கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 1999.09.02

Page 1
B5M LIL Éfiĉej
ருடேங்கு
2 - HUIET=
 
 
 

:" ÜJIANGGIH
'கிக்கு | სურსებობს ის
* ',
*

Page 2
2. செப். O2, செட் 15 - 1999
இலங்கை கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்று சொல்கிறார்கள், ஆனால் நடை முறையில் அமைச்சர்கள் பலருக்குக் கூட்டுப் பொறுப்பு மாத்திரமல்ல, நாட்டுப் பொறுப்பு கூட இல்லையெனத் தோன்றுகிறது. அரசு ஒன்றைப் பேச அமைச்சர் இன்னொன்று பேசுவார். இதை அமைச்சர்களின் பிழை என்று மாத்திரம் சொல்லி விட முடியாது. நாட்டில் இனப்பிரச்சினை இருக்கிறது. அதிகாரப் பகிர்வு தேவையெனறு (2) UE, ITGIF 60), ஏற்றுக் கொணடிருக்கும் அதே அரசு தான் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற கோஷத்தையும் முன்வைக்கும் போது அமைச்சர்கள் வாயக்கு வந்தபடி உளறாமல் என்ன தான் சொல்வார்கள்
இத்தகைய ஒரு உளறலைத் தானி மாணர்புமிகு அமைச்சர் ரிச்சட் பத்திரன காலியில் இடம் பெற்ற வடக்குத் தெற்கு உறவுப்பாலம் நிகழ்ச்சியில் சொல்லிக் கைத்தட்டலுக்காகக் காத்திருக்கிறார். துங்கிக் கிடந்த பொதியை எடுத்து தூசி தட்டி (தேர்தலில் மக்களை எவவாறு ஏமாற்றலாம் என்று) அரசு கரிசனையுடன் ஆராய்ந்து கொணடிருக்கின்ற "இனிமேல் GLда) மொழிவழி, மதவழிப் பாடசாலைகள் இருக்காது எதிர்காலத்தில பொதுப்
அமைச்சர்கள்
பாடசாலைகளே அமைக்கப்படும்" என்று _sD/ 60)LDa# gF/l திருவாய மலர்ந்துள்ளார்.
ஏற்கெனவே வடகிழக்கு தவிர்ந்த TGOGOTL பகுதி தமிழ் மொழி பாடசாலைகள பல சேடமிழுத்துக் கொண்டிருக்கின்றன. தமிழிப்
பாடசாலைகளுக்கு சிங்கள அதிபர்கள் நியமிக்கப்பட்டு கொண்டிருககிறார்கள் சிங்களப் பாடசாலைகளுடன் இணைந்தோ அல்லது அதற்கு அருகிலிருந்தோ இயங்கிய பல தமிழ்ப் பாடசாலைகள் பச்சை இனவெறிக்கு உள்ளாக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டுக் கொண்டிருக்கினறன. இவற்றை வைத்துப பார்த்தால் அமைச்சரின் எணர்ணக்கரு ஏற்கெனவே சிங்களப் பகுதிகளில் நடைமுறையில் இருக்கிறது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல
(ք գ պա 7
முட்களை விதைக்காதிக
நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படாமல் தன்னைப் பற்றியும் தான் பிடித்துள்ள பதவியில் எவவாறு தொடர்ந்து தங்குவது என்பது பற்றியுமான சிந்தனையில் வாழ்பவர்களே எமது அமைச்சர்கள் நாடு எக்கேடு கெட்டாலென்ன நாம் கதிரையில் அமர்ந்தாற் போதும் என்பதைத் தவிர இவர்களுக்கு வேறெந்த நோக்கமும் இருப்பதில்லை. மக்களிடம் கைதட்டலும், வாக்கும் பெறுவதற்காக நாட்டை எந்தளவு வேணடுமானாலும் அழித்துவிட இவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்
இத்தகைய (UTC) விளைந்தவை தாம் குடியுரிமைச் சட்டங்கள், சிங்களம் மட்டும் சட்டம் பெளத்தத்திற்கு முதலிடம் போன்ற நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்ற அபாயகரமான திருப்பங்கள் ஆகும். இத்திட்டங்கள அரசியல்வாதிகளால தான் முன்வைக்கப்பட்டனவேயொழிய மக்களால முனி வைக்கப்படவில்லை. அரசியல வாதிகளின் எணர்ணங்களில் உதித்து தயாரிக்கப்பட்ட - இனிப்பூட்டப்பட்ட இனவாத நியாயங்களுடன் மக்கள முன் வைக்கப்LJL LLGOOGLU. அரசியல்வாதிகளின் அடிமட்டப் புத்தியை உணராத மக்கள் Ls60Í GOT GOf Liflaj கோஷங்களால் கவரப்பட்டதன விளைவே நாட்டினர் இனிறைய நிலைமை
தமிழ் மக்கள் மனதில் இரணர்டார். தரப் பிரஜைகள் என்ற உணர்வலை விதைத்த இந் நிகழ்வுகள கூட இளைஞர்களைப் போராட்டத்திற்கு இழுத்து விடவில்லை. வளர்ந்தோரினர் போராட்டமாகவே அன்றைய தமிழர்களின் போராடடங்கள் அமைந்திருந்தன. அங்கு அகிம்சையைத் தவிர வெறெந்த ஆயுதமும் இருக்கவில்லை. அகிம்சைக்கு அரச தரப்பிலிருந்து கிடைத்த பதில் இம்சையாகவே இருந்தது.
பல கலைக்கழக அனுமதியில் ஏற்படுத்தப்பட்ட கொடூரமான மொழிவாரித் தரப்படுத்தல் தான் தமிழ் மாணவர்களைப் போராடத் துணர்டி யது எதிர்காலத்தில் நம்பிக்கையிழந்த மாணவர்கள் வீறு கொணர்டெழுந்ததன்
தாக்கத்தையே இ முடியாமல் தவித் மீணடும் ஒரு தட பொதுப் பாடசாை அமைச்சர் பேசியி
ஆபத்தான நடைமுறைக்குக் அதனால் ஏற்படு அரைக் காசு G தீர்வுகளைச் (...) அமைச்சர்களர் கெட்டிக்காரர்கள் : வரும் வடக்கு கிழ கணிடபடி கைது ெ 56)ւմ ւ எனர் சித்திரவதை செய்து ஒரு ஐம்பதோ நூே தேடிப்பிடித்து வ தென பகுதிக்குக உபசரித்து விட்டு பாலம் போடுகிறே போடுவது வேடி
வடக்குக்கும் இடையில் என்ன அவர்கள் பாலம் ( அரசியல்வாதிகள் ே இருக்கிறது. இ6 இருந்தால கூட குறைந்து போகும். குறைப்பதற்குப் பதி பேச்சுக்கள மூலம் அல்லவா உருவாக இங்குள்ள வாதியாவது எரி சினையைத் தீர் குடிமகனும் நமீப பார்க்கவுமில்லை, முடிவு வந்தால் முடிவு வந்து எல்லோருக்கும் நன்
இந்தக் அரசியல்வாதிகளிட சமர்பிக்கும் ஆக
குழப்பாதீர்கள் உங் பேரப்பிளிளைகளு விதைத்து விட்டு
Top La Tool,
சர்வதேசச் செஞசிலுவைச் சங்கத்தின் முயற்சியால் மூதூர் சம்பூர் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் சேவையிலிடுபட்டுக்
கொணடிருந்த பஸ்ஸை எடுத்துச் சென்றதையடுத்து சுமார் முறுை Gu(ULinja GTd இச் GJ 6006) எதம்பிதமடைந்திருந்தது. தற்போது விடுதலைப்புலிகளுக்கும் இராணு வத்தினருக்குமிடையில ஏற்பட்ட இணக்கப்பாட்டையடுத்து ஓகஸ்ட நடுப்பகுதியிலிருந்து மீளவும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏழு மைல் துரமுள்ள இச்சேவை மூலம் ஆயிரக்கணக்கான கிராமவாசிகளி நன்மையடைகின்றனர். ஆணிகளுக்கு சைக்கிளும் பெணகளுக்கு மாட்டு வணடிகளுமே இப்பகுதியில் பிரதான போக்குவரத்துச் சாதனமாக இருந்தன. அணிறாடத் தேவைகளுக்கு முதுTர் நகரை நம்பி வாழும் இம்மக்களின் பெரும் குறை
ஒன்று தீர்ந்துள்ளதாக இம்மக்கள்
தெரிவிக்கின்றனர்.
இதேபோல் மூதூர் - மல்லிகைத்தீவு
பஸ் சேவை ஒன்றும் விரைவில்
ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் ஒத்துழைப்பு வழங்க முனிவந்ததை அடுத்து சர்வதேச செஞசிலுவைச் சங்கம் இதற்கான முயற்சிகளில இறங்கி
யிருக்கிறது. முயற்சி வெற்றி பெறுமானால், இரணர்டே வாரங்களில் இச்சேவை ஆரம்பமாகக் கூடும்.
இது ஒருபுறமிருக்க யாழி குடாநாட்டுக்கான தபால சேவையில் எதம்பிதம் ஏற்பட்டு விடுமோவென தபால திணைக்கள அதிகாரிகளே அஞ சும அளவுக்கு எங்கள மக்கள் தங்கள கெட்டித்தனங்களை காட்டி சாதனை புரிகிறார்கள கொழும்பில இருந்து யாழ்ப்பாணத்திற்கு இப்போதெலலாம் கடிதங்களை பார்சல்களே அதிகளவில் அனுப்பப்பட்டு வருகின்றன.
ஒரு பொதியின் அதி உச்ச நிறை 10 (a) It Top திணைக்களம் வரையறுத்துளளது. இந்த வரை யறைகளை எல்லாம் மீறிய வகையிலே தான பொதிகள் கொழும்பில் இருந்து யாழி நகருக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வருமானம் ஒன்றையே பிரதானமாகக் கொண்டு முகவர் தபால் நிலையங்கள் தங்கள இஷடம் போல பொதிகளை எடுத்து அனுப்புகின்றபோதிலும் அவை திருகோணமலை தபாற் கந்தோரில் உடைத்துப் பார்க்கக் கூடியவை எனபதை தெரிந்து Gla:Tarfaralaj606),
வாரம் ஒன்றுக்கு திருகோணமலை ஊடாக சுமார் 360 பொதிகள் செல்கின்றன. இவை அனைத்தும் இங்குள்ள தபாற் கந்தோரில் வைத்து
கடற்படை அதிகா கப்படுகின்றன. இடமானவை உடை
படுகின்றன.
கடந்த வாரம் சைக்கிளி அனுப்ப கனடுபிடிக்கப்பட Lý, GTL3, GT as GM 60) yra பாகமாக கழறிறப்பு பட்டதை கணட த அதிகாரிகளே திகை கடற்படை அதிகாரி கிணங்க இச்சைக் வருக்கே திருப்பி அ
இன்னொரு ெ செருப்புக்களும் தே sit udømølå åbud LL stø இருந்தன. வேறு அதியுயர் TAS கட்டுக்கட்டாகக் கா
இவற்றைப் ப அதிகாரிகள தப அதிகாரிகளிடம் ெ "D. El SL ஆட கெட்டிக்காரனர்கள் இ தான்.
இந்த G'is oranto lumas பயனர்படுத்துவோரு ஊறு விளைவிக்காது நிச்சயம்
 
 
 

ன்று நாடு தாங்க துக் கொணடிருக்க
506) -9|LIII Ա | Յ ՄLDIT601 லத் திட்டம் பற்றி ருக்கிறார்.
விஷயங்களை கொணர்ந்து விட்டு ம சிக்கல்களுக்கு பறாத மாற்றுத் சயவதில GTLD5. எப்போதும் நான் கொழும்புக்கு 2க்கு வாலிபர்களை சய்து பயங்கரவாதத் D GJITi GOGJI laj கொணர்டு எங்கோ றா இளைஞர்களைத் ட பகுதியிலிருந்து கொணர்டு வந்து வடக்குத் தெற்குப் ாம் என்று கோஷம் கையானதல்லவா? தெற்குக்கும் கடலா இருக்கிறது போடுவதற்கு இந்த போட்ட சகதி தானே பர்கள் வாய மூடி சகதிகள் தானாகக் இருக்கும் சகதியை லாக இவ்வாறான மேலும் சகதியை குகிறார்கள் எந்த அரசியலயும் இனப்பிரச்ILITIf Tai Ti, a வில்லை எதிர்இனப்பிரச்சினைக்கு சொகுசுகளுக்கும் விடும் என்று ாறாகத் தெரியும்,
鼩LQ画LL 量 p菌酶酰酶rfU晶
குறைந்த அளவு மலும் நாட்டைக் கள் பிள்ளைகளுக்கு க்கும் முடகளை செலலாதீர்களி'
മിfബ
Flag, 6TITaj LJ (f) fa15745 -
சந்தேகத்திற்கு தது பரிசோதிக் - பொதியிடப்
பொதியொன்றினுள் பட்டு இருந்தமை
டு இருக்கின்றது.
கிளி ஒன்று பாகம் படு பொதியிடப்பாறி திணைக்கள த்துப் போனார்கள் களின் உத்தரவுக்கிளி அனுப்பிய னுப்பப்பட்டுள்ளது. பாதியில் பழைய யந்து பிழியப்பட்டு உடுப்புகளும் ஒரு பொதியில் சிகரட்டுக்கள் 600TL LILL607.
ார்த்த கடற்படை ாறி திணைக்கள 5. Tapi 607 6) IITáj él LILó Gr zflusssol ல்லையா" என்பது
கெட்டித்தனங்கள் auto Grana anul க்கு எதிர்காலத்தில் என்பதற்கு என்ன
விவேத
வாழ்க்கைப் பிரச்சினை
ஐக்கிய இலங்கைக்குள் நீதியானதோ அரசியல் தீர்வு காண முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா ?
அப்படி நம்பிக்கை வைத்திருந்த ஒரு இயக்கம் தான் ரெலோ இயக்கம் ஆனால் அந்த நம்பிக்கை இப்போது மழுங்கடிக்கப்பட்டுவிட்டது கணிசமான ୬)ଶ୍ରୀ ରଞ ଓ;
காரணம் என்னவென்று கேட்கின்றீர்கள் இல்லையா இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் வந்த இந்தியப் படை போ பின அரசாங்கத்தின் நிழலின் கீழ் இயங்கவும் சமாதான ரீதியில் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்ற முழக்கத்துடன் ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கவும் முன்வந்த இயக்கங்களில் ரெலோவும் ஒன்று
ஆனாலும் அதன் அந்த நம்பிக்கை இப்போது மழுங்கடிக்கப்பட்டுவிட்டது அரசாங்கம் தீர்வுப் பொதியையும் சமாதான முயற்சியையும் கைவிட விட்டு யுத்தத்தில் தீவிரமாக ஈடுபடுவதாலோ அல்லது இலங்கை அரசி பெளத்த சிங்களப் பேரினவாதத் தன்மை அப்படி ஒரு சமாதானத் தீர்வை இலங்கைக்குள் வழங்க முடியாது என்று அதன் அரசியல் அனுபவு
றிவு கூறுவதாலோ அது இந்த முடிவுக்கு முன்வரவில்லை
பணடாரிக்குளத்திலும் உக்கிளாங்குளத்திலும் ரெலோவின் முகாம்களை சேட அதிரடிப் படையினர் தாக்கியதால் இந்த அறிவு வந்திருக்கின்றது
அதிரடிப் படையின் இந்தப் போக்குத் தொடர்ந்தால் ரெலோ புலிகளுடன் சேர்ந்து கொள்ளக் டிடத் தயங்கப் போவதில்லையாம்
இதைச் சொன்னவர் வேறு யாருமல்ல, அதன் தலைவர் என் பரீகாந்த அவர்கள் தான்
ஆனால் ஒரு கேள்வி புலிகளின் நெருக்கடியால் முதலில் இந்தியப் படையுடனும் பிறகு அரசாங்கத்துடன் சேர்ந்தது ரெலோ
இப்போது அரச படைகளின் தாக்குதலால் புலிகளுடன் கூடச் சேரலாம் என்று அது யோசிக்கிறதாம் பரீகாந்தா தான் சொல்கின்றார்
எப்போதாவது யாரோடாவது சேர்ந்து நிற்கத்தான வேண்டும் என்று யோசிப்பதை விட்டு விடுவோம் . அது அவர்களது வாழ்க்கைப் பிரச்சினை
ஆனால் இப்போது திரும்பவும் புலிகள் அடித்தால் யாருடன் சேர்வது அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது என்று சொல்வார்கள் அதிரடிப் படையின் அடி இப்படிச் சிந்திக்க உதவியிருக்கிறது Garaldi என்று சொல்ல வேணடும் போல இருக்கின்றது.
ஆனாலும் சொல்வது அவளவு நாகரீகம் இல்லை இல்லையா
கண்டுவர வேணுமடி.
கர்ைணன் மன நிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் என்று பாடியுள்ளார் பாரதியார் புலிகள் மனோ நிலையை அறிந்து வர வேண்டும் என்று பாடுகிறார் எங்கள் கெளரவ வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்
வெளிநாட்டமைச்சர் றிருபர்களது சங்கத்தில் பேசும் போது அவர் 3рынын Li Tıp Lariotitti.
ஆனால் சில வாரங்களுக்கு முன்பு தான் புலிகளின் மனோ al தெளிவாகவும் துல்லியமாகவும் அறிந்து கொண்டவர் போல அவர் பேசியிருந்தார் புலிகள் சமாதானத்தை விரும்பவில்லை என்று
இப்போது ஏன் இந்தத் திடீர் சந்தேகம் அவர்களது மன நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை என்று இப்போது ஏன் சொல்கிறார்
ஒரு வேளை அம்மையார் முதலில் பிரபாகரனுக்கு இருந்ததாகச் சொன் மன நோய் எல்லாப் புலிகளுக்கும் தொற்றிவிட்டதாக அவருக்கு தகவல் கிடைத்திருக்குமோ ?
அவரைத் தான் கேட்க வேண்டும்
-sarrocopterisë - GETT GOTT 356
ஒழப் போனவர்கள் ! யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை இராணுவ
முகாமிகளுக்குள்ளும் செம்மணிப் புதை குழிகளுக்குள்ளும் தேடிக கொணர்டிருக்கின்றார்கள் காணாமற் போனவர்களின் உறவினர்கள்
|(27 SELŐ LO 600 F) LI புதைகுழிகளைத் தோனடுங்கள் TIE 67 அன்புக்குரியவர்களின் எலும்புத் துண்டுகளையாவது பார்ப்போம் என்று அங்கலாயக்கின்றார்கள் அவர்கள்
ஆனால் அவர்களுக்கு ஒரு உணர்மை தெரியவில்லை அந்தக் காணாமற் போனவர்கள் இராணுவ முகாமிலோ செம்மணி புதைகுழிகளுக்குள்ளோ இல்லை.
அவர்கள் புலிகளுடன் ஓடிப் போயி விட்டார்கள் காணாமற் போனவர்கள் தொடர்பாகப் பெருமளவான புலிகள் வந் விந்ததை அடுத்து யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக் குழு(JHRC) தா * நீண்ட ஆய்வுக்குப் பின் இந்த விடயத்தைக் கண்டு பிடித்ததாக
றியதாகப் பத்திரிகைச் செய்தி ஒன்று கூறுகின்றது.
ஆக, யாழ்ப்பாணத்தில் தமது பிள்ளைகளையும் கணவர்களையும் தொலைத்தவர்கள் இவ்வளவு காலமாக முட்டாள்தனமாக அரசாங்கத்தையும் அதன் படைகளையும் திட்டிக் கொண்டிருந்திருக்கின்றார்கள்
புலிகளுடன் ஒடிப் போனவர்களுக்காக அரசாங்கம விண பழி கேட்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.
ஆணைக் குழுவின் இந்தக் கதை"யை வெளியிட்டிருப்பது ஐலண்ட் பத்திரிகை
இந்தத் தவறுக்குள் இந்தப் பத்திரிகையின் கைச் சரக்கும் சேர்ந்திருக்கும்
என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனாலும் இந்த ஆணைக் குழுவுக்கும் அப்படி ஒரு
ബട് - 335 - ബി
அதை ஒரு தடவை கேட்டுவிடலாம்
தை எழுதும் வரை தொடர்பு கொள்ள

Page 3
-
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு, அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்ற ரெலோ இயக்கத்திற்கும் அரச படை களுக்கும் இடையே இப்போது முரண பாடுகள் ஏற்பட்டுள்ளன. அண மைக் காலமாக வவுனியாப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் அரச படைகள் மீது நடத்திய தாக்குதலகளையடுத்து ரெலோ இயக்க முகாம்கள் மீது அடுத்தடுத்து இரணடு தடவைகள் படையினர் தாக்குதல்களை நடத்தியுள்ளார்கள்
கடைசியாகக் கடந்த 25 ஆம் திகதி வவுனியா - மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் பொலிஸ் நிலை ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய கைக் குணர்டுத் தாக்குதலில் ஒரு பொலிசார் கடடைந்த சம்பவத்தை அடுத்து சா ஒரு மைல தொலைவில உள்ள உக்குளாங்குளம் எனணுமிடத்தில உள்ள ரெலோவின பிரதான முகாமிற்குச் செனற படையினர் அந்த முகாமை முற்றாக எரித்து அழித்துள்ளதுடன, அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன துப்பாக கிப பிரயோகமும் செயதுள்ளார்கள் இதில் காயமடைந்த 05 பேரில் 03 பேரைக் கைக் குணடுத் தாக்குதல் சம்பந்தமாக விசாரணை செயவ தற்காகப் பொலிசார் கைது செய்துள்ளார்கள்
அனுராதபுர அரசாங்க வைத்திய சாலை வார்டில் சிகிச்சை பெற்றுவந்த தீபன என்றழைக்கப்படுகின்ற #LJ LÎl/ {0.600f}{LIL) தேவன, வைத்தியசாலையிலேயே காவலில் வைக்கப்பட்டுள்ளார் விமல், மல்லி ஆகிய இரணடு உறுப்பினர்களும் காயமடைந்து கொழும பில வெளிளவத்தையிலுள்ள டெலமணி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதன் பின்னர் வெளிநோயாளர் பிரிவிற்குச் சிகிச்சைக்காகத் தமது கொழும்பு அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட வேளையில் பம்பலப் பிட்டி பொலிசாரினால கைது
செயயப்பட்டு வவுனியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.
கிழக்கு Ditas memortifica
வெளிப்படையாக இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு GT UT IT IS செயற்படுகினற ரெலோவை வவுனியாவில் இராணு வத்தினருமி குறிப்பாக அதிரடிப் படையினரும் ஏன விரோதக கணகொணர்டு பார்க்கினறார்கள என்பது தான் பொதுவாக மக்களிடம் எழுகினற கேளிவி, வேப்பங்குளத்திலும், LL LIT of L புளியங்குளத்திலும் விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட இரணடு தாக்குதல்களில் மொத்தமாக 07 பேர் படைத்தரப்பில் காயமடைந்தார்கள் LL LIT off புளியங்குளம் d) apost Guo Trf en of of Glading தாக்குதலில், இராணுவத்தின் சிறப்புப் படையணியைச் சேர்ந்த 06 சிப்பாயகர் காயமடைந்தார்கள் வேப்பங்குளம் கைக் குணடுதி தாக்குதலில ஒரு பொலிசார் காயமடைந்தார். இந்த இரணடு தாக்குதலிலும் படைத்தரப்பினருக்கு உயிரிழப்புக்கள ஏற்படவில்லை. இருப்பினும் இந்த இடங்களை அனடிய பிரதேசங்களில் ரெலோ முகாமிகளைத் தேடிச் செனறு
LI GOD L LI JGOITI தாக்குதலகளை நடத்தியுள்ளார்கள்
வவுனியாவைப் பொறுத்த
மட்டில் ரெலோ இயக்கத்திற்கும், புளொட் இயக்கத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டிருந்தன. இரு தரப்பினரும் தாக்குதல்களில் மாறி மாறி ஈடுபட்டதில, LJ M f கொல்லப்பட்டார்கள் கோவில்குளம் பகுதிகளில அடுத்தடுத்து இடம்
பெற்ற கிளைமோர் கணிணி வெடித் தாக்குதலகளை விடுதலைப் புலிகள் நடத்துவதற்கு ரெலோ இயக கத்தினரே புலிகளுக்கு உதவியாக இருந்தார்கள் என்று புளொட
மூலம் தம் ை விருப்பத்திற (Ա) եւ եւ Մ5| 6/ மேற்கொள்க முடிவுகளின்
பி.ஆர்.எல்.எப்.
இயக்கத்தினர் வெளிப்படையாகவே குற்றம் சாட்டி வருகின்றார்கள இதனை ரெலோ முற்றாக மறுத்துள்ள
போதிலும் இந்த வகையிலேயே
இராணுவத் தரப்பினரும் ரெலோ இயக்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே தொடர்புகள் (Gaja Taja கருதுவதாகத் தெரிகின்றது.
ஆயினும் ரெலோ இயக்கத் தினர் இராணுவத்தின துணைய படைக்குத் தமது உறுப்பினர்களைக் கொடுத்து விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டு உதவாத காரணத்தினாலும் LITT UT IT (GIB) - மணிறத்தில அவசர காலச் சட்ட நீடிப்புப் பிரேரணைக்கு அரசாங் கத்திற்கு ஆதரவாக வாக்களிக்காத காரணத்தினாலுமே தமது உறுப்பினர்கள மீது தாக்குதல கள நடத்தப்படுவதாக (G)L (3)IT
இயக்கத்தின தலைவரும் பாரா
ளுமன்ற உறுப்பினருமாகிய அடைக் கலநாதன (6) ajaj 6)J LD) தெரிவிக்கின்றார்.
இவ வாறான தாக்குதல்களின்
விடுதலைப்
செயற்பட மு தெரிவித்துள உறுப்பினர்கள் தாக்குதல் நட 1983 *u தள்ளுவதற்கே Un II) LIGGIT IT ft
தமிழ் இ மேந்திப் போர் வேளையில், ! தலையிட்டுத் தி இந்தியாவின் குழுக்கள அர இணைந்து கெ தனித்து நின்று போராட்டத்ை
விடுதலைப் பு
செயயும் மு குழுக்களை
(Ա) (Ա) 60 ID եւ III Փեւ முனைகிறது !
தந்திர நடவடி நெருக்கடியில் (G)la)JGyMLILJIT (3L I தாக்குதல்கள் கருதுகின்றார்க
 
 
 

ஒஇதர் செட் O2 செப்
ம அரசாங்கம் தனது குப் பணிய வைக்க னறும தமது கட்சி ன்ற சுதந்திரமான படியே தாங்கள்
விடுதலைப் புலிகளுக்கு
எதிராகப் போராடுவதற்குத் தமிழ்
இளைஞர்களை இராணுவத்தில சேர்த்துக் கொள்ளும் முயற்சியை இராணுவம் மேற்கொன ட
யும் என்றும் அவர்
GITT IT If I (bl.De
மீது அரச படைகள் த்துவதானது தம்மை ஆன டு நிலைக் குதி உதவும் என்றும் அவர்
100 GT (GJIT FT JULIUS - ாட்டம் நடத்தி வந்த இனப் பிரச்சினையில் ாத்து வைக்க முயன்ற ற்றுக்கு ஏற்ப தமிழ்க் சியல் நீரோட்டத்தில் ானர்டன. ஆனாலும் தொடர்ந்தும் ஆயுதப் த நடத்தி வருகின்ற விகளை இலலாமல் பற்சியில் தமிழக
El an LD) חש שופ. பயனபடுத்த இவவாறான அரசின்
போதிலும் அது வெற்றி |- alilg, gallat) 606), լու՝ լմ, 3 օր Լ1ւլ, யாழ்ப்பாணம், வவுனியா போன்ற இடங்களில் தமிழ் இளைஞர்களை இராணுவத்திற்குத் (திருடுவதற்கு?) திரட்டுவதற்குப பல தடவைகள் இராணுவம் முயற்சிகளை மேற் கொணடது. எனினும் அது GB) en ALG)76) 606).
இதனையடுத்து இராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள ஆளணிப் பற்றாக குறையைப் போக்குவதற்காக இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் தமிழிக் குழுக்களை இராணுவத்தின் துணைப் படையாகச் சேர்த்துக் கொளவதற்கு மேற்கொன ட முயற்சிகளும் சரிவரவிலலை. இதனால ஆதிதிரமுற்ற நிலை
(G) y Gav)/T Lister 5 IT CUJUS 60 9600" இராணுவம் தொடங்கியுள்ளதோ எனினும்
ச ந தே கமு ம
ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ
வாய க கவிழ  ைம Iran) 10 Doof). யளவில் செட்டிக் - குளத்தில் இருந்து அவரந்துலவ என்ற
(2) Li sila a Grill GT பொலிஸ் நிலை யத்திற்குத் திரும்பிக் கொன டி ருந'த பொலிஸ் al வர்ைடி மீது விடுத
Dal) L புவிகள் மே ற கொன ட | FIGOGJIGJDITË E GOlof வெடித் தாக்குதலில் ஒரு இனப்பெக்டர் உட்பட 04 பொலி சார் கொல லபபட்டார்கள் ஒரு சப்
ககையால் ஏற்பட்ட LUGO) I ULS) GOT If") coli ரெலோ மீதான இந்தத் என்றும் பலரும்
இன ஸ பெக டா காயமடைந்தார் சம்பவ இடத்தில் விதியில சிறிய பாலம ஒன றை அமைப்பதில் ஈடுபட்டிருந்த 03 சிவிலியன்களும் காயமடைந்தார்கள் இவர்களில் இருவர் அருகில் உள்ள
L5 - 1999
வீரபுரம் பிள்ளையார் கோவிலுக்கு இரத்தம் gelq të சென்றபோது, அங்கு கோவில பூசையில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஈபிஆர்எல் எவ உறுப்பினர்கள் காயமடைந்தவர்களை மோட்டார் சைக்கிளர்களில் ஏற்றி, செட்டிகுளம் வைத்தியசாலைக்குக்
கொணர்டு சென்றுள்ளார்கள் வைத்தியசாலைக்கு வந்து LITIT GOGJL). L. G) LIT Gjilar Tri,
காயமடைந த வா களை யு ம .
ஈ.பி.ஆர் எல எவ உறுப்பினர்களையும் தாக்கியுதுடன, மறைவானன எனற இயகக உறுப்பினரைக் கைது செய்து
விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் விடுதலை செய்துள்ளார்கள்
இதே வேளையில் கிளைமோர் கணணித் வெடித் தாக்குதல் பற்றிக் கேள்வியுற்ற சில ஈ.பி. ஆர்.எல் எவ. இயக்க உறுப்பினர்கள் தாக்குதல் நடைபெற்ற இடத்திற குச் சென்றுள்ளார்கள் அப்போது அங்கு வந்த பொலிசார் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் வில வராஜா என்ற உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளார்.
கணணி வெடிச் சம்பவத்தில் கொல்லப்பட்ட பொலிசார் நால்வரின் சடலங்களுடன விலவராஜாவின் சடலத்தையும் பொலிசார் வவுனி யாவுக்குக் கொணர்டு சென்றார்கள் அத்துடனர் அங்கு சடலங்களைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த நீதிவானிடம் வில் வராஜா கணணி வெடித தாக்குதலை நடத்த வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் எனக் கூறி, அவரிடமிருந்து கைப்பற்றியதாகக் கூறித தணிணீர் கான கள கைக் குணடுகள என்பவற்றையும் காட்டியுள்ளார்கள்
ஆயினும் வைத்திசாலைக கு விலவராஜாவின சடலத்தை அடையாளம் காட்டுவதற்காகச் சென்றிருந்த ஈபிஆர்எல் எவ உறுப்பினர்கள வில்வராஜா தமது கட்சி உறுப்பினர் எனறும்
அவருக்கும் விடுதலைப் புலி
களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இலலையெனறும எடுத்துக் கூறி G) LI TGV) OF IT If) Gol DLGJ1 i 60 d) முயற்சிகளுக்குக் கடும் எதிர்ப்புத்
தெரிவித்துள்ளார்கள்
வவுனியா மாவட்டத்தில் விடுதலைப் புலிகள ஊடு ருவியிருந்து உச்சக கட்டப்
பாதுகாப்பு உளள இடங்களில இராணுவத்தினர் பொலிசார் மீது நடத்தி வருகின்ற தாக்குதல்களில் பொது LDB 9,677 EITILILI) அடைகின்றார்கள் அதேபோல, பல ØJLU LITT 60s) 05 GTI உயிரிழப்பதும் நடைபெற்று வருகினறது. இதே வேளையில புலிகள தாக்குதல் நடத்துவதற்கு ரெலோ உதவி செய்து வருகின்றது என்ற அனுமானத்தில் தாக்குதல நடத்தி வருவதும், இப்போது ஈபிஆர்எஸ் எவ உறுப்பினரைச் சுட்டுக் கொன்றது மட்டுமல்லாமல் அவரைபு புலி உறுப்பினர் எனறு காட்டுவதற்கு மேற்கொணட முயற்சியும் தமிழர்கள் எனிறால் அனைவரும புலிகளே என்ற பெரும்பானமைத் தனமான சிந்தனை வெளிப்பாட்டைத தெளிவாகக காட்டுவதாகவே அமைந்துளளது எனிறால மிகையாகாது.
இந்த நிலையில இந்த அரசாங்கத்திற்கு வால் பிடித்து அற்ப சுகங்களுக்காகத் தமிழிக் குழுக்கள்
செயற்பட்டு 61 (5615 LIL II மரியாதையற்ற செயலாகும் எனபதைப் புரிந்து கொள்ள
வேணடும் சமபந்தப்பட்டவர்கள்
புரிந்து கொள்வார்களா?
5/60/(1/60

Page 4
C)eFL O2. C) er L 15 – 1999
நீண்ட மக்களுடைய விருப்பங்களையும் ஆசைகளையும் அறியாதவர்களும் தெரியாதவர்களுமே தமிழ் மக்களின் விருப்பங்களைச் சிங்கள மக்களுக் கும் வெளிநாடுகளுக்கும் சொல்லிக் கொணர்டிருக்கின்றனர் புலிகளிடம் இருந்து எங்களை விடுவியுங்கோ என்று தமிழ் மக்கள் தங்களிடம் கேட்பதாக இந்த அரசு கூறிககொணர்டு இதை தென்னிலங்கை சிங்கள மக்களுக்கும் வெளிநாடுக ளுக்கும் சொல் விக வெளிநாடுகளில் இருந்து குணர்டை வேணடி வந்து தமிழர்களின் தலையிலே போட்டுக் கொணடி - ருக்கின்றது உணர்மையில் எதையும் அறியாமல் கதையாதே" என்று கிராமிய மக்கள கூறுவர் இந்த அரசாங்கமும் இவவளவு காலமும் எதையும் அறியாமலே ஆயிரக்
, , , , , , கொடுத்திருக்கின்றது. இதை இன்னமும் விளக்கமாக அணிமை யில் வெளிநாட்டலுவல்கள் அமைச் சர் இன்னமும் புலிகளின் மனதைப் புரிந்து கொள்ள முடியவில்லை" எனக் கூறியிருக்கின்றார். எனவே இவவளவு காலமும் தமிழர் களுடைய மனதையும் புலிகளின் மனதையும் அறியாமலே சமாதா
காலமாகத் தமிழ்
னத்துக்கான (βογιάγουα αραιτ செய்திருக்கின்றோம் என்பதைத் தெளிவாகக் கூறியிருக்கினறார்
அமைச்சர் லக்ஷ மணி கதிர்காமர் உணர்மையில் யுத்தம் வேணடாம் என்று கூறுகின்ற அமைப்புக்களும்
சமாதானத்துக்குப் பேச்சுவார்த்தை
நடத்த வேனும் என்று கூறுகின்ற அரசும் ஒன்றைத் தெளிவுபடுத்த வோடும் புத்தத்துக்கான காரணிகளி என்ன? புத்தம் ஏன் நடக்கின்றது என்பதையும் என்ன நடந்தால் சமாதானப் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் எனபதையும் புரிந்து கொண்டால் மாத்திரமே இந்த நாட்டில் சமாதானம் கிட்டும் இதை அணமையில் மட்டக்களப்புக்கு விஜயம் செயத தென்னிலங்கைப்
பத்திரிகையாளர்களுக்கு மிகவும்
தெளிவாக இங்குள்ள மக்கள் கூறியிருக்கின்றார்கள் இங்குள்ள
கொன டு
இருந்தது. இதில் நான்கு விடயங்கள் சிங்கள மக்களுக்கும் சிங்கள அரசுக்கும் பத்திரிகையாளர் மூலமாகச் சொல்லப்பட வேணும் எனத் தெளிவாகக் கூறப்பட்டது. 01. வடக்குக் கிழக்கு எங்களுடைய
பிரதேசம் 02. எங்கட பிரதேசத்தில் இராணுவம் வேணடாம் இவர்கள் இங்கு இருக்கிறதாலதான் நிம்மதி இல்லாம பயத்தோட வாழிறம் 03. புலிகள் இராணுவத்திடம் இருந்து
எங்களைப் பாதுகாக்கின்றார்கள்
பேசித் தான் பிரச்சினையைத் தீர்க்க வேணடும் இந்த விடயங்கள சென்ற கிராமங்களில் எல்லாம் மிகவும் அழுத்திக் கூறப்பட்டதை அவதா னிக்கக் கூடியதாக இருந்தது. கோரளைப் பற்று கிரான என்ற இடத்தில கருங்காலியடிச்சேனை என்ற கிராமத்துக்குச் சென்றிருந் தோம் அங்கே இருந்த கூட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பெணகள் இருந்தனர். இதில் 21 பெணகள் விதவைகள் இவர்களுடைய கணவர்களையும் பிள்ளைகளையும் இராணுவத்தினரே அழித்தொழித்திருந்தனர். இதிலிருந்த விதவைப் பெண ஒருவர் குறிப்பிடுகையில் "பொன் கொழிக்கும் இந்த பூமியில குரங்குக் குட்டிய வயித்தில கட்டித்துத் திரியிறதுபோல எங்க
ளையும் எங்கட வாழ்க்கையையும் அலையவிட்டுப் போட்டாங்களே இவர்கள் எங்களுக்கு வேணாம் இவர்களைப் போகச் சொல்லுங்கோ நாங்க உங்கட சோத்தில மண்ணள்ளிப் போடல்ல. நீங்க ஏன் எங்களை நாசப்படுத்துறிங்க" என அந்த அம்மா விமமி விம மி
நாங்கள எல்லாரும் போராட வேண டி ஏற்படும் GT EJ || || ||
ο Π. - στ0 g g ല്ല, 15 ഫ வேன டி எங்களுக்கே சுடுഗ്ര" || 5, GITTEJJEGOL I
ஷெல் விழுந்து வெடித்ததால் முகம் பாதிக்கப்பட்ட இளம் பெனர்
மக்களின் விருப்பங்களையும் பிரச்சினைகளையும் தென்னிலங்கைச் சிங்களப் பத்திரிகையாளர்களும் அறியவேணடும் என்றும் இது தென்னிலங்கை மக்களுக்குச் சென்றடையும் என்ற நோக்கோடே தேசிய சமாதானப் பேரவையும் அரங்கச் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து இந்த ஏற்பாட்டைச் செயதிருந்தன உணமையில் இது ஒரு வரவேற்கத்தக்க விடயமாகும் ஏறாவூர்பற்று கோறளைப் பற்று வாகரை போன்ற பகுதிகளில் உள்ள மக்களை இவர்கள் சந்தித்தனர். இந்தச் சந்திப்புக்களின்போது நானும் ஒரு சாதாரண மனிதனைப் போன்று அவதானித்துக் கொள்ளக் கூடியதாக
|-9| ւ Լյ գ, இல லை குசினிլ Պ 60 80 இருக்கிற கத்தியை எடுத்தேனும் பயனபடுத்த நேரிடும் இனியும் DIT DE 9, ვე |b| ჟ | կ, 606), այլն, பொட்டையும் இழக்கத் தயாரில்லை" என்று ஒரு நடுத்தர வயது அம்மா ஆவேசமாகச் சொல்ல, இன்னொரு 'ഥ' DI T|| | |ിബ് ബ് Taja) If "GLITTT L GLII" elle
ரோட இருந்தால் சந்திப்பம் என்று
சொலற காலம் நெருங்கி விட்டது.
எங்கட கன முன்னால எங்கட பிளளயளை அடிக்கிறதையும் சுடுறதையும் பார்க்க முடியல்ல. அதால எங்கணட பிளளையள ஆசீர்வதித்துப் போராட அனுப்ப வேணடி இருக்கு என்று கூறினார்.
みのみ。
உங்கட பகுதியில நிம்மதியாக இருப்பு இடத்தில நாங்களு போராடுறவங்களே வாழுவம் என்று போனால் புவிக (Բ դպԼՈn or 601 Մ)
கையாளருக்குப் ப கொழும்பில் குணர் தலதா மாளிகைக் 615 || | ii LIn 56ւյլն
கொழும பில குை சிங்கள மக்களைத் f) IE as a Los agai எதிரியுமல்ல, ! எங்களின் எதிரியு இந்த நிலைக்குக் அரசாங்கமும்
எங்களுக்கு எதி எத்தனையோ பு இராணுவத்தினரா பட்டிருக்கு 12 ெ தடவைதான GTIE), η Ι (βα, Πιρ Ποι ஆனால் இராணு காலுடன் மூலஸ்தா வாறாங்க இன
(24.08.99) இராணு கோயில் கோபுரத் காலுடன் ஏறி குண இவைகள் எல்லா தெரியவில்லையா ஒருவன கேட்டான் நான
றோட்டா
இராணுவம் 鹰 TIL GOL 600LL e il நான் என இவர் உரிந்து காட்டணு எனக்கு வெட்கமா மேலும் கோபதி ே கும் பிளிப்பிட்டிய கிராமத்துக்குச் சென் அங்கு இராணுவக் எச்சங்களைத் தான் இருந்தது. வீடுகள்
Ga. Taj a முகத்தில் வெடிப்பட முடியாத நிலையும் அங்குள்ள ஒரு ெ கையில் "ஷெல
வெடித்து வெடித்து நஞ்சாகிப் போயிற் பயிர் கூட நல்லா
தனது எரிந்த வீடு *T ( அழுதி ஏறாவூர்பற்றிலுளர் என்ற இடத்துக்குச் இடம் புலிகள வ இடம் முற்றுமுழு கட்டுப்பாடுமல்ல, கட்டுப்பாடுமல்ல, இராணுவத்தாலும்
குழுக்களாலும் ( குழு) படும் துன்ப புலிகள் உங்க செய கிறநிலலைய பத்திரிகையாளர் ஒ
"இங்கு வாற இருந்து எங்கள் பாதுகாக்கினறார்
பொருட்கள் முதல் கொப்பி வேணடி அவர்கள தான
அரசாங்கம் புத்த தருகுது. ஆனால்
பென சில முதல் பொருட்கள வ LTTL FTT600 egg) GTIE/4, 6/f Gij -2, 63, றார்கள் தமிழ்க்
 
