கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சரிநிகர் 2001.01.07

Page 1
SARINI HAR
݂ ݂ 一
சரிநிகர் JFEDITIGSTEDITE வாழ்வமிந்த நாட்டிலே
--C97 -601ޒޝިg = 216
| LCU LLCli, ei LLC |
 
 
 
 

சாகித்தியப்பரிசு
திருட்டுக்களும்
喜酗

Page 2
இதழ் - 216, ஜன. 07 - ஜன. 13, 2001
- விவேருகி
ங்கள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்காவிடம் எப்போதும் ஒரு நேர்மை புணர்டு தனக்குத் தெரியா தவற்றைத் தெரியாது என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற மாதிரிச் சொல்லிவிடுவார் நாட்டில் இரண்டாவது பொறுப்புமிக்க பதவியை வகித்தாலும் கூட மனுஷன் நேர்மைக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் தனது பதவிக் கெளவரத்தைக்கூட இரண்டாம் பட்சமாக்கியவரல்லவா? அல்லது ஒப்புக்காகவேனும் சொல் ஹெய்ம் பிரபாகரனைச் சந்தித்த நிகழ்வு பற்றி "எனக்கு இது பற்றி முன்னரே தெரியும்" என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அந்த விடயம் தனக்குத்
தினர் வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள் இராணுவத் தளபதியும் பெருமிதத்துடன் பாராட்டுக்களைத் தெரிவித் திருக்கிறார்கள்
சற்றும் மனந்தளராத பிரதமருக்கு மக்கள் முன் சொல்வதற்கு இப்போது இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. ஒன்று "உலகத்திலேயே எதிரி இல்லாமல் வான்படை பீரங்கிப்படை உதவியுடன் காற்றோடு யுத்தம் செய்த ஒரே இராணுவம் எனது நாட்டு இராணுவம்" என்று மார்தட்டி அறிக்கை விட முடியும் இரண்டாவது "விடுதலைப் புலிகளின் யுத்த நிறுத்தத்துக்கு பின்னர் இலங்கை இராணுவ யுத்த நடவடிக் கையில் ஈடுபட்டதாக நான் கேள்விப்பட வேயில்லை" என்று அழுத்தமாக கூற முடியும் பிரதமர் இரண்டில் எதைச் செப் வரோ பொறுத்திருந்து பார்ப்போம்
இல்லத ன்திரியுடன் யுத்தம் புரியும்
பிரதமர்
தெரியவே தெரியாது என்று சாதித்தவரல்லவா?
இனவாதம் ஒரு புறம் இருக்கட்டும். விடுதலைப் புலிகளும் பொறுத்த மட்டில் பிரதமர் எப்போதும் நேர்மையானவர் தான் "விடுதலைப் புலிகளை ஒழிக்கும்வரை ஓயமாட்டேன்" என்றார் கிராமங்கள் தோறும் விகாராதிபதிகளின் உதவியுடன் ஒருலட்சம் இளைஞர்களைத் திரட்டி போதிய பயிற்சி கொடுத்து மூன்று வருடங்களுக்குள் விடுதலைப் புலிகளை நசுக்கி விடுவேன்" என்றார். "ஞாபகமிருக்கட்டும் பேச்சுவார்த்தை இடம்பெற்றாலும் யுத்தம் தொடரும்" என்று எச்சரித்தார் யுத்த அமைச்சர் சொல்ல
வேண்டிய வார்த்தைகளை புத்த சாசன
அமைச்சரான பிரதமரே கொட்டிவிட்டார்.
எவரும் பிரதமரின் கூற்றுக்களைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை அரச தரப்பாரும் காதில் போட்டுக் கொள்ளாதபோது விடுதலைப் புலிகளுக்கு என்ன வந்தது. அவர்களும் தாங்கள் தீர்மானித்தபடியே ஒரு தலைப்பட்சமான ஒரு மாத கால யுத்த நிறுத்தத்தை டிசெம்பர் 24ம் திகதி நள்ளிரவு முதல் அமுல் படுத்தப் போவதாக அறிவித்தார்கள்
பிரதமரல்லவா நாட்டு மக்களுக்கு ஏதாவது சொல்லித்தானே ஆக வேண்டும் "புலிகள் யுத்த நிறுத்தம் செய்தால் நாங்கள் யாருடன் போரிடுவது? இரண்டு கைகள் தட்டினால் தானே ஓசை வரும் ஒரு கையை அசைத்துப் பாருங்கள் ஓசை வரவில் லையே. எனவே எங்கள் வீரர்களும் போர்புரிய மாட்டார்கள்" என்று அறிவித்து 6չիլ լրից;օր:
"யார் கேட்கிறார்கள் பிரதமரின் சொல்லை?" விடுதலைப் புலிகள் யுத்த நிறுத்தம் செய்த பிறகு இராணுவத்தினர் மும்முரமாக இராணுவநடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் சட்டப்படி அவர்கள் தான் யுத்த நிறுத்தம் செய்யவில்லையே எனவே யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் உரிமை இராணுவத்தினருக்கு தாராளமாகவே உணர்டு யுத்த நிறுத்தம் செய்து விட்டால் ஜனவரி 24ம் திகதிவரை யுத்தம் செய்யும் உரிமை விடுதலைப் புலிகளுக்கு கிடையவே கிடையாது. எனவே ஒரு தலைப்பட்டசமான யுத்த நடவடிக்கையில் எதிர்பார்ப்பில்லாமல் இலங்கை இராணுவத்
மறைந்த அமைச்சர் தொணடமான் அடிக்கடி அரசியல் தமாவு செய்து முழு நாட்டையுமே குவிப்படுத்தி விடுவதில் வல்லவர் அவர் பேரன் ஆறுமுகம் தொணர் டமான் மட்டும் என்ன குறைந்தவரா அவரும் ஒரு தமாவு செய்து பார்த்திருக்கிறார் தோட்டத் தொழிலார்களுக்கு 400 ரூபா சம்பள உயர்வு வழங்கத் தாமதமானா அரசுடன் கொண்டிருக்கும் உறவுகளைப் மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும் என்றொரு பயமுறுத்தல் தமாஷை பொது மக்கள் மத்தியில் விட்டிருக்கிறார் அதை கேட்டுக் கொணடிருந்த அப்பாவி ஜனவி களும் "அடடாநமக்காக அமைச்சர் ஐயா அரசாங்கத்துடன் மோதத் துணிந்துவிட்டாரே" என்று நம்பிக் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்
ஜனங்களின் அப்பாவித்தனத்தில் அரசியல் நடத்துவதில் மலையக அரசியல் வாதிகள் மகா கெட்டிக்காரர்கள் தன்னையும், தன் குடும்பத்தையும் மாத்திரம் வளர்த்து அறுபது வருடகால அரசியல் செய்து மக்களுக்கு வெறும் உயர்ச்சி நிறைந்த வார்த்தைகளை அள்ளிவிசி மறைந்து போன தொணடமானாக இருந்தால் என்ன இன்று அரசியல் நடத்துபவர்களாக இருந்தாலென்ன எல்லோரும் மக்களின் அறியாமையினால் தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள்
உண்மையில் மலையகத்தில் இம்மூன்று தமிழ்க்கட்சிகள் எதுவும் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கவில்லை. மலையகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களாகவும் பொதுஜன முன்னணி உறுப்பினர்களுமாகவே தெரிவாகியுள்ளார்கள்
இந்த லட்சணத்தில் ஆறுமுகம் தொணர் டமான் அரசுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வெளிக்கிட்டால் "ஐயா உள்ளதையும் இழந்து வெறுங்கையாகத்தான்" வீடு வரவேண்டியிருக்கும் நூலை அம்மாவின் கையில் கொடுத்துவிட்டு இங்கே நடனமாடிக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் அரசியல் முறுக்கு என்ன வேண்டிக் கிடக்கிறது?
ரெல்லர்ராமி அனர்னாச்சி கூட விராப்புடன் ஒரு வேண்டுகோள் விடுத்திக் கிறார் சகல தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பி னர்களும் அவசரகாலச் சட்ட விவாதம் அடுத்த முறை பாராளுமன்றத்துக்கு வரும் போது பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் அவசரகாலச் சட்டத்தை எல்லாத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் களும் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருந்தால் துணிச்சல்காரர் என்று பாராட்டியிருக்கலாம்.
எஜமான் போட்ட வெள்ளிச் சங்கிலி யைக் கழற்ற முடியாமல் கழுத்தில் சுமக்கும் நாய் ஏனைய நாய்களைப் பார்த்து நீங்கள் எல்லோரும் கழுத்தில் வெள்ளிச் சங்கிலி போடுங்கள் அழகாக இருக்கும் என்று கூறியது மாதிரித்தான் இங்கிருந்து செல்லச்சாமி அணர்ணாச்சியின் கூற்று
ரணில் சொல்வதை மட்டும் செய்யும் ஒப்பந்ததுக்குள் இருக்கும் செல்லச்சாமியிடம் தமிழ் மக்கள் வேறு எதைத்தான் எதிர்பாக்க (1pւգեւվմ)? O
 
 

பிரித்து ஒ
னவரி 4ம் திகதி இலங்கை வானொலியின் செய்திகளை யாராவது கேட்டிருந்தால் மேலேயுள்ள தலைப்பின அர்த்தத்தைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்
இலங்கை வானொலி தனது முப்பத்தி ஏழாவது ஆணர்டு நிறைவை முன்னிட்டு அதன் ரஜரட்ட சேவையில் ஒரு நாள் முழுவதும் பிரித் ஒதும் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்துள்ளதாக அந்தச் செய்தியில் ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வானொலி என்றால் அது இலங்கையர்கள் அனைவருக்குமான வானொலி மட்டுமா அல்லது சிங்களவர்களுக்கு மட்டுமான அதுவும் பெளத்த சிங்களவருக்கு மட்டுமான வானொலியா என்ற கேள்வியை இந்தச் செய்தி எழுப்பவே செய்தது.
நாட்டில் பல்லின பல மத கலாசார மக்கள் வாழ்கின்றார்கள் என்று ஒப்புக்குப் பாடினாலும், இப்படி ஏதாவது நிகழ்ச்சி என்று ஒன்று வந்துவிட்டால் அது பெளத்த சிங்கள விவகாரமாகவே மாறி விடுகின்றது
பிரித் ஒதுதல் பெளத்த மதநம்பிக்கைக்கேற்ப செயற்படல் எல்லாம் ஒன்றும் தவறானவை அல்ல. ஆனால் ஏனைய மக்களும் இந்த நாட்டில் உள்ளனர் அவர்களுக்கு வேறு நம்பிக்கைகள் இருக்கின்றன என்பது பற்றிய அக்கறை யாருக்கும் இல்லை என்பதே இங்கே சுட்டிக் காட்டப்படுகின்றது.
பிரித் ஒதுதல் என்றாலே பிரித்து ஒதுதல் என்ற எண்ணம் எழுவதற்கு காரணம் வேறொன்றும் (glalóGOOGD
இலங்கை வானொலியின் இதே செய்தியில் இன்னொரு செயதியும் வெளியானது. அண்மையில் கிழக்கு மாகாணத்தையும் அதை அணடிய பகுதிகளையும் பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கிய சூறாவளியினால் மக்கள் பட்ட அனர்த்தம் சொல்லும் தரமன்று விடிழந்தோர் சொத்திழந்தோர் தமது உறவுகளின் உயிரிழந்தோர் என்று இயற்கையின் அழிவுச் சீற்றத்துக்கு ஆளாகி அவலப்பட்டோர் பற்றியும் அவர்களது துயரம் பற்றியும் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
リエーーーー போன்ற ஒரு பொருளாதார ομοτίβ குன்றிய இருக்கிற கொரு நகுச பொருளாதாரத்தையும் புத்தத்தில் கரியாக்குகிற நாட்டில் இயற்கை அழிவுகளை தடுத்து எதிர்கொள்ளும் வாய்ப்பு இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது அதற்காக அரசாங்கத்தில் குற்றம் சொல்லவும் யாரும் முற்படவில்லை.
ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை மீளமைத்துக் கொள்ள உதவ வேணடாமா? அது ஒரு அரசாங்கத்தின் கடமை அல்லவா?
அந்தச் செய்தி இது தான்
சரிதான் பாதிக்கப்பட்ட பொலநறுவை மாவட்ட மக்களுக்கு உதவுவது நியாயம் தான் அவசியமும் கூட ஆனால் இன்னும் அதிகமாகப் பாதிப்படைந்த தமிழ் முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளின் நிவாரணம் பற்றி ஏன் ஜனாதிபதிக்கு அக்கறை எழவில்லை? குறிப்பாக மிகவும் அதிகளவில் பாதிக்கப்பட்ட திருமலை மாவட்டத்திற்கான நிவாரணம் பற்றி அவர் குறிப்பிடாதது ஏன்?
ஆக, இலங்கையின் ஜனாதிபதி என்பவர் இலங்கையில் வாழும் சிங்களவர்களுக்கு மட்டும் தான் ஜனாதிபதியா? தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அவர் ஜனாதிபதி இல்லையா?
இல்லைத் தான் அவர் அது பற்றி மூச்சு விடாததற்கு வேறென்ன காரணம் இருக்க முடியும்?
ஆக, பிரித்து ஒதுதல் என்பதில் ஜனாதிபதியே இறங்கி இருக்கையில் நாம் எப்படி அவருக்கு ஊதுகுழல் சேவகம் செய்யும் இலங்கை வானொலியைக் குறை கூற முடியும்?
மயான அமைதியில் சமாதானம்!
ருசுவிலில் இராணுவத்தினரால் அடித்தும் வெட்டியும் கொல்லப்பட்ட பின் புதைகுழிகட்குள் போட்டு மூடப்பட்ட எட்டுப் பேரின் கொலைக்குக் காரணமான மூன்று இராணுவச் சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் கொலைக்கு இராணுவமே பொறுப்பு என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பான இன்னொரு அடையாள அணிவகுப்பு நாளை நடைபெறவுள்ளதாக இதை எழுதிக் கொணடிருக்கும் போது கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.
கொலை செய்து புதைத்தவர்களை கைது செய்வதும் விசாரிப்பதும் தண்டனை வழங்குவதும் ஒழுங்காக நடப்பது குறித்து சந்தோசம் தான். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் தொடராமல் இருப்பதற்கு என்ன உத்தரவாதம்?
இராணுவத்தை ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்காக அனுப்பி விட்டு இவ்வாறான சம்பவங்கள் நடக்கக் கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்க முடியும்?
விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளாக இனங்காணப்படுபவர்களுக்கு என்ன நடக்கிறது? அவர்கள் குற்றவாளிகள் தான் என்று உணர்மையாகவே கருதப்படுகிறார்களா? அல்லது சிங்கள இனத்தின் மானம் காத்த வீரர்கள் என்று போற்றப்படுகிறார்களா?
அரசாங்கத்தின் இன்றைய இனவாத யுத்த அரசியல் நியாயப்படி அவர்களைப் பாராட்ட வேணடும் ஆக்கிரமிப்பினர் கொடுமையை யாழ் மணினில எழுதுவதன் மூலம் அடிமைத்தனத்திற்கும் சரணாகதிக்கும் அந்த மக்களை தயார்ப்படுத்த முனைந்து கொண்டிருப்பவர்கள்
அரச கோட்பாட்டுக்கு உணர்மையில் சேவகம் செய்பவர்கள் இந்த உணர்மையை சிங்கள ஊடகங்கள் செய்தியிட்டிருக்கும் முறையைப் பார்த்தாலே δης).ΤΕ ήή () ή ΤρήρΤου Πιό.
அரசாங்கம் இன்றை வரை அது தொடர்பாக ஒரு அதிர்ச்சியோ 6) Ուլյլ յ (3լ յր" (მე) ეჩც|7|| იმეტგეირე).
ஆம். அதற்கு அது வியப்பல்ல அது விரும்பியதும் இதைத் தான் என்று கொள்ளலாமா? -இவை சரியாக விளங்கிக் கொள்ளப்படாவிட்டால் செம்மணி மிருசுவிலுடன் முடியாது புதைகுழிகள் அவை பரவும் எல்லா இடங்களிற்கும் எங்கெல்லாம் அதிகாரம் ஆதிக்கம் செல்லும் எல்லா முடுக்குகட்கும் தொடரும்.
தொடரட்டுமே. யாருக்கு அக்கறை? உணர்மையில்
அதுதானே தேவை அரசுக்கும்
அதன் சமாதானமே மயான அமைதிச் சமாதானம் தானே O

Page 3
-
ܬܐ .
ணறு வெட்டப் பூதம் புறப்பட்டது என்பது பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் பூதம் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ, வடபகுதியில் பூதங்களின் நடமாட்டம் தாராளமாக உள்ளது. அவ்வப் போது புதைகுழிகளிலிருந்தும், மலகூடக் குழிக்குள்ளிருந்தும் மீட்கப்படும் எலும்புக்கூடுகளே வட பகுதிகளில் பூதங்களின் நடமாட்டம் உள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் எங்காவது ஒரு கொலைச் சம்பவம் நடைபெற்றால் அது ஒரு பரபரப்பான செய்தி ஆனால், இன்று வடக்கு கிழக்கில் ஒருவாரகாலப் பகுதியில் ஒரு கொலையாவது இடம்பெறவில்லையென்றால் அது ஒரு செய்தி என்று சொல்லுமளவுக்குநிலை மாறி விட்டது.
யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர் 657 இளைஞர்கள் காணாமல் போனார்கள் இவர்களில் 400 பேர்கள் வரையில் செம்மணிப் பகுதியில் கொன்று புதைக்கப்பட்டதாக சோமரத்ன ராஜபக்ஷ என்ற சிங்களச் சிப்பாய் மரண
தணடனையிலிருந்து தப்பும் நோக்குடன் கூறியதைத் தொடர்ந்து செம்மணிப்பகுதி தோணிடப்பட்டு 15 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. இந்திய இராணுவம் கொன்று புதைத்ததாகக் கருதப்படும் எலும்புக்கூடுகள்
யாழ் துரையப்பா விளையாட்டரங்குப் பகுதியில் ஆறு எலும்புக்கூடுகள் மட்டும் மீட்டகப்பட்ட நிலையில் மிகுதி தோணிடப்படாமல் உள்ளது.
சாவகச்சேரியில் புலிகளின் கட்டுப்பாட்டுக் காலத்தில் 15 வரையான எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. இந்த எலும்புக் கூடுகளும் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட பொதுமக்களினுடைய தென்றே கருதப்படுகிறது. கிளிநொச்சி புலிகளிடமிருந்து வீழ்ந்த பின்னர் கிளிநொச்சி இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள மலகூடக்குழி ஒன்றிலிருந்து 60 எலும்புக் கூடுகள் புலிகளால் மீட்கப்பட்டுள் ளன. இவையும் இப்பகுதியில் இடம்பெற்ற இராணுவநடவடிக்கையின் போது படையினரிடம் சிக்கிய பொதுமக்களினுடையதாக இருக்கலாமோ என நம்பப்படுகிறது. இவற்றைவிட ஆங்காங்கே அரியாலை, புன்னாலைக்கட்டுவான், வடமராட்சி போன்ற இடங்களில் எலும்புக்கூடு மணர்டையோடு என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் கடந்த 25 12 2000 அன்று மிருசுவில் பகுதியில் புதைகுழி ஒன்றிலிருந்து 8 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாக கடந்த மே மாதம் புலிகளுக்கும். இராணுவத்திருக்குமிடையே இடம்பெற்ற மோதலையடுத்து இடம்பெயர்ந்து வந்து நாவலர் மடம் பகுதியில் வசித்துவந்த இவர்கள் கடந்த 19ம் திகதி தமது வீடுகளைப் பார்க்கச் சென்றிருந்தார்கள் எளப் விவராஜ (4) அவரது மகன் பிரதீபன் (15), இன்னொருமகன் பிரசாந்த் (5) தேவகி குலசிங்கம் (2) கதிரன் ஞானச்சந்திரன் (35), இவரது மகன் . தமது வீடுகளைப் பார்வையிடச் சென்றார்கள்
இவர்கள் தமது வீடுகளைப் பார்வையிட்டு விட்டு தேங்காப் பறித்து உரித்துக் கொண்டு கொப்யாப்பழம் பிடுங்கிக் கொண்டிருந்தவேளை அங்கு வந்த படையினர் இவர்களைக் கைது செய்து கணிகளைக் கட்டி மோசமாகத் தாக்கியுள்ளானர் பின்னர் ஒவ்வொருவராகத் துாக்கி முட்கம்பி வேலியால் வீசியுள்ளனர்.
- சரிதன்
Νό 29.12.2000 அன்று
வெள்ளிக்கிழமை காலை 10.00
மணிக்கு யாழ் பல்கலைக்கழக முன்றிலிலுள்ள திறந்த வெளியில் யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் "தமிழ் மக்களின் அபிலாசை" என்ற எழுச்சி நிகழ்வொன்று இடம்பெற்றது. யாழ், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்
ஆனோல்ட் அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் அனைவரும் தமது அபிலாசை "சுயநிர்ணய உரிமை" என்பதை தாங்கள் நிகழ்த்திய உரைகள் மூலம் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் யாழ் பல்கலைக் கழக துணைவேந்தர் பொ. பாலசுந்தரம் பிள்ளை மற்றும் பேராசியர் விரிவுரையாளர்கள் ஒவ்வொரு பீடங்களையும் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் என்போர் தங்களின் அபிலாசைகளை ஒரே குரலில் வெளிப்படுத்தினர். அத்துடன் அங்கு கூடி நின்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒரே குரலில் தமது அபிலாசை சுயநிர்ணய உரிமை என்றும், அரசே யுத்தத்தை நிறுத்தி புலிகளுடன் பேசு என்றும், கோசமிட்டனர். அதனைத் தொடர்ந்து யாழ். பல்கலைக்கழக சமூகத்தினராகிய நாம் இன்று எமது அபிலாசைகளை வெளிப்படுத்தியுள்ளோம். மிக விரைவில் இதே இடத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அபிலாசைகளை இது வெளிப்படுத்தும் எனவும், அவர்கள் தெரிவித்தனர். இதை அவர்கள் எவ்வாறு செயற்படுத்துகின்றனர்?
முதலில் அவர்கள் தமக்குள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து தமிழ் மக்களின்
யாழ் பல்கை
எழுச்சிப்
அபிலாசைகள் என்றால் என்ன? சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? தேசிய இனம் என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்குரிய விளக்கங்களில் தெளிவடைகின்றனர் தெளிவடைந்த பின்னர் குழுக்கள் குழுக்களாக பிரிந்து யாழ் சமூகத்திடம், இக்கருத்துக்களை எடுத்துச்செல்லவுள்ளனர். அந்த அடிப்படையில் ஒவ்வொரு நாளும் இந்த எழுச்சி நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொணடிருக்கின்றது. அத்துடன், முதற்கட்டமாக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு சென்று அங்கு இக்கருத்துக்ளை விளக்கியதைத் தொடர்ந்து ஆரச சார்பற்ற நிறுவனங்களும், தற்போது இவர்களுடன் இணைந்துள்ளன. அவ்வாறு யாழ்ப்பாணத்திலுள்ள சகலரும், இவர்களுடன் இணைய வேணடும்.
நாம் அபிலாசை, சுயநிர்ணய உரிமை, தேசிய இனம் என்பன பற்றிப் பார்ப்போமானால் ஒவ்வொரு மனிதருக்கும் அடிமனதில் உறங்கிப்போய் கிடக்கின்ற ஒரு ஆசைதான் அபிலாசையாகும். அதாவது தான் சுதந்திரமாக வாழ விரும்பும், ஒருவரின் ஆசைதான் அபிலாசை இந்த அபிலாசைதான் சுயநிர்ணய உரிமை. ஒரு தேசிய இனமானது தனது தலைவிதியினை தானே நிர்ணயிக்கக்கூடிய அதிகாரங்களை கொணர்டிருப்பதே சுயநிர்ணய உரிமையாகும்
அத்துடன் இந்தக்கால கட்டத்தில் யாழ் சமூகம் தமது இந்த அபிலாசையை ஏன் வெளிப்படுத்த முனைகின்றனர் என நோக்கினால், அண்மையில் நடைபெற்ற
 
