கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2000.09.24

Page 1
。、
சல்மா கவிதைக ஒரு மாலையும் இன்னொரு மான்
 
 
 

செப்மனியும் இப்பைச் ஷெப்படியும் இஆை செந்நொந்த
மனித கதையெதுவும் இன்றினை அா ஆட்சி உகந்தளித்த அருந்தோதாவெறி
ாட்டற்ற நம் தலைவர் நாவி
மோகம்
--

Page 2
இதழ் - 202 செப். 24 - செப். 30, 2000
அமைச்சர் அஷரஃப்பின் மறைவினையடுத்து தமது துக்கத்தை வெளிப்படுத்த வவுனியா வர்த்தகர்கள் செப்19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடையடைப் பொன்றை மேற்கொள்ள வேணர்டுமென வர்த்தக சங்கத்தினரால் முதல்நாளே தெரிவிக்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க் கிழமை காலை பூட்டியிருந்த கடைகளைத் திறக்குமாறு பொலிசாரும வற்புறுத் - தியுள்ளனர். அத்துடன் முளப்லீம் வர்த்தகர்கள் மட்டுமே கடைகளை பூட்டியிருந்தனர். வர்த்தக சங்கத்தின் செயலாளரும் உபதலைவரும் வழமைபோல காலை கடைகளைத் திறந்துள்ளனர். இது ஏனைய வர்ததகர்களிற்கு சினத்தை
வவுனியா வர்த்தகர்கள் ஏற்பாடு செய்த துக்கக் கடைய 鞘 T முரண்பாட்டில் முடிந்தது.
உண்டாக்கியுள்ளது. ஆகவே தாமும் வழமை போல கடைகளைத் திறந்துள்ளனர். அதுமட்டுமல்லாது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். அதாவது குமார்பொன்னம்பலம் அவர்கள் மறைந்த பின்னர் துக்கக் க ைடய  ைட ப பொ ன றை ச செய்யவில்லை, தொணடமான அவர்கள் மறைந்த பின்னர் துக்கக் க ைடய  ைட ப பொ ன றை ச செய்யவில்லை. அஷரஃப் அவர்கள் மறைந்த பின்னர் மட்டும் எப்படி இந்த முடிவெடுக்கப்பட்டது. அதிலும் உடனடியாக கடையடைப்பதென்பது சாத்தியம் ஆனால் திட்டமிட்டு பரீட்சித்துப் பார்ப்பது போலநான்கு நாட்களிற்குப் பின்னர் ஏன் கடை அடைக்கப்பட வேண்டு
மென பல வர்த் யெழுப்பினர். இருப்பதாக சில கர்களே கூறியுள் யிருந்த போது செய்யாது பே செயலால் தமிழ் தகர்களிடையே மு தோற்றுவிக்கப்ப யெல்லாம் இப்பு பிசகலாக வர்த்தக தனது பதவியை ! விட்டார். அத இருக்கலாம் இவ மன்றத் தேர்தலில் காங்கிரஸின் முத ராகத் தேர்த குதித்துள்ளார்.
திருகோணமலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் அமைதியாக நடைபெறுகின்றன. ஒவ வொரு வேட்பாளர் குழுக்களும் ஏனைய வேட்பாளர் குழுக்களுக்கு எதிராக வசை பாடாமல் தங்கள் தங்கள் பிரச்சாரங்களை மேற்கொள்வது ஆச்சரியப்படத்தக்கதாக இருக்கிறது.
சுவரொட்டிகள வணிணமயமாகக் கவர்ச்சிகரமாகத் தெருவெங்கும் காட்சியளிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி பொதுஜன ஐக்கிய முனனணி பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன தங்கள் GasLLrarfみaf arfisa)ra சுவரொட்டிகளைப் பெரும் பணச் செலவில் தயாரித்துத் தெருவெங்கும் ஒட்டியிருக்கின்றன.
செல்வம் அடைக்கலநாதன் கை உயர்த்தியபடி காட்சியளிக்கும் சிறிய வணர்ணச் சுவரொட்டியை டெலோ வெளியிட்டிருக்கிறது. ஈ.பி.டி.பியினர் டக்ளஸ் தேவனந்
திருமலை தேர்தல்களம்
தாவின் "கட் அவுட்களை" பல இடங்களிலும் நிறுவியிருக்கின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணி சுயேச்சைக் குழுக்கள் என்பவை சிறிய அளவிலான சாதாரண சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளன. ஒருவரது சுவரொட்டிக்கு மேல் இன்னொருவர் சுவரொட்டி ஒட்டாமல் நேர்த்தியாகச் சுவரொட்டிகளை ஒட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள் வேட்பாளர்கள்
சிறிய கருத்தரங்குகளையும் சந்திப்புக்களையும் ஏற்படுத்தி வாக்காளர்களுடனர் தொடர்பு கொள்ளும் முறையைத் தமிழர் தரப்பிலான வேட்பாளர்கள் கைக் கொனர்டு வருகிறார்கள சில வேட்பாளர்கள் வீடுவீடாகச் சென்று தத்தமக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களைக் கோரி வருகின்றனர்.
வசைபாடும் துண்டுபிரசுரங்கள் கட்சிகளாலோ சுயோட்சைக் குழுக்களாலோ இதுவரை வெளியிடப்
படவில்லை எ குறிப்பிடப்படாத துணர்டுப்பிரசுரங்க னையும், சுயேச் பாளர்களையும், தமிழ காங்கிர சுபாஷினி சித்திர குறைவான வார் வெளியிடப்பட் யினும், அவற்ற பிரயோகங்களு பழிகளும் மக்க: வைக்கின்றதைக் இருக்கின்றது
தமிழ் வேட் தமிழர் விடுதலை பிரச்சாரங்கள் காணப்படுகினர் முனி னரெப்பே வகையில தமி கூட்டணி வேட்பா ருவரும் தனித்த விருப்பு வாக்குகள்
îJITLDGOTTGADGirga Tibi 2sTILITGOT LIGOLIBästa செஞ்சிலுவைக்குழுவின் தலையீட்டால் தடை
வன ரிைப் பகுதியிலிருந்து வெளியிடங்களுக்கான மக்கள் போக்குவரத்து பிராமனாலங்குளம் ஊடாகவே நடைபெறுகின்றது. இதற்கு அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் வழித்துணையாக இருக்கின்றனர் பிராமனாலன குளம் படையினரின் முன்னணி காவலரணி விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரணி ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் மக்களின் போக்குவரத்துக்களை கண்காணித்து படையினரதோ அல்லது விடுதலைப் புலிகளினதோ தலையீடு எதுவும் இல்லாது சுதந்திரமாக மக்கள் பிரயாணத்தை மேற்கொள்ள அனைத்துலக செஞ சிலுவை குழுவினரின் உதவி இருந்து வருகின்றது.
ஆனால் கடந்த செப் 05 திகதி செவ்வாய்க்கிழமை மக்கள் போக்குவரத்து ஆரம்பித்ததும் பிரயாணம் செய்யும் விதிக்கு மேற்குப் பக்கமாக படையினர் நகர்வொன்றை மிகவும்
இரகசியமாக மேற்கொண்டனர் இதை அவதானித்த செஞ்சிலுவை அதிகாரிகள் மக்கள் போக்குவரத்தை நிறுத்திவிட்டு படை உயரதிகாரிகளை தொடர்பு கொணர்டு படைநகர்வை மேற்கொள்வதால் மக்கள் போக்குவரத்து செய்வது பொருத்தப்பாடில்லை எனக் கூறிவிட்டனர்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத படையதிகாரிகள் மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு இல்லை. போக்குவரத்து செய்யலாம் எனக்கூறியுள்ளனர். ஆனால் இந்தச் சூழ்நிலையில் மக்கள் போக்குவரத்து சாத்தியமில லை எனக் கூறிய செஞ்சிலுவை அதிகாரிகள் 150 பேர் பிரயாணம் செய்த நிலையில் தமது வழித்துணையினை நிறுத்த முடிவெடுத்தனர். இதன் போது படையதி காரிகள் தமது கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும் மக்களை விடுதலைப்புலிகளின கட்டுப்பாட்டிற்குள் செல்வதற்கு ஒழுங்கு செய்யுமாறு கேட்டதற்கும செஞ சிலுவை அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதன்
| ειδής στη இடைநிறுத்தி விடு கட்டுப்பாட்டிற்கு |pჟ;ჟეffa) 350 (£ புதன கிழமை
பாட்டிற்குள் எடு மூலம் உறுதிப்படு LGOL 607 fict a மக்கள விடுதை கட்டுப்பாட்டிற்கு வழித்துணை நின்ற அதிகாரிகள் செஞ ரிகள் கர்ைகாணிப் பிரயாணிகளுக இல்லாதிருக்க ப மேற்கொள்ளாது வழமைக்கு மாற LD5, 56 g) at 6) அனுமதியும் கொ அன்றைய தின பாதுகாப்புப் பிர தாலேயே போக் பெறவில்லை எ அதிகாரிகள் கூறிய
 
 
 
 

தகர்கள் கேள்விஇதில் நியாயம்
முளப்லிம் வர்த்தளனர். எது எப்படிம திட்டமிட்டு ான இப்படியான முளப்லீம் வர்த்முரணர்பாடொன்றை பட்டுள்ளது. இவைடியிருக்க விசயம் ; JIEJój GilgFLIGUIGITi இராஜினமா செய்து ற்கு காரணமும் Iர் இந்த நாடாளுவன்னியில் தமிழ் ன்மை வேட்பாள
ல களத்திலும்
Ο
ானினும் பெயர் சில அனாமதேயத் கள் இரா. சம்பந்தசைக் குழு வேட்அகில இலங்கைத் ஸ் வேட்பாளர் வேலுவையும் தரக் த்தைகளால் தாக்கி டு வருகின்றதாரின் வார்த்தைப் நம் ஆதாரமற்ற ளை முகஞ்சுழிக்க காணக்கூடியதாக
பாளர்கள் தரப்பில் E = . დუნ მე-ჩe=" பரந்த அளவில் றன. எனினும் ாதும் இல்லாத ழர் விடுதலைக் ாளர்கள் ஒவ்வொதனியாகத் தமது ளை உயர்த்திக்
19ம் பக்கம்
டவடிக்கையினை தலைப்புலிகளின் ள் இருந்து வந்த ரை அடுத்த நாள் தமது கட்டு ப் - |ப்பதாக எழுத்து த்தியதன் பின்னர் டுப்பாட்டிலிருந்த லப் புலிகளினர் நள் செல்வதற்கு னர் செஞ்சிலுவை நசிலுவை அதிகாபிற்காக நின்றதால கு இடையூறு டை நடவடிக்கை தடுக்கப்பட்டது. ாக புதன்கிழமை ர படையினர் டுத்தனர். ஆனால் ம மக்களுக்கு ச்சினை இருந்தகுவரத்து நடைன செஞ்சிலுவை புள்ளனர்.
O
அனுப்பப்பட்டது.
ஒன்று மண்டபத்திற்கு வெளியே நடைபெற்றது.
நடாத்தப்பட முடியாதா என்ற ஆதங்கத்தை இந்த நிகழ்வு என்னுள் ஏற்படுத்தியது.
தொடர்பாக கலாநிதி நுஃமான அவர்களின் கடிதம் சென்ற இதழில்
இலக்கிய மாநாடா அரசியல் மாநாடா?
இன்னும் சில தமிழ் இனி 2000 தகவல்கள்
மாநாட்டின் ஒருங்கமைப்பாளர்களான சரிநிகர் காலச்சுவடு சார்பாக மாநாட்டுத் தீர்மானங்கள் என்ற தலைப்பில் சில தீர்மானங்களை நிறைவேற்றுவது என்றும் கலந்து கொள்ளும் பேராளர்களிடம் அத்தீர்மானத்தில் கையொப்பம் பெறுவதும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தில் இலங்கையின் இனப்பிரச்சினை இலங்கை தமிழ் அகதிகள் பிரச்சினை இந்தியாவிலுள்ள தமிழ்வழிக் கல்வி பற்றிய பிரச்சினை தமிழகத்திற்கு தமிழ் நூல்களை அனுப்புவதிலும் தருவிப்பதிலும் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் மரண தணடனை ஒழிப்பு ஆகிய விடயங்களை உள்ளடக்குவதென்பது தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் தயாராகி பேராளர்களிடம் கையெழுத்துக் கேட்பதற்காக
இந்தத் தீர்மானங்கள் பற்றிய இரண்டு விதமான அபிப்பிராயங்கள் வெளி வந்தன. ஒன்று இலங்கையின் மலையக மக்களது பிரச்சினை தொடர்பாக தீர்மானம் எதுவும் கூறவில்லை என்பது இந்தக் கருத்தை மலையகத்தை சேர்ந்த எழுத்தாளர் ஒருவரும், கனடாவைச் சேர்ந்த ஒரு அன்பரும் தெரிவித்தார்கள்
இன்னொரு அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. இதை தெரிவித்தவர் ஈழத்தைச் சேர்ந்த ஒரு பேராளர் அதுவும் இலக்கியத்துக்கும் சமூகத்துக்கும் இடையிலான உறவு பற்றி நிறைய எழுதிய ஒருவர் பல்கலைக்கழக மட்டத்தைச் சேர்ந்தவர்
'இது ஒரு அரசியல் மாநாடாக இருந்திருந்தால் இதில் கையொப்பமிடலாம். இலக்கிய மாநாட்டிற்கு வந்து இவ்வறிக்கையில் எப்படிக் கையெழுத்திடுவது"
இரண்டு கேள்விகளுக்கும் அடிப்படை வேறுபாடு இருந்தது. ஒன்று ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை தப்ப விட்டு விட்டீர்கள் என்ற விமர்சனம் இரணடாவது அரசியலை ஏன் சேர்க்கிறீர்கள் என்ற விமர்சனம்
ஆம், இலக்கியத்தில் அரசியல் இருக்கக் கூடாது அரசியலிற்கு இலக்கியம் தேவையில்லை என்பவை கடந்த காலம் முழுக்க நாம் காது புளிக்கக் கேட்ட கருத்துக்கள்
அவை இன்னமும் தொடர்கின்றன!
எப்படியோ தீர்மானம் பின்னர் வெளியிடப்பட்டது.
அரசியலை இலக்கியத்தில் கலக்க விரும்பாதவர்களது கையெழுத்து இல்லாமலே
சர்ச்சைக்குரிய சர்ச்சை
மாநாட்டு நிகழ்வுகள் நடந்து கொணடிருந்த மூன்று நாட்களிலும் முக்கியமாக அவதானிக்க கூடியதாக ஒரு விடயமும் இருந்தது. அது தான் சில குறிப்பிட்ட அமர்வுகட்கு நிறைந்த கூட்டம் சேர்ந்தது அவிவமர்வுகளில் படிக்கப்பட்ட கட்டுரைக்கு பெரும் மவுசு ஏற்பட்டது சில கட்டுரைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட பிரதிகள் எடுக்கப்பட்டிருந்தன.
பெணணியம், தலித்தியம், மார்க்சியம், தேசிய இனப்பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பான அமர்வுகளின் போது பெருமளவு கூட்டம் அமர்ந்திருந்தது ஈழத்து அமர்வுகளிலும் கூட கூட்ட முடிவுகளில் விவாதங்களும் நடந்தன.
இறுதி நாளன்று கைலாசபதி அரங்கில் நடைபெற்ற அமர்வில் தவிர்க்க முடியாமல் இரண்டு அமர்வுக்குரிய விடயங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட வேணடி வந்து விட்டது. ஒன்று பெணர்ணிய விமர்சனம் பற்றிய அமர்வு மற்றையது பத்திரிகைத் துறையும் பெணிகளும் பற்றிய அமர்வு இந்த அமர்விற்கு எழுத்தாளர் அம்பை தலைமை தாங்கினார்.
முடிவில் பார்வையாளர்கள் கருத்துரைப்பதற்கு நேரம் போதாமையால்
கலந்துரையாடலை வெளியே நடாத்துவோம் என்று அறிவித்து அமர்வை முடித்துக் கொணர்டார் அம்பை அவர்கள்
அமர்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பான காரசாரமான சர்ச்சை
கட்டுரை படித்தவர்களில் ஒருவரான ரேவதியை நோக்கி குவியப்படுத்தப் பட்டிருந்தது.
கருத்துக்கள் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் சுமுகமான விதத்தில்
மாற்றுக் கருத்துக்களை தனிப்பட்ட தாக்குதல களாக கருதுவது கருத்துத்தளத்திலான விவாதத்திற்கும் வளர்ச்சிக்கும் ஊறுவிளைவிக்கவே செய்யும் என்பதை இவ்விடயத்தில் குறிப்பிட்டு வைக்க வேண்டும்!
நானுங்கூட
இந்தப் பத்தியில் ஊதுகுழல்கள் என்ற தலைப்பில் எழுதியிருந்த குறிப்பு
வெளியாகியிருந்தது.
அதிகம விளங்க தேவையில்லாமலே அவரது கடிதம் முழு விடயங்களையும் தெளிவுபடுத்தி விட்டது. தவறு பிழையான ஒரு தகவலின் அடிப்படையில் நேர்ந்து விட்டது. சுட்டிக்காட்டியதற்கு அவருக்கு நன்றிசொல்லும் அதேவேளை, இத்தவறால் அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அசெளகரியங்களுக்கு மனம் வருந்துகிறேன்.
எவவாறாயினும், நுஃமான அவர்களின் இந்தக் கடிதம் பத்தியில் எழுதப்பட்ட குறிப்பையும் அது தெரிவித்த கருத்தையும் கேள்விக்குள்ளாக்கவில்லை. அவர் இவ்விடயத்தில் சம்பந்தப்படவில்லையென்று நான் குறிப்பிட்ட தவறை தானே திருத்தியிருக்கின்றார் நானும் கூட என்று அறிவித்த அவரது நேர்மை பாராட்டுக்குரியதே.
பல்கலைக்கழக றாகிங்கை ஞாபகப்படுத்தும் விதத்திலான இந்தச் ச ச்சை

Page 3
வகச்சேரி - அரியாலை ஆகிய பகுதிகளைக் கைப்பற்ற ஏன் சிறிலங்காப் படையினர் மீணடும் மீணடும் கடும் முயற்சி எடுக்கின்றனர்?
தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணத்தில் ஒரு பெரிய வெற்றியைப் பெற்று அதைப் பற்றி சிங்கள மக்களுக்குப் பறை சாற்றி அரசியல் இலாபம் அடைவதற்காகவே சந்திரிகா அரசு பலத்த இழப்புக்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து தனது படைகளை புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரியாலை, சாவகச்சேரி பகுதிகள் மீது ஏவி விடுகிறது என்பதே இன்று பலரிடம் நிலவும் பொதுவான கருத்து
இது நம்பக் கூடியதாக பலருக்குத் தோன்றுகிறது. பால் என்னைப் பொறுதி ர இதுவல்ல உணர்மை சிங்களப் படைகள் கொழும்புத்துறையையோ
புலிகளுடன் சணடையிட்டு வெற்றி பெற்றோம் என்ற பிரச்சாரம் இனிச் சிங்கள மக்களிடையில் எடுபடாது என்பதை சந்திரிகா அரசு இன்று ஒரளவு உணர்ந்து கொண்டுள்ளது. ஆயின் படையினர் மீணடும் மீண்டும் பல இழப்புக்களையும்
மையாலும், அவர் அரணர்கள், கர்ைன ஆகியவற்றின் அ பெருகியுள்ளதாலு சிறு படைநகர்வை வதாயினும் பெரு பலத்தைப் பிரயே
தலைகீழா இராணுவச்
சகித்துக் கொண்டு குடாநாட்டி லுள்ள புலிகளின் தளப் பகுதிகள் மீது படையெடுக்க முற்படுவதன் நோக்கம் என்ன என்ற கேள்வி மீணடும் நம் முன் தோன்றுகிறது. இதற்கான விடையை நான் முன்னர் எழுதியுள்ள கட்டுரையில்
அல்லது அரியாலையையோ அல்லது இந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததைப் போல சாவகச்சேரியையோ கைப்பற்றினால் அது பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு ஒரு குறிப்பிட்டளவு திருப்தியைக் கொடுக்கும் என்பது ஓரளவு உணர்மை தான். ஆனால் தேர்தலுக்காகத் தான் சந்திரிகா அரசு பெரும் அழிவுகளையும் பொருட்படுத்தாது தனது படை களைப் புலிகளின் மீது ஏவி விடுகின்றது என்பது முற்றாக சரியானதொரு கூற்றவில
ஒன்று சிங்கள மக்கள் இன்று யாழ்ப்பாண வெற்றியென்பது ஒரு மாயை என்று கருதுமளவிற்கு әл царці (іштболшjшдд) дайці படைந்துள்ளனர். இம்மாதம் ம்ே திகதி கொழும்புத்துறையில் இருந்து அரியாலை வரை க்கும் புலிகள் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகுதிகள் மீது சிறிலங்காப் படைகளின் அதிமுக்கிய டிவிஷன்களான 51ம் 53ம் மும்முனை நகர்வை மேற்கொணர்ட போது காயம்பட்ட 956 | Jaეტი) || Jim | | ჟეჩე" ஆயிரக்கணக்கான உறவினர்களுக்கும் போரின் உணர்மை நிலைமை புரியாமல் இல்லை. அத்துடன் சிங்களப் பத்திரிகைகள் போர்க்கள நிலவரங்கள் பற்றி பட்டும் படாமலும் எழுதி வருகின்ற போதிலும், வாய்மூலமாக வடபுலச் சணடைகளில் படைகள் தடுமாறு கின்றன. பெரும் இழப்புக்களைச் சந்திக்கின்றன என்கின்ற 2 eðfeðLDaggi flýgøT [Dáiggi மத்தியில் பரவுவதை யாராலும் தடுக்க முடியாதுள்ளது. இதைச் சந்திரிகா அரசு அறியாமல் இல்லை யாழ்ப்பாணத்தில்
விளக்கியுள்ள போதும் தற்போது சில மேலதிகமான தகவல்களை எழுதலாமென்று எணர்ணுகின்றேன். நான் ஏலவே முன்வைத்த விளக்கம் சிறிலங்காப் படைகள் வடபுலத்தில் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினை பற்றியது அதாவது சிறிலங்காப் படைகளின் போர்வலு நூற்றுக்கு 70 விதம் అLT=T_C=డ్రాగా త్రాంత= c7ܣܛa0ܡܗܘܼܡܸܢ =17 ܘܡܸܢ ܒܸܣ܊ܧܣܛܒܵ5ܲܢ ܕܐ ܘܢ மூன்று படைநடவடிக்கை வன்னியிலும் குடாநாட்டின் தென்மராட்சிப் பகுதியிலும் முன்னேறிச் சென்றதைப் போல் வடமராட்சி வலிகாமம் ஆகிய பகுதிகளினுள்ளும் நகரத் தொடங்குமாயின் சிறிலங்காப் படையினரின் போர்வலு 30 சதவீதத்தை விடக் குறைந்த விடும் தமிழீழப் போரின் வெற்றிவாயிலைப் புலிகள் அடைந்திடுவர் எனும் உண்மைகளை இன்று சந்திரிகா அரசும் அதன் புதிய படைத் தலைமையும் ஓரளவு உணரத் தலைப்பட்டுள்ளன. இங்கணம் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று படைநடவடிக்கை மீணடும் தொடங்குகையில் குடாநாட்டில் சிக்கப் போகும் 51 525354 ஆகிய நான்கு டிவிஷன்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையாட்களை ஏன் இந்தியா வந்தால் கூடப் பாதுகாப்பாக வெளியெடுத்துக் கொணர்டுவர முடியாதென்பதை நான் ஏலவே விளக்கி ஒரு கட்டுரை வரைந்துள்ளேன். தற்போதுள்ள பிரச்சினை படையாட்கள் வெளியெடுப்பு என்பதை விடச் சிக்கலானதாகும். புலிகளினுடைய எறிகணை வீச்சு வலுவும் முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ள
யுள்ளது.
25 ITT600TLDITE திகதி நடந்த சிறி படைகளின் முறை சுடப்பட்ட பல்குழ எறிகணைகளின் ெ (3y.
350 அமெரிக்க ெ எனவே பல் குழல் வீசிகளின் ரொக்.ெ ஆயிரக்கணக்கில் நாட்டின் முக்கிய பலாலி அச்செழு இடங்களில் குவிக்
La 5 aliana எதிர்ப்புக்களைச் ச 9. – Б.: Бир аттард இருந்து சிறிலங்கா ஆட்லறிப் பிரிவின் Բ- ն ալգւIւյգ ബ് () குறியை நோக்கி எல்லையினுள் வி பிரங்கிக் குண்டுக
66 ognuLIC குட்டுச்செறிவு என் வருடங்களின் மு: La aero, La5a956)? இலக்கொன்றை ே நகருகையில் 30 பிரங்கிக் குண்டுக போதும் என்ற நி (3штfшарттатуттай
LՄna (barrage) { படும் சூட்டுச் செ 2 jaloo LIITU GT மற்றும் கனகரக பீ தல்களை மேற்கொ எவ்வகையிலும் த ஒரு சிக்கல் தோன்
6ւկցe0LOLIIIժ,
குட்டுச் செறிவு மி
 
 

இதர் இதழ் 202 செப். 24 -
G)gFL 7. 30, 2000 3.
P(GU)60LLL உச்சநிலையை அடைந்திடும் போர் வெடி வயல்கள் முனைகளில் இருந்து
வாற்றல் பாதுகாப்பான துரத்தில் பார ம், இன்று ஒரு எறிகணைகள், கனரக பீரங்கிக் மேற்கொள்ளு- குணர்டுகள் என்பன பெருந்ம் பீரங்கிப் தொகையாகச் சேமித்து வைத்து கிக்க வேண்டி- விநியோகிப்பதற்கான களஞ்
G5 DTIBILib சமநிலை?
- uz Alaoui Arth
இம்மாதம் 3ம்
கவன் போது
தாகை 640க்கு δού σταθΤμή ரப்படுகிறது. தில் கிளப்தானிடம் ங்கிய பல்குழல் கெனை விசிகள் ட்டுக்கும் உரிய ாக்கெட்டுக்ჩვეუf ვეolტეეგე) ன்றுக்கு 800 (GOLD(f)aj.J. டாலர்களாகும். து ஊழலால் ந்த வினை 。(。7cmantenti ---- டமிருந்து
குழவி எறிகணை F — ლინკ---- ாக்கெட்டுக்களின் லை ஒன்றுக்கு டாலர்களாகும்.)
எறிகணை கட்டுக்களை பாழ்.குடா56тѣјдsөттбол ஆகிய க வேண்டி
கனரக குண்டுகளையும் வி முன்னெப் ബ ܡܢܘ ܨܠܡܐ ܒܐ.
ஜெயசிக்குறு புலிகளின் கடும் நீதிக்கத் பட்டத்தில் L, LIGIOL L'7607 ார் தமது குட்டுச்
பாக அதிகரிக்க
|| 615 ( ) ரு நேர ப்படும் கனரகப் İ, LIITIT (GLDITL IL ii பவற்றின் ய நாம் இங்கு கிறோம். சில ர்னர் சிறீலங்காப்
புவியியல் நாக்கி தொடக்கம் 40 D'ól Gilfla:0III có லை மாறி இன்று ஆங்கிலத்தில்
ான்று அழைக்கப்
வுெ மிகை
தனை விசி ங்கித் தாக்குள்ளுவதை விர்க்க முடியாத றியுள்ளது.
இவ்வாறு
சியங்கள் அமைந்திருக்கும் (இவற்றை ஆங்கிலத்தில் Forward Supply Base GT607 Lif) (LILE), (5LTநாட்டைப் பொறுத்த வரை களமுனையில் இருந்து பாது பான தூரத்தில் அமைந்துள்ள இடம் எதுவுமில்லை. தீவுப் பகுதியில் இவ்வாறான களஞசியங்களை அமைத்துப் பாது காப்பது சாத்தியமல்ல கடற்புலிகளின் அச்சுறுத்தலே இதன் பிரதான காரணமாகும். எனவே ஆபத்தையும் கணக்கிலெடாது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமப் பகுதியில் மேற்படி களஞ்சியங்களை சிறிலங்காப் படையினர் விரிவாக்க வேண்டிய நிலை ஆனையிறவின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ளது. இதில் முக்கியமான சிக்கல் என்னவெனில் பார எறிகணைகளும், கனரகப் பீரங்கிக் குண்டுகளும் அடிக்கடி இடமாற்றப்படக்கூடிய வகையில் Luan pack Gaull ബ நீண்டகாலம் களஞ்சியப் படுத்துவதற்குரிய முறையிலேயே அவை உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளில் பெட்டியடைப்பு செய்யப்படுகின்றன. எனவே பல்லாயிரக் கணக்கில் குடாநாட்டில் தற்போது குவிக்கப்பட்டுள்ள பார எறிகணைகள் பல்குழல் எறிகணை வீச்சுகளுக்குரிய ரொக்கெட்டுகள் மற்றும் கனரக பிரங்கிக் குணர்டுகள் என்பவற்றை இனி இடம் மாற்ற முடியாது. இடமாற்ற முடியாதெனில் யாழ்ப் பாணக் குடாநாட்டினுள் இனியும் புவிகள் முன்னேறி வருவதை எப்படியாவது தடுத்தேயாக
அவை பெட்டியடைப்பு செய்யப் பட்ட முறை அப்படி அதுமட்டு மல்லாது குடாநாட்டின் தனிமைப்படுத்தப்பட்ட நிலை இதை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது பிரான்ஸ் நாட்டிலுள்ள டன்கேக் (Dunkirk) என்னுமிடத்தில் இருந்து பிரிட்டிஷ படைகள் வெளியெடுக்கப்பட வேண்டி ஏற்பட்ட போதும், முதலாம் உலகப்போரில் வெர்டுன் (Verdun) என்ற இடத்தில் நடைபெற்ற பெரும் பீரங்கிச் சணர்டை களின் முடிவிலும் அந்தக் களமுனைகளின் பின்புலக் களஞ்சியங்களில் குவிக்கப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான பீரங்கித் தோட்டாக்களும் பார எறிகணைகளும் அங்கேயே கைவிடப்பட்டன. குடநாட்டினுள் இன்னொரு பெரும் படையெடுப்பிற்குப் புலிகள் தயார் செய்வதற்கான தளப் பிரதேசங் களாகவே தென்மராட்சிப் பகுதியும் அரியாலை-சாவகச்சேரிதனங்கிளப்புப் பிராந்தியமும் அமைந்துள்ளன. தமது கனரகப் பிரங்கிகளின் குட்டெல்லைக்குள் குடாநாட்டின் சிறிலங்காப் படைத்தளப் பகுதிகள் வரக்கூடிய முறையிலேயே ஓயாத அலைகள் மூன்றின் புவியியற் குறிக்கோள் அமைந்திருந்தது என்பதுவும் அறியப்படாததல்ல.
இதனால் உணர்டாகக் கூடிய பல்வேறு ஆபத்துக்களில் நான் இங்கு ஆராய்ந்துள்ள விடயமும் முக்கியமானதாகக் கருதப் படுகின்றது. முந்தித் தாக்குதலே சிறந்ததற்காப்பு என்ற கோட்பாட்டிற்கிணங்கவே பலத்த இழப்புக்களுக்கிடையிலும் சிறிலங்காப் படையினர் மீண்டும் மீண்டும் படைநடவடிக்கைகளில் இறங்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். ஆனால், இந்த முன்னேற்ற முயற்சிகளுக்கு முன்னெப்போதுமில்லாத அளவிற்கு ரொக்கெட்டுகள் பார எறிகணைகள் கனரக பீரங்கித் தோட்டாக்கள் என்பன பல்லாயிரக்கணக்கில் தேவைப்படுகின்றன. இதற்காகப் பாதுகாப்பான பின்புலக் களஞ்சியப்படுத்தல் வசதியற்ற யாழ்ப்பாணத்தில் இருபெரும் நாடுகளுக்கிடையிலான போர்களின் போது நடைபெறுகின்ற அளவிற்கு பொருட்குவிப்பைச் செய்ய
வேணர்டிய கட்டாயம் சிறிலங்கா
வேண்டும் தடுக்காவிடில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அனைத்தும் புலிகளின் கையில் போப் விடும் படையாட்களின் வெளியெடுப்பு என்ற ஒரு சிக்கல் மீண்டும் குடாநாட்டில் தோன்றி அது சாத்தியமானால் கூட இப்பார எறிகணைகள் ராக்கெட்டுக்கள் கனரகப் பீரங்கிக் குண்டுகள் என்பவற்றை எவ்வகையிலும்
மீட்டுக் கொண்டு வரமுடியாது.
அரசுக்கு அதேவேளை தப்பித்தவறியேனும் புலிகள் மீணடும் முன்னேறிவிட்டால் இலங்கைத் தீவின் இராணுவச் சமனிலை தலைகீழாக மாறிவிடும் என்னும் பயங்கரமும் மறுபக்கத்தில் உணர்டு
எல்லாமே நூலிழையில் உள்ளன யாழ்.குடாநாட்டில்
S

