை உருவாக்கித் தந்தவர்கள். எனவே அவர்களது சந்தேகங்கள் புறங்கைகளால் தட்டிவிடக் கூடியவையுமல்ல, அதேவேளை ஒரு தசாப்த காலத்திற்கும் மேலான வளர்ச்சி கண்டுள்ள இப்புதிய பரம்பரையினரது ஓவிய ஆக்கங்கள் பற்றிய காத்திரமான மதிப்பீடுகளுக்குரிய
முடியாததாகும்.
இப் புதிய தலைமுறையினரது
விசித்திரமான தோற்றத்திற்கும்
அசாதாரணமான பாய்ச்சல்களுக்கும்
கருத்துக் களையும வர்ணங்கள் மூலமா அருவங்களாக, அ வரைவதிலிருந்து பயணத்தை ஆரம்பு
பின்புலமாக இருந்து வருவது சமகால வாழ்வின் அதிர்வுகளும் அந்த அதிர்வுகளுக்கான அவர்களது எதிர்வினைகளுமே ஆகும்.
இந்தச் சமகால வாழ்வு போர்க்கால வாழ்வு எனப் பெயர் பெற்றுள்ளது. இந்தப் போர்க்கால
"நான் ஒரு மு அல்ல. அதற்கான
ளும் என்னிடமில்ை பிள்ளையாரில் தொ பாரில் பழகி பிளி தேர்ச்சியும் பெற்ே
காலம் கனிந்துள்ளது என்பதையும் கவனத்திற் கொணர்டு ஈழத் தமிழரது நவீன ஓவிய வரலாற்றில் இப்புதிய தலைமுறையினரது இன்றைய நிலை எனின? எதிர்கால நோக்குகள் எவை? என்பது பற்றித் தீர்மானிக்க வேண்டியதாகிறது.
ஏனெனில், ஈழத்தமிழரது நவின ஓவிய வரலாற்றில், புதிய தளங்களுக்கும், புதிய பரிமாணங்களுக்கும் ஒவியத்தை வளர்த்துச் சென்றவர்களாக இப்புதிய தலைமுறையினர் விளங்குவதும் தட்டிக்கழிக்கத்து விட
வாழவே இவர்களை ஓவியர் களாக்கிற்று.
இவர்கள் பாரம்பரிய ஓவியர்களைப் போல பக்தி அனுபவத்தை விளைவிக்கும் அழகியலை அவாவுபவர்கள் அல்லர் வரன்முறையான ஓவியப் பயிற்சி பெற்றவர்கள் போல் வர்ணங்களின் ஒத்திசைவு ஓவியச் சமநிலை, ரேகைகளின் லாவகம் எனபவை பற்றிய பிரக்ஞை கொணர்டவர்களும் அல்லர்
இவர்கள கொப்பளித்துக கொணர்டிருக்கும் உணர்வுகளையும்,
எனறு தனது ஓவியங்களான ஒவியங்கள் பற்றி கூறுவது இதனை வைக்குமென நம்பு
ஒரு தசாப்த மேலாக இந்தவாறா புதிய தலைமுறைய பிரதிநிதி தான் கிக் இவரது வருன் மானது மட்டக்கள காட்டி எவருமற்றவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரேகைகள் க உருவங்களாக, ருவுருவங்களாக தங்களது விக்கின்றனர்.
*
ழுநேர ஓவியன் கைப்பயிற்சியும் பரிய சாதனங்கல ஒரு விதத்தில் LIElé), Lleia)GTளையாரிலேயே :றன எனலாம்"
(β. , Πήτα, η Του Lf7 GT 60) GIT LLUITIF ம, நிலாந்தனர் மேலும் புரிய கிறேன்.
காலத்திற்கும் வளர்ச்சி கனட பின் இன்றைய BESIT. க ஆச்சரியப்பில் முன்வழிாகவும், தனித்த
வரைபவைகளில
வராகவும் காணப்படுகிறார் போர்க்கால வாழ வின் அனுபவங்கள் அதிர்வலைகள் இவரது ஓவியங்களாகின்றன. சிறப்பான படைப்புத்திறன் உடையவரென்பதையும்,
பரிசோதனையாளர் என்பதையும் இவரது படைப்புகள் புலப்படுத்துகின்றன.
அச்சமற்ற
சுவரொட்டித் தாளர்களில், சுவரொட்டி வர்ணங்களைப் பயன்படுத்தி பொதுவாக இரணடு வகையான ஒவியங்களைக் காண முடிகிறது. ஒன்று இருள் வர்ணச் சேர்க்கைகளால் அமைந்த அரூபத் தன்மை வாய்ந்த அருவுருவத் தன்மை வாய்ந்த ஓவியங்கள் மற்றையது பிரகாசமான வர்ணச் சேர்க்கைகளா லான அலங்காரத்தன்மை வாய்ந்த உருவ ஒவியங்கள் இவற்றுள் இருள் வர்ணச் சேர்கைகளாலானதும், அருவுருவத் தன்மை வாயந்ததுமான ஒவியங்களே ஆதிக்கம் பெற்றவையாக இருக்கினர்றன. இவை பெரும்பாலும் ஓவியரது மனப்பதிவுகளாகவே (Impressions) அமைந்திருக்கின்றன.
மேலும் ரேகைகளையும், ரேகைகளாலான அலங்காரங்களையும் கொணர்டதும் பக்தி அனுபவத்திற்குரிய அழகியலை அவாவுவதுமான பாரம்பரிய ஓவிய முறைமைகளினுTடு சமகால அனுபவங்களை அவை ஏற்படுத்தும் உணர்வுகளை வெளிப்படுத்த முனைகின்றார். இது தரும் அழகியல் அனுபவம் வேறுபட்டது. நவீன ஓவியத்திற்குரியது. அந்த வகையில் எதிர்ப்புணர்வுக்குரிய தனிமை வாயநதது. ஆரோக்கியமான பரிசோதனை
முயற்சியாக இது தென்படுகிறது.
மேற்கூறிய சுவரொட்டித்தாளர் சுவரொட்டி வர்ணம் என்பவற்றிலிருந்து தைல வர்ண ஒவியங்களுக்கு மாறிய பொழுது முன்பு இவரது ஓவியங்களில் தென்பட்ட மட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டவராகக் காணமுடிகிறது. பிரகாசLLLL 0 0 S S S r r SS S S S S S கிக் காணப்படுகின்றது. வேறுபட்ட அளவுகளிலும் ஒவிய ஆக்கங்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தைல வர்ணத்தின் நெகிழ்ச்சித் தன்மையும், வேறுபட்ட அளவுகளிலான் ஆக்கங்களும் முன்பு ஏற்படுத்திக் கொணர் டிருந்த ஒரே தன்மையான தோற்றப்பாட்டையும் இல்லாமல் செய்திருக்கின்றன.
இவவாறாக, ஒரு தராதரமிக்க தனிநபர் ஓவியக் காட்சியை நடத்துவதற்குரிய தகுதி படைத்தவராக தன்னை நிலைநிறுத்திக் கொணிடுள்ளார் கிக்கோ
இத்தகையதொரு தனிநபர் ஓவியக் காட்சி கிக கோவினது ஒவியங்கள் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ளவும், அதன் மூலமாக
அடுத்த கட்டப் பயணத்திற்காக
அவர் தனினைத் தயார்படுத்திக கொள்ள வேணர்டியவை பற்றியதுமான தேடலிகளுக்கும இது வழிதிறந்து விடும்.
மேலும் இததகைய இளைய தலைமுறை ஓவியர்கள் மேலதிக பயிற்சிகளைப பெறுவதற்கோ அல்லது தங்களது திறனர்களைப் பட்டை திட்டிக் கொள்வதற்கோ எந்தவொரு வாய்ப்பும் ஏற்படுத்தப் படுவதற்கான பி ஞை எதுவுமற்ற குழலே தொடர்ந்தும் நிலவி வருவதும் கடுமையான கேள்விக்குரியது.
சி. ஜெய்சங்கர்
இடு
கல்பினால் முத்தமிட்டுப் பிரிந்த மண்ணை
பயந்திருந்தோம்.
பிடரிக்குழிக்குள் (5600 (5é6ffUTU60/16N0601
பிரமை பிடித்திருந்தோம்.
உள்ளதனைத்தும் உதறிநின்றோம்.
நமது மண்ணில் மனிதர்களான நாம் மறுகரையில் அகதிகளானோம்.
நம்மீது
ஆழ்கடலின் மணற்பரப்பில்
தோணிக்காய்த் தவமிருந்தோம்.
கழுத்து திருப்பிப் பார்க்கவும்
உயிர்காத்தலொன்றுக்காக
ஒட்டிய பெயரழித்துமீண்டும் உண்மைப் பெயர்கு லெப்போ.
அபூஹரிஷாம்