 
 
 
 
 

穴みの。
இதழ் - 216, ஜன.07 - 13, 2001
இவ்வாறு துாக்கி வீசியபோது மகேஸ்வரன் (ராஜாவின் கணகட்டு அவிழ்ந்து விட்டது. பார்த்தால் வாளுடன் சிப்பாய் நிற்பது தெரிந்தது. அத்துடன் முனகல் சத்தங்களும் கேட்டன. நிலைமையை உணர்ந்துகொள்ள ராஜாராம் ஒட்டமெடுத்தார். சிப்பாய்களும் துரத்தினர். ஆனால், சுடவில்லை. ஒருவாறு ராஜாராம் தப்பிவிட்டார் ஏனைய
eSYSYC)
எட்டுபேரும் கொல்லப்பட்டு விட்டனர். இராணுவத்தினர் அடிகாயங்களுக்கு மருந்து எடுபதற்காக இவர் மந்திகை வைத்தியசாலைக்குச் சென்றதைத் தொடர்ந்தே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து விசாரணை செய்த பொலிசார் இவரிடம் தான் இராணுவத்தினரை அடையாளம் காட்டத் தயார் எனக்கூறியுள்ளார். இதனையடுத்து இப்பகுதி கிராம சேவகரையும் இவரையும் அழைத்துச் சென்ற பொலிசார் இவரை வந்த பாதையிலேயே போகுமாறு பணித்துள்ளனர். இவர்கள் போப்ப்பார்த்தபோது கொலையுண்ட நபர்கள் அப்புறப்படுத்தப் பட்டிருந்தனர். ஆனால் தேங்காய் உரித்த அலவாங்கு மட்டும் இருந்தது அலவாங்கை அடையாளம் காட்டினார் ராஜாராம்
அருகிலிருந்த மலசல கூடங்களில் ஒன்று துப்பரவு செய்யப்பட்டு புதிய மலசல கூடம்போல் காணப்பட்டது. மற்றையது பாவிக்கப்பட்டிருந்தது சற்றுத் துரத்தில் பச்சைப்பனையோலை காணப்பட்டது. பனையோலைக்குக் கீழ் காய்ந்த இரத்தம் காணப்பட்டது. அருகிலிருந்த நன்னீர்க் கிணற்றுநீர் நீலநிறமாகக் காணப்பட்டது.
அன்றைய தினம் ரோந்து நடவடிக்கைபிலிடுபட்ட படையினரை அழைத்து வருமாறு விசாரணைகளை மேற்கொண்டு வந்த படையினர் உத்தரவிட்டனர். அவர்களில் இருவரை ராஜாராம் அடையாளம் காட்டினார். இவர்கள் தான் என்று எப்படி உறுதியாகச் சொல்கிறாய் என்று
கேட்டதற்கு அவர்களது கணிகளை வைத்தே (பூனைக்கணி) அவர்களை அடையாளம் கண்டு கொணடதாக ராஜாராம் தெரிவித்துள்ளார். பின்னர் படையினரை விசாரித்ததில் தாம் அன்று தான் வன்னியிலிருந்து இடமாற்றம் பெற்று வந்ததாகவும், படையினர் கூறியுள்ளனர். இவர்களைக் கணிடதும்
புலிகள் என நினைத்துத் தாக்கியபோது
O COUTO
தாக்கியதில் ஒருவர் இறந்துவிடவே ஏனையோரையும் கொலை, தப்பியோடிபோதும் அவரைச்சுட்டால் சூட்டுச்சத்தம் மேலதிகாரிகளுக்கு கேட்டுவிடுமோ என்ற பயத்தினாலேயே சுடாமலிருந்துள்ளனர்.
படையினர் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து மிருசுவில் பணிணைப் பகுதியில் புலிகளால் முன்பு அமைக்கப்பட்டிருந்த கலைமகள் பாலர் பராமரிப்புநிலைய கிளை என்ற இடத்தில் புதைகுழி ஒன்றிலிருந்து எட்டுச் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கைகள் கட்டப்பட்ட நிலையிலேயே இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களில் ஐந்து வயதுச் சிறுவனான பிரசாந்தின் கால் முறிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி ஆசைப்பிள்ளை ஏற்றம் முதல் நாகர்கோவில் வரையான பகுதியை இணைக் கும் முன்னரங்கப்படைநிலைக்கான பின் தளம் இச்சம்பவம் பற்றி யாழ் மாவட்ட ஈ.பி.டி.பி. பா.உ ஜெகனிடம் முறையிட்ட போது அவர் ஏன் புலிகள் இவர்களைக் கடத்தியிருக்கக் கூடாது எனப் புதைகுழி தோண்டப்பட்டு சடலங்கள் எடுக்கப்பட முன்னர் காணாமல் போனதாகக் கருதப்பட்ட போது கூறியிருந்தார். ஆயினும் பின்னர் இப்புதைகுழிகள் தோணிடப்படுவதில் ஈபிடிபியினர் அக்கறையுடன் செயற்பட்டுள்ளனர். இந்த மனிதப் புதைகுழிக்கு முடிவே இல்லையா?
O
லக்கழகத்தில்
உதவி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் கூறிய ஒரு கருத்து ஞாபகத்துக்கு வரும்
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் அதாவது எண்பது வீதத்தினர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதையே விரும்புகின்றனர் என தெரிவித்திருந்தார். எனவே இக் கருத்தினை பொய்ப்பிக்கும் நோக்குடனும் ஐரோப்பிய யூனியன் தனது உதவித் தொகை வழங்குவதை தள்ளிப்போட்டிருப்பதனாலும், இக்கூட்டத்தில் தமது அபிலாசைகளை வெளியுலகிற்கு வெளிப்படுத்தி சந்திரிகா அரசினை யுத்தத்தை நிறுத்தி புலிகளுடன், பேச நிர்ப்பந்திப்பதற்குமாகவே இவ்வெழுச்சிப் போராட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளனர்.
இல் எழுச்சிப் போராட்டமானது தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொணடிருக்கிறது. அதன் இறுதி நாளான தை 14 அல்லது தை 15 ம் திகதியில் "பொங்கு தமிழ்" என்ற பெயரில் யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் மற்றும், அரச சார்பற்ற நிறுவங்கள் வணிகர்கள் விவசாயிகள் கட்டட தொழிலாளர்கள் பெணிகள் எனப் பலதரப்பட்ட மக்களையும் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்றலில் உள்ள திறந்த வெளியிலேயே ஒன்று கூடச்செய்து அங்கு அவர்கள் எல்லோரையும் ஒரே குரலில் தமது அபிலாசை சுயநிர்ணய உரிமையே என கூறச்செய்வதுடன், யுத்தத்தை நிறுத்தி புலிகளுடன் பேசுமாறும்
வேணடவுள்ளனர். இவ்வெழுச்சி கூட்டத்தில் வெளிப்படுத்தப்படும் விடயங்கள் உடனடியாக இணையம் தொலைமடல், மின் அஞ்சல் போன்ற தொலைத் தொடர்பு ஊடகங்கள் மூலமாக இலங்கை ஜனாதிபதி பிரதம மந்திரி மற்றும், ஐரோப்பிய யூனியன், இந்திய அமெரிக்கா பிரிட்டன், நோர்வே போன்ற வெளிநாட்டு தூதரகங்களுக்கும், தென்னிலங்கையிலுள்ள ஏனைய அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தப்படவுள்ளது. இதற்கு யாழ். தமிழ் சமூகத்தின் பூரணமான ஆதரவு பெறுவதற்கு யாழ் பல்கலைக்கழக சமூகம் தொடர்ச்சியான முயற்சிகளில் இறங்கியுள்ளது பாராட்டப்படவேணர்டிய ஒன்றே. ஏனெனில், இதுவரையும் ஏதும் போராட்டங்கள் என்றால், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளனர். ஆனால், இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் ஆசிரியர் சங்கம், ஊழியர் சங்கம் என யாழ் பல்கலைக்கழக சமூகமே ஒட்டுமொத்தமாக திரண்டு யாழ் தமிழ் மக்கள் அனைவரையும் தம்முடன் ஒன்றிணைக்கத் தொடங்கியுள்ளது. இவர்களின் இந்த முயற்சியானது வெற்றி பெறுவது யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒவ்வொருவரதும் கையிலும், தான் தங்கியுள்ளது.
மலர்ந்த இந்தப் புத்தாண்டில் யாழ் மணர்ணில் நடைபெறவுள்ள முதலவாது சமாதானத்தை முன்னெடுக்கும் "பொங்கு தமிழ்" என்ற எழுச்சி வெளியுலகத்தவர்களுக்கு தெரியப் படுத்தப்படுவதுடன் சமாதானத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கும் பூரணமான அழுத்தத்தை வழங்க வேணடும். இது வெற்றியடைய யாழ்ப்பாணத்தில் வசிக்கக்கூடிய ஒட்டு மொத்தமான தமிழனும் ஒத்துழைப்பான் என நம்புவோம். O

Page 4
இதழ் - 216, ஜன. 07 - ஜன. 13, 2001 ஒஇது
- எழுவான்
S S S S டந்த மே மாதம்
புலிகளுக்கும் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலையடுத்து யாழ் செயலக உணவுக் களஞ்சியம் உடைத்து அங்கிருந்த பொருட்கள்
குறையாடப்பட்டன. இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக 37 நபர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டனர்.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக யாழ் செயலக களஞ்சியப் பொறுப்பானளர் இ. கதிர்காமநாதன் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரூபா களவுபோனதாகக் கூறினார். பின்னர் நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டதாக மதிப்பீடு செய்யபட்டதாகக் கூறினார்.
இவரது சாட்சியத்தில் முன்னுக்குப் பின் முரண்பாடு காணப்படுவதை அவதானித்த நீதிபதி இத விக்கினராஜா இவரைத் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார். இதற்கு முன்பாக யாழ் செயலக திட்டமிடல் LJ800fìLÎLITGITIT GIGYủ. LDJITCổlE), Lñ நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு அவரது வாக்கு மூலமும் பெறப்பட்டது.
1979ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச்
சட்டத்தின் கீழ் பிரிவு 269(1)இன் கீழ் 30.12.2000 தொடக்கம் களஞ்சியப்ப பொறுப்பாளர் இ.கதிர்காமநாதன்
விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவ்வழக்கின் தொடர் நடவடிக்கை சம்பந்தமாக சட்டமா அதிபரின் அறிவுத்தல் வரும் வரை தன்னால் இவ்வழக்குத் தொடர்பாக
எப்வித நடவடிக்கையும் எடுக்க
முடியாது என நீதவான் இத.விக்கினராஜா தெரிவித்தார்
களஞ்சியப் பொறுப்பாளர் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளதால் யாழ்
குடாநாட்டிலுள்ள ஒன்றரை இலட்சம் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என யாழ் செயலக திட்டமிடல் பணிப்பாளர் எளப் மகாலிங்கம் தெரிவித்தார்
யாழ் குடாநாட்டிலுள்ள கஷடப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க வேண்டிய பொறுப்பு யாழ் மாவட்ட அரசாங்க அதிபருடையது என்றும் இதனை எக்காரனம் கொணர்டும் தட்டிக்கழிக்க முடியாது என்பதும் இந்த நிதிமன்றத்தின் நிலைப்பாடாகும் என்று தெரிவித்த நீதிவான் நிவாரணம் வழங்கும் பொருட்டு கதிர்காமநாதனை அரச களஞ்சியத்திற்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்டார்.
களஞ்சியப் பொறுப்பாளரைப் பிணையில் விடுமாறு கோரி யாழ் நதிமன்றத்தில செய்யப்பட்ட விணணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து வவு இயங்கும் வடமாக நீதிமன்றில் பிணை செய்யப்பட்டது. இ. ஆயிரம் ரூபா சரீரப் 25 ஆயிரம் ரூபாக பிணையிலும் விடுத செய்யுமாறுநீதிமன் உத்தரவிட்டது.
இவ்வாறு அவ யாழ் நீதிமன்றம் தின் 9 மணிக்கு யாழ் டெ நிலையம் சென்று ை இடவேணடும் என உத்தரவிடப்பட்டது. இந்த விடயத்தில் அ இருப்பாதாக விசன் நீதிபதி நீதிமன்றத்தி வைத்துள்ள நம்பிக் வீணர்போகாதவாறு கட்டளையை பொலி உடனடியாக நிறைே வேண்டும் என உத்
பொலிசார் இது நடவடிக்கை எடுக்க பட்சத்தில் யாழ்ப்பா நீதிமன்றங்கள் தொ வேண்டுமா என்ற எழுகிறது எனவும் கூறினார்.
பொலிசார் நீதி கட்டளைப்படி விசா மேற்கொண்டு வருச் விசாரணைகளின் மு உயரதிகாரிகள் சிலர் LIDITL IL LLJL JL GDITL 5.
ழ்ப்பாணத்தின் ஒவ்வொரு பகுதி மக்களும் குறிப்பிட்ட
காலத்திற்கொருமுறை சுழற்சிமுறை
யில் இடம் பெயர்ந்து வருகின்றனர் யாழ்ப்பாணத்தில் ஒரு தடவையேனும் இடம் பெயராத வர்களே இல்லை. 1995ம்
ஒக்டோபர் 31ம் திகதி இடம்பெற்ற
யாழ்ப்பாண இடப்பெயர்வைபடுத்து வலிகாமம் பகுதி மக்களனைவரும் தென்மராட்சிக்கு இடம் பெயர்ந்தனர்.
இதனால் தென்மராட்சியில் அகதி முகாம்கள் அதிகரித்தன. அகதி முகாம்களுக்கு தார் பரலில் மலசல கூடம் அமைத்துக் கொடுக்கும் பணியில் யாழ் மாநகர ஆணையாளர் பாலசிங்கமும் பொறியியலாளர் ராமதாசும் ஈடுபட்டானர் இத்திட்டத்திற்கு சர்வதேச தொண்டர் ஸப்தாபனங்களும் ஒத்தாசை வழங்கின. இதனால் சாவகச்சேரி நகரம் துப்பரவாகக் காட்சியளித்தது.
கடந்த மே மாதம் தென்மராட்சியில் இடம்பெற்ற மோதல்களையடுத்து தென்மராட்சி மக்கள் இடம்பெயர்ந்து ஆனைக்கோட்டை மானிப்பாய் பகுதிகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்த முகாம்களில்
உள்ள மலசலகூடங்கள் நிரம்பி வழிவதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.
O. O. O.
கடந்த வருடத்தில் யாழ்
யாழ் மக்கள்:
பச்சைக் கண்ணாடிக பட்ட வாகனம் ஒன் வந்தது. கந்தர் மடம் நின்ற படையினரும் இருமருங்கும் வந்த நிறுத்தி வைத்திருந்த
சுழற்சி முறையி
குடாக்கடல்நீரேரியில் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட மொத்த நாட்களின் எணணிக்கை 125 மட்டுமே. இந்த நிலையில் வடபகுதி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சர் யாழ்ப்பாணத்தில் படகுத் தொழிற்சாலை ஒன்றையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் வாழ்க அமைச்சர் பணி
O. O. O.
யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அடிக்கடி இராணுவ வாகனங்கள் போய் வருவது வழக்கம் இவ்வாறு இராணுவ வாகனங்கள் போப்வரும்போது சந்திகளில் நிற்கும் இராணுவத்தின் விதியால் போவோர் வருவோரை வாகன அணிபோய் முடியும் வரை மறித்து வைத்திருப்பது வழக்கம் கடந்த புது வருடத்தினத்தின்றும்
படையினரைத் தான சிப்பாய்கள் ஆளை ரொனர்னார்கள் அட
O. O. O.
மிருசுவில் பகு எட்டுபொதுமக்கள் கொல்லப்பட்டது ெ இவர்கள் அகதிமுக லிலேயே வசித்து வ இவர்களின் மரணச் போது கடும் மழை நிலத்தில் வெள்ளம் உரப்பைக்கூரை தன் நிலத்தில் முட்டுவது காணப்பட்டது. இந் மத்தியிலும் அங்கு ஈ.பி.டி.பி தோழர் விடாமல் மறித்துக் தனர். வீடியோக்கா வரவேண்டுமாம்.
 
 
 
 
 
 
 
 

[7,
னியாவில் | 600T GLDGIÓ
3)J60) JJ 25 பிணையிலும், TJ.L.
6006Ն)
DLió
ரை விடுவித்த னமும், காலை JTGÓlgmó
g:Glլլյոլյլյլի
()|| Jimგეტ) ფიცს க்கறையின்றி
தெரிவித்த் ன் மீது மக்கள்
நீதிமன்றத்தின்
ார்
வற்ற 5|T6)|LITÍ.
விடயத்தில் த் தவறும் ணத்தில் 一リந்த இயங்க ந்தேக
மன்றக்
TGØD 600T556096 TT நின்றனர். டிவில்
O
ளால் மூடப் D Gaua o -
சந்தியில் ܕܡ7.ܣܛ7-1
კი - " ვიეი თვეეruე.
இரண்டு பார்வைகள்
.வந்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன் ويسaa /"\ கிட்டத்தட்ட மூன்றாண்டுகளுக்கு மேலாக கொழும்பில் வசித்து வரும் ஒருவர் அரசியலில் ஆழ்ந்த ஈடுபாடும் செயற்பாட்டு அக்கறையும் கொணர்ட பழைய இடதுசாரி அவர் தான் யாழ்ப்பாணம் திரும்பிப் போக இருப்பதாகச் (CESTGOT GOTITI
ஏன் திடீரென்று என்று கேட்டேன் நான் இல்லை. இஞ்சை நான் வந்தது எனது மகளின் திருமண விடயமாக அது முடிந்து விட்டது. இனியும் இங்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அது சரிதான். ஆனால் அங்கே இப்பெல்லாம் சணர்டை நடக்குதே? சண்டை நடந்தாலும் அங்கை பரவாயில்லை, சண்டை நடக்கிற நேரம் தவிர நாங்கள் எங்கடை கால்லை நிற்கலாம் நிமிர்ந்து நிக்கலாம். இந்தியனாமி இருக்க்ேகையும் சரி, பிறகும் சரி எங்களாலை துணிஞ்சு கதைக்க முடிஞ்சுது.
அவர் தொடர்ந்து சொல்லிக் கொணடிருந்தார். "இஞ சையெண டால இவங்கள் ஒவ வொருநாளும் மனிசரை அவளிப்தைப்படுத்திறங்கள் ஒவ்வொரு செக் பொயின்றிலையும் தலையைக் குனிஞ்சு ஒரு குற்றவாளியைப் போல பதில் சொல்ல வேணடிக்கிடக்குது."
"ஆனால், அங்கையும் இப்ப செக்கிங் இருக்குதுதானே?" "இருக்குதுதான். ஆனால், அங்கை அது எங்கடை இடம் செக் பணணிறவங்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர் என்ற உணர்வு எங்களிடம் இருக்கும் எங்களுக்கு துணிந்து கதைக்க முடியும் நாங்கள் குற்றவாளிகள் போல தலைகுனிஞ்சு இருக்கத் தேவையில்லை எங்கள் மீதான நெருக்கடிகளை செய்கிற அவர்களைத்தான் பயந்தாலும் நாங்கள் குற்றவளிகளைப் பார்ப்பது போலப் பார்ப்போம் இஞ்சை அப்பிடியே இல்லையே இஞ்சை நாங்கள் அவங்கடை இடத்திலை இருக்கிறம் ஞாயம் கதைக்க முடியாது."
முன்பு ஒருதடவை இங்கு வந்த நண்பர் ஒருவரும் இதைச் சொன்னார். இஞசை வந்திருக்கிற ஒவ்வொரு நாளும் தான் தன்னை ஒரு இரணடாம் தர பிரஜையாக உணர்வதாக தான் தமிழன் என்பதற்காகவே விசாரிக்கப்படுவதை மிரட்டப்படுவதை சந்தேகிக்கப்படுவதை சகிக்க முடியவில்லை என்று அவர் GJENT 60j60TITI".
நான் பதிலுக்கு சொன்னேன். ஓமோ அது உண்மைதான் ஆனால் அங்கே அந்தப் பிரச்சினை
விலை தமிழன் என்பதற்காக விகளை குறிப்பாக அவன் இம்சைப் படுத்துவதில்லை அல்லது நாம் அப்படி உணர்வதில்லை ஒரு ஆக்கிரமிப்பாளர்
என்ற அடிப்படையில் தான் அவன் செயற்படுகிறான். இது நிச்சயமாக வேறுபாடுதான் தவிரவும் அது எங்கடை நிலம் அங்கையிருந்து என்ன செய்தாலும் அதிலை ஒரு சந்தோசமும் திருப்தியும் இருக்கு." நான் அவரை மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இனவெறி யுத்தம் நடந்தாலும் கூட யுத்தப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் அதனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் கூட அவர்கள் அங்கே தங்களை இரணடாம் தரப் பிரஜையாக உணரவில்லை அவர்கள் ஆக்கிரமிப்பை எதிர்க்கிறார்கள் அதற்காக போராடுகிறார்கள்
எவ்வளவு பெரிய ஒரு உணர்மை இது என்று தோன்றியது இதை நான் எனது இன்னொரு நண்பரிடம் சொன்னேன் அவர் சொன்னார் என்னைப் பொறுத்தவரை இஞ்சை அவன் நடந்து கொள்கிற விதம் எனக்கு சிரிப்பூட்டுகிறது. இது அவங்கடை இடம், நாங்கள் வந்து நிற்கிறம் அவனை எப்பிடி ஏமாற்றி பொய் சொல்லிநாங்கள் இங்கு பிழைத்துக் கொள்ள வழியைப் பார்ப்போமா இரணடாம் தர மூன்றாம் தரப் பிரஜை என்று சொல்லிக் கொண்டிருப்போமா?
அப்ப அங்கை போனால் அங்கை போனால் எனக்கு கோபம் வருகுது என்ரை இடத்திலை நிணர்டு இவனென்ன நாட்டாமை பணிணிறது எணர்டு குறைந்தபட்சம் ஒரு கல்லாவது
தோன்றுகிறது.
என்ன வேறுபாடான சிந்தனைகள் பார்வைகள் இதற்குமேல்நாண்பேசவில்லை. பேச ஒன்றும் இருக்கவில்லை. கருத்துக்கள்
இரண்டும் வெளிப்படுத்துகிற உணர்மை ஒன்றுதான். இவர்கள் தங்களது
ა. ბა. ა. ბარა -
டிச் சென்றதும் ஆள் பார்த்துச்
CF. L. L. L.
წმu'il aე) LGOLLÉleoTTITaló நரிந்த விடயம் TLÓJ. Grfந்தனர். சடங்கினர்
ΦΙΤΙΤ600TLOITU, காணப்பட்டது. னிர் தேங்கி G3LJIT 6)aj, -
அவலத்தின் நின்ற ள் எடுக்க கொண்டிருந்
O
பகுதியைத்தான் தங்களது நாடு என்று உணர்கிறார்கள்
தமிழ் மக்கள் அனைவரதும் மனோநிலையும் இந்த இரண டில்
經 ஒன்றுதானோ என்னவோ? அல்லது மூன்றாவதாக ஒன்று இருக்குமோ?
வாசகர்கள் தான் சொல்ல வேணடும்!
வரலாறு படியுங்கள் தளபதி!
\தே ல்வியும் வெற்றியும் புத்தத்தில் சாதாரணமானது தான். ஆனால், யார் வெற்றி பெறுவது யார் தோல்வி பெறுவது என்பது எப்போதுமே ஒரு முக்கியமான விடயமாகவே இருந்து வருகிறது. யுத்தத்தின் வெற்றிகளை தீர்மானிப்பவை படைபலம், ஆயுதபலம் மற்றும் தொழிற் தேர்ச்சி என்பன மட்டும் தான் என்று நம்பிய பலர் இச்சிறப்புகள் நிறைய இருந்தும் தோல்வியைத் தழுவியிருக்கிறார்கள்
எந்த ஒரு யுத்தத்தையும் எம்மால் வெல்ல முடியும் யுத்த இயந்திரத்தின் பின் சரியான ஆள் இருப்பாரானால் அது சாத்தியம் என்கிறார் கடற்படை தளபதி தயா சந்தகிரி
பாவம் அவர் இவ்வளவு காலமும் சரியான ஆள் யாரும் இருக்கவில்லை என்ற நம்பிக்கையுடன் பேசுகிறார்
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவர் கூறுவது போன்ற காரணாம் மட்டுமே யுத்தததில் வெற்றியை தந்துவிடுவதில்லை.
அதற்கு நியாயம் என்ற ஒரு அம்சமும் இருக்கிறது என்பதை வரலாறு கூறியிருக்கிறது.
சந்த சிரி வரலாறை புத்தகங்களில் படிக்கவில்லைப் போலும் பரவாயில்லை. அவரது அனுபவமாவது அதை அவருக்கு கற்றுக் கொடுக்கட்டும்!
எடுத்தெறிஞ்சு ஒருதன்ரை மணடையையாவது உடைத்தால் என்ன என்று
2.
2.

