கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1997.07

Page 1
  

Page 2
அண்மையில் மத்திய மாகாணசபை மத்திய அரசின் நடைமுறை கொள்கைக்கு ஏற்ப ஆசிரியர் நியமனங்களை வழங்கியது தெரிந் ததே மலையகத்தில் ஆசிரியர் பற்றாக்குறை தீர்ப்பதற்கு எவ்வித முன் பயிற்சி இல்லாத வகையில் இந்நியமனங்கள் வழங்கப்பட் டுள்ளன. மலையகத்தில் பல பிரதேசங்களில் பல குளறுபடிகள் நடந்தது போலவே வலப் பனை பிரதேசத்தில் நடந்துள்ளன
தனக்கு ஆதரவான அல்லது தான் சார்ந் திருக்கின்ற கட்சி அல்லது தலைவர்களுக்கு சார்பானவர்களுக்கு அண்மையிலிருக்கும் பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்பட் டுள்ளன தனக்கு மாற்று கருத்துக்கள் அல் லது தமக்கு எதிரான அரசியல் கருத்துக்களை கொண்டிருப்பவர்களுக்கு தூர இடங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நியமனங்கள்
வழங்கப்பட்டுள்ளன மத்திய மாகாண கல்விச் செயலாளர் தனது சாதியையும் சொந்தத்தையும் அடிப்படையாகக் கொண்டு அண்மையிடங்களுக்கு நியமனங்கள் வழ
வலப்பனை ஆசிரிய
நியமனங்களில் குளறுபடிகள்
ங்கி உள்ளார் என்று உடப்பு சலால பகுதியில் கல்வி கற்பித்து வரும் ஆசிரியர் மனவருத் தத்துடன் புதிய பூமிக்கு தெரிவித்துள்ளனர் அத்துடன் குறிப்பிட்ட தோட்ட பாட சாலையில் ஆசிரிய பற்றாக்குறை நிலவும் போது அத்தோட்டத்தை சேர்ந்த ஒரு ஆசிரி யருக்கு நியமனம் வழங்காது அவரை பல மைல்களுக்கு அப்பால் உள்ள தோட்டப் பாடசாலைக்கு நியமனம் வழங்கப்படுகின் றது. அதேவேளை பல மைல்களுக்கு அப் பாலுள்ள ஆசிரியர்களை முன்பு குறிப்பிட்ட பாடசாலைக்கு நியமனம் வழங்கி பெளதிக சூழல் போக்குவரத்து என்பனவற்றைச் சிந்திக்காது கண்டியில் குளிரூட்டிய அறை யில் இருந்து கொண்டு நியமனங்கள் வழங் கப்படுவது எந்தளவுக்கு சாத்தியமானது என்பது புரியவில்லை. இதனால் ஆசிரியர் கள் பல சிரமங்கள் பட்டு கற்பித்தல் நடவடிக் கைகளை மேற்கொள்ள முடியாமல் தின்
ܠܠܔ
ஹபோரஸ்ட்டுக்கான போக்குவரத்து என் பது படுமோசமான தொன்றாகும் வீதி எது என்று தெரியாத அளவுக்கு சிதைந்து சீரழி ந்து காணப்படுகிறது. ஆறு ஏழு மைல்களைக் கடந்து நரகலோகப் பாதையைக் கடப்பது போன்றதாகும் குண்டும் குழியும் மட்டு மன்றிச் சில இடங்களில் பெரும் பள்ளங் களும் காணப்படுகின்றன. தற்போது ஏதோ விதி போடப் போவது போல் பாசாங்கு காட்டும் வகையில் சில இடங்களில் கற் குவியல்கள் குவிக்கப்பட்டிருப்பினும் அதை உரியநேரத்தில் போடாததினால் அதுவே புதிய வேதனையாக மாறி நிற்கிறது விதி தான் அப்படி என்றால் பயணம் செய்யும் பழைய காலத்தின் வெறும் இரும்பா கவே ஓடுகிறது. அடிக்கடி அது பிறேக் டவு னாகி விடுகிறது ஓடினாலும் நிறைய சனங் களை ஏற்றி நசிபட்டு மிதிபட்டேபிரயாணம் செய்ய வேண்டியுள்ளது. இத்தனைக்கும் 山rsLü இதைக் கூறுவது என்றும் தெரிய
ஹபோரஸ்ட் போக்குவரத்துப் பிரச்சினை