 

இராணுவத்தோடு துபோல எங்கட
எங்களுக்காகப் ாட நிம்மதியாக
இராணுவம்
நடன இருக்க கட்ட பத்திரில கூறப்பட்டது. ) Glaulգմացյլն, ண்டு வெடிப்புத்
கேட்டபோது டு வெடிப்பது கொல்வதற்கல்ல
எங்களுக்கு Is a LD, gai Dajau GTH) дарот கொண்டு வந்த இராணுவமுமே ரி இங்குள்ள த ஆலயங்கள் தகர்க்கப்ருடத்துக்கு ஒரு ம பாபிகேஷகம் ல நடக்கிறது. ம சப்பாத்துக ாம் வரை சென்று டைக்கும் கூட வம் சித்தாணடிக் தில் சப்பாத்துக் டு தேடினார்கள் உங்களுக்குத் என இளைஞன் இன்றைக்கும் வரக்குள்ள
ப பாட்டி என ந்து பார்த்தான். களுக்கெலலாம் LD5, GIF|Taj GD GG6 க இருக்கு என தாடு கூறினார். ான மடு என்ற று பார்த்த போது கொடுமையினர் காணக் கூடியதாக ரிந்தும், "ஷெல்" | 60ւյ5 5605պա, டு முகம் பார்க்க தான் இருந்தது. பணி குறிப்பிடுவந்து விழுந்து இந்த நிலம் கூட இந்த இடத்தில வருவதில்ல" என இருந்த இடத்தைக் If மறுநாள் களுவன்கேணி சென்றோம். அந்த நது போகின்ற ாகப் புலிகளின் இராணுவத்தின் பந்தக் கிராமத்தில் ஏனைய தமிழ்க் றிப்பாக ராசிக் களைக் கூறினர் க்கு ஒன்றும் II 2 என்று வர் கேட்டதுக்கு இராணுவத்தில் ளப் புலிகள் Gli ", p. 6007 GL படிக்கிறதுக்குக் தாரது வரையும் செயசிறார்கள் கங்களைத்தான லிகள் கொப்பி, ஆய்வு கூடப் 7) Մալճ թթ, 5/ | ւ լճ 6.160 Մայլք: ற காட்டுகின - ட்சிகள் ஒன்றும்
வந்து உங்களைக் கவனிப்பதில
லையா என்று கேட்டபோது அவங்கள நாங்க இங்க பேத்த க ண டு
குட்டியள " என்று தான் | சொல்லுவம்
| ח6 מEl J) (6ןפ η ζήητα, η Του எடுக்கிறல்ல எ ன று ഉ ഗ്ര ഖ | | கூறினாா GT 60T OT த ந த ர ல | பிரச்சினை திரும் என்று
ஒ ரு வ கேட்டதுக்கு 50 வயது மிக்க ஒரு
கலந்து கொணட மக்கள்
நின்று அதாவது ஐக்கிய இலங்கைக்குள்தான பிரச்சினைத் தீர்க்கப்பட வேணடும் என்ற மாதிரி
β) η στη Βί η
ளுக்கு "தமிழீழம் தான வேணும்"
என்று சொன்னார் தமிழீழத்தை விடக் குறைந்த தீர்வுக்குப் பிரபாகரன் ஒத்துக் கொண டால என்ன செயவீர்கள் என்று கேட்டதுக்கு "எங்களுக்காகப் போராடுகிற ஒரே ஒரு தலைவன் பிரபாகரன் அவர் எடுக்கிற முடிவுக்கு நாங்கள் தயார்" என அழுத்தமாகக் குறிப்பிட்டார். இதேவேளை அங்கு இரு புவி" உறுப்பினர்களும் பிரசனினமா
யிருந்தனர். | 6 || If a Gif), LO உங்களைப் பத்திரிகையாளர்கள் சந்திக்க விரும்புகின்றனர் என ஏற்பாட்டாளர்கள் கேட்ட போது "நாங்கள இதில் கதைக் கல்ல. நாங்கள் சொல்லுவதை விட மக்கள் சொல்லுவது தான் பலம் சிங்கள மக்கள் எங்களுக்கு எதிரிகள் அல்ல.
அவர்களையும் நாங்கள் நேசிக்
அனைவரும்
எல்லாம் கேள்விகள அமைந - திருந்தன. உதாரணமாக இராணுவத்துடன புரிந்துணர்வுடன் செயற்பட்டால் வாழ இயலாதா, மகாசேனன் ஆட்சிக்காலத்தில் புத்தரின் தந்தத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழரிடம் தானி ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றெல்லாம் கதைகள் கூறப்பட்டன.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட மக்கள் எந்த நிர்ப்பந்தமும் இன்றிக் கதைக்க விடப்பட்டிருந்தனர். ஆயினும் புலிகளுக்கு எதிராகவோ, அவர்களால் தமக்கு இடைஞசல இருப்பதாகவோ சொல்லவில்லை என்பது தென்னிலங்கைப் பத்திரிகை யாளருக்கு ஜீரணிக்க முடியாத ஒரு விடயமாகவே இருந்திரக்கும் என பதில ஐயமில்லை. ஆனால உணமை நிலை அப்படித்தான இருந்தது புலிகளுடன. பேச்சு வார்த்தையில் ஈடுபட வேணடும் எனறு கோரிய இம மக்கள் புலிகளுக்கு ஆதரவாகவே பேசினார்கள் என்ற தகவலை தெற்கிலுள்ள அரசியல்
வாதிகள் புலிகளைச்சந்தித்து விட்டு
வந்து எழுதிய தகவல் எனறு
புறக்கணித்து விடலாம்.
அப்படியானால அவர்கள்
சந்தித்த முழு மக்கபுைம் புலிகளே
தக்கிரையாக்கப்பட்ட விடு
கினிறோம் எனற இரு விடயங்களையும் ஏற்பாட்டாளர்களுக் கூடாகப் பத்திரிகையாளர்களுக்குச் சொன்னர்கள் இவவாறாக அந்த மக்களிடம் இருந்து பல்வேறுபட்ட கேள்விகளுக்கு விடை கணர்டனர். இங்கு வருகை தந்திருந்த பத்திரிகையாளர்களில அனேக மானோ அரச பத்திரிகைத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தனர். இவர்களின் கேள்விகள் அனைத்தும் புலிகளைப் பயங்கர வாதிகளி எனவும் இனவாதிகள் எனவும் காட்டுகின்ற நோக்கு டையனவாகவே அமைந்திருந்தன. அதுமட்டுமலலாமல் சிங்களப் பெரும் தேசியவாதத்தை முதனிமைப்படுத்தி அதுக்குள்ள
என்று தான சொல்ல வேணடி யிருக்கும்
எது எப்படியானாலும் அரசு
தரப்பு இந்தப் பக்கத்தைக் கணக்கிலெடுக்காமல் புலிகளுடன் புத்தத்தில் ஈடுபடுவதால சனநாயகத்தினை மட்டுமலல, அரசியல தீர்வு நடவடிக் கைகளையும் கூட நடைமுறைப் படுத்த முடியாத நிலையே
தோன்றும் ஆம் வெறும் கவர்ச்சி LLUIT 60|| 6TL LIT 4549,60f749, 6JTITAJ, G36)J போய்விடும்!
ஜே.கே, வ
s

Page 5
உஇறுதிக்
இதழ்களில் கிழும் ଶ୍ରେdisorഞങ്ങub
இதயங்களில் தவழும் புளகாங்கிதமும்
நமது ஆற்றாமைக்கு சொல்லிக்
தோல்விகளை, துயரங்களை
ep2060DE5
நாம் கண்டு பிடித்த ஆறுதல் ஆயுதங்கள்
கடந்த 27, 28, 29 ம் திகதிகளில் அம்பாறை நகரமும் கல்லோயாப் பள்ளத்தாக்கும் பெரும் விழாக் கோலம் பூணர்டிருந்தது. gaj (360 TL) Taj குடியேற்றத் திட்டத்தின் ஐம்பதாவது ஆணர்டு நிறைவு விழாவையொட்டி பல வேறு நிகழ்ச்சிகளும் கோலாகலமாகக் கொணடாடப்பட்டன. பிரதம அதிதியாக அமைச்சர் ரத்வத்த உட்படப் பல அமைச்சர்களும் குறிப்பாக (Tallifa és Li fő gena) GJ (Tofaj விக்ரமசிங்கவும் கலந்து கொணர்டு சமாதானம் பற்றியும் இனசெளயணியம் குறித்தும் 'சரமாரியாக உரையாற்றி னார்கள் இதன் ஏற்பாட்டுக் குழுதி தலைவர் பாராளுமனற உறுப்பினர் யூ.எல் எமி முஹைதீனி எனபதும் இங்கு குறிப்பிடத்தக்க இனனொரு விடயமாகும்
தேசிய இனங்களின நியாயமான சுய நிர்ணய உரிமையைச் சிதைப் பதற்கு பதினாறாம் நூற்றாணர்டுகளின் கூறுகளிலேயே ஆதிக்க
^சக்திகள் கணிடு பிடித்த அரசியல்
-
தந்திரோபாயமே கலாசார சமூக, பணிபாட்டு, மொழியியல கூறுகள் செலவாக்குச் செலுத்தும் பிராந்திLJE 4,6760i LDA, B, ET பலத்தைத் தகர்ப்பதற்கு தானி சார்ந்திருக்கும் சமூகக் குழுமத்தைக் குடியேற்று ளவதாகும் மத்தியாசிய தற்போதைய இஸ்லாமியக் குடியரசுகளினி மீதான ஸ்டாலினின் அப்போதைய குடியேற்றக் கொளகை உள்ளிட்ட இனிறைய இஸ்ரேல, யூகோஸ்லாவியா, பிலிப்பைனர்ஸ் ஆகிய நாடுகள் இவவுணர்மையை உறுதி கூறி நிற்கின்றன. இது இலங்கையில் 1949ல் இருந்தே கால கோளாயிற்று எனலாம்.
சுதந்திரத்துக்கு முன்னர் டொனமூர் அரசியல் அமைப்பினர் கீழ காணி விவசாய அமைச்சராக இருந்த ஸ்ரீபன் சேனநாயக்க சிங்கள மக்களை இந்நாட்டினி எல்லாப் பகுதிகளுக்கும் விஸதாரம் செய்ய வேணடும் என்ற கொள்கையுடன் பலவேறு நீர்பாசனத் திட்டங்களையும் அதன் கீழ் இராட்சதக் குடியேற்றத் திட்டங்களையும் அமுல படுத்தினார். டி.எஸ் சேனாநாயக்க அவர்கள் காலக் கருத்திட்டங்கள் திட்டமிட்டு சிங்களவர்களை தீவு மயப்படுத்துவதையும் அதன் மூலம் பெரும்பானமையாக தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்த பிராந - தியங்களின் ஆட்புலங்களை பெளத்த மயப்படுத்தி விடவுமே மேற்கொள் ளப்பட்டதா அல்லது குழ்நிலை அழுத்தங்களுக்கு முகங் கொடுத்த டீ.எஸியின் தெய்வாதீனமான செயலா என்பதில் இது திட்டமிடப்பட்டது என்பது வாதப்பிரதிவாதங்களைக் கடந்த ஒரு யதார்த்தமாகும் கலாநிதி ராஜனி திரணகம தனது கட்டுரையில் தெரிவித்திருக்கும் ஒரு கருத்து இங்கு மீளாய்வுக்குரியது.
'டி.எஸ் சேனநாயக்க சிங்கள அதிகாரத்தைக் கொணர்டு வருவதற்கான கடுமையான தமிழ் எதிர்ப்புச் சதி ஒன்றில் ஈடுபட்டார் என்று கூறுவது பெரும்பாலும் தவறாகும். அதேபோல சேனநாயக்கா, தமிழ் பிரதேசங்களில் சிங்களவர்களை குடியேற்றுவதற்கு சம கொடுரமான பெரும் திட்டத்தை உருவாக்கினார் என்று குற்றஞசாட்டுவதும் முழு உணர்மையாகாது கிழக்கு மாகாணத்திலே கல்லோயாக் குடியேற்றத் திட்ட வேலை,பூர்த்தியான போது அந்த மாகாண மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. ஏறக்
(560 I) եւ/ மாதங்களுக்குப் பின்னேரே உள்ளுர் விணணப்பதாரிகள் மிகக் குறைவாக இருந்த போது
ஏனைய மாகாணங்களின் வினினப்ப தாரர்களுக்கான கதவுகள் திறந்து விடப்பட்டன. (முறிந்தபனை 02)
மேற்படி திரணகமவின் கூற்று பல்வேறு கோணங்களில் மீள பரிசீலனைக்கு உட்பட்டது. ஏனெனில் சேனநாயக்காவின் இத்தகு குடியேற்றத் திட்டங்கள் அகஸ் மாஸ்தானது என்பதை ஏற்றுக் கொள்வது சிரமமானது என்பதற்கான நியாயம் த ம ழ ர் க ஞ ம முஸ்லிம்களும் வாழ்ந்த பர தே சங்க ள  ைன விடுத்து பல வெற்றுப் பபி ரா ந த யங் க ள இருந்தன. இருந்தும் 1936இல் வவுனியாவில் மேற கொள ளப பட ட பாவற்குளக் குடியேற்றத் திட்டம் 1938இல் திரு
மலையில் ஏற்படுத் தப்பட்ட கந்தளாய்த திட்டம் 1949இல் கிழக்கில உருவாக்
குடியேற்றத் திட்டம் என்பன முற்றிலும் தமிழ்
பேசும் LDézéfléol நபி லங்க ள லே யே -9||60լDաL/ பெற்றி ருக்கின்றன. அது மட்டுLDGj GD) Ægi) (Fe) stu Ista குடியேற்ற G.I.G.) பூர்த்தியான பின் அம் மாகாண மக்களுக்கு
முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தால் குறைந்தபட்ச சிறுபானமையினராவது கல்லோயாப் பள்ளத்தாக்கில குடியே றியிருக்க முடிந்திருக்கும். ஆனால இன்றைய நிலையினைக் கூர்மையாக அவதானிக்கும் எவருக்கும் இது ஒரு திட்டமிட்ட கைங்கரியம் எனபது
புலனாகும்
இனி பொன விழாக்காணும் பள்ளத்தாக்குக்கு
வருவோம். பதுளை மாவட்டத்திலுள்ள மடுசீம மலைத்தொடரில் ஊற்றெடுத்து பள்ளத்தாக்கு வழியே 56 மைல் ஓடி வங்காள விரிகுடாவில கடலில் விழுந்து கொணடிருந்த பட்டிப்பாளையாற்று நீர்ப்பாசனத்தை கிங் கினியாகல எனும் இடத்தில் மறித்துக்கட்டி ஒரு பெரும் நீர்த்தேக்கமாக மாற்றும் நடவடிக்கை 1949 ஒகஸ்ட் 29இல் ஆரம்பமானது இன்று இது டி. எஸி சேனநாயக்க சமுத்திரம் எனப்படுகின்றது. அணிறைய காலப்பகுதியில் இப்பிராந்தியத்திலிருந்த விவசாயக் காணிகளுக்கான போதிய நீர் வசதியின்மையே இத்திட்டத் துக்கான காரணம் எனக் கூறப்பட்டது. எனினும் பேரின சமூகத்தை பரவலாகக்குவதன் மூலம் சிறுபான்மையினரது மக்கட்பலத்தை குறைத்து பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைந்தபட்சமாக மாற்றுவதே இதன் மறைமுக நோக்கமாக இருந்தது.
சுதந்திர இலங்கையினர் முதலாவது தேர்தலின போது கிழக்கில திருமலையை விடுத்து மட்டக்களப்பு பட்டிருப்பு கல்முனை
பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளே இருந்தன. ஆனால் 1961இல் LDL Li Ji, GTL Lf7607
தென்பகுதியும் பதுளையின் ஒரு சில பகுதிகளையும் இணைத்து அம்பாறை (திகாமடுலல) என்றொரு தனி மாவட்டம் உருவாக்கப்படுவதற்கும் அதனைத் தொடர்ந்து அம்பாறையில் பெரும்பானமையாக முஸ்லிமகள் வாழ்ந்தும் இன்று அது சிங்களவர்களின் மேலாதிக்கத்துக்கு உட்படுவதற்கும் மூல リs「QWTLDIT高 அமைந்தது இந்தக் கல்லோயாத் திட்டமேயாகும்
கல்லோயாத்திட்டத்தின் மூலம் 40 சிங்களக் கிராமங்கள் 1960களிலேயே உருவாக்கப்பட்டன மாத்தறை காலி, ஹம்பாந்தோட்டை கேகாலை குருநாகல் ஆகிய மாவட்டங்
களிலிருந்து
15, O
குடும்பங்கள் இங்கு குடியேற்றத் திட்ட சமூகங்களும் சம6 திருப்பின் ஏன
கிராமமோ
முஸ்
உருவாக்கப்படவி
கேள்விக்கு பேரி
பதில் சொல்லப் புே
1985ஆம் இலங்கையில் முள பாண்மையாக வாழி அம்பாறை என்பை நிராக
எவரும்
e Glaureolaj, மாவட்டமாக உரு முன்னமே கல்முை
ஆகிய
"GGiOBE0FTLTT. E.
الأكب
தேர்தல்
பெரும்பானமையின் களும் மட்டக்கள கணிசமான முஸ்லி தார்கள் மட்டக்கள பாராளுமன்ற உறுப்
லெப்பையும் தொகுதிக்கான உறுப்பினர் எம்.எ பொத்துவில் தொகு
ஆண்டு முஸ்லி
1932 10
1961 9
1981 1,5
1989 24
"திகாமடுல்ல'
 
 
 
 
 
 

ஒR2தர் செட் 02, செட் 15 - 1999
00க்கு மேற்பட்ட பெ ர ற | ய | ய ல | ள ரு ம சிங்களவர்களது ST600f 600 flg. 60 g. L குடியேற்றப்பட்டன. இருந்திருக்கிறார்கள். இதற்குப் பின்னர் பத்தில் அனைத்து 1961இல் பேரினவாதிகளால் புரிமை என்றிருந்- அம்பாறை உருவாக்கப்பட்டதைத்
தொடர்ந்து பெரும்பானமையினராக இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் எனினும் டி.எஸ் சேனநாயக்காவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இப்பிராந்தியத்தில திட்டլմlլ լ- சட்டவிரோத if Eja, GTa; குடியேறி - றங்களை மேற்கொணர்டு முஸ்லிம் பெரும் - பான்மையை ஒழித்துக்கட்ட வரலாற்று நெடுகிலும் பகிரதப் பிரயத்
அங்கு ஒரு தமிழ் a TITLDGLOT என்ற
of Li
hij 6006)
தனத்தங்களை மேற்கொணர்டு வந்தனர்.
1980களின் முதற்
கூறுகள் வரை கல்முனை பொத்துவில் அம்பாறை
எனற முறுை தொகுதி களாக இருந்த மாவட்டம்
பின்னர் தெஹரிஅத்தகனடிய கிராந்துருக்CBE (TL) GODL), D. GID 607
என்பவை போன்ற புதிய நகராக்கத் திட்டத்தினர் மூலம் 'கம் உதாவகளின் மூலமும் மாவட்டத்தினர் எல்லைகள்
னவாதிகள் என்ன
Taip Titus Grit ? alan sila at LILILG) Lai) La L ஆண்டு வரை நகரங்களோடு பல வேறு கிராம விம்கள பெரும் அபிவிருத்தித் திட்டங்களும் உருவாக்
கப்பட்டன. புதிய குடியேற்றக் கிராமங்களுக்கு நிர்வாக ரீதியாக அரசாங்கத்தினர் ஸ்திரப்பாடுகள கிடைத்தன.
ந்த ஒரு மாவட்டம் த வரலாறு அறிந்த la (Ա) եւ ԱՄ5|-
பொள் விழா
இறக்காமம் றவுப்
மி பாறை தனி வாக்கப்படுவதற்கு லஹசிகல என்ற சிங்களக் கிராமம் ன பொத்துவில் இன்றும் 2500 வாக்குகளோடு பிரதேச தொகுதிகளில் செயலகமாகவும் இதேபோன்று ாராக முஸ்லிம் உஹன *°” மூவாங்கலில பபு தொகுதியில் என்பனவும் இன்று தனித்தனி பிரதேச மகளும் வாழ்ந செயலகங்களைப் பெற்றுளளன. பபுத் தொகுதியில் இதேவேளையில் இம்மாவட்டத்தில் பினராக சினை இதனை of கூடுதலான வாக்குகளையும், பிரதேச
எலலைகளையும் கொணர்டியங்கும் பல முஸ்லிம தமிழ கிராமங்கள் நிர்வாக ரீதியில் சீர்கெட்டு அரச பராமரிப்பினர்றி அல்லல பட்டுக
கொணடிருக்கின்றன. இந்த அசமத்துவத்துக்கு அரசியல் அராஜகத்துக்கு இட்டுச் சென்ற
மூலகாரணி கல்லோயா குடியேறி - றத்தைத் தொடர்ந்து வந்த சிங்களக் குடியேற்றங்கள் சிங்களவர்களை இங்கு ஸ்திரமாக அதிகரிப்பதன மூலம் முஸ்லிம் பெரும்பான மையை தகர்க்க பேரினவாதிகள் பிரயத்தனங்கள்
கல்லோயாத்திட்டத்தின் மூலமே, ஏலவே இறக்காமம் இணைத்திருந்த ஹிங்குராணை இன்று தனி நகரமாக விஸ்தரிக்கப்பட்டு வேறுபடுத்தப் பட்டுள்ளது மட்டுமல்ல தோட்டம்
தமண பாதாகொட, பன்னலகம வட்டினாகல, ଗଣ, ୮୩୮ ଗa. It al), ନା). சியம் பலா கொட பட்டஹரிர
மூவாங்கல்ல கல மடுவ போன்ற பல
கல்முனைத் புதிய கிராமங்கள் மிக அணி மைக்' காலத்திலேயே உருவாக்கப்பட்டு ல காரியப்பரும் சிங்கள LDAg; J5 Gi குடியேற்றப்திக்கு இப்றாகிம் பட்டுள்ளனர். இதன் விளைவாக
DE6T தமிழர்கள் afro Torto
6,706 1,30,381 31, 174
8,270 50,480 62,120 7,742 85,000 1,20,000
1,952 1, 18,850 2,72,980
மாவட்டமாக பரிணமிப்பதற்கு முன்னரும்பின்னருமான
சனத்தொகை விகிதாசாரம்
தான
மேற்கொன ட
பெருக்கல் மத்தியில் முஸ்லிம்களை விட இப்போது 30,000 சிங்களவர்கள் இம்மாவட்டத்தில் கூடுதலாக உள்ளார்கள் என்பதை மிக அணிமைய கணக்கெடுப்புக்கள் காட்டுகின்றன.
இன்று இலங்கையில் ஜே.ஆர் ஜயவர்தனாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையினால் அதிக கூடிய பட்சம் பாதிக்கப்பட்டு வருபவர்கள அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் கடந்த காலத் தேர்தல் முடிவுகள் இதனை நன்கு புலப் படுத்துகின்றன. ஐ.தே.கட்சிக்கும் மு. காங்கிரசுக்கும் இடையிலான வாக்கு வேறுபாடுகள் மிகக் குறைவாக இருந்தும் ஐ.தே.க. தொடர்ந்து மூன்று ஆசனங்களைத் தட்டிக் கொள்வதற்கும் இந்தக் குடியேற்றம் பெரிதும் துணை நின்றுள்ளது. கடந்த 94ஆம் ஆணடைய பொதுத் தேர்தல் ஐ.தே.கட்சி பெற்ற மொத்த வாக்குகளைக் காட்டிலும் சுமார் 2500 வாக்குகளே முகாங்கிரஸ் குறைவாகப் பெற்றிருந்தும் இரணடு ஆசனங்களையே பெற முடிந்தமைக்கு முக்கியமாக இரணடு காரணங்கள் உணர்டு ஒன்று மாவட்டத்தில pomjena Lió esert GT60of coofia, 60) as LMG Lólas als - குறைவு திட்டமிட்டு மேற்கொளஎப்பட்ட சிங்களக் குடியேற்றம் இரணடாவது பேரினவாதிகளுக்கு தொடர்ந்தும் வாக்குப் போடும் முஸ்லிமகள எனவே கல்லோயாக குடியேற்றத் திட்டம் அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட din a GIta குடியேற்றங்களும் இம்மாவட்டத்தினர் சிறுபானமை மக்களின் அரசியல் வலுவாட்சியைத் தவிடுபொடியாக்கும் தந்திரோபாயத்தில் ஒரு நிகருக்கு நிகரான வரலாற்றுப் பாத்திரத்தை வகித்துக்
கொணடிருக்கும் இத்தறுவாயிலும் முஸ்லிம பாராளுமனற உறுப்பினர் gaj (36) TLJIT பொன விழாவுக்கு
தலைமை வகித்தாரெனில் உணர்மையில் இது வெட்கித் தலைகுனிய வேணடிய வேதனை மிக்க விடயம்
நாட்டினர் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியிலும் கட்சி அரசியலின ஆதாய நோக்கிலும் கீரியும் பாம்புமாய் முற்றிலுமே முரண பட்டு மோதிக் கொள்ளும் இருபெரும் பேரினவாதக் கட்சிகள் எல்லா விடயங்களிலும் முரண பட்டாலும் ஒன்றே ஒன்றில மாத்திரம் எப்போதும் உடன்பாடாகவே இருந்து வந்திருக்கின்றன என்பதற்கு கல்லோயாப் பொன்விழாவும் ஒரு நல்ல சான்று 6) Glamenfa) Toofa விக்கிரமசிங்க அநுருத்த ரத்வத்தை, மங்கள சமரவீர தயாரதன என இருகட்சி உறுப்பினர்களும் இவவிழா வில் கலந்து கொணர்டமை, சிறுபான்மை என்று வரும் போது தங்களது உணர்மைச் சொருபங்களைக் காட்ட எந்தப் பேரினவாதக் கட்சியும் பின்னிற்கவோ புறங்காட்டவோ மாட்டாது என்ப தையே இது புடம் போட்டுக் காட்டுகின்றது.
போதாக குறைக்கு சிறுபானமை இனங்களின் நிலங்களை நீர்ப்பாசனத் திட்டம் என்ற GLITirapaj Lilaj குறையாடி சிங்களாதிக்கத்தைத் தக்க வைத்த துரோகிகளின் வாரிசுகளோடு ஆக்கிரமிப்பினர் பொன விழாவை குதுகலமாகக் கொண டாடி முடித்த மாணர்புமிகு எங்கள் அமைச்சரும் மூத்த துணைத்தலைவர்களும் பாராளுமன்ற தேர்தல் விபத்தில் மயிரிழையில் உயிர்த் தப்பி பாராளுமன்ற உறுப்பினராகி யவர்களும் பேரினவாத அராஜகத்துக்கு துணை நிற்பதையும் தேர்தல் வியாபாரத்துக்கு முன் தங்களை சுயவிளம்பரம் செய்வதற்குமேயன்று
வேறெதனைத்தான எதிர்பார்த்திருப்பார்கள்.
சிறுபானமைகளின் LO 6007 600 L –
யோட்டில் மது அருந்தியவர்களுக்கு மாலை அணிவித்துக் கொணடிருக்கும் சில சிறுபானமைத் தலைமைகள் அரசியலை வெறும் பகடைக்காய் வியாபாரமாக்காமல் தங்களது சமூகங்களின் விடுதலைக்குரலாக பிரயோகிக்க வேணடும் என்பதே GT IE, IE, GTi 9/6) JIT.

Page 6
GO2 G55-999 リ
லங்கை வாழ் முஸ்லிம் இே பொறுத்த வண்ரியில் கடந்தகால நீண்ட நெடிய வரலாற்றில் இலங்கையில் வாழும் இனங்களுக்குள் மிகவும் புறக்கணிக்கப்பட்டு, மிகவும் நெருக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட ஒரு இனமாகவே முஸ்லிம் இனம் உள்ளது. நிகழ்காலமும் இலங்கை வாழ் முளப்லிம் மக்களுக்கு பஞ்சணை மெத்தையில் பூத்தூவி அவர்களை இருத்தி வைக்கவில்லை. சுதந்திரம், விடுதலை சமத்துவம் போன்ற கருத்தியல்களின் நேர் பலாபலன்கள் அவர்களை அடைய வேயில்லை மாறாக இக்கருத்தியல்களின் நேர்மறையான பலாபலன்களே அவர்களின் வாழ்வாக இருந்துள்ளது - இருக்கின்றது.
இந்த வாழ்வை அவர்கள் அனுபவித்துத்தான் தீர வேண்டுமா? இந்த வாழ்வை அவர்கள் அனுபவித்துத் தான் ஆகவேண்டுமென சொல்பவர்கள் யார்? அவர்கள் அதற்காக என்னென்ன வாதங்களை முன்வைக்கிறார்கள்? என்பன போன்ற வினாக்கள் இன்று நமக்கு முக்கியமாகின்றது.
முஸ்லிம்கள் என்பவர்கள் யார்?
அவர்கள் இந்த நாட்டின் வந்தேறு குடிகள் வியாபாரிகள் அவர்களுக்கு இந்த நாட்டில் எவ்விதமான பாத்திய தையும் இல்லை. அவர்கள் இந்த நாட்டில் எட்டு சதவீதமாகவே வாழ்கின்றனர். அவர்கள் இலங்கை நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றனர். அவர்களுக்கென்று ஒரு மொழியில்லை. அவர்களுக்கென்று ஒரு பிரதேசம் இல்லை. அவர்களுக்கென்ற அரசியல் நிறுவனம் தேவையில்லை - அவர்கள் தமிழி பேசும் மக்கள் அவர்கள் இஸ்லாமியத் தமிழர்கள் வடக்கு முஸ்லிம்கள் தமிழர்களுடன் வாழ வேணடும் என்கிறார்கள், தென்னி லங்கை முஸ்லிம்கள் சிங்களவர் களுடன் வாழ விரும்புகின்றனர். பரீலங்கா சுதந்திரக் கட்சியில் முளப்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் ஐக்கிய தேசியக் கட்சியிலும் முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் தமிழ் மிதவாத அமைப்புக்கள் தொடக்கம் விடுதலை இயக்கங்கள் வரை முளப்லிம்கள் இருந்தனர் இருக்கின்றனர் என்பது போன்ற விவாதங்கள் நீண்ட காலமாய் முன்வைக்கப்படுகின்றன.
இவ்விவாதங்கள் உணர்மை தான் இந்த விவாதத்தின் மீதான உணர்மைகளின்படி இந்த வாதத்தை முளப்லிம்
மக்களுக்கெதிராக முன்வைப்பவர்கள்
இந்த விவாதங்களை ஏன் தாங்கள் தொடர்பாகவும் ஒரு நாளும் முன்வைக்க விரும்புவதில்லை. இந்த நாட்டில் பூர்வீகக் குடிகள் யார்? சிங்களவரா? தமிழரா? அல்லது வேடுவ சமூகத்தினரா? இந்த நாட்டினர் பாத்தியதை யாருக்கு மட்டும் உண்டு? சிங்களவர்களுக்கு மட்டுமா? வடக்கு கிழக்கின் பாத்தியதை தமிழர்களுக்கு
மட்டுமா உண்டு? சிங்களவர்களுக்கான
அரசியல் நிறுவனங்கள் ஏன் தமிழர் களுக்கான அரசியல் நிறுவனங் கள் ஏன்? யாழ்ப்பாணத்தில் லீலா பேக்கரி வைத்திருந்த காமினி யாருடன் போய் மீணடும் யாழ்ப்பாணத்தில் வாழ விரும்புகின்றார்? தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் யாருடன் வாழ விரும்புகின்றனர். இக்கேள்விகளை எழுப்பிக்கொண்டு போயின்இதற்கான பதில்களில் இருந்து ஒரு இனத்தின் - அரசியல் தீர்வை கண்டறியமுடியுமா?
இலங்கை அரசியலில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது? ஏன் தமிழர்கள் ஆயுதப் போராட்டம் நடத்து
கிறார்கள்? ஏன் வடக்குக்கு ஒரு
சிங்களவர்தானும் போய்தனது பழைய வாழ்விடத்தில் வாழ முடியாதுள்ளது? தென்னிலங்கையில் ஏன் தமிழர்கள் இலங்கை அரசின் இராணுவ நெருக்கு வாரத்துக்குள்திணறிநிற்கின்றனர்? ஏன் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்? ஏன் காத்தான் குடி பள்ளிவாசல் ஏறாவூர் கிராமங்கள் மீது
மனித வேட்டை நடந்தது? கோணளப்வரிகளுக்கு ஏன் இத்துயரம்? ஏன் நவாலி தேவாலயம் குணர்டு வீசி தாக்கப்பட்டது? ஏன் தமிழரசுக் கட்சி தொடங்கப்பட்டது? ஏன் புலிகள் ஆயுதம்தூக்கினர்? முளப்லிம்காங்கிரஸ் ஏன் வந்தது? தமிழர்கள் ஏன் இலங்கையில் இப்படி வாழ முடியாது என்கின்றனர்? முஸ்லிம்கள் ஏன் தமக்கான அதிகார அலகு கேட்கின்றனர்? இவை பொய்யா? இவை உண்மையெனில்நாங்கள் முஸ்லிம்கள் தொடர்பாகவும் நியாயமாகவே சிந்திக்க வேணர்டியவர்களாக உள்ளோம்! நியாயமாகவே பேச வேண்டியவர்
‚5 GIT IT Ö5
இனவாத
இன அழிப்பு இ நடந்துள்ளது உடை பட்டிருக்கின்றன, பிற பட்டிருக்கின்றது. அக மத சுதந்திரம் மறுக்கப் நிய நாட்டின் படுகொலைக்கும் அ அழிவுக்கும் உட்பட முஸ்லிம்புத்திஜீவிக யில் படுகொலை செ தமிழ் மக்களுக்கு எ ததோ அவை அை மக்களுக்கும் நடந்து
இங்கு மிகவும்மு பட வேண்டிய வி இலங்கை முஸ்லி அடக்குமுறையின்
ங்கை வாழ் முளப்லிம் களின் பூர்வீகம் குறித்த பிரச்சினை இலங்கை முளப்லிம் கள் தொடர்பான அரசியல் பிரச்சி னையை ஒருக்காலும் குழிதோணிடிப் புதைத்து விடாது சமகால முளப்லிம்களின் அரசியல் பிரச்சினைகள் அதன் பரிமாணத்தை யொட்டியே விளங்கிக் கொள்ளப்பட்டு தீர்வுக்கான வழிவகைகள் பற்றி பேசப்படுதல் முக்கியமானதாகும் - இதனைவிட்டு நழுவி முஸ்லிம்களுக்கு வெளியி லேயும், முளப்லிம்களுக்குள் ளேயும் உள்ள எதிர்க்கருத்துக்களை மாத்திரம் வைத்துக் கொண்டு பிரச்சினைக்கான தீர்வின் மார்க்கத்தை கணர்டடைய (1plգաng/
யதார்த்தத்தில்இலங்கையில் வாழும் முஸப்லிம்கள் தங்களை ஒரு தேசிய இனமாகவே நிலைநிறுத்தி இருக்கின்றனர். இந்நாட்டில் சிங்கள தமிழ் இனங்களுக்கு எவ்வெவ் வகையான உரிமைகளும் அரசியல் அபிலாஷை களும் இருக்கின்றதோ அவை அனைத்தும் முளப்லிம் மக்களுக்கும் உள்ளது. இலங்கையின் அரசியலானது இன்று பற்றி எரிந்து கொண்டிருக்கும் தீயாகவுள்ளது. இந்தத்தியின்நாக்குகள் சிங்களவர்கள் தமிழர்களை மாத்திரமல்ல முஸ்லிம் களையும் சுட்டெரித்து வந்துள்ளது வருகின்றது.
இலங்கையில் நீண்ட காலமாய் நடந்து வரும் இனப்போரி னுள் முஸ்லிம்கள் வெறும் பார்வையா ளர்களாக ஒரு பாதிப்பும் ஒரு இழப்பும் அடையாதவர்களாக இருக்கவில்லை. மாறாக முஸ்லிம்களின் இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. மனித நாகரீக வரலாறு தலைகுனியுமளவு முளப்லிம்
சப்பாத்துக் கால்கள் வடிவமாக முளப்லிம் இதனது பெருந்தாக்க வடக்கு கிழக்கு தென்னிலங்கை முள அடக்குமுறையின் வ கையில் பெரும் ஓடவில்லை. ஆ முஸ்லிம் மக்கள் கையிலிருந்து விர olaj 6261), egysé) வாழவில்லை. தமி ஆயுத அராஜகத்தின் சந்திக்கவில்லை, மர வாழ்வாக வாழ ! வில்லை மாறாக அ6 மத கலாசார உரி என்ற அடிப்படையி தவிர நான் மேற்ெ அவர்களது வாழி செய்யவில்லை, ஒ இதனை விரிவாக 1915க்கு 1985க்கோ வேணடியதில்லை. சிந்திப்பவர்களுக் களுக்கும் ஏலவே மாக்கி கையளித் நிலையில் இலங்ை களின் வாழ்வுக்கும் என்ன தீர்வு? அவ பாதுகாப்பாகவும் வாழவைக்க முடி சிந்தித்தல் அவசியம் அடிப்படையி முளப்லிம்களைப் ெ இரு வகையான அ தார பிரதேச வல SLÓVasa0oGMT GJØDSELILIC
 
 
 
 
 
 
 
 