Page 5
  

Page 6
இதழ் - 216, ஜன.07 - 13, 2001 ܵܗ݇
- அர்ஜ ~ள்ை தொழிற்படும் பெரும்பாலான மலையக
ட செய்தியாளர்களும், செய்தி நிறுவனங்களு
மக்களைத் தவறாக வழிநடத்துவதோடு
ந்துனுவெவ படுகொலையின் மலையக சமூகத்தை மூடமாக்கி வைக்க
பின்னர், மலையகத்தில் எழுந்த முயல்கின்றன. எதிர்ப்பியக்கத்தைத் தொடர்ந்து 18.12.2000 அன்று இது தொடர்பா மலையகத்தின் பல பகுதிகளிலும் கைது செய்திகளை வெளியிட்ட சூரியன் வானெ செய்யப்பட்ட இளைஞர்களில் 54 பேர் சேவை மலையக மக்கள்
விடுவிக்கப்பட்டுள்ளனர் அவசரகாலச்
J56.767. El முன்னணியின் ”- T 體தடுத் வேண்டுகோளுக்கிணங்க öL1L儿_L LITT GJITID Gold0560TGOJ UDJGJ Gol PT6ADECLITT சாதாரணச் சட்டங்களின் கீழ்
மாவட்ட நீதிமன்றத்தில் 16 பேரும் அட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் 34 பேரும் அவர்களது தடுப்புகாவல் உத்தரவு தகுதி வாய்ந்த அதிகாரிகளால் பிறப்பிக்கப்படவில்லை என
இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அறிவித்து L Dja, GOODGAT LD6OOL LLL JIf JIGI TIT diża,
நீதிமன்றில் சட்டத்தரணிகள் சுட்டிக் காட்டி- (1pԱ-16010/6/T6113/: யதைத் தொடர்ந்து தடுத்து வைப்பதற்கான சட்டமா அதிபர் சட்ட வலுவின்மையை உணர்ந்த நீதிமன்றம் திணைக்களம் பிணையில் விடுவதற்கு அவர்களை விடுதலை செய்தது. அனுமதித்துள்ளதே தவிர சாதாரணச்
சட்டத்தின் கீழ் பிணையில் விட பதுளை சிறையில் தடுத்துவைக்கப்பட் முன்வரவில்லை.
டிருந்த 48 பேரில் 29 பேரை பிணையில் - விடுவிக்குமாறு 15122000 திகதியிடப்பட்ட மலையக மக்களின் சகல அவலங்ககடிதத்தின் மூலம் சட்டமா அதிபர் திணைக்- ளையும் தம் கையாலாகாத அரசியல் களம் அறிவித்ததைத் தொடர்ந்து 18.12.2000 பிழைப்புக்கு பயன்படுத்தி வரும் அரசியல் அன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் 20 தலைவர்கள் சிலர் வெறும் பத்திரிகை பேரை பிணையில் விடுவித்தது மேலும் 9 அறிக்கை மூலம் நடத்தும் கேவலமான பேர் முன்னரே விடுவிக்கப்பட்டிருந்தனர். ᎧᎫlᎢᏓLᏧᏪᎭᏪᎭᎧᎫfᎢᏖ-8ᎧláᎦᎶ5 ᎧᎫᏪ5Ꮺ5fᎢᏍᏭg51 ᎧJITTᏂᏧᏊ5ᎧᎫᏭ மூலம் ஊடகங்கள் மக்கள் மீது சவாரி வி ஆக மலையக இளைஞர்களை விடு
முயல்கின்றன. விப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் தம் வேண்டுகோளை ஏற்றே விடுவிக்கப்- -9//ΤόΕΠΙΒΙΦ அமைசசரகளையும, பட்டதாகவும் மலையக மக்கள் முன்னணி- அதிகாரிகளையும் கெஞ்சிக் கூத்தாடி முது
யும் இதொகாவும் மாறி மாறி பத்திரிகை சொறிந்ததோடல்லாமல் தேவைப்படும் களுக்கு அறிக்கை விட்டுக் கொணர்டிருந்தன. இளைஞர்களை காட்டிக கொடுக்க குததன மேலும் கட்சிப் பணியாளர்களாகவே கேறிய கட்சிகளே இன்று விடுதலைக்கும்
சரிதன் எதுவும் செய்ய முடியவில்லை. இதுபற்றி ஆன்ம விசாரம் நிகழ்வுப்பகிர்வில் கருத்து தெரிவித்த மாணவரொருவர் தாம் காணா போன தமது சகாக்களுக்காக போராட்டம்
நடத்த வெளிக்கிட்டதாகவும் ஆனால்,
80களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு எழுச்சி காணப்பட்டது. பின்னர் 90களில் வீழ்ச்சிய
பல்கலைக்கழக டைந்து காணப்பட்டது. இப்போது மறுபடி- நிர்வாகம் யும் யாழ் பல்கலைக்கழகத்தில் ஒரு எழுச்சி அதனைத்தடுத்து காணப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு விட்டதாகவும் விடயம் என்றார் யாழ் பல்கலைக்கழகத்தில் Carnataotti. இடம்பெற்ற பொங்கொலிநகர் (சங்கிலி) விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து பலகலைக கொணர்டு உரையாற்றிய மனித முன்னேற்ற ့်
நிலையத்தைச் சேர்ந்த ஜெயகுமார் அடிகளார்
இதே கருத்தை ஆன்ம விசாரம் நிகழ்ப் பகிர்விலும் ஒருவர் முன் வைத்தார்.
சியை ஏற்படுத்துவதில் அண்மைக் கால ளில்) முன்னோடியாகச் செயற்பட்டவர் தேவானந், இவர் அக்கினிப் பெருமூச்சுக என்ற நாடகத்தை முதன் முதலில் துணிந்: மேடையேற்றினார்.
இதில் உணர்மை இருக்கத்தான் செய்கிறது. 1996இன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் காணாமல் போனபோது யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் மூன்று இந்நாடகம் ಇಂTo போனோர்க பேர்கள் காணாமல் போனார்கள் அப்போது ಅಣೂTಶ್ சித்திரிக்கிறது. Dosieme Tu யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பறிகொடுத்த தாயும், கணவனை இழந்த
காணாமல் போன தமது சகாக்களுக்காக விதவையும் சவப் பெட்டிகளில் தங்களது
நேசன் கப்பட்ட இராஜினாமாக் கடிதங்களில்
கனகராஜ கையெழுத்து இட்டிருக்கிறார்.
I லையகத் தமிழர்கள் இலங்கை ஆனால், கட்சித் தலைமையின் தவறு
தேர்தல் திட்டங்களின் படி 30 அணுகுமுறைகள் காரணமாக கனகராஜ பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில்
கொணடிருக்க வேணடும் திட்ட LÁSIL TIL முறையில் பேரினவாத அரசுகள் மக்களை தம் வாழ்விடங்களில் இருந்து - விரட்டியடித்தும், திட்டமிட்ட குடியேற்ற திட்டங்கள் மூலம் முற்றுகைக்குள்ளாக்கியும் நாடற்றவர்களாக்கியும் சிதைத்ததன் விளைவாக தட்டுத்தடுமாறி 10 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறக் கூடியதாகவிருந்- பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம்
மொத்த வி ab.
தது. ஆனால் இறுதியாக நடந்த பாராளு- செய்துள்ளார். எனினும் அவரது பதவிை மன்றத் தேர்தல்களில் கண்டி பதுளை, ராஜினாமாச் செய்யுமாறு கட்சித் தலைை இரத்தினபுரி, கொழும்பு மாவட்டங்களில் யும், கட்சியில் இடைநடுவே புகுந்துகொ தெரிவு செய்யப்பட்ட மலையகப் ஒரு கூட்டமும் நெருக்குதல் கொடுத்து பிரதிநிதிகள் இல்லாமற் போயினர். வருவதாக தெரிகிறது. மேலும் கனகராஜ நுவரெலியா மாவட்ட பிரதிநிதித்துவம் எதிரான தனிப்பட்ட தாக்குதலைத் தொட 8 இல் இருந்து 7 ஆக குறைக்கப்பட்ட கியுள்ளக் கட்சி அவதூறுகளை பரபபவு போதும் மக்கள் விழிப்போடு செயற்பட்டு 5 முயன்று வருவதாகக் கூறப்படுகின்றது. தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்தனர். ஐந்து வருட சம்பளம், வாகன
ஐ.தே.கட்சியின் வாடிக்கை கட்சியான வசதிகள், உயர்பதவிகள் கொடுக்க கட்சி மலையக மக்கள் முன்னணி தன்னை முன்வந்தும் கனகராஜ கட்சித் தலைமைய இணைத்துக் கொண்டதால் அக்கட்சிக்கு முதுகில் குத்தி விட்டார். துரோகம் இை
வழங்கப்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினர் 6)|LILITÍ. எனவே கட்சியை விட்டு வெ பதவிக்கு ககனகராஜாவின் பெயரே சிபார்சு யேற்ற வேண்டும் எಉ தொனியில் கட்
=="!="/ ccm--ー○。 கொண்ட க் விளக்கமளிக்கப்பட்டு
சந்திரசேகரனும் கனகராஜாவும் கண்டிருந்த இனக்கப்பாட்டின் படி தேர்தல் முடிந்த போடு முன்கூட்டியே தயாரி கனகு- பேரம் இடம்பெறுவதாக
கொழும்பி உள்ள பொவிதி விட
இவற்றின் பிள்ளிையின் கோடி
 
 
 
 

2aარ
Taეტ)
1லையக மக்கள் மீது சவாரி விடும்
as Linish
flat
T60T
குத்தகைக் கோரும் போக்கு அறுவருப்புடன் மக்களால் நோக்கப்படுகின்றது.
இந்த அரசியல் கட்சிகளால் 0 மலையக இளைஞர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதை தடுப்பதற்காக ஏதாவது செய்ய முடிந்துள்ளதா?
0 ஒரு வெகுசன பேரெழுச்சிக்கு சில நபர்களை பொறுப்பாக்க முயலும் சட்டங்களை கேள்விக்குள்ளாக்க முடிகிறதா? 0 கைதுகள் காணாமல் போதல், சித்திரவதைகளுக்கு அடிப்படையான அவசரகாலச் சட்டத்தையும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் எதிர்த்து வாக்களிக்க முடிகிறதா?
0 சிறைச்சாலைகளில் நடைபெறும் கொலைகளையும், தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த முடிகிறதா?
0 சிறைச்சாலை நிர்வாகங்களை மனித உரிமை குழுக்களின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வர முடிகிறதா?
0 பிந்துனுவெவ மலையக பேரெழுச்சி மீது அரசு நடத்திய பயங்கரவாதம் குறித்து
உறவுகளைத் தேடுகிறார்கள் மறுபுறம் அதிகாரத்திலுள்ளவர்களுக்குச் சலாம் போட்டு அவர்களை வலம் வந்து சேவகம் செய்யும் கோட் போட்ட கூட்டம் இவர் நாடக அழைப்பிதழைக்கூட சவப்பெட்டி
திறப்பது மாதிரி அசிட்டிருந்தா
அடுத்ததாக இடம்பெற்றது பேசாப் பொழுதுகள் சமகால அரசியல் நிகழ்வுகளைச் சித்தரிப்பதாக அமைந்திருந்தது. இதற்கடுத்தபடியாக ஆன்ம விசாரம் எனும் நிகழ்வுப்பகிர்வு விரிவுரையாளர் சிதம்பரநாதனால் ஒழுங்கமைக்கப்பட்டது. இறுதியாக பொங்காலி நகர் எனும் சங்கிலி மன்னனின் வரலாற்றைச் சித்திரிக்கும்
ஒருவர் மொத்த விலையில் இப்பதவியை வாங்க முன்வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆக நுவரெலியா மாவட்டத்
தமிழருக்கு
பதவி
கிடைக்க வேண்டிய
வெது பிரதிநிதித்துவம் G="gւ5ւ முதலாளிக்கு
KoL
க்கு
தது
விற்கப்படப் போவதையிட்டு மக்களிடையே சலசலப்புகள் தோன்றியுள்ளன
0 கனகராஜாவும் சந்திரசேகரனும் கொண்டிருந்த உடன்பாடு முன்வருதற்குரிய காரணங்கள் யாவை?
0 ஊவா தமிழரின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட அரவிந்த குமாருக்கு இப்பதவி வழங்கப்பட் வேண்டுமென வாதிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அரவிந்த குமார் விலகிச் சென்று ஆறுமுகம் தொணடமானின் இணைப்பு செயலாளர் பதவியை பெற்றுக் கொண்டுள்ளார்.
0 மலையக மக்கள் முன்னணியின் அதியுயர்பீட உறுப்பினர் பலர் கட்சித் தலைவரிடம் கைகட்டி வாய்ப் பொத்தி சிற்பவர்கள் மேலும் தலைவரின் குடும்ப
== - -- >==
மேற்றொட விரோ
குரல் தர முடிகிறதா?
0 பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான மலையக இளைஞர் தொடர்பான நீதி விசாரணைகளை நடத்த முடிகிறதா? 0 மலையக தமிழருக்கு விசேட அடையாள அட்டை வழங்குவதாக
வெளியான செய்தியை எதிர்த்து அறிக்கை போர் தொடுத்தவர்கள் கலஹா பொலிசார் குடும்ப புகைப்படங்களுடன் பதிவு செய்ய கோரும் போது முக்காடிட்டு கொண்டிருப்பது ஏன்?
0 பெக்ஸ் செய்திகளும், அறிக்கைகளும் மக்கள் விரோத செய்தியூடகங்கள் ஊடாக வெளியிடப்படும் கணர்டனங்களும் இவற்றுக்கு நிவாரணமாக முடியுமா?
மலையக அரசியல் கட்சிகள் மக்களை அரைநுாற்றாண்டுகளாக ஏதாவது வழியில் அடியுமின்றி முடியுமின்றி ஏமாற்றிக் கொண்டிருப்பது போதாதென்று புதிதாக முளைக்கும் புற்றிசல்களால் மக்கள் கூறு போட்டு விற்கப்படுவதை தடுக்க மக்களே பேரணிகளாய் எழ வேண்டியிருக்கும்.
O
வரலாற்று நாடகம் விரிவுரையாளர் ரதிதரனால் மேடையேற்றப்பட்டது.
காலத்தின் தேவைக்கருதி பொங்காலி நகரில் சிலேடை வசனங்களும் தாராளமாக இடம்பெற்றுள்ளன. உ-ம் இந்த மனர் எவருக்கும் அடிபணியாது எமக்கென ஒரு தேசம் இருக்கிறது. அவங்கள் அங்கையிருந்து வந்து இஞ்சை அட்டகாசம் பணர்ண நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதா
நாடகத்தின் இயக்குநர் ஆங்காங்கே சில சிறு தவறுகளைக் கவனிக்காமல் விட்டிருந்தாலும் உ-ம் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கிறார்கள் என்ன பிடிக்கிறாய அந்தோனி என்று ஒரு சிறுவன் கேட்கிறான். அந்தோனி என்ற பெயர் போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்ததா என்பது கேள்விக்குறி
இப்படிப்பட்ட நாடகங்கள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்கள் முயன்று வருகின்றமை
O
பாராட்டுக்குரியது.
நடவடிக்கைகளுக்கு கட்சி கவுன்சில் காரணமாக இருந்திருக்கிறதாம்
0 கவுன்சில் அங்கீகாரமின்றியே கனகராஜ பெயரைப் பட்டியலில் தலைவர் சேர்த்திருக்கிறார். அப்போது மெளனித்திருந்த கவுன்சில் உறுப்பினர்கள் ஏன் தலைமையை கேள்விக்குள்ளாக்கவில்லை? 0 மக்களது வாக்குகளை காட்டி, பேரினவாத கட்சிகளிடம் பணயமாக பெறப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெரு முதலாளிக்கு கைமாற்ற முயல்வதன் திரைமறைவு சதி தான் என்ன?
0 கட்சியில் இருந்து ஆற்றல் மிக்க தளபதிகளை அன்னியப்படுத்தி விரட்டியடிப்பது தொடர்போக்காவே இருந்து வருகின்றது. பலர் கட்சியை விட்டு வெளியேறி வருகின்றனர். பீ.ஏ காதர், வி.டி-குடும்பம், கேசவலிங்கம், அரவிந்தகுமார் என அடுத்தடுத்து நடக்கும் களையெடுப்பின் இறுதி இலக்கு கட்சியை குடும்ப அரசியல் சொத்த்ாக்குவது தானா என்றெல்லாம் மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்
இ.தொ.காவுக்கெதிரான மாற்று கட்சியென இனம் காணப்பட்டு போக்கிடப்பட்ட மலையக மக்கள் முன்னணி இவ்வாறான நடவடிக்கைகளால் இன்னொரு மக்கள் விரோத கட்சியாக இனம் காணப்பட்டு
-- --
LTL
O
ܒ ܝ ܬܐ

Page 7
  

Page 8
இதழ் - 216, ஜன.07 - 13, 2001
- றியாளல்
U ரம்பரை உருமாற்றப்
L II
பட்ட உணவுகள் என்பது
உணவு உற்பத்தியை கூட்டும் அல்லது அதற்கான வல்லமையைக் கொண்ட ஒர்கனோ பொளப்பேற்றைக் குறைவாக வேண்டி நிற்கும் நல்ல விளைச்சல் போன்ற நன்மைகளைத் தரும் உணவுகளாகும் என்று பெரிய உயிர் தொழில் நுட்பவியல கம்பனிகளும் பெரிய விவசாயத் தாபனங்களும் ஏகாதிபத்தியவாதிகளின் பல்தேசியக் கம்பனி களும் வரைவிலக்கணப்படுத்தி அதனை மேற்கில் பயிற்றுவிக்கப்பட்ட மூன்றாம் மண்டல நாடுகளின் பேராசிரியர்களின் மூலம் மூன்றாம்
இது நாள் வரையம மனிதனுடன் உணவ மூலம் சம்பந்தப்படாத புதிய நஞ்சு வகைகளும் ஒவவாமைக் காரணிகளும் தாவரங்களிலிருந்து மனிதனுக்கு இந்த GM உணவுப் பொருட்கள் மூலம் தொற்றியுள்ளன. பரம பரை சோளத்திற்குள் செலுத்தப்பட்ட பயங்கர பக்டீரியாவானது சோளத்திலிருக்கும் உருமாற்றப்பட்ட பக்டீரிய DNAயானது மனிதக்
உருமாற்றப் பட்ட
குடலில் சோளம் சமிபாடடைந்த பின்னும் தங்கி நின்று மனிதனின் நிர்ப்பீடனத் தொகுதியை செயலி ழக்கச் செய்கின்றன. இதற்கு உதார ணமாக அம்பிசிலின் செயலிழந்ததைச் சொல்லலாம்.
யாராலுமே எப்போதுமே என னவாயிருக்கும் ? எப்படி
உயர் - தொழில்நுட்பவியல் ஏகாதிபத்தியவாதம்
Ion = linii. Pote (Genetically Modified Food)
மண்டல நாட்டு மாணவர்களுக்கு மனப்பாடமாக்கச் செய்விக்கின்றனர்.
இந்த வரைவிலக்கணத்தில் சிறிய உணர்மை இருக்கலாம ஆனால் இந்த இயற்கையைக் குழப்பும் தொழில்நுட்பத்தின் பயங்கரத்தை அதனை உருவாக்கியவர்களுக்கே அனுமானிக்க முடியாதளவுக்கு இப்போது நிலைமை வளர்ந்துவிட்டது. ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திற்கு இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தெரிந்திருந்தும், வாய் மூடி பேசாமல் இருக்கின்றது. ஏனெனில் ஐக்கிய அமரிக்காவினதும், மொன்சன்ரோ போன்ற பாரிய அமரிக்க கம்பனிகளினதும் நெருக்குதலினாலும் ஐக கிய இராச்சியத்தை மட்டுமன்றி மேலும் பல நாடுகள் இந்த பரம்பரை உருமாற்றப் பட்ட உணவைப் பயன்படுத்துமாறு அமெரிக்கா வற்புறுத்திக் கொணடிருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை உணர்போர் வேற்றுகிரகத்து மக்கள் என்று நினைத்துக் கொணர்டு, நுகர்வோர் கருத்துக்களும் விருப்பங்களும் மதிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா வற்புறுத்த என்ன காரணம் இருக்கிறது? வேறு என்ன காரணம் குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான பில்லியன்கள் இலா பத்தை சுரண்டிப் பெறுவதற்குத்தான்
ஒரு அந்நிய பரம்பரையலகானது வெட்டி எடுக்கப்பட்டு அதனோடு முற்றிலும் சம்பந்தமில்லாத இன னொரு உயிரியினர் கலத்துடன் DNA மீளச் சேர்க்கை தொழில் நுட்பம் மூலம் ஒட்டப் படுகிறது. இங்கே மீனினது DNA உருளைக் கிழங்குக்கும், மனிதனது பன்றிக்கும், தேளினது தக்காளிக்கும் போன்ற பொருத்தமில்லாத மாற்றீடுகள் செய்யப்படுகின்றன. இதன் பின்னர் விஞஞானிகள் அகோரமான உணவு அரக்கன்களைப் படைக்கிறார்கள் இந்த உணவுப் பொருட்கள்தான் பரம்பரை உருமாற்றப்பட்ட உணவுகள சுருக்கமாக GM உணவுப் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த உணவுப் பொருட்கள் ஏற்கனவே நுாற்றுக் கணக்கான மக்களின் சாவுக்கும், ஆயிரக் கணக்கான மக்கள் அங்கவீனமாவதற்கும் காரணமாக இருந்திருக்கின்றன.
யிருக்கும்? என்று அறுதியிட்டுக் கூற முடியாத பல்லாயிரக்கணக்கான உருமாற்றப்பட்டு, அவை ஒன்று செய்யாது தீமை பயக்காது என்று
நம்பவைக்கப்பட்டு உயிரிகளை
புதிய சூழலுக்கு விடுவிக்கிறோம் சாப்பிடுகிறோம் வியட்நாமிய யத்தத்தில் வியட்நாமிய போர் வீரர்கள கெரின் வாக்கள் இருந்த காடுகளின் இலைகளை உதிரச் செய்ய பயன்படுத்திய அந்நாளில கெரில்லாக்களுக்கும் படைவீரர்களுக்கும் மிகுந்த உடல்நல, சுகாதாரப் பிரச்சினைகளை ஏற்ப டுத்திய இரசாயனப் பொருளைப் பாவித்து அமரிக்க மொன்சன்ரோ கம பணி ஒரஞ சுப பழங்களை உருவாக்கியுள்ளது. பசுமாட்டுக்கு இரு கிழமைக் கொரு தடவை ஓமோன் ஊசி அடிப்பதன் மூலம் பாலுற்பத்தியை இதே ჟეს ტ| || გერმ. 25% ஆல் பெருக்கியிருக்கின்றது. ஆனால் அந்தப் பால் நுகர்வோருக்கம் விற்பனையாளர்களுக்கும் ஓமோன் ஊசி மூலம் உருவாக்கப்பட்ட பால் என்று அறிவுறுத்தப்படுவதில்லை.
மொன்சன்ரோ உருவாக்கியிருக்கும் நிறைய உணவுப் பொருட் கள் வாசிங்டன் பபல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியினால் மூளைப்
புற்றுநோயை உருவாக்க வல்லன
என்று ஆய்வுகள் மூலம் நிருபிக்கப் பட்டுள்ளன. பீடைக்கும் நோய்க்கும் எதிர்த்து நிற்கும் (சுப்பர்) பயிர்களை உருவாக்குகிறோம் என்று பீற்றிக் கொணர்டு அந்தப் பயிர்களை என்றுமே கட்டுப்படுத்த முடியாத (சுப்பர்) களைகளாக மாற்றிய பெருமையும் பரம்பரைப் பொறிu jluLU a)'' (Genetical Engineering) மூலம புதிய மீனினங்களை உருவாக்குகிறோம் என்று கூறிக் கொண டு விரைவாக வளரும் மீனினங்களை உருவாக்கி அவற்றை நீர்நிலைகளில் விட்டு காலம் காலமாக இலட்சக் கணக்கான வருடங்களாக நீர்நிலைகளில் வாழ்ந்த உள்நாட்டு மீனினங்களை அடித்து துரத்தி அவற்றை அழிவுக்குள் ளாக்கிய பெருமையும் இந்த அழிச்சாட்டிய கம்பனிகளுக்குத்தான் சாரும்.
ஏற்கனவே 60% மான GM சோயா அபிவிருத்தியடைந்த நாடுகளின் சுப்பர் மார்க்கட்டுக்களின் அலுமாரிகளை நிரப்பியிருக்கின்றன. இன்னும் 3000 உணவுப் பொருட்கள்
விற்பனைக்குத வகுத்து நிற்கின
LIII ԱյժԺ61) (LP6011 களை நோக்கித் வேண்டியதில்ை இன்று GM உ வந்துவிட்டன. நாடுகள் அதற எதிர்ப்புத் தெ தேசியக் ELÓL ING இருக்கின்ற ந உணவுப் பொ பிடிக்கும் தொழ போதும் அதன் எவ்வாறு தடுத்து கேள்விக்குரிய გrვეჩეს ეკლესი თეთვე I | களின் புத்திசா யெடுப்பே இந் நுட்பவிய மாகும்.
பட்டு ஒ இனத்தையோ = கணர்டு பிடித்தா Թժանաւյալ ւց பல தேசியக் க 3606771 LD), L4, புகுத்தி அதனை வதைத் தரும் = GM தானிய Ju liria, GOOT J. G. அயல்நாடுகளு லது அதன் பயன முக்கிய வருமா ஒன்றாக இருந்த நம்பியிருக்கு பொருளாதா дтатараллерт ரனமாக பிலிப் போன்ற நாடு ar რეფექr (ევტუr||||||| } ||
SIL GOTTLÓ.
இதிலிருந் LDITZELI_CỦ (Gene (ეყrm მეტ ეტ|r| მეტlრი நாங்கள் வரவே பரம்பரை உரும நிலைக்கு மீண தானாகப் பெருச் கும் உயிரிகளான தப்படும் விரும் பரம்பரை மாசுப LIDITUL IL GID LI JILL JIIE, ணமாக ஒரு இ (DDT) gou Ólíf 60 குள் சென்றால் ச அளவில் குறை லாகிவிடும் ஆ உயிர்கள் முடி கொணர்டே இரு
எவ்வளவு கட்டுப்பாடுக்ள் ஐரோப்பிய நாடுகள் உலக DIT600TL GOLI, GI வற்றின் கடன்கள் களையும் எதிர் рард, слѣіфі, дії: ରj ର) ରେ) | 45 ଗ ) { அனைத்து உய நோக்கிய பொ னைத தவிர்த மையப்படுத்தி நோக்கு இருப்ப; தொழில்நுட்பவி வாதத்திலிருந்து ஒன்றாகவே இரு
 