வில்லை. தனியார் மினி பஸ்கள் தொகை யாக ஆட்களை அடைத்து ஏற்றிச் செல்கிறா ர்கள் அவர்களுக்கு தேவைப்படுவது பணமே அன்றி பிரயாணிகளின் பிரயாணம் அல்ல ஹபோரஸ்டில் இருந்து தினமும் தொழிலாளர்கள் மாணவர்கள் ஆசிரியர் கள் வியாபாரிகள் பெண்கள் எனப் பலதரப் பட்டவர்கள் பிரயாணம் செய்கிறார்கள் தேர்தல் காலங்களில் மட்டும் வரும் பெரி யோர்கள் தேர்தலில் வெற்றி Quina இப்பாதையில் வந்து பார்த்தால் என்ன? ஒருமுறையாவது இந்த பஸ்ஸில் ஏறிப் பிர யாணம் செய்தால் தெரியும் அவஸ்தை அவர்கள் வரமாட்டார்கள் நாங்கள் மக்கள் தான் ஒன்று சேர்ந்து ஏதாவது ஆகக் கூடிய தைக் கவனிக்க வேண்டும் அதற்கு உறு துணையாக இச் செய்தியைப் புதிய பூமி பிரசு ரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கி
Gmrü
DITLD GLU. ÉGB, MILIÓ
i. வைத்திருந்தால் பயங்கரவாதி
கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் தினம் தினம் தேடுதல் சுற்றிவளைப்பு இடம் பெறு வது வழமையான விடயம். இதன் போது தமிழர்கள் படும் அவஸ்தைகளும் அவலங் களும் சொல்லி மாளாதவை பாதுகாப்புப் படையினர் தொடுக்கும் பல பத்துக் கேள்வி களுக்கு திருப்தியான பதில் கிடைக்காது விடின் எவரும் கூட்டிச் செல்லப்பட்டு தடு த்து வைக்கப்படுவது நாளாந்த நிகழ்ச்சி இதில் ஒன்று அதிக பணம் ஒருவர் வைத் திருந்தால் கூட்டிச் சென்று தடுத்து வைப்ப தற்கு ஒரு காரணமாகி விடும் எப்படி பணம் வந்தது எனத் தொடங்கி இறுதியில் பயங்கர வாதிகளுக்குப் பணம் சேர்த்தவர் என்ற குற்றச்சாட்டுடன் தடுத்து வைக்கப்படுவது தற்போதைய நடைமுறையாகும். இவ்வாறு கடந்த 10.10.96 ல் சுற்றிவளைப்பின் போது வெள்ளவத்தை பொலீசார் புறக்கோட்டை வர்த்தகர் கோகில கிருஷ்ணன் என்பவரை 95 ஆயிரம் ரூபா பணம் வைத்திருந்த கார னத்திற்காக கைது செய்து 14 நாட்கள் தடு இது வைத்திருந்தனர். பின்பு நீதிமன்றத்தில்
நிறுத்தினர் ரூபா 10 ஆயிரம் ரொக்கப்
வினயில் விடப்பட்டமேற்படி வர்த்தகரை
தங்கள் கழித்து கல்கிசை நீதிமன்றம் - குற்றமற்றவர் என விடுதலை செய் அவரது கைது தடுத்து வைத்தது
95
ள தமிழர்
கள் மூலமே குறிப்பாக தொடர்புகளும் போக் குவரத்தும் குறைந்துள்ள வடபகுதிக்கு பணம் சென்றடைகிறது. ஒரு உறவினர் கொழும்பு வந்து திரும்பும் போது பல ஆயி ரம் ரூபாய்களை மட்டுமன்றி லட்சம் ரூபாய் களையும் வாங்கிச் சென்று அங்குள்ள உறவி னர்களுக்கு கொடுப்பது இன்றைய நடை முறை அப்பணத்தை எதிர்பார்த்து பல பத் துக் குடும்பங்கள் அங்கு காத்து இருக்கின் றன. அதனாலேயே ஓரளவு தானும் வடபகு தியின் பட்டினி நிலை தவிர்க்கப்பட்டும் வருகின்றது. இவ்வாறான தேவையின் பொருட்டு பணம் வைத்திருக்கும் ஒருவை பாதுகாப்புப் படையினர் கைதுசெய்து பயர் கரவாதிகளுக்கு பணம் சேர்ப்பவர் அல்லது பணம் கொண்டு செல்பவர் என முத்திை குத்துவது எவ்வளவு மோசமான மனி உரிமை மீறலாகும் வெளிநாடுகளில் வாழு தமிழர்களின் பணத்தில் அதிக அந்நிய செலாவணியைத் தேடிக் கொள்வதாக கூறும் அரசாங்கம் இங்கு அப்பணத்ை வைத்திருக்கும் தமிழர்களுக்கு பயங்கரவா கள் பட்டம் சூட்டி உள்ளே தள்ளிவிட முய வது விந்தையானது மட்டுமல்ல ஒடுக் முறையின் ஒரு வடிவமும் கூ
இராகலை சூரியகாந்தி தோட்டத்தில் வேலைநிறுத்தம்
ம்பனிகள் பத்து வித இலாப பங்கிை தாழிலாளர்களுக்கு வழங்க வேண்டு
பது வந்த பிள்ளைகளுக்கு பேர் பதி 蚤 、@、 ளுக்கு வேலை வழங்க வேண்டும் தோட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ვა 1 997
jig, 2
நாலும் நடக்கிற உலகிலே.