Page 17
- புது go 6h)gsLD 6T6o)LD நோக்கி:
య
| Guari சிறுகதைஞர்களின் தொகுப்பு
அண மையில பெனர்கள் சஞ்சிகை வெளியிட்டாளர்களால் "புது உலகம் எமை நோக்கி" எனும் தலைப்பில் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளி யிடப்பட்டுள்ளது. தனியாக பெணதளிர் படைப்பினை உள்ளடக்கி வெளியிடப்பட்ட கவிதைத் தொகுதிகள் இரணர்டிற்குப் (சொல்லாத சேதிகள் மறையாத மறுபாதி ) பின் முதன் முதலாக பெண் எழுத்தாளர் களின் படைப்புகளை மட்டும் உள்ளடக்கி வெளிவந்துள்ள முதல் சிறுகதைத் தொகுப்பு இது என நினைக்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழும் இவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஈழத்தில் பெண எழுத்தாளர்கள் விரல் விட்டு எணர்ணக் கூடியவர்களாய் உள்ள போதிலும் புலம் வாழும் பெண எழுத்தாளர்கள் இவ்வளவு துாரம் முயற்சித்திருப்பது நல்ல விடயம். அத்துடன் பெண சிறுகதை எழுத்தாளர்களுக்கான நம்பிக்கையின் முதல் அறுவடையாகவும் இது வெளிவந்துள்ளது.
பெயர்ந்து
இதில் வெளிவந்துள்ள சிறு
கதைகள் பல புலம் பெயர்ந்த
நாடுகளில் இருந்து வெளிவரும் சஞ்சிகைகளில் ஏற்கெனவே வெளி வந்துள்ளன. இத் தொகுப்பில் எழுதியுள்ள எழுத்தாளர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஈழத்து வாசகர்களுக்கு அறிமுகமில்லாத 6) Jff, Gf. இத்துடன் அநேகமானோர் அறிமுக எழுத்தாளர்களும் கூட
புலம் பெயர்ந்து அந்நிய நாட்டில வேறுபட்ட கலாசார சூழலில் வாழும் தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முக்கியமாக புலம் பெயர் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகள் அந்நியப்பட்ட தனிமையான சூழல் கலாசாரகாவிகளாக எப்போதும் இருக்கும் பெண் கள அந்நிய
கலாசாரத்துடன் சமரசம் கொள்ளல்,
சக்தி
ஒடுக்கு முறைகள உளவியல் வேதனைகள் எனப் பல விடயங்கள் பற்றியும் இத்தொகுப்பில் வரும் சிறுகதைகள் பேசுகின்றன. பேசா மடந்தைகளான பெண்கள் இச்சிறுகதைகளின் ஊடாக தங்களின் உள்மனத்தின் எண்ண ஓட்டங்களை
புது உலகம் எமை நோக்கி
எங்கள் முன் வைத்துள்ளார்கள்
இவற்றிற்கப்பால் இத்தொகுப்பின்
முன்னுரையில் உள்ளதைப் போல்
புலம்பெயர் பெண்களது சிந்த னைகள் கூடிய வரை வெளியே அறியப்பட வேண்டும் இந்நோக்கை எடுத்துச் செல்லும் கலை இலக்கிய ஊடகங்களில் இத்தொகுதி நனைந்து கொள்கிறது எழுத்தாளர்களது ஆர்வத்தைப் பெருக்கி மேலும் அவர்களை எழுதத் துரண்டுவதும் இத்தொகுதியின் நோக்கம் இச் சிறுகதைத் தொகுதி வெளிவருவதற்கு இவை உந்துதல்களாக அமைகின்றன.
ஈழத்தில் தொடர்ந்து கொணர் டிருக்கும் முடிவிலா யுத்தம் மக்களை உலகத்தின் நாலா பக்கமும் ஒடவைத்துள்ளது ஓடிவந்த இடத்தில் எம்மை ஒட்டவைத்துக் கொள்வதற்கு நாம் நிகழ்த்தும் போராட்ட சிக்கல், மன உழைவுகள் என்ற குழலிலும்
| captй6]шшffon) шар கொணடதாக இருக நாம் ஆழ்ந்து நே புரிகிறது. புலப்பெய எழுத்தாளர்களை 7 யதிற்கும் பெண யத்திற்கும் தந்துெ
in 1060 TLD.
பெண்களுடைய கருத்துகளும் எ இலக்கிய வடிவம் இலக்கிய ஆக்கம் அவர்களது திறன் தெடுப்பதற்கும் பீட்டாளர்கள் எடுத் முயற்சி நல்ல விடய இச்சிறுகதைத் ெ சொல்லும் போது (...)LIGOoij, GY1607 g. CITG) பலிப்பதாகவும் சி இலக்கியமாகவும் வி ஒரு சிமோன் தி டே (காவேரி, நோர்ே கவனத்தில் எடுக்கட் ஒரு படைப்பு முற்ே என்று தங்களை த. வித்துக் கொள்ளும் விடுதலை என்ற பொய்யான் முழக் எப்படி பெனர்களை என்பது பற்றியும் கருத்தியலினுாடான விபரிப்பதாகவும் 6 சிறுகதை அத்தோ வசந்தி ராஜா (கனட கொடுக்குகள் தே ஒத்தைத் தண்டவாள நீள முடியும் - சு விலங்கு உடைப்ே வதனா செல்வகுமா போன்றவையும் கதைகள் இச்சிறுக களிடம் இருந்து ந எதிர்பார்க்கிறோம்.
மொத்தமாக என களுமே பெண்களுை களை வெவ்வேறு முனைகின்றன. அவசியமானது. நல்லது
சக்தி வெளி தொடர்ந்தும் இப்பு முயற்சிகளை மேற்ெ டும் என்று எதிர்பார்
அல்லாமா இக்பால் ஒர் அறிமுகம்
■ 酥
Ratingsdae kama la Baia 88
_a/8йлтирлт 345и илбай
ஒர் அறிமுகம் எனப்.எம்.ஏ.ஹானர் (2)ѕият7uf06): ஒறாபி பாஷா கலாசார நிலையம் கர்ைடி
als, 9000
இந்தியத் துணைக்கணிடத்தில் தனி புரட்சிகர தத்துவார்த்த சிந்தனைகளால் தனியிடம் பிடித்த மகாகவி அல்லாமா இக்பால் பற்றிய
ஓர் அறிமுக நூல் இதுவாகும். இந்த
நூற்றாணர்டின் ஆரம்ப காலத்
திற்குரியவரான இவரை மேற்குலகம்
அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு தமிழுலகம் சரிவர அறியவில்லை என்றுதான் கூறவேண்டும். இவரின் சில கவிதைகள் நூலவடிவில்
தமிழுக்கு வந்திருப்பினும் அது பல காரணங்களுக்காக தமிழ் இலக்கிய
உலகின் கவனிப்பைப் பெறவில்லை. பாரதி, ரவீந்திரநாத் தாகூர் போன்றோர் வரிசையில் இடம் பெறும் இக்பால் பற்றிய இந்நூல் வரவேற்புக்குரியதாகும் உருது
பாரசீக ஆங்கில மொழிகள் மூலம்
சுமார் 19 நூல்கள் அளவில் எழுதியுள்ள கலாநிதி இக்பால் பற்றி இந்த அறிமுக நூலைப் போலவே இவர் பற்றி இன்னுமொரு நூலொன்றும் கலாநிதி எம் ஏ.எம்.சுக்ரியால் வெளியிடப்படவுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஷகிப்
GooTTLD) GL
(கவிதை அவுத்ரப் சிவ 37.
யாத்ர நணர்பர் இலக் 6.775эрл); )
எழுதத் தொடங்கி அஷரஃப் எனும் லாக அறியப்பட்டி சிஹாப்தீனின் மெ தேவதையாக பரி இவரின் இக்கவின்
 
 
 
 
 
 
 
 
 
 

ஒஇது ஓகஸ்ட் 19, செ
.
[1 وو و ي = |
சிறப்புக்களைக் கிேன்றது என்று ாக்கும் போது பர்வு பல பெண ழத்து இலக்கிகள இலக்கி
ர்ளது என்றும்
உணர்வுகளும், ண னங்களும் பெறுவதற்கும், தொடர்பான களை வளர்த்சக்தி வெளிதுக் கொள்ளும் |ம் தாகுப்பு பற்றிச் |ւյouւն (Ույաir பியலைப் பிரதி றந்த சிறுகதை பந்துள்ள "நீயும் In oւլain (5ւյTal) " Խ.) եւ II-II այլն பட வேண்டிய போக்குவாதிகள் ாங்களே அறிஆணர்கள் பெண் (8լ յր / 806)յ60լյ கமாக வைத்து ஏய்கின்றார்கள் ஆணர்களின் ஆதிக்கத்தைப் பந்துள்ள நல்ல டு வடிகால் - ா), சுரணர்டலின் வா (ஜேர்மனி) மும் ஒரு கறுப்பு ருதி (சுவிளப்) பாம் சந்திரான் (ஜேர்மனி) 5്ഥTങ്ങ് ിയ്യதையாசிரியர்ாம் நிறையவே
லாச் சிறுகதைடய பிரச்சினைதளத்தில் பேச இந்த முயற்சி
தொடர்வது
LŤi L T GITÍŤ4, 67: படியான நல்ல ETT GITGITT GEGN JG00 -
Taoro IVÍASSO *
Lr 1 ராப்தனர் fடு:
கியக் குழு
0000
பிற்பகுதியில் | gՔւ ւLOToulգ பெயரில் பரவருந்த அஷரஃப் ானம் கலைத்த ணமித்துள்ளது தத் தொகுப்பு
இருமை
!888. , 8ა კავკაaa 榭 ’”
இருமை சறுகதைத் தொகுப்பு கே. எஸ். சிவகுமாரனர் வெளியீடு தேசிய கலை இலக்கிய பேரவையுடனர் இணைந்து சவுத விஷனர் ,ே தாயார் சாகிப் 2வது சந்து Giant - 600 002 இலங்கை விலை ரூ. 10
தேசிய கலை இலக்கியப் பேரவையின் 25வது ஆணிடு நிறைவு வெளியிட்டு வரிசையில மூன்றாவது நூலாக கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பிரபல விமர்சகரான கே. எஸ் சிவகுமாரனர் அவர்கள் இந்நூலில் கொழும்புச் சூழல் கதைகள் யாழ்ப்பாணச் சூழல் கதைகள் மட்டக்களப்புச் சூழல் கதைகள் கண்டிச் சூழல் கதைகள் தமிழகச் சூழல் கதைகள் என பிராந்திய ரீதியில் கதைகளை படைத்துள்ளார். இவை சுவையான திருப்பமான முடிவுகளுடன் கூடிய பல வேறு பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நூலில் ஆசிரியர் இக்கதைகள்
எனது வளரிளம் பருவத்தின் போதும்
மணமாகாதவனாக இருந்தபோதும் எழுதப்பட்டமையால் அனுபவங்கள இங்கு கதைகளாக வடிக்கப்படவில்லை" σταθΤα குறிப்பிடுகின்றார்.
அழகிய அட்டைப்படத்துடனும், இக்கதைகள் பற்றி எழுத்தாளர்களான வல்லிக்கணணனர் கோகிலா மகேந்திரன் ஆகியோரின் கடிதக் குறிப்புகளுடனும் இந்நூல் வெளிவந்துள்ளது.
நிஷா
நுல 78-98 காலப் பகுதியிடையேயான இக்கவிதைகள் கிழக்கு வாழ் முஸ்லிம்களின் அச்சம் மிகுந்த இருப்பையும், அவலத்தை யும் அதனிடையே துளிர்க்கிற நம்பிக்கையினையும் பேசுபவை. இதற்குச் சிறந்த உதாரணமாக இவரின் மிகப் பிரபலமான பல பல தடவை மீள் பிரசுரமான ஸெய்த்துரண் கவிதையைக் குறிப்பிடலாம். ஈழத்துக் கவிதைப் பாரம்பரியத்துக்கு ஒரு நல்வரவாய் கட்டியம் கூறிய அக் கவிதை போனறு வேறு கவிதைகளை அவர் பிற்காலத்தில் தராததும், அவரின் நீண்ட மெளனமும் ஒரு குறையாகத்தான் பலரிடம் இன்றும் உள்ளது.
கவிஞர் சேரன், கலாபூஷணம் ஏ. இக்பால் ஆகியோரின் முகவுரைகளோடு மிக மிக நேர்த்தியாய் வந்திருக்கும் இக்கவிதை நூல் இலங்கையின் அரசியல் பின்புலங்களின் ஒர் பதிவாகும். இந்நூலின் தலைப்பும் இதையே சுட்டிநிற்கிறது.
நில்ஷா
se
3ă3 i
அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு எதிரான உடனடிச் செயற்பாடாக அமையும். இதைத் தான் பெரும்பான்மைச்சமூகத்து நடுநிலையாளர்கள் செயற்பாட்டாளர்கள் செய்ய வேண்டும். ஏனெனில் சிறுபான்மை இனங்களுக்கெதிரானதுவேஷக்குரல் செயற்பாடுகள் யாவும் அச்சமூகத்திலிருந்துதான் தோற்றம் பெறுகின்றன. மீண்டுமொரு கலவரத்தைத் தோற்றுவிக்க விரவிதான கடும் பிரயத்தனத்தை செய்து வருகின்றது. ஒகஸ்ட் மாதத்துக்குள் கொழும்பிலிருந்து தமிழ் முளப்லிம் மக்களை விரட்டிவிடுவதாக அது சபதமெடுத்திருக்கிறது. இவவாறான துவேஷ நிலைப்பாட்டை எதிர்க்கும் இக்கிராமத்து மக்கள் போன்ற பலரை நாம் இனங்காணவேண்டும் உண்மையில் இந்த நிகழ்வு அப்படியான ஒருநிகழ்வைத் தோற்றுவித்தாலும், அது இன்னமும் பரவலாக்கப்பட வேண்டும் எல்லா ஊர்களிலும் இவர்களைப் போன்றவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் இவை தான் சம்பவங்களை விட சரித்திரங்களைத் தோற்றுவிக்கிறதாய் அமையும்
குறித்த பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்வு காணப்பட வேண்டியவை சிலவேளை இதுவே பிரச்சினைகளை வளர்க்கக் கூடியதாய் இருக்கும் உதாரணத்திற்குச் சொல்வதென்றால் இங்குள்ள தோட்ட நிர்வாகிகள் பெரும்பான்மையினர் இவர்கள் எப்போதும் முதலாளிகளாப் இவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவே விரும்புகிறார்கள் எட்டடிக் காம்பராக்களை விட்டார்களுக்கேற்ப ஒழுங்குபடுத்தவும் முடியாதநிலைமை மக்களுக்கு ஏதாவது செய்தால் தொழில் பறிபோகும் அபாயம் சொந்தப் பணத்திலாயினும் வீட்டைப் பெரிதாக்கவோ மாற்றம் செய்யவோ முதலாளிகள் அனுமதிக்கிறார்கள் இல்லை. இவர்களுக்கான மலசலவசதி கூட இப்போது சிக்கல் தான் குழிகள் தோண்டப்பட்ட நிலையில் முதலாளிகளின் அடுத்த கட்டநடவடிக்கைக்காய் ஏங்கி நிற்கின்றன. சம்பளங்கள் கூட இவர்களின்சீவியத்திற்குப்போதியதாய் இல்லை. கல்வி கற்க விருப்பமுள்ள இளம் தலைமுறை கை கட்டிநிற்கிறது. பெண்பிள்ளைகளின் அடுத்த சொத்தாய் கொழுந்துக் கூடையைத் தான் விட்டுச் செல்கிறார்கள். இவர்களிலிருந்து ஓரளவு படித்துத் தகுதி பெற்ற இரு யுவதிகள் (குமாரி சந்திரிகா, சத்தியப்பிரியா) நிரந்தரமாக்கப்படாத ஆசிரிய சேவையில் 1200ரூபாய் சம்பளத்துக்கு தொழில் பார்க்கிறார்கள் இப்பிரதேச இளம்பிள்ளைகளின் கல்வியில் அதிக கரிசனை காட்டும் அவர்கள், அவர்களைச் சூழ்ந்துள்ள வறுமையையும், இயலாமையையும் நொந்து கொள்கிறார்கள் இளைஞர்கள் பலர் வேலையின்றியே இன்னுமிருக்கிறார்கள் சிலர் தலைநகரில் ஏதாவது தொழில் தேடி புறப்பட்டு விடுகிறார்கள் அவர்களும் கூட தலைநகர முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் இப்படியான இவர்களிடையே அன்றைய நிகழ்வு மனநிறைவானது தான காலநிலையினால் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சில சமாதான நிகழ்வுகள் தடைப்பட்டமை இவர்களுக்குப் பெரிய வருத்தம் எல்லோருடனும் அன்பாக, நட்பாகப் பழகும் இவர்களின் மனவிருப்பங்கள் நிறைவு செய்யப்படுவது நாட்டின் சமாதானத்திற்கும் அமைதிக்கும் பாரிய
பங்களிப்பாய் அமையும்
vžký . NËf. Vški vil
:

Page 18
18 ஒகஸ்ட் 19 செப் 1 - 1999 ஒஇதர்
9.
எழுபதுகளின் இடை வருடங்
களில் எப்போதோ பாதல சர்க் கார் (வங்க மூன்றாம தியேட்டர்காரர்) சென்னை வந்து நாடகப் பட்டறை ஒன்று நடத்தினார் மிகுந்த உற்சாகம் கொணட ஏழைகளின் மேடை அல்லது தெரு நாடகம் என்று ஏதோ ஒன்றில் விருப்பம் கொணர்டு செயலாற்ற விழைந்த இளைஞர்களைக் கொண ட நாடகப்பட்டறை அது பாதல் சர்க்கார் பின்னர் பல முறை வந்து நாடகப் பட்டறைகள் நடத்தியுள்ளார். அவரது அடக்கமும் எளிமையும் அவரிடம் நம்பிக்கைக் கொள்ளத் துணடும் அவரது செயலுக்கமும் மற்றவர்களைத் தனி வயப்படுத்தும் ஆளுமையும் இளைஞர்களை கட்டாயம் கவர்ந்தன. அவ்வளவே. பின் நிகழ்ந்த நடைமுறைகள் அவ விளைஞர்கள் பாதல் சர்க்கார் கற்பித்தவற்றை கோஷங்களாக ஆக்கிக் கொள்ளத் தான கற்றார்கள் என்பது நிரூபண மாயிற்று அவரது சமர்ப்பன ஆதரிஸமோ செயல்பாடோ உழைப்போ பார்வைகளோ அவர்களுக்கு வேணடியதாக இருக்கவில்லை. (கற்ற ஒருவர் பிரளயன் என்று மட்டும் சொல்லலாம். ஆனால், அது சமூகச் செயல்பாட்டின் வெளிப்பாடாகியதே அல்லாது நாடக இலக்கியப் பிறப்பாக ஆகவில்லை. அது
பாதல் சர்க்காரின் நோக்கமும் இல்லை
என்பதும் உணர்மை தான்)
பாதல் சர்க்கார் வரும் முன் நடந்த காந்தி கிராம நாடகப்பட்டறை எளப் ராமானுஜத்தின் இயக்கத்தில் தன் செயல்பாட்டை பாரம்பரிய திறந்த வெளி அரங்க நாடகங்களின் பக்கம் திரும்பியது. அது அந்நாளைய சந்தர்ப்பத்தில் தேவையாகவும இருந்தது அது அவசியம் என்று உணரும் அதே சந்தர்ப்பத்தில் அதைக் கற்றவர்களின் கோணலபார்வை விபரீத விளைவு களுக்கு இட்டுச் சென்றது பரிதாபம் மருந்துக்கு சுக்கு நீர் சாப்பிடு என்று சொன்னால் அதிலேயே மூழ்கிக் குளிப்பவனின் மூளையை என னெனபது
சென்னையில் கூத்துப் பட்டறை தொடங்கப்பட்டது. அதன் செயல் பாட்டில் இரண்டு ஆளுமைகள் பிரதான மானவை எனத் தோன்றுகிறது. ஒன்று தெருக்கூத்தின் இன்றைய பெருந்தலையான கணிணப்ப தம்பிரான இரணடா மவர் ந. முத்துசாமி, ந. முத்துசாமியின் நாடக எழுத்துக்கள் மரபான வடிவத்திற்கும் நடைமுறைக்கும் தெரிந்த யதார்த்தத்திற்கும் மாறுபட்ட தோரணை கொணர்டவையாயும் பத்தியான (Styized) நடிப்பும் மேடையேற்ற முறை நோக்கியனவாகவும் இருந்தன. ந. முத்துசாமியின் மனத்தில் தெருக்கூத்து நடைமுறையை ஒட்டிய பத்திகளை அவரது நாடகங்கள் வேண்டி நிற்பதாக எணர்ணத் தோன்றுகிறது. ஆனால் அவரது நாடகப் பிரதியை வைத்து மேடையேற்றத்தைக் கற்பனை செய்யும் போதில், இது எவ்வளவு துரம் சரியாக இருக்கும் என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகிறது.
இவ வளவும் சொன்ன பிறகு இவற்றின் பின்னணியில் நாம் கவனிக்க எணணிய என பதுகள் தொணணுறுகளில் நாடக இலக்கியங்களின் பக்கம் பார்வை செலுத்த வேணடும்
//
வியாபார நோக்கமே கொணர்டிருந்த மத்திய பிரவாஹமாக நாடகங்களை, அவற்றின தமாவுகளையும் நகைச்சுவைத் துணுக்கு தோரணங் களையும், சபாக்களின் மற்ற செயல் - பாடுகளின் வாலாக ஒட்டிக் கொள்ளும் நிலையும் - இவை எல்லாம் ஒரு நிமிட யோசனை கூட இல்லாமல் ஒதுக்கிப் புறந்தள்ள வேணடியது தான அது பிரச்சினையே இலலை ஏனெனில, இவற்றுக்கும் நம்மை வதைக்கும் மகிழ் விக்கும் வாழ்க்கைக்கும் எத்தகைய உறவும் இல்லை. மேலும் இவை கலாபூர்வமான நாடகமே இல்லை. எந்தத் தரத்திலிருந்து பார்த்தாலும் சரி ஆனால், அவற்றைப் புறந்தள்ளிய இடத்தில் எதை வைப்பது? அமெரிக்க GJITL Gallað (Vardville ShOWS) a googdiáfuL செயல பாடு, டெனினஸி விலவியம் ஸையும் யுஜினி ஒ நிலலையும் அத்தோடு சேர்த்து பெருக்கித தள்ளுவது எத்தகைய சுரணையுள்ள காரியம்? இதைத் தான் 80 -90 க்களின்
தமிழ் நவீன நாடக அரங்கம் செய்தது குழந்தையைக் குளிப்பாட்டிய நீரோடு குழந்தையையும் கட்ாசி எறிந்தாயிற்று இதற்கு அர்த்தம் கடாசியவர்களுக்கு குழந்தையும் தெரியாது கழிவுநீரும் என்ன என்று தெரியாது என்பது தான் "கடாக" "கடாசு" என்ற கூச்சல் ஒன்று தானி புரிந்தது கடாசியாகி விட்டது. புரட்சி செய்துவிட்ட பெருமிதக் களிப்பு முகத்தில் தாண டவமாடுகிறது. காலனிய எதிர்ப்பு சுதேசிய பற்று - கோஷங்கள அயல்நாட்டு வாட்வில்லைத் தூக்கிக் கடாசிவிட்டு சுதேசி வாட்வில்லை அரியணையில் அமர்த் தியாயிற்று
இருப்பினும் இன்னுமொரு சிறிய
அவரைப flat
ஆனால் அந்த
இம்மாற்றத்தைப் பற் இல்லாது தன பழம மாயந்து கிடக்கிற எனினும் சத்யஜித் ரே தில் வரும் ஜமீன்தா சக்தி வாய்ந்த நாட கடைசி நிகழ்வு தான் புணர்ச்சியானது
நாடகத்தை நடத்தி ந காட்சிதான உச்ச விஷயமாக இருந்தது מן 4, ש (6 (6חTou au a& հումարեց (Մ գալի சவால் விட்டது
நிரோடை இதன் பக்கத்தில் ஓடியது. சுஜாதாவின் நாடகங்கள அத்தகைய ஓர் நீரோடை வியாபார ரீதியில் இயங்கும் சபாவுடன் அவர் உறவு கொன டார் வாஸ்தவம் அவரது நாடகங்கள் ஓர் அளவில் வியாபார வெற்றியும் கூட அதுவும் வாஸ்தவம் ஆனால் அவர் நாடகங்கள நல்ல கட்டமைப்புக் கொணர்டவை நிகழ்கால சமூகத்தினர் பிரச்சினைகளை சிக்கலகளை கருவாகக் கொணர்டவை நாட
காட்டினார் அந்த நடி |5ւյ55 6ջԱԵ աւ, - வகுப்பில் அடிமைகள் சர்வாதிகாரியும் முரட தலைவன அவனுக் நாட்களை வாழ்க குடும்ப பரிவாரங்கள் பொறுத்துக் கொ6 அவனைக் கொலை
நடக்கிறது. ஆனால கொள்ளியாக அம்மு பணிவாக நடந்து
கத்தை மேடையில் நிகழ்த்திக் காட்ட அவற்றிற்கு உயிரூட்ட சந்தர்ப்பம் தருபவை பார்வையாளரின புத்தி பூர்வமுள்ள சுரணையுள்ள பார்வையாளரின் கவனத்தை ஈர்ப்பவை இவை என புரிந்து கொள்ளப்
படவில்லை? சிறு பத்திரிகை லேபல
ஒட்டிக் கொணர்டு வந்தால் தான கவனிப்பாய் என்றால் உன் சுரணையை என்னென்பது? -96 it நிறைய நாடகங்கள எழுதினார் 80கள் பற்றி மாத்திரம பேசுவோம ஊஞசல் நாடகம், ஒரு என்ஜினியரைப் பற்றியது மேதை தான ஆனால் வேகமாக
மாறிவரும் தொழில் நுணுக்கம்
எண்பது தொன தமிழ்நாடக இ
தலைமை மாறுகிறது. மைப் பிடம் ஏற்றது. அச்சான கொடுமைக கின்றான எத்தனை நிகழ்வுகள் இதற்கு
ருப்பதைக் காணல் இடத்தில் வந்து அம ஜியா உல் ஹக் ஜ பூட்டோவை தொடர் எனக்கும் ஒரு இணை கலோனிய வாட் விை இடத்தில் சுதேசி வாட் கொணடது (இதற்கு
நாடகம் )
நரேந்திரனின் --
 