διού
தயாராக அணி 1றன. இதன் அடுத்த றாம் மண்டல நாடுதான் என்று சொல்ல ல. நமது நாடுவரை ணவுப் பொருட்கள் மூன்றாம் மணிடல குப் பெயரளவில் ரிவித்தாலும் பல்விகளின் நிர்ப்பந்தம் லையிலும் GM ருட்களை கணர்டுல்ெநுட்பம் இல்லாத து படையெடுப்பை நிறுத்துவது என்பது விடயமே. மேலும் நோக்கிய வலியவர்துரியமான படைத உயிர்-தொழில்ல் ஏகாதிபத்திய
றாம் மண்டல நாடுDE CILI துவதிலும் இந்த தாழில்நுட்பவியல் தியவாதம் குறியானிறது. மூன்றாம நாடுகள் களம்டப் ரு சிறந்த தானிய அல்லது பயிரையோ ல் (அது பேடண்ட் என்றாலும்) இந்த
பம்பனிகள் வைரசு
ჟ. გეგუჩ ვიგე, 1 -
டீரியாக்களையும் விட கூடிய விளைஅதே மாதிரி போலி விகளை அல்லது ஈடுபிடித்து அதன் க்கு கொடுத்து அல்ர்களை அனுபவித்து, னம் தரும் வழிகளில் அந்தப் பயிர்களை மி அந்நாடுகளை ரீதியில் ஆட்டம் ர்கள் இதற்கு உதாபைன்ஸ், மலேசியா நளினி சில அரிசி பயிர்களைக் குறிப்
து பரம்பரையியல் stic pollution) 6Taoil
கருத்தாடலுக்கு பணடியிருக்கின்றது. ாற்றப்பட்ட பழைய டும் வரமுடியாத க் கொணர்டேயிருக்சூழலில் ஏற்படுத் பத்தகாத மாற்றங்கள் டல் எனலாம். இந்த கரமானது. உதாரTJFTLIGOTL (lUTCUj67 |ங்களின் உடம்புக்ாலக்கிரமத்தில் அது வடைந்து இல்லாமஆனால் அந்த GM வற்றுப் பெருகிக் க்கும்.
நான் சட்டதிட்டங்கள் இருந்தாலும் கிழக்கு முன்றாம் மணடல வங்கி, சர்வதேச айбруталдsoї (Зштайдоளையும் நிவாரணங்பார்த்து நிற்பதாலும் வதேசநாணய சபை போன்றவைகளின் பிரிகளின் நலனை ருளாதார நோக்கிது இலாபத்தை ய பொருளாதார தாலும் இந்த உயிர்யல் ஏகாதிபத்திய
மீளுவது கடினமாக
நக்கும்.
- நேசன்
லையகத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்
களிலும் தினசரி முறைபாட்டுக்கு வரும் பெண்கள் குற்றம்
சாட்டப்பட்ட பெனர்கள் சாட்சியம் அளிக்க வரும் பெனர்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றார்கள் என்பது
ஆணாதிக்க திமிர்த்தனமும் ஆண்மையப்படுத்தப்பட்ட அதிகார கட்டமைப்பும் அனைத்து நிறுவன சித்தாந்தப் பொறியமைவுகளும் ஆசாரங்களும் ஒழுக்க விழுமியங்களும் கட்டுப்பாடுகளும் பெண்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு காடைத்தனத்தையும் சமூகம் மெள னமாக அவிகிகரிக்க வழிவகுத்துக் கொண்டிருக்கின்றன.
060 66656 560 666
பெண்களும் மனித
உரிமைகளும்
ലീല ബ
Dਘ அரசியல் தொணர்டர் ஸப்தாபனங்களிடையே நிலவுவதாகத் தெரியவில்லை.
வட்கொடை அக்கரமலைத் தோட்டத்தில் பாலியல் வல்லுறவு புரியப்பட்ட பெண்கள் பசறையில் தாக்குதலுக்குள்ளான பெணகள் எல்லையில் வல்லுறவுக்குள்ளான
பாடசாலை மாணவி கினிகத்தென பகுதியில் இருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரணடு பெனர்கள் இரத்தினபுரி வன்முறையின் போது வல்லுறவு செய்யப்பட்ட பெண்கள்
இரத்தினபுரி முன்னால் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தில் கடத்தப்
பட்டு வல்லுறவு புரியப்பட்ட பெண் கணர்டி மாத்தளை களுத்துறைத் தோட்டப் பகுதியில் அடிக்கடி дтоит с а атает - овகள் நுவரெலியா கோவிட மைதானத்தில் எரியூடப்பட்டு கிடந்த பெண் கொழும்பு மருதானையில் பட்டப்பகவின் பலவில் இருந்து சீருடையில் கடத்தப்பட்ட மலையリー」 - エ 」rLarsののみのfla。 பாவியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பெணகள் என்று தொடரும் நூற்றுக்கணக்கான பெணகள் விடயத்திலும் சரி, கொழும்பில் எரியூட்டப்பட்ட புசல்லாவ செல்வி வத்தளையில் வல்லுறவு புரியப்பட்டு கொல்லப்பட்ட மலையக யுவதி வத்தளைக் கடற்கரையில் கண்டெ டுக்கப்பட்ட மலையக யுவதியின் சடலம், வீடுகளில் நடக்கும் மலையக பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஆடைத் தொழிற்சாலைகள் போக்குவரத்து சாதனங்கள் விதி களில் மலையகப் பெணர்களுக் கெதிரான வன்முறைகள் என்ப வற்றைப் பற்றியும், மலையக மக்கள் இயக்கங்கள் மூச்சு விடுவதில்லை
ஆளும் வர்க்கத்தையும், அதன் ரத்துவக் கட்டமைப்பையும் து காதது நிற்கின்ற இரும பு அரக்கனான பொலிளப் பெனர்களுக்கெதிரான வன்முறை மற்றும் ஒடுக்கு முறைகளின் உயர்ந்தபட்ச பரி
மாணமாக இருக்கிறது
பல்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்லும் மலையகப் பெண்களை பல ஆண களுக்கு முன்னிலையில வைத்து ஆபாசமான அருவருக்கத் தக்க வார்த்தைகளால் வசைபாடுவது அயலவர் உறவினர் இரத்த உறவின ரோடு புணருமாறு பகிரங்கமாக
அறிவுறுத்துவது மார்புகள் தலைமயிர் பிட்டங்களை பிடித்திழுத்து அவகோலப்படுத்துவது ஒரு நடத்தை கெட்டவளாக சிதிக முயல்வது பாலுறுட் மையப்படுத்தி தாக்குதலும், நிர்ப்பந்திப்பது
D 160 மறைகள் மலையகப் டொருக்கெதிராக நடத்தப்
எறன.
இவ வன்முறைகள் பல சந்தர்ப்பங்களில் பொலிஸ் தரகர்களாக பணிபுரியும் தொழிற்சங்கள் பிரதிநிதிகள் தோட்ட கமிட்டி தலைவர்கள் உள்ளுர் அரசியல்வாதிகள் முன்னிலையிலேயே நடைபெறுகின்றன.
இவவிடயங்களில் அரசியல் வாதிகளோ தொழிற்சங்கங்களோ, பெண்ணுரிமை பேசும் அமைப்புகளோ தலையிடுவதும் இல்லை. செய்தியாளர்கள் அம்பலப்படுத்துவதுமில்லை. பாதிக்கப்பட்ட பெணகளும் முறையிடுவதில்லை என்பது மட்டுமல்ல, முறையிட வேண்டிய இடங்களில் எல்லாம் ஆணர்கள் ஒநாய்கள போல விட்டிருந்து கொண டு நியாயப்படுத்திக கொண்டிருக்கிறார்கள்
12:12, 2000 அன்று மாலை 330 மணிக்கு டீசேர்ட்டும், ஜீன்சும் அணிந்து கொண்டு நடன ஆசிரியை விதியில் சென்று கொணடிருந்தார். இவரை பொகவந்தலாவைப் பெரிய எலிப்படை தோட்டத்தில் வைத்து வழிமறித்த நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த குணசேகரன் (R29078) அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டு இவரது நண்பரோடு பொலிஸ் நிலையம் வருமாறு பணித்துள்ளார். இரவு 630 மணிக்கு பொலிஸ் நிலையத்தில் அடையாள அட்டையைப் பெறச் சென்ற இந்த புவதியை மிகவும் அருவருக்கத்தக்க
- B
.

Page 9
  

Page 10
  

Page 11
முடியும்? என்பது கேள்விக்குறியாகிவுள்ளது.
இந்நிலையில் மலையக மக்கள் பிரச்சினையில் பொது அமைப்பு ஒன்றை ஆரம்பிப்பது பற்றிப் பேசப்பட்டு வருகிறது. கண்டியில் கூடிய 18 மலையக அமைப்புகள் ஒன்றிணைந்து மலையக வன்முறையை கனடித்து போராட்டம் நடத்தவும் விசாரணைக்குழு அமைக்கவும், அரசை நிர்பந்திப்பதென தீர்மானித்துள்ளன. இக் கூட்டத்தில் இ.தொ.கா கலந்து கொள்ள வில்லை என்பதோடு பல தொணர்டர்தாபனங்கள் முன்வந்து அங்கத்துவம் வகிக்கின்றன.
காலத்தக்கு காலம் பொது அமைப்புப் பற்றி பேசப்படும்போது மலையகத்தில் தனிப்பட்ட குடிசார்ந்த அரசியல் தான் மேலோங்கியிருக்கின்றன. பொது அமைப்பு கள் சிதைந்து சின்னாபின்னாமானது மட்டுமல்ல, பொது அமைப்பாக இயங்கும் போதே வெட்டு கொத்தோடு வீழ்ந்திருக்
அதிகாரி மிருகத்தனமாக தாக்கியுள்ளார்.
மஸ்கெலியா பொலிசார் தம்மிடம் அகப்பட்டோரை நையப்புடைந்துள்ளதோடு சமூகசேவை நிறுவன ஊழியர் ஒருவரை மிகக்கொடிய மிருகவதைக்கு உற்படுத்தியுள்ளனர்.
அவசரகால சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளனர். இவர்களை தாமே விடுவித் ததாக அரசியல் கட்சிகளும் தலைவர்களும், பொப் முழக்கமிட்டு வருவதோடு தொடர் பூடங்கள் சில இவர்கள் சாதாரண சட்டத்தின் கீழ் விடப்பட்டதாக பொய்ப்பிரசாசரமும் செய்கின்றன.
திட்டமிட்ட முறையில் மலையகத்தின் கேந்திரப் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தலவாக்கலை லெமினர் தோட்டத்தில் 100 பேருடன் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் நானு
திட்டமிட்டு ஒடுக்கப்படும் தமிழர்கள்
கின்றன. இதனையே "கூடி கெடவும், கூடி கெடுக்கவுமான" பொது அமைப்பென இளம் தலைமுறை கருதுகிறது. இவ்வாறான அமைப்பொன்றுக்கு முன்னால் அதற்கான வெகுஜன நிகழ்ச்சித் திட்டம் முன்வைக்கப் பட்டு அதனை ஏற்று தனியாகவும் கூடடாகவும் அத்திட்டத்தை முன்னெடுக்க ஒரு பொது அமைப்பு உருவாகுமாயின் அது சிலவேளை நின்று பிடிக்கக்கூடும்.
மலையக எழுச்சியின் பின்னரான நெருக்குவாரங்கள்
மலையக எழுச்சியை நசுக்கிய அரச கூலிப்பட்ைகள் தமிழ் இளைஞரை குறி வைத்து வேட்டையாடியது துரிதமாக தமிழரை சுட்ட துப்பாக்கிகளும் தமிழ் இளைஞரையே தேடித்தேடிப் பிடித்து வதைத்த பொலிசாரும் அற்புதமாக நீதியை நிலைநாட்டினார்கள்
ஹங்கு முல்லை பிரதேச செயலாளரின் முறைபாட்டை ஏற்று நீட்லும் தோட்டத்தைச் சேர்ந்த 18 பேரை கைது செய்தார்கள் லிந்துள்ள விகாரதிபதியிடம் வாக்குமூலம் பெற்று சந்திரசேகனையும் 50க்கு மேற்பட்ட இளைஞரையும் கைது செய்தார்கள் சிங்கள மக்களின் பாதுகாப்புக்கென பிரவேசித்து இராணுவம் தமிழ் மக்களை குறையாடியது ஆனால், தமிழர்களின் முறைப்பாடுகளின்படி எவரும் கைது செய்யப்பட்டதாகவோ, அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டதாகவோ தகவலில்லை.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் பொலிசாராலும், உளவுப் பிரிவினராலும், கணிடி பதுளை சிறைச்சாலை அதிகாரிகளை யும் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளனர் பதுளை சிறைக்கு கொணர்டு செல்லப்பட்டவர்களை 20 க்கும் மேற்பட்ட சிறைக்காவலர்கள் சூழ்ந்து ஒவ்வொருவராக எடுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் கைதிகளாலும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. பெளத்த துறவியை கொன்றதாகவும் சிங்கள மாணவியரை வல்லுறவு புரிந்ததாகவும் குற்றம்சாட்டி இத்தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் பொலிஸ் நிலையங்களிலும் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா புலனாய்வு பிரிவில் வைக்கப்பட்டு பலர் சித்திரவதைக்குள்ளாகி யுள்ளனர். இவர்களில் இராஜேந்திரன் மலர்வாசகம் (கருப்பு) ஆகியோர் கடும் சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்திலும் இதுபற்றி வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கண்டி போகம்பரை சிறையிலும் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. நோர்வூட் பகுதியில் சந்தேகத்தின் பெயரில் கைதான திருமலை இளைஞர் ஒருவரை போகம்பரை சிறைச்சாலை
ஓயா நுவரெலியா, டயகம, அக்கரைப் பத்தனை தலவாக்கலை லிந்துலை தமிழ் பிரதேசங்ளைத் துாண்டிடுதல் மற்றும் எல்டன்ஹேம் தோலைத்தை தலவாக்கலை குடியேற்றங்களை விரிவுபடுத்துவதையும்
அட்டன. காமினிபுரவுக்கு அருகின் உள்ள அட்டன் தோட்ட கைத்தொழில் பயிற்சி நிலையத்திலும், காகஸ்தி தோட்டத்திலும் இராணுவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இது நோட்டன, மஸ்கெலியா கினிகத்தெனை குடியேற்றங்களை பலப் படுத்தும் நோக்குடையது.
அட்டன் தலவாக்கலை விதியில் தென்கிளர் தோட்டத்தில் 100 ஏக்கரில் இராணுவ முகாம் அமைக்கவும் குடியேற்ற மொன்றை அமைக்கவும் முயற்சிகள் திரைமறைவில் நடக்கின்றன என நம்பப் படுகிறது. இம்முகாம் பத்தனை நாவலப் பிட்டி வீதி, குடியேற்றங்களையும் மேல் கொத்தமலை நீர்த்தேக்கத் திட்டத்தையும் நிறைவேற்றும் நோக்குடையது.
இக்குடியேற்ற இராணுவ முகாம் அமைக்க முற்றுகை திட்டங்கள் மூலம் மலையக மக்களை நீண்டகால நுகத்தடியில் வைக்கவும் இளைஞர்களையும் காணிகளையும், வேட்டையாடவும், அரசும் முயலும் பட்சத்தில் அது மலையக தமிழரில் கரையாக சகவாழ்வையும் எதிர்ப்புணர்வை யும் மழுங்கடிக்கும் அதேவேளை மாறுபட்ட எதிர்ப்பை அரசு எதிர்கொள்ள நேரலாம்.
ஊவாத் தமிழர் கைவிடலா? கழுத்தறுப்பா?
மலையக எழுச்சி முடிந்த கையோடு பசறையில் தமிழ் தாயும் மகளும் விதியில் வைத்து பசறை பொலிசாரால் துகிலுரியப் பட்டு தாக்கப்பட்டுள்ளார்கள் மூவின மக்களும் திரணடு காட்டிய எதிர்ப்பினால் நான்கு பொலிசார் இடமாற்றப்பட்டிருக்கிறார்கள் மறுதினமே பதுளைநகரில் 20 தமிழ் இளைஞர் வேட்டையாடப்படுகின் றார்கள் இப்போது பசறைத் தோட்டங்களில் புலிவேட்டை நடக்கிறது.
ஒப்டன் மீதும்பிட்டிய யூரிதோட்டப் பகுதியில் 10க்குப் மேற்பட்ட இளைஞர்கள் கைதாகியுள்ளனர், நமுனுகுல காட்டில் புலிகள் ஆயுதப்பயிற்சி அளிப்பதாகவும், எல்லாளன்படை இங்கே உருவாகி வருவதாகவும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
அம்மையார் ஆட்சிப்பீடமேறிய 1994 இல் அட்டன் பகுதியில் வேட்டையாடப்பட்ட இளைஞர்கள் மலையக விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடம் ஆயுதங்கள் கைபற்றப்பட்டதாகவும் பிரச்சாரப்படுத்தப்பட்டது. பின்னர் அவர்கள் சத்தமின்றி விடுவிக்கப்பட்டனர்.
மலையக இளைஞர் கைதுகளை
I