Page 4
இதழ் 202 செப் 24 செப். 30, 2000
நாட்டின் ஒரு பகுதி ஆட்சி பிரபாகரனிடம்
பொதுத்தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகளோடு புதிதாக ஆரம்பமான இனவாதக் கட்சிகளும் களத்தில் குறித்துள்ளன. நாட்டின் இனப்பிரச்சினை குறித்தும், யுத்தம் குறித்தும் அவை தமது கொள்கை பரப்புரையை Đen Lasfila36ff6ò 695 TLffởdoulmas நிகழ்த்தி வருகின்றன. இந்த வகையில் இனவாதக் கட்சியாகவும், கட்சி உருவாகி 140 நாட்களில் அதிகப்பிரபலத்தைப் பெற்றுள்ள கட்சியாகவும் திகழம் சிஹல உறுமயவின் தலைவர் எஸ்.எல். குணசேகரவின் நேர்காணல் கீழே தரப்படுகிறது. சிஹல உறுமய சிறுபான்மை
மக்கள் இனப்பிரச்சினை, யுத்தம் 6T6ör Lu6OT 635 TListLIITas 6T 6J6hJITMONTGOT நிலைப்பாட்டினை கொண்டுள்ளது என்பதனை இந்நேர்காணல் புலப்படுத்துகிறது.
சிஹல உறுமய பாராளுமனறத் தேர்தலில போட்டியிடுவதற்கான காரணத்தை விளக்குவீர்களா?
மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகள் இரணடும் நாட்டுக்கு என்ன அநியாயம் செய்தாலும் சிங்களவர்களின் வாக்குகள் தமக்குத் தான் என எணர்ணிக் கொள்கின்றன. சிங்களவர்களின் வாக்குகளினால் வந்த இவர்கள் சிங்களவர்களை தாரை வார்த்து விட்டு தமிழ், முளப்லிம் இனவாதக் கட்சிகளை ஆதரிக்கின்றனர். இதன்படி இந்நாட்டு சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து சிறுபான்மை இனவாதிகளுக்கு அடிபணியாது வாழும் குழலை ஏற்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கமாகும்.
சிறுபாண்மைக் கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் சிங்கள விரோத செயற்பாடுகளுக்கு உதாரணம் ஏதாவது கூற முடியுமா?
அஷரஃப்பின் புனர்நிர்மாண புனர்வாழ்வு அமைச்சு 1994ல் அம்பாறை முளப்லிம்களுக்கு 450 லட்ச ரூபாய்களையும் தமிழ் மக்களுக்காக 113 லட்ச ரூபாய்களையும் செலவழித்தது. ஆனால், பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு 33 லட்ச ரூபாயகளே செலவளிக்கப்பப்பட்டுள்ளன. இது ஒரு சிறந்த
உதாரணமாகும்.
தேசியப் பிரச்சினை இந்நாட்டில் இருக்கின்றது எண் பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா? யுத்தத்தை நிறுத்தி சமாதானம் காண தீர்வுகள் ஏதும் உங்கள் கட்சியிடம் உள்ளனவா?
தேசியப் பிரச்சினை என்று இந்நாட்டில் சிலர் புலிப் பயங்கரவாதத்தையே குறிப்பிடுகின்றனர். இதைத் தவிர எத்தனை பல தேசியப் பிரச்சினைகள் இந்நாட்டில் உள்ளன?
அத்துடன அரசியல தீர்வு என்பது புலிப்பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கத்திற்கு வருதல் ஆகும். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி எந்த இணக்கப்பாட்டிற்கும் வர முடியாதென்பது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டாயிற்று பிரபாகரன் இன்று நாட்டில் ஒரு பகுதியை ஆட்சி செய்யும் நபர் அவரைப் போன்று நலன்களைப் பெறும் நபர் உலகத்தில் வேறு எவரும் இல்லை GTGOTGDITLô.
சிங்களவர்களின் அழுத்தங்களில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாக்கப் பிரபாகரன் போராடுகிறாராம் அவவாறாயினர் அவர் முஸ்லிம்களை வடக்கில இருந்து வெளியேற்றியதும் முஸ்லிம்களைக் கொல்வதும் ஏன்?
இவ்வாறான ஒரு நபருடன் பேச்சுவார்த்தை நடாத்தினால் அவர் ஆளும் அப்பகுதிகளை அவரிடமே ஒப்படைக்க நேரிடும். எனினும், பயங்கரவாதத்தை போரினால் அழித்து ஒழிப்பதே இப்பொழுது செய்ய வேண்டியுள்ளது.
சிஹல உறுமய எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிக் கொணர்டால், மீண்டும் தற்போதுள்ள படையினருடன் சேர்ந்து போர் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் அல்லவா?
பிரபாகரன நிர்வாகம் செய்யும் பிரதேசங்களுக்கு உணவு மருந்து வகைகள் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்புதலை உடனடியாக நிறுத்த வேணடும் எதிரிகளுக்கு உதவி செய்து கொணர் டே
அவர்களுடன் போரிட முடியாது இவற்)ை தமிழ் மக்களுக்கு அனுப்புவதாக அரசாங் கத்தினால் கூறிக் கொணர்டிருக்க இயலாது இதன்படி புலிகளின் நிர்வாகத்திலிருந்து மீட்( கொழும்பு அரசாங்கத்தின் நிர்வாகத்திற்குட்படும் பிரதேசங்களுக்கு மக்களை அழைத்து வருதலையே செய்யவேண்டியுள்ளது.
புலிகளினர் நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் அரச ஊழியர்கள் அவர்களது ஆணைகளையே பின்பற்றுகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஊதியம் கொடுப்பது நாமே.
நாம் ஆட்சிக்கு வந்தால் எந்த வேறுபாடு மின்றி திறமைசாலிகளுக்கு படையில் உயர்பத வியை அளித்து யுத்தம் ஒரு தேசியத் தேவை என்ற நிலைமைக்கு மாற்றி போரைச் சிறப்பா நடத்துவோம். இன்று யுத்தம் என்ற பேரில் பண
சம பாதிக்கும் மேற்
கொள்ளப்படுகின்றது.
தொழிலே
இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது என நீங்கள் கேள்வி எழுப்புகிறீர்கள் ஆனால நீங்கள சிங்களவர்களுக்காக குரல கொடுப்பது அவர்களின் எந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக
பரிபாத தொழினுட்ப கல்வி நிறுவனத் திற்குள் அனுமதிக்கப்பட இந்தியத் தமிழர்களுக்கு சாதாரண புள்ளிகளே தேவைப்படுகின்றது ஆனால், சிங்களவர்களுக்கு அப்படியில்லை சிங்களவர்கள் தம் நாட்டில் முகம் கொடுக்கு இவ்வாறான வேறுபாடுகளை என்னவென்பது
இந்திய மற்றும் சிங்களத் தொழிலாளர்கள் ஒரே தோட்டத்தில் ஒன்றாக வேலை செய்தாலும் ஒரே அளவு ஊதியம் பெற்றாலும், தமிழர்க ளுக்குக் கிடைக்கும் வரப்பிரசாதங்கள் சிங்கள: தொழிலாளர்களுக்குக் கிடைக்காதது நீதியானதா
எல்லைக் கிராமங்களில் வாழும் சிங்கள வர்களைப் பற்றி அரசாங்கம் கவலைப்படுவே இல்லை. உதாரணமாக வெலிஒய மக்களின் பாதுகாப்புக்கு பங்கர் தேவை. அவற்றுக்கு 7 லட்சம் செலவாகும் இதைச் செய்யா, அரசாங்கம் கடந்த ஆண்டு வடமேல் மாகாண தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 18 லட்சத்தை புனர்நிர்மான நிதியிலிருந் செலவளித்துள்ளது.
சிங்களவர்கள் குறித்து உங்களுக்கு உணர்மையா6 அக்கறையிருப்பின் நீங்கள் பூமிபுத்திர கட்சியுட இணைந்து போட்டியிட்டிருக்கலாம் அல்லவா?
இது குறித்துநடைபெற்ற பேச்சுவார்த்தைக அவர்களது தவறுகளினாலேயே தோல்வியுற்றது நாம் பலமாக உள்ள பிரதேசங்களில் பூமிபுத் சின்னத்தில் போட்டியிட வேணடுமெ ஹரிஸ்சந்திர விஜயதுங்க கோரிக்கை விடுத்தா நாம் அக் கோரிக்கையை மறுதலித்தோம் தினே6 குணவர்த்தன அவரது கட்சி சின்னத்தி
கொழும்பில் போட்டியிட வேணடுமெ கூறினார்.
விஜயதுங்க அவர்கள் ਸ਼ਯ
பெளத்தர்களை ஆள சிங்கள பெளத்தர்கே வேண்டுமெனக் கூறினார் நாட்டைப் பிரிக்கு நிலைப்பாட்டிலேயே அவர் உள்ளா பிரிந்திருக்கும் சிங்களவர்களை ஒன்று சேர்க்க நா முனையும் போது மதத்தின் பேரில் அவர்களை பிரித்தாள விஜயதுங்க முயற்சிக்கிறார் நா இவற்றை வன்மையாக எதிர்த்தோம்
நன்றி. லங்காதீய செப். 18
 
 
 

அமைச்சர் அவர்ரஃப் அவர்கள்
பயணம் செய்த ஹெலி அரநாயக்க பகுதியில் விபத்துக்குள்ளான விடயம் குறித்துப் பல ஊகங்கள் கிளம்பியுள்ளன. பரஸ்பரம் ஒன்றுக்கொன்று முரணான விதத்தில் வெளிவரும் இச்செய்திகள் தகவல்கள் ஒரு சதித் திட்டம் தான் இவ்விபத்திற்குக் காரணமா என்ற சந்தேகத்தை வலியுறுத்துவதாக உள்ளன.
விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ 17 ரக ஹெலிகொப்டர் அரநாயக்க ஊறாகந்த மலைத்தொடரில் மோதி வெடித்துச் சிதறி விழுந்ததாகக் கூறப்படுகின்றது. அதற்குச் சான்று பகரும் விதமாக ஹெலியின் பாகங்கள் எரிந்து சாம்பராகியுள்ளன எனினும் கடந்த சனி இடம் பெற்ற விபத்தின் பின் இன்று வரை விபத்துக் குறித்துப் பல ஐயப்பாடுகள் நிலவுவதைக் காணக் கூடியதாகவுள்ளது.
விபத்து நடந்ததைக் கணணுற்ற மக்கள் தெரிவித்த கருத்தின்படி விபத்து நடந்து ஹெலி விழுந்த பின் சுமார் 10 - 12 தடவைகள் வெடிப்பு நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வெடிப்புக்கள் நிகழும் என்ற சந்தேகத்தில் மக்கள் வெகு துாரத்தில் நின்று சம்பவத்தை அவதானித்ததாகத் தெரிய வருகின்றது.
எனினும் செப் 19 அன்று இரசாயனப் பகுப்பாய்வாளர்கள் விமானப் படை விசாரணை அதிகாரிகள் அரநாயக்க பொலிஸ் விசாரணைக் குழுவினர் மேற்கொண்ட விசாரணைகளில் வெடிப்பு நிகழவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர். இது முரண்பாடான கருத்தைத் தோற்றுவிப்பதாக உள்ளது.
விபத்து நிகழ முன் கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்திலிருந்து ஹெலி புறப்பட்டுச் சுமார் 40 நிமிடங்களுக்குப் பின் விமானி கட்டுப்பாட்டறைக்குப் பிரச்சினையின்றிப் பயணித்துக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். கட்டுநாயக்க விமானக் கட்டுப்பாட்டறைக்கு அவர் ஹெலி 1,500அடி உயரத்தில் பறந்து கொணர்டிருப்பதாகவும், 15 நிமிடங்களுக்குள் கணர்டியை அடையலாம் எனவும், பயணம் சுமுகமாக நடைபெறுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். காலநிலை சுமுகமாக இருப்பதால் காட்சித் திரை தெளிவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருக்கத் திடீரென்று விமானி இதை அறிவித்து ஒரு சில நிமிடங்களில் உலங்கு வானுர்தி மலையில் மோதியது என்று கூறுவதை நம்புவது எப்படி ? தொடர்பு சாதனங்களின் தொடர்ச்சியான
செய்திகளைக் கவனிக்கும் ஒருவருக்கு முதலில் இதை விபத்து என்று கருதிய பலரும் இப்போது அதை ஒரு குண்டு வெடிப்புத் தான் என்ற முடிவிலிருந்து பேசுவது தெரியும். அமைச்சர் பெளசி முதல் ஜனாதிபதி மற்றும் பல அரசியல் தலைவர்களும் இவை திட்டமிட்ட சதியாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகக் கூறியதை அடுத்து இக் குண்டு வெடிப்புக்கு () எப்படியாவது புலிகளைச் சம்பந்தப்படுத்த முடியுமா என்று முயலும் போக்கும் தெரிகிறது. அஷரஃப் அவர்களுடன் பயணித்த அம்பாறை வேட்பாளர் கதிர்காமத்தம்பியுடன் வந்த ஒரு ஆணி குறித்துச் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. ஏதேனும் சதித் திட்டத்தைத் தான் அவர் நிறைவேற்ற அஷ்ரஃப்புடன் புறப்பட்டாரா என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. 14 பேர் பயணம்செய்ததற்கான ஆதாரங்கள் காணப்படுகின்ற போதிலும், சிதைவுகளுக்கிடையே 13 சடலங்களை மட்டுமே மீட்க முடிந்துள்ளது.
இவ்வாறான சம்பவம் குறித்தான முரண்பாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் அவர்ரஃப் அவர்கள் வெள்ளிக்கிழமை தனது பயணத்தைத் திட்டமிட்டுப் பின்னர் சனிக்கிழமை ܊ ܐ ܢ சென்றதும் ஹெலியில் ஏற்றப்பட்ட நபர்கள் \ குறித்தான விபரங்கள் திரட்டப்படாமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
எவ்வாறாயினும் இவ்விபத்து, எதிர்பாராமல் நடந்ததற்கான சாத்தியங்கள் அருகி வருகின்றமையானது ஒரு சதித் திட்டத்தின் பிரதிபலிப்பையே வெளிக்காட்டுகின்றது எனலாம். விமான விபத்தின் போது எந்தப் பாதிப்பையும் அடையாத கறுப்புப் பெட்டி இதுவரையில் கண்டுபிடிக்கப்படாமை இங்கு முக்கியமான நிகழ்வாகக் காணப்படுகின்றது.
இவ்விபத்துக் குறித்தும், விபத்து நடைபெறுவதற்கு முன்னர் அஷ்ரஃப், கொழும்பு அரசியலில் வகித்த பங்குகளும்
மீட்டிப் பார்க்கப்பட வேண்டியனவாகும்.
எவ்வாறாயினும், விமானப் படைக்குச் சொந்தமான ரஷ்யத் தயாரிப்பு எம். ஐ. 17 ரக ஹெலியில் வெடி மருந்துகள் ஆயுதங்கள் கொண்டு செல்வதற்கு உபயோகிக்கப்படுகின்றது என்பது நாடறிந்த விடயம்.
மலையில் மோதி வெடித்துச் சிதறும் அளவுக்கு விமானி கவனமின்றி இருந்ததும், ஹெலியில் ஏறுவதற்கு முன் அஷரஃப் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படும் வாசகமும் உள்ளகச் சதியின் சாத்தியப்பாட்டினைத் தசமக் கணக்கில் அதிகப்
படுத்துகின்றது.
"வாசகம் - இந்தப் பயணம் முடிந்து வந்தவுடன் பொ. ஐ. முவுக்கும் பூரீ ல. மு. காவுக்கும் இடையிலான தொடர்பைத் துணர்டிக்க வேண்டும்."
- அமுதினி

Page 5
  

Page 6
இதழ் - 202 செப். 24 செப். 30, 2000
பட்டக் களப்பில் 90களில் நடந்த படுகொலைகள மறைக்கப்பட்டும் மறுக் கப்பட்டும் இருந்த வேளையில மட்டக்களப்பு பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் செழியன் ஜே.பேரின்பநாயகத்தின் படுகொலையைக் கணடித்த அரச பிரச்சார வெகுசன தொடர்பு Ꮷ ITᏪ5 60Ꭲ L0 fᎢ 60Ꭲ ரூபவாஹினியில் தமிழ் செய்தி அறிக்கையின் பின் ஒளிபரப்பப்படும் எதிரொலி நிகழ்ச்சியில் 90களில் நடைபெற்ற தமிழினத்துக்கு எதிரான அரச படுகொலைகளை சிறிலங்கா இராணுவமே செய்தது என்பதை உலகே வியக்கும் வணணம் என்றுமில்லாத வகையில் சிறிலங்கா அரசு பகிரங்கமாக ஒப்புக் கொணர்டது. அன்றைய தினம் இந்நிகழ்ச்சி யினை தொகுத்தளித்த அறிவிப்பாளர் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற 192 அப்பாவிப் பொதுமக்களின கொலையிலும், சத்துருக் கொணர்டானில்
சார்ந்தவர்களின்
மட்டக்களப்பு:
இராணுவத்திற்கோ அல்லது அவர்களைச் செயற்பாடுகளின அநியாயத்துக்கோ எதிராக இருப்பவர்களையும் பயங்கரவாதி என்றே நோக்குகின்ற தன்மை கூட எல்லோரையும் மெளனிகளாக்கி விட்டது. இம்மாதம் முதலாந்திகதி வாழைச்சேனை
நடைபெற்ற 184 பொதுமக்களின் கொலையிலும மற்றும் பல கொலைச் சம்பவங்களிலும் சிலங்கா இராணுவம் ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் கட்டுக்கடங்காமல் செயற்பட்டது என்றும் தெரிவித்தார். இப் படுகொலைகள் தச வருடங்களின் பினர் இந்நினைவுகள் கூர்மைப்படுத்தப்பட்டு மீட்டுப் பார்க்கும் வேளையில் மீணடும் அப்பாவிப் பொதுமக்களும் மாணவர்களும் சுட்டுக் கொல்லப்படுவதும், சிரச் சேதம் செய்யப் படுவதும், ஆணர்உறுப்பு வெட்டப்படுவதும் பழையவற்றையெல்லாம் நீங்கள் மீட்டுப்பார்க்க வேணர்டிய அவசியமில்லை அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல புதிது புதிதாக செய்வதற்கும் எங்களாலும் முடியும் என கூறுவது போலவே அண மைக் காலச் சம்பவங்கள் அமைந்துள்ளன.
கடந்த மாதம் 13ந் திகதி முறக்கொட்டாஞ் சேனை இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய மாணவன் மாணிக்கவேல் விஜயதர்ஷன்(20) களுவன்கேணியில் வைத்து மிருகத்தனமாக மாவடிவேம்பு இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். ஆனால் இராணுவத்தினரோ இவனுக்கு புலிச்சாயம் பூசி புலியாகக் காட்டிவிட்டனர். இதேபோன்று கடந்த மாதம் 9ந் திகதி சித்தாணடியைச் சேர்ந்த அருணாசலம் சந்திரகுமார் (20) எனணும விவசாயி இராணுவத்தினரால் கழுத்து வெட்டப்பட்டு முணர்டமாக்கப்பட்டிருக்கின்றார் நான் புலி இல்லை ஐயா என்ன ஒணடும் செய்யாதிங்க ஐயா உங்கள கும் பிடுறனையா என்று சந்திரகுமார் கத்தக்கத்த இராணுவத்தினர் சந்திரகுமாரின் தலையை வெட்டி சொப்பிங் பேக்கில் போட்டுக் கொணர்டு போனாங்க என்று பக்கத்து வயலில் வெடிச்சத்தத்தைக் கேட்டு பற்றைக்குள மறைந்திருந்து நடந்தவற்றைப் பார்த்துக் கொணடிருந்த மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் கூறினான்.
உணர்மையில் சந்திரகுமாரைக் கொலை செயதது இராணுவம்தானி என பதற்கு இச்சாட்சியம் போதுமாக இருந்தாலும்கூட சிறுவனால் கொலை செய்தவனை அடையாளம் காட்டமுடியாமையினால் குற்றவாளி கைது செய்யப்படவில்லை. இந்நிலைமையே இன்று இராணுவத்தினருக்கு சாதகமான ஒரு நிலைமையைத் தோற்றுவித்துக கொணடிருக்கிறது. சம்பவங்களைக் கணினால்
பயப்படுகின்றனர்
இதற்கும் ஒரு காரணமிருக்கின்றது
ரெலோவும்
புலிகள் அவ்வழியால் வருவதாகக் பதுங்கி இருந்ததாகவும் அவ்வழியே வந்த உத்தரவிட்ட போதிலும், அவர்கள் அதற்கு அவ்வேளையில் அப்பகுதியில் இருந்து தீர்க்கப்பட்டதாகவும் தாமும் வேறு துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் இடம்பெற்ற மீள் விசாரணையின்போது ஆன சாட்சியம் அளித்திருந்தார்.
ஆனால், கொலைசெய்யப்பட்ட இளைஞ காணப்பட்டதாகவும் அவர்களது பற்கள் காணப்பட்டதாகவும் ஒரு இளைஞனின் உட உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதிலிருந்து இந்த இரு இளைஞர்களு செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருக்க
இது இவ்வாறு இருக்க கொலை செய் உள்ள டெலோ அமைப்புடன் ஏற்கெனே இதற்காக டெலோ உறுப்பினர்களால் எச்சரிக் இப்பகுதியில் இரவினில் விஷேட அதி புலிவேட்டை நடாத்தும் நடவடிக்கைகளில் தினமன்று டெலோ உறுப்பினர்களும் இரு நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த ஆன தமது தரப்பில் ஆறு விஷேட அதிரடிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.
இது வழமைக்கு மாறாறன. ஒரு கூற் பதுங்கி இருந்து தாக்கும் நடவடிக்கைகளில் வழக்கம்
அதிகாரி கூறுவது போன்று அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது உறுப்பினர்களும் நிச்சயம் இருந்திருப் அதிரடிப்படையினர் மேற்கொண்ட இளைஞ சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்
மொத்தத்தில் இந்த அப்பாவி இள்ை கொலை தமிழ் இளைஞர்கள் மீது புலி மு கொலைகளினுள் சேர்க்கப்பட்டு அமுக்கப்பு
விதியிலுள்ள கிணணயடி பிரம் படித்தீவு எனினுமிடத்திற்கு சென்ற இராணுவமும் தேசியதுணைப்படையும் மகேந்திரனர் நாகேந்திரன்(17) என்பவரின் ஆணுறுப்பை வெட்டி எடுத்து வந்து விட்டன.
 
 
 
 

5GM éIlöED5
லக்கள அறிக்கை
அசந்திரகுமார்
கிணர்ணயடியில் இருந்து 25 யார் அகலமுள்ள ஆற்றைக் கடந்தால் தான் பிரம்படித் தீவுக்குச் செல்லலாம் ஆற்றைக் கடக்கச் செல்லும் பாதைக்கு கிணர்ணயடி இராணுவமுகாமுக்குள்ளாலேயே செல்லவேணடும் சம்பவதினம் மாலை 500 மணியளவில் முகாம் வாசலில் (...) GJ GTT || 60 GT டொப்பினர் வான் வந்து நின்றதாகவும், அதில் வந்த இராணுவ உடையணிந்தவர்கள முகாமுக்குள் செல்லும் 6ւ 60) Մ եւ ID பாதைக்கு செல்பഖ ' + ഞ ബr L, D பா  ைத ய ல வந்தவர்களையும் முகாமுக்குள்ளால் (2) r 6)" () is LD 6)" தடுத்து வைத " த ரு ந' த னா
க.கருணாகரன்
சம்பந்தம்
கிடைத்த தகவலை அடுத்து தாம் அங்கு இந்த இரு இளைஞர்களையும் தாம் நிற்கும்படி கீழ்படியாமல் தம்மை நோக்கி வந்ததாகவும் தம்மை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் வழியின்றி தம்மைக் காப்பாற்றிக் கொள்ள கடந்த 18ம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ரயம்பதி விஷேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரி
நர்கள் உடலில் பலமாகத் தாக்கப்பட்ட காயங்கள் கடைவாய் என்பன அடித்து உடைக்கப்பட்டு லில் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டதாகவும்
ம் படையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதை வேண்டும் என்றே தெரிய வருகின்றது.
பப்பட்ட இளைஞர்கள் ஆரையம்பதி பிரதேசத்தில் பல தடவைகள் முரண்பட்டிருப்பதாகவும் கை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. டிப்படையினருடன் சேர்ந்து பதுங்கி இருந்து
டெலோ உறுப்பினர்களும் ஈடுபடுவதால் சம்பவ ந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது. ரயம்பதி பொலிஸ் அதிரடிப்படை பொறுப்பதிகாரி டையினர் மட்டுமே சம்பவம் நடந்த இடத்தில்
ாகும் ருரீலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை குறைந்தது 11 பேர்களாவது ஈடுபடுத்தப்படுவது
படை தரப்பில் ஆறுபேர் மட்டுமே அன்றைய உண்மையானால் அந்த இடத்தில் தமிழ் குழு என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் களின் கொலையில் ரெலோ உறுப்பினர்களும் ஆரையம்பதி மக்களால் எழுப்பப்பட்டுள்ளது. தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை திரை குத்தி நடாத்தப்பட்டு வரும் இனவாதக் டுவிடும் என்றே தெரிகிறது.
62/2 Z 562/2)
என்றும் தெரியவருகிறது. அன்றிரவு 8.30 மணியளவில் புலிவேட்டைக்காக இவர்கள் பிரமி படித்தீவுக்கு செனறு பற்றைகளில பதுங்கியிருந்திருந்ததை அறிந்து எவரும் வெளியில் வரவில்லை. இவர்கள் வந்து சிறிது
நேரத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும் சத்தம்கேட்டு வெகுநேரத்தின் பின் ஆளரவம் இல்லை என்று அறிந்து வெளியில் வந்து பார்த்த போது துப் பாக்கிச் சூட்டுக காயங்களுடனும் உடம்பெல்லாம் கத்தி வெட்டுக காயங்களுடனும் ஆணர்உறுப்பு இல லாமலும் நாகேந்திரன இரத்த
வெள்ளத்தில் கிடந்திருக்கிறார். இரவில்
எங்களால் ஒன்றும் செய்ய முடியாததால் மறுநாட்காலை சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வந்தபோது இராணுவத்தினர் தடுத்து விட்டனர் எனவும் அவ்வூர்வாசி ஒருவர் தெரிவித்தார். செப்.2ந் திகதி காலையில் 900மணியளவில் அதே வெள்ளை வானில் வந்தவர்களில் ஒரு பகுதியினரை ஏற்றிச் செல்ல மீதிப்பேர் நடந்து சென்றதையும் அவதானித்திருக்கின்றனர். வந்தவர்களில் பலகொலைகளுக்குப் பெயர் போன தேசிய துணைப்படையைச் சேர்ந்த (ராசிக்குழு) கிணர்ணயடி வேலன் செளந்தரமும் வந்திருந்ததை அவதானித்திருக்கிறார்கள் புலிவேட்டைக்கு வந்தவர்கள் குடும்பச் சுமையை சுமந்து கொணர்டிருந்த அப்பாவி விவசாயியின் உயிரை வேட்டையாடிச் சென்று விட்டார்கள உள்ளவன செத்தால ஊர்செத்ததுபோல் இல்லாதவன் செத்தால் எலி செத்ததுபோல யார் கேட்பார்கள் இந்த ஏழையின் சாவைப் பற்றி
இவ்வாறான ஒரு சம்பவமே இம்மாதம் 12ந் திகதி ஆரையம்பதியிலும் இடம் பெற்றிருக்கின்றது. பூபாலபிள்ளை சிறிகாந்தன் (23), கனகசபை கருணாகரன்(22) ஆகிய இருவரும் ஈபிடிபி யின் சுவரொட்டி ஒட்டிக் கொணர்டிருக்கும் போது விசேட அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுவரொட்டி ஒட்டிக் கொணர்டிருந்தவர்களை அழைத்து அடையாள அட்டைகளைப் பார்த்து விட்டு ஓடச்சொல்லி விட்டே சுட்டுள்ளனர்.
ஆனால் விசேட அதிரடிப்படையினரோ தங்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாகவும் தங்களை நோக்கி வந்த இருவரை நில என்று கட்டளையிட்டும் முனர் னேறி வந்ததால சுட்டதாகவும் கூறுகின்றனர். அவசரகாலச் சட்டத்தின்படி படையினருக்கு துப்பாக்கிப் பிரயோகம் செயவதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தாலும் தங்களை நோக்கி இருவர் வருவது தெளிவாகத் தெரிந்திருக்கிறது, கூப்பிடு துரத்திற்கு மிக அணிமையில் வந்தபடியினால நில எனறு கட்டளை இட்டிருககிறார்கள அவவாறாயின அவர்களுக்கு முழங்காலுக்கு கீழே சுட்டு கைது செயய முடியாமல போனது எப்படி? முன்னால் வருபவனை எதிர்த்து சுட்டால் குணர்டுநெஞ்சில் பட்டே முதுகுப் பகுதியால் வெளிக்கிளம்பியிருக்கும்.
ஆனால் சிறிகாந்தன்,கருணாகரன் ஆகிய இருவருக்கும் இடுப்புக்கு மேலேயும் அதுவும் பின்தலையிலும் பின்முதுகிலுமே துப்பாக்கிக் குணர்டுகள் பட்டிருக்கின்றன அதுமட்டுமல்லாமல் அவர்களின் தொடைகளிலும் கத்தியாலி கீறப்பட்டுளள காயங்கள காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. வைத்திய பரிசோதனை அறிக்கையின்படியும் குட்டுக்காயம் பின்தலையிலும், பின்முதுகிலுமே காணப்படுகினறது எனறு குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எனவே இந்தக்கொலைகள் திட்டமிட்டுச் செயயப்பட்டது என பதில எந்தவித சந்தேகத்திற்கும் இடமில்லை.
A.A.A.
”N