 
 
 

தள்ளிவிடுகிறது எனர்ஜினியரோ றிய பிரக்ஞையே உலக சுகத்தில் ர் ஜால ஸாகர் பின் திரைப்படத்ID JITLU ĠILJI ITGI) LISA, li கம் அது அதன் கொஞ்சம் மிகைஆனால் இந்த த்தவருக்கு இக்
ሀ J6ü76ùTJ J, ዘ 607 போலும் இதை ான அழுகைக் பாருங்கள் என்று போல அழுது
எனினும் நாடகத்தில் ஒரு டொக்டர் கொலைக் குற்றம் சாட்டப்படுகிறார். அவரிடம் பொறாமை கொணட சக டொக்டர்களாலும் அரசியல் சக்திகளாலும் சாட்சிகள் பயமுறுத்தலுக்காளாகிறார்கள் நீதித்துறையும் பயத்தில் நடுங்குகிறது. குணர்டர்களும் போக்கிரிகளும் அரச அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் நடைமுறை உலகின் பிரதிபலிப்பாகத் தான இருக்கிறது. இந்த நாடகங்கள் பழக்கமான படச்சட்ட மேடை என்று சொல்லப்படும் அரங்கின் கட்டமைப்புக் கொணர்டவை. ஆனால் எளிய உருவானவை தனி நாடக உருவாக்கலில் சுஜாதா தனி மக்கள் கவர்ச்சி எழுத்
Sv/
էր, (1ցagramaրլիa)
றையினர் பயில்
என்ற நாடகம் னுமான குடும்பத் 5 °母°"T* கயை ஒட்டும்
அத்தலைவனை | ள முடியாது
செயய சதி Lég, LLUE - டனுக்கு மிகவும் 1073, TGITT LI GNJ GOf LD5
6Dá53/IIIb - 3
- வெங்கட் சாமிநாதர்ை
அவன தலைபழையவனின் *s "一 யோ சரித்திர இணையாயிTILÓ (CNG) Golfc07 ந்த ஸிடாலினி எல்பிக்கார் அலி து இப்படி பல தோன்றுகிறது. தூக்கி எறிந்த வில் வந்தமர்ந்து பெயர் நவின
エ_ー
மாயாஜாலங்களில்
துக்களில் காட்டும் தந்திரங்களில், வித்தைகளில் ஆழிவது கிடையாது நாடகங்களுக்கு வடிவம் தருவதில் புதிய முறைகளைக் கையாள்கிறார் ஒரு சிறிய நாடகத்தில் அரங்கத்தை மேடையாகவும் பார்வையாளரை நடிகராகவும் ஆக்கிக் காட்டுகிறார் தமிழ் நாடகச் சூழலில் தமிழ் நாடகத்தை அது சூழ்ந்திருக்கும் ஆபாச சக்தியிலிருந்து மீட்டு, ஒரு நல்ல நாடக அனுபவத்தின் பாதைக்கு இட்டுச்
செல்லும் சக்தி கொணிட நாடகங்களை
எழுதியவர் சுஜாதா அவர் நாடகங்கள் திரும்பத் திரும்ப பல நூறு காட்சிகள் மேடையேறியவை வருமான ரீதியில்
மேடையேற்றுபவருக்கு பெருத்த லாபத்தைக் குவிக்காவிட்டாலும் நஷடத்தைத் தராதவை நாடகங்கள் அரங்கம நிரம்பி வழிய வரவேற்புப் பெற்றவை இவையெல்லாம், சுஜாதா என்ன வெறும் வணிக எழுத்தாளர் பிரபலம் என்று உதாசீனப் படுத்துபவர்களுக்கு சுவை தருவதாக இருக்க முடியாது. சுஜாதாவை உதாசீனப் படுத்துபவர்களுக்கோ ஒரு நாடகத்தின் ஒரு மேடையேற்றத்திற்குக் கிடைப்பது 20 ീ ബ
யேற்றத்திற்கும் வருடக் கணக்காகக் கிடைக்கும் அதே முப்பது அல்லது இருபது பேர். இது கூட அதிக மோ என்னவோ பார்வையாளர் வருடக்கணக்காகப் பழகிப் போன அதே ரங்கராஜன், தருமராஜன் பழனிச் சாமி ராமசாமிகள் ஆகவே, சுஜாதா
இருப்பது இவர்கள் உத்தி சிறுபத்திரி கைச் சூழலைச் சேராத வியாபார நிறுவனங்களுடன் உறவு கொண ட சுஜாதா தீணடத தகாதவர் அப்படி யிருக்க அவரது நாடகங்களைப் பற்றிக் கேள்வி ஏது? தன் எதிரியை வீழ்த் தாட்டுவதற்கு இதை விட சிறந்த உத்தி எது?
அடுத்த கவனம் பெறுபவர் இந்திரா பார்த்த சாரதி இவர் எழுபதுகளில் தமிழ் நாடக உலகில் பிரவேசித்தவர். வழக்கமான பழக்கமான வடிவம் கொணர்டவை இவர் நாடகங்கள் படச் சட்டமேடை என்று சொல்லப்படுபவை சுஜாதா போலவே, இந்திரா பார்த்த சாரதியும வியாபார நகைச்சுவைத் துணுக்குத் தோரண சபா நாடக கலாசாரத்தை ஒதுக்கியவர். ஆனால் நவீன தமிழ் நாடகக்காரர்கள் லேபளையும் பெயரையும கனடு எதிர்வினை காட்டுபவர்களாதலால் இந்திரா பார்த்தசாரதியும தக்ஷின பாரத நாடக சபா என்னும் சபாவின் விளைச்சலாதலால் அவரை ஒதுக்க வேணடும் ஆனால் சங்கடமி சிறு பத்திரிகைகளோடும் ஏதோ ஓர் உறவு உணர்டு அவருக்கு -Յ| 6ւ ԱԵ 60 L- Ա./ ஆரம்பகால நாடகங்கள் ஏதோ ஒரு விதத்தில் மனப்பிறழ்ச்சி கொணர்ட தனிமனித விசித்திரங்களை பாத்திரமாகக் கொணர்டவை. ஒரு வகையில் பார்த்தால் சரித்திர நாடகங்கள் காவிய நாடகங்கள் அல்லது L/60ԼՔ Ա./ கிளாஸிக் ஸ என்று அவர் தழுவல் அல்லது மாறிய மற்றொரு பார்வை செலுத்திய நாடகங்களைப் பார்த்தாலும் இந்த அடிப்படைப் பார்வையில் பொறுக்கிய கருக்களாகவும் பாத்திரங்களாகவும் இருப்பதைப் பார்க்கலாம் பார்த்தசாரதியிடம் ஒரு மிகச் சிறந்த குணம் உணர்டு அதிகாரத்தில் உள்ள பெருந்தலைகள் கோஷங்கள சித்தாந்தங்கள் ஊதிப் பெருத்த மணர்னாந்தைகள் இவற்றையெல்லாம் பரிகசிக்கும் மரியாதை தர மறுக்கும் குணம் இவை அவரது நேர்ப் பேச்சில் அடிக்கடி வெடித்துச் சிதறும் உள்ளூர அவர் அடி மனதில் இந்த நகைப்பு உண டு எழுத்திலும் சில சமயம வெளிப்படுவதும் உணர்டு. உதாரணமாக fla) நாவல்களில், சில சிறுகதைகளில் ஆனால், நாவல்களில் இக்குணத்தை அவர் காலடி எடுத்து வைத்த பாதை யினர் கடைசி வரை பிரயாணம் செய்ய மாட்டார் இடையிலேயே குழப்பங்கள் பல நேர்ந்து விடும் அபத்தமான நிகழ்வுகள் பாத்திரங்கள திருப்பு முனைகள நிகழ்ந்து விடும ஆக மிஞ்சுவது சில காட்சிகள் துணுக்குகள் இணிடலின் தர்க்கக் கோடியை அவர் அடைந்தது இல்லை முடிவைக் கணர்டு அவருக்கே பயமோ, கலவர மோ தெரியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால இந்தக் குணம அவர் ஆளுமையில் இருக்கும் போது, சில சமயம் நாவல்களில சிறுகதைகளில் வெளிப்படும் போது நாடகங்களில் ஏன் வெளிப்படுவதில்லை எனறு புரிவதில்லை. இது மிக அவசியமான வெளிப்பாட்டுத் தேவை. ஆனால், இந்திரா பார்த்தசாரதி இதை ஒத்துக்கொள்ள மறுத்துக் கொள்கிறார் நாடகம் என்று வரும் போது ஒரு ஸிரியஸ் முகமூடி தேடிக் கொள்கிறார். சிரிக்க மாட்டவே மாட்டேன என்று மறுக்கிறார் மனப்பிறழ்ச்சி எங்கேயடா கிடைக்கும் என்று தேட ஆரம்பிக்கிறார். அவரது இன்னொரு குணம் எந்த சித்தாந்தத்தின் தெருக்கூச்சல் பலமாகக் கேட்கிறதோ அதை மகிழ்ச்சிப்படுத்த மிகவும் பிரயாசைப்படுகிறார். 'நந்தனர் கதை ஓர் உதாரணம் தானும் நவீன நாடகக்காரர் கட்சியில் சேர்ந்து கொள்ள வேணடும் என்று ஆசையோ என்னவோ, இப்படி எல்லாம ஆசை அவருக்கு அவவப்போது எழும் ஒரு சமயம் ' என கையில் துப்பாக கி மாத்திரம் இருந்தால், இந்த முதலாளித்துவ சமூகத்தையே சுட்டுக்கொன்று விடுவேன்" என்று கோஷம் எழுப்பி னார் வேடிக்கையெல்லாம் செய்வார் இவவிதம்
(6)IDIb5fD)