கருணாநிதியின் முதலைக் கண்ணிர்
ஈ.வெ.ராமசாமி தலைமையில் இருந்த திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிடர் முன்னேற் றக் கழகத்தை அமைக்கச் சென்றவர்களான அண்ணாதுரை கருணாநிதி ஆகியோர் தாங்கள் கண்ணிர் சிந்திக் கொண்டே அந்த முடிவை எடுத்ததாக மீண்டும் ல்வி வந்தார்கள் பலகாலமாக இவர்களைக் கண்ணீர்த் துளிகள் என்றே
தமிழ்நாட்டிலிருந்து அண்மையில் வந்த செய்தியின்படி (வீரகேசரி 106.97) மாவட்டங் கட்கும் போக்குவரத்து கழகங்கட்கும் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களினதும் சாதித் தலைவர்களினதும் டேவி நீக்குவது பற்றிய ஆலோசனை தற்போது நடந்து வருகிறது. இதைக் கரு ைநிதி விரும்புகிறார் ஆயினும் அதை வெளியே சொல்லத் தயங்குகிறார் தமிழ்நாட்டு அரசிட அடிப்படையிலான அரசியற் கட்சிகளின் செல்வாக்கு அதிகமாகி விட்டதுடன் வேறுபாடுகளை வைத்தே அரசியல் நடத்தப்
படுகிறது. எனவே தனிமனிதர்களது டேவி மாவட்டங்கட்கும் போக்குவரத்துக் கழகங்கட்கும் சூட்டுவதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தவிர்க்கும் அதேவேளை சாதி அரசியலின் விளைவான பகைமையைச் சம்பாதிக்க நழுவும் விதமாக பெயர்கள்
வேண்டாம் என்ற முடிவை நான் கண்ணி வடித்த டடே தான் எடுப்பேன் என்றும் அதற்குக் கண்ணீரால் தான் கையெழுத்துப் போடுவேன் என்றும் வழமை போல சமாளித்திருக்கிறார்.
அண்மையில் ஈழத் தமிழர்களை அழித்தொழிக்கும் புத்தத்தை நிறுத்துமாறு கோரி நடந்த போராட்டத்தில் பங்கு கொள்ள மறுத்ததோடு அதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியிலும் முதலைக்கண்ணி வடித்தபடிதான் முதல்வர் (கண்ணிர்த்துளி) கருணாநிதி செயற்பட்டிருப்
UITGlJörg (ETFälsigit ELDLamb.
கண்ணுறு படக்கூடாது என்று.
இலங்கையின் பிரதான இடதுசாரிக் கட்சிகளில் 1960 கள் ஏற்பட்ட பிளவுகள் இரண்டு கட்சிகளிலும் பாராளுமன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகளது நடவடிக்கைகளினாலேயே கூர்மையடைந்தன. சமசமாஜக் கட்சியினின்று அன்று பிரிந்தவர்கள் சிறுபான்மைப் போக்காக இருந்தனர் கம்யூனிஸ்ட்கட்சி பிளவுபட்டபோதுமாக்ஸிய லெனிஸியவாதிகள் வலிமையில் அதிகமானோராக இருந்தார்கள் ஆயினும் கட்சித்தலைமையின் தவறுகளும் இலங்கை அரசியலில் ஓங்கிய குறுகிய தேசியவாதமும் அதற்கு முகங்கொடுக்கத் துணிவில்லாத பாராளுமன்ற இடசாரிகளது சந்தர்ப்பவாதமும் இடதுசாரி இயக்கத்தைப் பலவீனப்படுத்தியதோடு செங்கொடியேந்தி இனவாதம் பேசிய விஜேவீரவின் தவறான தலைமையில் ஜேவிபியின் எழுச்சிக்கு உதவின. ஜே.வி.பியின் தலைமையின் குறுகிய பார்வைக்கான விலை 1971 ல் சில ஆயிரம் உயிர்கள் 1989 ல் பத்தாயிரக்கணக்கான உயிர்கள் இவற்றின் பாடங்களை உரை மறுப்போர் உள்ளார்கள் ஆயினும் இடதுசா ஐக்கியம் பற்றிய தீர்க்கமான பார்வை கொண்டவர்கள் இருந்து வந்துள்ளனர் மறைந்த கே.ஏ சுப்பிரமணியத்தின் தலைமையிலான புதிய ஜனநாயகக்கட்சி (அன்று زرقاوی கம்யூனிஸ்ட் கட்சி) 1980 களின் பிற்பகுதியில் யூ.என்.பி.ஆட்சிக்கு எதிராக இடதுசாரி ஐக்கியத்தை வலியுறுத்தி நடவடிக்கை எடுத்துத் தமிழ்த் தேசியவாதிகளது பகையைச் சம்பாதித்தது இன்றும் அதே கட்சியின் உழைப்பின் விளைவான ஐக்கிய மேதினக் கூட்டம் தமிழ் தேசியவாதிகளது மனவருத்தத்துக்குக்காரணமாகிவிட்டதுபோலவே தெரிகிறது. தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமை பற்றிய அதிக தெளிவுடன் பேசிவரும் இடதுசாரி கட்கும் குறுகிய தேசியவாதிகட்கும் மிகவும் வேறுபாடு உண்டு இன்று நலிந்துபோயுள்ள பல தமிழ்த் தேசியவாதக் குழுக்கள் இடதுசாரிச் சக்திகளது ஆதரவை விரும்பும் அதே வேளை அவர்களது வளர்ச்சி பற்றி அஞ்சுகிறார்கள் இதன் பிரதிபலிப்பாகவோ என்னவோ மேதினம் இடதுகளின் கூட்டு என்ற தலைப்பில் சரிநிகரில் (மே 8, 1997) எழுதிய நபர் வேண்டுமென்றே இடதுசாரிகளை இடதுகள் என்ற விதமாகக் குறிப்பிடுவது மட்டுமன்றி ஜே.வி.பியின் அணி திரட்டல்கட்கு முன்பு இந்த இடதுசாரி ஐக்கியம் தாக்குப்பிடிக்குமா என்பது போன்ற கேள்விகளுடன் ஆத்ம திருப்தி அை f. g.) Gufi இடதுகள் என்றுகூறுகிற த்ொனியிற் கூறுவதானால், நமது தேசியங்களும் தமிழீழங் களும் சிங்கள தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மற்றும் தேசிய சிறுபான்மை இனப் பிரிவுகட்குத் தரமுடியாத நம்பிக்கையை இந்த இடதுகள் தரக்கூடும் என்பதே உண்மை