Page 7
லங்கையின அரசியல்
பொறுதத ஒரேயொரு தடவையைத் தவிர பொதுத் தேர்தலானது காலந்தப்பி வந்ததேயில்லை. நான்கு ஐந்து ஆறு வருடங்களுக்கு ஒருமுறை என்று இது வந்து போகின்றது. ஆனால் இந்த நாட்டில் வாழும சிறுபான மை மக களைப் பொறுத தளவில இந்தத தேர்தல கள ஒவ வொரு முறையும ஏதாவதொரு எதிர்பார்ப் பினை உருவாக குவது ம
வரலாற்றைப் வரையில
தேர்தலின் பின்னர் அது பொயத்துப் போய விடுவதுமாகவே இருநது
என பதாலா அலலது கணிசமான தமிழ வாக குகளைக் கொழும பிலும மலையகத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பெறக் கூடியதான வாய்ப்பினை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதாலா என்பதும் po 670Í GOf) LI LI TT 5 அவதானிக கப பட வேணடியதொரு விடயமாகும். அதற்கும் மேலாக தம்மிடம் இருக்கும் தீர்வுத் திட்டம் என ன? அது எநதளவுககுத தமிழ மககளினால ஏற்றுக கொள ளப் படக கூடியதாகும எனபது பற்றியெல்லாம அக கட்சி இப் போது கவலைப் படத தயாரில்லை.
மறுபுறத்தில் இம்முறை பொதுஜன ஐக்கிய முனி னணியும நோ மையான
வந்துள்ளன. அந்த வரிசையில் தான இம்முறையும் பொதுத் தேர்தலி ஒன்று எம மை எதிர்கொளகின்றது. ஆனால் இம்முறை தேர்தல் சற்று வித்தியாசமாகத் தான் இருக்கப் போகின்றது எப்படியெனப் LIITIŴL II (3L JITLó
அரசாங் கத தை அமைக் கும வாய்ப்புள்ள இரணர்டு பெரிய கட்சிகளுமே இனப்பிரச்சினை தொடர்பான புதிதான எந்தத் தீர்வுத் திட்டத்தினையோ முயற்சியினையோ தமிழ் மக்கள் முன்வைக்கவில்லை. இநத இரணடு கட்சிகளுமே தங்கள நிலைப்பாட்டில வெகு தெளிவாகவேயுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி தான்
பதவிக கு வநதால புவிகளோடு
பேச்சுவார்த்தை நடாத்துவோம் என்று கூறுகினறது. அது இதனை வெளிபபடையாகக் கூறிவருவது வரவேற்கத்தக்கது தான ஆனால் இப்படி அது கூறிவருவதற்குக் காரணம உண மையிலேயே அப்படியொரு நோக்கம் அதற்கு உள்ளது
"slainյում, பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றோம். எமக்கு வாக்களியுங்கள் என்ற இயக்கங்கள் கேட்கின்றன. கொள்கைக்கு வாக்களியுங்கள் என்று | Ժռ-ււsofաtb, காங்கிரஸம் கோருகின்றன. Sesont só 6960) 6 JG3U 5 Lipes assou Pesiö (8 Longbub BLITTE st 55 as Glasner 605 என்பது சாதாரண வாக்காளரைத் தடுமாறச் 6 es uiuuuisuomTb இந்த வகையில் வடக்கில் காங்கிரஸ்"க்குக் கூடுதலான இலாபமும் கிழக்கில் கூட்டணிக்குக் | Ցու656ծ 6նուննւլb உள்ளதை ஒப்புக் கொள்ளத்தான்
SaisoörGlb.“
முறையில தான (2).J, IT Grf 603, 4, 630 GT முன்வைத்துள்ளது என்று கூறவேணடும். அதாவது எங்களது தீர்வுத்திட்டம் என்ன என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் ஏற்கனவே பாராளுமனறததில அறிமுகப்படுத்தியதன் மூலம அதைப் பகிரங்கப்படுத்தியுள்ளோம். இத்தீர்வுத் திட்டததை ஆதரிப்பதாக எமக கு வாக்குறுதியளித்துவிட்டு பின்னர் அதை மீறிவிட்டது ஐக்கிய தேசியக் கட்சி எனவே அது தமிழ் மக்கள் முன் வாக்குக் கேட்டு வருதற்கு யோக்கியதை அற்றது என்று ஆளுங்கட்சி கூறுகின்றது. ஆனால் தீர்வுத் திட்டத்தின் உள்ளடக்கம் பற்றி விவாதிக்க நேர்ந்தால் மட்டுமே இக்கட்சி இரட்டை வேட நிலைக குத அபாயமுள்ளது. அதாவது தமிழர்களுக்குப் பெரிதாக எதையுமே கொடுக்கவில்லையே
தள ளப படும
எனறு தென்னிலங்கை மக்களுக்கும் அதேவேளை சகலவற்றுக்கும் இதனுள்ளே தீர்வுள்ளது என்று தமிழ் மக்களுக்கும் அது மாற்றி மாற்றிக் கூறவேணர்டியுள்ளது.
ஆனால இது விடயத்தில ஐக்கிய தேசியக் கட்சி போலனறி புலிகளுடனர்
பற்றியோ பங்களிப்புப் பற்றியோ ஆளுங் கட்சி
பேசுவது அவர்களது
எதுவும் கூறாமல் மாறாக புலிகளைத் தோற்கடி ப பது அலலது அவர்களை அடியோடு அழிப்பது தான தமது நிலைப பாடு எனறு பிரதமர் வெகு கம்பீரமாகப் பேசி வருகின்றார். எனவே புலிகளை ஆதரித்துப் போவது பற்றிய விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மெளனமாகச் செயற்பட ஆளுங்கட்சியோ பகிரங்கமாக வே புவியெதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் புலியெதிர்ப்பாளர்களாக உள்ள தமிழர்களது வாக்குகள் மட்டும் தமக்குக் கிடைத்தால் போதுமானது என்ற முடிவுக்கு அது வந்திருக்க வேணடும் தேசியப்பட்டியலில் வரதராஜப் பெருமாளை இடம்பெறச் செய்ததன் மூலம் இதனை இக் கட்சி நிரூபித்துமுள ளது. அததுடன வேறு சில இராஜரீக நெருக்கடிகளும் ஜனாதிபதியின் இந்த முடிவின் மீது செல்வாக்குச் செலுத்தியிருக்க (1plգ պԼճ,
எனவே இம்முறை இரு கட்சிகளதும் நிலைப்பாடு மிகத் தெளிவாக உள்ளது என்பதில் ஐயமில்லை. தமிழ் மக்களைப் பொறுத தளவில இநத இரண டு நிலைப்பாடுகளினாலும் எவ வித பயனும் விளையப் போவதிலலை என பதை அறிந்தே உள்ளனர் எனலாம். ஏனென்றால் 1994இல் இதைவிட மிக உத்வேகமாகவும், பகிரங்கமாகவும உததரவாதமளிதத
 
 
 
 
 
 

இதர் இதழ் - 202 செப். 24 - செப். 30, 2000
பொதுஜன ஐக்கிய முன்னணி அதன்படி இனப்பிரச்சினை விவகாரத்தில் நடந்து கொள்ளவில்லை. எல்லாம் தலைகீழாகவே நடைபெற்றன. ஐக்கிய தேசியக் கட்சியும் தன பங்குக்கு புதிய அரசியலமைப்பு அறிமுக நகலைப் பாராளுமன்றத்தில் எதிர்த்து ஆடிய கூத்தின் மூலம் தனது நிலைப பாட டை தமிழ மக களுககு விளக்கிவிட்டது என்றுதான் கூறவேணடும்.
ஆக, வரப் போகும் அரசாங் கதிதிடமிருநது தமிழ Dg g ai இனப் பிரச்சினைத் தீர்வு எதனையும எதிர்பார்த்து இப்போது வாக்களிக்கப் போகின்றார்கள் என்றால் நிச்சயம் இல்லை என்று தான் கூற வேணடும். இதையும் மீறி
யாரேனும இநதப் பெரிய கட்சிகள
இரணடில் ஒன்றுக்கு வாக்களிக்கின்றார்கள்
என்றால் அதற்கான காரணம் நிச்சயம் பொதுநலன் சம்பந்தப்பட்டதாக இருக்கவே முடியாது எனலாம்.
வடக்குக் கிழக்கில போட்டியிடும் ஏனைய இயக்கங்களும் தமிழ் மக்களின் கொள்கைப்பற்று மீது பந்தயம் கட்டியோ அல்லது இதோ தீர்வு- இதற்குக் குறைய எதனையும் பெற்றால திரும்பி வரவே எனறு குளுரைத தோ a = s sa sa Ga G = safa anao. பதிலுககு தற போது ள ள அரசியல
25 ܨr- ܨ2P - ܨ - ܩ .
குழநிலையில் குளிர்காய்ந்து கொணர்டு அதே வேளை எந்த ப பெரிய கட்சி அரசாங் கததை அமைக கினிறதோ அதனுடன் பேரம் பேசிச் சில தேவைகளைப் பூர்த தி செயது கொள வதனையுமே இலக்காகக் கொணர்டுள்ளன. மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ9ம் (2) இதே நிலைக கே தள்ளப்பட்டுள்ளது.
துர்ப்பாக கிய
ஆக, தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழக காங்கிரஸ் மே வித்தியாசமான அரசியல் நிலைப்பாட்டை முனி வைத் துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி தனது முன்னைய கொள்கையான தனித் தமிழ் ஈழத்தை மீளுருப்போட முடியாத படிக்கு பல வேறு தடைகள திம் புக - கோட்பாடுகள் பற்றிக கூட கிழக்குக கூட்டணியே இடைக்கிடை குறிப்பிடுகின்றது. ஆனால் தமிழிக் காங்கிரஸுக்கு சட்டத் தடைகளை விட வேறேதேனும தடைகள் திம்புக் கோட்பாடுகள் பற்றிப் பேசுவதற்குக் கிடையாது. ஆனால் எந்தளவு துரத்துக்கு வாக்காளர் மத்தியில் அதை பிரபல யப் படுததி வாக குகளாக மாற்றிவிடும் என்பது குமார் இல்லாத
பொறுத தளவில சந்தேகமானதே போட்டியிடும் எந்தவொரு மாவட்டததிலும வேட்பாளர்கள் எதனையும அதனால
நிறுத்திட முடியவில்லை.
காங் கிரஸை ப
ஆளுமை மிக க
அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்றோம். எமக்கு வாக்களியுங்கள் எனறு இயக கங் கள கேட்கினறன. கொள்கைக்கு வாக்களியுங்கள் என்று கூட்டணியும், காங்கிரஸ0ம் கோருகின்றன. ஆனால அவையே தமக கிடையில மோதும் போது எந்தக் கொள்கை என்பது சாதாரண வாக காளரைத் தடுமாறச் செய்யலாம் இந்த வகையில் வடக்கில காங்கிரஸ் 0க்குக் கூடுதலான லாபமும் கிழக்கில் கூட்டணிக்குக் கூடுதல் வாய்ப்பும் உளளதை ஒப புக கொள ளத தான வேணடும்
1994 இல் வாக்களித்த போது தமிழ் மக்கள பெரும எதிர்பார்ப்புகளோடு இருந்தார்கள் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிட்டும் என பதில பெரும நம்பிக்கை துளிர்த்திருந்தது. தனிநபர்கள் ஆளுமை கொணர்டு இப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. புரட்சிகரமான முறையில மனமாற்றம் சிங்கள மக்கள மத்தியில் ஏற்படுத்தப்பட வேணடும் என்று என்னைப் போல ஒரு சிலரே அவ வேளையில கருதியிருநதமையால பின்தள்ளப்பட்டோம்
நாங் கள
கடந்த ஆறாணர்டு ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்கள் எத்துணைதான் துயரங்களை அனுபவித்திருந்தாலும் இக்காலப்பதியில் பெற்ற முக்கிய பாடமொன்று எமக்குப் பெரும மைந்திருப்பதை மறுப்பதற்கில்லை. அது என்னவெனில் எந்தப் பாராளுமன்றவாதக் கட்சியும் தமிழர் பிரச்சினையைத் தீர்த்து வைக கும இதய சுததியுடன இலலை என்பதும் தமிழ் மக்கள் மேலும் மேலும் தேர்தலகளை நம்பி ஏமாறத் தயாராக இல்லை என்பதுமேயாகும் இருப்பினும் -96) fas 677
நன மை பயப் பதாய
வாக களிக கத தான போகின்றார்கள். தமிழர் பிரதிநிதிகள் என்று சிலர் பாராளுமனறம வரத தான போகினறார்கள் ஆனால அவர்களது ஏதேனும் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுமா? இல ல வேயில லை என பது தமிழ வாக்காளர்களுக்கு நிச்சயம் தெரிந்தே இருக்கின்றது.
இங்ங்னம் பார்க்கும் போது போன தடவை போலனறி இம முறை மிக வித்தியாசமான முறையில் தமிழ் மக்கள் பொதுத் தேர்தலை நோக்குகின்றார்கள் என றே அதாவது வாக களிப்பதனாலோ அலலது நாம் பாராளுமன்றம் அனுப்பி வைப்பவர்க
கூறுவேன
ளினாலோ எங்கள் பிரச்சினை தீரவே தீராது என பதைத் தெளிவாக அறிந்திருந்து கொண டும நாங்கள வாக களிககப் போகினர் றோம் அலலவா அது தான புதுமை புதுமையிலும் புதுமை இல்லை
என்கிறீர்களா?

Page 8
இதழ் - 202 செப். 24 - செப். 30, 2000
டந்த வார இறுதி நிகழ்வுகள் இரணடு எதிர் வரும் வார
பத்திரிகைகளின தலைப்புச் செய்திகளை ஏற்கெனவே தீர்மானித்து 65), LaT.
செப்டம்பர் 15 வெள்ளிக்கிழமை காலை 10.10மணிக்கு கொழும்பு கணி வைத்தியசாலை முன்னரங்கில் வெடித்துச் சிதறிய தற்கொலைக் குணர்டுதாரி பற்றிய செய்தி வார இறுதி சனி, ஞாயிறு பத்திரிகைகளின் முகப்புகளில பிரசுரிக்கப்பட்டிருந்தது. சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில வாவை கொலை செய்வது அம்மனிதக் குணர்டின் நோக்கமாக இருந்த போதிலும் அம் முயற்சி வீணானது என பத்திரிகைகளில அறிக்கையிடப்பட்டிருந்தது. வார இறுதி ஞாயிறு பத்திரிகைகளின் அறிக்கையிடல கள பின்வருமாறு:-
"ஞாயிறு லங்காதீப"
புலிப்பயங்கரவாதியை சோதனையிடும் போது குண்டு வெடித்தது.
7 பேர் மரணம், 25 பேர் காயம் இருவர் மோசமான நிலையில்
தற்கொலைப் போராளிகள் அறுவர் கொழும்பில்
"ஞாயிறு லக்பிம
கணி வைத்தியசாலைக்கு அருகில் குண்டு வெடித்ததில் 6 பேர் மரணம் 30பேருக்கு JITULLI5.
ஞாயிறு திவயின’
கண் வைத்தியசாலையின் அருகில் குண்டு
கரும புலிகளின் அரசியல்வாதியா?
"சிலுமின"
கொழும்பில் 21 மனித குண்டுகள்
இலக்கு
இரிதா பெரமுன
"குணர்டுவெடிக்கும் என்று பாதுகாப்பு பிரிவுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது.
வார இறுதியில் சிங்களப் பத்திரிகைகளில் தடச்சுட செய்தியாக இச் செய்தி அமைந்திருந்தது. ஆனால், 24 மணித்தியாலம்
கடப்பதற்குள இச் செய்திகளை விட முக்கியமான செய்தி ஒன்று வெளிவந்தது. அது சனிக்கிழமை காலை 9.30மணிக்கு நடந்த ஹெலி விபத்தாகும். இந்த அவலம் ஞாயிறு செய்தித்தாளர்கள் எவற்றிலும் பிரசுரிக்க முடியாமல் போனதற்குக் காரணம் அந்த
அரச ஊடகங்க
நேரத்திற்குள் அப்பத்திரிகைகள் எல்லாம் விற்பனைக்கு அனுப்பப்பட்டிருந்தமையே. இதனால் திங்கள் நாளாந்தப் பத்திரிகையின் செயதி நினைக்க முடியாதளவுக்கு உயிர்த்துடிப்புள்ளதாய் விளங்கியது. திங்கள் செய்தித்தாளர்களில் இச் சம்பவம் இவ்வாறே பிரசுரிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் அஷரஃப் உடனான குழுவைப் பலிகொணட ஹெவிகொப்டர் விபத்து சதித்திட்டமோ என சந்தேகம்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் அங்கத்தினர் முழு விசாரணையை மேற்கொள்ள வேணர்டுமெனக் கேட்டுள்ளார்கள்
லக்பிம செய்.18 திங்கள்
ஹெலிகொப்டர் விபத்தை சோதனையிட உக்ரேனிலிருந்து வருகிறார்கள்
ஹெலிகொப்டர் உடைந்து விழுந்ததற்கு
காரணம் இன்னும் மர்மம்
லங்காதீப
தீப்பொறியுடன் புகை மேலெழுந்தது அமைச்சர் அஷரஃப்புடன் 15 பேர் மரணம்
திவயின
இவற்றில் லக்பிம மற்றும் லங்காதிப பத்திரிகைகளின் அறிக்கையிடல்களில் விபத்து குறித்து சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் அஷரஃப்புடன் பயணித்த பயணிகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் தமிழர் ஒருவர் பயணித்துள்ளதாகவும் இதன் படி இவ விபத்து புலிகளினால் திட்டமிடப்பட்டிருக்கலாம் எனவும் ஐயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் இவ்விடயம் குறித்து முழுமையான விசாரணை யொன றை நடத்துமாறு கோரியுள்ளதாகவும் லக் பிம பத்திரிகை முக்கியத்துவமளித்து செய்தி வெளியிட்டுள்ளது. லக்பிம பத்திரிகையின் சில பக்கங்கள் அமைச்சர் அஷ்ரஃப்பிற்கு அஞ்சலி செலுத்துவனவாகக் காணப்பட்டன. அதில் ஒரு கட்டுரையினர் இவர் வாறு காணப்பட்டது.
தலைப்பு
950pdati பயணித்த பயணிகளில் சந்
தமிழர் ஒருவர்யா
திட்டமிடப்பட்டிருக்கலாம் எ gi biി
"அரசை உருவாக்குபவரின் மரணம்"
அமைச்சர் அஷரஃப் பையும் எளப் தொணடமானையும் ஒப்பிட்டு ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது. அத்துடன் அமைச்சர் அஷரஃப்பினர் அரசியல விமர்சகரான கங் கொடவில சோம தேரர் அஞசலிக குறிப்பொன்றை வெளியிட்டிருந்தார்
அதன் தலைப்பு "தனது இனத்திற்காக அதிக பட்சம் வேலை செய்த ஒரு நபர்"
 
 
 
 
 
 
 

என்பதாகும். அவர் என்ன கூறினாலும், அவர் தமது இனத்திற்காக மிகப்பெரிய சேவைகளைப் புரிந்தவர் ஒரு சில வேளைகளில் அது அளவுக்கு மிஞசியதாகவும் மாறிவிட்டது. எவராவது தவறு செய்வதை கணர்ணுற்றால் அதனைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.
அஷரஃப் புக்கு அஞ சலி செலுத்த ஒதுக்கப்பட்டிருந்தன. அமைச்சர் அஷஃரப் சிறந்த அரசியல் தலைவர் எனவும், அவர் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மற்றும் இனப் பிரச்சினையைத் தீர்க்க நேர்மையாகப் போராடிய தலைவர் எனவும்
ன்றன .
ஷ்ரஃபுடன் தகத்திற்கிடமான வகையில் வித்துள்ளதாகவும் த்துய் t)
தீகவாபி போன்ற தவறுகளை நான் அதனால் தான் சுட்டிக் காட்டினேன். எனினும், தற்போது அரச ஊடகங்கள் அஷரஃப்பின் பூதவுடலை விற்றுக்கொணர்டு அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றன. இது அவரை இழிவுபடுத்தும் செயல் நான் அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்றவாறு அக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது. கடந்த வாரங்களில் அஷரஃப் அவர்களுடன அரசியல மோதலில ஈடுபட்டிருந்த ஏ. எச்.எம். பெளஸி வெளியிட்ட கணிணி அஞ்சலிகளும் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டிருந்து
"முஸ்லிம் மக்களின் உரிமைகளைக் காக்க எப்பொழுதும் முயற்சித்தார்" என்ற தலைப்பு பயன்படுத்தப்பட்டிருந்தது.
லக் பிம பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்த இரு செய்திகள் மூலம் வாசகர்களை கவர எத்தனிக்கப்பட்டிருந்தது.
"முச்சக்கரவணர்டியில் குணர்டு கொணர்டு வரப்பட்டது கொழும பில வெடிக்க வைக்கவன்றி அஷ்ரஃப்பைக் கொல்லவே"
கடந்த வாரம் அம்பாறை தமன பிரதேசத்தில கைது செய்யப்படட வெடிமருந்துகளுடன் கூடிய முச்சக்கரவணர்டி அமைச்சர் அஷஃரப்பை படுகொலை செய்ய புலிகள் எடுத்த முயற்சியாகத் தெரியவருகிறதென அறிக்கையிடப்பட்டிருந்தது. மற்றச் செய்தி அஷரஃப்பின் இழப்பின் பின் பூரீ.மு காவின் புதிய தலைவர் தெரிவு குறித்ததாகும்
"மோதல் துப்பாக்கிச் சமர் மத்தியில் தலைவர் தெரிவு" என்ற தலைப்பைக் கொண்ட அச் செய்தியில் முஸ்லிம் காங்கிரசின் புதிய தலைவரை தெரிவு செய ய மு. கா. உறுப்பினர்கள் 3 குழுக்களாகப் பிரிந்து போராடியதாகவும், துப்பாக்கிச்சமர் மற்றும் ஊடகவியலாளர் மீது தாக்குதல் என்பன இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
"சிலர் அஷரஃப்பின் மரணச் சடங்கின் போது நடந்து கொண்ட விதல் மிகவும் மோசமானது" முன்னாள் பா. உ. காதர் கூறுகிறார்.
"இறுதி மரியாதை செலுத்த வந்த
ாவும் சிங்களiபத்திரிகைகள்
ilффойотот.
பெளசியை சுற்றி வளைத்து எதிர்ப்பு தெரிவிப்பு" - கூட்டததைக் கலைக்க ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டு
இவை செப் 18ம் திகதி லங்காதீப பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த செய்திகளாகும்.
தினமின திவயின, லங்காதீப, லக்பிம ஆகிய 18ம் திகதிய அனைத்துப் பத்திரிகை களின் ஆசிரியர் தலையங்கங்கள் அமைச்சர்
அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அடுத்த நாள் அதாவது செப். 19ம் திகதி நாளாந்த சிங்களப் பத்திரிகைகளின் முதல் பக்கத்தின் தலைப்பு செய்தி விபத்து குறித்து ஐயத்தை எழுப்பும் வகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதாவது
1 தினமின செப் 19 'ஹெலியில் பயணித்த தமிழ் இளைஞர் மீது சந்தேகம்
2. லங்காதிப செப் 19 ஹெலி வெடித்தது பயங்கரவாத செயலாகும், எமக்குச் சந்தேகம் உணர்டு - றவூப் ஹக்கீம்.
3. திவயின செப், 19 "திட்டவட்டமான விசாரணை வேணடும்" மு. கா தலைவர் ஹவூப் ஹக்கீம் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்து வேண்டுகோள்
4 லக்பிம செப் 19 அமைச்சர் அஷரஃ ப் அவசரமாகப் பயணத்தை பிற்போட்டத்தில் மர்மம்,
இத்தலைப்புச் செய்திகள் அனைத்தும் ஹெலி விபத்தின் ஐயப்பாட்டைத் தெரிவித்துப் பல்வேறு ஊகங்களைக் கிளப்பியிருந்தன.
குறிப்பாக வெள்ளி திரும்ப இருந்த பயணம் சனிக்கிழமைவரை பிற்போடப்பட்டது தேர்தல் வேட்பாளர் கதிர்காமத்தம்பியின் கோரிக்கையின் பேரில் எனவும், அவருடன் பயணம் செய்த தமிழர்கள் இருவர் புலிகளா என்ற ஐயத்தை தோற்றுவிக்கும் தகவல்கள் அறியக் கிடைப்பதாகவும் லக்பிம பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது தினமின தலைப்புச் செய்தியிலும் இவ்வாறான சந்தேகம் குறித்து தகவல கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் பிரசுரிக்கப்பட்டிருந்த இன்னொரு செய்தியில் அமைச்சர் அஷஃரப் வகித்த பதவி தற்பொழுது ஜனாதிபதியின் கீழ் உள்ளதாகவும் அவ அமைச்சுப்பதவியை பூரீ ல.மு.கா றவூப் ஹக்கீமுக்கு வழங்காவிட்டால பொ. ஐ. முவுக்கும, பரீ லமு.காவுக்கும் இடையில் பாரிய நெருக்கடி நிலை தோன்றும் என அறிக்கையிடப்பட்டுள்ளது.
ஹெலி விபத்து குறித்து முழுமையான விசாரணை நடாத்துமாறு லக்பிம மற்றும் லங்காதிப பததிரிகைகளில ஆசிரியர் தலையங்கங்கள் எழுதப்பட்டுள்ளன. சிங்கள நாளாந்த பத்திரிகைகளில் காணக்கிடைக்கும் இந்தப் போக்கு அஷரஃப் மரணம் பற்றி காணப்படும் சந்தேகங்கள் குறித்து ஒரு விடயத்தை தெளிவுறுத்துவதாகவே அமைந்திருந்தன. அமைச்சர் எம்.எச்.எம்அஷரஃப் சிங்களப் பத்திரிகைகளுக்கு ஒரு செய்திக் கதம்பமாக விளங்கியவர் அவரது மரணமும் அதேபோன்று செய்திகளைத் தரும் விடயமாகியுள்ளது. அவரது மரணத்தின் பின்னர் பூரீ ல, மு.காவின் நிலை என்ன என்றவாறான செய்திகள் அறிக்கையிடப்படலாம். அல்லது செய்திகள் உருவாக்கப்படலாம். அஷரஃப் மரணம் குறித்து லக்பிம பத்திரிகையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கம் இவ்வாறு நிறைவுறுகின்றது.
". அவர் பின்பற்றிய சில நடைமுறைகள் பிறரின விமர்சனங்களுக்குரித்தாகியது. இனப் பிரச்சினையைத் தீர்ப்பது குறித்த அவரது நடைமுறைகளின் சரி பிழை என்பன வரலாற்றினால் தீர்மானிக்கப்படும். எனினும், ஒரு போதும் வரலாறு அவரை மறந்து
விடாது."
O

Page 9
C
"செய்தி என்று ஒரு வாரப் பத்திரிகை கண்டியிலிருந்து வெளிவந்துகொண்டிருந்தது. ஆர். எம். நாகலிங்கம் என்பவர் யாழ்ப்பாணத்திலிருந்து ஈழநாடு வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருந்ததனால் ஏற்பட்ட உந்துதலால் "செய்தி"யை ஆரம்பித்தார். இதன் ஆசிரியராகப் பெரி சுந்தரலிங்கம் இருந்தார் பின்னர் இவர் ஈழநாடு கொழும்புச் செப்தியாளராகவும் இருந்து வழக்கறிஞராக
என் சத்தியேந்திராவிடமிருந்து தொழில் புரிந்தார். பெரி சுந்தரலிங்கம் மலைநாட்டில், புதிய கோணத்தில் "செய்தி"யை வழிநடத்தினார் தொணடமான் காங்கிரசுக்குத் துதி பாடினால் தான் பத்திரிகை தாக்குப் பிடிக்கும் என்ற மாயையை உடைத்தெறிந்து தமிழுக்கும், அதே சமயம் சோஷலிஸத்துக்கும் முக்கியத்துவமளித்தார்
ஈழநாடு பத்திரிகையில் பத்திரிகைத் தொழில் பயிற்சியை ஆரம்பித்த கே ஜி மகாதேவா "ஈழநாடு"விலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது. கம்பளையில் பெண்ணெடுத்த உறவுமுறையில், கணர்டியில் செய்தி பத்திரிகையில் சேர்ந்தார். பெரி சுந்தரலிங்கம் வெளியேறினார்.
யாழ்ப்பாண அரசியலில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சியென்ற போட்டியும், போராட்டமும் தொடர்ந்து கொணடிருந்த காலம்
தமிழ்க் காங்கிரசுடன் இரணர்டறக் கலந்த குடும்பம் கொடிகாமம் புறக்டர் கார்த்திகேசுவினுடையது. இவரது மகன்களில் ஒருவர் யோகநாதன் வீரகேசரியில் சிறிது காலம் ஒப்பு நோக்காளராகவும் பணியாற்றியவர் ஈழநாடு
பத்திரிகையில் தொடக்க வி. என் நவரத்தி காலத்திலேயே நிருபராகச் நான்கைந்து தின சேர்ந்தவர் அரசியல் கூட்டங்கள் ரிகள்
வழக்கு ஜூரிகள் நீதிமன்ற வழக்குகள் விசாரிக்கப்பட்டு
பிசகில்லாமல் திரட்டி வருபவர் அரசியல் கூட்டங்களில், தமிழ்க் காங்கிரசுக்குச் சார்பாக மாற்றுக் கட்சியினரின் பேச்சையும் நாகுக்காகப் பயன்படுத்துவதில் வல்லவர் கோகிலாம்பாள் கொலை வழக்கு விசாரணையை நல்ல முறையில் ஒன்று கூட விடாமல் எடுத்து எழுதிப் பெயர் பெற்றவர். சாவகச்சேரித் தொகுதியில் தமிழரசுக் கட்சியின் சார்பில் 1956ஆம் ஆணர்டு தொடக்கம்
வி. எண், நவரத்தினம் தொடர்ந்து
தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று அத்தொகுதியின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தார். இத்தொகுதியின் பிரதிநிதியாக முன்பு விளங்கிய
வி. குமாரசாமியை மீணடும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று எடுத்த முயற்சிகளில் யோகநாதன் வெற்றியிட்ட முடியாமல் போய்விட்டது
எப்படியாவது நவரத்தினத்தை ஒரு தடவையாவது தோல்வியடையச் செய்ய வேண்டுமென்பதுடன், அவருக்கு ஈடுகொடுக்கக் கூடியதாகத் தமது அணர்ணன் முறையான பரிளப்டர் சிவானந்தனைத் தேர்தலில் நவரத்தினத்தை எதிர்த்துத் தமிழ்க் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்துவதற்குத் தேர்தலுக்குச் சில வருடங்களுக்கு முன்னரே திட்டமிட்டுச் செயல்பட்டார் யோகநாதனின் இராஜதந்திரம் எல்லோருக்கும் விளங்கிக் கொள்ள முடியாது. ஆனால், வி.என்.நவரத்தினம் இவரது நடவடிக்கைகளையும், இவர் எழுதும் செய்திகளையும் படித்துக் கவனித்து வந்திருக்கிறார். மகாதேவா ஈழநாடு பத்திரிகையிலிருந்தபோது
இதே தமிழரசுக் கட்சி எதிர்ப்பு மனப்பான்மையுடைய நண்பர்களையும் யோகநாதன் தமது அரசியல் சாணக்கியத்துக்கு தயார்படுத்தி வந்திருக்கிறார்
நவரத்தினத்துக்கு எதிரான சிவ செப்திகள் கனடியிலிருந்து வெளியான செய்தி இதழிலும் வெளிவந்திருக்கிறது.
இச் செய்திகளை மறுத்தாலும் நவரத்தினத்துக்கு நல்லதல்ல ! இந்தச் செய்திகளை மகாதேவாவின் நண்பரான ஈழநாடு உதவி ஆசிரியர்களில் ஒருவரான ஈ. கே. இராஜகோபால் மூலம் மகாதேவாவுக்கு, யோகநாதன் அனுப்பி வந்திருக்கிறார். செய்தி இதழுக்கு இராஜகோபால் யாழ்ப்பாண நிருபர் மாதிரிச் செயல்பட்டு மகாதேவாவுக்கு உதவி வந்திருக்கிறார் யாழ்ப்பாணத்தில் அசைளப் நீதிமன்றம் ஆண்டுக்கு ஒரு தடவையோ, இரண்டு தடவையோ கூடிக் கொலை மற்றும் முக்கிய பெரிய வழக்குகளை விசாரிக்கும். அசைளப் நீதிமன்றத்தைச் சுப்ரீம் கோர்ட் என்றே பொதுவாக மக்கள் அழைப்பார்கள் யாழ்ப்பாண நகர மணிடபத்தில் தான் நீதிமன்றம் நடைபெறும் அசைஸ் நீதிமன்றத்தில் ஒரு முக்கியமான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி நீதியரசர் எச். டபிள்யூ தம்பையா எதிரியின் சார்பில் ஆஜராகி வாதாடியவர்
வழக்கு விசாரணை கவனித்து யோக கொணர்டு வந்துத ஒருநாள் யோகந அவசரமாக லீவு ( தமக்காக நீதிமன் வழக்குச் செய்தின்
கொடுக்குமாறு இ யோகநாதன் கேட் அவரும் சம்மதித்
வழக்கு விசாரணை இராஜகோபால் ெ பத்திரிகையிலும் விட்டது. இச்செய் கணர்டு பிடித்த வி என் நவரத்தி நீதியரசரிடம் இது
செய்தார்.
"நாளை காலை ஈ இராஜகோபால் நீ சமூகமளித்து விள தரவேண்டும்" என நீதிமன்றத்திலிருந் விட்டது. மாலை வந்தது என்ன ெ தெரியாமல் யோ இராஜகோபாலும் அவர்களது சகாக் மூலைநின்று யோ வெளியே ஒடித் தி இருந்தனர் என்ன யோகநாதன் யோ தமிழ்க் காங்கிரசி ஆர். கனகநாயகம் வழக்கறிஞர்கள் இ அவர்களிடம் உத என்று சொன்னே6 எல்லோரிடமும் ே விட்டோம் இந்த எதுவும் செய்ய மு -- —
в - т. இராஜகோபாவ வி நின்றார்
புகார் செய்த சாவ பிரதிநிதி
வி. எண். நவரத்தி சென்று காலில் வி வேறு வழியில்லை சொனர்னேன்.
தான் போனாலும், சம்மதிக்க மாட்டா யோகநாதன் மெது கொண்டார். இராது பரிதாபமாக நின்ற, மற்றவர்கள் எல்லே நிலையில் 1
நவரத்தினத்திடம் : நேரடியாகப் போக முடியாதென்றும், ! செய்யுமாறும் வே: நின்றார் பரிதாபம
நான் கதிரவேற்பிள தொலைபேசியில் கொண்டு நவம்ய எங்கே நிற்கிறார் 6 கொணர்டதுடன் இ வேறு என்ன செய் என்பதையும் விசா எவரும் இதில் உத முடியாதென்றும், ! இதற்கு வழி சொல் வேண்டுமென்றும் நேரத்தில் நவம் த. வருவாரென்றும் ெ
 