இந் இதழ் 216 ஜன. 07 - ஜன 13, 2001
பொலிஸ் இராணுவ துப்பாக்கிச்சூட்டிலும் குண்டர் தாக்குதலிலும் 80 பேர்வரை படுகாயம் அடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், முழு விபரமும் எங்கும் பெறமுடியவில்லை. பாதிக்கப்பட்டோர் அல்லது தகவல் தெரிந்தோர் அதனை
வெளிப்படுத்த முன்வரவேண்டும்.
ളു |
Gli
முகவரி
தற்போதைய நிலை
எஸ்.சிவகுமார் (துப்பாக்கிச்சூடு)
மருத்துவ மனையில் இருந்து போகம்பரை சிறைக்கு மாற்றம்
பாக்கியராஜ் GlassNo6)İLDİ
(துப்பகாக்கிச் சூடு)
(25)
கெலிவத்தை பேகவத்தை
Lട്ടങ്ങി
செல்லையா முத்தையா (வாள் வெட்டு)
அக்கரமலை மெடகும்புர
6ILL GESTIGOL
சுரேஸ் குமார் (வாள் வெட்டு)
சுப்பிரமணிய சர்மா (தாக்குதல்)
கொட்டகலை
ஜெயவேல் ஜெயகுமார் (38)
கெலிவத்தை பத்தனை
(துப்பாக்கிச் சூடு)
7 இராமன் சுப்பிரமணியம் (58) கெலிவத்தை பத்தனை
(துப்பாக்கிச் சூடு)
இல G)LILLIfi. 6) CLIg (pങ്കബി கந்தையா ஓல்டன் circuius L{]6061
2 கிருபாகரன் 15 களுவங்கேணி, மட்டக்களப்பு
3 E, (86.006) 30 மொனராகலை
4 இலங்கேஸ்வரன் 37 யூரி தோட்டம், Lig5 6061
5 லச்சுமணன் சேகரன் 26 மீதும்பிட்டிய L3600 g, (3ğ5ITÜİLLib,
LIFGOD
நியாயப்படுத்தியும் துாண்டியும் வருவதில் மலையக அமைப்புகள் தலைமைகளுக்கு ஒரு க்கமான பங்குனர்டு என்பது பல தடவை
நிரூபனமாகியுள்ளது.
கைது செய்வதை நிறுத்துமாறு கோரமுடியாத சக்திகள் அரசுடன் இருக்கின்றன. வேட்டை
இறுதியாக மலையக இளைஞர்களை
க்கு முன்னால் மோப்ப நாய்களாக இவர்களும் இவர்களின் ஆதரவாளர்களும் திகழ்கின்றனர்.
மலையகம் மீதான துப்பாக்கித் தாக்கு
தலில் பல தமிழ் பொலிசாரால் நடத்தப்
பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் அரச இயந்திரம்
பேரினவாதம், இவர்களின் மலையக
கைக்கூலிகள் ஏவல் நாய்கள் மக்களை பலி கடாக்களாகவும் வேட்டையாடவும் காத்து
நிற்கின்றன.
நிதானமான அடியெடுப்புக்கள் மூலம் நிலைமை மாற்றியமைக்க மக்களை
நேசிக்கும் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்
O
தலவாக்கலை நகரினர் இராணுவம் பொலிஸ் காடையர் நடத்திய
தவைப்பு கொள்ளையடிப்புகளில் சேதமான தமிழரினர் கடைகள்
நித்திய கல்யாணி யுவலரி 31 என சி. பாம் 2. Glor:f L Girl frgni 32. சதிளப் LAS) aj
பஞ்சலிங்கம் ப்ரோர்ஸ் 33 ரோயல் வைன் ஸரோர்ஸ் 4 ostal = Gagom a 34 சஞ்சீவி எப்ரோர்ஸ் 5. si Jin LUTeT Qij 35. காந்தி ஸ்டூடியோ 6 சிவா ஹாட்வெயார்ஸ் 36 துர்கா வீடியோ 7 ஹேல்பூருக் வைன் எப்ரோர்ஸ் 37, a cold Lisa L flail on 8. சாய தொடர்பகம் 38. மொடர்ன் ஸரோர்ஸ் 9. யோகம் டி ஸ்ப்ரோர்ஸ் 39. சிவம் ப்ரோர்ஸ் 10. fallJITGMij 40. திபா ஸ்ரோர்ஸ் 11. ராஜா ஸ்ரோர்ஸ் 41 கவிதா ஸ ரோர்ஸ் 12. ஜெயாமோர் எப்ரோர்ஸ் 42. ஆனந்த பவான் 13 - 9 Lil'TITLól gnó Gif it ifigiú 43 நியூ பெரணி சலுான் 14 Tf7 TT ffNL ULLIT Gnji 44 புஷபா ஹாட்வெயார்ஸ் 15 ქმიეm-ის ჩ|||||||||||||||||||fვის 45. ரஞ்சனி சலுான 16 நிவ் லொணர்டரி 46 தலவாகலை வைன் ஸரோர்ஸ் 17 FFGül ClaJanjL 47. பூரீ முருகன் ஸரோர்ஸ் 18. வசந்தி கோல்ட் ஹவுஸ் 48. அருணா ஜூவலரி 19. குகன் ஸரோர்ஸ் 49. நியூ குமரன் ஸரோர்ஸ் 20 ஜெயலங்கா 50. ஆனந்த கிரைனர்டிங் மில் 21 Gornja, Lió anoj Got Tiffamaj 51 சான வீடியோ விசன் 22 ரெனு ஸ ரோர்ஸ் 52 д. дошао пт () u javljanj 23 யோகலட்சுமி ஸ ரோர்வப் 24 சந்திரா எப்ரோர்ஸ் தலவாக்கலை நகர சேதம் 25 விநாயகம் மில 59
DT606) III, II 26 புது 16 குழந்தைகள் ” ரவி பிரேம் 451. குடும்ப உறுப்பினர்கள் 28 சாந்தி கபே 115
குடும்பங்கள் 29 சத்தியவாணி ஹோட்டல்
முழுமையாக எரிந்த கடைகள் 16 30. ஆர்டிஎம் போர்ஸ் ஸ்ரோர்ஸ்
கொள்ளையடிக்கபட்ட கடைகள் 47
ஒளவிடர்ை தோட்ட தொழிலாளருக்கு இராணுவத்தால் ஏற்படுத்தப்பட்ட சேதம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள விபரம் 1. கந்தையா பழனி 8 பிச்சை மாறிமுத்து 2 பொன்னுசாமி கணேசன் 9 சினினையா துார்த்துமேரி 3 பிச்சை சிவபிரகாசம் 10 நாராயணன் கதிரமலை 4. சாமன் நல்லம்மா 11 துறைபாணர்டி ராமசுப்பிரமணியம் 5. ராஜி விஜயராணி 12 திரவியம் சந்தனம் 6 மாரிமுத்து விஜயராணி 13 விஜயமோரி சந்தனராஜா
அகளப்டின் மரியதாளப் 14 சனந்தா கணேசன்

Page 12
  

Page 13
இராஜ தர்மராஜா
母 வராமலிங்கம் என்ற இயற்பெயரையுடைய தர்மு சிவராமு பல பெயர்களை பூண்டு எழுதி புள்ளார் தர்மு சிவராமு பிரேமிள் பானு அருட் சிவராம், அஜித் ராம் பிரேமிள் என்ற பல பெயர்களை புனைந்து கொண்டு தீவிரமாக எழுதி வந்தவர் தான் தர்மு சிவராமு எனும் சுதந்திரக் கலைஞன். இவர் சிசு செவிப் பாவின் எழுத்து' சஞ்சிகை மூலம் தன்னை பெரிதும் வெளிக்காட்டிக் கொண்டவர் இன் னும் சிறுகதையின் திருமூலர் என சிறப்பிக்கப்பட்ட மெளனியின் சிறுகதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதியதாலும் ெ
கப்பட்டார் தர்மு சிவராமு
பரிதும் கவனிக்
"நவீன தமிழ் இலக்கியத்தில் பாரதிக்கும் புதுமைப்பித்தனுக்கும் பிறகு தோன்றிய ஒரு மகத்தான ஆளுமை பிரமிள் ஆவார் புதுக்கவிதை விமர்சனம் சிறுகதை, நாடகம் போன்றவற்றில் இவரது படைப்பாற்றல் ஓர் உயர்ந்த பட்சத்தை எட்டியிருக்கிறது என்று லயம் வெளியிட்டில் திருகால சுப்ரமணியம் விபரித்துள்ளார்.
தர்மு சிவராமு மெலிந்த உயர்ந்த ஒற்றை நாடி சரிரம் உள்ளவர் சீவப்படாத கேசம் கனவில் மிதக்கும் கணிகள் கணகளை பெரிதாக காட்டும் சோடாபாட்டில் கண்ணாடி அணிந்து இருப்பார் சதா யோசனை சிலசமயம் தன்னை மறந்து சிரிபா பாவிக்கு போக எண்ணிய
-
வரை தாயாரின் அவிட
சிவராமுவின் வீட்டை நோட்டம் பார்ப்போம் அப்படி ஒரு சமயம் கவனித்த போது கதவு திறந்து இருந்தது தெரிந்தது நண பணி சங்கரலிங்கத்தையும் இழுத்துக் கொணர்டு களவாக பாடசாலை மதிலால் குதித்து தர்மு சிவராமுவின் திறந்த கதவின் முன்பு நின்றோம்
s
உள்ளே ஒருவர் பழைய தட்டச்சு ஒன்று டன் மல்லாடிக் கொண்டு இருப்பதை கனர் டோம் நாம் மெதுவாக கதவை தட்டினோம் அவர் சற்று தலையை நிமிர்த்தி என்ன என்பது போல் பார்த்தார் . ܝܼ ܨ ܠ ܐܒ "தர்மு சிவராமு என்பவர் என நாம் இழுத்தோம்
"நான் தான். கேட்டார் தர்மு சிவராமு.
TOGOT GINI U ILIÓ 2" GTI
"மெளனி புத்தகம் தேவை ? என்றோம்.
இருங்கள் என்றவர் எழுந்து ஒலைச் குடிலுக்குள் சென்று திரும்பினார் கையி மெளனியின் சிறு கதைப் புத்தகம்
நாம் அதுவரை மெளனி கதைகளை படித்தது இல்லை ஆனால் கதைகள் பற்றிய விமர்சனங்களை வாசித் ܡܢܝ ܀ துள்ளோம் கதைகள் மட்டும் மெளனி போலவே இலகுவில் கிடைக்க முடியாத தாய் இருந்தது.
'மெளனியை பற்றி என்ன தெரியும்?" أكبر என தர்மு சிவராமு கேட்டார்.
"மெளனியை பற்றி ஒன்றும் தெரியாது
நாம் பாடசாலையில் உயர்தர விஞ்ஞான
திருக்கோணம ை வைத்தது.
1968 அல்லது 1969 ஆ என்றே நினைக்கின்றேன் ட சாலையில் உயர்தரம் கற்கின்ற கல்வியில் திருக்கோணமலை அ ை
gigs sopop
மிகவும் பின்தங்கியிருந்த சூழ்நிலை கல்வி வரட்சியுற்ற நிலையில் உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் நாம் நாலு பேர் தான் மாணவர்கள் பாடங்கள் கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை. இதனால் எமக்கு பாடங்கள நடக்கும் நேரத்தை தவிர, ஆசிரியர்கள் இன்மையால் பாடங்கள் நடக்காத நேரம் தான் கூடுதலானது. இந்த நிலை தான் எமது இலக்கிய ஆர்வத்தை கூட்டியது எனது இநண்பன் சங்கரலிங்கமும் (தற்போது அவர்
தமிழ நாட்டிவி இந்திய பிரஜையாக வாழ்கின்றார் நானும் இலக்கிய ஆர்வத்தால் kCTT S S S S S LLLu
புத்தகங்களில் செலவழித்து அது பற்றி உரையாடுவதில் மகிழ்ந்து வந்தோம் சிறுகதை பற்றி நாம் மிகவும் ஈடுபட்டோம் எழுதுவது விமர்சிப்பது சிறந்த ക്ഥിച്ചു சிறுகதையாசிரியர்களின் தொகுப்புக்களை தேடிப் பெற்று வாசிப்பது புதுமை பித்தன் கு.ப.அழகிரிசாமி தி ஜானகிராமண் சிதம்பரம் ரகுநாதன், விந்தன், ஜெயகாந்தன் சுந்தரம் ராமசாமி என நாம் தேடிக் கொணர்டிருக்கும் போது மெளனியும் வந்தார். ஆனால் அவரின் புத்தகம் கிடைக்கவில்லை. எங்கு எடுக்கலாம்? என நாம் துப்பறிந்து திரிந்த போதுதான் தர்மு சிவராமு எங்களிடம் அகப்பட்டார்.
"Jol - எமக்கு தெரியாமல் போய்விட்டதே என ஆச்சரியப்படும் படியாயப் பக்கத் திலேயே கிடைத்தார் நாம் படிக்கும் இராமகிருஸ்ணமிஸன் இந்துக்கல்லூரிக்கு அருகில், காளி கோவிலுக்கு பக்கத்தில் வசிப்பவரை இந்நாள் வரை எம்மால் பிடிக்க முடியவில்லை என்பது ஆச்சரியம் தான்
ஒரு நாள் அந்த வித்தியாலய வீதியில் தேடினோமி விசாலமான வளவு பெரிய ஒலை வேய்ந்த நீட்டுக் குடிசை வீடு தென்பட்டது. வளவின் முகப்பில் விதியோரத்தில் சிற்றோடு முகப்பு போட்ட சிறிய அறையின் கதவில் பானு என்ற சிறிய எழுத்து எமக்கு தென்பட்டது. ஆனால் கதவு பெரும்பாலும் மூடப்பட்டே இருக்கும் திறந்து இருப்பது அபூர்வம் சரி இதாகத்தான் இருக்கும் என நாம் தீர்மானித்துக் கொணர்டோம்
எமக்குத் தான் பாடசாலையில் ஆசிரியர் இன்மையால் பெரும்பாலான பாட நேரங்கள் விவாகவே இருக்கும் அந்த சமயங்களில் தர்மு
----- --
கிடைக்கவில்லை. உங்களிடம் பெறலாம் என கேள்விப்பட்டோம் நீங்களும் முன்னுரை எழுதி இருப்பதாக அறிந்தோம்."
பெரிதாக சிரித்தார் தர்மு சிவராமு.
"சரி இந்தாருங்கள் புத்தகம்" நீட்டினார் தர்மு சிவராமு.
மெளனி கதையை பெற்றுக் கொண்டு மதில் ஏறி பாடசாலை சென்றோம்.
ITL திட்ட சந்திப்பு தொடர்ந்து அனன் என்றே
-
ਪ ീറ്റ = ജിബ് ിfബ് ട്യൂബ
அழைத்தார்
"வாருங்கள் உங்களுக்கு ஒரு நவின விருந்து தர வேணும்" என்று திருக்கோன மலையில் மிகவும் பெயர் பெற்ற சீன உணவு விடுதியான ஏபிசிடி கபேக்கு கூட்டிச் சென்று விருந்து வைத்து விட்டு அடுத்த நாள் இந்தியாவுக்கு சென்று விட்டார். ஆனால் அவரின் கனவு பிரான்சுக்கு போவதே
திர்மு சிவராமு பிறந்தது 2004 1939 இல் தாயார் இவர் மேல் மிகவும் பாசத்துடன்
( இருந்து வந்தார் தாமு சிவராமுவும் தாயாருக்காகவே திருக்கோணமலையில் இருந்து வந்தார். அவரின் எண்ணம் எல்லாம் (
பாரிஸ்க்கு போக வேண்டும் என்பதுதான் ஏன்
எனில் பிரான்ஸ் தான் கலைஞர்களுக்கு ஏற்ற நாடு என்பது அவர் துணிவு அற்புதமாக பெயிண்டிங் செய்வார் அத்துடன் சிற்பங் களும் செய்வார் தர்மு சிவராமு பல்வேறு " C
பட்ட பெயிணர்டிங் படைத்து வைத்திருந்தார் அவற்றையெல்லாம் பார்த்து ஏக்கத்துடன்,
"இவை எல்லாம் பிரான்ஸில் என்றால் உடனடியாகவே விற்று தீர்ந்து விடும்" என்பார் ஆகாய வெளியை வெறித்துப் பார்ப்பார்
கலை எழுத்து வாசிப்பு என்பதே அவர் வாழ்வு அவரின் ஆன்மீக ஈடுபாடு புற
 
 
 
 
 
 

இந் G),ъцр — 216, gбот. 07 — ёg6от 13, 2001
உலகின் கவலைகளை அவர் மேல் படிய பிடவில்லை. அவரின் தொழில் கலை தான். வேறு வேலைகள் செய்வது என்பது அவரால் னதைத்தும் பார்த்த முடியாதது சாப்பாடு இல்லாமலும் பல நாள் இருப்பார் நீர் தான் அவரின் ஆகாரமாய் இருக்கும் ஆன்மீக உறுதி அவரிடம் இந்த நிலையை தோற்றுவித்துபிட்டது.
தாயாருக்கோ இவரின் போக்கு விசித்சிரமாகப்பட்டது என்றாலும் மகன் மேல்
சிந்தினார் முக்குக் கணிணாடியை எடுத்து விட்டு கணிணிரை துடைத்து விட்டு ஆகாய வெளியை வெறித்து பார்த்தார்.
எமக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் கைகளை பிடித்து ஆறுதல் கூற முனைந்தோம்
நானும் மூன்று நாளாய் சாப்பிடவில்லை. தலைக்குள் ஏதோ செய்கிறது என்றார் தர்மு சிவராமு.
நாங்கள் திகைப்படைந்தோம் என்ன செய்வது? நாங்களோ மாணவர்கள் அவரை ஆறுதல் படுத்திவிட்டு உடனடியாக வெளியில் உணவுக் கடை தேடி சென்றோம்.
சற்று நேரத்தில் திரும்பி வந்து அவர் கைகளில் உணவுப் பார்சலை கொடுத்தோம் ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்து உணவை உணர்டபின் எம்முடன் வந்து அமர்ந்தார். நேரம் செல்ல செல்ல அவரின் நணர்பர்கள் கேள்விப்பட்டு வந்தார்கள் தாயின் இறுதிக் கிரியைகளை எல்லாம் முடித்து வைத்தனர்.
பாரிஸ்க்கு போ அவரை உசுப்பியது. காணியை விற்க முற்பட்டார் அதற்கும் தி0ட வந்தது. அயலில் அவர் ஒரு கிறுக்கு இதனால் காணிக்கு உரிமை கோரி பக்கத்து கோவில் குருக்கள் பிரச்சனை கொடுத்தார்.
நீதிமன்ற தீர்ப்பில் காணி இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. தர்மு சிவராமு தனது பங்கை விற்று விட்டு ஒரு தொகை பணத்தை தனது நண பா ஒருவரிடம் பிரான ஸிக்கு போக வழிசமைக்குமாறு கொடுத்துவிட்டார்.
எமக்கும் விருந்தளித்து விட்டு இந்தியா சென்று விட்டார் நாம் அவருடன் பழகியது ஒரு மூன்று நான்கு வருடங்கள் தான் இருக்கும் குழந்தைத் தனமாக கள்ளம் கபடமற்றே பழகினார். புத்தகங்களை வாசிக்கத்துாண்டி
றுதிக் கம்பனியில் யாரையோ பிடித்து சேர்த்து விட்டார். ஆனால் இரண்டொரு மாதங்களில் வேலையை விட்டுவிட்டு வந்து விட்டார் தர்மு சிவராமு.
"எந்த மடையன் இப்படி மேசைக்கு முன் அமர்ந்து ரசீது எழுதுவான்?" என்பது தான் அவர் வாதம்
ஆம், அவர் ஒரு சுதந்திரக் கலைஞன் பெயிண்டிங் செய்வது சிற்பம் உருவாக்குவது ாழுதுவது வாசிப்பது தான் அவர் வேலை இதனால் ஏதும் பணம் வருமானால் விட்டில் ந்தோசம் தான் இல்லை என்றால் வறுமை Πόδι
தாயாருக்கோ விட்டில் நிற்கும் தென்னை ரங்கள் தான் உதவி ஏதோ இருக்கும் வருானம் கொண்டு மகனை பாதுகாத்து வந் ார் தர்மு சிவராமுவோ வெறும் தணர்ணிர் படனேயே நாட்களை கடத்தி விடுவார்
பிரான்சுக்கு போக வேண்டும் போனால் அங்கு தன்னால் ஓவியம் சிற்பம் மூலம் நன்கு பாதிக்க முடியும் என்பது அவர் நம்பிக்கை ந்த நாடு தான் தன்னை வாழ்வில் உயர்த்தி விடும் என எண்ணி சதா பாரிளப்க்கு போக வனும் என்பது தான் அவர் கனவு அதற்கு டை தாயார் தான்
என்னை விட்டு விட்டு நீ எங்கும் போக டியாது நான் இறந்த பின் கொள்ளி வத்துவிட்டு போ" என்பது தான் தாயின் பட்டளை அந்த அன்புக் கட்டளையை மீற டியாமல் தாயாருடனேயே வாழ்ந்து வந்தார்
தாய் இறந்த பின் விடிய விடிய தாயின் டலிற்கு அருகிலேயே இருந்து கொண்டார். ரணர்டு மூன்று நாளாக சாப்பாடும் இல்லை. ாயார் உடல் ஏலாது படுத்து விட்டதால் இவம் சோர்ந்து விட்டார் தாயாரும் படுக்கயிலேயே இறந்து விட்டார்.
நானும் சங்கரலிங்கமும் காலையில் அறிந்து உடனடியாக தர்மு சிவராமுவின் ட்டிற்கு சென்றோம் எங்களை கணர்டதும் ட்டிற்கு வெளியில் வந்தார் தர்மு சிவராமு.
"அம்மா போப்விட்டா " என கண்ணிர்
னார் தனது தமிழ்நாட்டு எழுத்தாள நண்பர்களைப் பற்றி கூறுவார் அவருடன் முகியது சொற்ப காலம் தான் என்றாலும் எமக்கு பல அனுபவங்களை அது பெற்றுத் தந்தது
ஒரு ஆங்கில நாவலை எழுதிவிட்டு அதை வெளியிடுவதற்கு முயற்சி செய்தார். எத்தனையோ பதிப்பகங்களுக்கு அனுப்பினார். ஆனால், அது வெளிவந்ததாக தெரியவில்லை. பிரான்ஸ்க்கு போகும் முயற்சியும் தோற்றுவிட்டது. அவர் பணமும் ஏமாற்றப்பட்டதாகவே கேள்வி
தமிழ் நாட்டுக்குப் போய ஆரம்பத்தில் நாகர் கோவிலில் திரு.சுந்தரம் ராமசாமியுடன் நின்றதாக கேள்வி பிற்பாடு சென்னைக்கு இடம் பெயர்ந்து வாழ்வதாகவே கேள்விப்பட்டேன். தமிழ் நாட்டில் அவர் பெரிதும் நம்பிப் போன எழுத்தாளர் நண்பர்களுடனும் ஐக்கியமாக முடியவில்லை காரணம் தர்மு சிவராமு நேரடியாகவே முகத்துக்கு நேராக கதைப்பார் போலித்தனம, நடிப்பு ஏமாற்று எல்லாம் பிடிக்காது போலியாக வாழ்வதும் பிடிக்காது
எனது நண்பனும் தர்மு சிவராமுவுடன் பழகியவனுமான சங்கரலிங்கமும் இந்தியா பிரஜா உரிமை பெற்று தமிழ் நாட்டுக்கு சென்று அங்கு சுங்க அதிகாரியாக வேலையில் சேர்ந்தான் தர்மு சிவராமு மிகவும் உயர்வாகவே மதிக்கப்படுகின்றார் அவருக்கு என்று அங்கு ஒரு மதிப்பும் மரியாதையும் விளங்குவதாகவே எழுதினான்.
புதுக்கவிதையில் அவர் ஒரு சிகரமாகவே மதிக்கப்பட்டார் அறிவார்ந்த சூழலில் அவர் மிகவும் ஞானியாகவே விளங்கினார். புதுக்கவிதையில் அவர் படிமக் கவிஞர் ஆகவும் ஆன்மீகக் கவிஞர் ஆகவும் ஒப்புயவுடன் திகழ்ந்தார். அதனால் தான் அவரின் E=MC2 என்ற புகழ் பெற்ற விஞஞானக் கவிதை சிற்பியால் வானம் பாடிக் கவிதா மண்டலத்தில் பரிசுக் கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இச் அக்காலத்தில சிற்பி மிகவும் தரக்குறைவாக தாக்கப்படவும் காரணமாயிற்று
Од шај
இலங்கையிலும் சில எழுத்தாளர்களுடன் நன்கு பழகியுள்ளார். அந்த விதத்தில் றேடியோ
=>19