னச் சுத்திகரிப்பு மைகள் இழக்கப் ந்த மணி மறுக்கப்திகளாகியுள்ளனர் படுகின்றது. அந்இராணுவத்தின் டக்கு முறைக்கும் ட்டிருக்கிறார்கள் எர் ஆயுத முனைப்யப்பட்டுள்ளனர் ன்னென்ன நடந்னத்தும் முளப்லிம் தான் உள்ளது.
க்கியமாக பார்க்கப் டயம் யாதெனில் ம்களுக்கெதிரான வடிவம் என்பது த்தின் பெரும்
ன் கொடுரத்தின் ாள்மீது பாய்ந்தது. தைச்சுமந்தவர்கள் முஸ்லிம்களே Kabilibrofiled Busire07 டிவம் தென்னிலங் இரத்த ஆறாக Lily J. GOTO, G|T607 தென்னிலங் Lц, шціффLjшш
முகாம்களில் இயக்கங்களின் கொடுரத்தினைச் 1ணமும் கண்ணிரும் ர்ப்பந்திக்கப்பட பர்களது அரசியல் மைகள் முளப்லிம் மறுக்கப்பட்டதே ான்ன துயரங்கள் வை கபஸ்ரீகரம் ட்டுமொத்தமாக ச் சொல்வதற்கு 1990 GREIT GÉLITE வரலாறு பற்றிச் ம், எழுதுபவர் இதனை சரித்திர துள்ளது. இந்த வாழ் முளப்லிம்பாதுகாப்பிற்கும் ர்களை எப்படிப் சமத்துவமாகவும்
பும் இதுபற்றிய
இலங்கை பாறுத்தவரையில் சியல் பொருளா |ங்களாக முளப்թ.5 (LDւգահ:
| வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் | தென்னிலங்கை வாழ் முஸ்லிம்கள்
கடந்தகால வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களின் இருப்பினதும் வாழ்வி னதும் மீதான அராஜகத்திற்கும் அடிமைத்தனத்திலிருந்தும் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களைப் பாதுகாப்பது உடனடியான இம் மக்க
ளுக்கான அரசியல் தீர்வினால் மட்டுமே
முடியக்கூடிய ஒன்றாகும். வடக்கு
கிழக்கு வாழ் தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வின் போது தென்னிலங்கை வாழ்தமிழ்மக்களின் வாழ்வுக்கு என்ன தீர்வு என இன்னும் யாரும் கேள்வி எழுப்பவில்லை. அக்கேள்வியை நாம் எழுப்பிப் பார்க்கினும், வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களுக்கான அரசியல் தீர்வெண்பது தென்னிலங்கையில் வாழும் முளப்
லிம்களுக்கான ஒரு பாதுகாப்பாகும்
சிங்கள மக்கள் தங்களுடைய பிரச்சினையை இனப்பிரச்சினையாகப் பார்க்கும் போது தமிழ் மக்கள் தங்களுடைய பிரச்சினையை இனப் பிரச்சினையாகப் பார்க்கும் போது முஸ்லிம்களுடைய பிரச்சினையை மட்டும் ஏன் ஒரு மூன்றாம் தரப் பிரச்சினையாக இனப்பிரச்சினைக்கு வெளியில் பார்க்க முற்படுகிறார்கள் என்பது எழுப்பப்பட வேணர்டிய கேள்வி முளப்லிம் மக்களுடைய பிரச்சி னையை இனப்பிரச்சினையாகப் பார்க்க தவறும் போது வரலாற்றுப்புண்ணுக்கு மருந்தைக் கண்டுபிடிக்கத் தவறிய வர்களாக நாம் மாறி இந்தப் புணர்ணை ஆறாத புணர்ணாக ஆக்கி விடுவோம்
இலங்கையின் இன்றைய யதார்த்த அரசியல்சூழலில்இனப்பிரச்சினைக்கான தீர்வு இலங்கையில் வாழும்இனங்களை ஏற்றுக்கொண்டு அவர்களது பாரம்பரிய மணிணை அங்கீகரித்து அவர்களுக்கும் சம அந்தளிப்தை வழங்குவது தானே ஒழிய அதற்கான தீர்வு வெறும் பிரதேச தீர்வாக ஒரு நாளும் மாறி விட முடியாது பிரதேசத்திற்கான அதிகாரம் என்பது இன்று φΤροί σύΤ 2 இனங்களுக்கான அதிகாரமும் சமத்துவமும் என்பதே இன்றைய போராட்டம் இன்றைய நிகழ்வு இன்றைய வாழ்வு இது
தமிழர்கள் 1948க்கு முன்பு ஒரு தனிநாடு கேட்கவில்லை. முஸ்லிம்கள்
1980க்கு முன்பு முஸ்லிம் மாகாணம் கேட்கவில்லை. சிங்கள இனவாதம் எப்போது இலங்கை நாடு என்பது சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என மார்தட்டி தமிழர்களைப் புறந்தள்ளி நசுக்கியதோ அதன் எதிர் விளைவே தமிழ் மக்களின் தனிநாட்டுச் சிந்தனை 1980க்குப் பின் தோற்றம் பெற்று உக்கிரமடைந்த தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தின் தீவிரத்தால் கிளையுடைத்து வெடித்து நின்ற தனித்தமிழ் வாதமும் அதன் கொடூரங்களின் விளைவே முளப்லிம் மாகாணக் கோரிக்கை - இது வரலாற் றுக் காலகட்டங்கள் நெருக்குதல்கள் தோற்றுவித்த தேவைப்பாடுகள் அன்றி வேறு என்ன? இவை தேவையில்லை என்று மறுப்பவர்கள் இத்தேவைப் பாட்டுக்கான கோரிக்கையின்கடந்தகால நிகழ்வுகளை மறுக்க முடியுமா?
பிரபாகரன் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? தமிழீழம் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேவையில்லை என்று சொல்ல முடியுமா? அஷரஃப் தேவையில்லையென்று சொல்ல முடியுமா? இலங்கை சிங்களவர்களுடைய நாடு என்றால் வடக்கு கிழக்கு தமிழர்களுடைய தேசம் என்றால்-முஸ்லிம்கள் எங்கே போவது? முளப்லிம்களும் இந்த நாட்டில் வாழ்ந்து தானே வந்திருக்கிறார்கள் வாழ்ந்துதானே வருகின்றனர் அப்படியானால் தெற்கில் சிங்கள களுக்குக் கீழேயும் வடக்கில் பிரபகரனுக்குக் கீழேயும் முளப்லிம்கள் கைகட்டி வாப்பொத்தி குற்றேவேல் செய்ய வேணடும் என்றா சொல்கி றார்கள்?
யதார்த்தத்தின் அடிப்படை யில் மனிதாபிமானத்தின் அடிப்படை யில் முளப்லிம்களும் இந்த நாட்டில் வாழ்ந்து தான் ஆகவேண்டும் அவர்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக் கப்படல் வேண்டும் அவர்களும் சிங்கள தமிழ் இனங்கள் அனுபவிக்கும் உரிமைகளையும் அபிலாஷைகளையும் அனுபவித்தே தீரவேணர்டியவர்கள் இதனை ஏற்றுக்கொள்பவர்கள் - முஸ்லிம்களையும் சமமாக நடத்தித் தான் தீர வேண்டும் அவர்களுக்கான அதிகாரத்தைப் பெறுவதில் ஏனையட வர்கள் ஏன் தடையாக இருக் வேண்டும்?
சிங்களவர்கள் தமிழர்களைக் கொல்வதும், தமிழர்கள் சிங்களவர் களைக் கொல்வதும் முஸ்லிம்கள் தமிழர்களைக் கொல்வதும் தமிழர்கள் முளப்லிம்களைக் கொல்வதும் பிரச்சி னைக்கான தீர்வல்ல கடந்த கால வரலாற்றில் நடந்தவைகளின் பெறுபேறு கள் நமக்கு முன் உள்ளது. அந்தப் பெறுபேறுகளின் விளைவுகள் பற்றிநாம் அறிவோம். இதனை நாம் உதாசீனம் செய்ய முடியாது
அதிகாரப் பகிர்ந்தளிப்பு என்பது தமிழ் ஈழத்திலிருந்து சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் வெளியேற்றுவதும் தென்னிலங் கையிலிருந்து முஸ்லிம்களையும், தமிழர்களையும் வெளியேற்றநினைப் பதும், அவர்கள் வாழ்வதற்கான உரிமையை மறுப்பதும், முஸ்லிம் மாகாணத்திலிருந்து தமிழர்களையும், சிங்களவர்களையும் வெளியேற்ற நினைப்பதும், அவர்கள் வாழி உரிமையை மறுப்பதும் அல்ல, ஒவ்வொரு இனமக்களும் அதிகாரம் கோருவது சமத்துவ தளத்தில் சந்திப்பதற்காகவே அன்றி - எதிர்நிலைக்கு இனங்களை தள்ளுவதற்காக அல்ல. இலங்கையில் வாழும் இனங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது இன்றுள்ள அமைதியின்மையை தீர்ப்பதற்கான ஒரேயொரு மார்க்கமின்றி வேறு எந்த வழியுமே இல்லை.
ரமா தம் தலை இலங்கை முஸ்லிம்களின் தேச வழமைகளும் அரசியல் தலையீடும் என்ற தலைப்பில் மேர்ஜ்
அமைப்பு நடாத்திய நடாத்திய கருத்தரங்கில வாசக்கர். கட்டுரையில் கருக்கிய வடிவம் இது.

Page 7
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் கொலைப் படிமங்களுக்குப் பாரிய ஆற்றல் இருப்பதில்லை. ஆனால், எனக்கு மிகவும் பரிச்சயமான ஒரு தெருமுனையில் விடுதலைப்புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவரால் மோதிச் சிதைக்கப்பட்ட நீலன் திருச்செல்வத்தினதுகாரும் அதனுடைய பின் கதவூடாகச் சரிந்த நிலையில் கொலையுணர்டு கிடந்த நீலன் திருச்செல்வமும் இந்தக் கொலைப் படிமமும் உலக அளவில் எழுப்பிய அனுதாப அலைக்கும் அதிர்ச்சிக்கும் என்ன காரணம்?
தமக்குப் பரிச்சயமான ஒரு முறையில் குருதி சிந்தப்படுவதையும் உடல் பிளக்கப்படுவதையும் பற்றி அலட்டிக் கொள்ளாமல் அறுவைச்
சிகிச்சை வைத்தியரின் நிதானத்தோடு
ஆனால் மூர்க்கத்தனமாக இத்தகைய
படுகொலைகளை விடுதலைப் புலிகள்
தொடர்ந்தும் புரிந்து வருவதற்கு என்ன љПЈ600Tub?
இத்தகைய கேள்விகளுக்கு
நிதானமாகவும் பொறுப்புணர்வோடும் அதே சமயம் அரசியல் உணர்வையும் அரசியல் கருத்துக்களையும் வெளியிடுவதில் எங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய உரிமைகள் பற்றிய சிந்தனையோடும் பதிலைத் தேட முற்படும் மிகக்சிலரில் நானும் ஒருவன்
இனப்பிரச்சினை போராக வெடிப்பதற்கு முன்பு இருந்தே அரசியல் படுகொலைகள் ஆரம்பமாகிவிட்டன. இந்தப் படுகொலைகளில் நீலன் முதலாவது ஆளுமல்லர் கடைசி ஆளுமல்லர் இந்தப்படுகொலையைப் பற்றிய எவ்வளவு தீவிரமான கண்டன வார்த்தையும்புலிகளைப்பொறுத்தவரை எருமைமாட்டுக்கு மேல் மழை பெய்த கதை தானி நுாறு அரசியல் கருத்தரங்குகள் வைப்பதன் மூலம் பொதுமக்களின் அபிப்பிராயங்களை வெல்லலாம் என்பதை மறுத்து வெற்றிகரமான ஒரு இராணுவத் தாக்குதலே போதும் மக்களைத் திருப்புவதற்கு என்கிற குறுக்கு வழி அரசியலில் உடல் பொருள் ஆவி சித்தம் அனைத்தையுமே குவித்து வைத்திருப்பவர்களுக்கு தனிநபர்களை அழித்துவிடுவதன் மூலம் அரசியல் கருத்துக்களையும் மாற்றுக் கருத்துக்களையும் ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பது ஆச்சரியம் தருவதில்லை. ஆனால், இவர்கள் எத்தகைய வரலாற்றுக் குருடர்கள் என்பதை வரலாறு எழுதத்தான் போகிறது.
OOO
இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச 1560GDLL) (International Centre for Ethnic Studies-ICES), LL relps IBL) 7.60s 15.5uli (Law and Society Trust) ஆகியவற்றினர் நெறியாளர்களில் ஒருவராக நீலனை கடந்த பன்னிரண்டு வருடங்களாக நான் நன்கு அறிவேன். மூன்றரை வருடங்கள் ICES இல் ஆய்வாளனாகப் பணியாற்றியபோது ஒருநல்ல சகபாடியாகவும் இலக்கியம் அரசறிவியல், சமூகவியல் சினிமா சமூக வரலாறு, ஒவியம் போன்ற பலதுறைகளிலும் ஆழமான ஈடுபாடும் தேர்ச்சியும் உடைய ஒருவராகவும் நீலனை நான் அறிந்துள்ளேன். தமிழர் விடுதலைக்கூட்டணியின்தலைவர்களில் ஒருவராகவும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராகவும் கொழும்பில் Ji, Laofu got இயங்குதிசையைத்தீர்மானிப்பவர்களுள் முக்கியமானவராகவும் நீலன் இருந்தாலும்ICESLST போன்ற அவர் தலைமையேற்றிருந்த ஆய்வு, சமூக நிறுவனங்களோடு தொடர்புற்றிருந்த நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் சட்ட வல்லுனர்கள் கலைஞர்களை தன்னுடைய கூட்டணி அரசியல் முகத்திலிருந்து நீலன் வெகுதூரம் தள்ளியே வைத்திருந்தார். அந்த வகையில் ஆய்வையும் புலமைத் துறையையும் கலையையும் அவ்வத்
துறைகளுக்குரிய தன்னாட்சியோடு மதிக்கவும் பேணவும் அவரால் முடிந்திருந்தது. அவருடைய சிறப்புக்களில் முக்கியமானது அதுதான்
விடுதலைக் கூட்டணியின் அரசியலை அவரிடம் விமர்சித்தாலும் ஒரு புன்சிரிப்புடன் விவாதத்தைத் தவிர்த்து விடுவதோடு ஆய்வுத்துறைகள் சமூக நீதி பற்றி உரையாடலை நகர்த்தி விடுவார். அவருடைய பாராளுமன்ற அரசியல் ஈடுபாடு அவருடைய ஏனைய புலமைத்துறைப் பங்களிப்பையும், விழுமியங்களையும் பாதிக் கிறது என்று நண்பர்கள் பலர் வாதாடிய போதும், தன்னுடைய நிலைப் பாட்டிலிருந்து சற்றும் தளராமல் உறுதியாகநின்றார். பல்வேறு அரசியல் கருத்து உள்ளவர்களும் பல்வேறு கட்சி சார்ந்தவர்களும் அவருடன்நட்பையும் உறவையும் பேணி வந்துள்ளனர்.
LITil 606) եւ Լճ -9| அரசியலுக்குள் வ இருந்தே அவரிடம் ஒன்று அவருடைய நூல்களும் இதற்கும் ஆதாரங்களாகும் தானமோ எதுவாயி சந்தர்ப்பத்தில் இத ஜனநாயகக் கட்டை போய்த்தான் ஆக ே -9|6ւJ(U560Լ-L/ 6ւIITE அவருடைய இந்த
உரிமைகள் சார்ந்த பு tutional Rights Perspe துரம் எல்லாப் பிர தீர்வாகலாம் என் வேறுபடலாம். ஆ6 மைப்பு உரிமைகள் அல்லது ஒரு தே இறைமையின் மைய
பிறப்பு: 1947 - இறப்பு: 1
லிபரல் ஜனநாயகத்தின் கண்ணியமான ஒரு சில மனிதர்களில் நீலனும் ஒருவர் என்பது பலரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம் ஆகும்
நீலனுடைய அரசியலை வெறுமனே புறோக்கர் அரசியலாகவும் தீர்வுப் பொதியின் கர்த்தாக்களில் ஒருவர் என்பதாகவும் கூட்டணியின் அரசியல் என்பதாகவும் சொல்லுவது ஆழமற்ற மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு அரசியல் விமர்சனம் என்றுதான்நான் கருதுகிறேன். இந்த எளிமைப் படுத்தப்பட்ட விமர்சனங்கள் புரிதலில் இருந்து தான் பல அபத்தமான குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகள் பலவற்றிலும் தமிழ்ப் பத்திரிகைகள் பலவால் முன் வைக்கப்படுகின்றன.
நீலனுடைய அரசியல் சிந்தனையும் புலமைத்துறை ஆய்வும் பாரம்பரிய ஜனநாயக அரசியல் கட்டமைப்பையும் அதற்கு மூல ஆதாரமாக விளங்குகிற சுயாதீனமானநிதித்துறை, பலம்வாய்ந்த அரசியல்யாப்பு ஆகிய இரண்டையுமே மையங் கொண்டிருந்தது. பல கட்சி அரசியலும்ஜனநாயக வழிமுறைகளும் செழிப்பாக இருக்க வேண்டுமானால் சிறந்த அரசியல்யாப்பும் அந்த யாப்பைப் பேணி நடக்கக் கூடிய ஒரு திறன் வாய்ந்த நீதித்துறையும் இன்றியமையாதவை என்று அவர் உறுதியாக
நம்பியவர் அவரது இந்தச் சிந்தனையும்
தொடர்ந்து வாதிட்டு 6 அவதானிக்க வேண அக்கருத்துடன் நாம் அதனைக் கருத்துத் எதிர்கொள்ள வேண் மனிதரின் அடிப்பு குடியியல் உரிமைகள் மூலம்தான் உறுதி செ என்று அவர் திடமா இந்த நம்பிக்கை கொஞ தான் யாப்பையும் : செவ்வனே நடைமுை பொறிமுறைகளும் அரசுக் இல்லையென்றால் அரசியல் யாப்புக்கும் மதிப்பு இராது. எனி பிரச்சினைகளை லிப கடமைப்புக்குள் இ சமரசம் தொடர்ந்த மு gó) LIT65 (ll|Dgög) () விடலாம் என்று நீ அவருடைய அரசிய பின்னணி இது தான்
OO
விடுதலைப் புலி நீலனுக்கு நிறையவே இருந்தன. எனினும் 6LDiaGlitigaOGT, SIGI கருத்துநிலை சார்ந்து
சந்தர்ப்பங்களில் நிறுவனங்களும் அ
 
 

ஒஇதர் செப். O2 செப் 15 - 1999
வர் கூட்டணி சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனித *、 நவதற்கு @ci। உரிமை நிறுவனங்களும் இலங்கை f C* பலமாக இருந்த அரசின் ஒடுக்குமுறை மற்றும்
எழுத்துக்களும் பயங்கரமான மனித உரிமை மீறல்கள் கவும் உறுதியான பற்றி அவரிடமிருந்தே தகவல்களையும் ஞ்சி @iରାis: புத்தமோ சமா- ஆதாரங்களையும் பெற்றுள்ளன. இந்த றும் ஏதாவதொரு நிறுவனங்களின் பட்டியல் Bo நீண்டது. geni அறி 匾。 } தகைய லிபரல் எனினும் ஒரு சிறு சம்பவத்தை இங்கு மப்புக்குள்ளாகப் குறிப்பிடலாம் கனடாவில் விடுதலைப் வண்டும் என்பது புலிகளின் தலைவர்களில் ஒருவராக மாக இருந்தது. இருந்த சுரேஸ் மாணிக்கவாசகர் கனடிய சர்வதே ச செஞ்சிலுவை குழுவின் அரசியல் யாப்பு அரசால் கைது செய்யப்பட்டு நாடு திருகோணமலை பனிமனை இவ்வா லப்பதிவு (Const கடத்தப்பட இருந்தவேளை கனடாவின் 49 முதல் ஆறு மாதகால பகுதி பில் ctive) arolaiara. The Globe and Mail Lanaoa, four T மேற்கொள்ளப்பட்ட பணிகள் அடங்கிய விபரக் குறிப்பொன்றை ச்சினைகளுக்கும் John Stackhouse, வெளியுறவு வெளியிட்டுள்ளது.
பதில் நாங்கள் ால், அரசியல
ஒரு தேசத்தின் சிய இனத்தினர்
ம் என்று அவர்
பந்தமையை நாம் டும் என்பதோடு முரண்பட்டால் தளத்தில் தான் யிருக்கும் GOL 2) faðLD56fi. என்பன யாப்பு ப்யப்பட முடியும் வே நம்பினார். சம் அதீதமானது உரிமைகளையும்
ரப்படுத்தக்கூடிய
பொருத்தமான 5 | | | 60 LOL1ւյլն
அற்புதமான கூட அவ்வளவு னும் இத்தகைய 1ல் ஜனநாயகக் இணக்கப்பாடு பற்சி என்பவற்றுக் மல்லத் தீர்த்து பன் நம்பினார். லின் கருத்தியல்
O
ள் தொடர்பாக Oldfarallellai தன்னுடைய எப்பொழுதுமே தானமாகத்தான் ருக்கிறார். பல சர்வதேச Ele= ளுக்கானے عه
அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரைப் பேட்டி கணிடு கட்டுரை ஒன்று எழுதியிருந்தார். சுரேஷின் வழக்கு அப்பில் செய்யப்பட்டிருந்தது. சுரேஷ் நாடு கடத்தப்பட்டார். அவருக்கு எவ்வித தீங்கும் நேராது என்று இலங்கை அரசு உறுதிமொழிகொடுத் திருந்தது. லகூழ்மன் கதிர்காமரும், சுரேஷ திருப்பி அனுப்பப்பட்டால் விசாரணை செய்யப்படுவாரே தவிரச் சித்திரவதைக்குள்ளாக மாட்டார் என்று John Stackhouse (3)LLó Gl,5folőதிருந்தார். இலங்கை அரசு பற்றி ஓரளவுக்காவது தெரிந்திருந்த John Sackhouse அமைச்சரை நம்ப மறுத்து
னத் தொடர்புகொண்டார் கரேளப்
[೨ (ol5
திருப்பி அனுப்பப்பட்டால் நிச்சயமாகவே வதைக்குள்ளாவார் என்பதையும் இலங்கைப் பொலிஸ் நிலையங்களிலும், இராணுவ முகாம்களிலும் வதை என்பது ஒரு வழக்கமான (Ouine) அம்சம் என்றும் நீலன் சொல்லியதை மேற்கோள்காட்டி John Stackhouse TC4,5u 35L 060 சுரேஸின் வழக்கில் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டது. சுரேஷ இலங்கைக்கு நாடு கடத்தப்படக் கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தகவலை ஒரு நீணட ELOGOTILITa, Gol John Stackhouse எழுதியிருக்கிறார்
இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக Amnesty Intena tional, Human Rights Watch Guitain) நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய ஆலோசகராக நீலன் மிக நீணட காலமாகவே பணியாற்றி வந்திருக்கிறார். அவரோடு முரண்பாடுற்றவர்கள் பலர் கூட இந்த அம்சத்தைப் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்கள் தனிப்பட்ட முறையில் நீலனின் படுகொலைக்காக மனம் வருந்துகிற பல தமிழ்ப்புத்திமான்கள் வழக்கறிஞர்கள் ஏன் புலி ஆதரவாளர்கள் பலர் கூட வெளியில் மெளனம் சாதிக்கிறார்கள் இந்த நிலைமை மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்களை அழித்தொழிக்கும் செயலை நியாயப்படுத்துகிற ஒரு பாரம்பரியத்தை எமது சமூகத்துக்குள் நன்றாக வளர்த்து வருகிறது. வேரூன்றி விடுகின்ற இத்தகைய பாரம்பரியங்கள் நூற்றாண்டுக்கணக்காக விலகாது. இது நிச்சயமாகவே ஒருநல்ல அம்சம் அல்ல. உலக அரசியல் வரலாற்றில் சில சமூகங்கள் இத்தகைய பயங்கரமான வன்முறைப்பாரம்பரியங்களுள் மூழ்கி விட்டு வெளியே வர முடியாமல் தத்தளித்துக் கொணர்டிருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், துரதி ருஷ்டவசமாக வரலாற்றில்இருந்துநாம் எதைக் கற்றுக்கொள்கிறோம் என்றால் ஒன்றையுமே அல்ல என்பதைத்தான்
OOO
கடந்த ஒன்பது வருடங்களாக விடுதலைக் கூட்டணியையும் நீலனையும் கூட சரிநிகர் தீவிரமாக விமர்சித்து வந்துள்ளது. எனினும் ஒரு தரமாவது இத்தகைய விமர்சனங்களை நிறுத்தும்படியோ குறைக்கும்படியோ நீலன் என்னைக் கேட்டுக் கொண்டதில்லை. அந்த வகையில் மாற்றுக் கருத்தின் மதிப்பையும் விமர்சனத்தின் இடத்தையும் உயர்வாக மதித்தவர் நீலன் ஆரோக்கியமான அரசியலுக்கு இது ஒரு முதுகெலும்பான பண்பு அல்லவா?
சேரனர்
யுத்தக் காலங்களில் மனித கெளர வத்தையும் உயிர்களைப் பாதுகாத்து தேவைப்படும் அடிப்படை உதவிகளை செயவதற்கென நடுநிலைமையும் சுதந்திரமும் கொணடதாக 1863ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு 1989ல் ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலத்தில் இலங்கையில் காலடி வைத்தது.
திருகோணமலை பணிமனை 1990 ஜூலை 2ம் திகதி திறக்கப்பட்டு மூன்று பேராளர்களையும் 30 இலங்கையர்
களையும் கொண்ட அலுவலகமாக இன்று செயற்படுகிறது.
திருகோணமலை LIGNOf LD50) GOT
குழுவானது 1999 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 76 கைதிகளைச் சந்தித்துள்ளது. இவர்களில்
39பேர் முதன்முறையாக பார்வை யிடப்பட்டனர் என்றும் இவர்கள் திருகோணமலை தலைமை பொலிஸ் நின்லயம் துறைமுகப் பொலிஸ் நிலையம், உப்புவெளி, கந்தளாய்
பொலிஸ் நிலையங்கள் தடுப்புக் காவல் நிலையம் என்பவற்றில் தடுத்து வைக் கப்பட்டிருந்தார்கள் எனவும் அவவறிக்கை கூறுகின்றது.
காணாமல் போனோர் என்ற சந்தேகத்தில் உறவினர்களால் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து தாம் 16 பேர் பற்றிய தகவல்களை கணடறிந்து குடும்ப உறவினர்களுக்கு வழங்கி மன நிம்மதியை ஏற்படுத்தியதாகவும் அவவறிக்கையில் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவவாறே 17 செய்திகள் உறவினர்களிடமிருந்து கைதிகளுக்கும் 34 செய்திகள் பொதுமக்களுக்கும் விநியோகிக்கப்பட்டதும் விடுதலைப் புலிகளால் விடுவிக்கப்பட்ட 3 பேர் அவர்களது உறவினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளார்கள்
சுகாதார சேவையை பொறுத்தமட்டில் அரச கட்டுப்பாட்டில் இல்லாத மூதூர் பகுதியைச் சேர்ந்த பட்டாளிபுரம், நல்லூர், இலங்கைத்துறை முகத்துவாரம் வாழைத்தோட்டம், கூனித்தீவு குடைக்
குடா, ஈச்சிலம்பற்றை ஆனைத்தீவு
பள்ளிக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் வாராந்தம் திங்கள் வெள்ளி வரை நடமாடும் வைத்திய சேவை வழங்கப்பட்டு வருவதாகவும், இதனால் 12,500 நோயாளிகள் நன்மை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 38 கிராமங்களில் உள்ள 1888 கிணறுகள் மாதமிருமுறை தொற்று நீக்கம் செய்து வருகிறது என்றும் அது கூறுகிறது.
கப்பற் சேவையின் மூலம் 927 நோயாளர்களும் 591 துணையாளர்களும் நன்மையடைந்துள்ளனர் 653 மெற்றிக்தொன் எடையுள்ள பொருட்க ளும் 4.504 தபாற் பைகளும் கப்பற் சேவை மூலம் உரிய இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
GLJITIf a gravnja alflaj மானமும் கெளரவமும் பேணப்பட வேணர்டிய பரப்புரை அமர்வுகளும் இடம்பெற்றிருக்கின்றன போராளிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இவை நடாத்தப்பட்டிருக்கின்றன. இதனால், இராணுவ அதிகாரிகள் உட்பட 330 இராணுவத்தினர் 50 கடற்படை அதிகாரிகள் 110 சிவில் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் நன்மை அடைந்துள்ளனர். இலங்கைச் செஞசிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கச்சகொடித்தீவு ஆலங்கேணி, சம்பூர், கிளிவெட்டி ஆகிய இடங்களில் வாராந்தம் இடம்பெறும் வைத்திய சேவை மற்றும் பற்சிகிச்சை சேவை ஆகியவற்றால் 4200பேர் நன்மையடைந்துள்ளதாகவும் இவ்வறிக் கையில் கூறப்பட்டுள்ளது.
மனிதாபி
விவேதி

Page 8
8. செப் O2 செப் 15 - 1999
ქრჯ2%ხშ
au
Э. и. -- easш ет п" cup sor sот өoof =
உற டைடம்
cLP
9. ணர்மையில் சரிநிகர் இதழ் 178இல் வெளிவந்த கட்டுரையே இவ் எணர்ணத்தை பகிாந்து கொள்ள வேணடும் என்ற ஆர்வத்தைத் துணர்டியது. அக்கட்டுரை இலங்கையை மையமாகக் கொணர்டதாக அமைந்திருந்தது. இப்போக்கினை ஐரோப்பிய சூழலிலும் இனங்காணக் கூடியதாக உள்ளதா என வினா எழுப்புவதே எனது நோக்கமாகும். புலம் பெயர்ந்த சமூகத்தினை வசதிக்காக மேலெழுந்த ரீதியில் பின்வருமாறு வகைப்படுத்துகினிறேன்.
தமிழ் ஈ.வி.புலிகள் அமைப்பு கொள்கை சார்பு
மாற்று அமைப்புகளின கொள்கை சார்பு
- மேற்குறிப்பிட்ட இரணடு பிரிவுகளுக்கும் அடங்காத கொள்கை தனித்த ஈழ விபு எதிர்ப்பு இவற்றினை இன்னும் மேலோ ட்டமாக இரணர்டு எணர்ணங்களின் அடிப்படையில் பார்க்கலாம்.
1- ஈழப் போராட்ட தேவை கருதிய தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் அமைப பிற்கான தொடர்ச்சியான பங்களிப்பு
2 ஜனநாயக மறுப்புக்கு எதிரான போராட்டம் மாற்றுக் கருத்து வேனடிய முதல் பிரிவின் மீதான விமர்சனத்தை தவிர்த்து இரண்டாவது பிரிவான ஜனநாயக மறுப்புக்கு எதிரான கோசத்தினர் கீழ் அணி திரளும் முற்போக்கு குழுக்களை நாம் கவனிப்போமாயின் புலம்பெயர்ந்த நாடுகளில் (ஐரோப்பா) இடம் பெறும் நிகழ்வுகளான நிதி சேகரிப்பு (அகதிகள் புனர்வாழ்வு) கணிகாட்சிகள், ஊர்வலங்கள் ஒலி, ஒளிபரப்பு சேவைகள், சஞ்சிகை வெளியீடு என்பவற்றைக் குறிப்பிடலாம். ஒலி ஒளிபரப்புச்சேவை தொடர் நிகழ்வுகளாகவும் ஏனையவை அவ்வப்போது தேவை கருதி செய்யப்படுபவை சஞசிகைகள்
L6\o Lip GLILLIT
சஞ சிகையை
ஒலிபரப்பு சேவைகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமது நிலைப்பாடுளைத் தெளிவாகக் காட்டுகின்ற வகையில் வெளிவந்தன. ஆனால் பல சஞ்சிகைகள் காலப்போக்கில் செயலிழந்து போயின. இந - நிலைமை ஒரு புறம் யதார்த்தமானது என்று கொள்ளலாம உயர்ந்த அரசியல் நோக்கமற்ற எந்த ஒரு வேலைத்திட்டமும் நீணட கால ஓட்டத்திற்குத் தாக்குப் பிடிக்க இயலாதவையாகி விடுகின்றன.
சஞ்சிகைகள் நின்று போனமைக்கு மேற்குறிப்பிட்ட காரண நோக்குடன் வெளியில் இருந்து பார்க்கும் போது குழுவிற்கான வேலைத்திட்டம் நடைமுறைப் பிரச்சினைகள,
வாழ்நிலை, முரணர்பாடுகள் பிர
முகர்த்தனம் போலித்தன்மையான தியாக வெளிப்பாடுகள் தலைமைக்கான போட்டி, சிலரைத்தனிமைப்படுத்த வேணடும் என்ற சிலரின் அதீத வேட்கை என்பவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேணடும் அமைப்புக்கும், சஞ்சிகைக்கும் பாரிய வேறுபாடு இருப்பதை நாம் கவனத்தில Gla Tail GT GJITLE}, கடந்து Glan T Girl' am dy / Glyn Taiwan. Yn yr arferol அடிப்படையில் ஏற்பட்ட இணைவுகள கூட குறுகிய காலத்தில் செயலிழந்து போயின. இதுசாரி அமைப்புக்கள் என இவற்றைக் கூற முடியாது போனாலும் சமூக மாற்றத்தை விரும்பும் முற்போக்கு STADEN TILLELMETH (algt af LELMELITT = இனங்காணப்பட்ட பலரது இணைவாக இவற்றைக் கொள்ளலாம் முயற சி/நடவடிக கைககுரிய தெளிவான இயங்குநிலை கொணர்ட நடைமுறைக்கு சாத்தியமான வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை நீணட காலம் நிலைக்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் உருப்பெற்ற அமைப்புக்கள் பலமாக வளராமைக்கு
அமைப்பு முறையில் ஏற்பட்ட
| cLpnio GLIrreści சக் குதிகளுக்கும் பொருந்த
கோளாறு நேர் பற்றிய பிரேமை, சாணர்டி காட்டும் சனப்போக்கு அ (36) ЈаO 604, J, IT JE U தன்மை, தலைை விருப்பு காரணங் என்ற கேள்வியை விட்டு வைக்கிறே
இது தவிர நாடுகளில் பல தனிநபர்களின் ( தியமாகின்றது. ம குரல் எழுப்புதல் சாதனங்களில் மார் հարաւյւ 9-րյան) பரிமாற்றத்திற்கான போன்றவற்றைக்
LDԱյժ եւ աւեமீட்பதற்காய் உரு அமைப்புக்கள் த பாதையில் மீணர் கின்ற நிலைமை தன்மைகளையும்
i | LET# ക്ലിഗ്ര (நோர்வேயில்) இ புகளில் விமர்ச றொரு நிகழ்வுஇ Ք|գոտմատ տom/ தப்பட்ட விடய af LDF – og | вашицаећаћа, வெளியேற்றப்பட கருத்தினை அை 拿ó 雷- - படையாக முன் a_fершошші, ашты. படுவது வழமை அம்சங்கள் புல இயங்குகின்ற ம ளிடம் இருந்திருச் பல பிளவுகள தவிர்க்கப்பட்டிருச்
அவர் வகையா இப்படியான ஏற் பயனளித்திருக்கக்
ஆம், நெரிசலில் சிக்குப்பட்ட
அம்மையாரின் அரசாங்கத்தின் சாதனைகளுள் அதிகம பேசப்படாத ஒரு சாதனை பற்றி இங்கு குறிப்பிடவேணடும் அதுதான கொழும்பு நகர்ப் புற விதிகள் அனைத்திலும் உள்ள வாகன நெரிசலை இரணர்டு, மூன்று மடங்காக அதிகரித்தது.
நின்று போய்விட்ட வாகன நெரிசலு பளம் வணர்டிகளில் இருந்த பயணிக கணக்காக நடக்கத் தொடங்கி வி போய்ச் சேர்வதற்குக் கால நடையே வேகமானது என்ற அவர்களது ( நிரூபிக்கப்பட்டது. கிட்டத்தட்ட நேரமாகப் புளூமெணர்டோல் வீதி, ! களனி - ஜப்பான பாலம் போன் வாகனங்கள் அசையவே இல்லை.
ஜனாதிபதிப் பதவியை நீக்குவது அவசியமில்லை என்று கருதுபவர்களைக் கூட அது இல்லாமல் போனால் நல்லது எனறு எண ன வைக்கும் சன நெரிசலை அவரது கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை வாசஸ்தலம் ஏற்படுத்தி
விட்டிருக்கின்றது. நெரிசலில் அகப்பட்ட எனது
வைத்தியர் இப்படிச் சொன்னார் அதுவும் காலை நேர காலி வீதி வாகனப் பயணிகளுக்கு
ஜனாதிபதி என்பவர் மக்களை வாகனங்களுக்குள் வதைக்க வந்த ஒருவர் என்று நிச்சயமாகத் தோன்றத்தான் செய்யும்
எனது காரை விதி ஒரமாக ஒ நிறுத்தி விட்டு இறங்கி நடந்து வீடு ( சாப்பிட்டு விட்டு, ஒரு சிறிது நேர போட்டுவிட்டுப் போய அதை பொஜமுயின் வரலாறு காணாத சன நெரிசலைத் கிட்டத்தட்ட 04 மணி நேரத்திற்குப் தந்த ஐந்தானடு நிறைவுக் கொணர்டாட்டத்தில் அதன் சாதனைகளைத் தனது ஒன்றரை மணி நேரப் பேச்சில ஹவிலொக் மைதானத்தில் அம்மையார் பட்டியலிட்டுக் கொணடிருக்கையில் வெளியே அவரது ஆட்சியின் இந்த வாகன நெரிசலை அதிகரிதத சாதனை தெளிவாக அரங்கேறிக் கொணடிருந்தது.
சாதனை என்றால் இதுவல்லவே வியந்து போயிருப்பிர்கள் - அ நீங்களும் அகப்பட்டிருந்தால்
 
 