Page 19
^^
நீணட கட்டுரைகளில், முற்போக்கு எணர்ணங்கொணட பலகலைக்கழக மாணவர்கள் இவ்விழாவை நடாத்துவதாகத் தம்பட்டமடித்திருந்தனர். பாலகுமாரனைப் பணங் கொடுத்து அழைத்துப் பேசவைப் பதிலும் பழுத்துப் போன பழமைவாதிகளை அழைத்துப் பல கலைக்கழக மேடையை அலங்கரிக்க விடுவதிலும் என ன முற்போக்குத்தான இருக்கிறதோ தெரியவில்லை. வியாபாரத்துக்குப் புத்தகம் போடும் பாலகுமாரன் எங்கள் பிரச்சினையை எழுதுவார் என்று கிறங்கிப் போய் பலர் கும் பிடு போட்டுவிட்டு போனார்கள நலலது சிலநேரம் பாலகுமாரனி போராட்டத்தில ஈடுபடுபவர்களெலலாம இருதாரமணஞ் செய்தால் பிரச்சினைகள் தீரும் என்று ஏதேனும் புதிய ஐடியா கொடுப்பாரோ பொறுத்திருந்து
செம்மணி என்றா
பார்ப்போம் (வாரம் ஒரு வலத்தில் நாம் இப்போது இருதார மணத்தை நோக்கிய பாதையில் தான் சென்று கொணடிருக்கிறோம கொஞச காலம் பொறுத்திருங்கள் தெரியும் என்று அந்த ஞானதிருஷடி பெற்ற எழுத்தாளர் உளறியதாயும் ஞாபகம்.) பாலகுமாரன தனினை சந்தித்தவர்களிடமெல்லாம் நான் நணர்பர்" ஜெயராஜின அழைப்பின பேரில் தானி வந்துள்ளேனர்" என்று கூறியுள்ளார். அகில இலங்கைக் கம்பன் கழக இளந்தலைமுறைத் தலைவரும் ஏனைய இளம் தலைமுறை உறுப்பினர்களும் பாலகுமாரன் எழும்புவதிலிருந்து மேடையில் ஏறுவதுவரை எல்லா இடங்களுக்கும் செல்போனும' கையுமாக எக்ஸ் கோட' கொடுத்துக் கொணடிருந்தார்கள் இப்போது அவருக்குரிய பணத்தை மன்றப்பணத்திலிருந்து செலுத்தினால்
GT sor.
ராஜேஸ்வரிபால.
தழுவும் பாத்திரங்களாகவே சிருஷடி க கப பட டு ள ளன என பது ம கவனிக்கற்பாலது.
இந்த நிலையில் இந்தக் கதைகளின் ஆசிரியரின மனநிலை எவவாறு இருந்திருக்கும் என்ற எனது அனுமானத்தினைத் தெரிவிப்பது பொருத்தமானது என நம்புகிறேன்.
'ஒரு கோடை விடுமுறை' இனக்
கலவரத்தையும், "அரைகுறை அடிமை
கள இனப் போராட்டத்தையும் பின்னணியாகக் கொணடது எனக் குறிப்பிட்டேன. "ஒரு கோடை
விடுமுறை' மிகவும் சிறந்த முறையில் கதை பின்னப்பட்டிருக்கிறது. உதாரண
LD
பரமநாதன், LDif)LLI IT6of)60)L (3uLu ஏற்பட்ட கூடலை இவ்வாறு வர்ணிக்spirit.
'.இயற்கையின் LI Tf7 600T TLD சிருஷடியின் இரு உயிர்த் துடிப்பினர் உணர்ச்சியின சங்கமம அன்றிரவு
தெள்ளிய நிலவோடு தென்றல் கலந்த இனிமையாக மலரோடு வணடிணைந்த வடிவத்தில் நிழலாக அவர்கள் காதல் கனிந்தது. " எனக் கூறுவதும்
'. யாழ்ப்பாண விதிகளில் சுகமான மக்களின் நெருக்கம் ஆங்கிலப் பத்திரிகையிலோ சுகமற்ற மக்களின் நெருக்கம." எனக் குறிப்பிடுவதும் நன்றாக இருக்கிறது.
பரமநாதன் லணர்டனுக்கு வந்த பின் எவவாறு அவனது மனம் மாறியது. எவவாறு போலிக் காரணங்களைக் காட்டிச் சமாளித்தான என்பதைக் காட்ட " ஒவ்வொரு நாளும் எழுதி.
ஒரு கிழமையாகிப் பினர். பின. ஒவ வொரு விதமான உறவுகளிலும் உலகம் தான நினைத்த அளவு
புனிதமில்லை, பவுத்திரமில்லை என்ற
போலி வரட்டு வேதாந்தததால." எனவும் கூறப்படுகிறது.
அவரது அரசியல் பார்வை குறித்து எனக்கு நியாயமான சந்தேகங்கள் உணர்டு (பக்கம் 45)
இரணடு இனக் கலவரத்தைக் கணிடு தமிழர்களின் அடிப்படை மனித உரிமைகளும் பறிபோனது தானே மிச்சம் சிங்களவர்களும் தமிழர்களும் இனி ஒரு நாளும் ஒன்றாய் இருக்க முடியாது என்றிருக்கும் போதும் இன்றும் தேசிய ஒற்றுமை பேசும் இடது சாரிகளை என்னவென்று நம்புவார்கள் தமிழர்கள்? இதில் தேசிய ஒற்றுமை குறித்த நிலைப்பாடு என்ன என்பது தெரியவில்லை.
22 GU9, GOLDGj GD) ITILIÓ ஒடுக்கு முறைக்கெதிராக முற்போக்கு சக்திகள் ஆர்ப்பரித்து எழும் போது இந்த இடதுசாரிகள் மட்டும் ஏன திட்டம் போட்டு ஒரு இனத்தை அழிக்கும் ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட அரசாங்கத் திட்டங்களை எதிர்க்காமல் இருக்க முடியும். ?"
இவற்றில முற்போக்கு சக்திகள் இடதுசாரிகள், சிங்கள ஏகாதிபத்திய வாதிகள் இவை பற்றிய குழப்பம் காணப்படுவதாகவே கருதுகிறேன
ஆழமான அரசியல் விவாதங்களைத் துரணடும் பாத்திரங்களைப் படைக்கும் போது இவை பற்றிய
தெளிவு அவசியம்
துறக்கைத்.
விடுவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம் ஆக உச்ச நீதி மன்றத்தினால் 22 நபர்களின் உயிர் பிழைத்திருக்கிறது.
நீதிமன்றத்திலேயே கூட தங்களுக்கென்று வழக்கறிஞர் வைத்து வாதாடக் கூடிய வசதி இல்லாதவர்களாகவே இருந்துள்ளார்கள். இதற்கு
5L-IT
தமிழின உணர்வாளர்கள் பலர் இணைந்து தமிழர் உயிர் காப்பு வழக்கு நிதிக்குழு எனும் -9160LDL (OL)
உருவாக்கி மக்களிடம் நிதி திரட்டப்பட்டு வழக்கு நடத்தப்பட்டமையால் 22 (Life உயிர் தப்பியிருக்கிறது. ஆனாலும் 4 பேருக்கு உச்ச நீதிமன்றம் மரண தணடனையை உறுதிப்படுத்தியிருக்கிறது. முன்னர் பூந்தமல்லி தடா நீதிமன்றம் 26 பேருக்கும் மரணதணடனை விதித்தது. பின்னர் உயர்நீதி மன்றம் 22 பேரை துாக்குத் தணடனையிலிருந்து விடுவித்திருககிறது.
呜*, தணர்டனை
22 பேருக்கு துக்குத் விதித்தது தவறானது என்பது இப்போது வெளிவந்திருப்பது போல மற்ற நான்கு பேருக்கும் மரண
தணடனை விதித்தது தவறு என்று எதிர்காலத்தில் வந்துவிடக் கூடாது என மனித உரிமைவாதிகள், மனித ο Περιρ இயக்கங்கள் கருத்து தெரிவிக்கின்றன. அதற்கான எதிர்ப்பு இயக்கங்களை கூட்டிப் போராடுகின்றன.
இன்று மரண தணடனை எதிர்ப்பு இயக்கம் மரண தணடனை மிகவும் கொடுமையானது என்று உறுதியாக
நம்பி எதிர்ப்பு நடவடிக்கைகளில,
LJ7|| aj 9 TJ151 561flaj அனைத்திந்திய அளவில் ஈடுபட்டு வருகின்றனர். ஆக மரண தணடனைக்கு எதிரான பேரியக்கம் உலகெங்கும் வலுத்து வருவதை பரவலாக காண முடிகிறது. "நீதிமன்றம் விதித்த தணடனையில் ஒவவொரு மனித உயிரும் பறிக்கப்படும் ஒவவொரு விடியற் காலையிலும் மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது."
ஒயவு பெற்ற உச்சநீதிமன்ற
நீதிபதி வி.ஆர் கிருஷணய்யர்
th
செயற்குழுவில னைகள் எழும் வர்த்தகப் பிரமு குக்கு வெளிே கேட்டுத் தத்த -9||6060615 Tժ 6NLI தகவல்கள் கூறுக் மொத்தத்தில் விழாவுக்கு விழாவாகவும் பிடித்தறியும் வி அமைந்துள்ளது விழாவுக்கு ெ கலைக்கழக மா பலத்த எதிர்ப்பு அடுத்த கம்பனி யூறில்லாமல் முடி தெரிவித்த கொ கழகததைத் போன்றதொரு வைத்து அவ அடைக்கவுமே உறுப்பினராயுள பல கலைக்கழக தலைவரினுாடா விழா அவரது முடிவின் படியும் வர்கள் ஒரு சில நடாத்தி முடிக்க இதனாலதான எதிர்ப்புத் தெரிவு இந்து மன்றத்துச் ஏற்பட்டுவிடக்கூ மெளனஞ சாதி, கோபத்தை அவ டிகளில் காட்டிய பிடத்தக்கது. கம்ப ஜெயராஜ கலந தெரிவிக்கப்பட்ட "அரங்கத் தை அரக்கத்தலைமை பட்டதும் பின் ! போனாவால த
குறிப்பிடத்தக்கது
இத்தனைக்கு பகுதிக்கு புலிகள் வருகிறார்கள் ே இராணுவத்தின என்றாலும ெ பார்த்துத் தேடி
எங்கே" எனர் இராணுவத் தர LDTLITELT GLITILa நகரப்பகுதிய ()LITgóljITfLLÓ é விடுதலைப்புலி பொலிசார்நம்புல தீவிரப் படுத சுற்றிவளைப்புகள் சில மணிநேரச் ( என நகரம் அமர்
மூதூரிலும் தொடங்கப்பட ஆணர்டுகளுக்கு இவை தொடங்கப்பட்டு
(LITa), Irii பவவியமாக நட தமிழ் மக்கள் ம உணர்வும் தாங் பிரஜைகள் எ6 மேலோங் ஜி சோதனைகள் கைதுகள், விசா தங்களுக்கு அவர்கள் நடை பவித்து வருவத மேலோங்குகின கூறவேண்டும்.
 