 

இதர் இதழ் - 202 செப். 24 - செப். 30, 2000
60TL5.
ங்கள் இந்த
முன்னிலையில் வந்தது.
OTá5606ITá. தூதனே செய்தி நந்தார். இடையில் ாதனுக்கு தேவைப்பட்டது. றத்துக்குச் சென்று ய எடுத்துக்
அனுபவங்கள் - 2
ராஜகோபாலை, டிருக்கிறார். திருக்கிறார். னச் செய்தி காணர்டு வந்து, வெளிவந்து தியில் தவறு
60TLE
பற்றிப் புகார்
ழநாடு திமன்றத்தில்
エ』
ഗ്ഗ து சமன்ஸ் வந்து நேரம் சமன்ஸ் Fu aussig நாதனும் மற்றும் களும் மூலைக்கு சிப்பதும், ரிவதுமாக ரிடம் வந்து சனை கேட்டார். ம் தான் எளப்
மற்றும் பல ருக்கிறார்கள் வி பெறலாமே
7.
கட்டு விஷயத்தில்
டியாது என்று
னத்திடமே
ழுவதைத் தவிர யென்று
இதற்கு அவர் ff 6Т6ðîд) வாக நழுவிக் ஜகோபால் துடன்
ாரும் கைவிட்ட
நான்
என்னை உதவி ணர்டிக் கொண்டு ாக இருந்தது.
ளையுடன் தொடர்பு ாழ்ப்பாணத்தில் ான்பதை அறிந்து ந்த விஷயத்தில் LJ6) TLö ரித்தேன். வேறு
| @) |
நவம்தான்
) 61)
இன்னும் சிறிது மது வீட்டுக்கு
arrafatiri.
சிறிது நேரம் கழித்துக் கதிரவேற்பிள்ளை வீட்டுக்குத் தொடர்பு கொண்டு, நவத்துடன் பேசினேன். நான் தங்களைச் சந்திக்க வேண்டுமென்றேன். நீங்கள் என்னைச் சந்திப்பதற்கு முன் அனுமதி தேவையோ, எப்போதும் போல் நீங்கள் மட்டும் சந்திப்பதற்குத் தடையில்லையே என்றார்.
நான் இன்னொருவரையும் கூட்டிக் கொணர்டு வருகிறேன் என்றேன்.
"செய்தி"நிருபர்களை நான்
சந்திக்கத் தயாராக இல்லை, தேவையுமில்லை" என்று சொல்லிவிட்டார். நீணர்ட நேரம் அவருடன் வாதாடிக் கெஞ்சிச் சந்திப்பதற்குச் சம்மதம் 6)JITIEj,df5)a)9)Lʻʼ(3L62oi. இராஜகோபாலையும் கூட்டிக்கொண்டு, யாழ் நகரில் கடையிற்சாமி கோயில் ஒழுங்கை முடிவில் கல்லூரி வீதியில் இருந்த கதிரவேற்பிள்ளை விட்டுக்குப் போனேன். அந்த வீட்டில் தான் தமிழரசுக் கட்சி எம். பிக்கள், வழக்கறிஞர்கள் பலரும் வந்து சந்திப்பதும், சிலர் தங்கியிருப்பதுமுணர்டு அங்கே நவத்தைச் சந்தித்து இராஜகோபாலுடைய நிலையை விளக்கிக் கூறினேன். நான் ஒன்றும் செய்ய முடியாது என்று முதலில் கூறிவிட்டார். பின்னர் இராஜகோபாலிடம் உமக்கும் எனக்கும் ஏதாவது தகராறு,
"புறுாவ் றீடர் மாணிக்கத்திடம்
நஷனல், வேட்டி
இரவல் வாங்குவதென்று தீர்மானித்து, மாணிக்கத்தைத் தேடி இரவு பத்து மணிக்கு மேல் அவர் தங்கியிருந்த
அந்திம காலச் சங்கக் கட்டிடத்தில் கண்டு பிடித்து உடுப்புக்களை இரவல் வாங்கி
மறுநாள் காலை இராஜகோபால் நீதிமன்றத்துக்கு வந்தார், நானும் சென்றேன்.
நவம், ஆலால் வந்து சேருவதற்கு முன்பே அன்ரனி சேம்பரில் நீதியரசரைச் சந்தித்துப் பிரச்சினைக்கு முடிவு கண்டு கொண்டார். நவத்தின் ஒப்புதல் பெற்றே இது நடந்தது."
V ار பிரச்சினை எதுவும் உணர்டா, உமக்கும் எனக்கும் ஏதாவது தொடர்புணர்டா, நீரும், நானும் எப்போதாவது சந்தித்திருக்கிறோமா? என்று பல கேள்விகள் கேட்டார். நீங்கள் பத்திரிகைகளில் எழுதிய போது நான் ஏதாவது அதுபற்றி உங்களிடம் கேட்டிருக்கிறேனா? உங்களுக்கு எழுதுவதற்கு உரிமை இருக்கிறது. இப்பொழுது எனக்குள்ள உரிமையை நான் பயன்படுத்தியிருக்கிறேன். உங்களை ஏன் எழுதினாய் என்று கேட்க முடியாது. நான் கேட்க மாட்டேன். இப்பொழுது எனது தொழில் எனக்குள்ள உரிமையை நான் பயன்படுத்தியிருக்கிறேன் என்று கூறிவிட்டார். இதன் பின் வேறு வழியில்லை என்ற நிலையில் நீங்கள் எடுத்த நடவடிக்கையில் குற்றம்
காணவில்லை, ஈழநாடு பத்திரிகையின் மதிப்பும் கேள்வியாகிவிடும்,
எனக்கும் தேவையில்லாத பிரச்சினையென்றேன். சிறிது மனம் இளகிய நவம், தாம் கொடுத்த புகாரைத் தாமே திரும்பப் பெற முடியாதென்று கூறி மற்றொரு அட்வகேட் மூலம் மனுச் செய்யலாம் என்றார்.
ஒரு அட்வகேட் என்றதும்,
ஆலாலைப் பிடி என்று கதிரவேற்பிள்ளை யோசனை சொன்னார். அவரே ஆலாலைத் தொலைபேசியில் பிடித்து என்னிடம் தந்தார். ஒரு சின்னப் பிரச்சினை உங்கள் உதவி தேவை என்று ஆலாலிடம் சொல்லி நான் நிற்குமிடத்தையும் தெரிவித்தேன். "உடனே அங்கே வருகிறேன்" என்று கூறிய ஆலால், சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். நவம், ஆலால், கதிரி ஆகிய மூவரும் ஆலோசித்தனர். இனி ஒரு புறக்டர் தேவை என்றனர். அன்ரனியைப் பிடிக்கலாம் என்று அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொணர்டு
ஆலால் சுந்தரமே அவருடன் பேசிச் செய்ய வேண்டியது பற்றித் தெரிவித்துச் சம்மதம் பெற்றுக்கொண்டனர்.
நாளை காலை, இராஜகோபாலை நீதிமன்றத்துக்கு வருமாறும் தாங்களும் வந்து ஆவன
செய்வதாகவும் சொன்னார்கள்
இராஜகோபாலும், நானும் அலுவலகம் திரும்பினோம். இனி இராஜகோபால் வல்வெட்டியிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று, காலையில் வர முடியாது இரவு இங்கேயே தங்கலாம். ஆனால், காலையில் நீதிமன்றத்துக்குச் சாதாரண உடையில் செல்ல முடியாது. அதுவும் நீதியரசர் தம்பையா மிகவும் கண்டிப்பானவர் 1
கோட் குட் ரை என்று பூரணமாக உடை அணிய வேணடும்.
அல்லது வேட்டியும், நஷனலும் உடுக்க வேண்டும். இவற்றுக்கு எங்கே அந்த நேரத்தில் போவது? புறுாவி ஹீடர் மாணிக்கத்திடம் நஷனல், வேட்டி இரவல் வாங்குவதென்று தீர்மானித்து, மாணிக்கத்தைத் தேடி இரவு பத்து மணிக்கு மேல் அவர் தங்கியிருந்த அந்திம காலச் சங்கக் கட்டிடத்தில் கணிடு பிடித்து, உடுப்புக்களை இரவல் வாங்கி மறுநாள் காலை இராஜகோபால் நீதிமன்றத்துக்கு வந்தார், நானும் சென்றேனர்.
நவம், ஆலால் வந்து சேருவதற்கு முன்பே அன்ரனி சேம்பரில் நீதியரசரைச் சந்தித்துப் பிரச்சினைக்கு முடிவு கணடு கொணர்டார். நவத்தின் ஒப்புதல் பெற்றே இது நடந்தது. இராஜகோபால் நிம்மதியுடன் திரும்பினார். அரசியலில் அவர் படித்த முதல் பாடம் இதுவாகத்தானிருக்கும். இதுவே கடைசிப் பாடமாகவுமிருந்திருக்க வேணடும். ஆனாலும் இதையெல்லாம் இராஜகோபால் பின்னர் மறந்து விட்டதாகவே நினைக்கிறேன்.

Page 10
இதழ் - 202 செப். 24 - செப். 30, 2000 ஒர
"Gorofili 4560624 i wyjaś75oforu" நடவடிக்கைகளிலிருந்து கட்சியை விடுவித்
கடந்து வந்த பாதையெனும் கட்சியின் உள்ளும் புறமும் கூடியள
நினைவுகட்கும் கடக்கப்போகும் பாதையெனும் கனவுகட்கும், இடையில் எங்கிருந்து இங்கே இங்கிருந்து எங்கே என்கின்ற கேள்விகட்கு எவ்வித விடையும் தெரியாமல் வந்த பாதை சரியா? வலமா? இடமா? இல்லை முன்னே முடங்கிச் செல்லும் முட்கள் செறிந்த பாதையா?
ஜனநாயக குழலொன்றைக் கட்டமைட பதனுாடாக மட்டுமே முஸ்லிம் அரசியை முற்போக்காகவும், வினைத்திறனுடையதாகவு மாற்ற முடியும் முஸ்லிம் காங்கிரசிலிருந் அஷரஃப் என்ற நபரைக் களைய வேண்டு
என்பதல்ல. மாறாக அவரிடமுள்ள (அல்ல அஷரஃபிஸத்திலுள்ள) பலவீனமான கூறு
-எம்.எச்.எம்.அஷ்ரஃப் ("நான் எனும் நீ கவிதைத் தொகுதி பக்கம் 61)
அஷரஃப் புடைய மரணச் செய்தி நம்மை வந்தடைந்தபோது
யார் யாரெல்லாம் களிப்புறுவர் என
களைக் களைந்தாக வேணடும இவர்கள் அழுத்திக்
a. p. 60. It if
6T60T
நாம் நம்பியிருந்தோமோ அவர்கள் அனைவருமே ஆற்றாது அழுது புரணிட நிஜம் அஷரஃப் யார் என்பதை நமக்கு நிதர்சனமாக உணர்த்துகிறது இந்தப் பிரிவு ஒரு பொய்யாக இருந்து விடக்கூடாதா
என்று ஒவ வொரு முஸ்லிம தனிமனிதரும் ஏன் எண்ணத் தலைப் பட்டார்? இங்கு தான் அஷரஃபுடைய மிகப்பெரும் ஆளுமையை நாம் அடையாளம் காணர்கின்றோம் முஸ்லிம்களைப் பொறுத்தவரை அஷரஃப் என்பவர் வெறுமனே ஒரு தனி மனிதரல்ல, நெருக்குவாரங்கள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நிர்க்கதிக்குள்ளான ஒரு சமூகத்தின் கனவுகளையும் ஒட்டுமொத்த அபிலாஷைகளையும் தன் தோள்களில் சுமந்து சென்ற ஒரு துருவ நட்சத்திரம்
பேரினவாதக் கட்சிகளின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக தமது அரசியல் தனித்துவம் பற்றிய எந்தப் பிரக்ஞையுமில்லாமல் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தை முற்றிலும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை நோக்கி அவர்
நகர்த்தினார் தனித்துவ அரசியல் பற்றிய 96. பிரக்ஞையை முஸ்லிம்களின் ஆன்மாவில் ஊன்றி விதைக்கும் பாரிய சவாலில் மிகக் குறுகியதொரு காலத்தில் அவர் பெரும் வெற்றியும் பெற்றார் சமகால முஸ்லிம்களது வரலாற்றை உணர்னிப்பாக அவதானிக்கும் s = siis is = ei sa
எவரும் எண்பதுகளின் பிற்கூறில் முனைப்பாக மேற்கிளம்பிய முஸ்லிம் விரோத சதிகளை மிகத் தெளிவாக அறிவர் நெருக்குதல்களும் பதற்றமும் நிறைந்த அந்த நாட்களில் ஒட்டுமொத்த முஸ்லிம சமூகத்தினது உணர்வுகளுக்கு வடிகாலாக முஸ்லிம காங்கிரஸ் என்ற தேசிய அரசியல் நிறுவனத்தை அஷரஃபும் அவரது சகாக்களும் முஸ்லிம் சமூகத்தின் ஒரே தெரிவாக முன்வைத்தனர். அதனது ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களின் ஆன்மாவாகவே அக்கட்சி எதிரொலித்தது. இது வரலாற்றின் மாற்ற முடியாத மறைக்க முடியாத நிஜம்.
பின்னாட்களில் முஸ்லிம் காங்கிரஸ் - குறிப்பாக அஷரஃப்பின் அரசியல் பாதை படித்த முஸ்லிம கள மத்தியில மிகக கடுமையான அதிருப்தியையும் எதிர் விமர்சனங்களையும் ஏற்படுத்தியது என்பதும் யதார்த்தமே அஷரஃப்புக்கு எதிரான விமர்சனங்கள் வலுக்கத் தொடங்கிய காலகட்டத்தில் கூட அவரது ஆதரவுத் தளம் பலமாகவே இருந்தது. ஆனாலும் சமீபகாலமாக அதில் வெடிப்புகள் விழத்தொடங்கியிருந்தமையையும் நாம் அறிந்ததே அஷரஃப்புக்கு எதிரான விமர்சனங்கள மூனறு வகையினதாக அமைந்திருந்தன.
முஸ்லிம் காங்கிரசின் உள் இருந்து கொணர்டே அவரை விமர்சித்தல் முதல் வகை. முஸ்லிம்களுக்கென்று இருக்கும் ஏக அரசியல் நிறுவனமான முஸ்லிம காங்கிரசைப் பலவீனப்படுத்தாது அஷரஃப்பை நெறிப்படுத்தி முஸ்லிம் அரசியலை முன்னெடுக்க
கவனத்தையும் எர்த்த போது முகாவின் தலைமையைத் தெரிவு செய்வதில் குழப்ப றவூப் ஹக்கீம் தான் தற்போது கட்சியில் என்பதில் சந்தேகமில்லை எனினும் கிழக்கு தலைமையைக் கிழக்கிற்கு வெளியே உ தொடங்கியுள்ளன. பாரம்பரியமாக தென் மரபை உடைத்து கிழக்குத் தலைமை கூட முதன்முதலில் யதார்த்தமாக நிறுவியவர் அ மிக முக்கியமான ஒரு சாதனையாகக் கொல் படுத்தும் நோக்கிலேயே அஷ்ரஃபுடைய நியமிக்கப்பட்டுள்ளதாக நம்ப இடமுள் வாய்ப்புகளையும் நாம் மறுதலிக்க முடியா
எது எப்படியோ முகாவின் ஆதரவ கிடைக்கும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டு பொஐ மு தலைமை வேட்பாளராக மு 3 அனுதாப அலையை நம்பித்தான் என்பது மீறி பிரதேசவாதம் பிராந்தியவாதம் என்பன செயற்படும் என்ற அம்சத்தையும் கடந்தகா என்றாலும் அனுதாப அலை முகாவின் பாதிப்பை ஏற்படுத்தும் ஃபேரியல் அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செ இருப்பார் மேலும் இது இலங்கை முஸ்லி கொள்ளப்படும்
நெருக்கடி மிகுந்த சூழலில் முஸ்லிம் சகல அரசியல் கருத்து வேறுபாடுகளையு நிறுவனத்தைப் பலப்படுத்த வேணடும் சாத்தியத்தைப் பொறுத்திருந்து தான் பார் என்ற கருத்தும் பொதுத்தேர்தலின் பின் இடமுள்ளது
முகாவைக் கலைத்து தேசிய ஐக்கிய முகாவின் புதிய தலைமையும் அரசியல் அ பலப்படுத்துவதே முக்கியமான அம்சமாகு
வேணடும் என்பது இவ்வணியினரது வாதம் ஆனால் கொள்கையளவில் இந்நிலைப்பாடு சரியாக இருந்த போதிலும் நடைமுறையில் அது தோல்வியையே தழுவும் என மற்றொரு தரப்பினர் நம்பினர். அவர்களைப் பொறுத்தவரை அஷரஃப்புடைய ஒரு தலைப்பட்சமான
எது எவ்வாறாயினும் முஸ்லிம் க கட்டியெழுப்புவதே அதனது உடனடிப் பை பை முன்வைத்தும் செய்யப்பட்ட விமர்சன களைந்து புத்துணர்வோடு கட்சியை மீளக்க அல்லாவிடினும் பொதுத்தேர்தல் அை நடவடிக்கைகளை மேற்கொள்வது மிக அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

み。
多
து இந்த இரு அணியினருமே முஸ்லிம்களது வு தனித்துவ அரசியல் பாதையின் மீது நம்பிக்கை - கொண டவர்கள் ஆனால் மூன்றாவது ல தரப்பினர் அஷ்ரப் விரோத அரசியலையே ம் முதன்மைப்படுத்தினர். இவர்களுள் கணிசது மானோர் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த ம் தனித்துவ அரசியல் குரலை நசுக்க வேணடும்
என்ற எண்ணம் கொண்டிருந்தனர். மு.காவிற்கு - எதிரான பேரினவாத முகாம்களின் செல்லப்
தேசமாகக் கட்டமைப்பதிலும், அவர்களது அடையாளத்தை நன்கு ஸ்தாபிப்பதிலும் அஷரஃப் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பங்களிப்பை எவரும் எளிதில் நிராகரித்துவிட முடியாது. முஸ்லிம் பெரும்பாண்மை அதிகார அலகொன்றை வென்றெடுப்பதனுாடாக மட்டுமே முளப்லிம்களது சமூக இருப்பை உறுதி செய்ய முடியும் என அவர் தீர்க்கமாக நம்பி, அதற்காக இறுதிவரை
பிள்ளைகளாகவோ அல்லது அனுதாபிகளாகவோ தான் இவர்கள் இருந்தனர். இவர்களுக்கு அஷரஃப்பின் தலைமை ஒரு சவாலாகவே அமைந்திருந்தது. இம் மூன்றாவது தரப்பினர் கிழக்கு மாகாண முஸ்லிம் ஒருவர் தேசிய அரசியல் அரங்கில் முஸ்லிம்களது தலைமையைக் கையேற்
பதையும் நாட்டின் பொது அரசியல் போக்கை நிர்ணயிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாத சபல புத்தியோடும் காழிப்புணர்ச்சியோடும் இயங்கினர். இவர்களது சந்தர்ப்பவாத சுயநல அரசியல் உள்நோக்கம் நாம நன்கறிந்துதான
முஸ்லிம்களை பேரினவாத முகாம்களுக்கு மீணடும் இட்டுச் செல்வதே இவ்வணியினரது ஒரே நோக்கமாக இருந்தது.
முளப்லிம்களை ஒரு
பிற்கு பிறகு
போரடினார். அது தென்கிழக்கு அலகா அல்லது நிலத் தொடர்பற்ற முஸ்லிம் பெரும்பானமை அலகா அல்லது வேறு ஏதேனும் வடிவமா என்பதில் நமக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த எணர்ணக்கருவினர் அரசியல் முக்கியத் துவத்தையும் பெறுமானத்தையும் நாம் மறுதலிக்க முடியாது.
அஷரஃபுடைய மிகக் கடுமையான விமர்சகர்கள் கூட ஏற்றுக் கொள்ளும் ஒரு விடயம் அவரது அசைக்க முடியாத ஆளுமை அந்த ஆளுமையின் குறைபாடுகளை நாம் ஈவிரக்கமின்றி விமர்சித்திருந்தோம் அந்த விமர்சனங்களின் உள்நோக்கம் நேர்மையானதாக இருந்தால், எல்லா விமர்சனங்களிற்கும் அப்பால அவரது இருப்பும் ஆளுமையும் ஒட்டுமொத்த முஸ்லிம சமூகத்திற்கு ஒரு பலமான பாதுகாப்பு அரணாக அமைந்திருந்தது என்கிற உணர்மையை ஏற்றுக்கொணர்டே ஆக வேண்டும்.
அஷரஃப் என்ற மனிதருக்கு பலங்கள் இருந்தது போல பல வினங் களு ம இருந்தன. அந்தப் | LI6061607/5/5aT LIGUIE|- களை மிகைக்க முற்
-- بربر ਪਲਕ
உள்ளவர்களுள் தலைமைத்துவத்தைக் கையேற்பதற்கு ஆகப் பொருத்தமானவர் மாகாணத்தில் தனது பலமான ஆதரவுத் தளத்தைக் கொண்டுள்ள முகாவின் ள்ள ஒருவர் பொறுப்பேற்பதா என்ற விவாதங்கள் தற்போது மேலெழத் i 謙リリ
firi
தா: முஸ்லிம் ம் மிக முச்
பட்டதைத் தான நமது விமர்சனங்கள்
கட்டு டைத தன. కోణాచాum= aTEGETpg அடுத்த தலைமையை யார் கையேற்கப் போகின்றனர் என்பது தான் புதிய ங்கள் ஏற்படும் என்ற ஊகங்களும் பரவலாக அடிபட்டன.
சரியோ பிழையோ மு ஸ ல ம க ளது த  ைல  ைமத து வ வெற்றிடத்தை தனது சொந்தப்பாணியில் நிரப்ப அஷரஃப் முனைந்தார். அதில் கணிசமான அளவு வெற்றியும் பெற்றார்
வெறுமை யை க கற்பனை செய்யக் | &ու optդ աn LD6)
இருக்கிறது.
பெளத்த சிங்களப் பேரினவாத சகதிகளினர் ஒரே இலக்காக அஷரஃப் குறிவைக்கப்பட்டார். அஷரஃப்பைக் குறி வைப்பதனுாக ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் எதிரியாகக் கட்டமைப்பது தான் பேரினவாதக் கூறுகளின உள - நோக்கமாக இருந்தது. கங்கொடவில சோம தேரருடனான தீகவாபி தொடர்பான
தொலைக காட்சி விவாதத்தில் பேரினவாத சக்திகளின் முகத்தில் அஷரஃப் ஓங்கி அறைந்தார்.