மயினம் தளம்
அது பற்றிய பூச்தன்மை, விமர்
மேதாவித்தனம், பயனர் படுத்தும் பற்றிய உள்மன களாக இருக்குமா ք հայ6ւյfrg, offlլլի
07.
புலம் பெயர்ந்த செயற்பாடுகள் யற்சியில் சாத்ற்றுக்கருத்திற்காக மக்கள் தொடர்பு றுக் கருத்துக்கான ந்துதல் கருத்துப் களம் அமைத்தல் குறிப்பிடலாம். ஜனநாயகத்தினை JITELLILL LG) ாம் கடந்து வந்த ம்ெ நடைபோடுக்கு செல்லுகின்ற கூட அவதானிக்கக் கிகிறது. இங்கு டதுசாரி அமைப்ாத் தளம்" எனர்டம் பெறுவதுணர்டு பர்கள் சம்பர் களி பற்றிய மீள் Liga BLIff der ந்து வெளியேறிய ட பின்பும் தமது மப்பின் ஏதாவது Slj G6, Grif) J – வைப்பதற்குரிய ப்பும் அளிக்கப்
இது போன்ற பெயர் குழலில் ற்று அமைப்புககுமாக இருந்தால் உடைவுகள் αρυ Πιό.
ன சக்திகளுக்கு பாடுகள் மிகுந்த கூடும்.
தயாநிதி
அசைய முடியாமல் க்குள் அகப்பட்ட இறங்கி மைல்க் ட்டார்கள வீடு இந்த நெரிசலில் மடிவு சரியென்று
O3 - 04 Danof |ளுத்மாவத்த விதி, D La) a 56fia
நணர்பரான ஒரு
சுவரை அணர்டி பாய்ச் சேர்ந்தேன். குட்டித் துாக்கமும் டுத்து வந்தேன்.
பிறகு
ா சாதனை என்று றைய நெரிசலில்
தமிழ் மக்கள் கொழும்பில் வசித்தலும்
தொடர்பூடகங்களின் பொறுப்பும் தொடர்பூடகங்களின் சுதந்திரத்திற்காக போராடும் எமது நண்பர்கள் தொடர்பூடகங்களுக்கு பெரும் சக்தி உள்ளதென்பதை நினைவிலிருத்திக் கொள்ளல் வேண்டும் அரசியலமைப்பு நீதிமன்று சாதனங்கள் போன்று சுதந்திரமான தொடர்பூடகம் அரச நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன. இதனை நான்காவது அரசாக ஒரு சிலர் கருதுவதும் இதனாலேயே
தொடர்பூடகவியலாளரின் கையிலிருக்கும் இந்தப் பலத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது தொடர்பூடக சுதந்திரத்தைப் பேண அத்தியாவசியமான நிபந்தனையாகின்றது தொடர்பூடக சகதியை பொறுப்பினரி பயன்படுத்துவதாக மக்கள் அபிப்பிராயம் கொண்டால் அதன் விளைவாக தணிக்கை சரியானதென்ற கருத்து தோன்றும் இநநிலைமையின் விளைவுகள் பயங்கரமானதென்பதை மீண்டும் மீண்டும் கூறத் தேவையில்லை.
கடந்த 25ம் திகதி புதன்கிழமை திவயின பத்திரிகையின் தலைப்புச் செய்தி மேற்கூறப்பட்ட அக்கருத்தை மீண்டும் வலியுறுத்த சந்தர்ப்பத்தை அளித்துள்ளது.
வாரத்தில் 1500 தமிழர்கள் கொழும்பில் பதியப்படுகின்றனர்" என்று அச்செய்தி குறிப்பிடுகின்றது கொழும்புக்கு வாராவாரம் வருகை தரும் தமிழர்கள் பற்றிய பொலிவப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் அச்செய்தி எழுதப்பட்டிருந்தது செய்தி கொழும்பில் தமிழர் சனத்தொகை விெதமாக அதிகரித்துள்ளது என்ற வாக்கியத்துடன் நிறைவுறுகின்றது
இந்நிகழ்வு பெரும் அச்சுறுத்தல் என்ற பொருள்படவே அச்செய்தித் தலைப்பும் செய்தியாக குறிப்பிடப்பட்டிருந்ததெனலாம் அப்வாறில்லா விட்டால் அது வெறும் தகவல் மட்டுமே கொழும்பில் தமிழர் சனத்தொகை அதிகரிப்பதனால் சிங்களவர்களுக்கு அச்சுறுத்த ஏற்படும் என்று சு டிக்கா வே இச்செயதி பிரசுரிக்கப்பட்டிருக்கலாம் அது மட்டுமன்றி கொழும்புக்கு பிரவேசிக்கும் புலிக் குண்டுதாரிகளை பொலிஸார் கண்டு பிடிக்க இந்த தமிழர்கள தடையாக உளளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. B
வடக்கு தமிழர்கள் அங்கு யுத்தம் நிலவுதன் காரணமாகவே கொழும் புக்கு வருகின்றனர் அவர்கள் பெரும்பாலும் அகதிகள் என்ற நிலையிலேயே வருகைதருகின்றனர் இல்லாவிட்டால் வாழ்தலுக்கான பொருளாதாரத்தை ஈட்டும் வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவாகும் இவர்களில் பெரும்பாலானோர் வடக்கில நிலவும யுததததுடனர் எவ வித தொடர்புமற்றவர்கள் அவர்கள் அப்பிரதேசத்தை கைவிட்டு நிம்மதியான வாழ்க்கையை வாழவே இங்கு வருகின்றனர் கொழும்பில் பாதுகாப்பு உண்டு என அவர்கள் நம்புகின்றனர் புலிகளின் தாக்குதல்கள் சில எப்போதாவது இடம்பெற்றாலும் மேற்கூறப்பட்டயதார்த்தம் அவ்வண்ணமே நிலவுகின்றது. இந்நாட்டில் சமாதானத்தை வேண்டும் எவரும் இவ்வாறு கொழும்புக்கு வருகை தரும் அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க முயலுதல் வேண்டும் அவர்களிடம் சுமுகத்தன்மையைக் காட்டுதல் வேணடும்
திவயின பத்திரிகையில் மேற்கூறப்பட்ட செய்தி மற்றும் அவ்வாறான பிற செய்திகள் தொடர்ந்து பிரசுரிக்கப்படுவதனால் இதற்கு முற்றிலும் மாறுதலான ஒரு நிலைமையே தோன்றும் எனலாம் இது மிக மென்மையாக அம்மக்களுக்கு எதிரான விரோத மனபான்மையை ஏற்படுத்துவதோடு கொழும்பில் தமிழர்கள் வசிப்பதற்கு எதிரான அபிப்பிராயத்தைக் கட்டியெழுப்பவும் உதவும் இவ்வாறான செய்திகள் எதிர்காலத்தில் மீண்டும் தமிழர்களைத் தாக்கி வட கிழக்குக்கு விரட்டியடிக்கும் சூழ்நிலையை உருவாக்கவே வழிவகுக்கும் இது தனி அரசுக்கான புலிகளின் போராட்டத்துக்கு உதவி செய்யும் ஓர் நிலைக்கு ஒப்பானது
மறுபுறம் நாட்டில் எந்தவொரு இடத்திலும் வசிக்கும் உரிமை எந்தவொரு மக்களுக்கும் இருக்க வேண்டும் என்பதனை சிங்கள இனவாதிகள் கூட ஏற்றுக்கொள்கின்றனர் மேற்கூறப்பட்ட செய்தி ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமையை கேள்விக்குட்படுத்துகின்றது. அதுவும் ஈழவாதத்தை பலப்படுத்தும்
நாம் திவயின பத்திரிகையின் குறிப்பிட்ட செய்தியை தெரிவுசெய்தது. இவ்வாறான ஒரு செய்தி மட்டுமே அதில் பிரசுரமாகியிருக்கிறது என்ற கருத்தில் அல்ல ஆனால் அர்ைமையில் பிரசுரிக்கப்பட்ட செய்திகளில் சுட்டிக்காட்டப்பட வேணர்டிய மோசமான செய்தி இதுவொன்றேயாகும்
எமது தொடர்பூடகவியலாளர்கள் இதைவிட பொறுப்புடன் செயற்பட வேண்டும் என நாம் எணர்ணுகின்றோம் அவ்வாறு செய்யாதுவிடலானது இச்சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் தன்கையாலேயே தன் கழுத்தை நெரித்துக் கொள்வதற்கு ஒப்பாதனாகும் அது மட்டுமன்றி உணர்மையில் அது ஒரு மோசமான குற்றமுமாகும்
99.08.29இல் வெளியான யுக்திய பத்திரிகையின்
ஆசிரியர் தலையங்கம் இது)

Page 9
.ണ്ണ n
}
മേ 10 இன்று நித்தி அலுவலகத்திற்கு சென்றவுடன் 5 ஏனெனில் என் 8 இது பற்றி தை சிரித்துவிட்டு நீ ஊழியர்கள் அ அலுவலக போக் செய்ய வேண் துகள்களுக்கிை போய்விடும் என Go 11 இன்று வேன் நாளும் தலைவ நான் எழுத வே அக்கறையுடன் வேலைகளை மாத்திரைகளை இருந்தது. த626 சட்டைத்துணிவ புத்தகத்தில் கைெ கூறிவிட்டு அவ Gjiroi
○。 #2
இன்று சனிக் சென்றோம் அவ தந்தார் .jബi് რეჟriშტრიარეზერტრუირეს. இருந்த பொருட்
M at sa
உங்களை சந்தித்தத் முழுவதும் பெண பிரஜைகளாகவே வருகின்றனர்.
இந்நிலைமையை ஆகிய அனைத்திலு தளங்களில் பெணிக மாகவே கருதப்படு விட குறைந்த சம் பதவி உயர்வுகளில் ஆணர்களே பெண்க நட்பை பேண செய்யாது நேரத்ை என்பர் பெனர் ஊ ஆணாதிக்கத்தை தி நீங்கள் சொல் புரியவில்லை. தளத்தில் அப்ப வேளை பிற அலு இருக்கக் கூடும் தொடக்கம் பியூ լմlց լից 9,601 լ நீங்கள் கூறுவது ே னையையும் நான் நீங்கள் ஒருவரை அல்லவா? உங்கள் எந்தப் பிரச்சினையா அல்லவா தீர்மானம் அதன்படி செயற்படு உடை உடுக்க வே வேணடும் யாரே வேணடும் இவை தீர்மானிப்பது அவ
ஐயோ. இவற
 
 
 

LS -
ქმჯ225წ செப் O2 செப் 1999
பம் பெண்ணின் நாள் வயது மனிதர் வாங்கிக்கொண்டார்.
றிப்பேட்டிலிருந்து
ரை விட்டு எழும்ப நேரம் பிந்தியதால்
செல்ல நேரமாகிவிட்டது அலுவலகம்
hort Leave GLr Guió pl Llológogo.
hotLeave அனைத்தும் முடிந்து விட்டன லவரிடம் சொல்ல சென்றேன் அவர்
நேரம் பிந்தி வருவதை நானும் கண்டேன் னைவரும் நேரத்தோடு அலுவலகம் வர குவரத்துக்கென ஒரு வாகனத்தை ஏற்பாடு டும் என்றார் பின்னர் விதியில் துரசு டயில் வந்தால் உன் அழகு கெட்டுப் றார் எனக்கு வெட்கம்பிடுங்கித்தின்றது.
ல கொஞ்சம் அதிகம் அதனால் முழு லி என் மேசைக்கருகில் இருக்கும் பீற்றர் ண்டிய கடிதங்களை எழுதித் தருவதாக கூறினான் எங்கள் பியோன் தனது துக்கி விட்டு ஒடிச் சென்று தலைவலி வாங்கி வந்தான் பார்க்கவே பாவமாக வலி சுகமாகியவுடன் நானும் சாந்தியும் ாங்குவதற்காக வெளியில் செல்லும் போது யாப்பமிட்டு செல்லுமாறு நயன ஊடநசம ருக்கு மிட்டாய்கள் இரண்டு வாங்கிவரச்
கிழமை நானும் ரகுவும் கடைத்தெருவுக்கு எனக்குரு0ெக்கு சட்டை ஒன்றுவாங்கித்
ல்லை அவரது தெரிவு நான் ஒன்றும்
பஸ்ஸில் சரியான நெரிசல் என் கையில் களை பஸ்ஸில் அமர்ந்திருந்த நடுத்தர
ரகு பாவம் எனக்கு
சரியான கிரிப்பு ബി ബി.എ இறங்கிச் செல்லும் போது யாரோ விஷ் என்றார்கள் கறுப்பு கண்ணாடி அணிந்த மன்மதன் புன்னகை
I GLD 13
இன்று நானும் அக்காவும் கோவிலுக்கு போனோம் அம்மா தம்பியை அழைத்துக்கொண்டு போகச் சொன்னர் எங்கள் பின்னால் சிறு பையன்கள் ஏதோ உளறிக்கொண்டே வந்தார்கள் தம்பிக்கு கடும்கோபம் வீட்டிற்கு திரும்பும் போது இரவாகி விட்டது ஒட்டோவில் செல்ல
ஆட்டோக்காரன் 100 ரூபாய் தருமாறு கேட்டான் நானும்
அக்காவும் சற்று கெஞசியவுடன் 60 ரூபாய்க்கு ஒத்துக்கொண்டார் அநியாயம் தெரிந்திருந்தால் கட்டையாக பாவாடை போட்டுக்கொண்டு வந்திருக்கலாம் என அக்கா கூறினார்
(2014 இன்று நண்பியுடன் al மொன்றுக்கு சென்றிருந்தேன். ஏதோ என்ஜிஒவாம் மனித உரிமைகள்
பெண்ணுரிமைகள் பற்றி ஆண்கள் சிலர் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
கூட்டம்நிறைவடைந்தவுடன் கூட்டத்தில்உரையாற்றியவர் என்னிடம் தன்னுடைய உரை பற்றி அபிப்பிராயம் கேட்டார் நான் எதுவும் விளங்கவில்லையென்றேன் அடுத்த சனிக்கிழமைநான்சும்மாதான் இருப்பேன் நீங்கள் வாருங்கள் நான் எல்லாவற்றையும் விளக்கப்படுத்துகின்றேன் என்றார்
ன்ற அப் பெண்ணிடம் கேட்கப்பட்ட சில
விகளும் ல்ெ மகிழ்ச்சி வரலாறு ர்கள் இரணர்டாந்தரப்
கருதப் பட்டு
= அவர் தான்
att faisari 2 g/6)Jiri gol Lj Lk Lalaj 60) av στώδη 60) ούτ இடத்திற்கும் கூட்டிப் போவார். அவரது
அவர் அளித்த பதில்களும்
நீங்கள் எப்பொழுதும் மறையான பக்கங்களையே எதிலும் காணர்கிறீர்கள் மனிதர்கள் அவ வளவு மோசLDI GOTGJ i 5 GTi J. GU GJIT ,
GT Gj GUT
மதம், கலை, நிறுவனம் ம் காணலாம் வேலைத் இரணர்டாம் பட்ச - கின்றனர். ஆணிகளை ம்பளம் பெண்களுக்கு முதன்மை பெறுவதும் ளுக்கு அலுவலகத்தில் முடியாது வேலை தப் போக்குகின்றனர் பழியர்களிடம் தமது gooflui playing in 2
வது ஒன்றும் எனக்கு எங்கள வேலைத் டியில்லையே ஒரு வலகங்களில் அப்படி
LJ Guj GmĴaj லும் போது பாருங்கள் ஆணர்கள் எங்களுக்கு இடம் தருகிறார்கள் பொருட்களை எடுத்துச் செல்லும் போது அவற்றை Ք- L- 60/կ եւ Tծ வாங்கிக்கொள்கிறார்கள் எங்கு சென்றாலும் அவர்கள் சுமுகமாகப் பழகுகிறார்கள் உதவி செய்கிறார்கள ஓட டோவில் செல்லும் போது ரேட அதிகம்
என்றால் கூட அவர்கள்
στIE), η οπή (οι Του
ரேட்டை குறைக் - கின்றார்கள்
ன வரை எனினுடன் ாய பழகுகின்றனர். பால் எந்தப் பிரச்சி
சந்தித்ததில்லை.
காதலிக்கின்றீர்கள் விடயம் தொடக்கம் னாலும் உங்கள் காதலர் ம் எடுக்கிறார். நீங்கள் கின்றீர்கள். நீங்கள் என்ன பண்டும் எங்கு போக ாடு உடனர் செல்ல பயெல்லாவற்றையும் ர்தானே?
1றையெல்லாம் யார்
நண்பர்களிடம் என்னை அறிமுகப் படுத்துவரர் நான் கவிடப்படுவதை அவர் பொறுப்பதேயில்லை உடை களை கழுவுவதற்குக் கூட கோபித்துக் கொள்வார் ஏனெனில் விரல் நகங்கள் அசிங்கமாகிவிடுமாம் அவவளவு நல்லவர் அவர்
சமூகத்தில பெருமி அசமத துவம் நிலவுகின்றது. இதனால் பெணிகள் தான் பெரும்பாலும் துனிபத்திற்கும் பக்கச் சார்பிற்கும் அழுத்தத்திற்கும் உள்ளாகின்றனர். இவர்கள் இதனால் பாதிப்படைவதுடன் மேற்கூறப்பட்ட விடயங்களினால பாதிப்புறும் ஆணிகளின் அழுத்தத்திற்கும் மீண்டும் உள்ளாகின்றனர்.
சமூகத்தில் பாலியல் பெண்களால் பேசப்படக் கூடாத விடயமாகும் பாலியல் பற்றி சுயமான முடிவு எடுக்கும் சுதந்திரம் பெணிகளுக்கு இல்லை. பெணர்களை பாலியல் பணி டமாகவே ஆணிகள் கருதுகின்றனர். அதே நேரம் பாலியல் பற்றி சுயமாக தீர்மானம் எடுக்கும் பெணர்கள்
ஆணர்களாலேயே முத்திரை குத்தப்படுகின்றது அல்லவா?
எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியாது. நான் இவவிடயம் பற்றிக் கதைக்க விரும்பவில்லை.

Page 10
C)eFL ́I. O2, C) er L'I 15 – 1999
5LD5 21ஆம் திகதியன்று பொ.ஐ மு தனது ஆட்சியினர் ஐந்தாணடுப் பூர்த்தியை வெகு கோலாகலமாகக் கொணர்டாடியது. அன்றைய தினம் சில பெரும்தெருக்களை போக்குவரத்துத் தடைசெய்து, பெரும் ஊர்வலம் நடத்தி, நாடு முழுக்க போஸ்டர்கள் (இதில் பெயருக்கு சில தமிழ் போஸ்டர்களைத் தவிர சகலதும் சிங்களத்தில் தான்) வெளி மாவட்டங்களிலிந்து பந்தோபஸதுக்கு பொலிஸ் இராணுவத்தினரை கொழும்பில குவித்து பிரமாணடமாக பரபரப்பாக நடத்தி முடித்தது.
ஆட்சிக்கு வருமுனர் மக்களிடம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன்னமும் ஒன்றைக் கூட நிறைவேற்றாத நிலையில் ஆட்சியினர் ஆயுசு முடிவடையப் போகும் தருணத்தில் இப்படி ஒரு களியாட்டத்தை நடத்தி தனது சாதனைகளென பறைசாற்ற முயன்றது.
சந்திரிகா அம்மையார் தனது சாதனைகளாக என்னத்தைத் தானி அப்படி கூறப் போகிறார் என மிக விழிப்பாக பார்த்துக் கொணர்டிருந்தனர் பலர், ஏனெனில் ஆட்சிக் காலம் முடிந்து போகும் தருவாயில் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எதைக் கூறப்போகிறது எனபது சகலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது.
இனினும் ஒரு வருடம் தான அரசாங்கத்துக்கு பாக்கி உள்ளது. ஒவ வொரு வருடமும ஆணர்டு நிறைவைக் கொணர்டாடும் போது தான் வரும் நாட்களில தாம செயய விருப்பதாக ஒரு பட்டியல் இடுவது வழக்கமானது தான் தமது அரசாங்கம் செய்து முடித்தாகப் பெருமையுடன் கூறும் ஒரு விடயம் ஊழலையும் மோசடிகளையும் ஒழித்தது எனப தையே ஒவ்வொரு வருடமும் தவணை கேட்பது வழக்கம் இனி வரப்போகும் வருடம் தேர்தல் வருடம் இன்னுமொரு சந்தர்ப்பத்தை தரக்கூறியும் பாதியில் தமது முயற்சியை பாழடிக்க விடாதீர்கள் என்றும் நிச்சயம் கூறத் தான் போகிறது பொஐ.மு. இது சகல அரசாங்கங்களும் தமது அந்திம காலத்தில் புலம்புவது தான்
இந்தளவு வாக்குறுதிகளை வழங் கிய கட்சியையோ வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் மீறிய கட்சியையோ வரலாற்றில் வேறொன்றையும் HIFAT LDITLle sig øst.
1995 ஒகளிப்ட் 19ஆம் திகதியன்று அரசாங்கத்தின் ஒரு வருட பூர்த்தி பற்றி சந்திரிகா அம்மையார் வெளியிட்ட அறிக்கையை இங்கு கவனிப்போம்.
"ஒரு வருடத்துக்கு முனி னா மக்களின் முகங்களில் நிலைபெற்றிருந்த பீதி பயம் இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. அது முதல முக்கிய பணியாக இருந்தது. அந்த பிதி, பயத்தை போக்கியது பொஐமுவினர் மாபெரும் வெற்றி அந்த பீதியை ஒழிக்க நாங்கள் செய்த முதற் காரியம் அவசரகாலச் சட்டத்தை ஒழித்தது. இனிறு வடக்கு கிழக்கு போன்ற பிரச்சினை உள்ள பகுதிகளில் மட்டும் தான் அவசரகாலச் சட்டத்தை அமுலில் வைத்திருக்கிறோம் எனபதைக குறிப்பிட விரும்புகிறேனர். இனவாதத்தை ஒழித்து யுத்தத்தை முடிவுக்குக் கொணர்டு வருவது என்பது எமது தேர்தல வாக்குறுதி எதிர்காலத்தில் அதற்கு ஒரு நல்ல பதில் கிடைக்கக்கூடிய வகையில் மக்கள் தற்போது அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் காணாமல் போனோர் பற்றிய விசாரணை குழுக்கள் மூன்றை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊழலை ஒழிப்பதென்பது எமது முக்கிய வாக்குறுதி எனவே தான் எமது அரசாங்கத்தினர் முதலாவது சட்ட மூலமாக அதனைக் கொணர்டு வந்தோம்."
இரணடாவது வருடம் பூர்த்திய டைந்த போது அதாவது 1996 ஒகளிப்ட் 19ஆம திகதியனறு அம்மையார் வெளியிட்ட அறிக்கை இப்படி இருந்தது
"மிகவும் கடினமானதும், நீணர்ட துமான பயணத்தின் முக்கிய சந்தியை நாங்கள் வந்தடைந்திருக்கிறோம். மக்கள் கொடுத்த வரத்தின் இரணர்டாவது வருட பூர்த்தியின் வெற்றிக் களிப்பு இது அது எமது மக்கள்
| 9ւմ ւ գւմ
| Glan af FNL asaja Oa).
இரணடு வருடகாலமாக சுதந்திரம், சமாதானம், ஜனநாயகம் எனப் பெற்ற வெற்றிக்களிப்பு இது எமது மக்கள் இரண்டு தசாப்தங்களாக அனுபவித்து வந்த துயரத்திலிருந்து விடுபட்ட களிப்பு கழிந்த இரண்டு தசாப்தங்களில் யுத்தம் தோன்றியது குறித்தும், அது நாடு முழுவதும் பாதித்த விதம்
பற்றியும் சிந்திக்கும் போது யாழ்ப்பாணத்தைக் கைப்பறியதானது வெறும் சம பவம் மட்டுமல்ல, அததோடு இரணடு வருடத்தில அரசாங்கம் ஈட்டிய வெற்றி குறித்து மக்கள் நம்பிக்கை கொணர்டுள்ளனர் அரசியற் தலைவர்களின் படுகொலைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணைக் குழுவின் காரணமாகவும் எமது சமூகம் ஜனநாயகத்துக்கு அடித்தளம் இட்டுள்ளது."
இரணடாவது வருடத்தின் போது
பேசினார் எனறால மூன்றாவது வருடப் பூர்த்தியின் போது அவர் ஒரு அறிக்கையையும்
ஆனால "ar TLD தவளம"வை 1997 ஒகளிப்ட் 26 அன்று ஆரம்பித்து தனது முனர்று வருடகால ஆட்சியின் வளர்ச்சி குறித்து 2 CD உரையை ஆற்றி யிருந்தார், "எமது அரசாங்கம் பதவி யிலமர்ந்து மூன்று வருடம் பூர்த்தி யடைகினர்ற இவவேளையில் கடந்த மூனறு Պ/(ID L- -
ங்களுக்கு முனி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இறுதிக் கட்டத்தைப் பூர்த்தி செய்யும் தருணத்திலேயே இதில் கலந்து கொணர்டிருக்கிறேன். இந் நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத் துவதற்கான இறுதிக் கட்ட நடவடிக் கைகளைத் தற்போது ஆரம்பித்தி ருக்கிறோம். முழு நாட்டையும் ஐக்கி யப்படுத்தக்கூடிய அரசியலமைப்பை
எதிர் வரும் ஆணடுக்குள முனி வைப்போம் மக்கள் தீர்ப்பொன்றின் மூலம் ஜே.ஆரினர் இந்த அரசியலமைப்பை தூக்கியெறிந்துவிட்டு சகல மக்களும் சமாதானமாக வாழக்கூடிய வகையிலான ஒரு அரசியலமைப்பை 1998க்கு முன்னர் கொணர்டு வந்து விடுவேன்."
அமைதியானதும் சமாதானமா
னதுமான ஒரு நாட்6 தாக அப்படிக் கூறிய
1998 இல் அ வருடங்கள் பூர்த்திய அவர் அறிகை வெளியிட்டிருகக ஓகஸ்ட் 28ஆம்
அனுராதபுரத்தில்
சுதந்திரக்கட்சியின் 4. 6ւյ (D - 6) / 61/ உரையாற்றியிருந்தா
", ga,a) լից, அடிப்படையான வழங்குவதாக தேர் வாக்குறுதி அளித்தி ஊழல் என்பவற்ை யமான பொருளாத எட்டுவதாகவும் உறு: பதவியில் அமர்ந்த வன்முறையை ஒழி
அதனால் நன்மை புத்தத்தில் 80 வித ெ திருக்கிறோம். மி புத்தத்தை முடிவுக் விடுவேன அடி னைகளுக்கு முதல் விட்டு தான் மீணர்டு ளிடம் வருவோம்.
ஒரு அரசியல தீர் முனர் வைத்திருக்கி
அம்மையார் 21ஆம் நூற்றாண்டில் எல்லாம் தீர்ந்துவி என்றெல்லாம் கூட புலம்பித்தள்ளியுள்ளதும் இந்த ஐந்தாணி
STSIGITLE:
ஆக மொத்தத்தில் அரசாங்கமும் அதன் கூட்டாளிக்கட் விழாதான் அன்று நடந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டி
பொறுக்கிக
நிறைவேற்ற ஐ.தே குகளே தேவையா அது நான பூர்த்தியான போ, இனறு ஐந்து 6 விட்டிருக்கிறது. மு. யுத்தத்துக்கு காண பதற்காக நடவடிக்கை எதி
 
 
 
 
 
 

ட உருவாக்குவ| 19979øó.
ாங்கத்துக்கு 4 ாது அப்போதும் எதனையும் |áj 606), 1998
திகதியனறு பூரீ லங்கா
மாநாட்டின் போது
ர்ச்சி குறித்து s,
சினைகளுக்கும்
நீர்வுகளை நான தல மேடைகளில் நந்தேன், லஞ்சம்,
ஒழித்து சாத்தி ITT alarital fan LL. தியளித்திருந்தேன். 24மணி நேரத்தில் த்தேனர். மக்கள்
அடைந்தார்கள் வற்றியை அடைந் தி காலத்துக்குள் கொணர்டு வந்து படைப் பிரச்சில தீர்வு கணர்டு ம் நாங்கள் உங்கநாங்கள் இதற்காக வு யோசனையை றோம் அதனை
ம்ெ என்றும் இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு கிட்டிவிடும் சடங்கின்போது தான். ஆனால் யார் நம்புவர் நம்பிகெ
முள்ளது.
களும் மீண்டும் மக்களை ஏமாற்றுவதற்கான நாள் குறிப்பு
முதல் வருடம் இலங்கைக்கு தேர்தல் வருடம் ஒட்டுப்
ஜாக்கிரதை
s, G76pi 16 GJITëஇருக்கிறது."
வருடங்கள் சொன்ன கதை ருடங்கள ஆகி லாவது வருடத்தில் முடிவொன றைக ரசு எடுத்துள்ள காலத்தில் அதன்
வெற்றியை மக்கள் அனபவிக்கப் போகிறார்கள் என்று இன்று இன அழிப்பு யுத்தத்தின் விளைவை முழு நாடுமே எதிர் கொணர்டு விட்டிருக்கிД05/. இரணடாவது வருடம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதை பெரிய வீறாப்புடன் கூறிக்கொணர்டது. ஆனால அரசு யுத்தத்தில் பெற்ற
அடிகளும் இழப்புகளும் முழு உலகமும் அறிந்தது இரணடாவது
வருடம் போலி சமாதான பிரச்சாரத்
துக்கென வெணர்தாமரை இயக்கத் தையும், மூன்றாவது வருடம் "சாம தவளம" திட்டத்தையும் நடத்தி அரசியலமைப்பை முனர்வைப்பதனர் மூலம் 1998இல் சமாதான நிலைைைய ஏற்படுத்துவதாகக் கூறியிருந்தார். நானகாவது வருடமோ அந்த சமாதானத் திட்டத்தை நிறைவேற்ற ஐ.தே.க.வின் 16 வாக்குகள் தேவைப் படுவதாகத் தெரிவித்திருந்தார் இன்று 5வது வருடத்திலும் ஜனாதி பதி அம்மையார் பாடு வதும் அதே பல லவியைத தானி 1996 இல் "வெணர் தாமரை", 1997 "சாம தவளம" 1999 "எங்கள் குரல்" இதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகப் புலனாகிறது பொஐ. மு.வுக்கு தமது வாக்கு றுதிகளி நினைவுக்கு வருவது அதன் வருடப் பூர்த்திகளின் போது மட்டும் தான்.
இன்றும் "சமாதான செளஜனிய இலங் கையை உருவாக்குவதை விட்டு, "அர சியல தீர்வு யோசனை" கூட கனவாகியுள்ள நிலை முடிவில்லாமல் யுத்தம் தொடர்கிறது இனஅழிப்பு என்பது மிகவும் குசகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது அவசரகாலச் சட்டமி நாடு முழுவதையும் ஆட்சி புரிகிறது அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களை ஒடுக்க மட்டுமல்ல தேர்தலை
ஒத்தி வைக்கவும் பயன்படுத்தப்பட்டது. தொழிலாளர்களின வேலைநிறுத் தங்களையும், வெகுஜன எதிர்ப்புப் போராட்டங்களையும் நசுக்கவும் அது பயன்படுத்தப்பட்டது மக்கள் கருத் தறியும சுதந்திரத்தை மறுக்கவும் (தணிக்கைக்கூடாக) >گ(/gi / பயன்படுத்தப்பட்டது.
காணாமல போனோர் பற்றிய
விசாரணை ஆணைக் குழுக்களினி அறிக்கைகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட எந்தப் படையதிகாரியும் தணர்டனைக்குள்ளாக்கப்படவில்லை. மாறாக அவர்கள் பதவியுயர்வுகளுடன் வடக்கு கிழக்கில் தங்களின் நரவேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர்.
லஞசம், ஊழல் பற்றிய விசார ணைகள் கிடப்பில் கிடக்கின்றன. லஞ்ச ஆணைக்குழு திணைக் களத்தை இல்லாது செய்துவிட்டு ஒரு நிலையான ஆணைக்குழு அமைப்பதாகக் கூறியது அரசாங்கம். ஆனால் நடந்தது இருந்த திணைக்ளமும் இல்லாமல் செய்யப்பட்டது தான் இன்று நாட்டில் ஊழல்களை விசாரணை செய்ய எந்தத் தளமும் இல்லை என்பது தான gpL60of60)LD.
அரசியற் தலைவர்களின் படுகொலை பற்றிய விசாரணை ஆணைக்குழுவினர் அறிக்கை நீதி மன்றத்தால் நிராகரிக்கப்பட்டு விட்டது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை 1995 யூலை 15 ஒழிப்பதாகக் கூறியமை இன்று வரைக்கும செயயப்படாதது மட்டுமன்றி நிறைவேற்று அதிகாரம் கொணட ஜனாதிபதி முறையைப் பிரயோகித்து தமது அதிகாரத்துவத்தை பலப்படுத்தி வருகிறது. அதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆயத்தங்களையும் செய்து வருகிறது. ஐ.தே.கவின் திறந்தபொருளாதாரக் (a)g Telf 60 и 60 шај கடுமையாகக் கணிடித்த சந்திரிகா தனியார் மயத்தை நிறுத்துவதாக ஐந்து வருடங்களுக்கு முனர்னர் கூறினார். 1994 தேர்தல் கிட்டிய போது அந்த நிலைப
பாட்டிலிருந்து மாறி "திறந்த பொருளாதாரத்துக்கு மனித முகம்" தருவதாகக் கூறினார். இன்று
ஐதேகவை விட வேகமாக நாட்டின் தேசிய வளங்களை தனியாருக்கு விற்றுவிட்டு எஞ்சியதையும் விற்பதற்காக PERC போன்ற நிறுவனங்களை நிறுவி முழுக்க முழுக்க நாட்டை அந்நிய ஏகாதிபத்தியம் சுரணட வழிதிறந்துவிட்டு வருகிறார்.
இந்த நாட்டு மக்கள சந்திரிகாவிடம் பாணி விலையை 3,50க்கு குறைக்கும்படி ஒரு நாளும் கோரியதில்லை தேர்தல வாக்குறுதியாக தானாக முனிவந்து 350க்கு பாணர் தருவதாகக் கூறியதும் சந்திரிகா தான். ஆனால இன்று பாணினி விலை 850இல் போப் முடிந்துள்ளது என்பது தான உணர்மை அரிசியினர் விலை 15வீதத்தால் அதிகரித்தள்ளது. பால் மாவினர் விலை 75 விதத்தால அதிகரித்துள்ளது பல கட்டண உயர்வு 140 விதத்தால் உயர்ந்துள்ளது (இந்தத் தரவைக் கூறியிருப்பவர் அமைச்சர் மகிந்த ராஜபக்ஷ)
தாம் ஆட்சியில அமர்ந்தால „en 104 ###efef stoføfla 60 #6ðu 20ஆக ஆக்கி தேவையற்ற கோடிக் கணக்கான செலவை குறைப்பதாகத் தெரிவித்த பொஐ.மு. அரசாங்கம், இன்று அமைச்சர்களினர் எணணிக் கையை 75ஆக உயர்த்தியுள்ளது.
இப்படி மீறப்பட்ட வாக்குறுதிகளையும், அரசினர் மக்கள விரோத செயற்பாடுகளையும் பெரும பட - டியலிட்டு தரவுகளாகக் கூறிக் கொணர் டே போகலாம். ஆனால சாராம்சத்தில் எல்லாம் ஒன்று தானி மீணடும் தேர்தல், வாக்குறுதி ஆட்சி, அதிகாரம் என அவர்கள் அவர்களது நோக்கங்களை செவிவனே செய்ய மக்களும் அதே சுழற்சி முறையில் நம்பிக்கை தேர்தலில் வாக்கிடுதல் உரிமைகளை பலிகொடுத்தல் எனத் தொடரத்தான் போகிறது.
அம்மையார் 21ஆம் நூற்றாணர்டில் எல்லாம தீர்ந்து விடும் என்றும், இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு கிட்டி விடும என றெலலாம் கூட புலம்பித் தள எளியுள்ளதும் இந்த ஐந்தானர்டு "சடங்கின்" போது தான். ஆனால் யார் நம்புவர் நம்பி கெட என்ன மிச்சமுள்ளது.
ஆக மொத்தத்தில் அரசாங்கமும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் மீணடும் மக்களை ஏமாற்றுவதற்கான "நாள் குறிப்பு" விழாதான அனறு நடந்துள்ளது. 21ஆம் நூற்றாணர்டின் முதல் வருடம் இலங்கைக்கு தேர்தல் வருடம் ஒட்டுப் பொறுக்கிகள்
ஜாக்கிரதை,