 
 

ქრჯ2%გშ| ფაep6mს L* - 19, QegrL*1. 1. — 1999 19
மேலும பிரச்சின்ற காரணத்தால் fa, af LLD 'a, GordI T GLITL த்துக் கொணர்டு ஊர்ஜிதமற்ற னறன. வ விழா கம்பன ரு முனர்னோடி மக்களின் நாடி ழாவாகவும் தான் கடந்த கம்பனி காழும்புப் பல - எவர்களிடமிருந்து க் கிளம்பியதால் விழாவை இடைக்கவும், எதிர்ப்புத் ழம்பு பலகலைக்
தமது விழா விழாவை நடாத்த களது வாயை மீபனி கழக தீவிர ள கொழும்பு இந்துமணிற அம்முறுைநாள் தனினிச்சையான அப்பாவி மானரது ஆதரவுடனும் பட்டுள்ளது. 76 GTfL) LI 60) LI LLJ TE க்க முடியாத பலர் கு அவமரியாதை டாது என்பதற்காக ந்துள்ளனர். தமது ர்களர் சுவரொட - பிருந்தமை குறிப்ன் கழகத் தலைவர் து கொள்வதாகத் சுவரொட்டிகளில் லமை" என்பது என்று அச்சிடப்இவை இரவிரவாக திருத்தப்பட்டதும்
க விசா
தம் நிலாவெளிப் நினைத்த நேரத்தில் பாகிறார்கள். இது ருக்கும் தெரியும். பாதுமக்களாகப் டிப்பிடித்து "புலி று விசாரிப்பது ாப் பாருக்கு ஒரு விட்டது. பில் ஒரு வாலிபர் க்கியுள்ளார். இவர் உறுப்பினர் என பதால் சோதனைகள் தப பட டு ள ளது. ர், சந்தி மறிப்புகள் சோதனை நிலைகள் க்களப்படுகின்றது. சுற்றிவளைப்புகள் ட்டுள்ளன. பல ப் பின் மூதூரில் மீளவும் GGT60T.
எவ வளவு தான் ந்து கொண்டாலும் நீதியில் அருவருப்பு கள் இரண்டாந்தரப் ர்ற எணர்ணமுமே வருகிறது. கெடுபிடிகள் ரிப்புக்கள் யாவும் மாத்திரமே என முறையூடாக அனுால் இவ்வுணர்வுகள் iறன என்று தான்
— 677(წ6)/45).
-----
என்றால் நூறோடு நூற்றிஒன்றாகப் போய விடட்டும். ஆனால அப்படியலில, இது திடீரென ஏற்பட்ட, அல்லது இது வரை ஏற்படாத நிகழ்ச்சிகள் அல்ல என்பதைக் கருத்திற்கொள்வோமாயிருந்தால இது ஒரு முக்கிய பிரச்சினை என்பது புலப்படும்.
ஒரு வருடம் கூட முற்றாக முடிவதற்குள் ஒரு இடதுசாரி முன்னணி பிளவடைந்திருக்கிறது. மூன்று தேர்தல்களைச் சந்தித்து ஒரு தேர்தலில ஒரு மாகாணசபை உறுப்பினர் பதவியை பெற்ற பின், அப்பதவியின் காரணமாக இப்பிளவு நடந்திருக்கிறது. அப்பதவியாரிடம் இருக்க வேணடும் எனும் முடிவை முன்னணியின் அங்கத்துவ கட்சிகள் தீர்மானிப்பது என்று உடன்பாடு இருந்த போதிலும் அப்பதவியைக் கொணடிருந்த ஒரே காரணத்திற்காக கொணடிருந்தவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்திருக்கிறார் தட்டிக் கேட்ட போது அதனை ஜனநாயக ரீதியில் எதிர்கொளள மறுத திருக்கிறார் அமைப்பு விதியை மீறியிருக்கிறார், எஞசியிருந்த கட்சிகளில் சில வெளியேறி முதலில் அறிக்கைப் போரில் இறங்கின. பின்னர் ஏனைய கட்சிகளுமாகச் சேர்ந்து தமக கிடையில் ஒரு செயலாளரை நியமித்து இடதுசாரி முன்னணியாக அடையாளம் காட்டி தொழிற்படத் தொடங்கியிருக்கின்றன.
இது தான் சாராம்சம் மொத்தம் ஆறு கட்சிகள முன்னணியில இருந்தன. ஈதம்பையா செயலாளராக இருக்கும் புதிய ஜனநாயகக் கட்சி, சிறிதுங்க ஜயசூரியவின் ஐக்கிய சோஷலிசக் கட்சி பற்றிக பர்னாண்டோவின் தேசிய ஜனநாயக இயக்கம், வசந்த திசாநாயக்கவின் தியெச கல்வி வட்டம், முஹிர் ரகுமானினி முஸ்லிம ஐக்கிய விடுதலை முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி என்பனவே அவை
இவற்றில் நவ சமசமாஜக் கட்சி தம முடன் முஸ்லிம ஐக்கிய முன்னணி இருப்பதாகக் கூறிக் - கொள்கிறது. ஆனால் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியானது இடது சாரி முன்னணியைப் பதிவு செய்வதற்கு ஆதரவாக தமது கட்சியையும் இணைத்துக் கொண்ட கட்சி மட்டுமே. மேலும் அது ஒரு போதும் முன்னணியின் உயர்மட்டக் கூட்டங்கள எதிலும் கலந்து கொண்டதுமில்லை. அதுமட்டுமன்றி முன்னணி தொடக்கப்பட்டிருந்த காலம் தொட்டு எந்தத் தேர்தலிலும் சேர்ந்து போட்டியிடாததுடன், முன்னணி போட்டியிட்ட இடங்களிலெல்லாம் தான் தனித்துப் போடடியிட்டது. முன்னணியின் செயறபாடுகள் எதிலும் செயலளலவில் ஒத்துழைத்தது கூடக் கிடையாது
நவசமசமாஜக்கட்சி வேண்டுமாயின் தர்க்கத்துக்காக முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியும் தம்முடன் இருக்கிறதென்று கூறிக்கொள்ளலாம். ஆனால் அப்பதில் நவ சமசமாஜக் கட்சியின் நேர்மையின்மையையே காட்டுகிறது. முன்னணியில் உள்ள சகல கட்சிகளும் ஒருமித்து எதிர்க்கையில் செயலாளர் பதவி= யையும், மாகாணசபை உறுப்பினர் பதவியையும், தம்மிடம் வைத்துக்கொணர்டிருப்பதற்கூடாக அக்கட்சி தம்மை அப்பட்டமாக அம்பலப்படுத்திக்கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.
இதே வேளை நவ சமசமாஜக்கட்சிக்கு வெளியில் இருக்கின்ற "புதிய இடது சாரி முன்னணி"யில் அங்கம் வகித்த எந்தக் கட்சியும் நவ
சமசமாஜக்கட்சி அளவுக்கு ஆட்பலம் உள்ள கட்சிகள் அல்ல, அவை விரல் விட்டு எணர்ணக்கூடிய உறுப்பினர். களைக் கொணர் கட்சிகளிர் புரட்சிகர கட்சிகளின் பலமானது எப்போதும் வெறும் உறுப்பினர் எணர்ணிக்கையை மட்டும் வைத்து எடை போடக்கூடிய ஒன்றல்லத் தான். ஆனால் இந்த இடத்தில் அவை கருத்திற் கொள்ளப்பட வேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறதென்றால் இவை தட்டிக்கழித்து தாணர்டிவிட்டுச் செல்லக்கூடிய பிரச
சினைகள் அல்ல, பெரும்பாலும்
சமகால நடைமுறை செயறி - பாடுகளில் ஈடுபட்டுக் கொணர்டிருக்கிற பாராளுமன்ற வழிமுறையில் நாட்டமதிகமுள்ள கட்சிகள் என்பதாலேயே, எனவே ஆட்பலம் என்பதை தட்டிக்கழித்து விட்டுப்
போகவும் முடியாது.
கடந்த கால முனர்னணியினர் செயற்பாடுகளில Ib ᎧᏗ Ꭿ LD -
சமாஜக்கட்சியின் உறுப்பினர்களின் பங்களிப்பே பெருமளவு முன்னணியை முன்னோக்கித் தள்ளிச் சென்றுள்ளது என்பதை எவரும் மறுக்க மாட்டர்கள். எனவே ஏனைய கட்சிகள் மீது "வெறும் மேடையை பயனர் படுத்திவிட்டுப் போகும் கட்சிகள் "என்கின்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.
இப்படியாக பரஸ்பர பிரச்சினை களின் மத்தியில் தான் இந்தப் பிளவு பிளவின் பின்னர் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆணிடு நிறைவுக் கூட்டம்
இக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகள் அதிகார குழுமத்தை எதிர்த்தோ அல்லது சமகால அரசியல் நிகழ்வுகளைக் கருத்திற்கொணர்டோ ஆற்றப்பட்ட உரைகளாக அமையவில்லை. நவ சமசமாஜக் கட்சியை அம்பலப்படுத்துவதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமாகத் தான் தோன்றியது.
எப்படியிருந்தாலும் இன்று விக்கிரமபாகுவும் நவ சமசமாஜக்கட்சியும் மக்கள் நம்பிக்கையை காக்க செய யக கூடியது தாம் பதவிக்கு பித்துபிடித்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க மாகாண சபை உறுப்பினர் பதவியை அமைப்பு விதிப்படி ஏனைய கட்சிகளுக்கு விட்டுக் கொடுப்பதே
அதே வேளை இடதுசாரி இயக்கங்களுக்கு வந்த முதல் சோதனை இதுவல்ல என்பதை கருத்திற் கொள்வோமாயின் இது வெறும் அரசியல் பிரச்சினையல்ல. இது அமைப்பின் கட்டமைப்போடு தொடர்பான அமைப்புத்துறை சார்ந்த பிரச்சினை கடந்த கால இடதுசாரி இயக்கங்களின் பிளவுகளைப் பார்த்தால் அரசியல் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட பிளவுகளை அளவில் சிறிய எண்ணிக்கையாகவே 4, T600TG) ITLD. தேடிப்பார்த்தால் அனைத்திலும் அமைப்புத் துறையில் அதிகாரத்துவம் மிஞசி அதன் விளைவு பிளவுகளை நோக்கி இட்டுச் செனறிருக்கும இது பற்றி நிறையவே பேசலாம் அதன் அரசியல் பற்றியும வெறும் பேச்சுக்காக அமல. அந்த அனுபவங்களிலிருந்து இனியேனும் மீளும் வழி காண
- கோமதி
மாறாக ஊன்றித
பேசலாம்.