மறுபடியும் மரணத்துள் வாழ்வோம்
பன்னிரண்டு வருடங்கட்கு முதல் வந்த மரணத்துள் வாழ்வோம் என்ற தேசிய இன ஒடுக்கல் பற்றிய கவிதைத் தொகுதியின் மறுபதிப்பு அண்மையில் வெளியாகியுள்ளது முன்னைய பதிப்பை விடச் சிறப்பான தோற்றத்துடன் நூல் வெளியாகியுள்ளது. முதற்பதிப்பில் நுஃமானின் கவிதையில் நாங்கள் கேட்பது பிரிவினையல்ல என்ற கருத்துப்பட வந்த பகுதி வேண்டுமென்றே அச்சிடப்படாதமைப் பற்றி நுஃமான் சென்ற சில ஆண்டுகளாகப் பகிரங்கமாகவே குறை கூறியுள்ளார். இத்தவறு புதிய பதிப்பில் நீக்கப்பட்டுள்ளதும் பாராட்டத்தக்கது. முன்பு சிவசேகரம் எழுதிய விமர்சனத்தில் சில பாரிய அச்சுப்பிழைகள் பற்றி எழுதினார் சேரனும் சிவசேகரத்தின் கவிதை ஒன்றில் இருந்த ஒரு பிழையைச் சுட்டிக்காட்டி ஏற்கப்பட்டது. இவற்றையும் திருத்தி எழுத முயற்சி எடுத்திருக்கலாம். இத்தொகுதியில் தீவிரமான தமிழீழப் பிரிவினைக் கருத்தை வலியுறுத்திய 56.35issio எத்தனை பேர் இன்னமும் அதே நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பது பற்றியும் நாம் சிந்திக்கலாமா?
வேலைக்குத் திரும்பினர் பதிவித (UTL த்தை அடுத்த வருட முற்பகுதியில் வழங்கு வதாக உறுதி கூறப்பட்டது ஏனைய Gamfl。 கைகள் விரைவில் நிறைவேற்றுவதாகப் பேச்சுவார்த்தையில் இனங்கப்பட்டது. இவ் இணக்கப்பாட்டிற்கு தொழிலாளர்கள் இன
பயன்களில் உள்ள சீர்கேட்டை மாற்றி வசதி ளைச் செய்தல் வேண்டும் ஊழியர் சேம லாப நிதியை உரியகாலத்தில் கொடுபட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இராகலை சூரியகாந்தித் தோட்ட த்தின் தொழிலாளர்கள் மேற்கொண்ட
வேலைநிறுத்தம் இரு வாரங்களுக்குப்பின் இணக்கம் காணப்பட்ட நிலையில் கைவிடப் பட்டது. கம்பனியும் தோட்ட நிர்வாகமும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக் கொண்டதன் பேரிலேயே தொழிலாளர்கள்
■ QāmamuuLL வாறுநிர்வாகமும் கம்பனியும் நடைமுறைப் படுத்தத் தவறினால் மீண்டும் வேலை நிறுத் தம் செய்வதைத் தவிர வேறுவழி இல்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்

Page 3
S-47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு - 11 தொலைபேசி :43517, 335844
பிரதான போக்காகி வரும்
ஊழலும் லஞ்சமும் 独
ஊழலும் லஞ்சமும் சமூக விரோதிகள், ஏன் பயங்கரவாதிகள் என்றும் கூறலாம். அந்தளவிற்கு அவை நாட்டின் சகல துறை களிலும் ஊடுருவி நாட்டையும் மக்களையும் நாசமாக்கி வருகின்றது. தனிமனிதன் தொட்டு நிறுவனங்கள் வரை இவற்றுக்கு இரையாக வேண்டிய சமூகச் சூழலே நிலவு கின்றது. சமூக வாழ்வு தான் தனிமனிதனின் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. நம் முன்னே விரிந்து கிடக்கும் திறந்த பொருளாதாரக் கொள்கை உருவாக்கிய வாழ்க்கை நிலை மைகள் ஒவ்வொரு மனிதனையும் சிப்பிலியாட்டுகிறது. பணம் பணம் சொத்து சொத்து சுகம் சுகம் இவையே அதி உயர் குறிக்கோளாக்கப்பட்டு அவற்றை நோக்கி ஓட்டம் ஒட வைக்கப்படுகிறது. போட்டிதான் முன்னேற்றத்தின் வளர்
ச்சியின் முதுகெலும்பு எனக் கூறப்படுகிறது. இதற்காகவே
திறந்த பொருளாதாரக் கொள்கை விசாலமாக விரிக்கப்பட்டு யாவரும் முன்னேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகக்
கூறப்பட்டது. அத்தகைய பொருளாதாரக் கொள்கை நடை முறைக்கு வந்து இன்று இரண்டு தசாப்தங்களாகின்றன. போட்டி முடிந்ததா? арцшshabaоар. மேன்மேலும் போட்டி யாளர்கள் ஒடிக்கொண்டே இருக்கிறார்கள் பணம் பணம் சேர்க்கப்பட்டுவிட்டதா? இல்லை. ஒரு சிலர் மட்டும் மேன்மேலும் பணக்காரர் ஆகி னர். பெரும்பான்மையோர் மேன்மேலும் ஏழைகளாகினர்.