Page 11
கதையாடல்களுக்குட்பட்ட
ീif ((.ീഡി) ബിബ് ബ്
и тават от градат и
தொடரின் இயக்குனர் பேட்ரம் நிஹால் கம்பெரவிய
போன்ற சிங்கள இலக்கியத்தன முதல் தர
படைப்புகளை கிண்ணத்திரை வழியே கொண்டு வந்த அவர் இம்முறை பாவனா எனற தொலைக் காட்சத தொடரின் மூலம் கிங்கள மொழியில் வெளியான
கிரேடை சிறுகதை படைப்பாளிகள் பேரினம் கறுகதைகளை
கொணர்ந்துள்ளார்.
பதினைந்து
கிர்ைணத் திரையூடாக கோமரதன பாலகுரியவினர்
மெஜிக் லார்த்தேரும மாயவிளக்கு முத்தா (பாட்டனர்)
எட்வினர் பிரிகின ஜூவித்தய ஹா மரணய வாழ்வார்
காவும் விஜயகிரஹணய வெற்றி பூத்தாக்வு காத்தான சயிம ைநவகத்தேகமவினர்
Catars
தியானம் பிரேத்தவத்து பொறாமைக்காரனினர் கதை அகால ராத்தரிய அகால இரவு தளப்ள
அபேசேகரவினர் சத்பிரகாத புதுநர்ைமை
ένη η
உடினர் இரமுதுனரின குரியனை விளம்பரில்கேபிஹேரத்தினர் ஒர்ைக்கல்லாவ ஊஞ்சல்
துர்ைக்கலமாயாவ முக்கால Lørờió). பேட்ரம் நிஹாலர்ை நாபாம்பு) மனோ விப்பாகத்த மனோ விபரீதம்)
அப்பாயட்ட கிய கமனக் நகரத்துக்குச் சென்ற
பயணம் என்பனவே அந்நாடகங்கள அவருடனான
பலதரப்பட்ட பல் அங்கங்களைக் கொணர்ட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கிய நீங்கள் பாவனா போன்ற ஓரங்க நாடகத் தொடரை இயக்கியதன் காரணம் என்ன?
இது இலகுவான காரியமல்ல அவ்வாறான நாடகங்களை இயக்கு
-வதனை விட இது கடினமானது
தொலைக்காட்சியூடகத்தை நான்கு எல்லைக்குள் அடக்கிவிட எப்போதுமே முடியாது என நான எண்ணுகின்றேன். பிற அபிவிருத்தி யடைந்த நாடுகளில் இந்த ஊடகம் இயல்பிலும், தொழினுட்பத்திலும் பெரும் வளர்ச்சியுற்று வருகின்றது எமது நாட்டில் அவவாறான நிலைமையில்லை. எமது பாராட் டிற்குரிய தொலைக்காட்சி நாடகங்களில் பிரயோசனமற்ற விடயங்கள் பற்றியே சித்திரிக்கப்படுகின்றன. இது சிறப்பானதொரு வளர்ச்சி என்று கூறிவிட முடியாது பாவனாவின் மூலம் இந்த நிலைமையிலிருந்து சற்று விடுபட்டு பார்வையாளர்கள் புதிதாக சிந்திக்கக் கூடிய அனுபவிக்கக் கூடிய விடயமொன்றை அவர்கள் முன் சமர்ப்பிக்கவே நான் விரும்பினேன். ஆசியாவிலேயே உயர் கலவி வளர்ச்சி விகிதம் கொணட இலங்கையில பார்வையாளர்களின் ரசிப்புத் திறன் மிகக் குறைவு எனக் கூறப்படுவதில் பரப்பர வேற்றுமை இருக்கின்றது அல்லவா?
நாட்டின கலவி விகிதம் உயர்வாக இருந்தாலும் இந்த ஒரு குறிப்பிட்ட பின்னணியில் அரசியல் அதனுடன இணையவில்லை எனலாம் தொலைக் காட்சியினால் செய்யக்கூடிய எவ்வளவோ பணி கள் உணர்டு, ஆனால் எமது அரசியல் பின்னணி தெரிந்தோ தெரியாமலோ அப்பணியைச் செய்யத் தடையாக இருப்பதே இதற்கு 498 TOT 600TLÓ, "பாவனா" போன்ற நாடகத் தொடர்களினால் இப்பணியைச் செய்ய முடியும் என எணர்ணுகின்றீர்களா?
இல்லை, அவை எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. ஆனால் எமது அடையாளத்தைத் தெரிந்து கொள்ளலாம். விளங்கிக் கொள்ளலாம். அதேபோல ஒரு ஊடகத்தின் மூலம் பரப்பக்கூடிய திறன்களை அறிமுகப்படுத்தலாம். தொலைக்காட்சியினூடாக கலைfதியான விடயங்கள எதனையும் சித்திரிக்க முடியாதென்ற கருத்து நிலவும் போது எப்படி நீங்கள் குறிப்பிடுவதனைப் போன்று மாற்றம் ஒன்றை நிகழ்த்திக் காட்ட முடியும்?
ஓம், தொலைக்காட்சியினூடாக முழுமையான கலையை வழங்க முடியாதென்ற கருத்தை நானும் கொள விறேனர் சிறி சில
ஒரு நேர்காணலின் தமிழாக்கம் இது
தடைகள் காரணமாக நாம் கூற விளையும் செய்திகள் தொலைக் காட்சியூடாக பார்வையாளர்களுக்கு எட்டக் கூடிய வாய்ப்புகளில் சில தடைகள் வரையறைகள் காணப் படுகின்றன. காட்சி ஊடகத்தினால் ஒரு விடயத்தை கூறும் போது ஒளி காட்சியின ஆழத்தை சுட்டல் என்பனவற்றில் அர்த்தம் பொதிந்து கிடக்கும். ஆனால் இவ்விடயங்கள் தொலைக்காட்சியுடன் அவவாறே பொருந்தி விடாது நாம் படைப்பாளிகள் என்ற வகையில் எமக்குத் தேவையான வகையில் ஒளிக் கலவையை நிறங்களுடன் பொருத்
Glց Ամ եւ (Մ գ եւ Lტlaეტგერიის)(წu J.
நீங்கள் 'பாவன Luganol , LILJAT GMT illia, Giflessi தானித்தா அல்லது டக்கத்தை காட்சி சாத்தியப் பாட்டை கதைகளைத் தெரிவு
முதலில் எ ரீதியிலான அ தேவைப்பட்டது தான் இது உலக கிரமங்களை மு படுத்தும் கலை UTGITTiGi go GIGITGI கோபொலா எப்1 வர்களின் படை வேறுபட்ட கிரம யல்கள் நிலவுகி அனைவரும் பரீட்சித்துப் மேற்கொள்ளுப5 பரீட்சித்துப் பார் பாராட்டிற்குரிய இயக்கும் போது டக கம் வேண யுக்திகள் என்பன படுத்துதலை தவி தேவையானவற்ை (Ա) դ Ա /l/5/, «Ք|Փ4 தேவையான பரீட் gañan Glgլլյամ։ வெவவேறுபட்ட ளுடன் கூடியதாக தெரிவு செய்தேன். வெவவேறுபட்ட க தொடருக்கு "பாவன குட்டியதன் காரணம்
நான் தெரிவு ெ பதினைந்திலும் தொனிப்பொருள்க மனித கருணை எ தொனிப் பொரு
த னாலு ம தொலைக்காட்சி LITIG06)ILITGTகளுக்கு தம க்கு விரும்பிய GJ 60), LLNG)
* 高 ● ” |D T p pՊ տ՝ (G) ay, I GI GI ay கூடிய வசதிகள் உணர்டு அப்பொழுது நாம் எதிர்பார்த்தது அங்கு நடை பெற து «7 (U5 dri (95 LD IT 95,
ாபியில் | முப்பரிமாணக் as TL flag) at பாதுகாத்தல என்பது கடி
607 LD IT 607 g5
ஆனால் சாத்தியமான விடய மொன்றும் உள்ளது. பிற நாடுகளில் பலர் தொலைக்காட்சியில் சிறந்த படைப்புக்களை 16 மில்லி மீற்றர் செலோலொயிட் தளத்தில் படைத் துள்ளனர். அதேபோல் அபிவிருத்தியடைந்த நாடுகளில் இதற்கென பல்வேறுபட்ட ஆய்வுகளை மேற் கொணர்டும் வருகின்றனர். இதன் காரணமாக இப்பொழுது எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நான்கு கோட்டிற்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது தான் ஆனா
அவற்றில் தொக்கி படைப்பில் அது
முரணர்பட்ட வகை படுகின்றது. அை ளிலும் மனித காரு பொருளாக விளங் எனற பெயர் கு ஆனால், ஒரு வி சொல்ல வேணர்டி வொரு படைப்பும் வாய்ப்பு 70 சதவி எனினர் அது ெ ܒܢ ܟܝ ܡܢ ܒ ܥ ܥ ܢ ܡ ܢܝ . ܬܵܐ ܢ ܒsܒܢܡܘܡܐ ܒ=2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒஇதர் செட் O2 செப்
L5 - 1999
தென எதுவு
நாடகத்திற்கு தைகளை அவகதையின் உள்ளக வடிக்கக் கூடிய வதானித்தா சிறுசய்தீர்கள்? குப் பரீட்சார்த்த பவம ஒன்று அதன் விளைவு தில் பலதரப்பட்ட றகளை பயனர்rio 475677, LJ 68) L L J - குரசோவா ரே ப்ெபர்க் போன்றபுக்களில் வெவ்கள் முறையி
றன. இவர்கள்
வவ வேறுபட்ட ார்த்தல்களுடு வகளை நானும் விரும்பினேன்.
நாடகங்களை
அதன் உள்ள ம மாதிரிகள் வற்றை ஒழுங்கு ர்த்து எனக்குத் ற மேற்கொள்ள ால எனக் குதி ார்த்த விடயங்கூடிய வகையில் தொனிப்பொருகதைகளையே
தகள் கொணர்ட " என்ற பெயரைச்
stafar?
ய்த சிறுகதைகள் வவப்வேறுபட்ட ாணப்பட்டாலும், னும் ஒரே ஒரு மட்டுமே
iறது. எனினும் ன்றுக்கொன்று |aló (G26JGfDLÚ --
த்துக் கதைகயம் தொனிப் தால் பாவனா டப்பட்டது. பத்தை இங்கு ளது. எந்தரபல்யமாகும் நிற்கு அதிகம் ற்றி பெற்ற ܒ ܒ ܬܐ 3 ܕ ܒܥ ܡ 7 ܒܛܝܒܘܬܟ ܩܵܘܤܨܒ
பெற்றது. பார்வையாளரைச் சென்றடையாது என நான் கருதிய சில விடயங்கள் கூட நான் நினைத்ததை விட சிறப்பான முறையில அவர்களைச் சென்றடைந்துள்ளது. பாவனா சிறப்பான சிறுகதைகளைக் கொணர்டு இயக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும் அப் படைப்புக் களி விகாரப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ சாட்டப்பட்டுள்ளதைப் பற்றி?
அசல் சிறுகதையில் உள்ளவாறே இவற்றை செய்யும் அபிப்பிராயம் எனக்கிருக்கவில்லை. எமக்குப் பொருந்தும் வகையில் அவற்றை மாற்றி செய்யும் நோக்கமே இருந்தது. ஜப்பானில் குரோசாவா ஷேக்ளப்பியரின் மெக்பத் கிங் லியர் போன்ற படைப்புகளைக் கொணர்டு "ரான் அண்ட் தோன் ஒப் பிளட் போன்ற படைப்பினை ஜப்பான கலாசாரத்திற்கு ஏற்ற வகையில் பொருத்தியே படைத்துள்ளார் அதேபோல் உலக தரம் வாயந்த படைப்புக்களை அவற்றின தனமையைக் குலைக்காது எமக்குப் பொருந்தும் விதத்தில் பயன்படுத்திக் கொள்வதே நோக்கமாகியது பாவனாவுக்காக தெரிவுசெய்யப்பட்ட சிறந்த சிறுகதை படைப்புக்களின் முக்கிய எப்துதலை நோக்கத்தை அழிக்காது அவற்றை காட்சிப்படுத்த முனைந்ததாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஆனால், உங்களது கம்பெரலிய தொலைக்காட்சி நாடகத்தில் அவ்வாறு இடம் பெறவில்லையல்லவா?
கம்பெரலிய பற்றி பிழையாகக் கருதிக் கொணர்டது நானில்லை. இந்நாட்டு விமரிசகர்கள் கம்பெர லிய ஒளிபரப்பப்பட்ட காலத்தில் காட்சியூடகம் தொடர்பாக விமரிசகர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை. அன்று போன்றே இன்றும்
அந்தப் பலவினம் அவர்கள் மத்தியில் நிலவுகின்றது. காட்சி யூடகத்திற்கு படைப் பொண றை உருமாற்றம் செயயும் - போது அப்படைப்பில் இருக்கும் அனைத் தையும் உருமாற்றம் Glց սմ ա (Մ գ աng/. அப்படிச் செயய வேணடும் என எதிர்பார்க்கவும் முடியாது. அதற்கான பொரு ததமான உத்திகள் உணர்டு இந்த உபாயத்திற்குள் உள்ளடக் கப்படும் விடயததைத்தான் காட்சியாக மாற்றலாம்.
பாவனா தொலைக்காட்சித் தொடர் பிரபல்யமானது எனக் கூறப்பட்டாலும் சில விடயங்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை என ஒரு சில பார்வையாளர்கள் கூறுகின்றார்களே?
ஓம் அப்படி கூறுபவர்களும் உள்ளனர். அதற்கான காரணம் இந்த கதைகள் பதினைந்திலும் அதற்கேயுரியதான அடையாளங்கள் உணர்ச்சி வெளிப் பாடுகள் மிகச் சிறப்பாக இருந்ததே அவற்றைப் பாதிக்காத விதத்தில் காட்சிப்படுத்த வேண்டியிருந்தது ஒரு சில கதை -
=
அவற்றை விளங்கிக் கொள்ள இயலவில்லை என்பதற்குக் காரணம் எமது பார்வையாளர்களின் ரசிப்புத்தன்மை பலவீனமடைந்துளி6IT60ԼDԱյT(5Լ0, இந்நிலைமைக்கு பொறுப்புச் சொல்ல வேணர்டியவர்கள் யாவர்?
L J GOD L LIL U LI JITGIF), li
தாம
பொறுப்புச் சொல்ல வேணடும்
அதேபோல தொடர்பூடகங்களும்
பொறுப்புச் சொல்ல வேணடும் தொடர்பூடக அமைப்புகளிடம் சரியான திட்டங்கள இனிமை, அதேபோல வர்த்தக நிறுவனங்களுடன் தொடர்புகளை பேணிக் கொள்ளும் வகையிலான விளக்கம் அற்றவர்கள் அக் கட்டமைப்புக்குள் இருப்பதும் இன்னுமொரு காரணமாகும் அதே போல படைப்புகளுக்கு அநுசரணை வழங்கும் வர்த்தக நிறுவனங்களும் இந்நிலைமைக்கு பொறுப்புச் சொல்ல வேணடும் இந்த அனைத்துப் பிரிவினரும் ஒன்றிணைந்து ஒரு
திட்டத்தின் கீழ் செயற்பட்டால்
இந்நிலையிலிருந்து மீள முடியும் மேடை நாடங்களின் மூலம் வரவேற்பை பெற்று தொலைக் காட்சியூடகத்திற்குள் பிரவேசித்தவர் என்ற வகையில் இந்நாட்டு பிரபல்யமான திரைப்படவியலாளர்கள் படைப் புககளில தோல்வியுற்றதன் காரணத்தை தெளிவுபடுத்த உங்களால் முடியுமா?
தொலைக காட்சி
எமது பெரும்பாலான திரைப் படவியலாளர்கள் இந்த ஊடகத் துடன் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் திரைப் படத்துறையில் பிரயோகித்தவற்றையே தொலைக் காட்சி ஊடகத்திலும் பிரயோகிக்க முனைந்தனர். அவர்களது கருத்துக் கள் ஒரே தளத்தில் குவிக்கப்பட்டி ருந்ததும் ஒரு பெரும் காரண LDIT(5ԼՐ. நீங்கள் முதலில் எமது படைப்பாளிகள் சிறந்த படைப்புக்களை மேற்கொர்வதில்லையென குறிப்பிட்டிருந்தீர்கள் ஆனால் ஆய்வுகள் அவ்வாறு குறிப்பிட
ஓம் பலதரப்பட்ட நிறுவ னங்கள் ஆய்வுகளை மேற்கொள் கின்றன தான். அந்த ஆய்வுகளின்படி இலங்கையில் கல்வியறிவு உயர்மட்டத்தில் இருக்க முடியாது அந்தளவுக்கு மோசமான படைப்புக்களை தான் பார்வையாளர்கள் ரசிப்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த அறிக்கைகளை பார்க்கும் போது படைப்பாளிகளான நாம் ஏன் படைப்புக்களை மேற்கொள்ளவேணடும் எனத் தோன்று கினிறது. இவை சில வர்த்தக அமைப்புகள் திட்டமிட்டு மேற்கொள்ளும் பொய்யான போலியான ஆய்வுகள்
நனறி.- வக்பிம தமிழில்- ரத்னா

Page 12
12 (5. O2(15-1999
ர்ைமையில் சரிநிகர் 174வது தழில் (ஜூன் 24 - ஜூலை 7) "இரு நாடகங்களும் இரணடும் கெட்டானர்களும்" என்ற தலைப்பில் வெளிவந்த நாடக விமர்சனம் சம்பந்தமான சில கருத்துக்களை வாசகர் களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். இந்த நாடகக் கலைஞர்களை (1571) uffo அறிந்தவன் என்ற முறையிலும், இந்த நாடக விழாவை Lյրի 606ւյսիլ I aւյaր டையிலும் இது எனது கடமை எனது இந்தக் கருத்துக்கள் நாடகம் பற்றிய மதிப்பீடாக இல்லாமல் அழகு குணசீலன் அவர்களது விமர்சனத்துக்கான எதிர்வினையாக மட்டுமே இருக்கும்
முதலில் இந்த விமர்சனத்தில் உள்ள கோளாறுகளைப் பார்ப்போம் அடுத்து இந்த விமர்சனப்போக்கு அல்லது அதன் நோக்கம் பற்றிப் பார்ப்போம் சூரியன் உதிப்பதில்லை" என்ற நாடகத்தில் அழகு
குணசீலன் அவர்கள் வைக்கும் முத
லாவது குற்றச்சாட்டு அது புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழ் மக்களைப் பார்த்து போராட்டத்தையும் தாயகத்தையும் துறந்தோடி வந்த குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டுகிறது என்பதாகும். இதற்கு நேர் எதிர் உதாரணங்களாக அவர் விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உரையையும் புதுவை இரத்தினத்துரையின் கவிதையையும் பக்கங்களில் இட்டு நிரப்பியுள்ளார். அதாவது புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் பயனும் மதிப்பும் பற்றிப் புரிந்து கொணர்டதற்கு உதாரணமாக பிரபாகரன் அவர்களது உரையையும் அவர்களை மதிக்காத குற்றம் சாட்டுகின்ற பாணிக்கு புதுவை இரத்தினதுரையையும் நாடக ஆசிரியர் ஏ.ஜி. யோகராஜாவையும் ஒப்பிடுகிறார். இது உணர்மையில் மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விடயமாகும் முற்றிலும் உணர்மைக்கு மாறான பொய் நாடகத்தில் வரும் காட்சியில் கவிதை நடையில் கூறப்பட்ட விடயம் மணனையும் மக்களையும் தாயகத்தையும் பிரிந்த ஏக்கத்திலும் போராட்டத்தைப் பிரிந்த குற்றுணர்விலும் அந்தப் பாத்திரங்கள் தமக்குள் தாமே வருந்துவதான சுயவருத்தம் கொள்வதாகவே அமைந்திருந்தது. இது இந்த நாடகத்தில் மாத்திரமல்ல, புலம்பெயர்ந்த ஒவ்வொரு ஈழத்தமிழ் மக்களின் இதயத்திலும் இருக்கின்ற துன்பியலாகும். இது காலம் மற்றும் நபர்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. இதன் வெளிப்பாடுகளாக பல கவிதைகளையும் கதைகளையும் கூட நாம் உதாரணம் காட்டலாம். இதனை "அலஸ்கா வந்த ஒட்டகம் போல" என்றும் "அகதிப் பந்தாய் உலகின் மூலையில் துக்கி எறியப்பட்டோம்" என்றும் என் ராஜவிதிகளில் எப்போது நான் நடப்பேன்" என்றும் எழுதுகின்றான் கவிஞன இதன் எதிரொலியாகவே நாடகத்திலும் இக்காட்சி இடம் பெறுகிறது. கவிதை இதுதான்.
வைகறையில்துயில் எழுந்து வானத்தை வட்டமிட்டு பூபாளம் இசைக்கின்ற வானம்பாடியாநாண்ட இல்லை.
இரவின்கொடூரங்களை நெருப்புத்தணலாக்கி கிழக்குத்திசையில் உதிக்கும் சிவப்புச்சூரியனாநான்.அதுவும் இல்லை.
நள்ளிரவுச்சாமத்திலும் துல்லியமாய்வேவுபார்த்து எதிரியின்நிலைகளை அழித்தொழிக்கும் புலிவிரனாட போராளித்தோழனாநான். ജൂബ ജൂബ്ബ.
தாய்த்திருநாட்டில் மரணத்துள்வாழ்கின்ற மனிதருள் மனிதராய் வாழமறுத்து
தினம் தினம் ஏவப்படுகின்ற எறிகணைவீச்சுக்களால் சிதறிய இரத்தம்காய்வதற்குள் மரணிக்கின்ற எண்மணன் மக்களின் அவலத்தைக் காணமறுத்து,
அசுரப்படைகளின் ஆக்கிரமிப்பில்
விழந்து-புலமிழந்து வாழ்வின் கனவிழந்து
என்ற அடிப்ப
வீதியோரங்களிலும் மரநிழல்களிலும் காடுகரம்பைகளிலும் வாழ்வைச்சுமையாக்கிக்கொண்ட மனிதர்வாழ்வை உணரமறுத்து.
பலகாததுரம் பறந்துவந்த மனிதப்பதர்களில் ஒருவன்தான்.நான் ஆம் அதுதான் உண்மை,
புதுவையின் திட்டித் தீர்க்கும் கவிதையும் நாடகத்தில் பேசப்படும் கவிதையும் இரு | 66նցյալ ւவிடயங்களாய் இருக்கிறது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள இடைவெளியாய் நிற்கிறது. இதனைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அழகு குணசீலன் அவர்கள் நிதானத்தை இழந்தது ஏனோ ? பார்வை இருந்தும் குருடர் ஆனாரா? அல்லது வேணடுமென்றே செய்கிறாரா? பல குறைபாடுகளைக் கொணட நாடகங்கள் என்ற போதும், இந்த இரு நாடகங்களும் இரு வித்தியாசமான முயற்சிகள் என்றே சொல்லவேணடும் அத்தோடு இவ்விரு நாடகங்களும் ja lojansla) நகரங்களிலும் மேடையேற்றப்பட்டு வருவதோடு மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த நிலைமையில் இல்லாத ஒன்றைச் சுட்டுவது என்பது மக்களுக்கும் நாடகக் கலைஞர்களுக்கும் இடையில் சிர்ைடு முடியும் வேலையாகக் கூட கருதப்படலாம் புதுவையின் கவிதை வெளிவந்தபோது உடனடியாகவும் பரவலாகவும் மக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதை இங்குள்ள பலரும் அறிவர் ஆனால், இந்நாடகம் FITL IT
என்பதுதான அழ நாடகம் பொது போராட்டம் தவி என்பதையும் அந் புலம்பெயர் மக்களு Ֆւ60լD60)ապահ ա அத்தோடு போராட கருத்துக்களையும் உள்வாங்கி அது ெ விடுதலை என்ற பு விரியம் பெற
விருப்பத்தையும் இவற்றை மேம்போ பேசுகிறது. அதைக் எத்தனிக்கிறது. இ பிரச்சாரத்தன்மை போப்விட்டது என் லும் சுட்டிக் காட்ட இயக்க அராஜகங் பாராட்டத்தினி த
இவ்வாறான எதிர்ப்பு எதுவும் மக்களிடம் இருந்து எழவில்லை என்பதே இது பொய் என்பதற்குப் போதுமான சாட்சியாகும்
அடுத்ததாக அழகு அவர்கள் வைக்கின்ற குற்றச்சாட்டு தமிழ் மக்களின் புலம்பெயர்வுக்கு பேரினவாத ஆக்கிரமிப்பு மட்டும் காரணமல்ல, அத்துடன் இயக்கங்களின் ஆயுதக் கலாசாரமும் காரணம் என்பதும் அதை ஏன் நாடகாசிரியர் இருட்டடிப்புச் செய்துள்ளார் என்பதுமாகும் முதலில் நாடகாசிரியர் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தாரா
அலசி ஆராய்வ நோக்கமாக இருக் கணகூடு. இப்படி விரும்புகின்ற ஒன் β) Τμήμ ωήςύ εύγου ο திட்டமிட்டு இருட பட்டதாக பழி சுமதி ஒரு குறியிட்டு வ காட்டியிருக்கலாமே ! காட்டவில்லை
தப்பித்துக் கொள் நீங்கள் பிழைப்பு நட
என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால், நாடகத்தின் மிகப் பெரிய பலவீனமே அது பலவித பிரச்சினைகளை எடுத்துக் கையாள முனைந்தது என்பதேயாகும் இது பாலேந்திரா உட்பட பலராலும் சுட்டிக் காட்டப்பட்ட ஒன்றாகும் அப்படியிருக் கையில் இந்தப் பிரச்சினையை வேறு எடுத்துக் கொணர்டிருந்தால் நாடகம் நிச்சயம் சொதப்பலாகவே போயிருக்கும் அப்படிச் சொதப்பியிருக்க வேண்டும்
தான் அழகு சுமத்து நணபரே மிக்க விரும்புகின்ற ஒ LGOLáGTGLLITGó - செய்கின்றான். உங் ஏமாற்றமாகிவிட்டா கொள்ளப் பார்க்கிற பிழைப்புவாதி திருப்திப்படுத்தி இதுவெல்லாம் இல்
 
 
 

குவின் விருப்பமா? | 4 விடுதலைப்
if a. தப் போராட்டத்தில் தக்குள்ள உறவையும் ற்றியே பேசுகிறது. டம் எவ்வாறு புதிய
சிந்தனைகளையும் பணி விடுதலை சாதிய பரிமாணத்தை எட்டி வேணடும் என்ற கூற எத்தனிக்கிறது. க்காக பொதுவாகவே காட்சிப்படுத்தவும் தனாலேயே இது
மிகுந்த நாடகமாகப் 1) айыртағамтші шарттப்பட்டது. அத்துடன் களையோ அல்லது வறான பக்கங்களை
தோ நாடகத்தின் கவில்லை என்பது இருக்கையில் தாம் றை நாடக ஆசிரியர் ன்பதற்காக அது டடிப்புச் செய்யப் துகிறார். "அவற்றை டிவிலாவது சுட்டிக் ஐயா அப்படி நீங்கள் அதனால் நீங்கள் கிறீர்கள் ஆகவே ாத்துகிறீர்கள்" இவை
(LPկ եւ III:55/ ,
வன்னி மக்களின் பசி தீர்க்க நாடகம் போட்டால் அது வன்னி மக்களைப் பற்றிப் பேசவில்லை என்கிறீர்கள் என்னப்பா
நியாயம் இது நல்லது இப்படியே அவன்
ஒவவொருவரையும் திருப்திப்படுத்த முனைந்தால் அவன் நாடகம் போட்ட மாதிரித் தான் ஐக்கிய இலங்கையை நேசிக்கும் ஒருவன் நீர் ஏன் மலையக மக்களையோ அல்லது தென்னிலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட சிங்கள மக்களைப் பற்றியோ பேசவில்லை என்று கேட்டால் என்னாவது? உங்கள் நிலையில் அவன் இருந்தால் ஆசிரியரை இனவெறியன என்றல்லவா கூறவேணடும் ஆகவே நான் உங்களிடம் கோருவது கலைஞர்கள் படைப்பாளிகள் மேல் உங்கள் விருப்பங்களையும் அரசியலைபும் திணிக்காதீர்கள் இருட்டடிப்பு தப்பித்தல் பிழைப்பு என்றெல்லாம் வன்முறையை விசாதீர்கள்
அடுத்து இந்நாடகத்தில் உள்ள பலமான அம்சமே அது பல முரண்பட்ட பாத்திரங்களையும் கருத்துக்களையும் மோதவிட்டிருப்பதே அதற்கு உதார ணமாக, தாய், தகப்பன் மகளுக்கிடையே வரும் முரணர்பாடு இடைவெளி மற்றும் போராளிகளிபோல் காட்சி தருபவர்களிடையே காணப்படும் முரண்பாடு தமிழீழ விடுதலை கிடைத்து விட்டால் பெண விடுதலை கிடைத்துவிடும் எல்லாப்பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்ற அப்பாவித்தனமான
ம் குற்றச்சாட்டுக்கள் மகிழ்ச்சி நீங்கள்
ன்றை கலைஞன் அவன் இருட்டடிப்புச் கள் எதிர்பார்ப்புகள் அவன் தப்பித்துக் ான அல்லது அவன் » Inja, 60) GIT 9 GJ60||
იესე "L mammaეmma} லை அப்படித்தானே
நம்பிக்கைகளும் அதனைத் தகர்க்கும்
வகையில் வைக்கப்படும் ஏனைய தேசவிடுதலைப் போராட்டங்களின் படிப்பினைகளும் போன்றவற்றைக்
குறிப்பிடலாம் இந்த நிகழ்வு அதன் போக்கிலேயே விடப்படுகிறது. இப்படியிருக்க "தமிழீழம் கிடைத்தவுடன் எல்லாம் சரி வரும்" என்ற கருத்துக்கே ஆசிரியர் அழுத்தம் கொடுப்பதாக அழகு
குணசீலன் அவர்கள் குறிப்பிடுவது தவறு
56061)(LD600 :
முரணாகப்
இது ஏதோ ஒரு கணிணாடியை அவர்
மாட்டிக் கொணர்டு ஆசிரியரைப் பார்ப்பதனால் ஏற்படுகிறது. இதே தவறை பனிமுகடுகளில் புதிய சுவடுகள் நாடகம் பற்றிய விமர்சனத்திலும் விமர்சகர் விட்டு விடுகிறார் இந்த நாடகத்தில் பனைகளுக்கும் மாணவர்களுக்கும் முருகப் பெருமானுக்கும் இடையிலான LIGA) முரண்பட்ட உரையாடல்கள் நடப்பதோடு இன்றைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள் மூலம் மனுநீதி கணர்ட சோழனும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறான். இப்படி இருக்கும்போது விமர்சகர் அழகு குணசீலன் அவர்கள் கூறுகிறார் நாடகாசிரியர் மனுநீதிகர்ைட சோழனை நியாயப்படுத்துவதன் மூலம்
ஒரு அரசியலை நியாயப்படுத்த முனைந்
துள்ளதாக இதுவும் அந்தக் கணினாடியால் வந்த வினைதான ஆனால் அது என்ன அரசியல் என்பதை அவர் கூறவில்லை. பனைகளுக்கு வசனம் எழுதிய அதே கைகள்தானே மாணவர்களுக்கும் வசனத்தை எழுதியது மானJia QI தாங்களாக ε, το Τιρό பேசினார்களா அல்லது வேறு யாராவது எழுதிக் கொடுத்தார்களா? அழகு தான்
விடை கூற வேணடும் இதற்கு விடை
தெரியும் முன்பே பனைகளின் வசனத்துக்கு மட்டுமே ஆசிரியர் யோகராஜாவை சொந்தக்காரர் ஆக்கி தீர்ப்புக் கூறி விடுகிறீர்கள் பலே பலே!
அடுத்து, "இப்படியொரு நாடகத்தை விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினர் மாவீரர் தினத்திற்குக் கூட தயாரித்து அளிக்கவில்லை. அந்தளவுக்கு
| 90 (Մ(Ա: நீளப் பிரசார நாடகத்தை
சூரியன் உதிப்பதில்லை என்ற பெயரில் யோகராஜாவும் வாவி பாஸ்கரும் தயாரித்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறீர்கள் உணர்மை தான் ஆட்பலமும், மேடை வசதியும் பொருள் வசதியும் நிறைந்த பல வளங்களைக் கொணர்ட கலை பண்பாட்டுக் கழகத்தினரால் செய்ய முடியாத ஒரு காரியத்தை ஒரு நகரத்தில் உள்ள சுயாதீனமாக இயங்கும் ஒரு சிறிய குழு அதுவும் முன்னனுபவமற்ற சிறுவர்களை வைத்து இப்படியொரு நாடகத்தை வழங்கியுள்ளது என்றால் அது eafael Gay (L) LTJ ITL LL LL வேண்டிய ஒன்றுதான்
யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட விடயத்தில் கணினனும் ரவியும் மட்டுமே கருத்துக் கூறியதாகவும் ஏனையோர் இது
தொடர்பாகவோ பிரதி தொடர்பாகவோ
வாயே திறக்கவில்லை என்றும் விமர்சகர் குறப்பிடுகிறார் இங்கு ஒன்றை வலியுறுத் துவது அவசியம் வந்திருந்த விமர்சகர்கள் எவருமே முனனுக்குப் பின் பேசவில்லை. அவர்கள் ஏற்கெனவே இந்நாடகம் பல பிரச்சி னைகளை இழுத்துப் போட்டுக்கொணர்டு கவிடப்படுவதாக տյլիլյլիյրալի கொணர்டவர்கள் அப்படியிருக்கையில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் சம்பந்தமான கேள்வியை அவர்கள் எழுப்பவில்லை. மாறாக நாடகம் பற்றிய விடயங்களிலேயே நின்றார்கள். ஆனால் விமர்சகரோ 'ஆனந்தராணி பாலேந்திரா, ஆதவன் அன்ரன் பொன்ராஜ ஆகியோர் மேடை நடிப்பு ஒப்பனை p GOTILITLaj தொடர்பாக நல்ல கருத்துக்களை முன்வைத்தார்கள் என்று
கூறிவிட்டு கரு பிரதி சார்பாக வாயே
திறக்கவில்லை" என்று முரணாகப் பேசுகிறார். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் வந்திருந்த ஏனைய 23) Lof J.J. H.J. Grf ஒவ்வொருவரும்
口>

Page 13
வெவ்வேறு அரசியல் அமைப்பு அல்லது சுயாதீனப் பின்னணியைச் சார்ந்தவர்கள் ஆனாலும், சக கலைஞர்களைப் புரிந்து கொணர்டவர்கள் அவர்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள் ஆதலால் தமது அரசியலை இந்த நாடகத்தின் மீதோ அல்லது LGOLLjLITGfj. Gi மீதோ திணிக்கவில்லை. அதன் மூலம் தமது அனுபவ முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள் போராட்டத்தைப் பொதுவாகப் பேசப்போய், இந்நாடகம் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான தன்மையை எடுத்தது என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணர்மை என்றபோதும் சுயாதீனமான நாடகச் செயல்பாட்டை விரும்பும் பாலேந்திரா ஆனந்தராணி போன்றோர் நாடக விழாவுக்கு அடுத்த நாளும் தங்கியிருந்து அந்த மாணவக் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்தமையை நான் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
அடுத்து பனி முகடுகளில் புதிய சுவடுகள்" என்ற நாடகத்தை முதல் நாடகத்துடன் ஒப்பிடும் போது சிறந்தது என்று மிகச் சரியாகக் குறிப்பிடும் விமர்சகர், அந்நாடகம் குறித்தும் சில பிழையான விளக்கங்களைக் கொணர்டுள்ளார். இது குறித்து அவர் தனக்கான விளக்கங்களை கற்பிதம் செய்யவும் வாசிக்கவும் முழு உரிமை உடையவர் என்ற போதும், வெளிப்படையாகத் தெரிந்த சில உணர்மைகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். மேடையின் வலது பக்க மூலையில் (முன்னரங்கின்) "மெல்லத் தமிழ் இனி" என்ற வழி காட்டிப் பலகையின் கீழ் நின்று (மெளன நடிப்பில்) வாதிடுபவர்களை இரு வேறுபட்ட (மேற்கு கிழக்கு) கலாசாரங்களின் குறியீடுகளாக விமர்சகர் சுட்டுவது தவறு உணர்மையில் அவர்கள் இரு வேறுபட்ட கற்பித்தல் முறைகளின் குறியீடுகளாகவே சுட்டப்படுகின்றார்கள் ஒருவர் தமிழ் மொழியைக் கற்பித்தலில் பழைய முறைகளை வலியுறுத்துபவராகவும் மற்றவர் நவீன முறைகளைக் கோருபு வராகவும் உள்ளனர். இதற்கு அடையா
TLOITA, அவவப்போது எழுத்துச் சீர்த்திருத்தம் எழுத்தைக் கற்பிக்கும் முறை சம்பந்தமான விளக்கங்கர் ஆகியன அபடைகளில் காணபிக்கப்படுகினறன. கடைசியில் பழைய முறையை கோருபவர் சரணடைகிறார் மற்றும்படி இக்காட்சி அமைப்பு சிறப்பானதாக இருந்தபோதும் பார்வையாளர்களை அலைக் கழித்தது என்பது உணமையே!
அடுத்து இந்நாடகத்தில் மாணவர்களுடன் உரையாடும் பனைகள் ஒரு சந்தர்ப்பத்தில் "தமிழீழத்தின் குறியீடாய் எங்கும் மிளிர்பவனி நான்" என்று குறிப்பிடும் வசனம் சம்பந்தமாக விமர்சகர் அழகு குணசீலன் சுட்டிக் காட்டும் "யாழி மேலாதிக்கத்தினர் வெளிப்பாடு" என்ற விடயம் சார்பாக சிந்திக்கத்தான வேணடும் இந்த வசனத்தை "போராட்டத்தின் குறியீடாப்" என மாற்றி எழுதப்பட்டிருக்குமாயின் விடயம் வேறு விதமாக அமைந்திருக்கும் ஏற்கெனவே பல படைப்புக்களில் பனை குறியீடாகப் பயனர் படுத்தப்பட்டிருக்கிறது. முறிந்த பனை மரம் சிறு வயதில் பிழை செய்த இந்த யாழ்ப்பாணத்து வடலியை
வழமையாக இருக்கின்ற கற்பித்தலுக்கு LDITIDIT5, முற்றிலும் தலைகீழாக படைக்கப்பட்டிருந்ததும், இதனால் இங்கு வந்திருந்த இந்து ஆன்மீக வாதிகளிடையே இது கோபத்தைக் கிளறியிருந்தது என்பதும், விழாவுக்கு வந்திருந்த அனைவரும் கண்டு கொண்ட உணர்மை
அத்துடன் சரியான நீதியான தீர்வை
கடவுளே வந்து சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் மக்களின் மனநிலை மற்றும் "மொழி சம்பந்தப்பட்ட
பிரச்சினையில் அது சம்பந்தப்பட்ட கடவுளையே தீர்வு சொல்ல அழைப்பது" என்ற அர்த்தத்திலேயே நாடகம் நகர்கிறது. ஒரு படைப்பாளி தான் சார்ந்த த கலாச்சாரச் சூழல்களில் நின்றே ബട്ട
படைப்புக்களை மையம் கொள்வான் இது பிரக்ஞைபூர்வமாகவும் பிரக்ஞைபூர்வ மற்றும் நிகழக்கூடிய ஒன்று இந்நாடகத்தில் முருகக் கடவுள் எந்த நோக்கத்தில் என்ன பயன்படுத்தப்படுகிறது
உருவகத்தில்
என்பதை எல்லாம் விட்டுவிட்டு உடனே குதர்க்கத்தில் இறங்கிவிடுகிறார் விமர்சகர் எத்தனையோ நாடகவியலாளர்கள் கவலைஞர்கள தங்கள் படைப்புக்களில் (உ-ம் இளைய பத்மநாதனினி சுந்தனர் penal) Layarif an at Tiene GLII முறை எதற்கெதற்காகவோ எல்லாம் எடுத்துக் கையாண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இதனையும் நாம் புரிந்து கொள்ள முடியும் அப்படியிருக்க இது வேற்று மதங்களைச் சார்ந்தவர்களைப் புறக்கணிப்பதாகக் கண்டுபிடித்து சிர்ைடு முடிகிறார் விமர்சகர் ஆகவே மறுமுறை நாடகம் போட்டால் மறக்காமல் தமிழ் மொழியை தாய் மொழியாகக் கொணர்ட அனைத்து மதக் கடவுளர்களையும் நாடகத்தில் இடம்பெற வைக்க ஆவன G7 FILLUGAJ ITINGGITATGE..."
அடுத்து தனித்தமிழ் ஈழம் பற்றிய பிரச்சினைக்கு வருவோம் தனித் தமிழீழம் என்பதே குழப்பத்தை உண்டு பண்ணுகின்ற விசயம் தான் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேணடும் ஆயினும் நான் அறிந்தவரையில் தமிழீழம் என்ற நாடு தமிழர்களுக்கு மட்டுமே உரியது என்று கருதுபவராக ஆசிரியர் இல்லை
இத்துடன் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயமும் உணர்டு இயக்கங்கள் எதுவும் தமது பெயரில் தனித்தமிழீழத்தைக் கொண்டிருக்க
வில்லைத் தான். ஆனால் அதற்காகத்தான் போராடுகின்றன. தமிழீழம் என்பது ஒரு
மன்னிப்பாய மலையக. அழகான அந்தப் பனைமரம் என்ற பாடல்கள் எல்லாம் இந்த அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நாடக ஆசிரியரும் அதையே நோக்காகக் கொணர்டிருந்தது புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தாலும் முழத் தமிழ் ஈழம் என அழுத்தம் கொடுக்கும் போது விடயம் வேறுவிதமாக அமைகிறது என்பதை ஆசிரியர் கவனத்தில் கொண்டிருக்க
i6:51ܡܘܢܟܘܒܶ
இந்த நாடகத்தில் முருகப் பெருமாள்
அதன் உள்ளடக்கத்தி
நாடு அந்த நாட்டுக்குள் பல இனங்களும் ஏன் பல மொழிகளும் கூட வாழத்தான் போகின்றன. தமிழீழம் என்பது ஒரு நாட்டின் பெயர் அவ்வளவுதான் தமிழீழம் என்பதால் தமிழ் மொழி பேசத் தெரிந்தவர்கள் தான் வாழலாம் என்று அர்த்தம் கொள்ளத் தேவைLalaj 6006). FLD aj lig, yn Llyért GOOTILJ af GNOLD என்றெல்லாம் தீர்வுகள் பற்றிப் பேசும் போதும் பிரிந்து செல்ல முடியாது என்பன போன்ற குழப்பமான கருத்துக்கள் நிலவும் குழலில் தமிழர்கள் தனி நாட்டுக்காகத்தானி தனித் தமிழீழத்
ass போடுகிறார்கள்
எனும்போது பெறும் கவனிக்க வேணடும். என்ற பதமே இருக்கும்போது தனி, தவிர்த்திருக்கலாம்.
புகலிடச் சிறார்க எது என்பது குறித்த கேள்விக்கு பதில் இல் குணசீலன் இச்சர்ச் ரீதியான ஆய்வுகள் வரவேணடும் என்ற வலியுறுத்துகிறார் னவாதம் என்பது கணிணாடி எதற்கு?
ஏற்றுக் கொள்ள மன ரீதியாக வந்தால் தா6 அடம் பிடித்தால் ந (Քգամ,
இந்த இரு நாடக
கத்தை மையமாக எனவே அதற்கேற்ப நெளிவு சுழிவுகளு
என்பதாகும் போட் கப்படும்போது பே வேண்டும் என்ற ே வந்துவிடும் என்பது உணர்மை, ஆனால் வென்றால் அவை த என்பதேயாகும் இது பவர்களின் கைகளிலு இதற்கு அந்தப் போ கலந்து கொணட க கழகத்தைச் சேர்ந்த கன் பொன்ராஜாவின் தருவதாகவே இருக்கிற "நாம் முதலில் லை குரியனி உதிப்பதிலன் போராட்டத்தைச் சி அதற்கு இரண்டாம் இ. போராட்டத்துடன் சம் பிரச்சினையைத் தொ முதலிடம் வழங்கியி முறை புலம்பெயர் at fast faisarjassa பனிமுகடுகளில் நாடகத்துக்கே முதலிட என்று குறிப்பிடும் அ விழாக்களில் வலியுறு இது இப்படியிருக் பகுதியினரைத் திருப்தி வெற்றியும் கணிடுவர் பூசுவது அநாகரிகம படுகிறது. அத்துடன் மு பங்கு பெற்ற கலைஞ வினர் விரயம் செய அனுதாபப்படுகிறார் தமது உழைப்பின் பலன் பழிகளையும் தாணர்டி
--
இறுதியாக விமர் தைத் துண்டுபவையா என்பதற்காகவும் அ உணர்டுபணிணாமல் என்பதற்காகவும் என இங்கு வைத்துள்ளேன். (இலகுவாக) முத்திை அள்ளிப் பூசுவது, தமது சார்பாக இல்லை, தம அரசியலைப் பேசவி கலைஞர்கள் மேல் தி நிர்ப்பந்தங்களையும் போன்ற பல பே குணசீலனின் விமர்சன் வாசகர் கணடுகொள்வ போக்குக்கு என்ன டெ லாம்? என்பதை வா விடுகிறேனர்
அரிகர
 
 
 

ქმჯ2% GINGFILI. O2, GN&SFL
S -
அழுத்தத்தையும் நாம் ஆயினும் தமிழீழம் போதுமானதாக
தமிழீழம் என்பதை
ரின் சிந்தனா மொழி சர்ச்சையில் ரவியின் லை என்கிறார் அழகு சைக்கு விஞஞான நடாத்தி முடிவுக்கு
ரவியின் கருத்தை
துதான் விஞ்ஞா
கைப் புணர்ணுக்கு எமக்கு முன்னால் GIË GITT AD GOOÍ GOLD GDOLLI இன்றி விஞ்ஞான நம்புவேன் என்று TL Graia Glai LL
ங்கள் பற்றிய அழகு ö” Foa) col
BIG), J filsafleo இறுதித் քույլ இவ Gil TD
|-9||60|D- கிறது. இ ரு 阿TL十 I, J, ளு ம (ELITLடியில வெற்றி பெறும் நோக்i Glamom I amon. சார்புத்தனிமையும்
க்காகத் தயாரிக் Lilla solo an ாக்கு எவனுக்கும் Glauerf. LJLJapLILITEIT AML LI JILÁ STEDET ரமாக உள்ளனவா போட்டி நடத்து மி தங்கியுள்ளது. டியில் நடுவராகக் லை பணிபாட்டுக் லஞனான அன்ரனர் பதில் திருப்தி து அவர் கூறுகிறர் |த்த போட்டியில் ல' என்ற நாடகம் திரித்த போதும் மே வழங்கினோம் பந்தப்படாத வேறு பட்ட நாடகத்துக்கே நந்தோம் அடுத்த வாழ்வில் மானளச் சித்திரிக்கும் திய சுவடுகள் ம் வழங்கினோம் வர் இதனைப் பல நிதியும் வருகிறார் க குறிப்பிட்ட ப்படுத்தி ஆசிரியர் ார்" என்று சேறு 6) Glaru Javna (36), த்தாய்ப்பாய் இதில் ர்களின் உழைப்பு யப்பட்டுள்ளதாக அழகு! ஆனால், ன இத்தகைய வீணர் கனடடைகிறார்கள்
னங்கள் ஆக்கத்இருக்கவேணடும் நிவை நாசத்தை ருக்க வேணடும் து கருத்துக்களை மற்றவர்கள் மேல்
குத்துவது சேறு
கருத்துக்களுக்குச் *கு உடன்பாடான லை என்பதற்காக whւյւյ85606ոպլճ, ணர்டு பண்ணுவது க்குகள் அழகு த்தில் இருப்பதை இந்த விமர்சனப் பரிட்டு அழைக்ககர்களிடம் விட்டு
புத்திரனர்
ரவிற்
பூமித் தொட்டிற் Jean
ஆடுதுபூமி ஒரு தொட்டிலாக
கா எண்னகம் பூமியின் இருதொங்கலின் நுனியிலும்
கண்படாத கயிறுகட்டி உயர்த்திப்பிடித்து யாரோவைத்துக்கொண்டு உறங்கவும்.சுப்புகிறான் எழும்பவும் ஆட்டுகிறான்
கண்படாத கயிறுகட்டி
இதமாக ஆட்டுகிறவரே கைநழுவிகயிறு விழாது பார்த்துக்கொள்
தொட்டில் கட்டி | հիմնհամհրյան (հարան, ോബ
என்றுமிகள் அதற்காகத் தொழுது
தொட்லாட்யே Note மை லாபோவைத்தாய் ாலும் கட்டிய வண்ாைட்டிற்சிலை
en Gunnar
காட்டில்கயிற்றுருண்மைநிலக்கிழவியின்தசைத் துனில்
பலமாய்க்கட்டி கயிறு பிடித்து மெல்லமெல்ல இறங்கி
GJIT GANJCAA இரத்தம் இரத்தம்
நினைத்தால், சிலையின் இரு தொங்கலையும் பிடித்து இறுக்கி முடிக்கொன்று போட்டுக்கட்
உன் முதுகில் கமத்து இடும் கவன ஆற்றில் போட்டுத்தாட்டுக் கழுவியை
அவர் ங்களும் மொழிகளும் உங்களைவித்தியாசம் கண்டுகொள்ளத்தான் என்றும்
| ყვეჩერდეგ დეციებთვეებს ეთოდით მეფეს
பூமத் தொட்டிற்கலை இன்னும் リcm。
85 Lണ സെ
na nomiya sa Tallinn) |