Page 14
இதழ் - 216, ஜன. 7 - ஜன. 13, 2001
3.85
பன்னலோரத்தில் இருந்த மேசை
புத்தகங்களாலும் கொப்பிகளாலும் நிறைந்திருந்தது.
மேசையின் முன்னால் கதிரையில் அமர்ந்தபடி மனோ வெளியே பார்த்தான். தெரு வெறிச்சென்றிருந்தது. பட்டப்பகலில் இப்படி ஒரு அமைதியா என்று நினைக்கும் படியாக எந்தச் சலனமும் இல்லாமல் வீதியோர மரங்களும் அசைவற்று நின்றிருந்தன.
மிக நீண்ட நேரம் கழித்து ஒரு சைக்கிள் யன்னலைக் கடந்து அவனது பார்வையிலிருந்தும் விலகி இடது பக்கமாய்ச் சென்று மறைந்து விடுகிறது.
தெருவைத் தாண்டி வலது பக்கமாய் நுாறு மீற்றர் துாரத்தில் அமைந்திருந்த மீன்சந்தையில் இப்போது நாலைந்து சனங்கள் நடமாடத் தொடங்குவதைக் காண முடிகிறது.
சிலர் மீன்களைக் கொணர்டு வந்து கொட்டி விட்டு, குழையால் விசிறியபடி குந்தியிருக்கின்றனர். அதிலும் வயதான பெண்கள் தான் அதிகமாய்த் தெரிந்தார்கள்
மீனை வாங்குவதற்காக எப்போதாவது ஒருவர் வந்து வாய்த்தர்க்கம் ஒன்றும் இல்லாமலே மீனை வாங்கிக் கொண்டு வந்த வேகத்துடனேயே சென்று விடுகிறார்.
வேட்டி கட்டிய ஒரு நடுத்தர வயதுக்காரர் கையில் பையுடன் சந்தையை நோக்கி நடந்து வருகிறார். அவர் மலங்க மலங்க விழித்தபடி நடையில் பதற்றம் தெரிய வந்து கொண்டிருப்பது இங்கிருந்தது பார்க்கவே தெளிவாய்த் தெரிகிறது.
வந்தவர் சந்தையின் உட்பகுதியைப் பார்வையால் துளாவுகிறார் கிலி கொணர்ட அவரது முகம் பார்ப்பதற்கு சவமாய்த் தெரிந்தது. அதுகள் மதிலோடு மதிலாப் மரத்தோடு மரமாய் ஒட்டி நின்று கொள்கின்றனவா என நின்று அவதானித்து அவரது கணிகள் தேடியலைந்தவைகள் இருபுறமும் இல்லையென்று உறுதி செய்த பின்னரே 'அப்பாடா' எனக் கூறுவது போன்ற நிம்மதி முகத்தில் தெரிய சந்தைக்குகள் நுளைகிறார்
சிவனே என்று இயல்பாய் நிற்கும் போது அவைகள் எதிர்பாராத நேரத்தில் முன்னால் முகம்காட்டி அச்சுறத்துவனவாய் இருந்தன. அவ்வாறான நேரங்களில் ஈரல் கலங்கிப் போப் உடடிெல்லாம் வெடவெடக்கும்.
இப்போதெல்லாம் யாரும் யாருடனும் நின்று கதைத்துச் சிரித்துப் போவதைக் காண முடிவதில்லை. ஏதோ கிலி பிடித்தவர்களது முகங்களைப் போலவே பீதியில் வெளிறிப்போய்க் காணப்படுகின்றது. எப்போது எங்கே தமக்கு என்ன நேருமோ என்ற பீதி கொண்டவர்களாகவே திரிந்தார்கள்
முன்னரென்றால் சந்தையில் ஏற்படும் கலகலப்புக்கூட அறைவரைக்கும் தெளிவாய்க் கேட்கும். சனங்கள் மீன் வாங்குவதற்கென்று வந்து குவிவார்கள் கார்த்திகை மார்கழியில் பெய்யற மழையில கடல் கலங்கிப் போய் தை மாதத்தில் றால் நல்லாய்ப் பிடிபடும். அந்த நேரம் சந்தை நிறைந்து போய்க் கிடக்கும்
பெட்டியில் கொண்டு வந்த றாலைக் கொட்டி விட்டு, மடித்துக்கட்டிய சாறத்திலிருந்து தணிணீர் சொட்டச் சொட்ட நின்று கொணர்டிருப்பார்கள் முணர்டியடித்துக் கொணர்டு சனங்கள் அங்கும் அங்கும் அலைவார்கள்
அப்போதைய சந்தையின் சோபிதம் கணர்களுக்குள் வந்து மறைந்தது.
"இந்தக் கிறீச்சிடும் கதிரைக்கும் எனக்கும் தான் எவ்வளவு நெருக்கமான உறவாகி விட்டது."நினைத்துக் கொணர்டே இரண்டு கைகளையும் உயர்த்தித் தலைக்குப் பின்புறமாகக் கோர்த்து சோம்பல் முறித்துக்
தொனர்டார்.
கல்லூரி வகுப்பு நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களிலெல்லாம் இந்தக் கதிரையில் இருந்தபடியே யன்னலுாடு தெரியும் தெருவெளியைப் பார்த்தபடி இருப்பது தான் தொடரும் விடயமாகிப் போனது.
லெக்சருக்குச் செல்லும் போதும் முடிந்து வரும் நேரங்களிலும் உடலில் உயிரே இருக்காது வழியில் அவர்கள் உறுக்கி உறுக்கிக் கேட்கும் புரியாத மொழிக் கேள்விகளால் நாவரண்டு உதடுகள் ஒட்டிக் கொள்ளும் நெஞ்சு படக் படக் என்று வேகமாய் அடிக்கும் வகுப்பில் படிக்கும் போது கூட இந்தப் பயமுறுத்தல் ஞாபகங்களே வந்து விடுகிறது. முழத்துக்கு முழம் முளைத்துள்ள அரணிகளிலெல்லாம் விசாரணை முடிந்து றுாமுக்கு வரும் போது தான் ஓரளவு உயிர் வந்தது போலிருக்கும்
போனவாரம் கூட மருத்துவ பீடத்தில்
சிறைய
படித்துக் கொண்டிருந்த மூன்றாம் வருட மாணவி ஒருத்தி திடீரென்று காணாமல்
போய்விட்டாள் அவளை அவனுக்கு நன்றாகவே ஞாபகம் இருந்தது. தலைமுடியை "டயானா ஸ்ரைலில் வெட்டி இருந்தாள் நல்ல நிறம் வட்ட முகத்தில் நாடி மட்டும் கொஞ்சம் சின்னதாய் இருக்கும் கைகளிலும் காதோரங்களிலும் மெல்லிய ஆனால் கருப்பான ரோமங்கள் கவர்ச்சியாய்த் தெரிய வளர்த்திற்கேற்ற உடலமைப்புப் பொருந்தி மிகவும் அழகாக இருந்தாள்
அவளுக்கு அணர்ணனோ தம்பியோ அல்லது அணர்ணன்களோ தம்பிகளோநல்ல வருவாய் உள்ள நாடுகளில் தங்களைக் கரைத்திருக்க வேண்டும் அவ்வளவு பணச்செழுமை அவள் ஆடைகளிலும் உடலிலும் தெரிந்தது.
மாணவர்களிடையே அநேகமாக அவள் தான் கதாநாயகியாக இருந்தாள் எல்லோரிடமும் வளவளவென்று ஏதாவது பேசிக் கொணர்டேயிருப்பாள் விழாக்களில் கூட அவள் தான் அதிகம் பங்கேற்றாள்
 
 
 

வந்துள்ளது.
முல்லைக் கோணேஸின் இரண் டாவது காலம்
வெளிவந்துள்ள இத் தொகுதியில்
ஈழநாதம் போன்ற
இத்தொகுப்பில்
எனும் சிறுகதைத் தொகுதி அண்மையில் வெளி
13 சிறுகதைகளை உள்ளடக்கி
வந்த
L | 6AD
சிறுகதைகள் ஏற்கெனவே வெளிச்சம், ஈழநாடு,
பத்திரிகைகளில் வெளி
வந்துள்ளன. வெளிவராத சில சிறுகதைகளும்
G3J fi i, , LI LIL GS GT GST.
ஈழத்து இலக்கிய உலகில் இன்று நம்பிக்கை
தருகின்ற பல எழுத்தாளர்களின் தொகுப்புகள் அண்மைக் காலங்களில்
வன் னியில் வெளிவந்து
கொண்டிருக்கின்றது. அந்த வகையில்
கோணேஸ் இன் இந்த தொகுதியும் குறிப்பிடத்தக்கது. சிறந்த சிறுகதை எழுத்தாளரான இவரின் தொகுதியில் இருந்து வாசகர்களுக்காக ஒரு
சிறுகதை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.
லெக்சர் முடிந்து வரும் நேரங்களில்
அவள் நிறத்தையொத்த கண்ணாடி போட்ட
இன்னும் ஒரு Ερπεδοτο) அவளுடன் கூடவே მეფეჟrქქმეჩვე) வருவதையும் அவள்
பார்த்திருக்கிறான். அவர் காணாமல் போய்விட்ட பிறகு, அந்தக் கண்ணாடித் தோழி கொஞ்ச
நாள் வளாகப்
Lーニ○。
படிப்பை நிறுத்தி விட்டோடு மறித்து
என்று அறிந்தான்
(8|pვერიქமீதிருந்த புத்தகங்களின் மீது பார்வை தாவியது. படிக்கிற மூட்டும் இல்லை. திவாகரன்ர றுாமுக்குப் போய்
ബിന്റെ கதைச்சுப் போட்டு வந்தாலே படிக்கிற மூட வந்து விடும்
* τοτε οτι η τρΟξαρτη 1
எப்படி இணர்டைக்கு லெக்சரெல்லாம்? பொலிற்றிகல் நோட்ஸ் ஒழுங்காய் எடுத்தியா இல்லேனர்டால் என்ர நோட்ஸ்சைக் கொண்டு போய் எழுதிப் போட்டு நாளைக்குக் கொணர்டு டேப் என்னதான் நாங்கள் பண்ணினாலும் படிப்பில மட்டும் அக்கறையாய் இருக்க வேணும் விட்டில எங்கட தாய் தகப்பன் எவ்வளவு களப்ரப்பட்டு எங்கள இஞ்ச படிக்க விட்டிருக்குதுகள் என்றெல்லாம் கூறும் போது அவனது பக்குவமான வாாத்தைகளைக் கேட்ட மறுநிமிடமே படி படியென்று ஒரு அகோர வெறி எழும்பும் "றுாமை விட்டு இருவரும் வெளியில் வந்து எதிரே இருக்கும் தேநீர்க் கடையில் ரி குடித்து விட்டு சைக்கிளில் கிளம்பினால் தெரு என்னமாய்க் களை கட்டியிருக்கும் சிரிப்புகளும், குதுாகலங்களும், அதையும் தாண்டிய இதயம் நுழையும் பார்வைகளும் சே. என்ன வாழ்க்கையப்பா திவாகரனும் இப்ப என்னை மாதிரித்தான்றுாமில
அடைஞ்சு போய்க் கிடப்பான்
ஒரு கணம் திவாகரனதுறுாமுக்குப் போய் வருவோமோ என்றும் எதற்காக இப்படி பயந்து அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்றும் நினைத்தான் மறுகணமே அது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்ந்தவனாம் அலுத்துக் கொணர்டான்.
விடிஞ்சதுக்கு இந்தத் தெருவால ஏதும்
இளகள் போயிருக்கே பக்கத்து விட்டு சுலோ அன்ரியாக்கள் இருக்கும் போதென்றால் அடிக்கடி அவஷம் பிள்ளைகளும் வந்து பைம்பலாய்க் கதைச்சிட்டுப் போகுங்கள் வீட்டில ஏதாவது தின்பண்டங்கள் செய்தாலும் கொண்டு வந்து தருங்கள் இப்ப?
அந்த வீடு திறந்து கிடக்கிறது. விட்டைச்சுற்றி புல் முளைத்திருக்கிறது வாசற்படியோரம் நிழலுக்காய் ஒதுங்கிய நாயொன்று நாக்கைத் தொங்கப் போட்டபடி இளைப்பாறிக் கொண்டு கிடக்கிறது
"சுலோ அன்ரியாக்கள் குடுத்து வச்சதுகள் வன்னியில விசேயோ ஒரு இடத்தில நிம்மதியாய தந்திரமாப்
இறங்கு வெட் தைக் கட்டிடத்தில்
== விபதவி பயமும் பதற்றமும் 57_ܬfܡܗ ܗ=C ܒܸܒܵܐ ܡܼܢ ܫܡܼܫܐ ܡܘܒ ܡܢ
பகல் நேரத்தில் என்னதான் பயமிருந்தாலும் அது அவ்வளவு கனதியாய் அவனுக்குத் தெரிவதில்லை. இரவாகிப் போனால் நெஞ்சே காய்ந்து போப் எப்போது விடியும் என்றிருக்கும்
இரவு பூராவும் துங்குவதும் அடிக்கடி திடுக்குற்று விழிப்பதுமாய் அழியும் விடிந்தால் இரவுத் துாக்கம் சீரில்லாததால் தலையிடிக்கும் கல்லூரிக்குப் போகவே ഥങ്ങ്ഥ ഖ75,
நிலாக் காலமாதலால் இருளின் பூதாகரம் ஆங்காங்கு கட்டிடங்களின் மூலை முடுக்குகளிலும் மரங்களின் கீழும் உறைந்து போய்க் கிடந்தது. சந்தைக் கட்டிடத்தின் மேற் கூரையில் பக்கத்தில் நின்றிருந்த மரக்கிளையின் நிழல் அசைந்தது. மீதி இடம் வெளேரென்றிருந்தது உட்பக்கம் இருள் அப்பிப் போயிருக்க வெளிப்புறத்தில் மாடொன்று படுத்துக் கிடந்த படி வாலசைப்பது தெரிந்தது.
படிப்பதற்காய்ப் புத்தகத்தை விரித்தபடி பார்த்துக் கொணடிருந்தானே தவிர, புலன் மட்டும் எங்கோ அலைந்தபடி இருந்தது. தாறுமாறாய் ஒற்றையைப் புரட்டியபடி இருந்தான் ஒற்றையைப் புரட்டும் சரக் சரக் ஒலி கூட ஒருவித அச்சத்தை உணர்டு பணிணியது.
புத்தகத்தை மூடினான் திடீரென்று வெளியில் தெருப்பக்கம் ஏதோ அரவம் கேட்கவே, லாம்பை எடுத்து அவசர அவசரமாகத் திரியைத் தணித்து விட்டு ஹோலில் கொணர்டு வந்து வைத்தான் மீண்டும் அறைக்குள் சென்று கதிரையில் அமர்ந்தபடி அறையெங்கும் கப்பிக்கிடந்த இருளில் இருந்தவாறே யன்னலுாடே வெளியில் பார்த்தான் துரத்தில் ஒரு எலி
H
_龜重」
2.

Page 15
  

Page 16
இதழ் - 216, ஜன. 7 - ஜன. 13, 2001
- Gs G6u)IT sasi குறித்த சில கதைகளையும் கேட்டெழுதும் SS ஐம்பதுக்கு ஐம்பதாக இத் தொகுதி கத்தி காணாம உள்வாங்கியுள்ளமை கருக்கொண்டது
துெர
ணனூறுகளில் போராட்ட நிகழ்வுகள் மற்றும் புலப்பெயர்வுகளின் விளைவுகளால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் புதிய வரவுகளில் இனங்காணப்பட்ட உணர்திறன் முறைமை மாற்றமானது புனைகதைகளின் பரிணாம வளர்ச்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சியது.
போராட்ட இலக்கியங்களைப் போலன்றி புலம் பெயர் இலக்கி யங்களில் வாசகர் அனுபவித்த வாழ்ககையானது அவர்களது இயல்பான வாழ்க்கைக் கோலங்களுக்கு முற்றிலும் அந்நியமாகத் திகழ்ந்ததற்கும் அப்பால் புலம்பெயர் இலக்கியங்களில் தரிசித்த புதிய காட்சிகளும் மொழிநடையும் புதியதோர் உலகத்திற்கு
ー/QscmのGT அழைத்துச் சென்றதே அவிவிலக்கியம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணமாக அமைந்திருந்தது.
புலம்பெயர் இலக்கியத்தில் காணப்பட்ட இத்தகைய வித்தியாசமான தனித்துவமான அம்சம் தான் அதற்கோர் சர்வதேசிய அந்தஸ்தைக் கொடுத்ததோடு புதிய சகத்திரத்தில் அதுவே கிரீடம் சூடிக்கொள்ளும் என்று எளப் பொ போன்றவர்கள் கூறுமளவிற்கு நிறைய நம்பிக்கையையுந் தந்தது.
கருணாகரமூர்த்தி நிவர்டை தந்த கலாமோகன் ஆகியோருடன் அறுபதுகளில் எழுத ஆரம்பித்து 90களின் பிற்பகுதியில் உணர்திறன் முறைமை மாற்றத்தில் புதிய பரிமாணம் பெற்ற அ.முத்துலிங்கம், முதலானோர் புலம்பெயர் இலக்கியத்தில் ஆழத் தடம் பதித்ததோடன்றி மேலும் தமது தொடர்ச்சிகளை உருவாக்க முனைந்தனர்.
இத்தகைய இலக்கியப் போக்கின் ஒரு கீற்றாக வெளிச்சம் எனும் சிறுகதைத் தொகுதியூடு சில காலங்களுக்கு முன் தன்னை
வெளிச்சப்படுத்திய லெமுருகபூபதி
எங்கள் தேசம் முருகபூபதி
G)6)Josfluï(6) : முகுந்தன் பதிப்பகம் அவுஸ்திரேலியா
இந்திய விலை 36
byl 1||
அண்மையில் எங்கள் தேசம் எனும் தொகுப்பினையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
புலம் பெயர்ந்து வாழும் மக்களின் இடர்கள் Ipoli, ஓட்டங்கள் குடும்ப உறவுகளின் சிதைவுகள், கலாசாரப் பாதிப்புகள் முதலானவற்றை நிறுவத்தக்க வகையில் சில கதைகளையும் புலம்பெயர்ந்த பின்பும் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல் எங்கள் தேச போராட்ட நிகழ்வுகள்
இத்தொகுதிக்கான சிறப்பியல்பாக அமைந்துள்ளது.
கத்தியைக் காணவில்லை.
தேவகி விடு முழுவதும் தேடிப் பார்த்தாள் மீன் வெட்டும் கத்தியைக் காணவில்லை.
ஒருவாறு தம்மிகா விட்டில் கத்தி வாங்கி வந்து மீன் வெட்டிச் சமைத்து உணவு வேளைக்குத் தயாரான பின்பு மின் வெட்டும் கத்தி விசாரணைக்குள்ளானது
யார் எடுத்தது? எங்கே தொலைந்தது?
பிள்ளைகளைக் கூட்டி வந்து தேவகி குரலைக் கடுமையாக்கிப் பார்த்தாள்
"GINI JIFLI JILÓLIDIT, பெரியம்மா." தேவகி திடுக்கிட்டு விழித்தாள்
தங்கையின் இளையமகன் அது
"பெரியம்மா. அந்தக் கத்தியை நான் தான் எடுத்தன்"
"உனக்கேன் அந்தக் கத்தி. அதனோடை என்ன விளையாட்டு?"
"GALIIFILI JILÓLIDOTT. G). Isi) (LJLöLDIT. GTIE14,60)
ршjштбоси әвтћайра)Claѣтсоа) செஞ்ச அவன்கள் இங்கையும் வருவான்கள், அவனுகள் வந்தா வெட்டிக் கொல்ல வேணும் (ՈլյրայլիլDր "
தேவகி அதிர்ந்தாள்
அந்நியம் சென்ற கணவனுக்கு இந்த அவலங்களை எழுதி ஆறுதல் தேடியவள் தேவகி
இன்றும் அவளுக்கு அவுஸ்திரேலியாவுக்கு எழுதுவதற்குப் புதிய செய்தி கிடைத்துள்ளது. ஒவ்வொரு கடிதத்திலும் புதினம்
அது மட்டு விட்டு தம்மிகா அவன்கள் பிடி போறாங்கள்
அவருக்கு பொடியங்களு
"சிஇதென எங்கடை தேசத் தான் பாதுகாப் அவுஸ்திரேலிய எழுதுவதற்கு இ
எங்களர் தேசத்த
Coss-g- 6.
தேவகிக்கு
GTIF இச்சிறுக
6/rm:/კე, ვეშ (, தான் பா மற்றது, ! இளந்தள் | LDGIDIT GÊG), III |ւյouւն6)ւյլ விசைந
エ○ |ւeuւ56)ւ | յոլոր 600 சருவதே தொற்றன இரண்ட மொத்தத் да јај || தொன்ற
2,60III.32) நான்கு கதைக ஒரே கதையிே உள்ளடக்கியிரு சிறுகதைக்குரிய பொறுத்தமட்டி உடன்பாடான கேள்வி இக்கன் பொறுத்தமட்டி முடியாததொன் அதிர்ந்தாள் 6 அக்கதை முற்று அபாலமனோ GUITG)(36) / (G)LD
○ scm)cmls_scms リcm
அமைந்திருக்கு
(Ա)(ԵՓւկசிறுகதைத் தெ பெற்றதற்கு அ
600ԺԵ.Ա. III 61 || || || | வளவினுள் கா போன்ற சுகம மொழிநடைே காரணியாக அ
இத்தொ அதைத் தக்க கொண்டிருப்பு தேசமும் வெ.
பெற்றிருக்கும்
 
 
 
 

కొని 42/(గ్రా6రా6667
குருதியா? அல்லது ஒரு சிறு மலரா? என்ற சேரனின் கட்டுரை என்பனவும் முக்கிய அம்சங்களாக வெளிவந்துள்ளன.
சித்தார்த்த சேகுவேரா சிபுவப்பராஜா போன்றோரின் சிறுகதைகள் துர்க்கா மாரிமுத்து யோகராஜன் சோலைக்கிளி போன்ற சிலரின் விதைகள்
என்பனவும்
TLL
-- ബ്) || ബ கும் தொடர்பம்
விதி செய்வோம் அருந்ததி
ரத்னராஜ எளப் பொ.வின் திலை யாருக்குத் உயிர்நிழல் கருத்தியல் | hлбошpaѣсті - *
ன வாழ்க்கை.
பு?" கணவனுக்கு சஞ்சிகை ராஜேந்திரன் போன்ற சிலரின் ாவுக்கு எளப் பொ வின் அரசியல் ன்னும் இருக்கிறது உயிர்நிழல் செப்-ஒக்டோ இலக்கியம் தொடர்பான பார்வை
களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
2000 இதழ் வெளிவந்துள்ளது.
9 விருமின் சிறப் இம்முறையும் சிறந்த
இவ்விதழின் D" படைப்புக்களுடன் வெளிவந்துள்ள மறைந்த ஒவியர் மாற்குவின் முன் உயிர்நிழல் தொடர்ந்து தனது
அடடெட படமும் அெ a ട്ടുീ TOT
C୫ தொடர்பான கட்டுரைகளும் எதிர்பார்கிக்கிறோம்.
வெளிவந்துள்ளன.
이 -
அத்துடன் வரண்ட மனங்களும் வக்கற்ற இலக்கியச் EXL ~ சூழலும் என்ற அசோக் இன் 27. Rue Jean Moulin.
Ֆւ6609, 6 16010po0յDսվի 92400 Courbevoie.
μεση (ΕΕπί
677 (55ժԼ0 6790/LD இலக்கியமும் என்ற France
தை சில நாவலாசிரியை திலகவதிய ο ΜαΗ EXII PRO το οπο PAMOKOTT Gee
hal ܕ ܢܝ .. .. .. .. .. .. .. ..
鲈T- °-亨 T> இன்றைய
liaisolat
பட்டம் அத்தோடு கிராமிய இலக்கியமான
பர்வுக்கான மூல நாட்டார் பாடல் பெருமளவான
ட்டின் காரணங்களால் மறைந்து போகும்
EITEDCLD GT607 சூழலில் சிலர் தமது தனிப்பட்ட
யர் இலக்கியப் விருப்பினால் நாட்டார் இலக்கி
ங்களினுடாக பத்திற்கு உயிர் கொடுக்க முயற்
சியத்திற்கும் சித்தார்கள் முயற்சித்துக்
வக்கும் பூபதியின் கொண்டிருக்கிறார்கள்
சிந்தனையே இந்த முயற்சியில் நாட்டார்
தில் இங்கு பாடல்களை நூல்களாக வெளி
க்குரிய யிடுவதும் ஒன்று
கின்றது. இந்த வகையில் முள்ளி
மூன்று அல்லது படுக்கையிட்டு. என்னும் ருக்குரிய கருக்களை எலநஜிமுதின் இன் இந்நாள்
DC5L. கிழக்கிலங்கை நாட்டார் ட முள்ளில் படுக்கையிட்டு. ப்பது களை தொகுத்து ஆசிரியரின்ள ALL "IL GOLD TIL SINGO) GOTL) காட்சிப்படுத்தல் விவரணத்துடன் குறி Eja, ToTruri)
忒 வெளியிடப்பட்டுள்ளது கிராமிய
ா என்றொரு முஸ்லிம் மக்களின் வாழ்வு முறை, எளம் நஜிமுதன் தயினைப் | = = = == -1 --LD
ல் எழுவது தவிர்க்க TTL வெளியீடு ாகிறது ஆவது கொண்டுவரும் விதத்தில் நாடார் டீன்ஸ் பதிப்பகம் ன்றளவுடன் - ഔ *? வடிவில் கலை இலக்கிய வட்டம் ப் பெற்றிருந்தால் அத்துள்ள இம்முயற்சி சாய்ந்தமருது கரன் கூறுவது பாராட்டுக்குரியது.
ழிபெயர்ப்பிற்குரிய )5 دفاعეlნეთის). 80 00
தயாக அக்கதை LÓ. சத்தியம் அறிந்தது
தியின் வெளிச்சம் நிமலராஜனின் நினைவு மலர்
குதி வரவேற்புப் நூலின் கதைகளில் LDறைந்த யாழ் ருந்த கடலோர பத்திரிகையாளர் நிமலராஜனின்
நினைவு மலர் சத்தியம் அறிந்தது என்ற பெரில் ஒரு சிறு நூலாக வெளிவந்துள்ளது. நிமலராஜன்
ற்று உலாவருவது ன இலகுவான
முதன்மையான
மைந்திருந்தது. ஞாபகார்த்த அமைப்பினால் தியிலும் அவர் வெளியிடப்பட்டுள்ள இம்மலரில் வத்துக் நிமலராஜன் கொலையைக்
கண்டித்த பலரின் தமிழ் சிங்கள அறிக்கைகள் அனுதாபச் செய்திகள் உட்பட சிலரின்
ரேயானால் எங்கள்
lájl:LÓ.
கவிதைகளும் இடம்
)2( பெற்றுள்ளன (دي)