நிலைமைகள் மோசமடைகின்றன. தேவைகள் கூடுகின்றன. வருமானங்கள் அதிகரிக்கவில்லை. அதேவேளை ஆட்சியில் அரசாங்க நிறுவனங்களில் ஏனைய மையங்களின் உயர்நிலை வகிப்போர் லட்சம் கோடி எனச் சேர்த்துக் கொள்கின்றனர். நீதி, நியாயம், ஒழுங்கு கட்டுப்பாடு, மனச்சாட்சி, மனித நேயம் யாவும் பணத்தின் முன்னே தூசுகளாகின்றன. பணமே பாவற்றையும் தீர்மானிக்கும் தீர்மானியாகி நிற்கிறது. டட்டங்களில் ஊழல் லஞ்சம் தாராளமாகிறது. அதனை
உற் அவதானிக்கும் அனைத்து மட்டங்களிலும் வெவ்வேறு அவில் பற்றிப்பரவுகிறது. இன்று ஒவ்வொரு அரசாங்கத் தெ பெறுவதற்கு ஒவ்வொரு விலை பேசப்படுகிறது. அந்த வினுள் சிற்றுாழியர் தொட்டு அதி உயர்நிலை மனித விரும் உரிய பங்குகள் எழுதா விதியாக விதிக் கப்படுகின்ற வின் எந்தப்பாகத்திலும் எந்தவொரு அரசாங்க நிறுவனத்தி விமானம் வழங்காது ஒரு சிறு வேலையைக் கூடச் செய்வி முடியாத நிலைதான் கானப்
படுகிறது. யாராவது லஞ்சம் கேட்டால் கன்னத்தில் அறைந்து விட்டு தன்னிடம் வருமாறு ஜனாதிபதி அண்மையில் கூறி இருந்தார். ஆனால் இதுவரை அப்படி யாரும் சென்றதாகத் தெரியவில்லை. காரணம் லஞ்சம் பெறுவது முடிந்து விட்டது என்பதல்ல. அது கேள்விக்கு அப்பாற்பட்ட ஒன்றாகி எங்கும் எதிலும் வியாபித்து நிற்கும் அந்தஸ்தை அடைந்து விட்டது என்பது தான் ஊழல் என்பதும் அவ்வாறேதான் யுத்தம் ஊழலை உற்சாகப்படுத்தியுள்ளது மட்டுமன்றி அந்த யுத்தம் நிறுத்தப்படுவதையே ஊழல் தடுத்து நிறுத்தி நிற்கும் வல்ல மையையும் பெற்றுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தின் உயர் ராணுவத் தளபதிகள் யுத்தத்தின் ஊடே புரிந்த ஊழல்கள் ஏற்கனவே அம்பலமாகின. நீதிமன்றத்திலும் வழக்குகள் தாக்கலாகின. ஆனால் தற்போதைய தொடரும் ஊழலை அவை எவ்விதத்திலும் தடுத்து நிறுத்தவில்லை. ஆதலால் இன்று சமூகமயமாகி நிற்கும் ஊழலும் லஞ்சமும் இன்றைய சமூக அமைப்பின் உருவாக்கங்களில் ஒன்றேயாகும். இதனை சமய சமூக நற்போதனைகளாலோ அன்றி சட்டங்களாலோ தடுக்கவோ அன்றி திருத்தவோ இயலாது. பொருளாதார சமூக அடித்தளங்களை மாற்றியமைக்கக் கூடிய அரசியல் போராட் டங்களின் எழுச்சியும் அந்த எழுச்சியின் மூலமான சமூக மாற்றத்தாலுமே ஊழல் லஞ்சத்தை ஒழிக்க முடியும்
ஆசிரியர்குழு
சொத்து சுகபோகம் கிடைத்ததா? இல்லை ஒரு சிலருக்கே கிடைத்தது ஏற்றத்தாழ்வு வலுப்பெறுகிறது. வாழ்க்கை
கின்றன. பெரு புதர் வரை கருகி ருக்கின்றன. அ 60)Lij GBLITII go & கிறது. காடு கர கள் வயல் தோட் அரக்கனின் தீ ந ரிக்கப்படுகின் மருந்துக்கும் உ க்கும் ஏங்கி வேளை திக்குதி த்து நிற்கின்றன போர் தீவிரம் அதன் எதிரொலி ஒலியாக நாளா ணம் இருக்கிறது தால் கிழக்கு ம களிலும் பல வ கப்பட்டு நிற்கி கணக்கெடுப்பு அதிகம் உள்ள என்று கூறுகிறது உட்பட்ட இவ்