Page 14
14 GEFLI. O2, GNUFLI 15 — 1999 შემზ62%5%
டக்கிலிருந்து விசும் காற்றே என் பாடல் களாயோ தெற்கிலிருக்கும் மனங்கள் எரிவதை பாராயோ நீ இதயமற்ற அரக்கனோஎனதுயிர் தாய் நாட்டை துணடாக்கி தர வேணடுமா உனக்கு - அதுவரை திராது இல்லையா என கொலை கணக்கு
சாரதி ஆசனத்தை ஒட்டினாற் போலிருந்த கம்பியொன்றில் தனி முதுகை வாகாக சாய்த்துக் கொணர்டு அச்சிங்களப் பாடலை பாடிக் - கொண்டிருந்தான் ஒரு சிறுவன் ரபானில் இழைந்து துரிதமாய் பிரிந்து நர்த்தன -
தொடர்ந்து ஒரு நோயாளி ஏறினான். கைபணியனும் சிங்களவர் விரும்பி அணியும் பிஜாமா சாரனும் அணிந்திருந்த அவனுக்கு தலைப் பாகை அவர் வளவு எடுப்பாகத் தெரியவில்லை. முன்னர் கடும் உழைப்பாளியாக இருந்திருக்க வேணடும் தசைகள் உருணடு முறுக்கேறியிருந்தன. சில வைத்திய அறிக்கைகள் XGT கடை விரித்து மிக அட்டகாசமாக பேசத் தொடங்கினான இவன் தனது அலுவலக நணர்பர்களிடம் வரம் பெற்ற
| EJ 3, 67 gróDT
மிடும் அவன் கைவிரலிடை துள்ளிசை பீறிட்டுக் கசிந்தது. அது காற்றிலாடி உருக்கொணர்டு சனங்களின் செவிகளை நிறைத்தது. அவன் குரலின் கம்பீரமும், அதனோடு அழுது வந்த சோகமும் ஏககாலத்தில் கேட்போர் உயிரையும் சதையையும் உலுக்கியெடுத்தன பாதி மூடித் திறந்திருந்த அவன் விழிகள் பாடிப்பாடி மோனத்தில் லயித்திருந்தன. பாடிக்கொணடிருப்பவனுக்கு இதன் ஆழம் புரியாமல் இருக்கலாம் எழுதியவனுக்குமா. ஜன்னல் வழியே இவன் பார்வை எகிறிற்று சிலாபத்திலிருந்து ஆணமடுவ செல்லும் இந்த பளவினுள் அப்பாடல் வரிகள் தானி கொழுந்து விட்டெரிந்தன. வெளியே ஒரே சுருதியில் மழை பெய்து கொணர்டிருந்தது வழக்கமாக பல ஸ்டாண்டில் மழைக்கு ஒதுங்கும் ஆடுகளும் கட்டாக்காலி மாடுகளும் போக்கிட மின்றி தறிகெட்டுத் திரிந்தன. நேற்றுப் பெய்த மழைக்கு நிரம்பியிருந்தகுழிகள் ஆரவாரமாய் ததும்பி வழிய ஆரம்பித்தன. இவனுக்குப் பின் சீட்டில் அமர்ந் திருந்தவன கணணாடிகளை இழுத்து விட்டான துரவாணம் விசிறும சில லென்ற காற்று பஸஸினுள் நிறைந்தது.
ஒரே குடையுள் புதிதாக திருமணம் முடித்த ஒரு முஸ்லிம் ஜோடி எதிரே உள்ள பழக்கடையில் பேரம் பேசி ஈற்றில் எதுவும் வாங்காமலே அடுத்த கடைக்குத் தாவியது இருவர் முகத் திலும் தாம்பத்திய சுகத்தின் உயிர்ப்பிருந்தது. லஜ்ஜை விலகாத அப்பெணணின் முகம் மஞ்சளித்து கனிந்திருந்தது. கூணர்டிலிருந்து திறந்து விட்ட ஒரு ஜோடிப் புறாக்கள் கூரை மேலிருந்து சுதந்திரமாய பார்ப்பது போல பல நிலையம் முழுக்க அவர்களே கமகமத்தனர். இந்த துறவி மழைக்கு குடைபிடித்துச் செல்லும் அற்புதக் காட்சி பார்ப்பதற்கு பரவசமாய் இருந்தது. வெகுநேரம் அவர்கள் மறையுமட்டும் இவன கணிகளும் அந்த ஜோடிகளின் முதுகை விட்டும் அகல மறுத்தது.
இரண்டு நாட்களுக்கு முன் கிடைக்க வேணடிய திருமண அழைப்பிதழ் தாமதமாகி கிடைத்ததாலும் அவசியம் கலந்துகொள்ள வேணடிய நணபனின் திருமணம் என்பதாலும், இந்த ஞாயிற்றுக்கிழமையின விடுமுறையைக் கூட அனுபவிக்காமல் இப்படி அல்லாட வேனடியதாயிற்றே! மனசுக்குள் சலித்துக் கொணர்டான் அவன் திருமணத்திற்கு குறைந்தது இரணடு நாட்களுக்கு முனர் பாவது போக வேணடும் என்று நினைத்திருந்தானி கூடமாட ஒத்தாசையாகவும் அவ னுக்கு பொழுதுபோக்கவும் இருந்திருக்கும் இப்படி மூன்றாம் மனுஷன் போல விருந்துக்குப் போப் திடுதிப்பென அமரும் காட்சியை நினைக் கையில் இவனுக்கே உரிய இயல்பான லஜ்ஜை யும் - சங்கடமும் தொற்றிக் கொணர்டன.
है ।
இந்தப் பேருந்து புறப்படுவதற்கு இன்னும் பத்து நிமிடமாவது பிடிக்கும்.
கணி டக்டர் தனி சகபாடிகளுடன் வெளியே உட்கார்ந்து வெற்றிலை போட்டுக் கொணடிருந்தான
சாரதியைக் காணவில்லை. கிராமங்களை ஊடறுத்துச் செல்வதால் இப்படியொரு அசட்டை இவர்களுக்கு கருவிக் கொணர்டு மறுபடியும் ஜன்னலுக்கு வெளியே புதினம் பார்க்கத் தொடங்கினான் இந்த திருமணத்திற்கு செல்வதில் உள மனசில ஒரு ரகளdய இனபம் அரித்துக் கொணர்டே இருந்தது. அணை போடவியலா ஆனந்த சாகரம் அது இவனும் நண்பனும் தொழில் பார்த்த இடத்தில் இவன் காதலித்து பின் வேறொருவனுக்கு வாழ்க்கைப்பட்டுச் சென்ற முதற் காதலி நணபனின் ஊரில் தான் செட்டிலாகி இருக்கிறாள் என திருமணத்திற்கு வருவதன் மூலம் உனக்கு ஒரே கல்லில் இரு மாங்காய்கள் என்று எழுதி இவனுக்கு மாப்பிள்ளை வேறு ஆசையூட்டியிருந்தான முதல் காதல் என்றால் சும்மாவா கல்வெட்டு மாதிரி குருட்டு வெளவாலாய அந்தக் கனவுகளைத் தேடி எப்போது நினைத்தாலும் மனம் இடறி விழுகிறது. மீட்டிப் பார்க்கையில் சொல்ல முடியாத ஆனந்த மயக்கம்
அந்த சிங்களப் பாடகன இறங்கியதைத்
fI, J,67
மொழியின்
கிருபையால் நோயாளியின் பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினான வெளிப்பராக்குகள் கணிணை விட்டும் மறைந்தன. ஐம்பது வயது மதிக்கத்தக்க அவன தன மேற்சட்டையை நீக்கி வயிற்றுப் புணர்னை ஏலம் விட ஆரம்பித்தான் சில இளசுகள்
அந்த
அருவருப்பாப் முகம் சுழித்து ஜன்னல வழியே சப்தமில்லாமல் எச்சில் துப்பினர் மழையை ரசிப்பது போல
பாவ லாக் காட்டி அந்த
°@@°叫 தவிர்க்க
முயன்றனர்.
இவன இதைப் போன்று எத்தனை
ரணங்களைப் பார்த்துவிட்டான தனது தாய மணிணில தனினெதிரில் உடன் பிறப்புக்களும் உடனர் பிறவா உறவுகளும் தலை வேறாக அங்கங்கள் சிதைந்து இரத்தம் உறைய மணணில் கிடந்த கொடூர நிகழ்வுகளைவிட வேறென்ன கொடுமை உணர்டு அந்த கொலைக்களத்திலிருந்து இறுகிய மனம் இவனுடையது ஏன் இவன் வாழும்
 
 
 
 

மணனின் மைந்தர்களுக்கும் இந்த இறுக்கம் மனசில கருவிக் கொணடுதாணிருக்கினறது. வலுக்கட்டாயமாக இந்த தேஸம் அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அசெளகரியங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது.
அவன் பணம் கறக்க பாவித்த உத்திதான இவனை சினங்கொள்ளச் செயதது. அவன்
நோய்க்கு காரணம் தமிழர்களாம் பொடியன்கள் இவனை கடலில் வைத்து சுட்டார்களாம். அதனால்
ஏறி, சில லறைகளை பிடுங்கிச் சென்றனர். கடைசியாக ஒரு பெண தன் கைக்குழந்தையுடன் ஏறி, அதே பல்லவியைப் பாடி சற்று அதிகமாகவே வாங்கிக் கொணர்டு போனாள ஒரு இராணுவ விரரின விதவை மனைவிக்கு இந்த பஸஸில் அதிகம் மரியாதை இருந்தது.
சற்று நேரம் கடலை விற்பவன், பேப்பர்காரன், "பென்ஸி" சாமான் விற்பவன் என பளப்ஸே மூச்சுத் திணறி திமுதிமுத்தது கண டக்டர் முன் சீட்டிலிருந்து 'டிக்கற் கிழிக்க ஆரம்பித்தான். அதக்கி வைத்திருந்த
வெற்றிலை சொதப் பல சற்றுக் குறைந்திருந்ததால் இப்போது தெளிவாக அவன் பாஷை புரிந்தது. அடிக்கடி வெற்றிலைசாறை புறங்கையால வழித்து மேற் களிசனில் தேய்த்துக் கொண டே காரியத்தில் கணினாய் இருந்தான்.
இந்தப் பிரயாண்மே இவனுக்குப் பல அசெளகரியங்களைத் தந்தது. குழந்தைத்தனமாக இந்நாட்டை சேதாரம் பணினும், புழுக்களைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினான் கையிலிருக்கும் தமிழிப் பேப்பரைக் கூட விரித்துப் படிக்க முடியாத ஒரு தமிழ் வெறுப்பு அங்கிங் கொணாதபடி எங்கும் நிறைந்திருப்பதை உணர்ந் தான் இந்த இலட்சணத்தில் தமிழில் குயில பாட கனவு காணும் வைரமுத்துவை எதிரில் நிறுத்தி நாலு வார்த்தை உறைப்பாக கேட்க வேணடும் போல் ஆவேசம் வந்தது.
விடுதலையின் பெயரால் இனத்தின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களின் வரிப்பணத்தில் சணடைபோடும ரொபினி ஹாட்டுக்களும், அரசியல் அதிசயங்கள நிகழ்த்திக் காட்டும் சக்திமானிகளும் மலிந்துள்ள தேஸ்மிது.
பஸ ஒட்டம் பிடித்து நகரத்தை விட்டும், கிராமங்களின் ஊடாக ஒடிக் கொணடிருந்தது. இருமருங்கிலும் வயல்வெளிகள் கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராய தலை குனிந்து நின்றன. இவன் கிராமத் - திற்கே உரிய ஈரலித்த காற்றை நீணட யுகங்களின் பின ஆன்மா நிறைய சுவாசித்தான நறுமணக்கதம்பம் முகத்தில வழிந்தது கன தொடும் 61 61) 6060 6.160 || LI & 60 3 5 7 LD LIGT 6) ЈШЈајд (361 வியாபித்திருந்தன. வாய்க்காலில் மன வெட்டி கழுவும் உழவர்கள் கடகத்துடன் குதுரகவித்து வரும் சிங்களப் பெனர்கள் அவர்களைத் தொடர்ந்து கதிர்களுடன் வரும் சிறுமிகள் ஒரு கொக்கு எப்போதும் போல உறுமினி வரும் வரை வாய்க்கால ஒரம் தவத்தில் நிற்கிறது. சில இயல்புகள் எல்லா மணிணிற்கும் ஒத்ததாகவே அமைந்து விடுகின்றன. வயல்வெளிகளும் அதனி ரமீயக் காட்சிகளும ஏகமாய இசைவு பெறுவதில் இன மொழி, தேஸ வேறுபாடுகள் காட்டுவதில்லை.
இவன் மனம் பரவசமடைகிறது.
எப்போதோ மணனில் விழுந்த பறவை உயிர் பெற்று மீளவும் வெறி கொணர்டு பறப்பதைப் (3 LUTTGj
ஆகாசத்தில் சிறகு விரியப் பறந்தான். ஐந்து நிமிட தரிசனத்தில் எத்தனை யுகங்கள் கணி முன் விரிந்து பழிப்புக் காட்டி மறைந்து விட்டது. ஒடும் பலஸிலிருந்து எல்லாக் கனவுகளும் பினர்நோக்கி நகர்ந்து போயின.
இந்தக் கிராமங்களின் புளிய
இவனால் உழைக்க முடியவில்லை. குடும்பத்தை காப்பாத்த வேணடும். இந்த புணர்ணுக்கு வைத்தியம் வேறு செய்ய வேணடும் ஆதலால் சிங்கள மக்களே உங்கள இனத்தவனை காப்பாற்ற உதவுங்கள்
சிங்கள இனத்தின் சாதாரண பிச்சைக் - காரனுக்கும் சோறு போட இந்த யுத்தம் கை கொடுக்கின்றது. ஒருவன பாடிக் கறந்தான இன்னொருவனோ ஆடிக் கறக்கிறான எல்லோதமிழி பேசும் இனம்'
மூலதனம் போகிறபோக்கில் தெருக்கூத்தாடிகளையும் இந்தப் போர் இலட்சாதிபதியாக்கும் போல நிகழ்வுகள் கடுமையாக உள்ளன. இவவாறான தருணங்களில் இவனுள் கனன்றெழும் உணர்வுகள் ஆற்றுப்படுத்த
ருக்கும்
முடியாமல் எரியத் தொடங்கின. சொல்லி வைத்தாற் போல ஒரு ஒழுங்கில ஒவ வொரு துறையிலும் தேர்ச்சி பெற்ற யாசகர்கள் பஸ்ஸில்
மரங்களில, காரை பெயர்ந்த சுவர்களில் எல்லாம், ஒரே தேஸம், ஒரே மக்களர் (LJITGmj L iraq, ĠGIT அடைத்திருந்தன. இவனுக்கு உதட்டின் கோணத்தில் கேலிச் சிரிப்பு துள்ளியது. இன நல்லுறவை எப்படியெல்லாம் கட்டியெழுப்புகின்றார்கள் அழுகின்ற பிள்ளைக்கு மிட்டாய வாங்கிக் கொடுப்பதான கோஷங்கள் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது.
தெருக்கூத்தாடிகள் போல பெரும்பாலான அரசியல்வாதிகள் நடந்து கொள்கின்றார்கள் வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகள் தென்னிலங்கைக்கு கிரிக்கற் மட்டையை தூக்கிக்கொண்டு வருகிறார்கள் மகாநாயக்கர்கள் நெஞசம் பூரிக்கின்றது. பத்திரிகையாளர்களோ விளை யாட்டின் மூலமாக "இனவு உறவுப் பாலம்" என தலைப்பிட்டு எழுதிக் குவிக்கின்றார்கள்
தென்னிலங்கை யுவதிகளும், இளைஞர்களும் யாழ்ப்பாணம் செல்கிறார்கள் இரணடு தெருக்கூத்து ஒரு விழா சமாதானம் வந்துவிட்டது. தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அவர்கள் தான் வலிந்து சணடை செய்கிறார்கள் மலிவத்தையிலிருந்து அறிக்கைகள் பிறக கின்றன. இனங்களுக்கிடையே நல்லுறவு
ܔ-2
~

Page 15
தழைக்க தமிழ் யுவதிக்கும் சிங்கள இளைஞனுக்கும் அல்லது சிங்கள யுவதிக்கும் தமிழ் இளைஞனுக்கும் கற்பனையில் திருமணம் முடித்து வைக்கும் ஈஸ்வர எழுத்தாளர்களின் பேனா ஊற்றிலிருந்து எல்லாப் பிணிகளும் தீர்ந்து விட்டதான பிரமை
கொழும்பில் கைகோர்த்து ஊர்வலம் போகின்றார்கள் கலியுக கதிர்காமக் கந்தர்களின் உள்ளம் பூரிக்கின்றது. பாருங்கள் ஐயா தமிழனும், சிங்ளவனும் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கினிறான். அவர்கள் தான் சமாதானத்தின் எதிரிகள் சர்வ தேஸங்களுக்கும் பறந்து செஞசோற்றுக் கடன் கழிக்கின்றனர். இந்த இலட்சணத்தில் ஐந்து ரூபாய நோட்டில் சமாதானத்தை எழுதிக் கொடுத்து உலக மகா அற்புத இலக்கியங்களை படைப் போருக்கு நோபல பரிசு வழங்கிய பெருமை நமது நாட்டின் முற்போக்குவாதி களுக்கே சொந்தம்
"ஆணடிகம கட்டிய பஹரிணட" இந்த அகுசையான எணர்ணங்களை தவிர்ந்திருக்க எவ வளவு முயனிறாலும் வலிந்து வந்து இர த' த த தை
கும்மாளமாய இருந்தனர். இவன, ஆட்டோக்காரனை ஏறிட்டு ஒரு வெற்றிச் சிரிப்புடன் ஏறிக் கொணர்டான்.
ஆட்டோ கிளம்புகையில் எதேச்சையாக குறுக்கே பாய்ந்த ஓர் அழகான சிங்கள யுவதியின் முகம் வெகுநேரமாகியும் மனசில நின்றது. அற்புதமான அழகென்பது இதைத் தானோ? நேர்த்தியாக வார்த்தெடுத்த சிலையின் கீர்த்திமிகு கட்டுடலும் கிராமத்திற்கே உரிய அழகுக் கதம்பமும் மனதை பறித்தது. ஒரு மின்னலைப் போல் குறுக்காக பாய்ந்து சென்ற நளின வேகம் வெகுநேரமாகியும் ஆட்டோவுக்குள் நின்று சில மிஷம் செய்தது.
மாப்பிள்ளைக்கு பூரிப்புத் தாழவில்லை. இவனைக் கட்டியனை தன் மகிழ்ச்சியை கொட்டினானர் தாமதித்து வந்ததிற்கு செல்லமாக கடிந்து கொணர்டான "நீ கார்ட்டை ஒழுங்காக அனுப்பியிருந்தால் நான் ஏன சுணங்குறனர்' இவனும் பதிலுக்கு டூ விட்டான் சரி சரி, மூஞ்சிய துக்கிடாத சொல்லிக் கொண டே அழைத்துச் சென்று உட்கார வைத்து உபசரித்தான் திருமண விடு (34 TeV)LJ
சூடேற்றி விடுகின்றது. பரப ரப்புடன் இறங் கினான ஆண
இ ழ ந து காணப பட டது. ந ன பர் களு மட் உறவினர் களு ம
டிகம சந்தியில் கலைந்து போக, இறங்கி தொடர எஞசிய கூட்டம் வேண்டிய ஆரவாரம் அடங்கி பா  ைதய ன சோர்ந திருநதது. வரைபடத்தையும், மேசையில் கிடந்த ஆட்டோக் கூலி- அ ல ப த  ைத 60 ապա՝ முனர் விரித்தான இது கூட்டியே விப- ரிஜிஸதர் அனறு எடுத்த GLTL - ա g/ L L Պ GLIT5567, p. 607 L இ ரு ந த து பழைய காயும் இவனுக்கு இல- எண்ட ஆளுக்கு பக்குவாகிவிட்டது. கத்துல நின்று ஒரு புதிய முகம் என சொட் எடுத்திருக்கு பதால் கொஞசம் Moos () des LIItffehவழக க ம | ன LCD also ரேடடை விட GOOLI LIITILI கூடுதலாக வே அவர் செல்லமாக is Dalai LJ LJT LI - இடுப்பில் நோணர்டி பானுகள் தவித்த விட்டு இவனை (Ա) եւ 1606) -Ք| պ - | தனிமைப் படுத்தி ததுப் பழகிய விடடு o Girl GOTT alue of Git Gj GUIT | சென்றான அவன இடத்திலும், எல்- விட்டுச் செனiற லா சமூகத்திலும் Gas Staff, L.L. Doi - பல்வேறு மொழி டபத்தை விட்டும் Bøeit GL fla 0)||0}/60) to its and கொணர்டு இருக்- எடுத்தது. கவே செய்வானி, (3) Guet Jo) = Gene பத்திலிருந்த அவள்
நினைத்தது மெத்தச் சரியாயிற்று இருநூறு கேட்டாணி ஒரு ஆட்டோக்காரன் நூறு ரூபாயக்கு மேல் ஒரு சதமேனும் கூடத்தர முடியாது என்றான் கறாறாக, இவனின் பிடிவாதம் தளர்வதாயிலை அவனும் விடுவதாயிலை நுாற்றிஐம்பதுக்கு போவமி என்றானி ஆட்டோ பரவாயில்லை தம்பி TTTT TT L LLL T L L L S M போய்க் கொளறன என்றவன் சற்று நகர்ந்து போப் நின்று கொணர்டானி இதில் இன்னொரு வேடிக்கை சொல்லி வைத்தார் போல எல்லா ஆட்டோக்காரனும் ஒரே 'ரேட்டை சொனினது இவனை அதிசயிக்க வைத்தது தொழில போட்டி என்றாவது ஒன்று இருக்க வேணடாமா சிறீமா ஜே.ஆர். பிரேமதாச விஜேதுங்க ரணில சந்திரிகா பிரபாகரன அஷறஃப் மற்றும் மதிப்புமிகு தமிழ் விடுதலை ஆயுதக் குழுக்கள் இவர்களெல்லாம் அரசியல் வியாபாரத்தில எப்படியெலலாம் போட்டி போட்டார்கள இன்றுவரை போராடுகிறார்கள் ஏமாளிகள் தானி இவர்களினி மூலதனம் இவன தனினை ஒரு ஹீரோவாக கற்பணித்துக்கொணர்டு அந்தச் சந்தியில் நின்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.
எந்தக் கொம்பனாயிருந்தாலும் தலைகுனியக் கூடாது. நியாயங்கள் ஜெயிப்பதற்கு அதிக விலை கொடுக்க வேணடும் அதற்கு மிகுந்த பொறுமையும், விடாமுயற்சியும் வேணடும். இவன் வாப்பாவின குரல, மனசில அதிர்கிறது. பத்து வருஷத்திற்கு முனி புளிய மரத்தடியில் இவனை இருத்திக்கொணர்டு உபதேசித்த அவரின் ஓர்மமான குரல் இனறுபோல அவன காதருகே ஒலிக்கத் தொடங்கிற்று. அதுவே எல்லையற்ற தைர்யத்தை தந்தது விழிகளில் வீரம் ததும்ப சுற்றத்தை அவதானித்தான அந்த சந்தியில் பாராட்டிக் கொளஞம் படியான எந்தக் கவர்ச்சியும் இருப்பதாகத் தெரியவில்லை, கழுத்தில் செயின் அணிந்த ஒரு பருத்த ஹிப்பியின் கரடுமுரடான தோற்றம் மனசை நெருடத் தொடங்கிற்று.
மறுபடியும் ஆட்டோக்காரனர் அருகில வந்தான "சரிமாத்தயா நீங்க பிடிவாதம் பிடிக்கிறீங்க உங்க ரேட்டுக்கே கொணர்டு விர்றம் ஏறுங்க, அவனின் சகபாடிகளோ, ஹோட்டல ரேடியோவிலிருந்து வழிந்து வரும் - " சுதுமல் சுஹந்தினி பாடலுக்கு தாளம் போட்டபடி
படத்தையே வெறித்திருந்தான ஒரு குழந்தை பெற்றும் அந்த அழகு அப்படியே சேதாரமினறி மின்னியது உதட்டின் கீழ் மச்சம் விம்மிய மார்பின் துக்கல சிரிகையில் விழும் மோகனக்குமிழி. LLG TE}) ITILL நேர்த்தியாக அமைந்தாற்போல கிளிக் செயயப்படடுளளது. அவளி காபனி வைத்து எழுதியதுபோல அந்த குழந்தை அவளி இடுப்பிலிருந்து உயிர் ததும்ப சிரித்துக் கொணடிருந்தது ஒரு வருடத்துக்குள இப்படியொரு அதிசய மாற்றம் அவளி நிகழ்ந்திருப்பது இவனை தடுமாற வைத்தது
முதற்காதலின் திவியம் மனசை நெருட இதயம் விம்மித் தணிந்தது அனுருத்த போரை முடிக்க காலக்கெடு விதித்தது போல இவனும் வேலை தேடிய பின் திருமணம் என காலக்கெடு விதித்து ஈற்றில சந்திரிகாவினர் தீர்வுபொதி போல அவளுடனான வாழவும் பலத்த ஏமாற்றமாய GLITILLU).
"இவனுக்கெல்லாம் என புளளய குடுக்க மாட்டான தத்துவம் பேசி வெட்டியாக எழுதிக் கிட்டிருக்கிற இவனுக்கு குடுக்கிறதும், ஆத்துல தள்ளுறதும் ஒணடுதான' சந்தியில நிணறு salafia தந்தை 2(0) தேர்ந்த அரசியல்வாதிபோல கத்தியபோது இவனுக்கான குரிய ஒளி முற்றாக இருணர்டு போனது.
பனி பெய்த ஒரு முன்னிரவில் வஸந்தத்தின் முதற் செய்தியாக அவள திருமணச் செய்தி நெஞசில தீ மூட்டியது. இவன கடைசியாக எழுதியனுப்பிய கவிதை, உட்பட கடிதங்கள் புகைப்படங்கள பரிசுப் பொருட்கள எல்லாவற்றையும் தன தந்தையின் உறுமல தாழ முடியாமல் அனுப்பி வைப்பதாக குறிப்பெழுதி திருப்பியிருந்தாள் சரி பார்த்து ஏற்பதற்கு நினைவுச் சினினங்கள் மளிகைக் கடைச்சரக்கா என்ன? அந்த அல்பத்தில் எல்லாமே உயிர் துடிப்புடன் சிரிப்பதுபோல் அவவளவு பூரிப்பாய் இருந்தது. திருமண வீட்டின் நறுமணம் நாசியை நிறைத்தது. பிரிக்காத பந்தலின் கீழ் சில கதிரைகள் ஒழுங்கின்றிக் கிடந்தன. சிறுவர்கள அவற்றின் இருக்கைகளில் பாய்வதும் அமர்வதுமாய குதுரகலமாய இருந்தனர். புத்தாடை சரசரக்க அங்குமிங்கும் நோக்கின்றி திரிந்த இளங்குமரிகள்
 

ஒஇதர் செப் O2 செப்
15 - 1999
இவனை நிமிர்ந்து பார்த்து தமக்குள ஏதோ குசுகுசுத்து சிரித்துக் கொணர்டு சென்றது வேறு லஜ்ஜையாக இருந்தது.
"நீ அவளை சந்திக்க விரும்புகிறாயா அவளும் நீ வந்தா விட்டுப்பக்கம் கூட்டி வரச்சொன்னாள் சாப்பிடுகையில் நணபன் கேட்ட கேள்வி இவன் தொண டைக்குள குறுக்காக இறங்கியது மடமடவென்று தணணிரை குடித்துவிட்டு அவசியமில்லை. நேரம் கிடைத்தால் பிறகு யோசிப்பம் என்றான அசிரத்தையாக ஓர் அரசியல் வாதி போல தானும் பேசக் கற்றுக கொணர்டதை நினைக் கையில அருவருப்பாய இருந்தது. சமயோசிதமாக பேசவதென்பது ஒரு கலை, இது எல்லோருக்கும் லாவகமாய வசியப்படுவதில்லை. தென னாபிரிக்காவில் ஒரு முகமும், இந்தியாவில் ஒரு முகமுமாய் தேஸத்தின் இளவரசி பேசியபோது அந்த இரட்டை முகத்தின் மேற் தோலை உரிக்க வேணடுமென ஆக்ரோஷமாய எழுதியவனர் தனி நணபனுக்கு முனர் முகமூடி அணிந்து உட்கார்ந்திருப்பது அவமானமாய் இருந்தது. இவனின் அசிரத்தையான பதில் நணர்பனுக்கு திருப்தி தரவில்லை என்பதை அவன் இவனைப் பார்த்த பார்வையில் உறைத்தது.
அவளைப் பார்க்க வேணடுமென்ற உந்துதல் உள்ளுர பேயாட்டமாடியது. சந்திக்கும் போது எதிர்கொள்ளும் கேள்விகளையும் அதற்குரிய பதிலையும் சாவகாசமாக உட்கார்ந்து ஒத்திகைப் பார்த்தான நணர்பனும் கூட வரவா எனக் கேட்டதற்கு வேணடாம் நீ புதுமாப்பிள்ளை விசிட்டர்ஸ் வருவாங்கள விட்டிலேயே இரு' என்று தடுத்துவிட்டு அவள் வீடு இருக்கும் திக்கில் நடக்கத் தொடங்கினான்.
அவளைப் போலவே விடு பளிச்சென்றிருந்தது. எங்கு எந்தச் செடியை வைத்தால எடுப்பாக இருக்கும் என்று இங்கு வந்த பின் தான் கணடு கொனடான அங்குள்ள பெரும்பாலான வீடுகளைப் போலவே இவள வீட்டு கூரைக்கும் தகரம் பொருத்தியிருந்தார்கள் சுற்றிவர வேப்ப மரங்களும் புளியமரமும் நிழல் சொறிந்தன. காற்று ஒரே சீராக விசிக்கொணடிருந்தது. இந்த நிழலில் ஒரு சாக்குக் கட்டிலை விரித்து துங்கினால் உணடாகும் சுகத்தை மானசீகமாக அனுபவித்தான் இரு மரத்தினி மருங்கிலும் தொடுக்கப்பட்ட கயிற்றுச்சாடியில் சில ஆடைகள உலர்ந்தன. அவளுக்கு மிகவும் பிடித்தமான மல்லிகைப்பூவும் நட்ஷத்திரங்களும் பொறித்த ஒரு சோளி இவன் வரவை கணிடுவிட்ட ஆனந்தத்தில் கையசைப் பதுபோல காற்றிலாடி குதுரகவித்தது, அவன் கழுத்து வியர்வை சம்பந்தமில்லாமல் நாசியை நிறைத்தது.
மிகுந்த பெருமூச்சுடன் கதவைத் தட்டினான் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. குறுகுறுவென்று முற்றத்தில கோழிகளி வந்து Glour seat, Lao Line) Land florid L. Gld Gopal கரைந்தது அடுப்படியில் ஏதோ வேலையாக இருப்பாளி மீணடும் ஒரு பலமான தட்டு உள்ளே நடந்து வரும் ஓசைத் தொடர்ந்து படிரென்று தாழிப்பாளி விலகியது இருவரினி முகத்திலும் அதிர்ச்சி மின்னல வெட்டி மறைந்தது.
பரஸ்பரம் குசலம் விசாரித்துக் கொணர்டார்கள் பழைய நணபர்கள் தோழிகள் பற்றி நிறையப் பேசினார்கள் அவளுடனான இவனின் நட்பை யும் அதில் ரசிக்கத்தக்க சில நிகழ்வுகளையும் அவனி தோணி டியெடுத்து பேசியபோதெல்லாம் தானி இதில சம்பந்தப்படவே இல்லையெனர்ப துபோல பேச்சினி திசையை வெகு இயல்பாக திசை திரும்பியதைக் கூட இவன கவனிக்கவே செய்தானி
உள்ளே படுத்திருந்த குழந்தை வீறிட்டுக் கத்தியது. ஒரு பதற்றம் அவளைப் பற்றிக் கொணடது. உறக்கம் கலைந்த எரிச்சலுடன் குழந்தை அவள தோளில் முகத்தை உரசி கணிகளை சிலுப்பிக் கொணர்டு இவனைப் பார்த்து மிரணர்டது. இனி மேலும் தாமதிப்பது அழகல்ல என்ற நினைப்பே அவனில் இருளாய் கவிழ்ந்தது. விடை பெற்று திரும்பியவனர் ஏதோ நினைவு தவறியவனாய் குழந்தையின் பெயரைச் சொலலலியே என்றான "சுலபா' என்றாள முகத்தில் எந்தச் சலனமுமினறி இவனுக்கு சர்வாங்கமும் ஆடிப்போயிற்று மனசின் ஆழத்தை தீக்குச்சியால் சுட்டதுபோல் துடித்துப் போனான் சுல்பி என்ற இவன் பெயரை மறக்கமுடியாமல் தனி குழந்தைக்கு குட்டியுள்ளதை நினைக்கையில் விழிகள் நிறைந்தன.
அவள விழிகளிலும் அந்த ஈரம் எட்டிப் பார்த்தது 'அடுத்த முறை இங்கு வந்தால் அவசியம் வீட்டுக்கு வந்து போங்க தனிய இல்ல ஒரு துணையுடனர்' எனற வளிண குரல் அடைத்திருந்தது.
நூற்றுக்கணக்கான வெண புறாக்கள் ஏக காலத்தில் மனசில சிறகடித்துப் பறந்தன. இன்னும் "நான் நேசிக்கப்படுகின்றேன்" என்ற கர்வத்தில் அவன் நெஞ்சு பூரித்தான். உலகத்தில் தன்னைவிட அதிர்ஷடசாலி இல்லையென்ற தலைக்கணத்தில் காற்றில் மிதந்தபடி மறுபடியும் திருமண விட்டுக்கே திரும்பிச் சென்றான்.
எனது மரணம் சிலவேளைகளில்
வாக்களித்தபடி ജൂൺ நிறையவே இருந்தன
வந்திறங்கிய நாய்களைப்பு அக்கடற்கரை cont குளியலறையில் நனைந்ததில் நான் மீண்டும் உயிர்த்தேன். துரத்தே அழகாக வானத்தைக் கவ்வியிருந்தது அக்கடல் அலைகள் தமக்குள் என்னை விடுத்து GeogiöAlléoßsäuft பின்னிப்பின்னிப்பார்க்கின்றன. நுரை மணிகள் கோர்த்து இழைக்கப்பட்ட அக்கடற்கரைக் Kab Jones)
குழந்தைண்டுகள்
feio'r enghydfod Gorffennod எறிந்து எறிந்து விளையான
தனித்திருந்த அம்மக்களையில் திடுமெனமுளைத்துக்கிலிர்த்த அணில்பிள்ளையும் GEGEBIET SPB GALIJANIC GO வந்திருந்தது. அதனையும் எழுதினேன்.
பஞ்சோலை ബീൺ கர உல்லாக்கன்னியர்களின் கொங்கைகள் அழகாய்விழ்ந்து
நீச்சல் தடாகத்தில் நான் எடுத்துவைத்தவற்றும்
TUJUANGDUT DICUCCA, GANGGON GOT
O). an
இறுதியில் EL PUE புழுதிச்சுவாலைத்தெரு ஒவ்வொரு இராணுவக் காப்பரண்களிலும் ണ്ണ ഉല്ക്ക് இறங்கி ஏறிவந்ததில் எங்கு விழுந்து காணாமல் போயின் இவைகள் പ്പെട് კუეტე ექექსტს სტრუქტი, சிறைவைக்கப்பட்டுள்ளன
ക്ക്
ംcoa commes வண்புறாக்குஞ்சு
| ფაქტეტექცევა კორეელეევს -
AGOTTü06öGURGUT (Bengüb.
ഫ്രെഗേഴ്സ്, კუს, ჩქმაურევეყffერ აუგუფეტევტ அதன் தினக்குரலில் Geogodb o óleo con esconomi ൺഗ്ര'ങ്ങീ јој бољи то за сила отка тај
நான் செத்துக்கிடந்தேன் எனது வாசலிலேயே
ബ1ണ