Page 11
ஒரு சிறுபான மை அரசியல் தலைவரின் மதிநுட்பமான பதில்களின் முன்னே பெளத்த சிங்களப் பேரினவாதம் தூள்தூளாகச் சிதறித் தோற்றுப்போனதை கடைசிவரை அவர்களுக்குச் சகிக்க முடியாமலேயே இருந்தது.
மாக்கான மாக்கார் ரஷாக் முஸ்லிம் தலைமைகளே தமது தேவை' என சணர்டே டைம்ஸில் "கும்பகர்ண" எழுதுகிறார் அஷரஃ ப்பை பேரினவாத முகாம்களால் கடைசிவரை செரித்துக் கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அஜிரணமாகும் அஷரஃபின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடம இந்த இக்கட்டான சூழலில் நமக்கு ஒரு மிகப்பெரிய இழப்பேயாகும்.
மறுபுறம் தமிழ்த் தேசியவாத சக்திகளின் பிற்போக்குக் கூறுகள் முஸ்லிம் விரோத நிலைப்பாட்டை எடுத்த போது அதையும் அஷரஃப் துணிச்சலோடு எதிர்கொணர்டார். ஒவ வொரு முஸ்லிமினி உள - விட்டிற்கும் துப்பாக்கி ஏந்திவந்த கொலைஞர்களின் வடிவில் மரணம் தேடி வந்தபோது அஷ ரஃபும் மு. காவும் நமக்குப் பாதுகாப்புக் கவசங்களாக அமைந்த நிதர்சன உணர்மையை இன்று நாம் யாரேனும் மறுக்க முடியுமா? இணைந்த வடகிழக்கினுள்ளேயே தமிழர்க^ ஞக்கான நியாயமான அரசியல் தீர்வு காணப்பட்ட வேணடும் என்பதில் அஷரஃப் உறுதியாக இருந்தார். முஸப்லிம்களது பாதுகாப்பை, சமூக இருப்பை உத்தரவாதம் செய்யும் ஏற்பாடுகள செயயப் பட்டால மட்டுமே வடகிழக்கு இணைப்பைத் தாம் ஏற்க முடியும் என்ற அவரது நிபந்தனையிலுள்ள நியாயத தர்ைமையை பொறுப்புணர்வோடு சிந்திக்கும் எவரும் அலட்சியம் செய்துவிட முடியாது தீவிர தமிழ்த் தேசியவாத சக்திகளால் இதற்காக அவர் வன்மையாகக் கண்டிக்கப்பட்டு வந்த போதிலும் அவர் தனது நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்க ഖിബ).
தனது இறுதிக் கட்டத்தில் மு.காவை கலைத்துவிட்டு தேசிய
ഞ്ഞ
ஐக்கிய முன்னணியையே (நுஆ) தானி முன்னெடுக்கப் போவதாக அஷரஃப் உறுதியாக அறிவித்திருந்தமை மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகும் முஸ்லிம்களுக்கென்று பலமான அரசியல் இயக்கமொன்றை இல்லாமலாக்குவதன் பின் விளைவு மிகப்
-9|60ւDաւն,
பாரதுாரமானதாகவே
எமது அடிப்படை அபிலாஷைகளை விட்டுக்கொடுக்காது மற்ற சமூகங்களுடன் நல்லுறவையும், ஐக்கியத்தையும் இணக்கத்தையும் ஏற்படுத்துவதே ஒரு பணிமைச் சமூகத்தில் நாம் செய்ய வேணர்டிய பணியாகும்
அஷரஃபுடன் நமக்கு நிறையக் கருத்துவேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் தான் சரியென நம்பிய கொள்கைகளுக்காக கடைசி வரை போராடும் துணிவும் வல்லமையும் அவருக்கிருந்தது மைய நீரோட்ட அரசியலில் சிறுபான்மை மக்களது குரலை ஓங்கி ஒலிப்பதில் தனக்குச் சரியெனப் பட்டதை பட்டவாத்தனமாக வெளிப்படுத்துவதி அஷ்ரஃபுக்கு அலாதியான ஆற்ற இருந்தது. அஷரஃபுடைய இழப் பால் முளப்லிம் சமூகம் தனது குரவை இன்று இழந்திருக்கிறது. அந்த குரலை மீணடும் உயிர்ப்பிக்கும் பணிதான் இன்று நம் முன்னுள்ள மிகப் பெரிய சவாலாகும்
எமிராஜ் மஹற்கு
அஷ்ர இல்
-முஸ்லிம் தமிழ் மரீலங்க ஏற்படுத்தியுள்ள தாக்கம்
/ ருபதாம் நுாற்றாணர்டுக்
காலப்பிரிவில் தோன்றிய இலங்கை முஸ்லிம் தலைவர்களுள் அஷரஃப் மிக வித்தியாச
கிழக்கு
கப்பட்டும்
கிழக்கிலிருந் முழுவதுக்கு
மானவராக இருந்தார். இதை ஐந்து
முக்கிய அமசங்களில கான
கூடியதாகவிருந்தது.
1 அஷரப்ேபுக்கு முன் வந்தவா ട്ടി 397 = 3 ിபிரதான சிகக கரு ஒன்றான அவது
சேர்ந்தவர்களாக திாறு அதனாலும் அதற்குள்ளும் எதிரப்படுத்திக் கொண்டவர்களே ஜாயா கலீலி பதியுதீன் ஆகிய மூவருக்கும் இது பொருந்தும் ராசீக் பரீது இரணர்டு கட்சிகளுக்கும் சென்று சென்று வந்தவர் அசீசுக்குக் கட்சித் தெரிவில் பிரச்சினையிருந்தது.
அஷரஃப் முதலில் முஸ்லிமிக ளுக்கென ஒரு கட்சியை நில அடிப்படையில் வளர்த்தெடுத்து
அந்தப் பலத்தின் அடியாக சிங்களக் கட்சிகளிடையே தனது பலத்தை வளர்த்தெடுத்துக் Gla, Tool Lauf.
அஷரஃப் கிழக்கில உதித்து மேற்கு நோக்கிச் சென்றவர் அவருக்கு முனி முஸ்லிம்
தலைமை மேற்கிலும் மத்தியி லிருந்தும் கிழக்குக்குச் சென்றது. இதனால, சிங்களக் கட்சிகளின்
முற்றுமுழுதான மேலாட்சிக்குள் சிக்கிவிடவில்லை.
2. இந்த நிலைப்பாடு காரணமாக,
அஷரஃப்பினர் அரசியலில் இன்னொரு விஷேடதனிமை காணப்பட்டது. *T°g முஸ்லிமகளின் நன்மைகளுக்கு af Tajo, GMT; EL I føEGYfG0 GY) JE ASCIMENT
எதிர்பார்த்திருக்க வேணர்டிய அவசியம் அஷரஃப்புக்கு இருக்கவில்லை. அதிலும்
முக்கியம், சிங்களக் கட்சிகளை திருப்திப்படுத்துவதன் மூலமே முஸ்லிம களுக கானவற்றைய பெற்றுக்கொள்ள என்ற நிலைப்பாட்டில் நிற்கவில்லை. (தனது அமைச்சை நிர்வகித்த முறைமை அதைக் காட்டிற்று) அஷரஃப் தனது மொழி அடை பாளத்தை என்றும் மறைத்தது கிடையாது தனது மொழி தமிழ் பதில் அவர் தயக்கம்
aja).
இதற்கு காரணம் அவரின் தளம்
தென மாகாணமோ, மத்திய Glpa - ܐ - ܒ -- ܒ -- . -- ജ്ജ 5ണ്ഥ கிழக அதுவும் தெள்
வேணடும்
5 fract. A a of 60ւ Gապա அனைத்திலங்ை மட்டத தலும் அஷ ரஃப பின் அரசியல் முற்று முழுதான தமிழ் விரோத தமிழ விரோத அரசி LGIT5 930) LDLLI a a an a அ ஷ ர ஃ ப காலத்துத் தமிழ அர சரி ய லு ம மாறியிருந்தது.
சிங் களத்தின GELD CU GAJ IT IN LI TT a பொது ஆட்சிக்குள் இருந்து கொணர் தங்களைப் பிரித் தெடுத்துக்கொள்ளா முஸ்லிம் அரசியல் வாதிகளுக்குப் பழ சிங்களத் தலைமை ப்பை முகாமை ெ மிகச் சிரமமாக இரு சுருக்கமாகச் இலங்கைத் தமிழ8 படுத்துவதற்கான எ( அஷரப் இருக்க3 விரும்பாத எதை கொணர்டு செய்விக்க
இந்த நிலைய சிங்களக் கட்சிகளு கட்சிகளுக்குள் இரு தலைமைகளுக்கும் பிரச்சினையானார். (யு.என்.பிக் அதற்கு அப்பால மையைப் பெற்றிரு ஹமீது ஆனால், கிழக்கிலங்கை முள நோக்கியதில்லை.)
தமிழரைப் ெ கூட பினர்னோக பொழுது அஷரஃ முக்கிய அம்சங்கள் 1 தமிழர் போராட்ட எதிர்த்தார் ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதர் இதழ் 202 செப். 24 செப். 30, 2000
ாத அரசியல்
மட்டங்களில் அஷ்ரஃய்யின் மறைவு ற்றிய ஒரு முன் கூறல் குறிப்பு
1று
வரையறுக்
ால்லப்பட்டது.
கிளம்பி இலங்கை
முஸ்லிம்
டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை. குறிப்பாக அணிமைக் காலங்களில் தமிழர் - முஸ்லிம் நல்லுறவில் விரிசல் ஏற்படக் கூடாது என்பதில்
கவனமாக இருந்தார்.
ஒரு கருதி - ܒܸa÷=Gܡܐ ܬܵܐ ܫ̄ .
1 ܩܘܡܘ ܢܩ ܒ - ܟܝ ܟ ܡ
- -
ി-3.
39 ܡ
யம் பற்றிப் பேசத்
ப் போயிருந்த ஒளுக்கு அஷரஃ வது" என்பது
து. சொனர்னால், L i La Dall's OIL - டிக் கருவியாக 1560)6), 9/6)Jst மி அவரைக் மடியவில்லை.
gift (født LDirg தம், சிங்களக் வந்த முளப்லிம் அஷ ரப்
ளிலிருந்தும் ஒரு ஆளு μή σT, ή στού, து தன்னைக் தலைவராக
த்தவரையில் பார்க்கும் டம் இரணர்டு |0||1| | | | | 1601,
றயை அவர் போராட்
2 அஷரஃப், வடக்கு - கிழக்குப் பிரதேசத் த ன" த து வ த  ைத எதிர்க்கவில்லை. அவர் கேட்டது, வடக்கு கிழக்குக்குள் அங்கு வாழும் முஸ்லிம்களின் நிலை என்ன என்பதே
d 600 g) to 30) ஒத்துக் கொணர்டால், இதுபற்றித் தமிழ்த தரப்பில் நிச்சயமான தெளிவுகள் இருக்கவில்லை என்பதையும் ஒத்துக் கொள்ளவே வேணடும்.
ஈழத்தின் தமிழர் பிரச்சினைத் தீர்வில் தமிழி பேசும் மறு அலகான முஸ்லிம்களின வகிபாகத்தைத் தெரிவு செய்வதன் அவசியத்தை அஷரஃப் சின்னப்படுத்திக் கொண்டு நின்றார்.
இவை தான் அஷரஃப் என்னும் ஆளுமை ஏற்படுத்திய தாக்கம் வகித்த இடம் குறிபிட்டு நின்ற தளம்
முஸ்லிம்களுக்குள் குறிப்பாக முஸ்லிம் இளம் தலைமுறையினரிடம் அஷரஃப் பெற்றிருந்த இடம்பற்றி இங்கு ஆராயப்படவில்லை.)
இப்பொழுது அஷரஃப் இல்லை. அதுவும் மிக நெருக்கடியான ஒரு கட்டத்தில் (தேர்தல் காலத்தினர் பொழுது) அவர் மறைந்து விட்டார். மறைவினர் திடீர்த்தன்மை, மறைவுக்கான சந்தேகங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
என்ன சொல்லி என்ன, அஷிரப் என்ற ஆளுமை நம்மிடையே இல்லையென்று ஆகி விட்டது.
அந்த நிஜத்தோடு வாழ வேணடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் யார் என்ன செய்வார்கள் செய்ய வேண்டும்?
அஷரஃப்பினர் வாழ்ந்த கால முக்கியத்துவம் அவர் இல்லாக் காலத்தின் தொடக்க கட்டங்களைச் சுழித்துச் சுழித்து நிற்கிறது. காலின் கீழுள்ள நிலம் அதிரத் தொடங்கியுள்ளது, அசையத் தொடங்கியுள்ளது. கால்கள் நடக்காமலேயே அசைவு தொடங்கியுள்ளது.
இரண்டு கேள்விகள் முக்கியம் 0 அஷ்ரஃப்பின் முஸ்லிம் காங்கி
ரசின் நிலை என்ன? O ALL ALLaSlay (Coalition
Politics) (portablisaffair all Itali என்ன?
அஷரஃப்பின் ஆளுமையின் இயல்பு இங்கே தான் புலப்படத் தொடங்குகின்றது.
1 அஷரப் மு. காவுக்குள் தனக்கு அடுத்த ஒரு தலைமைத்துவம் வளர்வதில் கவனம் செலுத்த வில்லை 2 அவுரப்பின் தலைமைப் போக்கு
கள் சில முகாவை ஒரு அஷ்ரப் கட்சியாகவே ஆக்கிவிட்டிருந்தது. சுருங்கச் சொன்னால் பரீ லங்கா முஸ்லிம் காங்கிரசினர் தோற்ற நியாயப்பாட்டை நிறைவு செய்கிற, அதன் வேர்ப்பலத்தைச் சீர்குலையாத பின்னுறு தலைமை மு. காவுக்குள் உடனடியாக இல்லை. (சேகு இளப்ஸ்தினினர் பெயர் ஒவ வொருவர் மனதிலும் கிளம்புவதை அவதானிக்க வேணடும்.)
தேர்தல கால குறுவட்டத தேவைகள் மு. காவின் நீணர்டகால இலட்சியங்களுக்கு இடர்விளைவிப்பதாக அமையக் கூடாது.
ஒரு முக்கியமான அரசியல் உணர்மையை மு. காவினர், மு.கா- வுக்குள் இன்று நடக்கும் இழுபறிக் குழுவினர்கள் (அப்படி இருப்பின்) உணர்ந்து கொள்ள வேணடும் அதாவது மு. காவின் மேலாட்சித் தொடர்ச்சியை யு என பி. சு.க. விரும்பப் போவதில்லை. அந்த இரு சக்திகளும் இதில் மிகக் கவனமாகவே இருக்கும்.
மற்றது, யு என பி பூரீ ல - சுகவினுள் அரை மந்திரிமையுடன், திருப்தியுடன் வாழ்ந்து கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை, நிந்தவூர், அக்கரைப்பற்றுகளில் தட்டிக் கேட்கப்படாத "ராஜய பரிபாலனம்" செய்து வந்த சக்திகளும் மீணடும் ஒரு அஷரஃப் வருவதை விரும்பப் போவதில்லை.
ஆனால், இதிலுள்ள சிக்கல
என னவென்றால், இலங்கையின் முஸ்லிம்களுக்கு அவர்கள் தங்கள் உணர்மையான மத மொழி, நில வேர்களைப் பேணிக்கொள்வதற்கு ஒரு அஷ்ரஃப்" தேவை.
அதைவிட முக்கியம் என்ன வென்றால், வட கிழக்குக்குள் ஒரு தென் கிழக்கின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்ட ஆரம்பகால அவர்ரப் தமிழ அரசியலுக்கும் தேவைப் படுகின்றது.
வரலாற்றில வெற்றிடங்கள் தொடர்ந்து இருப்பதில்லை. வரலாற்றின் நிர்ப்பந்தங்கள் அவற்றினை நிரப்பி விடும். அந்தத் தர்க்கத்தைப் புரிந்து கொணர்டவர்களே சரியான நிரப்புகையை நிறைவேற்றுவார்கள்
வானத்து அமரன் வந்தான் காணன் வந்ததுபோலப்போனான்காணி'
என்று சொல்லி கையறு நிலையில் நிற்காமல், நிலபலத்தை மையமாகக் கொணட முளப்லிம் தலைமையின் தொடர்ச்சியை முஸ்லிம்கள் பேணுவார்களா அது முடியுமா?
Ο
கமா இராசைய

Page 12
GoldGFLÜ. 24 - GONGFLJ. 30, 2OOO
பு/திய நூற்றாண்டின் முதலா வது பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் மும்முரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
கட்சிகள் பிரச்சாரங்களிலும், சுவரொட்டிகள் ஒட்டுவதிலும், எதிரிகளை வசைபாடுவதிலும் அதிக நேரத்தைச் செலவிடுகின்றன.
பொதுவாக இன்றைய தேர்தல் மேடைகளில் தொனிக்கும் விடயங்கள் இரண்டு உள்ளன. ஒன்று வாழ்க்கைச் செலவு பற்றியது மற்றையது யுத்தம் பற்றியது. இரண்டுமே பெணர்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் விடயங்கள் ஆயினும் இவ்வாறு அரசியல் மேடைகளில் முழங்கப்படுகின்ற போதிலும் பொதுத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது சற்று ஏமாற்றத்தை தரும் விடயமாக உள்ளது என பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
செப்டெம்பர் 5ம் திகதி பெயர்ப் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதன்படி பிரதான கட்சிகளில் (6): J600i (36), IL "LITTGITrias, Griff760i GT600i - ணிக்கை திருப்திகரமானதாக இல்லை என்கின்றனர் பெண்ணிலைவாதிகள்
குறிப்பாக பிரதான அரசியற் கட்சிகளான பொஐ.மு. ஐ.தே.க ஜே.வி.பி என்பனவற்றில் தேசியப் பட்டியலில் பொஐ.மு.2 ஜே.வி.பி-3 என்ற அளவிலேயே பெனர் வேட்பாளர்கள் பங்குபற்றுகின்றனர்.
இப் பொதுத் தேர்தலில் மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை 5015 ஆசனங்களின் எணர்ணிக்கை 196 ஆகும். இவற்றில் பிரதான கட்சிகளின் பெண Gaul Limarigoi GT Golgoria:DJEGOLLI விட சுயாதீன சிறுகட்சிகளின் QLéof Gol LIGITig6fl607 எணர்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதனைக் காணக் கூடியதாக உள்ளது.
எவ்வாறாயினும் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கையும் போட்டித்தன்மையையும் கொண்ட பிரதான கட்சிகள் பெண் வேட்பாளர்கள் நியமனம் குறித்து எத்தகைய ஆர்வம் கொண்டுள்ளனர் என்பதனை அட்டவணை காட்டுகின்றது.
நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பெண் வாக்காளர்கள் அரசியல் கட்சிகள் பெண வாக்காளர்களின் வாக்குகளைக் கவருவதற்கு அதிக முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆயினும், 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் குறைந்தது 100 பெண பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து அனுப்ப முடியாத நிலை காணப்படுவது கவலைக் குரியதாகும்.
1994ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மொத்தம் 1410 (வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 55 பெனர் வேட்பாளர்கள் காணப்பட்டனர். இவர்களில் 11 பெண பாராளுமன்ற உறுப்பி னர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலைமையானது பெண்கள் தேர்தலில் போட்டியிட முன்வருகி றார்கள். ஆனால் கட்சிகள் அதற்கான வாய்ப்புகளை வழங்க மறுக்கின்றன என்பதையே
வன்முறையற்ற தான் ஏற்படுத்த போட்டியிடும் தகுந்த பாதுகாட் gLó) 2) LIfuðLL வேண்டும்.
இவையெ உளப்பாங்கில் வரை சாத்தியம் பிரதேச மட்டத் நடவடிக்கைகை வேண்டும் ெ பெண்கள் தான்
தயங்குகிறார்க
அவதானிக்கக் கூடியதாக உள்ளது
பெனர்களை அதிகம் თუ ქმეთraჩეს (3 დე კი -a-ma = - — இணைத்துக் கொள்ளுமாறு பெண்ணிலைவாதிகளும் பெண்ணிலை அமைப்புகளும் விடுத்த வேண்டுகோள்களுக்கு கட்சிகள் எவ்விதம் செவி சாய்த் துள்ளன என்பது கேள்விக்குரிய தாகும்.
இது குறித்து பெணர்கள் தொடர்பூடக் கூட்டமைப்பைச் சேர்ந்த குமுதினி சாமுவேலிடம் அபிப்பிராயம் கேட்ட பொழுது அவர் பின்வருமாறு தெரிவித்தார்
"கட்சிகளில் உள்ள ஆணர்கள் மத்தியில் இருக்கும் உளப்பாங்கு இன்னும் மாறவில்லை எனலாம். அரசியல் ஆணர்களுக்குரியதானது என கருதப்படுவதின் விளைவு இது கட்சிகளுக்கு பெண்கள் கோஷம் போடவும் கொடி பிடிக்கவும் தேவைப்படுகின்றனர் ஆனால் கட்சி தலைமைக்கு வர பயிற்சி அளிக்கும் செயல்முறையோ ஊக்கப்படுத் தல்களோ இல்லை எனலாம் அவ்வாறு போட்டி போட முன்வரும் பெண்களுக்கு நிதி உதவி அளிக்கவும் கட்சிகள் தயாரில்லை. அவ்வாறு நிதி உதவி அளிக்கப்படுவதும், ஊக்கப் படுத்தப்படுவதும் கட்சிகளில் இருக்கும் ஆண்களின் மனைவிமார்களுக்கும், பெண் வாரிசுகளுக்குமே.
மேலும், இன்றைய வன்முறைச் சூழலைப் பெண்கள் அரசியலில் ஈடுபடாமைக்கு காரணமாகக் காட்டுகின்றனர்
சுமத்தப்படுகின்
பிரதேச மட்ட
என்பது குறிப் இப்பிரச்சினைக கொணர்டு தான் ஒதுக்கீட்டை வ
குமுதினி இவ்வாறு கூறு அதிகாரம் பற்றி வேட்பாளர் ெ முக்கியத்துவம் என்பது குறிப்
EL FUEGfla முக்கியத்துவம் பாராளுமன்றத் அதிகாரத்தைக் கேள்விக்குட்ப மாற்றிவிடுகின் முக்கியமான
இம்முறை கட்சிகளில் :ே பெண்களுக்கு T600T GUTL 5, GL. இவர்களில் டெ G) 16007 5617 LDIT6
அமைப்பாளர் கட்சி தேசியப் பெண்களும் இ கருத்திற் கொள்
எவ்வாற அதிகாரத்தை விரும்பாத கட் சமூகப் பாங்கு செல்வாக்குச் ே என்பதையும் .
 
 
 
 
 

சூழலைக் கட்சிகள் ດ.
வேணடும். பெண்களுக்கு Grecip ப்பு உத்தரவாதத்தை
ஐ.தே.க டம் உறுதிப்படுத்த
எல்லாம் ஆணர்களின் U-9-ep மாற்றம் ஏற்படாத Bర్తోల్స్ ல்ெலை. அத்துடன் ஜேவிபி திலிருந்து அதற்கான ளக் கட்சிகள் எடுக்க Sri பரும்பாலும் GESöögisori "Bq",
அரசியலுக்கு வரத் i எனக் குற்றம் ஜேவிபி
g、
*65 பொ9.மு.
ஐ.தே.க
ജേബി
E IE602ΕΠ surp
புத்தளம் (.
Bes
Gree-p
மாத்துறை Glip
ങേ Gli Tg2p. ற போதிலும் ബ
GE
விேவரன் சந்திர Esesses es
இருந்தனர் ஆத்தறை
gaылup05єоєоєо GLITTSBUP ளை கருத்திற் நாம் 25 சதவீத 86';'; லியுறுத்தினோம்." 56 Grevin GASBU
சாமுவேலின் கருத்து கின்ற போதும் u 6.060 gd தரிவில் (
பெறுகின்றது பிடத்தக்கது. விறம்பாந்தோட்டை In 2p பெண்களுக்கு &Ա59ԱԶԱ&9969 TERUP கொடுப்பது தில் ஆணர்களின்
25 டுத்தும் செயற்பாடாக - arrosofrosted Gr89p. D51 GT60TL5 ஒரு விடயமாகும். ജേഖt' பிரதான தேசியக் ಅಹ್ರರಾ? ೧ೇ? ஜ.வி.பி சற்று இடமளித்துள்ளதைக் அனுராதபுரம் .)893 لانه ாட்டியிடும் င္သင္လစ္ခ်ိဳ႕ကြီး பரும்பாலான DJ DLL sic dicos 8.055.३ கள் ஐக்கிய தேசியக் கண்டி 2.தே.க பட்டியலில் ஒரு இல்லை என்பது iளத்தக்கதாகும்.
ாயினும் விட்டுக் கொடுக்க சித் தலைமைகள் என்பன இங்கு செலுத்துகின்றன மறத்தலாகாது.
ரத்னா
και ήδη αδή η γή
பிரதான கட்சிகளின்
பொதுத்தேர்தலில்
சேப்பாலிக்க ரணசிங்க
6.
ကြီါÜp:ါ 8ဖို့ Ét၇&စ္လ္လ၊
cosótoso coordias
சுவினித்தா குணரத்ன
ang songsign soordia
சமந்தாதேவி கருணாரத்ை இஞ்ஞான் உம்மா
சவர்ண சந்திரலத்தா
osasun வன்னியராச்சி
3šabsolo 6636ůmenov) േ :::::
garbarregg
ஹ்ேமா ரத்னாயக்கர்
assosiosassises aéroepsosonm
ஹேமாலி அபேரத்ன
builleoin tifuilaiserif;
சுஜாதா தர்மவதன்
இவோன் சிறியாணி பெர்னாந்து
ჟწtიშნწ ტიშურქშჩე . guisso
ஐராங்கனி தசநாயக்க
sis. As 5
குறித்த பிரியங்கனி அபேவிற
நந்தா ஜே. இந்திரவன்க
குழுது பிரியந்தி முனசிங்க
som u rrit in uusreišs
είθιοπεύ snösoortësiso
ருவினி ஜயரத்ன
Ttr ttt L y y LB yy
குமாரி தென்னக்கோன்
பத்மா குமாரி வெத்தேவ
மெனிக் குணசேக்கர்
Sion Lujjas görönulása,
gnomiascoso do conso
சீத்தா ஐராங்கனி
இந்திரா களுகல்ல கல்யாணி ஜயசேக்கர 腳 சமந்திக சோமரத்ன
சந்திராணி பண்டார
ஆர்.எம்புலேந்துຮີ່ ருப்பா சிறியாணி டேனியல

Page 13
முதுமையிலும் காதல் வரலாம் என்றாலும் சினிமாக காதல்கள் அனைத்தும் முதுமைக் காதலாகவேதான் இருக்கிறது. தன் மகள் வயதை ஒத்த பெணர்ணின் காதலுக்காகச் சோறு தணனி இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள் தமிழ் சினிமா கதாநாயகர்கள்
ஒரு பக்கம் தாதாக்களின் பிடியில் தமிழ் சினிமா சிக்கும்
தவிக்கிறார்கள் காதலுக்காக அப்படி அவர்கள் தவிக்கும் பொழுது காதல் மட்டும் தெரிவதில்லை. முகத்தில்
வாய்ப்புள்ளது என்று பேசினாலும் உணர்மையில் தாததாககளின் (வயோதிகக் கதாநாயகர்கள்) பிடியில் தான் உள்ளது தமிழ் சினிமா
கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த பெண அம்மாவாக நடிப்பது எனபது சிவாஜி கணேசனி பணடரிபாய் காலந்தொட்டு இருந்து வருகிறது என்றாலும், சமீபத்தில் இப்போக்கு அதிகப்படியாகவே உள்ளது எழுபதுகளில் முன்னணிக் கதாநாயகிகளாக இருந்த பரீவித்யா சுஜாதாவுடன் ஜோடியாக நடிப்பதைப் பெருமையாகக் கருதினார்கள் கமல் ரஜினி போன்றோர். ஆனால் இனிறைய தினங்களில கமல ரஜினிக்கு அம்மாவாக நடிக்கும் நிலைமை தான் அந்த முன்னாள் கதாநாயகிகளுக்கு உள்ளது.
இதில் வேடிக்கை என்ன வென்றால் தனக்கு மகளாக நடித்த மீனாவைத் தனக்கு ஜோடியாக்கிக் கொணர்டவர் ரஜனி மீனாவிற்கு மகனாகவும் நடிப்பேனி என்று வெட்கம் இல்லாமல் வேறு சொல்லிக் கொள்கிறார்.
முன்பு ஐம்பது வயதைத் தாண்டிய கதாநாயகர்கள் மரத்தைச் சுற்றி ஆடிப் பாடிக் கொணர்டிருந்தனர். தற்போது அவர்கள் LI I GO GJGJ GOTIJ J. Grflaj உருகித்
நீாது சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறப போகின்றது என்ற பிரச்சாரம் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க மறுபுறத்தில் தேர்தல் என்றாலே கட்டற்ற வன்முறைகள் என்றவாறு தேர்தல் பிரச்சார வேலைகள் நடை பெற்றுக் கொணடிருக்கின்றன. தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உத்தியோக பூர்வமான ஆட கடத்தல கள படுகொலைகள், கோஷ்டி மோதல்கள் காரியாலயங்களை சேதப்படுத்தல் போன்ற பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால், பல்வேறு விதமான வன்முறைச் சம்பவங்கள் ஒரே கட்சிக்குள்ளேயே இடம்பெற் றுள்ளன என்பதுதான்
குறிப்பாக பொதுஜன ஐக்கிய
முன்னணிக்குள்ளேயே இது வரையில் நான்கு வன்முறைச்
உள்ள தோல் சுருக்கங்களும் சேர்ந்து தான் தெரிகிறது.
கதாநாயகிகளினி எடை கொஞ சம அதிகரித்தாலும் அவர்களின் வயது இருபத்தைந்தைத்
தாணர்டி விட்டாலும் வீட்டுக்கு
அனுப்புவது இலலையேல் அக்காவாகவோ அணர்ணியாகவோ மரியாதையாக நடத்துவது என்றிருக்கும் தமிழச் சினிமா அறுபது வயதுக் கதாநாயகர்களின் கால்வட்டுக்காக அவர்கள் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறது.
சமீப காலமாயத் தமிழ் ச் சினிமாவிற்குக் காதல் நோய் வேறு பிடித்துள்ளது. காதலை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து ஆராய்ந்து கொணர்டிருக்கும் இயக்குநர்கள்
சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. நமது அரசியலமைப்பின் தேர்தல்
முறையில் உள்ள குறைபாடும்
அமைச்சுப் பதவியில் கிடைக்கும் சொகுசு வாழ்க்கையும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற முக்கிய
காரணமாக அமைகின்றன என்பதை மறுக்க முடியாதுள்ளது. நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்துவதில் வேட்பாளர்கள் பெரிதும் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை பல்வேறு வழிகளிலும் உறுதிப்படுத்த முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் வாக்கா ளர்கள் வாக்களிப்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதில் அவர்கள்
தாத்தாக்க
தமிழ்
எங்கே தங்கை களோ என்று காதல தியாக விட்டார்கள் கதாநாயகர்கள்
பெரும்ப அதிகாரியாகவு ஒட்டு மொத்தப் உள்ள கதா தேர்ந்தெடுத் விஜயகாந்த் திடீ விரிக்க ஆரம் தற்போது வெளி படத்தில் மீனா
பால்ய காலக் கா,
வாங்கி வந்து க ருக்கிறார் தேர் óp母°*@*
Lp|T60I660607. . GL
இவர்கள் முதுமைத் தோ கதாபாத்திரங்கை நடிக்கின்றனர். போது இளமைக் காட்சிகள் இருக் கொளர்கின்றனர். படத்தில் அவர்க இளமையான ஒ( ஏற்றுக் கொள்கின்
அஜித் வி சூர்யா போன்ற இ. வந்த பின்பும் தய ஏழு நட்சத்தி அழைக்கப்படும் விஜயகாந்த், சத்ய
காட்டும் அக்க இல்லை எனலாம் சிறைச்சாலைகளி: கப்பட்டுள்ள சி: வாக்களிக்கும் உ பாகவும் பெரும்
வருகினறனர். வேறெந்த நோக்க பிரஜைகளின் வார் பாதுகாக்கப்பட ஒரே காரணத்திற் வேறு சாதிக்கிற ஜனநாயக உரிை களுக்கு ஏற்பட்டுள் பார்த்தால் இந்தத் சொல்லத் தான் ே
தேர்தலுக்க ஒருபுறமும் ே
 
 
 
 
 
 
 
 
 

£მNææð இதழ் - 202, செப். 24 - செப். 30, 2000
மறந்து விடுவார்ங்கள் பங்குக்குக் நிற்குத் தயாராகிந்த வயோதிகக்
லும் காவல்துறை ஏழை மக்களின் ாதுகாவலனாகவும் ாத்திரங்களைத்
நடித்து வந்த ரன்று காதல் சிறகை பித்து விட்டார் - வந்திருக்கும் ஒரு பின் மீதுள்ள தன் லுக்காக வளையல்
த்துக் கொணர்டிவு எழுதிவிட்டு காத்திருககும் T6).
எப்போதாவது ற்றம் கொண ட ாத் தேர்வு செய்து b|ւմ ալգ ||5ւգé(5ւն கால ப்ளாஷ்பேக் தமாறு பார்த்துக் அல்லது அதே ளே மற்றுமொரு வேடத்தையும் 2377
ய பிரசாந்த ளைஞர்கள் நடிக்க ழ்ச் சினிமாவில் ங் களர் எனறு (ரஜினி கமல், ாஜ், சரத்குமார்
பிரபு, கார்த்திக்) கதாநாயகர்கள் இனினும் காதலைப் பிடித்துத் தொங்கிக் கொணடிருப்பதில எந்தவித நியாயமும் இல்லை.
வயோதிகத் தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பொது இடங்களிலும், மேடைகளிலும் தோன்றி வரும் சத்யராஜ கூடக்
காதலி ரோஜாவைப் பெண கேட்டுத் தட்டேந்திச் செல்கிறார் சமீபத்தில் வெளியான படமொன்றில்
தொடர்ந்து 15 ஆணர்டுகளுக்கும் மேலாக நிறையப் படங்களில் கல்லுரி மாணவராக நடித்து வந்த முரளி, பல வேறு கேலிக்கும், கிணிடலுக்கும் ஆளான பின் தற்போது அந்த வேடத்தைத் துறந்திருக்கிறார்.
கதாநாயகர்கள் மட்டும
எனறிவிலை தமிழச் சினிமா
நகைச்சுவைநடிகர்களும் இளமையான வேடங்களில தான நடிக்கிறார்கள் அறுபது வயதான கவுண டமணி, ரஜினிக்கும் நணர்பனாக வருகிறார் காதலர் தினம்' படத்தில் நடித்த இருபது
வயது குணாலுக்கும் நணர்பனாக வருகிறார்.
இவர்களைத் தமிழ்ச் சினிமா வில் நடிக்க வேணடாம் என்று சொல்லவில்லை. உங்கள் வயதுக்கு ஏற்றாற் போன்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று தான் சொல்கின்றோம்.
எங்கள் ரசிகர்கள் விரும்பு
கிறார்கள் அவர்கள் இரசிக்கும் வரை நாங்கள் காதலர்களாகத் தான் வலம் வருவோம் என்று நீங்கள் உங்கள் ரசிகர்கள் மீது பழியைச் சுமத்தாதீர்கள் தொடர்ந்து நீங்கள் இப்படி நடித்துக் கொணர்டிருந்தால், உங்கள் இரசிகர்கள் உங்களைத் துாக்கி எறியவும் தயங்க மாட்டார்கள்
வரலாற்றில் சினிமா என்பது நமது கலாசாரங்களையும், வாழ்க்கை யையும் பிரதிபலிக்கும் ஒரு சாதனமாக இருந்து வருகிறது. இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு தமிழிச் சினிமாவைப் பார்த்தாலும், தமிழர்கள் காதலைத் தவிர உருப்படியாக வேறெதுவும் செய்யவில்லை என்று தோன்றும்
இந்த நிலை இந்தக் கதாநாயகர்களுக்கும் தமிழிச் சினிமாவிற்கும் ஆரோக்கியமானது அல்ல.
சந்திரா. நன்றி: ஆறாம்திணை
0க்கு அளவே இதேபோன்று தடுத்து வைக் றக்கைதிகளின் மை தொடர்புக்கறை காட்டி
கடத்துதல், படுகொலை செய்தல், வாபளப் பெறச் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மறுபுறமாக பிரச்சார வேலைகள் விமரிசையாக நடைபெற்றுக் கொணடிருக்கின்றன.
கான வன்முறை
இதெல்லாம் ற்காகவுமல்ல, ரிக்கும் உரிமை ண்டும் என்ற த் தான் என்று 56i LDa, gafoi *ளில் இவர்அக்கறையைப் தலுக்கு நன்றி "DILD.
வேலைகளர்
LT GTIT 562) GT
வன்முறைகளினால் இதுவரை ஏழு மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 500 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நீதியானதும் சுதந்திரமானதுமான பொதுத் தேர்தல் நடைபெறும் என்பது சந்தேகத்திற்கு இடமற்ற கேள்வியாக உள்ளது. கட்சிகள் சார்பில் பிரச்சார வேலைகளை மேற் கொள்கின்ற சாதாரண இளைஞர்கள் பலிகடாக்களாக்கப் பட்டு வருகின்றனர். இந்த வகையில்
மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆதரவாளர் சம்பிக்க சுகந்த சில்வா என்பவர் இனந்தெரியாதவர் களால் தாக்கப்பட்டு பின்னர் இறந்துள்ளார். ஐ.தே.க. ஆதரவாளரான சத்துரசமன் குமார என்பவர் கேகாலையில் சுவரெட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கையில் இனந்தெரியாத கோஷடியொன்றினால்
துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்
காகி மரணமடைந்துள்ளார். முகத்
துவாரத்தில் இவ்வாறு சுவரொட்
டிகளை ஒட்டிக் கொணடிருந்த பொ.ஐ.மு ஆதரவாளர்களான இரு
சகோதரர்கள் வெட்டிக்கொலை
செய்யப்பட்டுள்ளனர். இவற்றைவிட
மட்டக்களப்பு மாவட்ட பொஐ.மு வேட்பாளரான அம்பாறை தமிழ் அமைப்பாளரான மனோகரன் பிள்ளையும் பாணர்டிருப்பில் படுகொலை செய்யப்பட்டது வரை படுகொலைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே செல்கின்றன.
செழியனும்
O