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை சரிநிகர் சமானமாக வாழ்வமந்தநாட்டிலே"
- பாரதி இல, 19/0401/01 நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
சமாதானப் LIBELILI6ü)
கடந்தவாரப் பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் பார்ப்பவர்கள் சமாதானத்திற்கு ஆதரவாகவும் யுத்தத்திற்கு எதிராகவும் இவவளவு குரல்கள் ஒலிக்கும் போது இன்னமும் யுத்தம் நடந்து கொண்டிருப்பது ஏன் என்ற சந்தேகத்துள்ளாகியிருப்பார்கள் என்பது நிச்சயம்
ஒரு புறம் யுத்தத்தில் காணாமல் போன படையினரின் பெற்றோர்களும் பிள்ளைகளும் யுத்தத்திற்கெதிராக கோசமெழுப்ப மறுபுறம் அரசாங்க அமைக்கர்கள் அரசியல் வாதிகள் கட்டும் சமாதானத்திற்காக குரலெழுப்பிய ஆா ஒன்று லிய ன் சந்தியில் நடைபெற்றது
அதேவேளை நாடு ராவுமிருந்து ஒரு லட்சம் மக்களை திரட்டி யுத்தத்தை நிறுத்தக் கோரும் பேரணி ஒன்றை இமாத இறுதியில் நடாத்தப் போவதாக ாவோதய இயக்கத்தின் தலைவர் ஆரியரத்தன அறிவித்துள்ள அறிவிப்பு வெளியானது
மாரில் மடுமாதா தேவாலயத்தில் திருப்பலிசை நடாத்திய இரத்தினபுரி ஆய புத்தம் நிறுத்தப்பட வேண்டும் சமாதானம் நிலவ வேண்டும் என்று அறிவித்தா கொழும்பி இனத்துவ கற்கைான சர்வதேச மையத்தில் நடைபெற கடத்தில் பேசிய அமைச்சர் ஜிஎஸ் பிரிஸ் யுத்தத்தின் கொடுரத்தை அரசியல்வாதிகளும் புதிTவிகளும் விளங்கிக் கொள்ளவில்லை என்று குற்றஞசாட்டியிருந்தார்
STrT TTT S rrS tLLL S aTT0 S SLLta LS SLLLLL T LLL T LTLT TaTt tLtT LLTL புலிகளுடன் பேச்சுவாததை நடாத்த வேண்டும் என்று தெரிவித்தார். SLTTTLLLLLTT TLLLL TTTTLLS LL LLLLLL TTT TTT L TTTTS
அவர் குறிப்பிட்டார். ஆக கடந்தவாரப் பத்திரிகைகளில் வெளியான இந்தச் செய்திகள் எல்லாம் நாட்டிலே யுத்தத்துக்கல்ல மாறாக சமாதானத்திற்கே பெரும் ஆதரவு நிலவுகின்றது என்பதைக் காட்டுவதாக அமைந்தன.
லிப்டன் துக்க ஆர்ப்பாட்டம் இன்று யுத்தத்தை நடாத்திக் கொண்டிருக்கும் * , ) அரசியல்வாதிகளால் நடாத்தப்பட்டதும் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் புலிகளும் ஐதேக வின் ஒரு பகுதியினரும்தான் அமைதிக்கும் சமாதானத்திற்கும் எதிராக இருக்கிறார்கள் என்று பேசியதும் கூட கடந்தவார செய்திகளில் முக்கிய இடம்பிடித்திருந்தன
இவற்றையெல்லாம் கவனிக்கின்ற ஒருவருக்கு இந்த நாட்டில் யுத்தத்தை ஏதோ ஒரு அந்நிய சக்திதான கொண்டுவந்து திணித்து விட்டதோ என்ற
ந்தேகம் நிச்சயமாக எழுந்திருக்கும்
ஏனென்றால் நாட்டிலுள்ள அனைத்து சக்திகளும் சமாதானத்தை ரும்புகின்றன அரசாங்க அமைச்சர்கள் விரும்புகிறார்கள் புவிகள் பக்வார்த்தைக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்துவிட்டார்கள்
புலிகளை இராணுவ ரீதியில் வெற்றி கொண்ட பின்தான் பேச்சுவார்த்தை செய்யப்பட வேண்டும் என்று விரவிதான மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு இயக்க கூட்டு ஒன்று மட்டும் தான் கருத்துத் தெரிவித்திருந்தது
ஆனால் அந்த இயக்கத்தையும் தடை செய்வது பற்றி அமைச்சரவை மடத்தில் பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன.
அப்படியானால் ஏன் தான் இந்த யுத்தம் நடக்கிறது? இவ்வளவு பேருடைய விருப்பத்தையும் மீறி இந்த யுத்தத்தை நடாத்துவது யார்?
அரசாங்கத்திற்கு புத்தம் நடத்த ஆர்வமில்லை என்றால் அதை செய்யும்
நிர்ப்பந்திப்பவர்கள் யார்
பாதுகாப்புப் படைகளும் அதை தலைமை ஏற்று நடாத்தும் புத்தத்தை நடாத்துவதில் குறியாக இருக்கிறார்கள் ரசின் இராணுவ இயந்திரம் மட்டும் தான் இதில் தீவரமாக
。 。 உண்மையில் பொதுமக்களும் சமாதான விரும்பிகளும் யுத்தத்திற்கு எதிராகத்தான சமாதானத்திற்கு ஆதரவாகத் தான் எப்போதும் இருந்து வந்திருக்கிறார்கள்
அடுத்தடுத்து நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக்கள் எல்லாம் இதை மிகவும் தெளிவாக இனங்காட்டின
ஆனால் அரசாங்கத்திற்கு அவசியமாக இருக்கிறது யுத்த மூலம் விடுவிக்கப்படுகிற ஒவ்வொரு ல மணனும் அடுத்த தேர்தலில் தமது வெற்றியை றுத்திப்படுத்துகின்ற ஒவ்வொரு படிக்கற்கள் என்று அது நம்புகிறது. ஆனால் அதை வெளிப்படையாக அதனால் சொல்ல முடியாது தனது வேஷம் கலைபடுவதை அது விரும்பவில்லை எனவே சமாதானத்திற்காக குரலெழுப்புமாறு தனது அமைச்சர்களை விட்டன் சந்திக்கு அனுப்பிவைத்திருக்கிறது
உண்மையில் சமாதானத்தில் அக்கறை இருக்குமானல் யுத்தத்தில் வெறுப்பு ്ൂണ് ടൂ ( ീേ ബ தொடக்கியிருக்கலாம் கடந்த வரு மாவீரர் தினப் பேச்சில் பிரபாகரன் அழைப்பு விடுத்த போதே அதில் இறங்கி இருக்கலாம் குறைந்த பட்சம் கடந்த மாதம் ഖീറ്റ് റ്റി ( ക്ലേ ജീേ പ്രഖi: ബ செஞ்சிலுவைச் சங்க ஆதரவுடன் செயற்பட்ட போதாவது அதற்கான நடவடிக்கை தொடங்கியிருக்கலாம் ஆனால் அது செய்யவிரும்பவில்லை
ஒரு புறம் சமாதான வேஷம் மறுபுறம் யுத்தத்திற்கு தொடர்ந்து தீவிர தயாரிப்பு இதுதான் சந்திரிகா அரசாங்கத்தின் பண்பு அடுத்த ஆண்டு தேர்தல் அணயித்துக்கொண்டிருக்கையில் சமாதான கிதத்தை இப்போதிருந்தே முழங்க ஆரம்பிப்பதன அவசியம் புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான்
சமாதானத்துக்கு ஆதரவு செலுத்தி அதன் மூலமாக ஆதரவை திரட்டும் அதேவேளை யுத்தத்தை தீவிரப்படுத்தி அதன் மூலம் ஆதரவைத் திரட்டுவது இருவழிகளாலும் இலாபம் பெறுவது என்ற இரட்டைக் கொள்கை தவிர்க்க முடியாது யுத்தம் செய்கின்றோம் சமாதானத்திற்காக யுத்தம் செய்கிறோம் என்ற முழக்கத்துடன் தெளிவாக வெளிப்படுகிறது.
மக்கள் குருடர்கள் அல்ல பிரமைகளால் ஏற்படும் குருட்டுத்தனமும் நிரந்தரமானதல்ல சமாதானக் கோகப்பகப்பலை அரசாங்கம் செய்தாலும் அது பற்றி பிடிப்பக்கத்தான் போகிறது அந்தப் பற்றிப் பிடிக்கும் தீயில் அரசாங்கம்
ாகங்கிவி யோகிறது
ஆம் சமாதானத்திற்கான மக்கள் குரல் தியாக எழுகையின் யுத்தவாத போலி SOCMtT STTM TM MrTMS MMaM aaaaMMMMaaCTTaaaCaSMTM MTTT TTSMMM TTTTTTMaaaa காக்க துணைக்கு யாரும் வரப்போவதில்லை
காதான முழக்கத்தைத் தவிர ஆம் யுத்தவாதிகளைக் கூட அ
மட்டக்களப்பு பகுதிகளில் சிறிலங் இளைஞர்களை ஆ நடவடிக் கைகள் விடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு உள்ள வாழைச்சே வாகரை ஆகிய பிரிவுகளில்
முதற்கட்டமாக களைத் திரட்டுவத எடுக்கப்பட்டுள்ளது வாழைச்சேனை பொறுப்பான படை ஏ அல விளப் ԹււLOToulգ, oւ//r: (2).JFLGDITCTifar, 606T. 5 வளாகத்திற்குள் இ ஆவது பிரிகேட் அழைத்து கூட்டெ தினார் அக்கூட்டத ஞர்களை சிறில் ஆட்சேர்ப்பது எடுத்துக்கூறினார்.
பிரதேச செய