Page 16
  

Page 17
கருத்தில் கொணர்டு தமிழ்மொழியின் கடந்தகால மற்றும் சமகாலப் புழக்கம் அல்லது பயன்பாடு இவை காரணமாக மொழி வடிவமைக்கப்பட்டிருக்கின்ற முறைமை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான ஆய்வுகள அவசியமாகின்றன.
ஏனெனில் மொழி உலக நோக்கை வடிவமைக்கின்றது. எனவே மாற்றம் பற்றிச் சிந்திக்கின்றபொழுது அது பயில முறையிலுள்ள அல்லது புழக்கத்திலுள்ள மொழிவழக்கை மொழி யமைப்பை மாற்றுவதுடன் தொடர்புபடுகிறது. இது சமகாலத்தில சமூக நோக்கில மாற்றங்களை ஏற்படுத்திக் கொணடிருக்கின்ற பெணணிலைவாதம் தலித்தியம், பல்லினப் பணிபாடு மனித உரிமைகள் சுற்றுச்சூழல போனற எணணக்கருக்களுடனும் பினர்காலனித்துவம் பின்நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளுடனும் புதிய தொழிலநுட்பச் சாதனங்களின் தனிமையுடனும் தொடர்புடையதாக இருக்கின்றது.
// தமிழ் இணையத்தினர் அரசியல்
பூகோள ரீதியாகத் தமிழரிடையே இணைவை ஏற்படுத்திக் கொணடி ருக்கின்ற தமிழ் இணையம் இருவழித் தொடர்புடையதாக இருக்கின்றது. இந்த இருவழித் தொடர்புகொள்ளும் தன்மை சமூகத்தின் அதிகாரத்துவ மையத்தைத் தகர்த்துவிடுவதிலும் அதன் மூலமாக ஜனநாயகத் தனிமை வாய்ந்த சமூக ஊடாட்டத்தை உறுதிசெய்வதிலும் பங்கெடுக்கக் கூடியதாக இருக்கிறது. சமூகத்தினர் அபிவிருத்தியில் இந்த
ஜனநாயகத் தனிமையினர் அவசியம்
அமர்த்யா சென் போன்ற பொருளிய லாளர்களாலும் வற்புறுத்தப்படுகின்றது. எனவே தமிழ் இணையம் தமிழர் சமூகத்தில் நிகழ்ந்து வருகின்ற புதிய சமூக மாற்றங்களின் வாசலாகவும் மாறி வருகின்றது.
எனினும் சமகாலத் தமிழ்ச் சமூக மானது அதிகாரம் அல்லது ஆதிக்க நிலைமைகள சார்ந்து சமனற்ற முறையில கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ் இணையத்தின் செயற்பாட்டாக்கம் அல்லது பரவுகை சமனற்ற தன்மையை வெளிக்காட்டும் ஏனெனில தமிழி அல்லது தமிழிச் சமூகம்' எனபது பிரச்சினைகளற்ற அலலது பிரிவினைகளற்ற முழுமையல்ல. எனவே இந்தப் பிரச்சினைகளை எவவாறு எதிர்கொள்ளப் போகினி
றோம் என்பது இங்கு உரத்த
சிந்தனைக்குரியதாகும்
அதாவது தமிழ் இணையம்
என்பது தமிழிச் சமூகத்திற்கு
வெளியான அதிகாரத்துவ அல்லது ஆதிக்க நிலைமைகளை எதிர்கொள்வதாக மட்டுமல்ல தமிழ்ச் சமூகத்துள் நிலவுகின்ற அதிகாரத்துவ அல்லது ஆதிக்க நிலைமைகளை எதிர்கொள்வதாகவும் இருப்பது அடிப்படைத் தேவையாகும் அந்த வகையிலேயே மேற்படித் தொழில்நுட்ப வளர்ச்சி முன்னெடுக்கப்பட வேணடும் இது தொழில்நுட்ப வளமும் தொழில்நுட்ப அறிவும் பரவலாக்கப்படுவதுடனேயே சாத்தியமாகும் இத்தகைய வளர்ச்சிப் போக்கே தமிழ் இணையம் முழுத தமிழ்ச் சமூகத்திற்குமுரியதாக ஆக்கபூர்வமான முறையில் தமிழ்த் தகவல் யுகமாக பரிணமித்தலைச் சாத்தியமாக்கும்.
08. தமிழ்மொழியும் அரசியலும்
ஒரு மொழியினர் 6), UGUID). அம்மொழியைப் பேசும் மக்களுடைய வரலாற்றுடன் மிக நெருக்கமாகப் பிணைந்திருக்கின்றது. தமிழர்களுடைய வரலாற்றில நிகழ்ந்த சமூக அரசியல் நிகழ்வுகள் அவர்கள் பேசும் மொழி யிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழர்களது தேசிய அடையாளம் தமிழிப் பணிபாட்டை அடித்தளமாகக் கொணடது. இந்த தமிழிப் பணிபாடு தமிழ் மொழியால தீர்மானிக்கப்படுகினறது. அரசியல விடுதலைக்கான வரலாற்று இயக்கத் தில் தேசிய அடையாளமும், மொழியும் இணைந்தே காணப்படுகின்றன.
காலனித்துவப்படுத்துவதில் குறிப்பாக நவகாலனித்துவப்படுத்துவதில் மொழியும் இலக்கியமும் சக்திமிக்க முறைமைகளாகத் திகழ்கின்றன. நேரடி ஆதிக்கத்தின் மூலம் காலனியப் படுத்தப்பட்டவர்களினர் மனங்களை
தொடர்ந்தும் ஆதிக்கத்துளி வைத்திருப்
N
பதற்கான ஊடகங்களாக மொழியும்
இலக்கியமும் விளங்குகின்றன.
"ஒரு சமூகத்தில் மொழியின் பங்கு மந்தத் தனிமை வாயந்ததல்ல, வெறுமனே தொடர்பாடலுக்கான சாதனமாகச் சேவகம் செயவதோ நடைமுறையிலுள்ள சமூகத்தை அல்லது பணிபாட்டை பிரதிபலிப்பதோ மட்டுமல்ல தமிழ்மொழி உரிமைக்கான போராட்டம் என்பது தமிழ் அரசியல் போராட்டத்துடன் உட்பொதிந்த பகுதியாகவே பார்க்கப்படவேணடும்" "உத்தியோகபூர்வ மொழிகள் யதார்த்த நிலை" என்ற ஆங்கிலக் கட்டுரையில் உத்தியோகபூர்வ மொழிகள் குழுவின் தலைவராக இருந்த சாஸ் அபயசேகரா அவர்கள் மேற்கண்டவாறு é55'04'apprit (Sunday'Observer 1 Sep,96)
மேற்படி கட்டுரையில் மதிப்புமிக்க
அறிஞரான Burke Too Louid மேற்கோள காட்டுகின்றார் அந்த மேற்கோள 'சமூகத்தில் மிகவும்
வலுவான சக்தியாக விளங்குகின்ற
மொழி மற்றவர்களைக் கட்டுப்படுத்து
வதற்காகவோ அல்லது கட்டுப்படுத்தப் படுவதிலிருந்து தற்காத்துக் கொள்வ தற்காகவோ தனிநபர்களால அலலது குழுக்களால் பயன்படுத்தப்படுகின்றது" எனர்கிறது தகவல யுகத்தில தமிழின் நிலையும் கட்டுப்படுத்தப் படுவதிலி ருந்து தற்காத்துக் கொள்வதற்கான முயற்சியாகவே இருக்கின்றது. 09 தமிழ்மொழியும் மனப்போக்கும் மாற்றமும்
III II
N
N
R
நினைப்பும் மனப்போக்கும் எவவாறு காணப்படுகின்றது என்பதை விளங்கிக்கொள்ள பல கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழுவினர் பிரதித தவிசாளர் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய பணடிதர் புலவர் வித்துவான்கள் மாநாட்டில் இரணடாம் நாள் நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொணர்டு ஆற்றிய உரை உதவும்
தமிழிப் பிள்ளைகளுக்கு பாட சாலைகளில் ஆங்கில மொழியை இலகுவாகப் Luigi asid பேசுவதற்குப் படிப்பிக் - கின்றனர். ஆனால் தாய மொழியாகிய தமிழ் மொழியில் இந்த ஆர்வம் காட்டபபடுவதிலலை. பெற்றோர்கள் தம் பிளிளைகளைத் தாய்மொழியில் ஆர்வங் Gas, Tari GITA GRAFULJILJ (36), JaORoff - டும் தமிழ்ப் பிள்ளைகள் தமது வாழ்க்கையில் தமிழ் இலக கலி யங் களை ப பொக கரி ஷங் களாக க கொள்ளக் கூடிய நிலை
வேணடும்." என்று உரையாற்றியிருப்பதை அவதானிக்க முடியும் (01/மார்ச்99 தினகரன்" )
இங்கு தாய்மொழியான தமிழ்மொழி மீதான ஆர்வமின்மையும் ஆங்கிலமொழி மீதான ஈடுபாடும் சுட்டிக்காட்டப்படுகிறது. தமிழ்மொழி மீது பிள்ளைகளை ஆர்வங்கொள்ளச் செய்யும் பொறுப்பு பெற்றோர்கள் மீது சுமத்தப்படுகிறது. ஆனால் அறிஞர்கள் கல்வியாளர்களது பங்கு என்ன என்பது பற்றி அச்செயதிக் குறிப்பிலிருந்து அறிய முடியவில்லை.
மேலும் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களும் தமிழ்மொழியை பொக்கி6ւգ ID T& நோக்கியிருப்பதையே அச்செயதியில் இருந்து அறிய முடிகிறது. இத்தகைய பொக்கிஷமாகப் பேணும் மனப்பானமை தமிழை நூதனசாலைக்குரிய ஒரு விடயமாகக் கொள்ளக்கூடிய நிலைமைக்கே
இட்டுச்செல்லும் இவற்றுக்கு மாறாக
மொழியை பயனர் அணுக வேணடும். பாட்டுக்குரிய வகை சீர்திருத்துவது அல ப்பது பற்றியே சிந்தி ஆங்கில மொ என்ற நுாலின " எதிர்காலத்திலும் அத்தியாயத்தில் .ெ பிறாஜி கசுறுவின கூற்று மேற்கோள் க 650 க்கும் மேற்பட மொழிகள் தோல்விய ஆங்கிலம் வெற்றி ெ பொருளாதார பலத்து இயற்கையான மொ யடைந்த இடத்தில் பெற்றது. இந்த முக் இருக்கின்ற ஒரு கா மொழி கொணடிருக மாகும் புதிய அ பெற்றுக் கொள்கினர் கொள்கின்ற சக்தி வகையில் காலனியத் தகவமைத்துக் கொ வகைப்பாடுடையதாக இவை எல்லாவற்றுக்கு மொழிகள் பணிப குழலிலும் இலக்கிய
●WWöLs ■ வெளிப்படுத்தக் கூடிய சாதனமாக உள்ளது" எனவே தமிழ் இன்றைய நிலையை மாயிருக்கின்ற கூறுகள் காணபதும் வலுவா மொழியாக தமிழ் தேவையான விடய யாளம் காணபதும் LAML Lit gå Gl.a. I Af வளர்ச்சி பற்றி அவற்றைப் பயன்பா வரும் முயற்சிகளை முக்கியமானதாக இச்செயற்பாடு தமி பனபாட்டால் தீர்மா மனப்போக்குடன சம் எனவே புதிய சாதனத்தின் வருகை ருக்கினர்ற மாற்றங்கை வதற்குரிய வகையில் பற்றிய விவாதங்களு இருக்கின்றன.
10 தமிழ் இை சர்வதேச அர
சர்வதேச ஜன. நிபந்தனைகளில் ஒனர் தன்மையாகும் ஆனா கவனத்தில் எடுத்து டுவதில்லை." நாடுக [5 ITULU 45, 1560-GP 600/0600UL தம்மை அர்ப்பணித் ஸ்தாபனங்கள் சர்வே
திற்கான குறித்து அக்கறை இருக்கின்றன." "அபி
@g@@
மனித உரிமைகள் சமத்துவம் போன்று தனிமையும் ஒரு பே இருக்கும்" என்று 'ச Leo Guan" sai மைந்த சிறிய கட்டுை ஐநா செயலாளர் ந Grand LG Tron பிடுகின்றார் ( தினக்கு
எனவே தமிழில அல்லது தமிழ்த் தகவ "ஆங்கிலமில்லையே 1676j606)" GT6ofp LDITap. கிக் கொணடிருக்கும் துவத்தின் நுகத்தடியில் சமூகத்தை விடுவிப்ப லாமல் ஆங்கில மொழி
 
 

ஒர2தர் செப். O2 செப் 15 - 1999
ாட்டு நோக்கில கத்திற்கு மாற்றாக இயங்கும் அவர்களது "புதிய உலக ஒழுங்கு" சமகாலப் பயனர் பன்மொழித்தன்மையை முன்னிறுத்தும் தொடர்பான எழுத்துக்களும் குறிப்பில் மொழியைச் சர்வதேச ஜனநாயகப் போராட்டத்தின் பிடப்படவேணர்டியவை.
* 劈W呼 g * மாற்றியமை கூறாகவும் ஆகியிருக்கின்றது. மேலும் இணையத் தமிழ் 99 க்க வேணடும் 11 தமிழர் சமூகமும் புரட்சியும் சென்னை மாநாடு பற்றி தமிழ் ரியின் வரலாறு பத்திரிகைகளான 'வீரகேசரி, தினக்குரல் நிகழ்காலத்திலும் தமிழரது fСР“ . Կew սու0 தினகரன் அக்கறை கொணர்டு ஆங்கிலம்" எனற வரலாற்றில் மேற்கில பெருமாறு செய்திகளையும் கட்டுரைகளையும் ாழியியலாளரான றங்களை ஏற்படுத்திய கைத் தொழிற் குறிப்புகளையும் நேர்காணலையும்
சி மற்றும் அறிவொளி இயக்கம்
ழ காணப்படும் ' ' " வெளியிட்டிருந்தன. இவற்றை ட்டப்பட்டுள்ளது. ஆகியவற்றின் விளைவுகள் காலனித்ட செயற்கையான அசி ஆட்சி காரணமாக உள்ளே டைந்த இடத்தில், கொணர்டுவரப்பட்டன. அவை எமது பற்றது, அரசியல் சமூகத்துக்குரிய GIJ GOOSELL Ĵĵaj டன் இருந்த பல சமூகத்தவர்களின் தெரிவுகளுக்ழிகள் தோலவி- குளளாகவில்லை. காலனித்துவ ஆங்கிலம் வெற்றி ஆட்சியாளர்களால அவை எமது கியத்துவத்திற்கு சமூகத்தின் மீது திணிக்கப்பட்டன எமது ரணம் ஆங்கில- இயல்பான வரலாற்று வளர்ச்சிப் கின்ற குணாம்ச போக்கு மிகப்பெருமளவில் குழப்பத்
, திற்கு உள்ளாக்கப்பட்டது. D உட்செரித்துக் நேரடிக் காலனியாதிக்கம் நீங்கி
மொழி எனற னாலும் பொருளாதார ரீதியாகத் தகர்வுக்கு ஏற்ப தங்கவைத்திருப்பதன மூலம் கால- TAMA NAWAN
எளும் தன்மை
வளரும் தன்மை மி மேலாக வேறு டுகள நிலவும் மற்றும் வேறு க்கத்திறனர்களை நெகிழ்ச்சியான
மொழியினுடைய க்குக் காரணDGTT BIGOL LI JITGIITL 60T LULU 6707 LJITL (3) விளங்குவதற்குத்
560) at -96.2L அவற்றை அடிப்டு தமிழ்மொழி
ஆராய வதும் டிற்கு கொணர்டு முன்னெடுப்பதும்
இருக்கின்றது ழா சமூகத்தினர் னிக்கப்படுகின்ற பந்தப்படுகிறது. தொழில்நுட்பச் பால ஏற்பட்டி ள எதிர்கொள் தமிழர் பணிபாடு Lid Jeudi LDra)
ணயமும் சியலும்
நாயகத்திற்கான று பனிமொழித் இந்தக் கருத்து
கொள்ளப்ப எளிடையே ஜன
வளர்ப்பதற்கு எள சர்வதேச நச ஜனநாயகத்
உருவாக்குவது காணபிக்காது பிருத்தி குழல்
இனங்களினர் பனிமொழித் | T | L LDT a G6) வதேச மொழி
தலைப்பிலபில் முன்னாள் ատտո 601 Կ - - காலி குறிப் "Gv) 19/4/99) ja GJGJ LIL d) யுகம் என்பது எதிர்காலயை உருவாக்நவகாலனிதஇருந்து தமிழர் ாக மட்டுமல்பின் மேலாதிக்
னித்துவம் புதுப் பரிமாணம் பெற்றுக் கொணர்டு நவகாலனித்துவமாயிற்று காலனித்துவவாதிகளால கட்டமைக்கப்பட்ட பொருளாதார முறைமையும், கலவி முறைமையும் இதனைச் சாத்தியமாக்கிற்று நிகழ்ந்து கொணிடிருக்கிற தகவல் புரட்சி தொடர்புசாதனங்களின் வழியாக நிகழ்ச்சிகளாக செய்திகளாக திரைப்படங்களாக இன்னும் பலவாறாக எம்மால் உணரப்பட முடியாத வகையில் நவக்ாலனித்துவத் தொழிற்பாட்டை மிக வலுவாக நிகழ்த்திக் கொணர்டிருக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில தகவல் புரட்சியை எங்களுக்குரிய வகையில் மாற்றியமைத்துப் பயனபடுத்த முனையும் சமூகமாக தமிழர் சமூகம் மாறியிருக்கிறது. அதாவது காலனித்துவ ஆட்சி காரணமாக மிகப்பெருமளவிற்கு நுகர்வுச் சமூகமாகவே தமிழர் சமூகம் மாற்றி அமைக்கப் பட்டிருக்கின்றது. தகவல யுகத்தில 55 GAJA LI TIL FILM GO LITRE IT Gf. I, GITT மாறிக்கொணடிருபபதன காரணமாக படைப்பாற்றல் மிக்க சமூகமாக மீளவும் தனினை ஒழுங்கமைக்கத் தொடங்கியிருக்கிறது. காலனித்துவத்தாலும் அதனைத் தொடர்ந்த நவகாலனித்துவத்தாலும் தீர்மானிக்கப்பட்டுக் கொணடிருக்கிற சமூகத்தில தமிழ் இணையம் என்ற வளர்ச்சிப் போக்கு புரட்சிகரத் தனமை வாயந்ததாக மாறியிருக்கின்றது. தகவலி யுகத்தில் தமிழும் ஆங்கிலமும் போல கணனித்
தமிழ் ஆகியிருக்கிறது. அதாவது நவகாலனித்துவத்தினர் கருவியே நவகாலனித்துவத்திற்கு எதிராக மாற்றப்பட்டுக் கொணடிருக்கிறது.
காலனித்துவத்தால் உருவாக்கப்பட்டு நவ காலனித து வததால வளாத தெடுக கப பட டுக கொணடிருக்கிற தாழ்வுமனப்பான்மையைத் தகர்த்து விடுவதில் இவ வளர்ச்சி முக்கிய பங்காற்றிக் கொணர் டிருக்கிறது. இச்செயன்முறை தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருக்கும் வாய்க்கக் கூடியதாகி ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட்டு வித்தியாசங்களுடன் எல்லாவற் - றையும் சமமானவையாகக் கொள்ளும் பொழுதே தமிழர் சமூகத்தில தகவல் புரட்சி முழு அர்த்தங்கொணடதாக இருக்கும்.
12 அறிவினர் சமூகமயமாக்கம்
நவீன வளர்ச்சிப் போக்குகள் தமிழில் நிகழ்ந்துகொணடிருப்பது உணரப்படாமல் இருப்பதும் பாதகமானது. எனவே நவீன வளர்ச்சிப் போக்குகள் தமிழ்ச் சமூகத்தில் நிகழ்த்தப்பட்டுக் கொணடிருக்கிறது என்ற பிரக்ஞை Lota, Gr மயப்படுத் தப்படவேணடும் இந்த வகையில் 90 களின் ஆரம்பத்திலிருந்தே தகவல் யுகம் பற்றியும் தகவல யுகமும் தமிழர் சமூகமும் என்பது பற்றியும் சிந்தித்தும், எழுதியும் வருகின்ற முதிருநாவுக்
Tarafa LIE) selflւ/ւ முக்கிய கவனிப்புக்குரியதாகும். இது தவிர இளங்கதிரில் வெளிவந்த தகவல்
தொழில் நுட்பம், தமிழர் சமூகத்தில் தகவல் தொழில்நுட்பம் பற்றிய கட்டுரைகள் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியவை அசி உதயகுமார்
வெளிப்படுத்துவதில் பேராசிரியர் சோ சந்திரசேகரன முக்கிய பங்குவகித்திருந்தார் ஆங்கிலப் பத்திரிகைகளான Sunday Times, The Island gabapapGuard, D.B.S. ஜெயராஜ ஆகியோர் காத்திரமான கட்டுரைகளை எழுதியிருந்தனர். இவை குறிப்பிடப்படவேணர்டிய விடயங்கள் ஆனால் பேராசிரியர் சோ சந்திரசேகரனின் கட்டுரைக்கு வீரகேசரிப் பத்திரிகை வெளர்ளைக் காரச் சிறுமியொருத்தி கணனியை இயக்கும் புகைப்படத்தை பிரசுரித்திருந்தது. இது நாங்கள் எந்தளவிற்கு ஆழமாகக் காலனித்துவப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை எங்களுக்குப் புலப்படுத்துகின்றது. கட்டுரைக்குப் பொருத்தமாக தமிழ ரொருவர் கணனியை இயக்கும் புகைப்படத்தை தெரிவது பற்றிய பிரக்ஞையைக் கொணடிருக்கவில்லை
என்பதனையே அது Glangf) || || -
படுத்துகிறது.
எம்முள புதைக்கப்பட்டும் புதைக்
கப்பட்டுக் கொணடும் இருக்கின்ற
காலனித்துவ நவகாலனித்துவ என ணங்களை சிந்தனைகளை கோட்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் சமூகமாகவும் தமிழர் சமூகம் மாற்றப்பட வேணடும் தொழில்நுட்ப ரீதியாக எய்தப்பட்டுக்கொணர்டிருக்கிற வளர்ச்சி காலனித்துவத்தாலும் நவகாலனித்துவத்தாலும் கட்டி வளர்க்கப்பட்டிருக்கின்ற தாழ்வுச் சிக்கல்களில் இருந்து விடுபட்டு எழுந்து மேற்கூறிய கோட்பாட்டு ரீதியான எதிர்கொள்ளலுக்கான மனவெழுச்சியைத் தரும் ஆதாரமாக இருக்கக் கூடியது. மறுதலையாக காலனித்துவச் சிந்தனைப் போக்கிலிருந்து விடுவித்துக் கொள்ளாத சமூகத்தில் எந்தவொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் முழுமையான
LIL 60607 அளிக்கக் Ꭿ61 lil ᏓᏓᎫ5ITᎯ விருத்தியடையாது.
(LA 94.2/
எனவே தமிழில் நிகழ்ந்து
கொணடிருக்கிற தகவல் தொழில்நுட்பப் புரட்சி பற்றிய விளக்கங்கள் விவாதங்கள் விஞ்ஞான ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் பரவலாகவும் ஆழமாகவும் முன்னெடுக்கப்பட வேணடும் இதன் மூலம் பலரது கவனத்தை இத்திசையில் திருப்புவது சாத்தியமாகும்.
பலரது உழைப்பை இத்திசையில் திருப்புவதன் மூலம் இதன் வளர்ச்சி வேகத்தை அதிகரிக்கச் செய்ய முடியும் வேகமாக மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்ற தகவல் யுகத்தில் அதற்கேற்ப தமிழர் சமூகத்தினது முன்னெடுப்புகள் அமையாதுவிடினர் இனி வரும் நூற்றாண்டிலும் தமிழர் சமூகத்தினது இருப்பு தொடர்ந்தும் பிறரால் தீர்மானிக்கப்படுவதாகவே இருக்கும் எனவே விரைந்து விழிப் புணர்வுடன் செயற்படுவது இன்றைய காலத்தேவையாகி இருக்கிறது. இதனை நாடிப்பிடித்தறியும் களமாக எதிர்வரும்
լDր // g மாதத்தில் கொழும்பில் நடைபெறவுள்ள "தமிழ் இணையம் 2000 இருக்கும்.
தமிழ்த் தகவல் யுகம் பற்றி அதிக அக்கறை கொள்ளப்படுகிறது. ஏனெனில், இது ஒரு துறையை மட்டுமல்ல முழு வாழ்க்கை முறையையே மாற்றிய மைக்கக் கூடியதாக இருக்கிறது.

Page 18
18 C)eFL ́I O2. QeFL 15 =
1999
80 - 90களில் ஒரே ஒரு நாடகம் (தழுவலகளை ஒதுக்கி) ராமானுஜர் எழுதியுள்ளார். இது தேசிய நாடகப்பள்ளி ஏற்பாடு செய்து நடத்திய நாடகப் பட்டறையில் பட்டறைத் தயாரிப்பாக மேடையேறியது கடந்த வருடம் சென்னையில் பட்டறையினர் இயக்குனர் டிவிலி தேசிய நாடகப்பள்ளியினர் பேராசிரியர் கே எள ராஜேந்திரன் மேடையேற்ற சாத்தியம் இல்லாத போதே நாடகம் எழுதிய தற்கும் சம பிரதாய வடிவில் நவின நாடக மோளப்தரில் |քար/ * Tց எழுதியதற்கும் இந்திரா பார்த்தசாரதி பாராட்டுக்குரியவர் சுஜாதா இப்போது நாடகங்கள் எழுதுவதில்லை என்பதை நினைவு கொள்ள வேணடும்
ராமானுஜர் நவீன நாடகக் கட்சிகள் ஏற்றுக் கொள்ளாத ஒன்று. ஏனெனில் இந்நாடகத்தில் ராமானுஜர் சாதாரண மனிதரைப் GLIJ CE), GLJ -
கிறா நடக்கிறார்.
மே தோன் றுகிறா தமிழ்
நாட்டு பிரான டு
நவீன DETTU "
செயலி முறைப்படி அவர்கள் ஒப்பு தலைப் GLI1) வேணடுமானால் ராமானுஜர் ஒரு நூலேணி வழியாக மேடையில் வந்து இறங்க வேண்டும் வந்து இறங்கி பதும் GODA, LANGU நீணட KUNSILL கொணர்டு சிலம் LL L. Li * வேணடும் பார்த்த சாரதியின் ராே
திரளினர் ராமா
னுஜம் இப்படி யெலலாம் ஏதும் Glu III u pola ama. இன்னொரு பிரச் հonոպա (),յից) La Poro(j): 11, 12 List DIO () Մոլոր այցի տրոյի காலத்தின் பின்ன
கருதி துக்களும் செயலி பாடுகளும் மிக
"" || UD TOT 1000 III i IIIIIIII இக கருத்துகளை அவர் வாய திற
து சொல்லிய மாதிரத்தில் சுற் ll OJA E GJELI உடனே ஒப்பு (lama () Pl பணிந்தது என்பது յուր հայտ " (լրպ - LLUIT, AMIGLILI —2 аш () «ат да, шо நிறைய எதிர்ப்பு இருநதிருககும அவிவெதிர்ப்புக்களைச் சந்தித்து தன் கருத்துக்களை நிறுவ அவர் நிறையப் போராட வேண்டியிருந்திருக்கும் எனவே ராமானுஜர் வாழ்க்கை பற்றிய நாடகத்தில் உணர்ச்சிகர கட்டங்களும் அறிவார்ந்த போராட்டங்களும் நிறைந்து நம்மை ஆட்டி அசரவைக்கும் நாடக குணங்கள ரிரம்பியிருக்கும் இருக்க வேண்டும் ஆனால் இப்படி எதும் இல்லை இந்திரா பார்த்த சாதியின ராமானுஜ நாடகத்தில் நாடகம் வெகு சொகுவாக நடை பயிர்கிறது அகன்ற சிமெண்ட ரோட்டி போக்குவரத்து நெருக்கடி ஏதும் இஸ்லாதவகையில் மெர்விட பென்ஸ் கார் போவது போல வெகு சொகுவான பிரயாணம் ராமானுஜரது இடையில் ஒரு பள்ளம் ஒரு மேடு ஒரு குலுங்கல ց ցյա காட்சிக்குக் காட்சி ராமானுஜர் தன் விருப்பத்தைச் சொல்ல வேண்டியது தான தாமதம் எல்லோரும் பரவசத் துடன் உடனே ஒப்புக் கொண்டு விடுகிறார்கள் தன் வருகைக்கு முனர் னாலேயே தனி துதுவரை (ஜஸ் வந்த ஸிங்) அனுப்பி எதிராளியோடு (எப்ட்ரோப் டால் போட்) பேசி சமரசம் கனட பிறகு தானி ராமானுஜர் தன யாததிரையை மேற்கொன டாரோ என்னமோ மேடையேற்றத்தின் போது
|90, ფიუჩე"
இடைப்பட்ட காட்சிகள எதனையும் எததனையையும் வெட்டிவிட்டாலும் ஏதும் யாருக்கும் வெட்டப்பட்டது தெரியாது இன்னொரு விஷயம் ராமானுஜர் இக்காலத்திற்கேற்ற சரியான ஒப்புதலான அரசியல் கோஷங்களை எல்லாம் எழுப்புகிறார். ராமானுஜர் தன் 11ம் நூற்றாணடு சீர்திருத்த தத்துவதரிசியாகவே இருந் திருக்கலாம் அப்படி இருந்து கொணர்டே மதவாதிகளின் (எல்லா மதவாதிகளுக்கும் தான) பழமைக்கு விரோதியாகக் காட்சியளித்திருப்பார் காலத்தை மீறி ஒருவர் வாழ்கின்றார் என்றால் அது இந்த அர்த்தத்தில் தான் அவி வக காலத்திய கோஷங்களை உச்சாடனம் செய்விப்பதால் அல்ல. 90களில் தனி நியாயத்தை ஸப்தாபிக்க தன உறவை நிலை நாட்ட அவர் அம்பேத்கர்வாதியாக வேணடிய அவசியமில்லை. அப்படிச் செய்தும் இந்திரா பார்த்தசாரதி யாரை மகிழ் விக்க
விரும்பினாரோ அவர்மகிழ்விப்பதில் வெற்றி பெறவில்லை.
அறுபதுகளின் களின் ஆர நகரத்துப் பெ நாடகம் அ மேடைச் சலன திருந்த நீணட
அவை சினெத தோற்றமும் எ
| 9OLDLIOLI GT
எவ வளவு ஆ அமைப்பும் ச6 தமிழ் நாடகக் 15 TL 5 LULL 60), முன்னதாகவே நாடகத்தை செ வேறான பாணி 'வெறியாட்டம யேற்றினார். மேடையேறிய சோதனைபூர்வ தயாரிப்பு எ கொன டாடின்ே Notarató. Final டேப்பில் பதிவு கப்பட வேண ருந்தேன் தெ
சாரதி நந்தனர் நாடகத்தில் பெற்ற சாதனையினர் சிகரத்திலிருந்து மிகப் பரிதாபகரமாக ராமானுஜ நாடகத்தில் விந்து விட்டதாக குற்றம் சாட்டப் பட்டா காரணம் நந்தன் திண்டப்படாத குலத்தைச் சேர்ந்த சுவி விவசாயி அவர் நாடகத்தின் ஹீரோ ஆகலாம் ஆனால் பிராமணரான ராமானுஜர் TGM GMT ABIEGO LI ITL fl-OIN IT OF GOTIA A Girl பேசினாலும் சந்தேகத்திற்கிடம் தரும் போலி மனிதராகத் தானி இருக்க முடியும் ஒரே ஒரு சமாதானம் இந்திரா பார்த்தசாரதி DIT IT IN LIITTI அங்கீகாரம் பெற்றுள்ளார் சுஜாதா போல திர்ைடத் தகாதவராகி
விடவில்லை. ஆனால் அவ்வளவோடு
திருப்தி அடைய வேண்டும நவின நாடக லேபிலுக்கு அவர் ஆசைப்பட கூடாது நவின நாடக ஆசிரியர் உலகில் அவருக்கு பிரஜா உரிமை கிடையாது
இங்கு நான் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த வேணடும் நாடக வடிவிலும் நடிப்பு பாணியிலும் மேடையேற்றத் தோரணைகளிலும் சோதனைகள் கூடாது என்பதல்ல புதிய முயற்சிகள் கூடாது என்பதல்ல, இவை பற்றி எனக்கு ஏதும் வெறுப்போ முன் தீர்மானங்களோ கிடையாது ந முத்துசாமியின் புதிய வடிவை சோதனைகளையும் வேறு யாருக்கும் முன்னர் வரவேற்றவன நான
இப்ராஹிம் அலகாஷியின் தயாரிப்பில்
விழாவில் DIT DIE GEGT om få af Su சுரேந்திர நாத் உருபாகம் நிறைந்த தயா கலைத்தரமான
a far ("an GM T, UT அசிங்கமும் ே துக்கள நிை இதற்கு மாறா உருபாகம் DIT TITULUI GROOT LIGON தியத்தினதும் முற்றிலும் ே செலவிய தரத் கவிதாருபமாக முற்றிலும் வே. ஒன்றைத் த வளத்திற்கு ச வைரத்தினர் இதற்கான எ արյու60ւպլի, எனினும் போலித்தனத் வெறுப்பையும் nomic Times, 29 செவவிய நா களைந்து எ 'nan final LS கோமாளித்த Gall Manaf GT60|| ஈடுபட்டது.
இக்கால
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டைசியிலோ எழுபதுபத்திலோ 'ட்ராய கள' என்ற கிரேக்க பாத்திரங்களின் அவர்கள் அணிந்றுப்பு மேலங்கிகளும் ன போது பெறும் லாம் பாலே நடன க்கு காட்சி தந்தன. னந்த பரவசம் தரும் னமும் அவை நவின ரர்கள் இந்த நவின தயார் செய்வதற்கு
இதே கிரேக்க ராமானுஜம் முற்றிலும் பில் வேறு பத்ததியில்
ΘT 607 (Ειραίοι து தான தமிழில் பத்ததிகள் கொணட ான வெற்றிகரமான நான் அதைக (என்னுடைய bial ExpreSS-2.987) sag க்கப்பட்டு பாதுகாக்மி என்றும் எழுதியிபிராந்திய நாடக
நாடக மேதை
நாடகம சி.எஸ் செல்லப்பாவின் "முறைப்பெண' தான் மேற்கொணட வேலையில் தன கைத்திறன் காட்டும் ஓர் எழுத்தாளனர் தானி கையாளும் மொழியின் மீது தன் சொற்களின் மீது தனி பூரண ஆதிக்கம் செலுத்தும் வல்லமை கொணர்ட எழுத்தாளனர். தன் சொற்களுக்கு எத்தகைய நாடகபூர்வமான வலுத்தரமுடியும் என்பதற்கு உதாரணம் செல்லப்பாவின் முறைப்பெண' டில்லியில் இருக்கும் நாடக தயாரிப்பாளர் கே பெண ணேஸ்வரனுக்கு இதை மேடையேற்றிப் பார்க்க வேணடும் என்று தோன்றவே அது மேடையேறியது. தமிழ் நாடக மேடைக்கு மாத்திரம் திறன் வாய்ந்த நடிகர்கள் இருந்திருந்தால் எத்தகைய சக்தி வாய்ந்த நாடகமாக அது ஆகியிருக்கக் கூடும் என்று நினைத்துப் பார்க்கும் வாய்ப்பை அந்த நாடகமும் மேடை யேற்றமும் தந்தது. ° ””° தமிழின் நவீன
க ளு க கு
- 山LL இரு
ஒன்று ஆறுமுகத்தினர்
ழ நாடகம் மற்றது தின கன்னட நாடகம் இரணடுமே பத்ததி
ப்புகள் 'உருபாங்கம்" படைப்பாக இருக்க வறும் பைத்தியக்கார
இருந்தது. அது ாலியானதும் பம்மாத்ந்ததுமாக இருந்தது. சுரேந்திர நாத்தினர் தற்கு முனர் காவாலம் க்கரதும் ரத்தனர் குமார் தயாரிப்புகளிலிருந்து |றுபட்டதாகவும் ஒரு la) (in classical terms) சோதனை முயற்சியும் பட்டதும் புதியதாகவும் ாரிக்கும் கற்பனை சியாகவும் செதுக்கிய ரகாசத்தைத் தந்தது. ாது மகிழ்ச்சியையும் அதே சமயம் 'ஊசிகள்" மிழ் தயாரிப்பினர் தக் கன ட என எழுதியிருந்தேன் (Eco21992) "உருபாங்கம் தன் 15 LD TIL 1760Í, GA GJITH, GOOGTE யவில்லை, ஆனால் அசிங்கமான சர்க்களப் களைத் தனி கிராமிய ம்மாத்து வேலைகளில்
பட்டத்தில் இனனொரு
முறைப்பெணி այքլն աn mf: 15 T L to Թթում աւիթ. : திட்டுப் பொருள் இனனொரு முறைப் பெண புதிய செய்தி ஏதும் தாங்கி வரவில்லை. இது ஒரு குடும்ப நாடகம் அதிலும் எளிதில் உணர்ச்சி வசப்படும் சுய கெளரவம், குடும்ப ஜாதி கெளரவம் மிக்க தேவர் குடும்ப நாடகம்
இது போன்று வேறு முயற்சிகளும் இருந்திருக்கின்றன. இவற்றில் ஜெயந் தனின் 'நினைக்கப்படும' என்பதும் ஒன்று இது சிறிதும் பெரிதுமான பல காட்சிகளைக் கொண்ட நீர்ைட நாடகம் ஒரு சில காட்சிகளே முழு நீளநாடக மாகவும் கூடும் சமூகத்தில் தனிமனித னில் நிகழ்ந்துள்ள தார்மீக சரிவு மாற்றம் பல காட்சிகளாக பல துறைகளில் இது விரிகிறது. இதை ஜெயந்தன ஒரு குறும்புத்தனமான புனிசிரிப்புடன் துர நின்று பார்க்கிறார்
LITT I GODINJILINGU
ஆனால் இவவளவும் புறமொ துக்கப்பட்டு விட்டன. எதுவும் தொடப்படக் கூட இலலை காரணம் தமக்கென அப்பிராயம் ஏதும் இல்லாது தம்மை கருத்துவாதிகளாக நினைத்து உலவும் ஊதிப் பெருத்த தலைகள் லேபிளைப் பார்த்து அடையாளம் சொல்லும் நவீன நாடக கர்த்தாக்களின் தம்முடைய முக்கியத்துவத்தைப் பற்றி ஊதிய பிரமைகள் கொணட மணிடைக் கனங்களால் இவை எல்லாம் படச்சட்ட
மேடை காலனியம், பழம்பசலி என்று கடாசப்பட்டு விட்டன. இவை மட்டும் கவனிக்கப்பட்டிருந்தால், தூயமனதுடன் மேடையேற்றப்பட்டு நடிக்கப்பட்டு சர்ச்சிக்கப்பட்டிருந்தால் எதிர்காலத்தில் ஓர் உணர்மையும் காலத்தோடு உறவாடும் குணமும் கொணட சீரிய நாடக மரபு கட்டமைக்க அடிக்கறிகளாகவாவது இவை பயன்பட்டிருக்கக்கூடும். அடிக்கறிகள் எப்போதும் பலம் 505 Լ1606ն, தம்மை மறைத்துக் கொள்பவை அவற்றிற்கு விளம்பரம்
தேவையில்லை. ஆனால் நவீன நாடக
உலகம் எனினும் தமிழ் பிராணி கற்றாழைபோல TaIT (Tai (LT 6) வெகுதுரத்திற்கு தன்னைக் காட்டிக் கொள்ளும் இருப்பது தான் மாத்திரமே இந்த அகன்ற பெருவெளியில் என பெருமிதம் கொள்ளும் காளான்களின் குணம் அது ஆகவே, அதன் தனிமையை வெகுதுரம் காட்சி தரும் குணத்தை எப்படி வேணடுமானாலும் 1957 அர்த்தப்படுத்திக் கொள்ளும்
நான் இப்போது ந. முத்துசாமி பக்கம் திரும்ப வேணடும் அவர் ஒரு நல்ல சிறுகதாசிரியராக இருந்தார். சிறு நீள நாடகங்கள அவர் எழுதத் தொடங்கியபோது அவற்றில் ஒரு கிராமியமும் நாகரீகப் பகட்டற்ற நாஸுக் கிர்ைமை, பட்டிக்காட்டுத் தனமும் இருந்தன. இதை நான் வரவேற்று இதற்கு எத்தகைய நடிப்புப் பாணி வேணடும் என்று 1973லேயே 'மழை"
னுரையில் எழுதியிருந்தே
பின்னர் தெருக்கூத்து அறிமுகமும் அவருக்குக் கிடைத் தது எப்படி எனறு அவரே சொல்லியிருக்கிறார். இப்போது அவர் மறுப்பார் ஆனால், தன் இயல்பான வளர்ச்சி பெறாது தெருக்கூத்தினர் ஆத்மாவை அறியாது அதன் வெளித தோற்றத்தில தானி தெருக கூத்து இருப்பதாக எணணி
to Garafat Gld I Go Toora) real வளர்ச்சி பெற ஆரம்பித்தார். பட்டிக்காட்டுத்தனம் இயல்பாக இருப்பின் அதுவேறு விஷயம் ஆனால் அது தற்பெருமைககான இதோ பார் என்னைப் பார்' என்பதற்கான ஒரு Band ஆக லேபிளாக ஆகிவிட்டால் சுய விமர்சனம் செயது Glo II of GT CONGMO ALI U LILLI வந்து விட்டது என்று அர்த்தம் முத்துசாமியே ஒரு தனிப் பிறவி, "-alpit Toofaat கவிதை என்ன அழகு என்ன மயிர்க் கூச்செறிவு" எனறு அவர் பரவசம் அடையும் விஷயங்களைப் பார்த்தாலி இது சாமி வந்த சமாச்சாரமோ எனறு தோன்றும் அவர் ար օսթա -560ւպլք հմalփառ) - களில் அப்படி ஒன்றும் இராது.
எதையும் அதன் வெளிதி தோற்றத்தை வைத்துக் கொணர்டே அதனி உட்பொருளாக நினைத்து
பரவசம் அடைவதும் அவர் இயலபு இது தான் அவர் கையாளும் மெளனி பாஷைக்கும் நேர்ந்தது.
தெளிவில்லாத ஒன்றை சிக்கலான ஒன்றை வெளியிடும் போராட்டத்தின் தெளிவினர்மை, சிக்கல் ஒரு தனி விஷயம் அத்துடன் நாமும் போராடத் தான் வேணடும் இதனால நாமும் வளர்வோமி மொழியும் வளரும் ஆனால் வேண்டுமெனிறே மொழியின் மீது திணிக்கும் தெளி வின்மையும் சிக்கலும் தான் தெளிவு பெற முடியாது தோல்வியுற்றுப்பெறும் தெளிவினமை நமக்கு வேணடாதது இது பம்மாத்து வெற்றுப் பகட்டு மெளனியின மொழியில் உள்ள தெளிவின்மைக்கும் முத்துசாமி மெளனி போல எழுதுகிறேன என்று போலி செய்யும் தெளிவினமைக்கும் இது தான வித்தியாசம் தெருக்கூத்து மெளனி இரண டிலுமே முத்துசாமி மயங்குவது வெளித் தோற்றத்துடனர் இரணடிலிருந்தும் தப்பான பாடங்களையே அவர் கற்றுள்ளார்.
(வரும)
போது எள
நாடகத்திற்கு எழுதிய :7ܵܐܲܠܵ  ̄