Page 14
இதழ் - 202, செப்.
24. – Glőfi I. 30, 2000
ஹல். நிஹல்" சத்தம் என் துாக்கத்தைக் குழப்பியது. "கெதியா எழும்பு. பாடசாலைக்குப் போக வேணும்" அம்மா தான் குசினிக்குள் இருந்து கொணர்டு கூப்பிடுகிறா எனக்குச் சரியானதுாக்கம் கணகளைத் திறக்க சரியான கஷ்டமாக இருந்தது கடும் துாக்கத்தில் இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக அம்மா ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி ஞாபகப்படுத்தினா இல்லாவிட்டால் அப்படியே துாங்கி வழிந்து கொண்டிருந்திருப்பேன். இன்று மாதத்தின் இறுதி நாளென்று எனக்கும் ஞாபகம் வந்தது. நாளைய எனது பிறந்த நாளைக்காக நான் எனது நண்பர்களையெல்லாம் அழைக்க வேண்டும் கட்டிலிருந்து பாய்ந்தெழும்பி நேராகக் குசினிக்குப் போனேன். அம்மா எனக்கான காலைச் சாப்பாட்டை ஆயத்தப்படுத்திக் கொணர்டிருந்தா, அம்மா ஏதாவது வேலை செய்து கொணடிருக்கும் போது நல்ல அழகாக இருப்பது போலிருக்கும். அவளைப் பார்த்துக் கொண்டு நின்று கொணடிருந்த என்னைப் பார்த்துத் திரும்பிப் புன்னகைத்தாள் "அப்பா நிச்சயம் நாளைக்கு வருவார் தானே?" என்றேன். "ஒமோம். நிச்சயமாய். அவர் போக முதல் உன்னிடமும் சொல்லி விட்டுத் தானே போனவர். இல்லையா?" என்று திருப்பிக் கேட்டாள் "போன வருஷமும் இப்படித் தான் சத்தியம் பணர்ணிக் கொணர்டு போனவர் பிறந்த நாள் முடிந்து மறுநாள் தானே வந்தார். நானும் பிரணர்ட்ஸ்மாரும் எவ்வளவு ஆவலோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம் தெரியுமா?" "நீ அதை இன்னும் மறக்கவில்லைப் போல" அம்மா சொல்லி விட்டுச் சிரித்தா "சரி. அப்படியெல்லாம் இந்த முறை நடக்காது. நீ கெதியா ரெடியாகு. பிந்திப் போவாய்"
பாத்ரூமில் தணிணிர் வாளிக்கு முன்னால் குந்திக் கொணர்டிருந்தேன். இளஞ் சூடான தணர்ணிரில் கைகள் அலைந்து கொணர்டிருந்தன. குடு இதமாக இருந்தது. நாளை நான் கொணர்டாடப் போகும் எனது இரணடாவது பிறந்த நாள் பற்றியே சிந்தனை போகத் தொடங்கியது. நாளை ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எணர்பத்து நான்கு நவம்பர் முதலாம் திகதி எனது இரணடாவது பிறந்த நாளென்றால் எனக்கு இரண்டு வயதாகிறது என்று அர்த்தமல்ல எனக்கு ஒன்பது வயது முடியப் போகிறதென்று அம்மா சொல்லிக்கொணர்டிருந்தா நான் ஏன் அப்படிச் சொன்னேனென்றால், எனக்குப் போன வருஷத்துப் பிறந்த நாளைவிட வேறெதுவும் ஞாபகத்திலில்லை. அதற்காகத் தான் எத்தனை வாக்குறுதிகள் நிரம்பிய நாள் தெரியுமா அது பப்பா - என் அப்பா தான் - சர்தார் அம்ரித் சிங். இது தான் அவரின் பெயர் இப்படித் தான் வெளியே பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருக்கிறது - பிளப்னளப் விஷயமாக பம்பாப் போனவர் திரும்பவேயில்லை. பிறந்த நாள் பார்ட்டிற்கு வந்திருந்த அன்ரிமார் அங்கிள்மார் என் பிரணர்ட்ஸ்மார் எல்லோரும் போய்க் கொண்டிருந்தார்கள் எனக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது எவ்வளவு நேரமாகியும் அவர் வரவேயில்லை. எல்லாம் முடிய மறுநாள் தான் வந்தார். அவர் வந்தாலும் அவரோடு கதைக்கக் கூடாதென்று நேரத்துடனேயே நான் முடிவெடுத்து விட்டிருந்தேன். வீட்டுக்கு வந்தவுடன் என்னைத் துாக்கி கட்டியணைத்து முத்தமிட்டார் எனக்குத் தெரியும் இதெல்லாம் என்னை சமாதானப் படுத்துவதற்காகவென்று அவர் வாங்கிவந்த அன்பளிப்புப் பொருட்களையெல்லாம் காட்டினார். ஆனால், எனக்கென்றால், நான் அவரிடம் இதெல்லாம் கேட்டேனா என்பது ஞாபகத்திலில்லை. ஆனால், அவரை பல தடவை பேர்த்டேக்கு வந்து விடுங்கள் என்று கேட்டது மட்டும் நல்ல ஞாபகம். இதெல்லாம் நான் கேட்காதது. நான் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் கொஞ்ச நேரத்தி லெல்லாம் என் பொய்க் கோபம் உடைந்து விட்டது. ஒடிப்போய் அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினேன்.
"நிஹல். நீ எவ்வளவு நேரத்துக்குப் பாத்ரூமில் இருந்து கொண்டிருப்பாய்?"
அம்மாவின் சத்தம் தான். ஏதோ கனவிலிருந்து விடுபட்டது போல் நிதானத்துக்கு வந்தேன். அவசரமாகக் குளித்துவிட்டு இடுப்பில் துவாயைக் கட்டிக்கொண்டு வெளியே வந்தேன். அம்மா கையில் ஸ்கூல் யுனிபோமுடன் நின்று கொண்டிருந்தா "நீ என்ன பாத்ரூமில் துாங்கிக் கொண்டாயிருந்தாய்?" கேட்டுக்கொணர்டே என் சின்ன உடம்பை துவட்டி விட்டா நான் பழிப்புக் காட்டி விட்டுச் சிரித்தேன். இதுவும் மற்றொரு நாள்
தான். நான் இப்படி எப்போகிலும் பாத்ரூமில் கொஞ்சம் நேரத்தைப் போக்கினால் இப்படிக் கேட்பது அம்மாவுக்கு வழமையாகி விட்டது. இது எனக்கும் ஒரு இன்ட்ரஸ்ட்டான விடயம் தான் பாத்ரும் துாங்குவதற்கான இடமா..? ம். நன்றாகத்தானிருக்கும் போல அவள் தலையை வாரிக்கொண்டிருக்க நான் யுனிபோமைப் போட்டுக் கொண்டிருந்தேன். அவ தலையை வாரிக் கோதியெடுத்து ஒரு முடிச்சுப் போலாக்கி மென் நீல நிறத்தில் ஒரு ரிப்பனைக் கட்டிவிட்டா "நான் அப்பாவைப் போல எப்போதம்மா தலைப்பாகை கட்டுவது? என்றேன் "நீ இப்போது சின்னப் பையன் தானே. பிறகு அதைக் கட்டிக்கொள்ளலாம்." என்றாள்.
ஸ்கூல் ரிக்ஷோவுக்காகக் காத்துக்கொணர்டு வாசலில் நின்று கொணடிருந்தேன். அம்மாவும் என்னை வழியனுப்புவதற்காக நின்று கொணர்டிருந்தா எதிர்ப்புற வீட்டில் தகூரும் ராய் அன்ரியும் நின்று கொண்டிருந்தார்கள் என்னையும் தகூரையும் ஏற்றிச் செல்கிற ரிக்ஷோவுக்காகத் தான் எல்லோரும் காத்துக் கொண்டிருந்தோம் ரிக்ஷோ வந்ததும் இருவரும் கையசைததுச சொல்லி விட்டு ஏறிக்கொண்டோம் நாங்கள் ஏறிக்கொண்டிருக்கையில் ராப் அன்ரி அம்மாவிடம் ஏதோ கேட்டாள். அது என்னவென்று எனக்குச் சரியாக டி விளங்கவில்லை. பதிலுக்கு அம்மா." ஓமோம். நாளை மாலை ஏழு மணிக்கு" என்றாள். தகூர் அன்ரி எனது பேர்த்டே பற்றித் தான் கேட்டிருக்கா என்று புரிந்து Ĝia nazioj. Ĝi iri. அவர்கள் எல்லோருக்கும் எண்ணில் விருப்பு அதிகம் கிட்டத்தட்ட அக்கம் பக்கத்திலுள்ள எல்லோருமே நாளைய எனது பேர்த்டேயை அறிந்திருப்பார்கள் இங்கிருக்கிற எல்லோரும் அப்பாவின் நல்ல நணர்பர்கள் தானே. அதனால் தானிருக்கும் உணர்மைதான். அப்பா இங்குள்ள எல்லோருடனும் நன்றாகப் பழகுவார். உதவிகள் செய்வார் எனக்கு நல்ல ஞாபகம். கொஞ்சநாட்களுக்கு முன்னர் சின்ஹா அங்கிள் ஒரு பெரிய அக்சிடெண்ட் பட்டிருந்த போது அப்பா தான் அவருக்கு இரத்தம் கொடுத்தார். அந்த நாட்களில் அப்பா சரியான பிசி, அவரின் கூட்டாளிமார்களுடன் தான் காலத்தைக் கழிப்பார் ஒரே பேச்சும் சிரிப்புமாய் அவர்களின் நேரம் போகும். சிலவேளை இவர்களின் இந்தப் பொழுது போக்கு பின்னிரவாகிகத் தான் முடிவதுணர்டு, இது அம்மாவுக்கு சரியான எரிச்சலான விஷயம் இதனாலே அப்பாவும் அம்மாவும் படதடவை பிரச்சினைப்பட்டு சண்டையெல்லாம் பிடித்திருக்கிறார்கள்
اے
 
 
 

リ
O. O. O. என் புத்தகங்களையெல்லாம் ஒழுங்கு
படுத்தி பேக்கில் போட்டுக் கொணர்டு
அது மூன்றாம் பாட நேரம் ஆனால்,
பாடசாலை கேட் பக்கம் ஓடினேன்.
என் நினைவெல்லாம் எங்கேயோ அலைந்து கொண்டிருந்தது. நாளைய எண் பிறந்த நாள் QaefGu வழமைகத மாறறமாக பெரிய பற்றிய எத்தனையோ திட்டங்கள் என்னிடம் பி'ேணவர்களெல்லாம் (5(Ա)&(5(Լք6ւIII& இருந்தன என் வீட்டிலிருந்து குழுமியிருந்து கதைத்துக் துாரத்திலிருக்கிற சில நண்பர்கள் கொண்டிருந்தார்கள் அவர்களில் ஒரு வரமாட்டார்கள் போலிருந்தது எனக்குக் குழுவினரை IBIT607 கடநது சென்ற போது கவலையளித்தது நாளைக்குச் செய்ய அதிலிருந்த ஒருவன என தலையைத திருகி
ஓங்கி அறைந்தான். நான் தடுமாறிப் போய்
வேணர்டிய வேலைகள் நிறைய இருப்பதால்
ج- ح - سیاسی
பாடசாலைக்கு வரக் கூடாதென்று நினைத்துக் இரும்புக் கேட்டில் முகம է է வீழ்ந்தேன். கொணர்டேன். வகுப்புக்குள் நுழைந்த e(ՔՑ கொண்டே திரும்பிப் பார்த்தேன். டீச்சரால் எனது நினைவுகள் குழம்பின. * ಹಾರಿ| 'ಅ மிக நெருக்கமாக நின்று மரியாதைக்காக எழும்பியிருந்த எங்களை கொண்டிருந்தான் 916) 1607 5600T.956T. கோபத் இருக்கச் சொல்லாமல் அவதன் பாட்டில் 5fᎢ6Ꭰ சிவந்திருந்தது. ୫୯୬ மாதிரி சுதாரித்துக்
கொணர்டு வெளியே வந்தேன். பின்னால் பெரிய நக்கல் சிரிப்புச் சத்தம் கேட்டது. அவன் ஏன் என்னை அடித்தான் என்பது எனக்கு விளங்கவில்லை. சிலவேளை நான் வந்த வேகத்தில் அவனின் காலை மிதித்திருப்பேனோ அல்லது தள்ளியிருப்பேனாக்கும். ஆனால், எனக்கு அப்படி ஏதும் நடந்ததாக நினைவில்லை. கணணி வடிந்து கொணர்டிருந்தது. அநியாயமாக அடிபட்டு விட்டோமே என்ற வெப்புசாரம் வேறு வந்தது. ரிக்ஷோவுக்குக் கூடக் காத்திருக்காமல் விர்விர்ரென்று நடக்கத் தொடங்கினேன். இந்தச்
சம்பவத்தை அம்மாவிடம் சொல்லக்கூடாதென நினைத்துக் கொணர்டேன் சொன்னால் அவ அப்செட்டாகி விடுவா
எங்கள் வகுப்பு டீச்சருடன் கதைத்துக் கொண்டிருந்தா
மத்திய கடைத்தொகுதி வளைவை நெருங்கிய போது அங்கிருந்து பொலிஸ் வாகனங்கள் கிட்டத்தட்ட எல்லாப் பக்கமுமாக விரைந்து கொணடிருந்தன. அவ்விடத்திலுள்ள இரணர்டோ மூன்று வெற்றிலைக் கடைகளில் சிலர் குழுமிருந்தவாறு ரேடியோ கேட்டுக்கொணர்டிருந்தார்கள் சிலர் ஒரு வகைப் பதட்டத்துடன் கதைத்துக் கொணர்டிருந்தார்கள் கிரிக்கெட் மெட்ச் ஏதாவது நடக்கிறதாக்கும் என்று நினைத்தவாறே வளைவைக் கடந்து இடது பக்கம் திரும்பி நடந்தேன். இந்த
ரோட்டால் நேரே போனால் எனது வீடு வரும்!
0 00
அம்மா எனக்காக வீட்டு வாசலடியில் காத்துக்
கொணடிருந்தா அவவின் முகம்
ஒரு மாதிரியாக கவலை
படிந்த மாதிரி இருந்தது. ஏன் தனியே வந்தாய்? ஏன் நேரத்தோடு வந்தாய்? வரும் வழியில்
(Ljólj;-
©ಹಾಳ- ஏதாவது கண்டியா? என்று -ಉ" அவ மூச்சு விடாமல் கையில் என்னைப் பார்த்துக் கேட்ட
[೩೮೧T கேள்விகளால் நான் கிளாஸ் ஆச்சரியப்பட்டுப்
உச்சரின் போனேன். நான்
(UDdELO நேரத்தோடு வருவதும் DIಣ್ರ தனியே நடந்து வருவதும் பாக அவவுக்கு ஒன்றும் புதிய முடிந்தது. விடயமல்ல, அவ என்னிடம் அவவின் கேள்வி கேட்டுக் கையிலிருந்த கொணர்டிருந்த போதே புததகததை அவவின் கனர்கள் எங்கேயோ %2(Ib மாதிரி மேய்ந்து கொண்டிருந்தன. இறுகப் மிஷராஅன்ரியின் தோட்டத்தில் பிடித்துக் குழுமி நின்று கொண்டிருந்த (l+IT600fLIT.
பெணர்களைத் தான் அம்மா பார்க்கிறா என நினைத்துக் கொணர்டேன். இன்று வெள்ளிக்கிழமையா..? அம்மாவும் லேடீஸ் கிளப் கூட்டத்தில் கலந்து
கொஞ்ச நேரத்திலெல்லாம் அவர்களிருவரும் வகுப்பை விட்டு வெளியேறிவிட்டார்கள் போனது தான் தாமதம் எல்லோரும் சத்தம் போடத் தொடங்கி விட்டார்கள் திடீரென்று .: என்று எண்ணியவாறு உள்ளே எப்கூல் விடுகிற நீண்ட பெல் சத்தத்தைக் போனேன். உள்ளே பாட்டி கையில் கேட்க எனக்கு ஆச்சரியமாயிருந்தது. இது டிரான்சிஸ்டரை வைத்துக் கொண்டு கேட்டுக் ஒன்றும் பாடசாலை விடுகிற நேரமில்லை. கொணர்டிருந்தது எனக்கு இன்னும்
an

Page 15
வியப்பைத் தந்தது எனக்குத் தெரிந்தவரை போனேன். அவ அவவினர் கனர்களில் அவ எப்போதும் இப்படி மிகக் கவனமாக வடிந்து கொண்டிருந்த கணிணிரைத்
ரேடியோ கேட்டதேயில்லை அதில் மிக துடைத்து விட்டுக் கொணர்டா ஒரு மெதுவான இசை போய்க்கொண்டிருந்தது. பொலிஸ்காரர் வந்து தன்மையாகவும், எனது பேக்கை கட்டிலில் வீசி விட்டு தாழ்ந்த தொனியிலும் ஏதோ கேட்டார். அவ பாத்ருமுக்குள் ஓடினேன். கை கால் கழுவிக் எழும்பி அவரைத் தொடர்ந்து சென்று கொணர்டிருந்தபோது யாரோ கதைப்பது வீட்டுக்கு வெளியே போனா, இரவு போலிருந்தது உற்றுக் கேட்டேன். ஏதாவது நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது ரேடியோவில் செய்தி போய்க் போல என்று நினைத்துக் கொணர்டேன். கொணர்டிருந்தது. அதனால், தான் இப்படியான சேதங்கள்
நடக்கின்றன என்பதை ஒரு படத்தில் நான்
O. O. O. பார்த்திருக்கிறேன். டியுப் லைட்கள்
நான் எனது ரூமில் புத்தகங்களையும், பூச்சாடிகள் எல்லாம் உடைந்து கிடந்தன. விளையாட்டுச் சாமான்களையும் அடுக்கிக் அப்பாவின் பெயர்ப்பலகையும் உடைந்து கொணர்டிருந்தேன் வருகிற சின்னப் நிலத்தில் கிடந்தது. அம்மா கேற்றடியில் பெடியன்கள் அதையும் இதையும் எடுத்துக் நின்று கொணர்டு பொலிஸ்காரனுடன் ஏதோ குழப்பி விடுவார்கள் என்று அம்மாவும் கதைத்துக் கொண்டிருந்தா அவர்களுக்கு ஒழுங்குபடுத்தச் சொல்லி பல தடவை அருகே கறுப்பாய் புகைபடிந்து போய் ஏதோ சொல்லியிருந்தா எல்லாவற்றையும் தனியே ஒன்று தெரிந்தது. கிட்டப்போப் பார்த்தேன். நான் தான் செய்து கொணர்டிருந்தேன் எனக்கு இதயம் வெடித்து விட்டது அம்மா ஏன் போன வருஷம் மாதிரி போலிருந்தது. அது. அது அப்பாவின் என்னோடு கூட வந்து ஒத்தாசை ஸ்கூட்டர் கருகிச் சாம்பலாகிவிட்டிருந்தது. புரியவில்லை என்பது எனக்கு வாசலடியில் நின்றவாறே க்ற்றுமுற்றும் பார்த்தேன். நிறையப் பேர் வெளியே
திடீரென்று அவவின் குழுமியிருந்து எங்கள் வளவுக்குள்
சத்தம் கேட்டது. நடப்பதைப் பார்த்துக் கொணர்டிருந்தார்கள் என்னைத் தான் மிஷர தகூர் சொய்சா அங்கிளிமாரும் இரவுச் அங்கு நின்று AFIT LITL- கொணர்டிருந்தார்கள். டுக்குக் மிஷராஅன்ரியின்
வீட்டு
பெல்கனியிலும் பல பெனர்கள் நின்று கொணர்டு ജൂഥഥrബ பார்த்துக்
- ܨܒܲܡܸܨ==ܨܸ
ருந்தார்கள் அவன்ேவரும்
ܒܨܒܝ17-13 .
பயந்தவர்கள்
GUITGD.
பின் ஏன் அவர்கள் யாரும் கூப்பிட்டா பாடசாலை முடிந்து வந்ததி எங்களுக்கு உதவி செய்ய வரவில்லை? லிருந்து இதுவரைக்கும் அவவின் சத்தத்தை O O. O. நான் கேட்கவில்லை எனக்கு உணவு பரிமாறுகையில் "பாட்டி இப்படி ரேடியோ பின்னேரம் நான்கு மணி கேட்டுக் கொணர்டிருந்ததை நான் ஒரு பொலிஸ்காரர்கள் போய் நீணர்ட நேரமாகி போதும் கண்டதேயில்லையே" என்றேன். விட்டது. இந்த வேலையைச் சாப்பிட்டும் முடித்து விட்டேன். அம்மா என் செய்தவர்களைப் பிடித்தார்கள் என்றால் கைகளைப் பிடித்து அழைத்துக் கொண்டு நல்ல தண்டனை கொடுப்பார்கள் அப்பாவும் முன் விறாந்தைக்குக் கூட்டிப்போனா அங்கு சொல்லியிருக்கிறார் சட்டத்தை கொழுவியிருந்த ஒரு பெண்ணின் பெரிய மீறுபவர்களிடம் பொலிஸ்காரர்கள் மிகள் படமொன்றைக் காட்டி இவ செத்துட்டா கடுமையாக நடந்து கொள்வார்களென்று இவவைக் கொலை செய்து போட்டார்கள் பேர்த்டே பார்ட்டிக்குரிய ஏற்பாடுகளைச் என்றா எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. செய்யுமாறு அம்மாவிடம் சொல்ல எனக்கு ஏன் இவவைக் கொலை செய்யவேணும்? ஏனோ துணிவு வரவில்லை. அப்பா வந்து எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது விட வேணடுமென்று நான் வேணடிக்அப்பா ஒருமுறை அவவின் படங்கள் கொணடிருந்தேன் பாட்டியும் அம்மாவும்
ரேடியோவில் 2L-5 ஆங்கிலக்இல் ராஜிே சக் :
0 67 "LITításai
L//"L-lգ, 5 29 زاک مرزا کی الملك عا. L/ அம்மாவுடன்
மெதுவாகக் கதைத்துக் நிறைய இருந்த புத்தகத்தை எனக்கு கொணர்டே அவவின் தலையையும் தடவி காட்டியிருக்கிறார். அது ஆங்கிலத்தில் விட்டுக் கொணர்டிருந்தா நான் டென்னிஸ் இருந்தபடியால் அப்பா தான் அதை வாசித்து பந்தை எடுத்துக் கொண்டு எனக்கு விளங்கப்படுத்திச் சொன்னார். வெளிப்புறத்துக்குப் போனேன். அவவைப் பற்றி அப்பா மிகப்
TJ.J. பந்து எங்கேயோ பற்றைக்குள் பெருமையாகக கதைததT, அவெைUL புகழ்ந்தார். தொலைந்து போய்விட்டது. இது
நான்காவது தடவை. பின்னேர () () () வெளிச்சத்தில் பந்தைத் தேடிக்கொணடிருந்த
போது அம்மாவின் பெருத்த ஒப்பாரிச் ಛನ್ಹಿ। சத்தம் கேட்க விழித்துக் : கேட்டது. : கொணடேன். நேரத்தைப் பார்த்தேன் வீட்டுக்குள்ளிருந்து நீல உடையணிந்த ஒன்பதே கால அமமா என எணனை இருவர் கேற்றடிப்பக்கம் போய்க் எழுப்பவில்லை? முன் விறாந்தைக்குப் கொணர்டிருந்தார்கள் அங்கே சிவப்புக் போகையில் கதைக்கும் சத்தம் கேட்டது. கலரில் கூட்டல் அடையாளம் போட்ட நிறையப் பொலிஸ்காரர்கள் நின்று வெள்ளை வேண் ஒன்று நின்று
விறாந்தை இனனல, கொணர்டிருந்தது. நான் வாசலை நோக்கி விசிட்டரும் ஜண்னல்களெல்லாம் ஓடினேன், காலில் ஏதோ தட்டுப்பட்டது. உடைந்திருந்தன, ரூமெல்லாம் நிறையக் குனிந்து பார்த்தேன். அப்பாவின் உடைந்த கற்கள் கிடந்தன. அம்மாவும் பாட்டியும் பெயர்ப் பலகை, அம்மா எடுக்க மறந்து ஒரமாய்க் கிடந்த சோபாவில் ஒன்றாக 657 LITT GEL UITGADI அமர்ந்திருந்தார்கள் அம்மாவிடம்
 
 
 
 
 
 

இதர் இதழ் 202 செப். 24 - செப். 30, 2000
அவர்களுக்குத்
தெரியும்
நிம்மதி குடியிருந்த கிராமத்தின் மீது வந்து விழுந்தன கோர நகமுடைய கரங்கள் எங்களைக் குறிடக் குறி பார்த்தவாறே.
00 6TԱ25) கல்லூரி வளவினுள்ளே வன விலங்குகள் ஒளிந்திருக்கவில்லை எமது நூலகத்தின் புத்தக அடுக்குகளை ஓநாய்களும் கழுகுகளும் தம் வாழிடங்களாய்க் கொண்டதில்லை. நிலாக்கால இரவுகளில் உப்புக் காற்றுமேனி தழுவிட விவாதங்கள் அரங்கேறிடும் கடற்கரை மணற்றிடலில் பாம்புப் புற்றுகளெதுவும் இருக்கவில்லை
மாலைகளில் ஆரவாரம் விண்ணளாவிட எமதிளைஞர் உதைப்பந்தையன்றி வேறெதையும் உதைத்ததுமில்லை பக்திப் பரவசத்தில் ஊர் திளைக்கும் நாட்களில் எமதன்னையர்
நிவேதனத்தையன்றி வேறெதையும் இருகரமேந்து
ஆலயமேகவுமில்லை
OO
இங்கெல்லாம் புரியாத மொழி பேசியவாறு துப்பாக்கி மனிதர்கள் ஊடுறுவத் தொடங்கிய வேளை விக்கித்துப் போனோம்:
வார்த்தைகள் மறந்தோம்
எமது கல்லுரி நூலகம், கடற்கரை விளையாட்டுத்திடல் ஆலயமைங்கைங்கிலும் அச்சம் விதைக்கப்பட்ட ஆனந்தம் பிடுங்கப்பட்டதை
விழித்துவாரங்களினூடே மெளனமாய்ப் பார்த்திருந்தோம்.
அறிமுகமற்ற பேய் பிசாசுகளையெல்லாம் அழைத்துக் கொண்டு இரவுகள் வந்தடைந்தன எமது வானவெளியை அவசரப்பட்டுக் கொண்டு அந்தகாரம் ஆக்கிரமித்தது. அடர்ந்து கிளைவிரித்துக் காற்றைத் துழாவியபடி எம்மீது பூச்சொரிந்த წoltბUsõ" கிளைகள் முறிந்து தொடங்கிட அதனிடையே அட்டுப்பிடித்த கவசவாகனங்கள் யாரையோ எதிர்கொள்ளக் “. . . காத்திருந்தன.
எமதண்ணன்மார் அடிக்கடி காணாமல் 2Urrungaria எமது பெண்களின் வாழ்வில் Anaco, பிடித்தி எதிர்காலப் பலாபலன்கள் யாவும் சூனியத்திற் கரைந்தன.
(OG)
இப்போதெல்லாம் குழந்தைகள் இருளை வெறுத்து விட்டு சூரியனைப் பற்றியே அதிகம் கதைக்கிறார்கள் அவர் தம் பாடல்காப்பிகளில் துப்பாக்கிகளை வரைகிறார்கள்
பூக்களும் பொம்மைகளும் பட்டாம் பூச்சிகளும் அவர்களை விட்டும் துரமாய்ப்போயின
எங்கள் தேசத்தினி இனிய losson பற்றிப்பாட்டிமார் கதைக்கிறார்கள்
அந்த வரலாறு இனி στιος குழந்தைகளின் ஆனந்தங்களை ||||||| மிட்டைடுக்கட்டும்
O
பஹீமா ஜஹான்
O4,092 OOO

Page 16
^e
இதழ் - 202,
செப். 24 - செட் 30, 2000
ളfഞ്z സ്ഥ
ஜாமத்துக் கதை
குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய இரவுகளில் பழகிய நிர்வாணத்திற்கிடையில் அதிருப்தியுற்றுத் தேடுகிறாய் 6T60r-spé60 356TrilastigoroDO60L
பெருத்த உடலும் பிரசவக்கோடுகள் நிரம்பிய வயிறும் ரொம்பவும் தான் அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய்
இன்றும் இனியும் எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில் புதையுண்டிருக்கும் எண் குரல் தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்
உண்மைதான் 6T60s) U.60)6OC (BUT606360 உண்னுடையது பறைசாற்றிக்கொள்வதில் 66) Grf. UGOUT63)(BUUg56)
இதற்கு முன்னும் கூட உண்குழந்தைகள் வேறு எங்கெங்கோ யார் யாருக்கோ பிறந்திருக்கலாம் உன்னிடம் தடயங்களில்லை என்பதால் நிபைருமை கொள்ளலாம்
நான் என்ன செய்ய? என் நசிவைப் போலத்தான் இந்தப் பிரசவக் கோடுகளும் எளிதில் செப்பனிடமுழவதில்லை வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உண்ணைக்காட்டிலும் ஜேமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இற்கை எனக்கு உன்னிலிருந்துதானே தொடங்கிற்று எனதுதோல்வியின் முதலாவதுநிலை
முதல் இாமத்தைக் காட்டிலும் விபரீதமானது கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக அமர்ந்திருந்த புலி இவ்விரண்டாம் இாமத்தில் தான் என் தலைமாட்டிலமர்ந்து உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது.
Ο
ருச்சி மாவட்டம் துவரங்கு சல்மா இஸ்லாமியக் குடும்பப் அந்த அனுபவங்களுக்கூடா அவருடைய சொற்களும் மொழி
நினைவூட்டுபவையாக உள்ளன
தனக்குள்ளே வசிக்க நே மொழியும் கூடி இங்கே கவிை கவிதைகளைப் பற்றிக் கூறுகிற
கவிதை எழுதுவது கு காரணங்கள் இருக்கலாம் என அளிப்பதாக இருக்கிறது. தே உருவாகும்போது ஏதோ ஒரு கவிதைத் தொகுதி ஒரு மாை பதிப்பக வெளியீடாகத் தமிழ் வெளியிடப்பட்டது. அத்தொகு மறு பிரசுரம் செய்கிறோம்.
ஒப்பந்தம்
ஒவ்வொரு முறையும் அம்மாநாகுக்காய்ச் சொல்வதை 96.357 (35/TULDITLld 63 (T636).J/16 படுக்கையறையின் தவறுகளெல்லாம் என்னுடையதென
தினமும் படுக்கையறையில் எதிர்கொள்ளும் முதல் பேச்சு இன்றைக்கு என்ன?
அநேகமாக
இறுதிப் பேச்சும் இதுவாகவே இருக்கும்
வேசைத்தனத்தினைச் சுட்டும் விரல் ஒளிரும் கோடி நட்சத்திரங்களிலிருந்து மீள நடுங்கும் இரவுகளில் மிதக்கும் அறிவுரைகள்
குட்டிக்கு உணவூட்ட இயலாப் பூனையின் தேம்பியழும்குழந்தைக்குரல் கவ்விப்பிடிக்கிறது ஈரலை
உனக்கும் கூடப் புகார்கள் இருக்கலாம் 6T60 (560)6OCUTC)
காலத்தாலும்
வரலாற்றாலும் தெளிவாக்கப்பட்டிருக்கிறது
உன்னிடமிருந்து
கலங்கலானதே எனினும் சிறிது அண்பைப் பெற
உனதுகுழந்தையின் தாய் என்னும் பொறுப்பை E60D661)D
வெளியுலகில் இருந்து சானிட்டரிநாப்கினர்களையும் கருத்தடை சாதனங்களையும் பெற இன்னும் சிறுசிறு உதவிகள் வேண்டி
сppщотбот60 உன்னைச் சிறிதளவு அதிகாரம் செய்ய
நான் சிறிதளவு அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள
எல்லா அறிதல்களுடனும் விரிகிதென்யோனி
Ο
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}
ச்சி எனும் ஊரைச்சேர்ந்தவர் இளங்கவிஞர் பின்னணி பெண்ணிலை அனுபவங்களும் ப் புடமிடப்பட்டுத் தெறித்து விழும் பும் ஈழத்துப் பெண் கவிஞர்களின் குரலை
ந்து விட்ட நீண்ட தனிமையும், எனது களாகி இருக்கின்றன என்று தன்னுடைய I ggiúilip II.
றித்து அவரவர்க்கும் அவரவர்க்கான
கோ இது வேறெதையும் விட ஆறுதல் ல்விகளும் இயலாமைகளும் மொழியாக
நிம்மதி என்று சொல்கிற சல்மாவின்
யும் இன்னொரு மாலையும் காலச்சுவடு இனி 2000 இலக்கிய அரங்கை ஒட்டி யிலிருந்து சில கவிதைகளை இங்கு
鹊一叶
நம் உறவைப்பற்றிச்
சில குறிப்புகள்
முனர் எப்போதும் சென்றிராத பாதையில் சற்று முன்
நியும் நானும் வருவதென்பது в разшвото е да ра.
முதல் சந்திப்புகள் உண்டாக்கும் பதற்றமும் அபிப்ராயமின்மைகளும் என்னிடத்தில் இல்லை
இந்த வாழ்வின்பேரில் தீராத விரோதமோ
ஆழ்ந்த வெறுப்போ எப்போதும் நமக்கிருந்திருக்குமா
பிந்தைய காலங்களில் பின் ஏன் அப்பழ ஆயிற்று?
நமது மொழிநமது போதாமைகளுள் எப்பழச் சுருங்கிப் போயிற்று? சம்பிரதாயமான உரையாடலுக்குப் பொறுக்கும் வார்த்தைகள் எல்லா நேரத்திலும் பொருந்திப்போவதில்லை பொருந்தாத சமயங்களில் தவறிச் சிதறும் கண்ணாடிப் பாத்திரம் போல
பகிர்ந்துகொள்ளும் மக்கிப்போன வார்த்தைகள் கூட
இலக்கிலிருந்து நழுவி முனை முறிந்து விழும் ஓசை நமக்குக் கேட்கிறது
இந்த மெளனம்தான் எத்தனை கச்சிதமாகப் 6ՍՈՓֆՖlé D5) எல்லா நேரங்களிலும் முக்கியமாக விழித்திருக்கும் போது
பெரும்பாலும் தனக்குள்ளாகவே வசிக்க நேரும் நானும் எண் மொழியும் சற்று
бѣ0560хоштаъ(86) வெளிப்படக்கூடும் எண்றைக்கேனும்
Ο
புணர்னகைகளிர்
வீட்டு மூலையில் இழபாடுகளுக்கிடையில் குவிந்திருக்கும் எனது புண்ணகைகள்
பழைய புண்ணகைகள் D6D/fdef LT60T
9,235/760T
D 60060)(DUITGOT புன்னகைகள்
எண்புண்ணகைகளைத் தூசுதட்டி எடுக்கிறேன்
ജ്ഞഖ ഗ്രബീഴ്കിutങ്ങTഞഖ மலர்களால் ஆனவை மதிப்புவாய்ந்தவை இனிவரும் காலங்களில் அத்தகையதாய் யாராலும் உருவாக்க இயலாதவை
இனிவரும்புண்ணகைகளெல்லாம் வலிந்து பெறப்பட்டு குறைபாடுகளுடன் இருக்கும் அந்தப் புன்னகைகள் யாருக்குமே உதவமுடியாது எனக்கும் கூட
எனது பழைய புன்னகைகளை அழும்குழந்தைகளுக்கும் துயருறும் மனைவியருக்கும் வெறுப்புமிகுந்த கணவர்களுக்கும் தருவேன்
-96) isfacGibég U(33df (8/60 /6060T605L60rUU60607 @lഞ്ഞമ്ര4, ഞകuffബ്രb ഖുശ്രഞ്ഞഗ്ര6ഞണ്
Ο
இந்த உணர் வீடு
உனி விட்டிற்குள் பதுங்கிக்கிடக்கும் எண் காலழச் சுவடுகள் இங்கே நானிருப்பதன் தடயங்களேயன்றி
இந்த உர்ை விடுதரும் செளகரியங்கள் என்னுள் உருவாக்குகின்ற வெளி உலகின் மீதானUதியை பெரும்பதற்றத்தை எண் மீதே ஒரு அவநம்பிக்கையை கடும் வெயிலிலோ
6/05ub (D60)p(L)(36Ds மற்றெப்போதைக் காட்டிலும் அதிகமாக வீட்டிற்குள்ளிருப்பதைக்காட்டிலும் வீட்டிற்கு வெளியே செல்லும் பயணங்களில் கூடவே பயணித்து இம்சிக்கும் அறிவுரைகளால் நோயுற்ற எண் மனம்
உண்னைப் பற்றிய எண் அபிப்பிராயங்கள் என்னுள்ளே வளர்த்தெடுக்கும் உலகில் மிச்சமிருக்கும் ஏனைய ஆண்களின் CBD(Teruo (160TUubUIE36061T.
உண்குறி கிறிப் பிறந்த நம் குந்தைகளின் எதிர்காலம் பின்னப்பட்டிருப்பது எனது ஒழுக்கமான நடத்தையாலும் பணிவாலும்
உன் காதில் விழாமலிருக்க எனினுடைய குரலல்ல, கேவல்
வெறுமனேகுரல்களோடும் உடல்களோடும் மட்டுமே
ஜீவித்து
துாசி பழந்த ஆண்மாவில் குழயேறும் ஆந்தைகளின் கூட்டம் துளையிடும் எண் அன்றாட காரியங்களில் 6)Uqbilib gPC"60)UL60)ULU
வானில் எரியும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் வெகு அமைதியாகவே இருக்கிறது நான் மட்டுமேயிருக்கும் இந்த உன் வீடு
의