யிரத்தைத் தாண்
விபரம் தெரிவிக் லிம் உறவு சீரழி யுத்தம் பயன்ப LÉILL ISCT; ஏற்கனவே இன 9;&#L'ULLib GIGITiff ei மாக கிழக்கு திக ஆயுதப் படைக போக்கிலும் இன ஊறித் திளைத்த படுகின்றன. அ; பாலும் அதற்கு மிக இளம் வ போராட்டத்தில் வது தவிர்க்க மு றது. மேலும் ட களும் புலிகளின் முறைக்கு உகந்த றது. யாவற்ை போது கிழக்கி த்தை மேலும் 2 செய்யும். இதன் பாதிக்கப்படுெ இருப்பர் அடுத்து விடு தேசம் என்று கு பெற்று வரும் குத்தானா மக்க வருக எனப் ப வரவேற்றனர் கின்றது. இதுவ மேற்பட்டோ : লাওলা –====
5- ബ
assess బ్రGLCC== Dit sa ரமும் இராணுவ னிக்கப்படுகிற ணுவத்தால் வி என்று கூறப்ப மக்களும் அெ வாழ்க்கையும் : j FIT 60) a) ČLIffe றது. இந்த நிை ரிலும், வவுனி படுகின்றது. ப காப்புப் படை கேள்விகள் மதி பிரதேச மக்கள் ர்கள், வவுனிய திகளில் அயை நிலையங்கள், யிரக் கணக்கா படைத் தேவை த்தைப் போக்கி வடக்கு கிழ கூடத் தமிழர் வாழ முடியவி
தமிழர்கள் தய
 
 
 
 

க் காடுகள் அதிர்
ரம் தொட்டு சிறு அழிந்து கொண்டி ந்தளவிற்கு வன் கிரமடைந்து நிற்
60) ਪੰ। டம் யாவுமே யுத்த Tjø[[[30 Jit'_QL. ன உணவுக்கும் ய தரிப்பிடங்களு 9606)LL ఆG5 சை தெரியாதுதவி LDj.J.GT GLGTGfiú அடையும் போது கிழக்கிலே அவல தம் கேட்ட வண் இன்றைய யுத்தத் 海s e、 கைகளிலும் பாதிக் 0,5 – ән айтаршы ш ஒன்று விதவைகள் பிரதேசம் கிழக்கே 20-35 வயதுக்கு விதவைகள் நாலா டி நிற்பதாக அவ்
ணத்திற்காகவே தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் சுற்றி வளைப்பு கைது தடுத்து வைத் தல் பணம் கறத்தல் போன்றன சர்வசாதாரணமானவையாக இடம் பெறுகின்றன. வழக்குத் தொடரா மல் பல வருடக்கணக்காக தமிழர் கள் நாட்டின் பிரதான சிறைச் சாலைகளில் பொலிஸ் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்LGGTGTGOTf
இவை மட்டுமன்றி புலம்பெயர்ந்து அயல் நாட்டிலும் அந்நிய தேசங் களிலும் இலங்கைத் தமிழர்கள் சிதறி அலைந்து வேதனைகளை பும் சோதனைகளையும் அனுபவி த்து வருகின்றனர் அல்லற்பட்டு - C - = = 3
படும் இனமாக ஈழத்துத் தமிழ்
கேள்வியை எழுப்ப வேண்டியுள் ளது. இத்தனை இழப்புகள் இழி நிலைகளின் மத்தியிலும் தவறுகள் இழைத்து நிற்பினும் கூட போராட்
திற்குக் காலம் துரோகிகளைக்
சொல்லி வைப்பதில் மும்முரமாகி நிற்கின்றனர். இவர்களது அடிதடி அறிக்கைகளில் இறந்தவர்கள் பல ரும் இழுத்து விடப்பட்டுள்ளனர். அவர்களது கடந்தகால நிலைப் பாடுகள் பிய்க்கப்படுகின்றன. அன்றைய யாழ் முற்றவெளியில் இடம்பெற்ற தமிழரசு, காங்கிரஸ் கூட்டங்களில் பேசப்பட்ட தரங் கெட்ட தேர்தல் வசைமொழிகளை நினைவூட்டுவனவாய் உள்ளன.