Page 19
கடந்த ஒகஸ்ட் 5ல சரிநிகரில்
"ஜீவா தமா'வினால் தருவிக்கப்பட்ட ஆக்கத்தை அச்சரிநிகர் இதழில் வெளிவந்த அனைத்து ஆக்கங்களை விடவும்
"பூச்சி" என்ற தலைப்பில்
முதற்தரமானதொன்றாகக் தார்ைகின்றேனர். சமகால அரசியற் சமூகவியற் குழல்களின் பின்புலத்துTடு நோக்கும்போது அறியவிழைவார்க்கு அவரது ஆக்கம் உணர்மையில் தெளி
வானதொரு கருத்தியலை எடுத்துக் காட்டிவிடத் தவறவில்லை.
இருந்தபோதிலும் "இக்கதை
விளங்கற்கடியது" என்ற பொருளோங்க இடை இடை அக்கதாசிரியர் ஆதங்கப் பட்டுக் கொள்வது அவவளவு
செளகரியமானதொரு விடயமென்று சொல்வதற்கிலலை. அறிவு வெப்பு grijpiTGOorl76ới (Era of knowledge-Explosion) முனையில் வேரூன்றி நிற்கும் இவவுலகில் இவவாறானதொரு கதையை அல்லது கருத்தை தயாரித்து விடுவது வியப்புக்குரிய விடயமல்ல.
சரிநிகரின் பின்னேயுள்ள ஆழமான தொரு வாசகனர் என்றவகையில் எனக்கும் ஏனைய வாசகர்களுக்கும் இவவாறானதொரு மாற்றிலக்கியத்தையோ அல்லது வேறு எந்தவொரு மாற்றுக் கருத்தையோ இலகுவில் விளங்கவும் ஜீரணிக்கவும் முடியும் என நம்புகிறேன்.
இறக்காமம், அவிமணர்குர்
எருமை மாட்டில் பெய்த மழை மட்டும் தானா..?
சரிநிகர் 175வது இதழில் யாழ்ப்பாணத்திலிருந்து அ கோகுலன் என்னும்
வாசகர் யாழி குடாவின் அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றி தனது கடிதத்தில் விசனத்துடன வெளிநாட்டுத்துதுவர்கள் பாராளுமனற உறுப்பினர்கள் பத்திரிகையாளர், வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனத்தினர் யாவரும் யாழ்ப்பாணம் வந்து 'சுகம் விசாரித்துப்போவது போல வந்து போகின்றனர். ஆனால், எமது குடாநாட்டு அரச அதிகாரிகள தமது நலன்கருதி எதுவும் பேசாடுகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார்
ஆனால், இதற்கான காரணங்களை சற்று ஆழ்ந்து நோக்குவோமாயின் பல விடயங்கள் புலனாகும் இங்குள்ள அரச மேலதிகாரிகளுக்கு ஆங்கில மொழிப் புலமைப் பற்றாக குறை காரணமாக குறித்ததொரு விடயப்பொருளை ஆணித்தரமாக எடுத்து உரையாடுவதற்கு இயலாமல தின டாடுகின்றனர். மேலும் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு நேர்மையான அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல வேணடும் என்ற மனப்பூர்வமான அர்ப்பணிப்பு இருப்பதாகத் தெரியவில்லை உத்தியோகம் புருஷ இலட்சனம் மடடுமே அரச மேலதிகாரிகள இச்சமூகத்தில் தமக்குள்ள கடமையினை மறந்தவர்களாக இருப்பது மட்டுமல்லாது பதவிகள் மூலம் தமது இலாப ஈடேற்றங்களையும்" நனகு கவனித்து வருகின்றனர்
யாழ்ப்பாணத்திலுள்ள வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் அபிவித்தி செயற்திட்டங்களை நோக்கும்போது அணமையில் யாழி பலகலைக்கழகத்தைச் சார்ந்த ஒரு சிரேஷட விரிவுரையாளர் கூறிய கூற்று மிகவும் பொருத்தப்பாடு உடையதாகவே உள்ளது வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களில வேலை செயயும் சுதேசிகள தாமும் வெளிளையர்களாக" மாறியுள்ளனர். இச்சுதேசிகள தமி சமூகத்தினி தேவையை உணர்ந்து செயற்படுபவர்களாக தெரியவில்லை அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்திட்டங்களின் பலாபலன்கள சாதாரண மக்களைப் போயச் சேருகின்ற பயன்பாட்டுத் தொகையினைவிட இந்நிறுவனங்களின் மேந்தலை செலவுகள் எத்தனையோ மடங்கு அதிகம் இவவதிகரித்த மேந்தலைச் செலவிற்குப் பினர்னால நவகாலனித்துவத்தினர் முகவர்கள் உருவாகின்றார்களா? என்ற ஐயமும் எழாமல் இல்லை.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்று யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் முன்வைக்கும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் யாழ்ப்பாண சமூகத்தினை தன்னிறைவுக்கு இட்டுச் செல்லுமா? அல்லது தங்கியிருத்தலுக்கு இட்டுச் செல்லுமா ? இதற்கு விடை காண வேணடிய தருணத்தில் நாம் அனைவரும் இருக்கின்றோம்.
அநபாயனர் யாழ்ப்பாணம்
அதிகாரிகளின் கவனத்துக்கு
மணினார் பிரதேசவாசிகளான நாம் பெரும் கடினங்களுக்கு மத்தியில் 1998 தொடக்கம் அட்ாளைச்சேனை 3
தேவை
அதற்கு ஒரு வாரகால அவகாசம்
இவவாறு பல துணி பங்களுக்கு
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றுக் கொணர்டிருக்கிறோம். மணினாரிலிருந்து இங்கு வருகை தர பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேணடியுள்ளது. இதனால எமக்கு அதிக விடுப்புக்களைப் பெறவேணடி ஏற்படுகிறது.
மேற்கூறப்பட்ட விடயங்களைக் கருத்திலெடுத்து கஷடங்களிலிருந்து மீள்வதற்கு வாய்ப்புப் பெற்றுத்தமாறு கோருகினர் றோம். அதற்கான காரணங்களைக் கீழே தருகிறோம். 1 மணி னாருக்கும் அட்டாளைச் சேனைக்கும் இடையேயான துரம் 800 கி.மீ. நாம் பயணத்திற்கென இரு நாட்களைச் செலவழிக்க வேணடும் இதனால உடலியல் ரீதியாக பாதிப்பை அனுபவிக்க வேணர்டியுள்ளது. 2 தேவையானபோது மணினாரி
விருந்து சமூகமளிக்க முடியா துள்ளது போக்குவரத்துக்கான அனுமதியை இராணுவத்திடமி ருந்து பெற வேணடியுள்ளது.
முகம் கொடுப்பது மட்டுமன்றி G7 LITT GAWINGMU நிலையத்திற்கும் அறிவிக்க வேணடியுள்ளது. அதற்கு ஒரு நாள் செல்லும் மேற்கூறப்பட்ட விடயங்களை கருத்திலெடுத்து எமக்கு ஆறுதல் பெற்றுத் தருமாறு வேணடுகிறோம் ஏசிபாம்மி சிளம்நபுஹானர் வி. ஜேசுரத்னம் 67, 9/119ú á\pma/Ismír அரச ஆசியர் பயிற்சிக் கலாசாலை
சிறுகதை ஆரோக்கியமான (
இலக்கியம் எனு மக்களின் வாழ்க்கை வேணடும் என்ற ஏற்கிறது. சிறுக,ை மாதலால் இது அத சிறுகதை உசிதமான கருவைக் கொணடு பரப்பில் விரிதல ே இல்லாவிடினும் στενή εφιριL τμή, L, ή பலவீனத்தை தகர்பு அமைய வேணடும்
பொதுவாய். EUITarasita, 60 GT 617 L ( (பெரும்பாலானோர் தனிமையில் பலவி தானி தெரிகிறார்கள் LGOLLITL fia) és T T லாம் எமது பேரி குழலில் தமிழுக்குரிய முறையில வழி தமிழுக்குரிய மொழ ஒரு சமுதாயத்ை கொணர்டு நீணட கா ஈடுபட்டதாய இலக்கண அழுத்தத்தினை நெகி செய்யாமை, பழமை பாரம்பரியத்தை கொடுக்காமை போ இனறும தெரிகிறது. வெளியிடடுத் திை தமிழ் பாட நூலக இத்தகைய மொழி வ அங்கீகரிக்காத தனிை மக்களின் உள்வாங்கு ஏற்படுத்தியிருக்கினர் Glau(gør Løgsflå இவவாறான பழை கையாளகிறது.
இனினொனறு. இனிறைய போர்க்கு வடிவிலான இலக்கி நாடு பூராக பரவுவதி fly loud () (Daalais நிலையில இலக்கிய விச்சு எனறு செ ஏற்பதில் கடினம் இ
இவவாறு அடிப்பு ஊட்டப்படாத நிலை அல்லது புதிய ப ஏற்பதில் ஒரு சிரம படத்தான செய்கிறது தத்துக்கு பொருந்தக்
ஜீவாத்மா எழு (சிறுகதை) சரிநிகரி படித்தேனி புரியவி இரணடாவது தட மஹமெ தடவையாயும் இல தடவையாயும்.
இ6
இனினும். L குழப்பமாய.
LDGIDO 60) 5607 ai i Gas II of GLGof.
ஜீவாத்மா என்ன ஒருக்கால அடுத்த ஒரு இலக்கிய ப செயதிருக்கிறாரா? முறையில் இலக்கிய முனர் கூட டியே
மாதிரியும். மாதிரியும்.
அரச சார்பற்ற நறுவனங்களும்
மனித உரிமைகள் ஆணைக்குழுவும் துயில்கின்றனவா?
■ (。)
போதனா மருத்துவமனைக்கு அருகே விள ஞானமஸ் விடுதியில் தங்கி
Latar diMoonaan ArgoUSA559 | காலையும் மாலையும் துப்ாக்கி கடும்
ார்சியில் ஈடுபடுகின்ற
தியடைந்து
ரிகளும் மற்றும் வி
ണ്ണ
փասնաարaյեծ зио остаји и у
டிருந்தது
а вторат,
 
 
 
 
 

ஒஇதர் செப் O2 செப்
LS - 1999
அல்லது சிறு பறவை உறவு வழி அல்லது கதைகளிலுமான ஒரு பாமர பாய்ச்சல்
ரு இலக்கியம லக்கிய வடிவம் போது அது யை பிரதிபலித்தல் நிபந்தனையை யும் இலக்கியகும் பொருந்தும் காத்திரமான ஒரு இயங்கு தளப்வணடும் அப்படி சிறுகதை தவில ஏற்படும் பனவாய ஆவது
தமிழ் நாட்டு ழத்து வாசகர்கள் உள்வாங்குதல் 10 TLD IT60,T6JÍ 35 GMTITLU இதற்கு அடிப்ணங்கள் இருக்காவாத அரசியல அந்தஸ்து உரிய | JL LJLasla pa). திட்டமிடலில தக கருத்தில ல திட்டமிடலில தெரியவில்லை நெருக்குதலின் பூந்து கொடுக்கச் போற்றும் பனர்பு as LG a னிற போக்குகள் இதனை கல்வி னக் களத்தாரினர் flaj E IT GROOT GJITLD) GTT iffi fl L U LITTIE JEADJU ம பெரும்பாலான தலில் பாதிப்பை றன, ஏனெனில் 腈矿 uß ப நடையையே
இந்நாட்டினி ழலில் எழுத்து ய சிற்றிதழ்கள ல, பரப்புவதில் து இத்தகைய புதிய பரிணாம ால்லப்படுவதை நக்கின்றது.
βM), Φρή ΙΙουίρ ΠιL) யில் ஒரு நவின |OT60 osi 60J. போக்கு ஏறி - அது யதார்த்கூடிய உணர்மை, guLU ", allef" (ஒகளUட 5) லை மீணடும் mol ||L ITIL,
மூனறாவது ல. நானகாவது தோ புரிவது லை புரியாத இனினும். El J, GUIL), , , , , ,
சிதிலமாய. நிறுத்திக
செய்திருக்கிறார். ாற்றாணடுக்கான தைத் திறப்பு அடுத்த தலை பரிமாணத்திற்கு திதிடுகிறாரா?
தியில் தங்கி sorunnsfases
4′ 4 கருசிலுவைச் ாே அன்றி
து
திகது
тулалттай
G76lJaja) TLD
அப்படியாயினர் இடைப்பட்ட இந்தத்
தலைமுறையினர் இருப்பு புறக்கணிக்கப்பட்டு இழப்பு அவசியமாகிறதே.? ஏனெனில் இவர்கள் இத்தகைய போக்கை ஜீரணித்து ஏற்க சிரமப்படுகிறார்களே. மக்களுக்கு செயதியை எட்டச் செய்யாத இது எத்தகைய இலக்கிய வடிவம் ? போனற கேள விகள மனப்பரப்பில குந்திக் கொள்கிறது.
இத்தகைய
ஜீவாத்மாவின் போக்கு நாயக்கர் கால சூழலை ஞாபகத்திற்கு கொணடு வந்து
போடுகிறது. அங்கிருந்து இலக்கியம் செய்தவர்கள வித்துவ ஆளுமையை தங்களின் இலக்கியங்களில
புலப்படுத்தியிருக்கிறார்கள் இதற்கு
"வித்தகச் செருக்கு" என்று பெயர்
அக்கால மக்களும் இவற்றைப படிப்பதில, உணர்தலில் சிரமப்பட்டதாய தெரிகிறது.
இக் காலை பணடிதமணி சி. கணபதிப்பிள்ளை கவிதைக்காரர்களைப் பார்த்துச் சொனனது மனதில இடறுகின்றது. DI 6025
இவவிடத்தில் இதற்கும் பொருந்துவனவாய இருப்பதால ஒப்புவிககின்றேனர் "பாட்டுப் பாடுகின்றவர்கள் இனினுமொரு பகுதியார் இருக்கிறார்கள அவர்கள கடிய கொடிய வித்துவான கள அவர்க ளுடைய கருத்துக்களை பிளேட்டோ மதிப்பார் ஆனால் கருத்துப் புலப படுவதில்லை. சிறிது நாட்பட்டால் பாடிய அவர்களுக்கு கருத்து கலங்கிய போகிறது. இபபடிப்பட்ட பாடல்களை அச்சிடடு பரப்பாமல் விடுவது புணர்னியர். (இலக்கிய வழி பக்கம் 87)
இத்தகைய கடிய கொடிய வித்துவான கள ரகத்தில் ஜீவாத்மா வையும் அடக்க வேணடிய நிர்ப்பந்தம் எழத்தான செயகிறது. ஏனெனில இந்த இலக்கிய தேக்கச் சூழலுளி நமது GAJITEIT SOM flowflađuju Ludja - கின்றார்கள் அந்தத் தேக்க வட்டத்துள் இருந்து விடுபட போதிய அடித்தளம் அழுத்தமாய் இடப்படவிலலை. அத்தகைய குழிநிலையில் இத்தகையதொரு வித்தியாசமான மாறுதலான
LI 60) L Lj 60) LI படிப்பதில. புரிவதில. சிரமமிருப்பது தவிர்க்கவியலாததாகிறது.
சிறுகதைகளின் போக்கு எமது முந்தையோரின் படைப்பு வழியினின்றும் சற்றும் பிரளாத வனவாகவே இப்போதும் தொடர்கிறது. புதுமைப்பித்தனின் பாதிப்பு எட்டிப் பார்க்காமல் கதை சொலலத் தெரியாதவர்கள் இப்போதும் இருக்கிறார்கள இந்த 55 6ᎢᏓDgl FLP יש U960)ן וLD T வாசகர்களுள் சொல்லப்படாமலேயே விதைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விதையின հմի այլն அடுத்த நூற்றாணர்டிலும் பரவலாம். இந்த மரபு வரைமுறையை உடைத்து இந்த வட்டத்துள இருந்து வாசகர்களை வெளிக் கொணர்வதற்கு வசீகரமிக்க மாறுதலுக்கு இட்டுச் செலவதற்கு போதிய அடித்தளம் இடப்பட வேணடும் அததகையதொரு நிலை இன்றில்லை
ஆக, இத்தகையதொரு குழி = நிலையில நவீனத்துவம் அடுத்த தலைமுறைக்கான எழுதது என பனவெறும் வெற்று நிகழ்வாகத்தான முடியும்
ஜீவாத்மா "பூச்சி"யில் "பறட்டக் காட்டுக்க கறட்டி ஓணான் பிரட்டி . சனியன நிப்பாட்டு கதைய." என்று தொடங்கி, " நீ தொலையத்தான போறா." என இடையில் சொல்லி. ஏதோ ஏதோ. கூளமாய இனினும் சொல்லி. இறுதியில" எனறாலும் யாருக்கும் தெரியாது
புரியாது இந்த விசர்க்கதையைப் போல" எனறு முடித்திருக்கிறார். இப்படி முடிப்பதாயினி அல்லது
மருதமுனை குர்வகித
புரியாத கதையைச் Graja) திருப்திப்படுவதாய் நினைத்திருப்பின் இது அநாவசியமான அவசியமற்ற முயற்சியாகவே படுகின்றது. சொல்ல வருகின்ற 6) Ուայլք, a LD LIGJIE) வாசகனுடைய சிந்தனைப் பரப்பை தொட்டு ஏதாவது உணர்தலை ஏதாவது செய்கின்ற போது அவனில் மாறுதலை உணடாக்கி திருப்தியில் நிரப்பும் போது அதை எத்தி வைக்கிற எழுத்தாளனுக்கு அது வெற்றியாய
முடிகின்றது. வெற்றியாய (Մ) եւ եւ//15, , , , வேதாளம் சொல்லும் கதை போல. புதிர் போடுகின்ற சிறுகதை நகர்த்தலால. பிரயோசனம் கிடைக்காது. இது எழுத்தாளனுக்கு தோலவியாய முடிகின்றது. இத்தகையதொரு தோல்வியை தன்னுள வலிந்து திணித்திருக்கிறார் ஜீவாத்மா
வெறும். நடை வடிவப் பரிமாணத்தின் மாறுபட்ட பாய்ச்சலால் இலக்கிய தேக்கத்துள LUTT TILDI LUIf ULI 凸)Q) LOTL 677
ஊறிப் போயிருககிற பெரும்பாலான வாசகர்களை நிமிர்த்தி உட்கார வைக்க முடியாது. ஆக, இத்தகைய உதிதி தற்போதைய குழநிலைக்கு பொருந்துவதாய் தெரியவில்லை.
இத்தகையவற்றிலிருந்தெல்லாம வேறுபட்டு புதுமையாக்கம்" என்ற வகையறாவில ஜீவாத்மாவின் "பூச்சியை பார்க்க முனைந்தால் அதுவும் இயலாததாகவே முடிகிறது. "புதிய துறைகளில் மொழியைப் பயனபடுத்தும் போதும் புதிய கருத்துக்களை வெளியிடும் போதும் மொழிக் கூறுகளில் ஏற்படுத்தப்படும் விரிவாக்கமும் எளிமையாக்கமும் புதுமையாக்கம் எனப்படலாம்" என்று புதுமையாக்கத்திற்கு 67 77 GFT aut A Loo எல இராமமூர்த்தி கொடுக்கிறார். பேராசிரியர் DIGOO GOOTIT LOGO)6) "கருத்ததாடலில் பயனபடுத்தப்படும் மொழிக்கூறுகளை மக்களால் எளிதில் புரிந்து கொளளப்படும் வகையில செயயப்படும் எளிமையாக்கமும் புதுமையாக்கமுமே" என்கிறார் இந்த அடிப்படைப் பார்வையில் ტერი | ஜீவாத்மாவின் "பூச்சி சிக்கவில்லை. ஏனெனில் இவரது கதையை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறதா? என்பது பெரியதொரு கேள விக்குறியாகவே எழுந்து நிற்கிறது.
ஒகஸ்ட் 19 சரிநிகரில் ஹஸனு600 L ll li கதையைப் படித்தேன. இத்தகையதொரு தவற்றை அல்லது இலக்கிய தவற்றைத்தானி ஹஸினும் தனது "சிறு பறவை உறவு வழி இல
செய்திருக்கிறார். இவரது கதை ஏதோ
புரிவதாகப் աւ ւո g/ւմ யதார்த்தத்தில இருந்து மாறுபடுகினறது. வாக்கியங்களில முற்றுப்புளளியைத் தவிர்க்கும் போராட்டம் அல்லது முற்றுப்புள்ளி மீது G) en IT GROT L. வெறுப்பு கதையில ஆங்காங்கே விரவி இருப்பது
புரிகிறது எடுத்துக் காட்டாக ஒன்று "தூய வெணணிற ஆடை சுமந்து குளிர்மை திருட வரும் சிறு பறவையாக என முனர்னே வரலான பலவினமானதும் இரத்தல் நிறைந ததுமான நமது உறவு இனினும் அதிர்வுகளை உகுப்பதில் அரேபியக் குதிரை ரோமப் பிடில் வயலின் இசை போலத்தான" (பந்தி முடிவதால் அவ விடத்தில் ஒரு முற்றுப்புள்ளி உள்ளது) இதே பாணியில் அமைந்த ஒரு கதை "மூதாட்டியின் எதிரணியினர் சிரம பணிதல" என்ற தலைப்பில "மூனறாவது மனிதனி" இதழிலும் ஹஸினால் படைக்கப்பட்டிருக்கின்றது. ஹஸினின் இந்தப் போக்கையும் நவீனத்துவமாகக் Garrari Graf ஜீவாத்மாவிற்கு கூறிய அததனை சங்கதிகளும் ஹஸினுக்கும் அவரது படைப்புக்கும் பொருந்தும்
Θ)

Page 20
இரு வாரங்களுக்கு ஒரு முறை "சரிநிகர் சமானமாக வாழ்வமந்த நாட்டிலே "
- பாரதி இல, 19/04 - 01/01 நாவல வீதி, நுகேகொட
தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
அவர்கள் அவர்கள் தான்
பொஐமுவின் ஐந்தாண்டு ஆட்சிப்பூர்தியை முன்னிட்டு அண்மையில் கொழும்பு கதாப அரங்கில நடைபெற்ற மாபெரும் ற்கு நாடு பூராவுமிருந்து லட்சகணக்கானவர்கள் ஏற்றி ենաեւ նրի அரசாங்க பல வண்டிகளில் இலவச உணவு இலவச பயணம் இலவச
SYTT TTTLLLLLTTTTLLLLL LLLLLL TTa TTTTaa 0 TTTTLLLLSSS நகர விதிக அதிலும் கதாஸ் அரங்கை அண்மித்துள் ாத்தும் அயை முடியாத வாகனங்கா நிறைந்திருந்தன. II புதிய நோக்கு என்ற பெயரில் திரிகைகளில் որպման in Պար պարտիա: i
鵰
|KO || || ||
■ 鳶 麒 Mord (laten
」』」 」
இந்த விழாவிற்கு தலா உரையாற்றிய ஜாதிபதி மயிர்க்க
SOLLLLLL S S LLLLYYLLLL S taT ST L Y YLL tLLt TTT Y tYYL TT LTLS տարանում տրամա նա աաաաաատ տարր մարմատարապա LLLLYYY ttLLLLLLL S TTT YYTYYLLY LLLLLL LLLLLLLLYYLLLL LLLS
的 ■ LLLLLL LLLLttY YYLL ZYSYLLYYYYY YYYY YLLLL YYYZYLLLLLL LtTSYSLSLSLLLLaaS S SSSZYLLLLSSYSS SSSSLLYLLSZSSSSLLLLLSttLLSS S
」 。 ZLL LLZLLLLLLZZ YLLL LL YYLY Y YYY LLS YYY LLLL SLS * Sttta SYt LLL TS LL LaLLLLLLL0 S S S LLLLL LSL S 00 S S SSLS உதவிகளைக் குாைநில அா வெற்றி பெற்றுடன் LLLL 0 0 YYSS LYY Y YYL LLLL LLM விட்டோ என்று அவர் அறிவித்தார்
ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது என்றும் கூட அவர் வலியுறுதினார் YYT T TY LLL tY L L L L L LLLLL L Y L Y T YY Y YYY LS LLLMTTLLY LYY LLLL TTTT LLLT L LLL TTTTTTYL LLLLLS
ஆாலும் அவர் மந்து போயவிட பல விடயங்கள் இருக்கின்றன. LLLLLL LLLLLLLT YLLTTT 00LY LTt LLTLLLLLLL S LTYTLL SLLLLLLL ாகியது யுதத்தை தொடர்ந்து ஜனாதிபதி முறையை மாற்றுவதாக in a ாறு lernejo (Joel Loreloj LLLLLL LL LLL LLLL LL ZYY Y YYYS SZ L L LLLLL S YYYYYZY SY LLL YL L LS LtttLLtLStSTTYZSTTLLLLSSSLLL LLLLLStStSaaLLYSLSSSLSZYLLLaSSaStSSSTTaa YS LLLLLL Y LLL LLL Y S LLLLttt LLLL M M LLLLLL Y ZYMSS S LYYYYYYLLLLSSSMSMS S T LYYYZL LLLLLttt LLLLL SYYYtTTYZTT YZ TtL tLt TTT LLL T LLYYZLT ZYS LLL YZ T TTLTLLLLLLLLYS YYLTLL YTTTTYY TTTT Y LLLYYY SMS LLSSTSSY SSLSSSMSSSSaLLS attaSLSLL LSZYZZSZLLLL La S SS LZ0t து நா வேண்டு என்று இருப்பதா அதற்கான தயாரிப்பி LSSaSSTSSSSTaaaa S StTLSSSSuuSLu TSSLLS SLSSTLtS op |
al a Quiro I A.
Gill it
romano III, GAUDU
ாதிபதி முறை மாற்றம் தீர்வுப்பொதியை நடைமுறைக்கு GC TI title GELL LTTLTTLTT LTTTTL LL LLLLL S TTTLL TTT tLL LLL SYTTLLLLLLL L L L L LYTTLLLL
இருப்பதற்கு அதி திறமை வேர்டும்
Në Gudula) தெளிவாகத் தெரிந்தது ம்ை மற்றுவதில் ஒத்துழைக முடியும் என்றாலும் ஆதரவு வழங்கப் போவதில்லை என
O
பிராந்தியங்களுக்கு அவை பிரிந்து சென்று வி in norunft auf ers (lan
ஒரேயொரு Lic qi insoasa Glassirof (Sayfay தமது கட்சியினால் திருத்தத்தைக் கொண்டு யாது என்பதை தெரிவித்து கொண்டே இந்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார்
பொய் வாக்குறுதிகள் அல்லது நடைமுறைக்கு வராத வாக்குறுதிகள் ஆக 21ம் நூற்றாண்டுக்கு வழிகாட்ட எம்மிடம் தமக்கு அதிகாரத்தை தருமாறு கோரும் அவர் அதற்குப் பதிலாக இந்தப் பொய் வாக்குறுதிகளை எமக்கு நிறைவேற்றித் தரவிருக்கிறாராம்
எல்லா சாசரி அரசியல்வாதிகளையும் போல கடந்த ஐந்தாண்டு காலத்தில் அம்மையா தாம் சாதிக்க முடியாததை அடுத்த ஆண்டுக்குள் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும் என்று அறிவித்து தன் துணிச்சலை
கா டியிருக்கிறா
21ம் நூற்றாண்டுக்கு அணைந்த தீப்பந்தத்துடனும் முறிந்த காலுடனும் நிற்கும் ஒரு குருடன் வழிகாட்டப் போவதாகக் கூறுவது போன்ற வார்த்தைகள் இவை
ஆயினும் அதையும் கேட்டும் சகித்தும் வாழப் பழகியவர்களாக நாம்
ண் இருந்தாலும் அவர்கள் அவர்கள் தான் நாங்கள் நாங்கள் தான். கள் ஏமாற நாங்கள் இது இப்படி இருக்கும் வரை எதுவும்
LIDL 'L BÉ EGIT கிணனையடிக்கு முருக்கர்ைதீவு கிரா தினங்களாக வருடாந்த திரு வருகிறது. கடந்த
ஞாயிற்றுக்க
திருவிழா இறுதி நா கலைநிகழ்ச்சின் ே பட்ட நாடகம் நிருவாக சபை பெருக்கி உரிமை affleof GDGOOT LI Lq fp LJ 600L (L 77687 17 Iri6aj ք.ւ ա(9թ5ւյալ ւ601
լու ւ5 567 մա நெடுஞ்சாலையில் 3 J.H.) , Ios Go Of n. G|La di TJ 600 u). சேனை நகர் இருக Jinja Teil Geofulla) d), LEF (), Tepeba a er ofte fløs og வாவிக்கு அப்பா இருப்பது முருக்க
இபபகுதி வி கட்டுப்பாட்டு பகு னையடி வாவியே அமைந்துள்ளது
(p(já#eff பகுதிக்கு போர் பொதுமக்கள் பன் a) T{}f}{1} {}=|#êm Glitt () ir ī
Jupil sud
இத்திருவிழாவி Gan ar gyfartrea
NEI ALWAY
E A.
T. Port
墨
səh. 60)JT oTif தணிணி ஊற்றி பட்டிருக்கிறீர்களா யாழ்ப்பாணத் வெளிவரும் ஒே உதயன் பத்திரிை ஓகஸ்ட் 21மிதிக |bւTթ5ւյալ ւ-60։ A LóLIGLIA II. GYI gye வைக்கின்றன.
ஒகஸ்ட் 21 காரியாலயத்தினர் drapetl (as of இச்சம்பவம் தெ தெரிவித்த உத POLD GAJ JTIT GOT GA LJ 60) La, ĜaITIT, 6 இத்தாக்குதலை தமிழ்க்குழு ஒன் கொணடிருந்தது தெரிவித்திருந்தா
என்ன ஆச்ச ணத்தில் உள்: இயக்கங்களும் இத்தாக்குதலைக் பத்திரிகை வெளியிட்டிருந்த
தாமே கருத் கள் என்னுமாப் கட்சிகளுடைய
23 ܥ ܦ ܨ ܒ ܒ ܘ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Registered as a newspaper in Sri Lanka
5 Gift 3DLEJLII iij jleii) eSI JIĠI SES fil MOLI LILL
ElgILIIS LILET Gls III
பு மாவட்டத்தில் மேற்கே உள்ள தில் கடந்த சில மருகனி ஆலய ழா நடைபெற்று
மை (29, 8 99) ன்று நடத்தப்பட்ட து அரங்கேற்றப்ாடர்பாக ஆலய |ப்பினர்கள் ஒலி ளர் ஆகியோர் ங்கா படைமுகாம்
விசாரணைக்கு
கருக்கு வடக்காக கி.மீ தூரத்தில் ளது. அங்கிருந்து |ற்றரில் வாழைச் Heol (Dg/ இருந்து மேற்காக 2
flerat 60 GBATALJA யடிக்கு மேற்காக ஒரு கிமீற்றரில் தீவு கிராமம் Dalai யாகும் கிணி ரமாக படைமுகாமி
மற்றும் வயல் வரத்து செயயும் L,*麒 扈· னயை முடித்துக் Wa பயணிபபது
போது கிராமத்து ia A
நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகத்தில் இலங்கை அரசாங்கம் பற்றி விமர்சிக்கப்பட்டதுடன், இலங்கை ஜனாதி பதியை ஒரு ஆணாக சித்திரித்தும் இன்றைய யுத்த நிலை வரம் மற்றும் இலங்கை படையினரின் நடவடிக்கைகள் பற்றியும் நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
முகாமில் இருந்த படையினர் இந்த நாடகத்தைக் கேட்டுக் கொணர்டிருந்தனர் படையினரில் நனகு தமிழ் தெரிந்த சிங்கள முஸ்லிம இனத்தவர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாக படை அதிகாரிக்கு நாடகம் பற்றிய தகவல்கள் உடனடியாகக் கூறப்பட்டது. இதையடுத்து காலையில முதல் வேலையாக முருக்கனி தீவு கிராமதி திற்கு பொதுமக்கள் மூலமாகத் தகவல் அனுப்பி ஆலயத்தின் நிருவாகசபை உறுப்பினர்களையும் ஒலி பெருக்கி af en LD LIITTIT TOT 'Nafen at ULIMI ULI (FF sig afgana Li Quaf en af ulle முகாமுக்கு அழைத்த படை அதிகாரி துருவித்துருவி விசாரணை நடத்தினார் நாடகம் தயாரித்தவர் நாடத்தில் шије, да тај бића, а у јшеutaећа. விபரங்கள திரட்டபபட்டன. இந்த piti i djeti Jalalafi (lji Liture, ali ஆராயபுபட்டது. அது விடுதலைப் Lassefløs (LOLLIILO LG aral Lugia ay alaha Lalarahuyu இருக்கலாம் Taip ir if ( 55 Lid Liê0||||Î{{I}{6} {7!!LIL'06"|6||9|
அதன்பின்னர் ஒளி பெருக்கியை முகாமுக்குக் கொண்டு வருமாறு கூறி அது பறிமுதல் செயயப்பட்டது ஒலிபெருக்கி படையினரின் அனுமதி
as a
! s წ. "სხუა * ፴e * Ti \, m
улыіy: it in
வனும் கூட நின்று கதை கேளிவிப்
இருந்து தற்போது
ஒரு தினசரியான காரியாலயம் மீது கிரனைட் தாக்குதல் தொடர்ந்து நடந்த ITU toi 6Tof627
திகதி இரவு உதயன் ர்ைபுறமாக இரணர்டு சப்பட்டிருக்கின்றன. *ւյmտ –9լմlւյւնյրալի ஆசிரியர்களுள் தியாதரணி அரச தலைப் புலிகளோ மற்கொள்ளவில்லை, ான இதனை மேற்
என்று
மறுநாள் யாழ்ப்பா எல்லாவித தமிழ் OG LIL GOf ø IL LIL சாரமாகக் கணடித்து அறிக்கைகளை
தந்திரத்தின் காவலர்ல் இருந்தன இந்தக்
Εργοσαρη.
கூரை எரித்தவன் கூட நின்று தணிணி ஊற்றுகிற கதை இப்போது புரிகிறதா? யார் அந்தக் கூரையை எரித்தது? புலிகளுக்கு மாற்றாக திட்ட வட்டமான கொள்கையையும் அமைப்பு பலத்தையும், திறனையும் கொணர்டதாகத் தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் இந்த இயக்கங்களால் அந்தக் கிரனைட்டுக்களை வீசியது யார் என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை. யாழ்ப்பாணம் தமது கட்டுப்பாட்டில் தான் இருப்பதாகக் கூறும் படையினரும் தமக்குத் தெரியாதெனக் கையை விரித்து 6. LLITEGY,
வணினிக் காட்டுக்குள் பிரபாகரன் கருணாவுக்கு அடுத்த தாக்குதலுக்கான உத்தரவை எப்போது கொடுத்தார்? எங்கு வைத்துக் கொடுத்தார் என்றெல்லாமி "எக்ஸிறே" கணிகளால் பார்த்தெழுதும் தினமுரசோ தமிழ்க்கட்சி ஒன்று கிரனைட் வீசியது என்ற சிறு குறிப்புடன் நிறுத்திக் கொணர்டு விட்டது.
புளொட்டின் உப தலைவர் மாணிக்கதாசன் மட்டும் இது ஈ.பி.டி.பியினரின் வேலை திட்டமிட்டு ரெலோவை மாட்டிவிட ஈபிடிபி இந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தியுள்ளதென தமது புலனாய்வு அறிக்கை தெரிவிப்பதாக ஈ.பி.டி.பி. மீது குற்றம் சாட்டியிருந்தார். ஆயினும் fF.L) #, LjuÎ601 աTլք LIDIT GIL IL LI பொறுப்பாளர் ஜெகன் இதனைத் தம் மீது
ஏற்படும்
உரை எரித்தவர்களும் கூட நின்று.
யைப் பெற்றே ஆலயத்திற்குக் கொணர்டு செல்லப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒலி பெருக்கி உரிமையாளரான விதவைப்பெண இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
இது பற்றி கிணணையடி படை முகாம அதிகாரியினால வாழைச் சேனை காகிதஅலை வளாகத்தில் இயங்கி வரும் 23-2 நணர்பகல் வரை நடைபெற்றது. பின்னர் ஆலயநிருவாகசபை உறுப்பினர்களின தேசிய அடையாள அட டைகளை வாங்கி எடுத்துக் கொணட படையினர் நாடகத்தில சமபந்தப்பட்டவர்கள் அனைவரையும் முகாமில கொணடு வந்து ஒப்படைக்க வேணடும் என்ற உத்தரவாதத்தில் விடுவித்தனர்
படைஅதிகாரியினர் இந்தக் கட்டளையினால் இருதலைக் கொள்ளி எறும்பின நிலையில் உள்ளனர் நிருவாகசபை உறுப்பினர்களி
pil 31 je Udel J நாடகத்தில் சம்பந்தப்பட்ட எவருமே
pas Tupi, di Grajevalleademia),
இவர்களை முகாமில ஒப்பு டைக்காது போனால் தங்களால் நகருக்குச் செல்லவோ தொழிலுக்குச் Glë ajo da I (pa Ligj, do i Lajla முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை
LĠaJ LJJL LLJETTI FILL அடையாள அட்டையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படுமோ என
■■■『』 LBg gør அச்சம் GljTef()eleteti,
paip, WWW (amillnet ComMam||
புளொட் சுமத்தும் அபாண்டமான பழி என மறுத்துள்ளார்
உதயன் ஆசிரியர்கள ஒருவரான வித்தியாதரனின் கூற்றுப்படி யாழ்ப் பாணத்தில் உள்ள தமிழிக்கட்சிகளான ஈபிடிபி ஆபி.ஆர்.எல்.எப் புளொட் ரெலோ ஆகியவற்றுள் ஒன்று தான் () је тјевера) (ид)(lat. ali (jda(eel (). GLA loal Tele: நினைக்கிறீர்களி என வட இலங்கை
பத்திரிகையாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரைக் கேட்ட போது அவர் Glfajd, pri இந்தத்
தமிழக்குழுக்களிடையே பெயர் மட்டும் தானி வித்தியாசம் அவர்களுடைய செயற்பாட்டுகளில் பெருமளவு வேறு பாடு கிடையாது எழுதுகிற சுதந்திரத்தை அதை வெளிப்படுத்துகிற சுதந்திரத்தை அதை மதிக்கிற பக்குவத்தை அவர்கள் கற்றுக் கொள்ள வேணடும் அதன் பிறகு தான் இந்தக் கட்சிகள் பேசுகிற ஜனநாயகத்திற்கு அர்த்தம் இருக்க முடியும், அதுவரை
J)|6)(70,67 GELJ JL5 ஜனநாயகம் அவர்களுக்கு மட்டுமானதாக அவர்களது Gla LG) a 60677 நியாயப்படுத்துவதாக
மட்டுமே இருக்க முடியும்
எனவே, இதனை வலியுறுத்தும் வகையிலும், உதயன் மீதான தாக்குதலைக் கனடித்தும், நாம் ஓகஸ்ட் 31ம் திகதியிலிருந்து இரணடு மணி நேரம் ஆர்ப்பாட்டம் செய்தோம் யாழ்ப்பாண வர்த்தகர் சங்கம், பல்கலைக்கழக மாணவர் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளும் எமக்கு ஆதரவளித்தன.
படையினர் மட்டும் தங்களுடைய ஜனநாயகப்படி நாம் ஆர்ப்பாட்டம் செய்ய இருந்த நேரத்தில் வர்த்தகர்களும் கடைகளைப்பூட்டி எமக்கு ஆதரவு தெரிக்க முனைந்த போது கடைகளைப் பூட்ட அனுமதி மறுத்து விட்டார்கள் என்றார்
கூரை எரிப்பவர்களுக்கு கொள்ளி எடுத்து கொடுப்பவர்கள் அல்லவா அவர்கள்
ஜனநாயகமாவது மயிராவது
அது அவர்களுக்கு மட்டுமே யானதலவா?
மற்றவர்களுக்கேது?
ܩܵܐ-60 ܐܬܐ ܕܬܠܬܦ
ܘܣܛ.
சிறிமவி
உயன இரத்மலானை 31.08.1999