Page 17
மஞ்சள வெடிவர்த்தனவின்
வய சிங் கள வாராந்தப் பத்திரிகையில் கடமையாற்றும் மஞ்சள வெடிவர்த்தனவின் "மேரி நம் வு மாரியா" (மேரி எனும் மரியா) சிறுகதைத தொகுப்பு கிறிஸ்தவ மதத்தை இழிவு படுத்துகின்றது என்ற குற்றச் சாட்டினர் பேரில தடை செய்யப்பட்டுள்ளது.
சந்தமண டல சஹா அம்மா (சந்திர மணடலமும் அம்மாவும) சுகத்தி உதயான யென நெரபிம (அழகிய பூங்காவிலிருந்து நீங்குதல்) சாந்துவரயா சஹா தெக்கே காசிய (பாதிரியாரும் இரணர்டு ரூபா நாணயமும்) எத் தேனிம பிஸ் ஸ பளு கதாவக (உணர்மையான விசர்நாயக் கதை), சுத்தவூ யூதாளம் (பரிசுத்தமான யூதா ஸ்) மேரி நம வு மாரியா(மேரி எனும் மரியா) ஆகிய 6 சிறுகதைகள இந்நூலில் அடங்கியுள்ளன.
சிறுகதைத் தொகுதிக்கு தடை
பிறப்பிக்கப்பட்டு மீணடும் செப். 27 அன்று அளுத்கடை நீதிமன்றத்தில் வழக்கு
விசாரணை நடைபெறவுள்ளதாகவும் மஞ்சுள தெரிவித்தார்.
2 CD DII 6061 படைப்பது கிரிமினல் குற்றமா என்று தனது சட்டத்தரணி ரணபணடா செனவிரத்ன வினவிய பொழுதிலும் எந்தவித பலனும் ஏற்படவில்லை என மஞ்சுள வெடி வர்தன சரிநிகரிடம் தெரிவித்தார்.
89 601 15 T եւ 5 நாடொன்றில் ஒரு நுால படைக்கப் படுவது கிரிமினல் குற்றமென வலியுறுத்தப்படுவது குறித்துத் தான் சிரிப்பதா அழுவதா எனவும் தெரியவில்லை என்
கடந்த ஒகளிப்ட் 31 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெறவிருந்த குழந ைலயரிலேயே நுாலுக் குதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பூடக கேந்திரத்தைச் சேர்ந்த (ஒ.சி.ஐ.சி) மதத்தலைவர்கள் இந்நூலுக்கெதிரான முறைப்பாட்டைச் செய்து தடையை நீடிக்கவும் கோரியுள்ளனர். இது குறித்து மஞ்சுள அவர்கள் சி.ஐ.டியினரினால் 4ம மாடிக்கு கொண டு சென்று விசாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நூல் புனித பைபிளில் அடங்கியுள்ள விடயங்களை இழிவு படுத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நூால குறித்து பிரபல சிங்கள எழுத்தாளர் டெனிசன் பெரேரா தெரிவிக்கையில் "மேரி நம்வு மாரியா சிறுகதைத் தொகுதி திறனாய்வு ரீதியில் நோக்க வேண்டி கலைப் படைப் பே அன்றி கத்தோவி = மதத்திற்கு எதிராக கட்டியெழுப்பப்பட்ட இழிவான படைப்பு என எவராவது கூறுவார்களாயின் அது புத்திஜீவித்தனமான செயற்பாடு எனக் கூற முடியாது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் நூலுக்குத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மஞ்சுள வெடிவர்தனவுடன் தொடர்பு கொணர்ட போது பின்வரும் தகவல்கள் கிடைத்தன.
ஒகளிப்ட் 1ம் திகதி பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் மஞசளவினதும் இனி னொரு எழுத்தாளரினதும் நூல வெளியிட்டு விழா இடம பெற சகல ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஓகஸ்ட் 30 மாலை 5 மணியளவில் சி.ஐ.டியினர் நூல் அச்சிடப்பட்ட அச்சகத்திற்குச் சென்று நூல்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றுள்ளனர் ஒ.சி.ஐ.சி மத நிறுவனத்தைச் சேர்ந்த சிறில் காமினியின் முறைப்பாட்டின் பேரில தாம் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும், ஒகளிப்ட் 31ம் திகதி இரவு மஞ்சுளவுடன் சிஐடியினர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மறுநாள் காலை சி.ஐ.டி அலுவலகத்திற்கு வருமாறு பணித்துள்ளனர். பின்னர் செப் 1ம் திகதி பிற்பகல் மஞ்சள நீதிமன்ற ஆணையின பேரில கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஒரு லட்ச ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவித்துள்ளனர்.
செப் 12 அன்று கிரிமினல் குற்றத்தின் G3LJ (f)aj சி.ஐ.டியினர் விசாரணை நடாத்தியதாகவும், செப்.17 வரை தடையுத்தரவு
STATLETui எழுத்தாளர் மீது விசாரணை
கிறார் மஞ்சுள
பிரபல சிங்கள எழுத்தாளர்கள்
பேராசிரியர்கள் புத்திஜீவிகள் இலக்கிய ஆர்வலர்கள் இந்த மூடத்தனமான நடைமுறை குறித்து பத்திரிகைகளில
சஞ்சிகைகளில் பலத்த எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். எனினும் நிறுவன - மயப்பட்டுள்ள புனிதமான அமைப்பின் வணக்கத்துக்குரிய புனிதங்கள் இழிவாக சித்திரிக்கப்பட்டுள்ளது என்ற தர்க்கத்தின் முன் ஜனநாயகமாவது படைப்பாளியாவது என்றே தோன்றுகின்றது.
இச்சிறுகதைத் தொகுதியில் உள்ள சிறுகதைகள் ஏற்கெனவே ராவய பத்திரிகையில் வெளிவந்தவை எதிர்ப்பு தெரிவிப் பவர்கள் அவற்றைக் கவனிக்கவில்லை போலும்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட விடயங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்துவது கிரிமினல் குற்றமாகி விட்ட நிலையில் மஞ்சுள வெடிவர்தனவின் உளக்குமுறல் இப்படியிருக்கிறது:
'நான் ஒரு குழந்தையைப் பெற்றெடுத் தேனி பிறந்து கண - விழிக்கும் முன்னரேயே அதனைக் கொனறு விட்டனர் என கவலைCOLL, aj GD) TILLö நானி பெற்றெடுத்த குழந்தையை என்னால கணடுகளிக்க முடியாமற் போய்விட்டது என்பதே."
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ் - 202, செப். 24 - செப். 30, 2000 II
665 (86), '60)
லிகள் பற்றி எழுத வேணடும் என்ற எந்தச் சிந்தனையும் எனக்கு ஆரம்பத்தில் இருக்கவில்லை. அப்படி எழுதப்படக் கூடியளவுக்கு அது முக்கியமான ஒன்றுமல்ல. ஆனால், நாட்கள் செல்லச் செல்லத்தான் அதன் முக்கியத்துவம், அது எங்களில் ஏற்படுத்திய பாதிப்புக்களை எங்களால் உணர முடிந்தது. இங்கு நான் எங்கள் என்று பண்மையில் குறிப்பிடுவது எனது அறைக்காரரையும் சேர்த்துதான். அவர் தான், எங்களின் நவீன வசதிகள் கொணர்ட, ஏசி பூட்டப்பட்ட அறையில் எலியின் வருகையை முதலில் அறிந்து கொணர்டவர் அவர் இலங்கையின் பெரும்பான்மை மொழிக்காரர். இங்கு வந்தபோது நானும் அவரும் எந்தத் தெரிவுகளுமின்றி இருக்க வேணடியேற்பட்டது. உணர்மையிலேயே எங்களுக்கிடையிலான எந்தப் பிரிவுகளும் எங்களை அந்நியப்படுத்துகிற ஒன்றாய அமையவில்லை. ஒரே நாடு என்ற வெளிநாட்டில் இருக்கிறபோது வருகிற ஓர் உணர்வு எங்களைப் பிணைத்தது. பொதுவாக எங்களை நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று குற்றம் சாட்டுவார்கள் பெரும்பானமையினர். இது கிரிக்கெட் நடைபெறும் காலங்களில் மிக மோசமாக வெளிப்படுவதுணர்டு கிரிக்கெட்டின் போது இலங்கை முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு சப்போட் பணணுகிறவர்கள் என்றும், தமிழர்கள் இந்தியாவுக்கு சப்போட் பணணுகிறவர்ளென்றும் எதிர்ப்புணர்வுகள் பரவலாகவே வளர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், இங்கு ஆச்சரியந்தந்த விடயம் என்னவென்றால் குற்றஞ்சாட்டப்படுகிறவர்கள் இலங்கையின் தீவிர ஆதரவாளர்களாய் இருப்பதோடு விளையாடும் மற்ற நாட்டினருடன் (குறிப்பாக இந்திய பாகிஸ்தான்) சில வேளைகளில் சணடையும் பிடித்துக்கொள்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களின் பற்று வெளிப்படுகிறது. ஆனால், கிரிக்கெட் தொடர்பான எல்லா ஆர்வங்களும் பைத்தியக்காரத்தரனம் என்பது நல்ல சிந்தனையுள்ள ஒருவனுக்கு இப்போது புரிந்திருக்கும். ஏற்கெனவே வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகிற பந்தயத்தை நாம் வாய் பிளந்து போய் பார்த்துக்கொண்டிருந்தது எவ்வளவு முட்டாள்தனம் என்பது இப்போது தெரிகிறது தானே.
எலி பற்றி எழுத எங்கேயோ போகிறனே.? எல்லாம் எலியுடனான தொடர்பால் வந்தவைதான் எனது அறைக்காரர். அவருக்கு ஆழ்ந்த துாக்கம் வராத ஒரு இரவில் எங்கள் மின்சார சமையலடுப்பின் மேலே. தெறித்துச் சிதறியிருந்து. நாங்கள் துடைக்க மறந்த சில உணவுப் பருக்கைகளை எலியொன்று மோப்பம் பிடித்து மேய்ந்து கொணடிருந்ததைக் கணடிருக்கிறார். விழிப் போட அதை அடிக்கும் முயற்சியில் எழும்பிப்போ அது புத்திசாலித்தனமாக தப்பியோடிவிட்டது. காலையில் தான் இதை அவர் என்னிடம் சொன்னார். நாங்கள் எங்கள் உணவு உடை மற்றும் பிற பொருட்கள் மீது கவனமாக இருக்க வேணடும் என்றும் எச்சரித்தார் எலிக்கு முதல் ஈர்ப்புத் தருகிற உணவுப் பொருட்களை எச்சங்களை எந்த விதத்திலும் வெளித்தெரியச் செய்யக்கூடாதென்றும் சொன்னார். அதன் ஒரு கட்டமாக நாங்கள் எச்சங்களைச் சேர்த்து வைத்திருக்கிற கழிவுக்கூடையை இரவிலேயே துப்பரவாக்கிவிட வேணடுமென்று முடிவெடுத்தோம் வழமையாக அதை நாங்கள் காலையில் வேலைக்குச் செல்கையிலேயே கொணர்டு போய்க் கொட்டுவதுணர்டு
தற்செயலான விழிப்பு நிலையில் எலியின் வருகையை அறிந்தவர் மறுநாளிலிருந்தே அதற்கென்றே விழிப்பாயிருக்கத் தொடங்கிவிட்டார் உணர்மையில் எலியானது ஆரம்பம் தொட்டே எனக்கு எந்த அலட்டலையும் தந்த ஒன்றல்ல. ஆனால், இவரின் இந்த தீவிர ஈடுபாடு என்னையும் தவிர்க்க முடியாதபடி உள்ளிழுத்தது. நானும் அது பற்றிய அக்கறையை வெளிப்படுத்த வேணர்டியேற்பட்டது. மறுநாள் இரவு இரணர்டு மூன்று தடவை சமையல் கட்டில் அது மேய்ந்து கொணர்டிருந்ததைக் கணிடோம். அவர் அருகே எடுத்து வைத்திருந்த தும்புத்தடியால் மங்கிய வெளிச்சத்தில் அதை அடிக்க முற்பட்டார். அது ஒடித்தப்பி விட்டது. அவரின் செய்கை எனக்கு ஒரு நகைச்சுவைக்காட்சி போலிருந்தது. "நாளை மறக்காதீர்கள் ஒரு எலிபொறி அல்லது மருந்து வாங்க வேணடும்" என்றார். "ஆமென்று விட்டு நான் துாங்கிவிட்டேன். அவர் உடனே துங்கியிருக் மாட்டார் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
காலையில் வேலைக்குத் தயாராகும் போது "இது எங்கால வருகுதோ தெரியாது" என்றார். நான் பின்னால் ஏதாவது ஒட்டைகள் இருக்குமாக்கும்" என்றேன். எலி நுழைவதற்கான எந்தச் சாத்தியங்களும் அற்றதாகத் தான் எமது அறை இருந்தது. நாம் வந்த இந்த பல மாதங்களுக்கும் எந்த எலியின் வருகையுமே நிகழவில்லை
அன்று மாலை வேலையால் வந்தவுடன் மார்க்கட் பக்கம் போனால் எலி மருந்து பாருங்கள்" என்றார் சரியென்றேன். எலி பற்றி அன்று நிறையக் கதைத்தார். உணவில் வாய் போட்டு விடும் என்றார் நோய் பரவும் என்று பயப்பட்டார். நான் பிடித்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். ஒரேயொரு எலிதான் திரிகிறது என்று நம்பகமான தகவல் தந்தார்.
இருவரும் பங்கு போட்டு எலி மருந்து வாங்கினோம். அது பசை போன்றது. ஏதாவது ஒரு தட்டில் பூசிவிட்டு எலி வருகிற இடத்தில் வைத்தால் அது மேய்கின்ற போது ஒட்டிக்கொள்ளும் என அதன் பெட்டியில் தயாரிப்பாளர்களின் விளக்கம் இருந்தது. படுக்கைக்கு போக முன்னர் அதை ஒரு காட்போட்டில் பூசி எலி வருகிற இடத்தில் வைத்துவிட்டு நாங்கள் கட்டிலில் ஏறிக்கொணர்டோம் எலி பிடிப்பதிலேயே எங்கள் முழுக்கவனமும் அன்று திரும்பி விட்டிருந்தது. அதனால், வழமையாகக் கேட்கும் பிபிசி ஆங்கிலச் செய்தியைக் கேட்காமலேயே மிக அமைதியாக இருந்து கொணர்டோம் ஒரு எலி எப்படி வலையில் மாட்டிக்கொள்கிறது என்பதை இன்று நேரடி ஒளிப்பரப்பில் பார்ப்பது போன்று பார்க்கப்போகிறோமென நான நினைத்துக்கொணர்டேன். கிட்தட்ட ஒரு மணி நேரமாக விழித்துக் கொணர்டிருந்தோம் அதன் எந்த அசைவுகளும் இல்லை. இதற்கு மேல் விழித்திருந்தால் வேலைகாகாது என நான் துங்கிவிட்டேன். காலையில் வேறொரு பக்கத்தைக் காட்டி பின்னிரவில் எலிச் சத்தம் கேட்தென்றார்.
பிறகு கிட்டத்தட்ட பத்து நாட்களாக வெவ்வேறு இடங்களில் வைத்து வேட்டையைத் தொடர்ந்தோம், நாங்கள் வைக்கும் இடங்களின் பக்கம் எலி எட்டிப்பாக்கவேயில்லை. ஆனால், வெவ்வேறு இடங்களில் அதன் நடமாட்டம் இருந்ததை நாங்கள் அறிந்தோம் துாக்கம் குழம்புளவுக்கு அது சத்தங்களை எழுப்பியது. இந்த ஓட்டல் வேட்டை இனியும் உசிதமானதல்ல. லாபமானதுமல்ல என்று நினைத்தோம் எலிப்பொறி கிடைக்காதா? என்றார். தேடிப்பார்ப்போம் என்றேன். ஆக, இன்றுவரை எங்களால் அந்த எலியைப் பிடித்துக்கொள்ள முடியவில்லை.
இப்படிப்போன நாட்களில் தான் என் நணபனொருவனின் அறையில் எலிவேட்டை என்ற ஆங்கிலப் படம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. அதில் எலிதான் கதாபாத்திரம் ஒரு எலியை வேட்டையாட எடுக்கும் முயற்சிகளும் அதை எலி எவ்வாறு தாண்டிச் செல்கிறது என்பதுவும் நகைச்சுவையோடும், விறுவிறுப்போடும் படமாக்கப்பட்டிருக்கிறது. எங்கள் முயற்சிகளும் திரைப்பட அளவுக்கு முக்கியமானதென்றும் அதன் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழில் இப்படியெல்லாம் படமெடுத்து வீணடிக்கமாட்டார்கள் தானே. அதுதான் அது பற்றி எழுதி கொஞ்சம் அறுப்போமென்று.? நீ அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறாயா? வெள்ளைக்காரர்கள் எதை எடுத்தாலும் பார்ப்பாய் தானே நாங்கள் எழுதினால் அறுவையாக்கும்?
சரி, சரி உனக்கு எலி பிடிக்கவில்லையென்றால், எலியில் வருகிற "எ"வுக்கு பதிலாக பு"போட்டு வாசி பிடித்துக் போகும். அல்லது படத்தை பார் 41

Page 18
இதழ் - 202 செப். 24 - செப். 30, 2000
எல்லா உறவுகளும் அதிகா ரத்தினால் பிணைக்கப் பட்டவை சமூகத்தில் ஆணர்கள் அனைத்து அதிகாரங்களையும் கொணடிருப்பதால் பெணகள் இரணடாம் தரத்திற்கு பிற்படுத்தப்பட்டுள்ளனர். இவவாறான சூழலில் பெண்கள் அதிகா ரத்தை கைப் பற்றினால ? எனற வினாவுக்கு ஒரு பரந்த விளக கத தை தரும படமாக GOC MOther விளங்குகின்றது. A WOman WhO dare to rule man'S WOrld என்பது திரைப்படத்தின் சுருக்கக குறிப்பு இயக குனர் இப்படத்தை இயக்கியுள்ளார் தற்போதைய தேர்தல் சூழலில இப்படம் அரங்கு நிறைந்த காட்சி களாக அன்றி அரங்கு வெறிச் சோடிய காட்சிகளாக கொழும்பு அசோகா திரையரங்கில் காட்டப் படுகிறது.
JLIGOTIT. ஆஸ் மி J. Li L) Gigajura, sail, God Mother gas திரைப்படத்தில் விஸ் வருப
AH, GLO IT
6) Ոaծ լ)
மெடுத்துள ளார் சாதாரண ஒரு பெண்ணாக தன் கணவனின் சாதித் தலைமைத்துவ செயற்பாடுகளை அவதானித்துக் கொணர்டு, கணவனினர் அரசியல
6), β)Τή ή βώδι ,
எச்சரித்து ஆசுவாசப்படுத்துபவளாக கணவனினர் மரணத்தினர் பின மைத்துனனின் அவதூறுகளை தாங் கொணாது பஞ்சாயத்துத் தேர்தலில் தன் அரசியல் ஆணவத்தை வெளிக்காட்டுபவளாக அதிகாரத்திற்காக தன் எதிரிகளை ஈவிரக்கமின்றி தன் உதவியாளனின் உதவியுடன் கூறுபோடுபவளாகவும் தன் மகனின் பலவந்தமான காதலுக்குட்படும் பெணர்ணை காப்பாற்றி வேறு ஒரு சாதியைச் சேர்ந்த ஆணுக்கு (அப் பெண னினி காதலனர்) மணம முடித்து வைப்பவளாகவும் இறுதி யில் இந்த ஒரே காரணத்திற்காக கொலைக காளாகுப வளாகவும சபனா ஆஸிமி படம் முழுவதும் வியாபிக்கும் ஒரு முழுமையான L ng Loma (Round Character) electiti.
அரசியல் ஒரு சிறந்த விளை பாட்டு என்று வரிக்கு வரி கூறிக் கொணர்டு ஆணர்நிலைப் படுத்தப்
தலைமைத் துவங்களை கேள்விக்குட்படுத்தும் பாத்திரம் அதேநேரம் மீளவும் ஒரு பெண அரசியலுக்குள் பிரவேசித்து அதிகா ரங்களை கைப்பற்ற தனி அடையாளத்தைப் பேண தண் கணவனின் தன் தந்தையின் பின்னணி அவசியம் - [51 L(a013 : 10aà 12 ܢ ܼ Tܫܐ
=
என்ற
கிறாளர் தன் எதிரிகளாகவும் கேடு நினைப்பவர்களாகவும் கருதும் அவர்களை ஈவிரக்கமின்றி கொல்லும் ஆழ்ந்த அனுதாபங்களுடன் மரணச் சடங்குகளில் கலந்து
கொள்ளும் ஒரு வன்முறை போக்கு கொணர்டவராக ரம்பி தேவி சித்திரிக்கப்பட்டிருத்தலானது அதிகாரம் என்ற விடயத்தின் முன் ஆணர்கள்
"தாய்க் கட
பெணகள் என்ற பேதம் இல்லை என்பது தெளிவுறுத்தப்படுகின்றது σΤαοΤμή (ο) 4. Τοής του Πιό.
ரம்பிதேவி ஒரு இறுக்கமான பெண 'மர் கோத்திரத்தை சேர்ந்த வள் தன் தாய் மணனை நேசிப்பவள கொடூரமான வரட்சி குழல் காரணமாக உற்றார் உறவினருடன் வேறிடம் தஞ்சம் அடைய மாட்டு வணடிகளில் கணணிருடன் புறப்படும் அவர்களில் ரம்பிதேவி மட்டும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாது இறுக்கமான முகத்துடன் புறப் படுகிறாளர்
தஞசமடையும் இடத்தில் மேர் கோத்திரத்தின் பரம எதிரி கிகனை கொலலும் அவளது கணவன் விரம் அச்சாதி மக்களி60լ (3 ա լ ՈՄ Լյ60ւ0ո 607வனாகிறான மக்கள் -9|6/6061 56060616ծIII ժ։ ஏற்றுக் கொள்கின்றனர். (2).J.J. Lf3 L/ITL எனும் அரசியல்வாதி தனக்கு சாதகமாக விரத்தை பயன்படுத்தி தலைவன் στεοί Π) மட்டத்தில வழமை போல அவன் பலவித துன்பங்களுக்கு ஆளாகுகின்றான தன் இன மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிரிகளைக் கொன்றும், நணர்பர்களைத் தேடியும் கொள்கிறான பின்னர் வசதி வாய்ப்புகளுடன் முன்னேறும் ரம்பிதேவியின் கணவன் அரசியல் சதியினால் கொல்லப் படுகிறான எதற்கும் கலங்காத மனப் பக்குவம கொணட ரம பி மீணடும அதே இறுக்கமான முகத்துடன் சாவு விட்டில் விற்றிருக்க தன் மைத்துனன் மேருவின் வரவின் போது மட்டும சற்று நெகிழ வடைகிறாள் கணவனின் மரணத்தின் பின் அரசியல் தலைமைத்துவத்தைப் பெற மைத்துனன் முனைந்து ரம்பி தேவி ஒரு பெண அவளால் அடுப்பங் கரையில் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என சவாலிட அதை கேட்கும் ரம்பிதேவி, துணிவுற்று விதான் சபா தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று தலைவியாகிறாள் ரம்பிதேவியின் மெய்க்காப்பாளன் ஜக்ரா தன் தங்கை வேறு ஒரு சாதி ஆணை காதலித்த குற்றத்திற்காக கெளரவ கொலை செய்தவள் பதவியில் இருக்கும் வேளை கோடிக்கணக்கில ஊழல் செயயும் பேர்வழிகளை மெயக் காப்பளனின் உதவியுடன் தீர்த்துக்கட்டுகிறாளர் கிராமங்களில பெணகளின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்கிறாளர் இறுதியில் சமூகத் தினால், சாதியினால் மதிக்கப்படுபவளாகவும் மாறுகிறாள்.
தாயின் வன்மு ன பார்த்து வன்முறைய தன்முனைப்பு வாயந்த மாறும் ரம்பிதேவியின்
தன்னை விரும் ஒரு சாதியை காதலிக்கும் ெ திருமணம பு ரம்பிதேவியிட உணர்மை நினை (G) | J6007 60) 6007 4,1 வைக்கிறாளர் தேவியினர் மக
வுள்
*T高°°s”蔷 துவம் சம செ KFITA5 #5 EDIT 395 L/JUL/60 கலவரச் சூழலை ரம்பிதேவிக்கு
வாதிகள் கலவ கின்றனர். இறு றுக்கும் முடிவு ரம்பிதேவி மேர் மூடித்தனமான யையும் ஆதி சாடிவிட்டு து இரையாகி நிச
ge, God
கதையாகும்
இயக் குன சாதாரணப் பெ8 அதிகாரங்களை அப் பெனர் அ கொடுக்கும் ச6 களை நேர்த்திய சாதிக்க நிை அரசியலில் ஈடு முறையாளர்க
ணுக்குரிய இய
| | 16ւյtra an II 56ւյլն
| | fr g | | | sl að 6ðar L Gasco Luar Galaria esan இயக்குனர் தி வந்த விடயம் ειδή εί που Πιό.
கதையம்ச சபனா ஆளப் ஆணவமி ம பாத்திரத்துடன் அருந்தலானது தலைமுக்காட்ை இழுத்துப் பிடிக் கட்டத்தில் சு. பறக்க விட்டு வணடியை ஒட தியில் மிகத் து பதும் வீறுகொ ց,606ո (16/6flլյլ
எவ வாற முழுவதும் 6 வன்முறைகள் வெளிகள கு Թaւյծ 60,ապԼճ : கள் வாழ்வின் அவலங்களை
#LD 5TGV9 рад flu Jalaj F முறை அரசிய இருக்கின்றது . படுகின்றது. எ ரம்பிதேவி இர விதிவிலக்கான சித்திரிக்கப்படு போன்ற பெண் நம மததியில் விட்டாலும், அதிகார வெ தையும் ஆ
ܒ ܒ ܒ ܒ
 
 
 
 
 
 