தமிழ் இனத்தின் மத்தியில் காலத
கண்டுபிடிக்கும் செயல்முறை பார ம்பரியமாக இருந்து வருகின்றது. அது இன்றும் கச்சிதமாகத் தொட ரப்பட்டு வருகின்றது.
ercig 辛sa pám தேவாவை யூ என் பிக்கு தமிழர் களைக் காட்டிக் கொடுத்த துரோகி
ITaiTaxTLibuautibulungiptلاE.E. G பாணத் தொகுதியில் வெற்றி பெற முடிந்தது. அன்று தொடங்கப்பட்ட "துரோகிகள்' பட்டியல் இன்று வரை நீண்டு செல்கிறது. விந்தை
BLI GA Gu sign EBII நினைத்தாய்
கிறது. தமிழ் முஸ் கப்பட்டு அதனை டுத்துகிறது. திட்ட
குடியேற்றத்தால் குரோதமும் மனக் கப்பட்ட பிரதேச ழ்கிறது. அதனால் ளில் நோக்கிலும் ாவாத உணர்வுகள் QQJLT凸、TóTL தன் நேரடிப் பாதிப் ப் பதிலடியாகவும் யதினர் ஆயுதப்
ஆக்ர்ஷிக்கப்படு டியாத ஒன்றாகின் வியியல் காரணி () (G) gif|Gö60IT (EUITrf சூழலைத் தருகின் றயும் நோக்கும் ன் நிலைமை யுத்த டக்கிரப்படுத்தவே ால் கடுமையாகப் து மக்களாகவே
விக்கப்பட்ட பிர டாநாட்டில் இடம் ம்பவங்கள் இதற் ளை அங்கு வருக டையினர் வாழ்த்தி ன்றே கேட்க வைக் ரை எண்ணுறுக்கு тәттuncio Gштшісі ாணுவ நிர்வாகம் றயில் காணப்படு பாடுகளும் அறி இராணுவத்தா
ܚܼܲܵ݇ܤ݇s5 0916ܒܒ ܥ ܒ == GG Éirinn
விக்கப்பட்டது Crs stics =ст5 =естірт - றந்த வெளிச் சிறை றே காணப்படுகி மைதான் மன்னா பாவிலும் காணப் ஸ் முறையும் பாது GOTINGST LUGOGINUGO); J,j; தியிலும்தான் அப் வாழ்ந்து வருகிறா மடு போன்ற பகு க்கப்பட்ட நல்புரி DJU,ITLDU, Giflaħ) LI JĠOGADIFT 1 மக்கள் அடிப் 5ள் இன்றியே கால வருகின்றனர். குக்கு வெளியே ால் நிம்மதியாக லை கொழும்பில் ழர்கள் என்ற கார
டக் களத்தில் விடுதலைப் புலிகள் விடாப்பிடியாக இருந்து வருகின் றனர். அது ஒருவகைப் பலமாக இருந்து வரும் அதேவேளை அவர் களது தவறுகள் பலவீனத்திற்கும் வழிகோலாகக் கூடியவையாக மாறவும் வாய்ப்பு உண்டு.
அதேவேளை இன்று gan mula
வழிக்கு வந்துள்ளதாகக் கூறும் முன்னாள் ஆயுத இயக்கங்கள் பாராளுமன்ற அரசியலில் சிக்குண்டு நிற்கின்றன. அவற்றுக்கு நிர்ப்பந்தம் ஒரு புறம் என்றால் சரியான கொள்கை ஒன்றினை வரையறை செய்ய முடியாத கோட்பாட்டு வறுமை மறுபுறம் உள்ளது. அதனால் பழைய தமிழ் sassi a su GaoG = = = =
sis.
E_ தோற்றுவிக்கவி அதேநேரம் தமிழர் விடுதலைக் கூட்டணி இந்த 彗茎,= â= ●● பொருட்டாக எடுக்க மறுக்கின்றது. 35 sezonas egaj, ŝuldo D D 5554pri கட்சிகளின் தலைமையானது தமிழ் மக்கள் தலைமையற்ற அரசியல் வனாந்தரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதான ஒரு தோற் றப்பாட்டினை வழங்க ஏதுவாகி யுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அண்மைக்கால பேச்சுக் களும் நடைமுறைகளும் அமைந்து வருகின்றன.
அண்மைக்காலமாகத் தலைநகர்
கொழும்பிலே சீவியஞ் செய்யும்
தமிழர் தலைமைகளில் சிலர் தம்
முள் முட்டி மோதிப் பத்திரிகைகள் பொதுக்கூட்டங்கள் வாயிலாகக் கடந்த கால நிகழ்காலக் குப்பை கூழங்களை கிளறி வீதியில் விசி நாற்றமடிக்க வைத்து வருகிறார் கள் யார் துரோகி யார் அசல் தமிழன்' என்பதை அடித்துக்
அனைவரும் ஒடுக்கப்படும் ஒரு
என்னவென்றால் மற்றவர்களைத் துரோகி என்ற பட்டம் சூட்டி தியாகி போல் நின்றவர்கள் விரை NJ FTU, LI பின்வந்தவர்களால் துரோகியாக்கி வைக்கப்படுவது தான்
இன்று இலங்கைத் தலைநகர் கொழும்புத் தமிழ்த் தலைகளின் விவாதங்களைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் அர்த்தமற்றவையா கவே காணப்படுகின்றன. நாம்
தேசிய இனத்தின் பொறுப்புள்ள உறுப்பினர்கள் என்று எந்தத்தலை வர்களாவது சிந்தித்ததாகத் தெரிய வில்லை ஒடுக்குமுறைகளின் எந் தவொரு பாதிப்பையும் அவர்கள் பெற்றிருந்தால் இவ்வாறு பேசவும் எழுதவும் முன்வந்திருக்கமாட்டார் கள் பதிலுக்கு உருப்படியாக ஏதா வது செய்ய முடிந்திருக்கும். சொத்து சுகபோகம் பாதுகாப்பு அந்தஸ்து யாவும் குறைவின்றி உண்டு தமக்கும் சுற்றத்தாருக்கும் செய்ய வேண்டியவற்றைச் செய் தும் கொள்கின்றனர் இடையி டையே அரசாங்கத்தைக் கண்டித்து அறிக்கை பாராளுமன்றத்தில் ஒரு சில பேச்சுகள் இவை தமிழர் தலைமைகளை தக்கவைத்துக் கொள்ளப் போதுமானவையாகும் இந்தப் பிரத்தியேக முறைக்குப்
ー - ==ー - ○ - _ー - =
டிக் கொள்ள தந்தையின் வழியில் தனயன் பேசியும் எழுதியும் வரு கிறார்.