இலங்கைப் பற்றி எழுதுவது ளர்களுக்கு இப்ே விட்டது கடந்த ச் முன்னர் கனடாவி சுற்றுலா சென்ற க தான இலங்கைத் தன னாக காவிய படைக்கவுள்ளதா யிருந்தார். இப்போ விஜயம் செய்த பி பாலகுமாரனி தா தமிழர்கள் பற்றி வெளியிடவுள்ள யிருக்கிறார் பல கலைக்கழக ஏற்பாடு செய்திரு வருகை தந்திருந் தனது வாசகர் மத்தி இதனைத் தெரிவித இவ விழாவில தலைமையில் கவி நடைபெற்றது. இளைய பல கை வர்கள ஆவேச பற்றிக கவிபா கவியரங்குக்குத் பாலகுமாரன "அது 6Τρ0ί 607 எல்லோரும் கதை கேட்டாராம் இர தான் பின்னர் தான் தமிழர்களின் கண எழுதப் போவதா விட்டுப் போயிரு வருடங்களாக சர்வதேச ஊடகங்க கதைக்கப்பட்ட ெ கூடத் தெரிந்து ஞானதிருஷ டிமிக சந்திப்பைப் பெற தானி இனி இலங்ை கதையை வெளியுள் வரப் போகிறாரா? இந்த ஞானதிருஷ சந்திப்பைப் பெற் இங்கு அழைத்துவ எடுத்தது கொழும் இந்து மாமன்றம் கழகம் தான ெ தற்போது வெளிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka
க்களப்பிலும் சிறிலங்கா படைக்கு
இளைஞர்களைத் திரட்ட முயற்சி
பட்டத்தில் சில கா படைக்கு தமிழ் ட்திரட்டுவதற்கான முடுக்கி
நகருக்கு வடக்காக 0607, ԹււLOfroւյգ, பிரதேச செயலகப்
தமிழ் இளைஞர்கான நடவடிக்கை நேற்று (168.99) பிரதேசத்திற்கு அதிகாரி கேணல் வாழைச்சேனை, ரை பகுதி பிரதேச கித தொழிற்சாலை பங்கி வரும் 23-2 அலுவலகத்திற்கு மான்றினை நடத்தில் தமிழ் இளைகா படைக்கு (6795 TL tio LJIT 4;
லாளர்கள தமது
ம சேவை உத்தியோகத்தர்கள் பொதுமக்களுக்கு இந்த அறிவித்தலை வழங்குமாறும கிராமசேவை உத்தியோகத்தர்கள் மூலம் இளைஞர்களை திரட்டுவதற்கு உதவுமாறும் படை அதிகாரி தெரிவித்தார். கல்வித் தகைமை ஆகக்குறைந்தது 8 ஆம் வகுப்பு படித்திருத்தல வேணடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது படையில் சேர்வதற்கு ஆர்வமுள்ள இளைஞர்கள் ஒகளிப்ட் 18 முதல் முதல் இம்மாத இறுதிவரை காகித ஆ ை)ெ படைமுகாமில் நடைபெற உள்ள நேர்முகப் பரீட் சைக்கு நேரில வருமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பிரதேச செயலாளர்கள்
கிராமசேவை உத்தியோகத்தர்களிடம் படைக்கு
தமது கிராங்களில் ஆட்சேர்ப்பது தொடர்பாக அறிவிக்குமாறு கூறினார்கள் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் இளைஞர்களை படையில் சேர்ப்பதற்கான முயற்சிகள் சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு நகரில அணிமையில படையில
ருமாறு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் எவரும் படையில் சேர்வதற்கு முன்வரவில்லை.
இதுபோல் யாழ்ப்பாணத்திலும் இரு தடவைகள் நேர்முகப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டது. இளைஞர்கள் படையில் இணைந்து கொள்வதற்கு முன வருவார்கள் என்றே படையினர் நினைத்திருந்தனர். ஆனால LUGO) L7 GOTT எதிர்பார்த்ததுபோல στόλι (ή μό நேர்முகப்பரீட்சைக்குச் செல்லவில்லை. இதனால் படை அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்த நிலையில் மீண்டும் நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
ளைஞர்களை
வாழைச்சேன ஓட்டமாவடி வாகரை பிரதேச G7 FILL GUSLU பிரிவுகளில் ஒட்டமாவடி முஸ்லிம் பிரதேசம் மாத்திரமே முழுமையான படையினரின கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஏனைய இருபிரிவுகளில் பலபகுதிகள LJ M LLIGATIs Gol கட்டுப்பாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ம்மணி என்றால் என்ன?
கைப்பிரச்சினை பற்றி எழுதவிருக்கும் Imagsimului Basilia
մlյց մloore» ալ: தமிழக எழுத்தாபாது பாஷனாகி ல மாதங்களுக்கு க்கு இலக்கியச் விஞர் வைரமுத்து தமிழர்களின் LÓ ஒன றைப் கச் சொல வி து இலங்கைக்கு ரபல எழுத்தாளர் றும் இலங்கைத் ஒரு படைப்பை Tegai (G) a'r ULF). கொழும்பு இந்துமாமணிறம் நத விழாவிற்கு த பாலகுமாரன் யில்பேசும் போது திருக்கிறார்.
பாலகுமாரன யரங்கு ஒன்றும் வியரங்கத்தில் க்கழக மாணDIT GE (G) FLID LID600f முடித்தபின லைமை வகித்த சட்டுததனமாக ()#Lð logos) ? கிறீர்கள்" என்று த பாலகுமாரன் இனி இலங்கைத் ரீர்க் கதைகளை க் காது குத்திகிறார் நான்கு பிசி மற்றும் ரில் காதுகிழியக் ம்மணி பற்றிக் கொண டிராத த கடவுளின் D பாலகுமாரன் கத் தமிழர்களின் தக்குக் கொணர்டு
மிக்க கடவுளின் பாலகுமாரனை ப் பெருமுயற்சி பல்கலைக்கழக அல்ல கம்பனர் iற தகவலும் கியிருக்கிறது.
விழாவிற்கு LITT AUGELD IT IT 6060" அழைப்பது தொடர்பிலோ கம்பன் கழகத்தினருக்கும் வெளியாருக்கும் விழா நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் வழங்குவது தொடர்பிலோ கொழும்பு பலகலைக்கழக இந்துமாமன்றச் செயற்குழுவில் பிரேரித்து முடிவெடுக்கப் படவில்லை. இதனை எதிர்த்து இணைச் செயலாளராக இருந்த முகாமைத்துவபீடப் பெண உறுப்பினர் ஒருவர் குரல் கொடுத் ததால் விழா நூலில் செயலாளர்
விற்பனை செயயக்கூடாது மீறி விற்பனை செயதால் விழாவைக் குழப்பப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர். இதனால் கலக்கமுற்ற இந்து மன்றத் தலைவரும், மற்றைய இணைச் செயலாளரான மருத்து வபீட மாணவரும மனனிப்புக் கேட்டதுடன் இணைச்செயலாளரின் அறிக்கை புத்தகத்திலிருந்து கிழிக்கப்பட்ட பின்பே சில பிரதிகள் விற்பனை செய்யப்பட முகாமைத்
5/61/ LL LDT 600T 6) Jiř4,6TITaj
அறிக்கையில் அவரது பெயர் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் ரிப்பெக்ஸ் பூசி அழிக்கப்பட்டது. பத்திரிகையில் தாம வெளியிட்ட இதனைத் தொடர்ந்து முகா
மைத்துவபீட மாணவர்கள் நுாலை go
குழுவொன்று பங்குபற்றலாம்.
வேண்டும்.
மேலதிக விபரங்களுக்குமேர்ஜ்
194- 1/4 நாவல வீதி, நுகேகொடை
மனித உரிமைகள் தினம்: 10 டிசம்பர் மனித உரிமைகள் வினாவிடைப் போட்டி
(மாகாண கல்வி திணைக்கள ஆதரவுடன்)
மேல், வடகிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாண பாடசாலைகளைச் சேர்ந்த ஆண்டு 10-13 வரையிலான மாணவர்கள் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம்.
ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் 05 மாணவர்கள் அடங்கிய
அனைத்து விண்ணப்பங்களும் அதிபரின் மூலம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல்
சட்டக்கல்விக்கும் உதவிக்குமான திட்டம்
தொலைபேசி/ தொலைமடல்- 81.4859/815.003-4 வெற்றிபெறும் பாடசாலைகளுக்கு பெறுமதிமிக்க பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
இனங்களுக்கிடையே நீதிக்கும் மத்துவத்திற்குமான இயக்கம் மேல் வடகிழக்கு வடமத்திய மத்திய மற்றும் தென் மாகாண கல்வி
திணைக்களம்
இறுதி திகதி
1999 Ger i i ;