ாத ஆனால், வேறு சேர்ந்த ஆணை |ணர்ணான சேஜலை நது வைக் குமாறு கோர ரம்பிதேவி, யை அறிந்து அப்தலனுடன் சேர்த்து ஆத்திரமுறும் ரம்பிர் அப் பெனனணினர்
டகளுடன சென்று பகிறாள இதனை படுத்தும் கெசும்பாப் ஏற்படுத்துகின்றான். எதிரான அரசியல்ரத்துக்கு துாபமிடுதியில் எல்லாவற்
காணும முகமாக கோத்திரத்தின் கணிசாதிவேற்றுமைக அரசியலையும் பாக்கிச் சூட்டுக்கு தமடைகிறாள்
Motherன் திரைக்
i a) flai Lj ai i GDIT 0ர் ஒருவரின் கையில் வழங்கி அரசியலில் னுபவிக்கும் முகம் - வால்களை துன்பங்ாக சித்திரித்துள்ளார். னக்கும பெணகள் படும் போது வன்(2) LI G007 - பல புகளை தவிர்ப்தாயண்பு போன்ற புகளை கைவிட :ണTബ്ഥ םIII ി ബട്ട ரக்கதை மூலம் கூற என்பதை அனுமா
ளாகவும
த்திற்கு பொருத்தமாக ரியினர் இயல்பான குந்த நடிப்பும்
ஒன்றும் சுபாவமும் ஒரு கட்டத்தில் AL LÓ795, EGJI GOTLOTTE, கும் அவள் இறுதிக் பமாக முக்காட்டை
கொண டே ஜிப் டுவதும், துப்பாக்வனமாக குறிபார்ப்ர்ட பெணர்ணியல்பு
படுத்துகின்றன.
ாயினும L J L LI LI பிரவிக் ரிடக்கும்
பசுமையற்ற பாழி - ழப்பமும கொடுர உள்வாங்கும் முகங்அவநம்பிக்கைகளை குறியீடு செய்கின்றன.
தில் டுபடுவதற்கு வர்ைபெரும் தடையாக
(g) L - 600i J, 677
னக் குற்றம் சாட்டப் foggy Lió, God Mother த வன்முறைகளுக்கு வர் அல்ல என்பது கின்றது. ரம்பிதேவி அரசியல்வாதிகளை
& II 6007 (Մ) եւ եւ III - அதிகாரத்தினால் யினால் அனைத்| lգ ւմ
კევი"
படைக்கும்
ரத்னா
O
TOT - -
BjÖDGU (DGDDO GUITLÜĞÜDÜR.
லங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் லங்கா சம சமாஜக் கட்சிக்கும், ட்ரொட்ஸ்கியத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது. இலங்கையில் ட்ரொட்ஸ்கியம் பற்றிய ஆவணப் படுத்தப்பட்ட சீரிய ஆய்வுகள் வெளிவராமை ஒரு வெற்றிடமாகவே உணரப்பட்டிருந்தது. ட்ரொட்ஸ்கியம் பற்றி நினர் காலமாக எதர்பார்க்கபபடடிருந்த ஒரு நுால் இப்போது வெளியாகி
உள்ளது.
பேராசிரியர் வை. ரஞ்சித் அமரசிங்ஹ எழுதியுள்ள Revolu tionary Idealism and Parliamentary Politics : A Study of Trotskyism in Sri Lanka என்பதே அந்நூலாகும். இந்த நுாலை சமூக விஞ்ஞானிகள்
FEJLÓ (Social Scientists' ASSOCia
றெஜி சிறிவர்த்தன
லங்கா சம சமாஜக்கட்சி ட்ரொட்ஸ்கியத்தை முற்றுமுழுதான வழிகாட்டும் இலட்சியமாக வரித்துக் கொணர்டதுடன்
இந்தியாவிலும், இந்திய
முழுமைக்குமான ஒரு ட்ரொட்ஸ்கிய கட்சியை உருவாக்க முனைந்தது இரகசிய
அச்சகங்களை நிறுவி
i iii . 機 線
காலனித்துவ எதிர்ப்புப் பிரசுரங்களையும் செய்தித் தாளர்களையும் அச்சடித்து விநியோகிப்பதிலிருந்து சிறையிலடைக்கப்பட்டிருந்த தலைவர்களுள் நால்வரை வெற்றிகரமாகச் சிறையும் மிட்டது வரை இந்தக் காலகட்டம் லங்கா சம சமாஜக் கட்சியின் வரலாற்றில் ஒரு முக்கியமான கால
கட்டமாகும்.
இந்தக் காலகட்டம், பற்றிய தன்னுடைய அனுபவங்களையும் தான் சந்தித்துப்பழக நேர்ந்த, இணைந்து பணிபுரிந்த முக்கியமான இடதுசாரித்
tion - SSA) வெளியிட்டுள்ளனது இன்னுமொரு முக்கியமான நுாலும் இப்போது வெளிவந்துள்ளது. றெஜி சிறிவர்தன எழுதியுள்ள Working Underground, The LSSP in Wartime
A Memoir of Happenings and Personalities TiLIG LDjoDL நுால் இதனை இனத்துவ ஆய்வுக்கான சர்வதேச நிலையம் (International Centre for Ethnic Studies - CES) Galafiull Gaieta,
றெஜி சிறிவர்தனவின் நுால் லங்கா சம சமாஜக் கட்சியுடனும் ட்ரொட்ஸ்கியத்துடனுமான அவருடைய அனுபவங்களையும் நினைவுகளையும் மீட்டிப் பார்க்கிற ஒரு நினைவெழுதல்" முயற்சியாக அமைகிறது.
இரணடாம் உலக யுத்தத்தின்
போது ஐந்து வருடங்கள் றெஜி சிறிவர்த்தன லங்கா சம சமாஜக் கட்சியில் பணியாற்றினார். அந்த வருடங்களில் லங்கா சமசமாஜக் கட்சி தடைசெய்யப்பட்ட ஒரு கட்சியாகத் தலைமறைவாக இயங்கி வந்தது. அதனுடைய முக்கியமான தலைவர்கள் பிரித்தானிய
ஏகாதிபத்தியவாதிகளால்
Fсодршалар фашш 4055=
இந்தக் காலகட்டத்தி
தலைவர்கள் பற்றியும் இந்நூலில் சுவைபட விவரிக்கிறார் றெஜி சிறிவர்தன பேர்னாட் சொய்ஸா பிற்றர் கெனமண், நா.சண்முகதாசன், கொல்வின் ஆர். த சில்வா, பிலிப் குணவர்த்ன டொறிக் த குஸா போன்ற பலர் பற்றிய உயிர்ப்பான சித்திரங்கள் இந்த நுாலுாடாக எமக்குக் கிடைக்கின்றன.
றெஜி சிறிவர்த்தன ஒரு கவிஞர் பத்திரிகையாளர் நாடகாசிரியர் இலக்கியத் திறனாய்வாளர் அவருடைய கட்டுரைகளின் தொகுதி ஒன்று சோவியத் யூனியனின் உடைவு எனும் நூலாகத் தமிழில் வெளிவந்துள்ளது. அவருடைய ஆங்கில நூல்கள் Poems and Selected Translations (1993), Octet Collected Plays (1995), The Lost Lenore (1996), Among My Souvenirs (1997).
றெஜி சிறிவர்தனவின் working Underground, The LSSP in Wartime A Memoir of happenings and Personalities நூலின் முக்கிய பகுதிகளின் தமிழ் மொழிபெயர்ப்பு அடுத்த இதழிலிருந்து தொடர்ச்சியாக
--
O

Page 19
மாற்று மறுப்பதேன்?
தமிழ் இனி 2000 மாநாடு தொடங்க முன் குமுதம் பத்திரி கையில் இருந்து வந்த ஞானபாரதி காட்டிய அறிக்கை ஏன் சரிநிகர் இதழ் 201ல் பிரசுரிக்கவில்லை. அதற்கு பதிலாக நிறப்பிரிகை செப்டெம்பர் 2000 இதழில் பார்க்குமாறு சரிநிகர் எழுதியுள்ளது. ஏனெனில் தமிழில் மாற்றுக்கருத்துக்கு களம் அமைத்து கொடுத்து வருகிறோம் என கூறும்
சரிநிகர் அ. மார்க் ஸ எழுதிய
பிரசுரித்தை பிரசுரிக்க மறுப்பதேன்? ஆவலர்களும் அ. மார்க்ளப் எழுதிய அறிக்கையை அறிய ஆவலோடு உள்ளனர். ஏனெனில கவிஞர் மனுஷயபுத்திரன் கூறுவது போல் நாங்களும் மதிக்கிற மிக முக்கிய மனிதர் மார்க்ளப் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டிய மார்க்ளப் ஏன் கலந்து கொள்ளவில்லை?
தமிழ் இனி மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களால் எடுக்கப்பட்ட மாநாட்டு தீர்மானங்களில் தீர்மானம் ஒன்று தொடர்பாக சில கோரிக்கை கள் எழுகின்றன.
கடந்த கால நூற்றாணர்டுக்கு மேலாகப் புரையோடிப் போயுள்ள
தமிழ்த் தேசிய விடுதலைப் போரை உடனடித் தீர்வு ஒன்றின் மூலமாக நிறுத்த வேணடும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால், தமிழ்த் தேசிய விடுதலைப் போருக்கான தீர்வு காணப பட வேணடும் என உணர்மையான அக்கறை மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு இருந்ததா? அவ்வாறு இருக்குமாயின் இந்திய அரசிடம் தீர்வு காணுமாறு கோரிக்கை விட்டு இருக்கலாம் வெறுமனே உயிர் அழிவும் சொத்து அழிவும் ஏற்படுகிறது. நோயும் வறுமையும் அடுத்த சந்ததியை பாதிக்கும் என இவர்களின் தீர்மா னம் கூறுகிறது. சர்வதேச மத்தியளிப்தத்தின் ஊடாகவும் அணுகி தீர்க்க
முடியாமல் பேரினவாதம் தலை
விரித்து ஆடும் போது ஒரு இலக்கிய மாநாடு தீர்வு காணுமாறு
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ * 5-三
=、壹,凰 கோரிக்கையை தமிழக அரசிட அல்லது வெளிநாடு ஒன்றிட
முன்வைத்து இருக்கலாம்
நயினை ஆனந்தன
சேர்ந்தோரும் பங்குபற்றினர்
பன இவர் உரிமைகளை சிரிர் கொள்கைகளில் செயற்படுத்தப்படுவது குறித்து பெணகளை அறிவூட்டும் கூட்டம் ஒன்று செப் 20 கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் இடம்பெற்றது
பொதுத்தேர்தலில் போட்டியிடும் பெண வேட்பாளர்களான ஐ.தே.கவைச் சேர்ந்த சுனேத்ரா ரணசிங்க புதிய இடதுசாரி முன்னணியைச் சேர்ந்த நிமல்கா பெர்ணாந்து லிபரல் கட்சியைச் சேர்ந்த மாவின் புறோக்கன விச் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொணடதுடனர் பலதரப்பட்ட பெண கள அமைப்புக்களைச்
படப்பிடிப்பு: ஜனப்பிரிய சமரதிவாகர
புதிய சந்தா விபரம்
ஆறு(06) மாதங்கள்
әсер (01) отарший
சரிநிகர் வார இதழ்ச் சந்தாதாரர்களுக்கு
ஒரு அறிவித்தல்
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்
இலங்கை ஆறு06). Lots is is gif' ); стили 300 00 ஒரு(0) வருடம் тити 600.00
ஆறு (06) மாதங்கள் ருபாய் 300 00 ஒரு(0) வருடம் േ ബ
பிற நாடுகள் E.
ஏற்கனவே சந்தா கட்டியுள்ளவர்களுக்கு வார இதழ் சந்தா விபரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
i ri, 30,000 Եսրա 60000
திரும6
கொள்வதில் காட்டுவது தெளிவ
()_(361) IT, FF. வேட்பாளர்களுக்கு G).5TLTLDCó a Lólic குமாறு கோரி வருகி அணி சார்ந்த சுயேச் Fall) (36).JL LIITGMTiffa560) படுத்திப் பிரச்ச வருகிறார்கள் அகி தமிழ்க்காங்கிரசும் பாக்கியதுரை ஆகி 60)LOLL573) T607 (UTCâuL=} களும் முதன்மை களைச் சுற்றியே த. ரத்தை முடுக்கி விட்
பொதுஜன மு சேர்ந்த தமிழ் 6ே ஒருவர் பொ, ஐ பாராளுமன்ற ஆ த ரு கோ ன ம
ܩܪ71C5 ܠܐ ܬܐܒܒ s_25-- ܒ -
-—
- - -_ __
துண்டுப்பிரசுரம் தனது அறிவு பூ வெளிப்படுத்தியுள்ள வினர் தமிழி வேட ஒருவர் சுவரொ தன்னைப் பாராளும புமாறு கோரிக்கை 6 "உங்கள் விருப்பு ரஞ்சனி சேரசிங்கவு: கள்" என்று அப்பா6 கேட்டிருக்கிறார்.
தரு கோண இம்முறை 17 கட சுயேச்சைக்குழுக்கரு குதித்துள்ளன. நான களைப் பெறுவத (362)JIL "LITT GYTIG GELDIT
அரசியற்கட்சி டையும் ஆதரவாள யும் காணப்படும் தே எதுவும் மக்களிடம் வில்லை. எதைக்கண கொள்ளாமல் தங்க கணர்ணாயிருக்கிறார்.
சி. அ. யோதி "இலங்கையின் அரசியல்" எனும் நூ விழா எதிர்வரும் கிழமை கொழு சங்கத்தில் நடைபெ
606U60) LDש,
(தலைவர் கல்விப்பீ பல்கலைக்கழகம்)
51T6)Ló: 24.09.2000 LDTP)) 4.30 LDof
இடம் கொழும்பு LD6007 LL இல 7, 57ம்
(உருத்திராமா
கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 

இதழ் - 202 செப். 24 - செப். 30, 2000
6):
அக் கறை கத் தெரிகிறது.
பி.டி.பியினர் |
முக்கியத்துவம் க வாக்களிக்மார்கள் வரதர் சைக்குழுவினர் T முதன்மைப்ரம செயது ல இலங்கைத் சூரியமூர்த்தி யோர் தலைசைக் குழுக்GQLLLITQThபகள் பிரச்சாருக்கிறார்கள்
ர்ைனணியைர் LJL LITEIT f3,67 மு. மூன்று சனங்களைத் a cు L' cు என்றும் தான் மன்ற உறுப்பிாடு என்றும்
ஐஜியத்தை ார். ஐ.தே.க- பாளர்களில ட டி மூலம் ன்றம் அனுப்பிடுப்பதுடன், வாக்குகளை கு அளியுங்பித்தனமாகக்
LD 600 GU LLs aU' சிகளும் 6 நம் களத்தில் கு ஆசனங்历ārā 161 துகிறார்கள் சார்ந்தோரி ფafaიu Gu J560 աTւ Մւմւ sta 22 TIL ÚLL -- ம்ெ அலட்டிக் கருமத்தில் ი“ ექნფaff.
of Gorus
G
நுகததின இனக்குழும வெளியிட்டு தாயிற்றுகபு தமிழ் வுள்ளது.
திரசேகரம் கொழும்பு
மிழ்ச்சங்க
ழங்கை த்தை) 06
K
தமிழ் இனி 2000
தமிழ் இனி 2000 சென்னை மாநாட்டில் நடைபெற்ற அமர்வுகளில் இலங்கையிலிருந்து பேராளர்களாகக் கலந்து கொன்டோர் altuurresentiub, esinesserfsör Suprenesentib.
e Googuurromñ ♔ഥiഖങ്കണ് பேராசிரியர் ா சிவத்தம்பி தொடக்கவுரை 2 மகாலிங்கம் தேவகெளரி ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை ့် ၉၂ 5ԶՄԱ&ն: ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை அம்மன்கிளி முருகதாஸ் ஈழத்துத் தமிழ் நாவல் 5 மு பொன்னம்பலம் ஈழத்துத் தமிழ்க் கவிதை
செ யோகாசா ஈழத்துத் தமிழ்க்கவிதை
7 எம். ஏ. எம். நுஃமான் மார்க்சிய விமர்சனம்
பெண்ணிய விமர்சனம் இலக்கியத்தில் புதிய போக்குகள் இலக்கியத்தில் േ போக்குகள் ஈழத்துத் தமிழ்த் தேசிய இலக்கிய
േ எதிர்ப்பு இலக்கியம் எதிர்ப்பு இலக்கியம்
8 சூரியகுமாரி 。 சித்ரா மெளனகுரு
10. ஆர்.
சு வில்வரட்ணம் 12 நந்தினி
ー エ アーテcm
is 1565 g " gLTT விமர்சனம் புதிய போக்குகள்
1ό στό σε ξέωπεύ நாட்டார் வாய்மொழி இலக்கியம்
17 சி ஜெயசங்கர் ஈழத்துத் தமிழ்நாடக அரங்கு °* சிறீகணேசன் ஈழத்துத் தமிழ்நாடக அரங்கு 19. த சனாதனன் ஓவியமும் இலக்கியமும்
20 மெள சித்தாத்தன் இலக்கியத்தில் தமிழ் அடையாளம்
24 எஸ் எல் எம் ஹனீபா இதழியலும் இலக்கியமும்
2 தெளிவத்தை ஜோசப் இதழியலும் இலக்கியமும் 23 சாரல்நாடன் மலையக இலக்கிய 24 ந ரவீந்திரன் தலித்திய இலக்கியம் 25 ஒளவை விக்னேஸ்வரன் பெண்ணிய இலக்கியம்
26. வி என் எல உதயச்சந்திரன்சிறுவர் இலக்கியம் 27 க லோரன்ஸ் பார்வை ஊடகங்களும் இலக்கியமும்
குறிப்பு : a LGeorunerisei படித்த கட்டுரைகளின் தலைப்புக்கள் இங்கு : , , , ," " ܀ 9ܬܘܗ9ܙܶܘܐܘܚܬܐܬܐjNܙܤ
மறைந்த எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் நினைவாக.
கடல் கடந்து புலம்பெயராத இலங்கையில் வசிப்பவர்களுக்கான ஒரு லட்சம் ரூபா பரிசுச் சிறுகதைப் போட்டி
போட்டிக்கான விதிகள்:
1. புலம்பெயராத தமிழ் மொழி பேசும் இலங்கையில் வசிப்பவராக இருத்தல்
வேணடும்
சிறுகதைகள் முன்னர் பிரசுரிக்கப்படாதவையாக இருத்தல வேணடும் சிறுகதைகள் படைப்பாளிகளின் சொந்த ஆக்கங்களாக இருத்தல் வேணடும் ஒருவர் ஒரு சிறுகதை மட்டுமே போட்டிக்காக அனுப்பி வைக்க முடியும்
போட்டியாளர்கள் தமது சிறுகதைகளுடன் அவர்களுடைய முழுப்பெயர் பிறந்த திகதி தற்போதைய வதிவிட விபரங்கள் ஆகியவற்றை அறியத் தரவேணடும் 6 சிறுகதைகள் அனைத்தும் 30 ஒக்டோபர் 2000க்கு முன்னர் கிடைக்கப்பெற
வேணடும். * மூவர் கொணட நடுவர் குழுவினால் சிறுகதைகள் பரிசீலிக்கப்பட்டு பரிசு
தீர்மானிக்கப்படும். தெரிவுசெய்யப்படும் முதல் மூன்று சிறுகதைகளுக்கும் முறையே ரூபாய 35,000 ரூபாய் 25,000 ரூபாய் 15,000 தலா வழங்கப்படும் மற்றும் ஆறு | சிறுகதைகளுக்கு தலா ரூபாய் 5000 வழங்கப்படும் * முடிவுகள் 31.12.2000க்கு முன்னர் அறிவிக்கப்படும் * பரிசுகள் இலங்கையில் வைத்து கையளிக்கப்படும்.
அனுப்பவேண்டிய முகவரி
Uyirnizhal, EXL,27Rue Jean Moulin, 92400COUIbeVOie, FRANCE

Page 20
"சரிநிகர் சமானமாக வாழ்வமிந்த நாட்டிலே "
- பாரதி இல, 19/04, 01/01 நாவல வீதி, நுகேகொட தொலைபேசி / தொலைமடல் 814859, 815003, 815004
LÓlaiorgierői): sariniGDsltnet. Ik
ஒரு சகாப்தத்தின் முடிவு?
முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் அகாலமாகி விட்டார்.
அவரது அகால மரணத்திற்குக் காரணம் விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா அன்றிப் புலிகளின் கொலைத் தாக்குதல் நடவடிக்கையா என்ற சர்ச்சைகள் இப்போது UGuana at LL GILBlaus amot.
முதலில் இதை ஒரு விபத்து என்று செய்தி ஊடகங்கள் அறிவித்திருந்தபோதும் எடுத்த எடுப்பிலேயே அரசியல்வாதிகள் La DL 96li Jill LGT el itt சர்ச்சைப்படும் பெளசி உட்பட இதைச் சதி என்று தாம் சந்தேகிப்பதாக அறிவித்தனர்.
இப்போது புலிகளுக்கும் இச் சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை அம்பாறை வேட்பாளருடன் வந்த ஒரு இளைஞன் பற்றிய செய்தி மூலம் கிளப்பியுள்ளன அரச ஊடகங்கள்
எப்படியோ இந்த விசாரணைகள் சம்பவத்திற்கான காரணத்தைத் தேடிக் கண்டு பிடிக்கலாம் அல்லது அதை மூடி மறைக்கப் பயன்பட்டுப் போகலாம். எனினும் அவற்றால் அஷ்ரஃப் அவர்களை மீளக் கொண்டு வந்து நிறுத்திவிட முடியாது என்பது உண்மையில் ஒரு திகைப்பூட்டுகின்ற நிலும்
ஆம். அஷ்ரஃப் என்ற அந்த மனிதர் இனித் திரும்பி வரப்போவதில்லை எந்த விசாரணைகளும் விசாரணைக் கமிசன்களும் அவரை மீட்டுத் தரப் போவதில்லை. அவர் விட்டுச்சென்ற இடம் நிரப்பப்பட முடியாத ஒரு வெற்றிடமாய் நிலைக்கப் போகிறது குறைந்தது ஒரு சில காலங்கட்காவது
ஆம் அவரது இழப்பு அத்தகையதோர் பெரிய இழப்பு ஏனென்றால் அவர் வெறும் பாராளுமன்ற அரசியற்கட்சி ஒன்றின் தலைவரோ அல்லது அரசாங்கத்தின் ஒரு முக்கிய அமைச்சரோ மட்டுமல்ல அவர் ஒரு சமூகத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் குறியீடாகவும் இருந்தவர்.
அஷ்ரஃப் என்ற அரசியல்வாதியின் தவறுகள் தடுமாற்றங்கள் எவ்வளவுதான் விமர்சிக்கப்பட்டிருப்பினும் அவை எல்லாவற்றுக்கும் அப்பால் அவர் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைப் போரின் குறியீடாகத் திகழ்ந்தார்.
முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஏற்ற விதத்தில் அவர் செயற்பட்டாரா என்பது குறித்த கேள்விகளும் விமர்சனங்களும் அவர் மீது முன்வைக்கப்பட்டிருக்கின்றன. அவரது காலத்தில் அவரைப் போல் நாட்டின் அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாலும் அதிகம் பேசப்பட்ட விமர்சிக்கப்பட்ட வேறு அரசியல்வாதி யாரும் இல்லை என்று சொல்லலாம் அவவளவுக்கு முஸ்லிம் அரசியல் அவருடன் பின்னிப் பிணைந்திருந்தது.
அஷ்ரஃப் அவர்களின் மறைவு முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பு முன்னொரு முறை எப்படிப் புலிகளின் தோல்வி தமிழ் மக்களின் தோல்வியாக அமையும் என்று இப்பத்தியில் எழுதினோமோ அப்படியே அஷ்ரஃபின் மறைவையும் கருத வேண்டும் சமீப கால வரலாற்று நாயகர்களின் குறிப்பாகத் தமிழ் முஸ்லீம் மக்களின் தலைவர்களது அரசியல் முக்கியத்துவம் அவ்வாறான ஒரு போக்கையே வெளிப்படுத்தி வந்திருக்கிறது.
தலைவர்களின் வெற்றிகளால் மக்கள் பெறும் பயன்களை விட அவர்களது இழப்பால் LDEEST இழப் பவை அதிகம் என்பது இன்றைய அரசியல் சூழலின் ਪੀਸੀ । நிலை
முஸ்லிம் மக்களிற்கு என ஒரு புதிய அரசியல் போக்கையும் அவர்களின் அரசியல் உரிமைக்கு என ஒரு ஒருங்கிணைந்த அரசியல் இயக்கத்தையும் முன்நின்று உருவாக்கியவர் அஷ்ரஃப் முஸ்லிம் மக்களின் வரலாற்றில் முதன் முதலாகத் தோற்றம் கண்ட அவர்கள் தம்மை ஒரு தேசமாக இனங்காண வைத்த அரசியலின் காரண கர்த்தா அவர்
அவரது அரசியல் இயக்கமும் அவரும் தான் முதன் முதலாக இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் தம்மை ஒரு தனியானதும் தனித்துவமானதுமான தேசிய இனக் குழுமமாக இனங் காண்பதற்கான காரணம் என்பதில் யாருக்கும் மறுப்பிருக்க (pl. Highl.
இன்று அவர் அம் மக்கள் முன் இல்லை. அவருடன் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்குக் காரணமான அரசியலுக்கான சகாப்தம் முடிவுற்று விடக் கூடாது
அது அடுத்தவர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும்
அதன் மூலம் தான் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் இந்த நாட்டில் வெற்றி பெற முடியும்
ஐரி
LD L. L .g; g, பயிற்சிக் கல
மகாலிங்கம் ச 02.09.2000-916 இடைத்தங்கல் இராணுவப்புலன் கைதுசெய்யப்ப கடந்த யூலை
கலாசாலை விடு
தனது சொந்த திவு அம்பல) யிலுள்ள தனது திரும்பும் போ பட்டிருக்கிறார்.
சந்திரமே
கலாசாலை ஆ மத்தியில் பெரு அச்சத்தையும் கின்றது. ஏன்ெ லாதவாறு இவ கலாசாலைக்கு இருந்து கிட்டத்
LD IT 300T 6). IT 95.67
சேர்ந்திருக்கின்ற
இது நீண்ட வன்னி-மட்டக்க
உறவுகளையும் வலுப்படுத்தியி தான்னிருந்தா பேரில் கைது இரணடு வரு ளப்பிலே முடக் அச்சமும் ஆச் மத்தியில் ஏற்ப
இது ஒரு எனற பேரில் இராணுவத்தி கைதுசெய்யப் உணர்மையாகு விட்டுக்குச் செ மோகன் தான்க முன் கல்வி கற (...) Too LD: விடுமுறையை LUGLIELDIT வகுப்புக்களை கின்றார்.
கடந்த ஒ: திகதியும் வகுட கொணர்டிருக்கும் 27 LIDIT GOITIL JIL J GOOL LI குணர்டுத் தாக் கொணடிருந்த (60 y ITلی ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||{g கொட்டில்கள் ஆனால் சிற οιήτρ Πούτι ή Ιού) புலிகளின தளங்களை விட்டதாகப் பிர მი)l||p || 601 | | | | რეჟ) |
ஆசிரியர் பாலசுப்ரமணியம் வந்தன் வெளி/ட்டாசிரியர் எனப் தேவிக்னேஸ்வரன்
/2/A (2///
 
 

Registered as a Newspaper in Sri Lanka
ஆர்சியிடம் உண்மையைச் சொன்ன மாணவண் படையினரால் கைது
ளப்பு ஆசிரியர் தொழித்ததாக கூறிய மூன்று ஆனால் இச்செய்தி எழுதும் சாலை மாணவர் தளங்களும் அம்பலவன் பொக் வரையில் சந்திரமோகன் விடுதலை ந்திரமோகன் கடந்த கணை மகாவித்தியாலயத்துக்கு செய்யப்படவில்லை. ன்று வவுனியா சனசஐ யூ என எசசி.ஆரினால் கட்டிக்
முகாமில் வைத்து கொடுத்த கொட்டில்களாகும் இதேவேளை மட்டக்களப்பு ாய்வுப் பிரிவினரால் சம்பவம் நடந்து இரண்டுநாட்களின் ஆசிரிய கலாசாலை ஆசிரிய டிருக்கின்றார். இவர் பின் அம்பலவன் பொக்கணைக்கு மாணவர்கள் விதிகளில் வைத்தும் மாதம் 29ந் திகதி வந்த ஐ.சி.ஆர்சியினர் சம்பவம் பொலீசாரினாலும் இராணுவத்முறையின் நிமித்தம் நடந்த இடத்தையும் பார்வையிட்டு தினராலும் மோசமான முறையில் சம்பவத்தை நேரில் நடத்தப்படுகின்றனர் கலாசாலையில் கனட சந்திரமோக- στου ου IT. மாணவர்களுக்கும் னையும் செவ வி தங்குமிட வசதி இல்லாத கணிடு ஒளிப்பதிவும் காரணத்தினால் அந்தப்பகுதியிலுள்ள செய்தனர். விடுகளிலேயே தங்களுடைய விடுதி வசதிகளை ஏற்படுத்த வேணடிய இந்த செவிவியே நிலையுள்ளது. இந்நிலைமையில் சந திர மோகனுக்கு தங்களுடைய தேவைகளுக்காக வினையாக வந்து வெளியே செல்லும் போதும் முடிந்தது சனச கலாசாலையில் இருந்து விடுதிக்கு இடைத்தங்கல் முகா வரும் போதுமே இவவாறான
மைத் தாண்டி வருப சம்பவங்களுக்கு ஆசிரிய மாண வர்களிடம் சந்தி வர்கள் இலக்காக வேண்டியுள்ளது.
ரமோகனை இரா
இடமான முல்லைத்
இ ஆ அத்தினர் விசாரித் தருக கறா கள
விட்டுக்கு சென்று தே கைது செய்யப் ჟ. დე | ჟ° ცენ7 (3 მეტ (3 ყ | மோகனர் 2ந் திகதி царайттијәццј цЛflமாகனினர் கைது வினரால் கைது செய் LTL S S LL LLLLL S TTT S S TTT T TSSS ம் அதிர்ச்சியையும் காவலில் இருக்கும் ஏற்படுத்தியிருக்- լից, 60,601 լ 1 լմ I // g, g, g
எனில் என்றுமில் சென்ற தாயிடம் வருடம் ஆசிரியர் தன்னிடம் ஜசி ஆர்.சி வன்னிப்பகுதியில் க்கு கொடுத்த செவ்வியைப் பற்றியே ஆசிரியர்களிடம் சேட்கொலரையும்
தட்ட 200 ஆசிரிய கேட்டு அடித்ததாக சந்திரமோகன் கழுத்தையும் பிடித்து அடையாள
வந்து கூறியிருக்கின்றார் சந்திரமோகனின் அட்டை பார்க்குமளவுக்கு மட்டக்க
patrí. கைதைக் கணடித்து சக ஆசிரி ளப் பில் ஜனநாயகமும் மனித யமானவர்கள் செப்1 இலிருந்து உரிமையும் மதிக்கப்படுகின்றது. காலத்துக்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு விரிவு யாரை நோவோம ? யார்க் - ளப்பு போக்குவரத்து ரைகளைப் பகிர்கரித்தனர் கெடுத்துரைப்போம்
(615/Iւtiւյժ 606Tեւյլն - ருக்கிறது என்னலும் சந்தேகத்தின்
என்பது தங்களை
(
எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் போதும் /
டமும் மட்டக்க
கிே விடுமோ என்ற இன நல்வி0க்கம் முலமான சமாதானத்திற்கு
fu DIFATA) i Gij 49),0);//////f fillf, //, //, //f /// ட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொடர்பான புறமிருக்க சந்தேகம் III" AN
சந்திர மோகன Jellel தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி னரால் திட்மிட்டு பட்டார் என்பதே மி விடுமுறைக்கு ன்றிருந்த சந்திர
லாசாலைக்கு வரும்
பித்த அம்பலவன் ாவித்தியாலயத்தில் க் கழிப்பதற்காக மாணவர்களுக்கு
நடத்தி வந்திருக்
களிப்ட் மாதம் 15ந் புக்களை நடத்திக் ம் போது சிறிலங்கா பினர் "ಅ" பிரதி செவ்வாய் தோறும் இரவு 7.25 குதலகளை மேற .
மணிக்கு TN.1 தொலைக்காட்சியில்
தனர். இதனால
லயின மூன்று சமஉரிமை, சகவாழ்வு, சமாதானம்
தீக்கிரையாகின.
ரிலங்கா அரசு ம இம் மாதம் 26ஆம் திகதி ஒளிபரப்பாகும் விழிப்பில் யினரும் தாங்கள் எதிர்பாருங்கள்.
முக்கிய ಅ॰ 0 அன்று தேசிய மொழியாக இனம் காணப்பட்ட அழித தொழித்து மிழ் மொழியின் இன்றைய நிலையென்ன? ச்சாரம் செய்தனர். 5LDLP D டயினர் அழித் - * பாடப் புத்தகங்களில் திரிபடையும் வரலாறுகள்?
ار
/ நாவல விதி நுகேகொடை அச்சுப்பதிவு நவமக 06/04 தர்மராம விதி இரத்மலானை 21.0920