Page 17
凯 கித்திய அக்கடமிகளுக்கும்.
சுதந்திர இலக்கிய விழாக்களுக்கும் அரச சாகித்திய விழாக்களுக்கும் என்ன நடந்ததோ தெரியவில்லை அவை அணிமைக் காலமாக திருடர்களின் கூடாரமாக மாறி வருகின்றன.
Öl(İLBöö(6||0 GEFLÜGUNG)
கடந்த வாரம் இணைவலையில் வலம் வந்த போது தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் இந்தியாவில் சாகித்திய அக்கடமியின் செயற்பாடுகளை ஒரு வாங்கு
1988-2,5 - 656 வெளியிடப்பட் 3D
வாங்கியிருந்தார்கள் சாகித்திய அக்கடமி விருது தகுதி இல்லாதவர்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது உணர்மை தான் என்றிருக்கிறார் பிரபல எழுத்தாளரான சாகந்தசாமி
சாகித்திய அக்கடமி மற்ற மொழிகளில் எப்படியோ தெரியாது தமிழைப் பொறுத்தவரைக்கும் பாரபட்சமாகவும் மேட்டுக்குடித்தனமாகவுமே நடந்து கொண்டுள்ளது கணகூடு என்கிறார் இன்னொரு எழுத்தாளரான சு சமுத்திரம்
பிரபல வடஇந்தியப் பத்திரிகையாளரும் பெருமளவில் ஆங்கிலத்தில் எழுதுபவருமான குஷ்வந்த் சிங்கோ இந்த அபிப்பிராயங்கள் எல்லாவற்றுக்கும் மேலே போப் சாகித்திய அக்கடமிகளைக் கலைக்க வேணடும் அவை உருப்படியாக எதையும் செய்ததில்லை என்று ஒரு போடு போட்டிருக்கிறார்
கூடவே திறமையான எழுத்தாளர்களுக்கு இந்த விருது தேவையில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.
உணர்மை தான் எங்களுடைய நாட்டு அரச சாகித்திய விழாக்களையும் சுதந்திர இலக்கிய விழாக்களையும் பார்க்கிற போது அந்த அபிப்பிராயம் சரிதானோ என்று எணர்ணத் தோன்றுகிறது.
உணர்மையில் இதனால் ஆடிப்போயிருப்பவர்கள் பின் கதவால் விருது வாங்கும் எழுத்தாளர்களேயன்றி திறமையான எழுத்தாளர்களல்ல.
இலங்கையில் அரச சாகித்திய விழாவுக்கு மாற்றாக அது சிறந்த படைப்பாளர்களையும் படைப்பாளிகளையும் புறக்கணிக்கிறது என்று கூறி சிறந்த படைப்பாளர்களும் படைப்பாளிகளும் எந்தவித தலையீடுமின்றி நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்ந்தெடுத்து
கெளரவிக்கப்பட வேணடும் என்ற நோக்குடன் சுதந்திர இலக்கிய விழா ஆரம்பிக்கப்பட்டது.
காலப்போக்கில் ஆரம்பித்த நோக்கத்திற்குப புறம்பாக அரச சாகித்திய விழாவின் நடுவர் குழாமில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சதந்திர இலக்கிய விழாவின் நடுவர் குழாமிலும் அங்கம்
வகித்ததை அன்றே சரிநிகர் சுட்டிக் காட்டி இவ்வாறான நடுவர் குழுவால் எவ்வாறு சுதந்திரமாக சிறந்த படைப்புக்களைத் தெரிவு
செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பியிருந்தது.
படைப்புக்களைத் தெரிவு அரச சாகித்திய விழாவில் வழங்கப்படும் அளவு கோல் வேறு சுதந்திர இலக்கிய விழாவில் வழங்கப்படும் அளவு கோல் வேறு நடுவர்கள் கொடுக்கப்படுகிற அளவு கோலின்படி சிறந்த படைப்பைத் தெரிவு செய்தால் சரி என்கிற கருத்துப்பட விழா
அமைப்புக்குழுவினர் விளக்கமளித்தனர்.
சுதந்திர இலக்கிய விழாவில் சிறந்த படைப்புக்களைத் தெரிவு செய்ய வேண்டிய நடுவர்களோ கொடுக்கப்படும் அளவுக்கேற்ப சட்டை தைத்துக் கொடுக்கும் தையற்காரர்gamsrammエ
இதன் இறுதி விளைவு அரச சாகித்திய விழாவிலும் அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட சுதந்திர இலக்கிய விழா விலும் பெருமளவில் நடுவர்களும் @G குழாமினர் பரிசு பெறுபவர்களும் ஒரே குழாமினர் ஆகியதே தவிர வெறொன்றாகவுமிருக்கவில்லை.
அன்றே சரிநிகர் சுட்டிக்காட்டியது போல பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்றாகப் போயிற்று
அரச சாகித்திய விழாவைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. 1997இல் பதிப்பிக்கப்படாத வெளிவராத நாவலுக்கான பரிசை செ.யோகநாதன் பின் கதவாவி பெற்றுக் கொண்டார் அதற்கு
1999- see _______asf. 1Tܠ
அவர் செய்ததெல்லாம் இரண்டு அமைச்சர்களின் காலில் விழுந்ததுதான். நாவல் வெளிவரவில்லை என்ற செய்தியை மறைக்க கணணியில் எழுத்துக் கோர்க்கப்பட்ட பிரதியை தினகரன் பத்திரிகைக்குக் கொடுத்து மாத்தளை வடிவேலன் என்பவருடாக நாவல் வெளிவந்து விட்டதாக அதற்கு ஒரு விமர்சனமும் எழுதுவித்திருந்தார்.
சரிநளிகர் இவ்விடயத்தை அம்பலப்படுத்தி வெளிவந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட நாவலின் ஒரு பிரதியை
FIT
ଗ]।
LI JfI
()
@TL
우-( (நிறு
L s
(6)
 
 
 
 

இந் இதழ் 216 ஜன. 07 - ஜன 13, 2001
ராவது கொணர்டு வந்து தர முடியுமா ன்று சவாலும் விட்டிருந்தது.
அது எப்படிச் சாத்தியம்? அது 997இல்
இவ்வருடமும் 1999ம் ஆண்டுக்கான கித்திய விருது வழங்கப்பட்டுள்ளது. தில் சிறந்த சிறுவர் இலக்கியத்துக்கான ருது செ.யோகநாதனுக்கு அவருடைய
கத் தாமரை என்ற நூலுக்காக pங்கப்பட்டிருக்கிறது.
இங்கே நடந்த புரட்டுக்களைப் ருங்கள் தங்கத் தாமரை ஏற்கெனவே 8ே டிசம்பரில் வெளியான நூல் அந்த லில் மொத்தம் 11 கதைகள் இருந்தன. திலிருந்து தங்கத் தாமரை ஆந்தையும் டுக்குருவியும் காட்டில் நடந்த ஒட்டப் ாட்டி இரண்டு பூனைக்குட்டிகள் கியவற்றை எடுத்து அவற்றுடன் புதிதாக
கதைகளையும் இணைத்து ப்பை தேர்வுக்கு அனுப்பி SNL :: Imti
ாதன்
தேர்வுக்குழுவில் இருந்தவர்களுக்கு ழ்நாட்டில் பத்து வருடங்களுக்கு என்னரே இந்நூல் வெளியானது தெரியாது ன்ற நம்பிக்கை யோகநாதனுக்கு அப்படி ருக்காவது இதனை எங்கேயோ பார்த்த ாபகம் வந்து கேட்டாலும் அவர்களை மாற்றவென பழைய கதைகள் சில ருவப்பட்டு புதிய கதைகள் ர்க்கப்பட்டிருக்கின்றன. அத்துோடடு ாளப்க்கி மருதுவின் அட்டை இப்போது ண்ணத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் அது முதல் பதிப்புத் ன் இலங்கையில் இப்போது அது நத்தப்பட்டு வெளியிடப்படும் போதும் து முதல் பதிப்புத் தான்
இது இங்கே ஏன் குறிப்பிடப்படுகிறது ன்றால் நான் தேர்வுக்கான விதிகள் நளிவாக இரண்டு விடயங்களைக் றிப்பிடுகின்றன. ஒன்று நூலாசிரியர் லங்கையராய் இருப்பதுடன், நுால் லங்கையில் அல்லது இந்தியாவில் நிப்பிக்கப்பட்டதாக இருத்தல் வணடும் (விதி 13) இரணடாவது தற்பதிப்பு மட்டுமே கவனத்தில் ாள்ளப்படும் (விதி 14)
இவ்விரண்டு விதிகளையும் மீறி கித்திய விழாக்குழுவினர் விருது ழங்கியுள்ளனர். யோகநாதன் ருதுக்குரியவரானார்.
ஏற்கெனவே வெளியிடப்பட்ட நூலில் வ்வாறு காலத்திற்கேற்ப திருத்தங்கள் பது வெளியிடுவதாயின் அதில் குத்தப்பட்ட இரண்டாம் பதிப்பு எனக் ப்ெபிடப்படுதல் வேண்டும் இது ப்ெபித்தல் துறைக்கான மரபொழுக்கம் த சாதாரன விடயம் கூட தெரியாத ல்லது தெரிந்து கொண்டே சுத்துமாத்துப் ர்ணியிருக்கிறார் யோகநாதன் இந்த பாகநாதனை எம்டிகுணசேன என்கிற பளியிட்டாளர்கள் தமிழ் வெளியிட்டுக்கு சிரியராக நியமித்திருப்பது தான்
கப்புக்கிடமானது.
1997இல் வெளியாகாத நூலுக்கு பரிசு pங்கியது சாகித்திய விழா நூல் தேர்வுக்ழ 1999இல் ஏற்கெனவே வெளியான லுக்குப் பரிசு வழங்கியிருக்கிறது.
இப்போது குஷ்வந்த் சிங் இந்திய கித்திய அக்கடமி குறித்து கூறியதற்குத் நம்ப வருவோம். சாகித்திய க்கடமிகளைக் கலைக்க வேணடும். அவை நப்படியாக எதையும் செய்வதில்லை ன்று கூறியிருக்கிறார் அவர் ஆம் நட்டுக்களும் புரட்டுக்களும் யப்பவர்களுக்கு இடம் வழங்குவதைத் பிர வேறெதையும் செய்ததில்லை என்று ங்கு நாங்கள் வேணடுமானால் சேர்த்துக்
(3ی)
ITGTGTGOTTLÓ.
தேவை.
உள்ளன. இன்னிலையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மேல் எதிர்பார்ப்பு வளர்வது தவிர்க்க முடியாததாய் உள்ளது.
புலம்பெயர்ந்த மக்கள் தமது வருமானத்தில் கணிசமான அளவை சினிமா சினிமா இசை, சினிமாசார் கேளிக்கைகளுக்கு செலவிட்டு வருகின்றனர். இப் பணத்தில் ஒரு சிறு தொகையை மாற்று இசைக்கு அவர்களால் வழங்க முடியுமாயின் புலம்பெயர் இடங்களிலும் மாற்று இசைப் பாரிம்பரியத்தை ஏற்படுத்த முடியும் ஆயினும் புலம்பெயர் மக்கள் மத்தியில் உள்ள பொருளாதார 4reupa, Li5 முழுத் தயாரிப்புக்கும் உதவி விட முடியாது. இசைசார் கலைஞர்களின் பற்றாக்குறை, தொழில்சார் கலைஞர்களின் பற்றாக்குறை போன்ற தடைகள் எம்முன்னுள்ளன.
560 TIL UITGANG) (276).JG/FILIIT 607 இசைத்தட்டுகளுக்கு பின்னுள்ள மணிக் (நேர) கணக்குகள் இதற்கு நல்ல உதாரணம் இத் தடைகளை எம்மவர்கள் மீறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உணர்டு, கனேடிய கலைஞர்களின் உளவார்ந்த உழைப்பை நாம் இச் சந்தர்ப்பத்தில் நினைவுகூறுவது நன்று
இவ் வகை தடைகளை குறைத்து ஒரு தயாரிப்பை செய்து கொள்ள ஈழதமிழகபுலம்பெயர் நாடு என்ற முத்தள இணைப்பு தற்போது சாத்தியப்பாடாயுள்ளது. ஈழதமிழக கலைப்பாலம் ஒருவழிப்பாதையில் இருந்து இரு வழிப்பாதையாக மாற்ற முயற்சிகள் இடம்பெறும் இந்நிலையில் கலைஞர்கள் படைப்பாளிகளுக்கிடையேயான புரிந்துணர்வு அடிப்படையாகிறது. ஆகவே ஆக்க பூர்வமான கூட்டு முயற்சிகள் இணைப்பை பரஸ்பர புரிந்துணர்வை இருசாராரிடையேயும் ஏற்படுத்தவும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஏதுவாய் இருக்கிறது. இக் கணணிரும் குருதியும் காத்திருப்பும் எனும் இசைத்தட்டு மாற்று இசைக்கும் ஈழ-தமிழக கலைப் புரிந்துணர்வுக்கும் முனைப்பாய் அமைகிறது.
இம் முயற்சியின் முன்னணித் தெரிவு மாதவன் ரவீந்திரன் இவர் 400 இற்கும் மேற்பட்ட மலையாளப் படங்களுக்கும் பல தமிழ் படங்களுக்கும் இசையமைத்தவர் மாநில தேசிய விருதுகளை பெற்ற சிறந்த இசையமைப்பாளர் ஈழத்து தமிழ் மக்களின் துயரை நன்கறிந்த ஒருவர் ஈழத்து கவிதைகளை மொழி மேல் ஈழத்தவர் கொண்ட ஆழ்ந்த ஈடுபாட்டை மதிக்கும் கலைஞர் ஒவ்வொரு ஈழத்து முகங்களையும் நான் காணும் போது ஊரான ஊர் இழந்தோம். ஒற்றைப் பனைத் தோப்பிழந்தோம் என்ற பாடல்தான் என் மனதில் வரும் என்று சொல்லும் ஒருவர்
ஈழத்து மக்களின் அவலங்களை அவர்களின்
உணர்வுகளை பதிவு செய்யும் கவிதைகள் பாடல்களாக்கப்பட்டுள்ளன. எல்லா அவலங்களையும் மீறி மக்கள் வெல்லுவர் என்ற நம்பிக்கையை சுமக்கும் பாடல்களை வ.ஐ. ச ஜெயபாலன் சேரன், பா அஜயகரன் ஆகியோர் ஆக்க வாணி ஜெயராம், வேணுகோபால், ராஜ ராஜரத்தினம், சுனந்தா அருந்ததி, ரவீந்திரன், பிரபாகர் ஆகியோர் பாடியுள்ளார்கள்
முற்றிலும் மாறுபட்ட கவிதை-இசை இணைவின் செழுமையை இப் பாடல்களில்
காணமுடிகிறது.
இத்தகைய முயற்சிகளுக்கு அனைத்து இசை இரசிகர்களும் ஆதரவளிக்க வேணடும். அத்தகைய ஆதரவுடனேயே மாற்று இசைப் பாரம்பரியத்தை வளர்க்க முடியும் என நான் நம்புகிறேன்.
நன்றி உதயன் (கனடா)
ܓ*

Page 18
ந்தச் சட்ட விரோத பத்திரிகை வெளியீட்டுடனான என்னுடைய தொடர்பானது கட்சியின் இன்னொரு முக்கிய தொழில் வல்லுனருடனான தொடர்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. அவர் தனக்கேயுரிய ஒரு பாணியைக் கொணட மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பாத்திரம் என்று சொல்லலாம். அவர்தான் ஹென்றி பீரிஸ் அவர் தனது இளமைக்கால அரசியல் வாழ்வை ஏ.ஈ.குணசிங்கவினைப் பின்பற்றி ஆரம்பித்து LÎ60j60IIT  60/E145) சமசமாஜக் கட்சியில் இணைந்து கொண்டவர் ஏ.ஈ.குணசிங்க தொழிற்சங்கவாதியாக இருந்த அந்தச் சிறப்பான காலத்து மேடைப் பேச்சுகளை ஒரு மெல்லிய குடியின் பின்அவரைப் போலவே, அப்படியே செய்துகாட்டுவார் ஹென்றிபீரிளப் இவர்தான் இந்த இரகசியச் சிங்களப் பத்திரிகையின் ஆசிரியராக செயற்பட்டார் அதாவது அந்தப் பத்திரிகையின் ஒவ்வொரு இதழின் இரண்டு பக்கங்களையும் தான் ஒருவராகவே எழுதி வந்தார் அவரிடம் கையெழுத்துப் பிரதிகளை எடுத்துக் கொணர்டு அச்சகத்திற்குப் போவதற்காக நான் அடிக்கடி அவரிடம் போகவேண்டியிருந்தது. அவர் ஒரு சிறந்த சிங்கள எழுத்தாளர் அவரின் எழுத்துக்களில் ஒருவகைக் கிளர்ச்சித்தன்மையின் சுவை இருக்கும். அத்துடன் அவருக்கு கோட்பாடுகளை ஜனரஞ்சகப்படுத்தும் விதத்தில் எழுதக் கூடிய திறமை ஒரு கொடையாக இருந்தது. இதை பின்னாளில், நான் தலைமறைவு வேலைகளில் ஈடுபடாத காலத்தில் அவருடன் சென்ற கல்வி
தியாகத்திலும்தான் அந்தக் காலத்தில் கட்சி உயிர் வாழ்ந்தது
OOO
நான் இதுவரை எழுதி வந்தவற்றைப் படிக்கும் சில வாசகர்கள் நான் எழுதியவர்களின் பெயர்களையும் அடையாளங்களையும் வைத்துக் கொணர்டு அக்காலத்து ல.ச.ச.கட்சியை ஆணர்களை மட்டுமே கொணர்ட ஒரு கட்சி என்று நினைக்கக் கூடும். இதுவரை எழுதிய விடயங்களைத் திருப்பிப்
தான் இருந்த ல.மு.மு.கட்சியி சின்னச் சிறுப இருந்தனர் கட்சியின் ஆ பெண் கூட இ எனக்குத் தெ சுவாரஸ்யமா கட்சிக்குள் ம சகோதரியாக பெணதான் சு இவர் மிகவும் ஒருவராக இ
கட்சிக்குள் பெண்கள் மனைவிமார் அல்லது சகோதரிகளாகவோ தா
சேர்ந்தார்கள்!
பார்க்கையில் விவி மட்டும்தான் நான் குறிப்பிட்ட ஒரேயொரு கட்சிப் பெனனாக உள்ளார். உணர்மையில் அன்றைக்கு இருந்த கட்சிப் பெண்களின் தொகையை அது சரியாகவே வெளிப்படுத்து
56DGOLDEDIDGIJ GUITILDöODEĥ
நினைவுக் குறிப்புகள் - 12
\ றெஜி சிறிவர்த்தன )
கிறது. கட்சியின் சில மூத்த தலைவர்கள் தமது மனைவி மாரையோ சகோதரிகளையோ கட்சிக்குள் கொண்டுவந்தார்கள் புல்சாரா லியனகேயின் சுயசரிதையில் குறிப்பிடப்படுவது
G73) IGIf LLIGOL விடுதலை அ என்பதற்கான இருந்தன. கு. பட்ட தலைமு அவர் புகைபி ஒருநாள் யுத் கட்சியில் நா6 எதிரணியில் வேளையில் சந்தித்தது தவி பழகியதில்:ை நெருக்கமான கொள்ளக்கூடி துரதிஷ்டவச எதிரணியில் தவிர்த்துவிட் Laigirafa) அணிகளிற்கி போராட்டம் a). J.J.J.Lílu. ஒரு பிரசுரத் எனனுடைய காலத்திய ல. மானவர் அ பெண்களும் கம்யூனிஸ்ட் விக்கிரமகுரி பின்னர் நாச அவர்களை தி Gla, T600i LITIf. U.E.F. E. Glla
வகுப்புக்களில் கண்டிருக்கிறேன். போல விவி வெறுமனே அவரது ". அப்போது ஹென்றி ஒரு கணவருக்காக கட்சிக்கு தெனிய சகே சிறிய வாடகைக் குடியிருப்பில் வந்தவரல்ல அவர் தனது (ஐராங்கனிய வேறொரு புனை பெயரில் விருப்பத்தின் பேரில் தான் வரும்வரை வசித்துவந்தார் பத்திரிகை கட்சிக்கு வந்தார் என்ற போதும் მე გეუფე)|nru/მ. விநியோகத்திற்குப் இதுதான் நிலைமையாக இருந்தது. "க இருந்த பெண்களது குறிப்பான இந்
T
பிரச்சினைகட்கான நடவடிக்கைகளோ, ೨. வந்தது. இவ்வாறு அல்லது இண்னும் சற்றுக் குறைவாக 鸞 அடிக்கடி ஆட்கள் சொல்வதானால் பெண்களுக்கான ஒரு " தனியான அமைப்பு தேவை எண்பதோ ரீதி சந்தேகம் எமக்கு கனவில் கூடத் தோண்றியதில்லை. இரு ஏற்படாதிருப்பதற்காக, ஹென்றி தான் சிங்கள மொழி விவியைப் பொறுத்தவரை அவர் ཚ வகுப்புக்களை நடாத்தி வருவதாக லச.ச.கட்சியின் அரசியல் மீது " சொல் ஒரு கதையைக் கட்டியிருந்தார். அவருக்கு இருந்த கவர்ச்சி குடும்பத்தி உணர்மையில் அவருடைய காரணமாகவும், அரசியல் மீதான நூலை அண்றைய வாழ்க்கையை அவரது ஆர்வம் காரணமாக அவர் பெண்கள் @ ஒட்டுவதற்கு என்று கட்சிக்கு வந்தார். அங்கே தான் கிடைத்ததெல்லாம் கட்சியால் அவருக்கு லெஸ்லியுடனான உறவு ಇಂದಿರು கட்சியின் தொழில் உருவாகிறது விவியும் செலினா மட்டுமே இ வல்லுர்களுக்காக வழங்கப்பட்டு (என்.எம்இன் மனைவி)வும் ஒரே வந்த அற்பமான, அதுவும் இந்தியாவிலிருந்து மலர்ந்தவர்கள் நினைத் தா ஒழுங்கற்ற விதத்தில் வழங்கப்பட்ட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குறிப்பான கொடுப்பனவு மட்டுமே இந்தச் திரும்பியபோதும் ஒரு அரசியல் நடவடிகை சிறு தொகையில்தான் அவர் ஒரு நபராக மாறினார் விவி இன்னும் சரி மனைவியையும் சில காலம் ஒரு செலினாவோ கல்கத்தாவிலேயே சொல்வதா? குழந்தையையும் பரமரிக்க வேண்டி ஒரு குறிப்பிடத்தக்க இடதுசாரி ಕೌಲ தனியா இருந்தது. ஹென்றி, லோறன்ஸ் அரசியல்வாதியாக Sci-GT போன்ற ஒருசில கட்சியின் வளர்ந்திருந்தார். ஆனால், நான் தோன்றியத் தொழில் வல்லுனர்களின் இதை எழுதிக் கொணர்டிருக்கும் (
அர்ப்பணிப்பிலும்
காலத்தில் இருவரும் தங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரில் நிழல்களாகத் கள் யுத்தகாலத்து பெண்கள் ஒரு ன்மையினராகவே ப்போதைய சிக்குழுவில் ஒரு நக்கவில்லை. ந்த ஒரேயொரு 1Ꭲ 22 Ᏸ5ITT600ᎢLᎠfᎢᏧᎬ GOTG) YN LLIT, GG) JITT, வா அல்லாமல் வந்த ான் டி சில்வா дооштутөбшыртайт. ந்ததற்கு காரணம்
SGTB (86 II ன் வந்து
பாகவே அவர் ஒரு டைந்த பெணர் அடையாளங்கள் lo LIa Gla ILடியுடன் இருந்த டிக்கவும் செய்தார். தம் முடிந்த பிறகு, இருந்த அணிக் அவர் இருந்த ஒரு சில நிமிடங்கள் ர அவருடன் நான் D. 916) (DL60TT607 புரிதலை ஏற்படுத்திக் ய வாய்ப்பினை ாக இந்த இருந்த நிலைமை டது. அவர் கட்சிக்குள் நடந்த 0)L GULJULJINTGOT தொடர்பாக பின் உடைவு என்ற
த எழுதினார். பல்கலைக்கழக ரர கட்சியின் னியில் கூட ஒரு இருக்கவில்லை. கட்சிக்குழுவில் சீத்தா ப இருந்தார். இவர் ண்முகதாசன்
ருமணம் செய்து ஆனால், இவர்களுடன் ப எந்தப் பெண்களும் பரையை சேர்ந்த மி தரிகள் ம் காமதியும்)
ருக்கவே இல்லை
என்னைக் கேட்டால், ஆணர்களையே களவில் கொணர்ட
நிலமை, முதலாளிய ாயத்தில் ஆணர்களை பெனர்கள் அரசியல் ாக பின்தங்கியே ப்பார்கள் என்ற ப்பிராயத்தினையே ண்டிருந்தோம் என்று வர் எங்கல்சின் தோற்றம் என்ற ந்ததன் காரணமாக க்கப்பட்டவர்க்ள ம் அறிந்திருந்தோம் ாசலிசப் புரட்சி த ஒடுக்குமுறைக்கான ன்று தான் நாம் பெண்களது ரச்சினைகட்கான ளோ அல்லது க் குறைவாக
Tél) பெண்களுக்கான ா அமைப்பு தேவை மக்கு கனவில் கூடத் 3606).
தாடரும் )
புதிதல்ல புதைகுழிகள்
புதியதல்ல புதியதல்ல புதைகுழிகள் எங்களுக்குப் புதியதல்ல.
புதிது புதிதாக தோன்றிடினும் எங்களுக்கு புதுமையல்ல புதைகுழிகள், !
புதைகுழிகள் தோண்டிப் புதைப்பதிலே வல்லவர்கள் புதைத்ததெல்லாம் கண்டவர் நாம் கண்ட வரலாறும் கண்முன்னே புதைபட்டுப் போனதையும் கண்டவர்கள்
வாய்திறந்து ஏனென்று நியாயம் கேட்டவர்கள் போகின்ற வழிமாறிப் போனவரைத்
தடுத்தவர்கள் உண்மை எதுவென்று உரத்துச் சொல்வதற்கு
9 60|60ՐԱյ6)յի
புதையண்டு போன புதைகுழிகள் ஏராளம்
தஞ்சை மண்ணில் நாம்
ܐ
கண்டவையோ அனந்தம் மண் கும்பான் மண்மேடு மற்றும் வயல்வெளிகள் பனங்காடு பற்றைப் பகிறுக்காடெல்லாம் இன்றும் உறங்குவன எத்தனையோ புதைகுழிகள்
சமாதானம், விடுதலை மற்றும் அதனோடு சேர்ந்துவரும் சம்பச் சரக்கெல்லாம் செம்மணியில் புதையுண்டு போனதையும்
கண்டவர் நாம்
அன்று முதல் இன்று வரை அதிகாரம் கைப்பிடித்துவந்தவர்கள் எல்லோரும் வெட்டிப் புதைத்தவைகள் எல்லாமே நாமறிவோம் இன்று மிரிசுவிலில் கண்ட புதைகுழிகள் ஒன்றும் புதிதல்ல எங்களுக்கு
புதையுங்கள்
இன்றும் புதையுங்கள் ஆழக் கிடங்கெடுத்து அத்தனையும் புதையுங்கள் உங்கள் கண்முன்னே தெரிகின்ற எதிரிகளை வாழ வழிகேட்டவல்லமை சற்றேவரை மனிதத்தை எங்கள் வரலாற்றை இன்னுமின்னும் எஞ்சியுள்ள எல்லாவற்றையும்
தேடிவந்து
போட்டுப் புதையுங்கள்.
அதிகாரம் உங்களது; ஆதலினால் அங்காரம் உம் சொந்தம் புதைகுழிகள் தோண்டிப் புதைப்பதற்கும் வல்லவர் நீர்
போட்டுப் புதையுங்கள்
வானம் பொழிகின்ற பூமி விளைகின்ற வளமான ஓர் நாளில் எங்கள் வரலாற்றை எழுதும்
புதைகுழிகள்
!്മിച്ച സ്ത്

Page 19
  

Page 20
இல 1904, 0101 நாவல வீதி, நுகேகொட ഠ91ഞ്ഞു ി, (991ഞേLേ 074-400045
Lólasörao Goi, Fai) : SCriniGCDSinet. IK
TTTTTT LL S LLLLL LLL S L LCC LLLLTTT T TTTS 酚圈இதழ்
புத்தம் ஒழ்பட்டும் சமாதானத்திற்காக
நாடு எங்கே போய்கொண்டிருக்கிறது? நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்?
இந்தக் கேள்விகள் இப்போதெல்லாம் மிகச் சாதாரணமாக நம்மிடையே அடிபடுகிற கேள்விகள் தான். இக்கேள்விகளில் ஒருவித சலிப்பும் அவநம்பிக்கையும் தொனித்து சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
- கூடவே சமாதானப் பேச்சுவார்த்தை என்ன மாதிரி முடியப் போகிறது? அரசாங்கம் விடாது போலிருக்கிறதே என்ற அப்பிராயங்களையும் நாம் கேட்கிறோம். இவையெல்லாம் சமாதானத்திற்கான மக்களின் விருப்பங்களதும் கோரிக்கைகளதும் வெவ்வேறு வெளிப்பாடுகள்
புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பு உதாசீனம் செய்யப்பட்டு அவர்கள் காட்டிய சமாதானக் கொடிமீது ஏறிமிதித்துக் கொணர்டு படை நகர்ப்பில் ஈடுபடுகிறது அரசு
இந்தப் படைநகர்ப்பு குடாநாட்டின் நிலப்பரப்புகளை மீண்டும் தாம் கைப்பற்றிய பெருமிதத்துடன் அரசாங்கத்தை கொக்கரிக்க வைத்துள்ளது. இலங்கை அரசாங்கங்களில் காலத்துக்கு காலம் கேலிச்சித்திரங்களை தோற்கடிக்கும் விதத்தில் ஒருவர் இருக்கவே செய்வார் அரசுகளின் அட்டூழியங்களினால் துன்பப்படுகிற மக்களுக்கு சிரிப்பதற்கும் யாராவது வேண்டாமா? கூத்துக்கு ஒரு கோமாளி வேணடாமா?
ஆனால், இந்தக் கோமாளிகள் காரியார்த்தக் கோமாளிகள் வெறும் நகைப்புக் கிடமான கதைபேசுபவர்கள் மட்டுமல்ல அரசின் கோட்பாடு களையும் திட்டங்களையும் கூட வெளிப்படுத்துவார்கள்
இப்போது எமது நோக்கம் யுத்தமே என்று திரும்பத்திரும்ப சுத்தி வருகிறார் பிரதமர் ரட்னசிறி காரியார்த்தக் கோமாளியாக
இன்று புலிகளின் யுத்த நிறுத்தத்தின் பின்னான போர் நடவடிக்கையினர் போது படையினர் பேரழிவிலிருந்து வெற்றியை நோக்கி நடைபோட்டிருப்பதாக அறிக்கைவிட்டு அவர்களைப் பாராட்டி இருக்கிறார் அமைச்சர் மங்கள சமரவீர
ஆக அரசு இந்த வெற்றிக்களிப்பில், சமாதானக் கொடியை இரத்தத்தில் தோய்த்தபடி சமாதானத்திற்கான யுத்தத்தில் ஈடுபடுவதை தீவிரமாகத் தொடர்கிறது.
தமிழ் மக்களும் தமிழ்க்கட்சிகளும் அரசுடன் பங்காளிகளாக மாறியுள்ள தமிழ்க்கட்சிகள் மற்றும் அதன் வால்பிடிக் கட்சிகள் தவிர தமிழ் முளப்லிம் மக்களும், ஏன் சிங்கள ஜனநாயக சமாதான அமைப்புகளும் கூட இந்த போர் நிறுத்ததை ஏற்றுக்கொள் என்று வலியுறுத்துகின்றன. புலிகளுடன் சமாதானப் பேச்சை ஆரம்பி என்று அரசை வற்புறுத்துகின்றன. ஆனால் வெற்றிக்களிப்பிலும் இனவெறியிலும் திளைத்துப்போயுள்ள அரசுக்கும் அரச படைகளுக்கும் கணிமணி தெரியவில்லை. யுத்த நிறுத்தம் செய்துள்ள புலிகளை ஒரங்கட்டி ஒழித்துவிட அதைவிட வேறு சந்தர்ப்பம் கிடையாது என்ற அவசரத்துடன் அவை இயங்குகின்றன. ஆனால், அரசின் ஒவ்வொரு அடி முன்னேற்றமும் அப்பாவி மக்களதும் அவர்களது சொத்துக்களதும் அழிவுக்கு வழிவகுத்துக் கொண்டு செல்கின்றன.
மிருசுவில் புதைகுழிகள் இதற்கு நல்ல உதாரணம் மிருசுவில் மட்டுமல்ல, இன்னும் எத்தனை எத்தனை புதைகுழிகள் இதுவரை கண்டு பிடிக்கப்படாமல் இருக்கின்றவோ என்பது யாருக்குத் தெரியும்?
சமாதானம் பின்போடப்படுவதால், யுத்தம் தீவிரமடைவதால் துன்பப் படுகிறவர்கள் எப்போதும் யுத்தத்தில் சம்பந்தப்படாத அப்பாவி மக்களே என்பதால், அரசுக்கு இதுபற்றி எந்த அக்கறையும் இல்லை. அதிலும் தமிழ் மக்கள் என்பதால் தான் அக்கறைப்படுவது அவசியம் என்று அது கருதவும் இல்லை
இயற்கையினர் சிற்றத்தால் பாதிக்கப்பட்டு உடமைகளையும் உயிர்களையும் இழந்த அப்பாவி மக்களில் கூட தமிழர்களா சிங்களவர்களா என்று பேதம் பிரித்துப் பார்த்து சிங்கள மக்களுக்கு மட்டும் ஆதரவு தெரிவிக்கவும் அவர்களது நேரில் சென்று பார்த்து துன்பங்களைத் துடைத்துக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்கிறார் நாட்டின் ஜனாதிபதி மிருசுவில் கொல்லப்பட்ட மக்களுக்காக அட' என்று ஒரு அதிர்ச்சி வெளியிடக்கூட அரசுக்கு அக்கறை இல்லை.
தமிழ் மக்கள் கொல்லப்பட்டால் அது வெறும் பொலிஸினதும் நீதிமன்றத்தினதும் விவகாரமாகப் போப் விடுகிறது. சிங்கள மக்கள் என்றால் அரசாங்கத்தின் தீவிர அக்கறைக் குறியதாகி விடுகிறது. இது இந்த அரசினர் தன்மை மாற்றத்தால் மனோ பாவத்தின் வெளிப்பாடு இனப்பிரச்சினைக்கு ஆரம்பமே இங்கே தான் உருப்பெற்றது.
ஆக, அரசு சமாதானத்தை ஒரு பேச்சுக்குத் தான் உச்சரிக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேறு உதாரணங்கள் தேவையில்லை. அதை சமாதானத்தை நோக்கி இடித்துத் தள்ளுகின்ற பணி இந்நாட்டு மக்கள் அனைவரதும் கையிலுள்ளது.
கட்சிகளினதும் புத்திஜீவிகளிதும் செயற்பாட்டில் சரிநிகரும் சேர்ந்து நிற்கிறது ஒழிக யுத்தம் வருக சமாதானம்
சர்வதேச சமூகம் - அரசுக்கு ஆயுதமும் பண உதவியும் செய்யும் அரசுகள் எல்லோருக்கும் இது ஒரு கடப்பாடும் கூட இதற்கான தமிழ்க்
யுத்த
98.
g I,
雳° கொழும பு ( ஹோட்டலில் ஒ மாநாட்டினை ந
மாநாட்டி அதன் அமைப் TIGT (Gl Gavn 2 என்.சிறிகாந்தா ଶm)], l[i]ଗ),
τη θ. 24ιό 24 வரை புலி மொன்றை அறி இந்தப் போர் நி நீணட நாட்கள் தாங்கள் நிராகரி அறிவித்திருச் புலிகளோ பே தாங்கள் தொட போரை நிறுத் நல்லெணர்ணத் வேண்டும் என கிறார்கள் ஆன அதனைக் கவன தெரியவில்லை
ea
மொன்றை மே அழுத்தம் கொ பல வேறு சக்தி வெகுஜனப் ே மேற்கொள்வது சுக்கு அழுத்த இலங்கையின் அக்கறை கொன 3 1 ܐܰܗ݈ܝ܂ 3 :17:47. மற்றும் இந்திய து துவர்களை கோருவதும் ே மாக தமிழ் மக் நியாயமான தீ திப்பதுமே எ என்று தெரிவித்
рала, а நிலையில் உள் தம்மைப் பல இடைவெளியா நிறுத்தத்தைக் ே என்று சொல்ல6 கேட்டார் ஒரு
அதற்குப் புலிகள் பலவீன சொல்ல முடிய வார்த்தை மு தீவிரமானது வார்த்தைக்குத் புலிகள் பல ருந்தாலும் ஐந் பிறகு முதன்மு நிறுத்தியிருக அறிவிப்புக்கு போரைத் தொ போதும் புலிக | }]ქჩე, გეტ|მეტ გეიგე). | layofатота, а டும் போர்மு இராணுவத்தினு புலிகளின் கை கையிலிருந: கைக்கும் மாறு இதனைப் பலி in D CPI (HT3 தமிழ்க்கட்சிகள் மக்களுடைய
ചേrങ്ങ് ിയ
 
 

Registered as a Newspaper in Sri Lanka
நிறுத்தத்துக்கு தமிழ்க்கட்சிகள் ஆதரவு! யல் களத்தில் தமிழ் கட்சிகள்?
னொரு தமிழக சிகள இணைந்து ரி 3ம திகதி
ாலிடே இன
பாத்தின.
நோக்கத்தினை ாளர்களில் ஒருவமைப்பின் முதல்வர்
கருத்துத் தெரிவிக்
கதி முதல் ஜனவரி ள் போர் நிறுத்த வித்திருக்கிறார்கள் றுத்த அறிவிப்புக்கு கழித்து அதனைத் ப்பதாக அரசாங்கம் றது. ஆனால்
வதாகவும் அரசும் தி பேச்சுக்கான த வெளிப்படுத்த வும் தெரிவித்திருக்ல் தெற்கில் யாருமே த்தில் எடுத்ததாகத்
குறிப்பாக அர
- a Ga
a G == கொள்ள அரசுக்கு டுக்கும் வகையில் சிகளை இணைத்து போராட்டங்களை ம், அவ்வாறு அர
ம கொடுக்குமாறு
இனப்பிரச்சினையில்
போன்ற நாட்டின் நேரில் சந்தித்து La Feւ Մ5605 Մe - ளின் பிரச்சினைக்கு வு காண நிர்ப்பந்மது நோக்கமாகும் திருந்தார்.
பலவினமடைந்த GITITij, Çi JGJi56i ப்படுத்துவதற்கான கவே இந்தப் போர் காரியிருக்கிறார்கள் ாம் அல்லவா என்று செய்தியாளர்
பதிலளித்த சிறிகாந்தா மடைந்திருப்பதாகச் து 1995இல் பேச்சுിഖങ്ങഥിട്ട് (Lട്ടിട്ടു. சமாதானப் பேச்சுாங்கள் தயார் என்று றை தெரிவித்தி து வருடங்களுக்குப் றையாகப் போரை கிறார்கள் இந்த பின்னரும் அரசு டர்ந்து முன்னெடுத்த ர் போரை ஆரம்இதனை புலிகளின் ஓர் கொள்ள வேன - னையில் தளங்கள் டைய கையிலிருந்து கும் புலிகளுடைய இராணுவத்தின் பது சாதார0ை10ானது ளின் தோல்வியாகக் இங்கு கூடிய 11 ண் நோக்கமும் தமிழ்
அபிலாஷையான தி பேச்சுவார்த்தை
நிறுத்தத்தைத்
மூலம் தீர்வு காண வேணடும் என அரசை வற்புறுத்துவதோடு, அவவாறு அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துமாறு சர்வதேசத்திடம் வேண்டுகோள் விடுப்பதே என்றார்
டக்ளஸ், வரதராஜப் பெருமாள் போன றோ புவிகளிடம் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார் களே அதைப் போல நீங்களும் புலிகளிடம் ஏதாவது கோரிக்கை
வைத்திருக்கிறீர்களா? அல்லது
வைப்பீர்களா என்றார் இன்னொரு
செய்தியாளர்
நாங்கள் இங்கே கூடியிருப்
பதன் நோக்கமே வேறு முதலா
வதாக நோர்வேயின் அனுசரணை
யுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சி ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இரண | IT GAJAUS ITU, அந்த முயற்சியினர் ஓரங்கமாக புலிகள் ஒரு மாத காலத்திற்கு போரை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள் அரசு போரை நிறுத்துமானா டே
நிறுத்தத்தை தாகள் தெ தாகவும் அவர்கள் விெதிருககிறார்கள் மூன்றாவதாக புலிகளின்
தி போதும் மீளவும் தாங்கள் போர் நிறுத்தத்தைத் தொடர்வதாகப் புலிகள் அறிவித்திருக்கிறார்கள் இந்நிலையில் இங்கு கூடியுள்ள 11 அமைப்புக்களும் பேச்சுவார்த்தை
ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஒரு
நல்ல குழல் உருவாகியிருக்கின்றது என்றே கருதுகின்றன. அந்தச் சூழலைத் தவறவிடாது அரசும் போர் நிறுத்தத்தை அறிவித்து பேச்சு
முன்னெடுக்க கருதுகின்றன ച്ചല3 =
இந்த நேரத்தில் ஒலிவாங்கியை வாங்கிய அகில இலங்கை தமிழ்க் காங்கிரளப் பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்ததி, நாங்கள் இன் னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும் புலிகள் போர் நிறுத்த
அறிவிப்புச் செய்த பின்னர் தான் படையினர் புலிகளிடமிருந்து நிலங்களைக் கைப்பற்ற ஆரம் பித்திருக்கிறார்கள் புலிகளோ போர்ந பிறுத்தம் செயதிருககிறார்கள் அப்படியானால் படையினர் யாரு பன போர் புரிகிறார்கள் புலிகளுடனா என்று எதிர்க் கேள்வி போட்டார்
கூடவே புலிகளுடன் அரசு பேச ஆரம்பித்தால் தங்களுடைய இருப்புக்கு அர்த்தம் இல்லாது போய்விடும் தங்களுடைய அரசி யல் வாழ்வு அளப்தமித்து விடும் என டக்ளஸ் பெருமாள் போன்றோர் அஞசுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்
புலிகள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்று அஇத.கா செயலாளர் ந குமரகுருபரனிடம் 73 ܘܨ7 Care
TITI GDJELJELLIITTI
ஆம் புலிகள் தான தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று அவர் சொல்ல அவரிடமிருந்து ஒலிவாங்கியை வாங்கி மிகவும் சாதுரியமாகப் பதிலளித்தார் சிறிகாந்தா இங்கு கூடியுள்ள அமைப்புக்கள் ஒவ வொன்றும் வெவ்வேறு விடயங்களில் வெவ வேறு அபிப்பிராயங்களைக் கொணர் டுள்ளன. ஆனால் யதார்த்தம் ஒன்றை அனைவரும் அறிவர் புலிகள் போரை நடாத்துகிறார்கள் ബ
ஆகவே அரசு அவர்களுடன் பேசியாக வேணடும் அதனை
இங்குள்ள அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்
இங்கு முக்கியமான கட்சி யாகிய இ தொகா இல்லையே? இது இன்னொரு செய்தியாளரின் கேள்வி அரசின் பங்காளிக்
=>19
ஜனவரி மாதம் 09 ஆம் திகதி மாலை 7.30 மணிக்கு ரி.என்.எல். தொலைக்காட்சியில் விழிப்பு நிகழ்ச்சியைப் பாருங்கள்
செவ்வாய் தோறும் இரவு
ரி.என்.எ ல் தொலைக்காட்சியில்
எரியும் இனப்பிரச்சினை மக்களின் அவலங்கள் போதும் !!
இன நல்லிணக்கம் மூலமான சமாதானத்திற்கு இளையவர்களின் பணி 1
#Dഉ_fിഞഥ, ബ1)ബ
N
7.25 மணிக்கு
சமாதானம்
இலங்கையின் வரலாற்றில் இனப்பிரச்சினை தொடர்பான முதலாவது தமிழ் தொலைக்காட்சி சஞ்சிகை நிகழ்ச்சி இது
.
S S S S S S S S S S
ار |
ങ്ക