அது பாராளுமன்றப் பாரம்பரியத் தமிழர் தலைமையான கூட்டணி க்கு பொறுக்க முடியாததாகியுள் ளது. தாங்கள் எவ்வாறு நடந்து வந்தோம் என வரைகின்றனர். எவ்வாறு திம்புவிற்கூடாக இந்தி யாவை இங்கு வரவழைத்தது போன்ற கதைகளை எல்லாம் கேட்க முடிகிறது. இவையெல்லாம் இளந்தலைமுறையினர் இத் தமிழ்த் தலைமைகளை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு எனவும் கொள்ள லாம். இவர்களது ஒற்றுமையின த்தை நன்கு கண்டுணர்ந்ததா Ca)Cu 9 Audio IL Glaug, T அமைச்சர் ஜிஎல்பீரிஸ் தமிழ் இய க்கங்களைப் பார்த்து முதலில் நீங் கள் ஒன்று சேர்ந்து ஒரு இறுதியான முடிவுக்குவாருங்கள் என்று கூறிய
(தொடர்ச்சி பக்கம் 1 இல்)

Page 4
குடாநாட்டில் பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த ஆண்கள், பெண்கள் இளை ஞர் யுவதிகள் குழந்தைகள் என முன்னூறு பேர்வரை கடந்த 29.5.97 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் யாழ் செயலகத்தை முற்றுகையிடுவது போல் ஒன்று திரண்டி ருந்தனர். சோகமே உருவெடுத்த நிலையில் காணப்பட்ட அவர்கள் ஏதோ நிவாரணப் பணத்திற்காகவோ அன்றி இலவசப் பொரு ட்களுக்காகவோ கூடவில்லை. அவர்கள் அத்தனை பேரும் தமது பிள்ளைகளை கண வன்மாரை சகோதரர்களை மற்றும் குடும்ப
பான குழு எமக்கு அனுப்பி வைத்துள்ள கடித்ததில் எழுதியுள்ளது. எமது பிள்ளை களை விடுதலை செய்து யாரிடம் ஒப்படை த்தார்கள்? எப்போது விடுதலை செய்தார் கள் இது ஒருவகை ஏமாற்றுத்தான் இதைக் கேட்டு எவ்வாறு நாம் ஆறுதல் அடைய முடியும். ஊண் உறக்கம் இன்றி எமது பிள் ளிைகளின் விபரம் அறியும்வரை தொடர்ந்து போராடுவோம். அவர்கள் எமது பிள்ளை களை விடுதலை செய்யாது விட்டாலும் அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைக் கூறி அவர்களுடன் தொடர்பு கொள்ளவா
உறவினர்களை கடந்த ஒரு வருடகாலத்தில் இராணுவத்திடம் பறிகொடுத்தவர்கள் தம்ம வர்கள் எங்கு இருக்கிறார்கள்? அவர்க ளுக்கு என்ன நடந்தது? ஒருமுறையாவது பார்க்க முடியாதா? என்ற ஏக்கப் பெரு மூச்சுக்களுடன் தான் யாழ் செயலகத்தில் ஒன்று திரண்டு அரசாங்க அதிபர் மூலம்
யாழ். செயலகத்தில் எ
மண்டபத்தை நனைத்
வது விட்டால் போதுமானது எனக் கண்ணீர் வடித்த நிலையில் தனது மகனைப் பிரிந்து இருக்கும் சங்கத் தலைவர் செல்வராசா கூறினார்.
கடந்த ஒக்ரோபர் 10ம் திகதி கைதுசெய்யப் பட்ட ஓர் இளைஞனின் தந்தையும் பாது காவலர் சங்கத்தின் செயலாளருமான ஐசிவ ராசா பேசும்போது தமது மகனைத் தேடி
கடந்த 29.05.97ல் யாழ் செலகத்தில் ஒன்று திரண்ட காணாமல் பே
தமது உணர்வுகள் ஏக்கங்கள் என்பன வற்றை மட்டுமன்றித் தமது அடிப்படை மனித உரிமைகளைச் சுட்டிக் காட்டினர். இவ்வாறு யாழ் செயலக வளவில் கூடியவர் களை அரச அதிபர் மாநாட்டு மண்டபத்தில் அமரச் செய்து அவர்களது சோகக் கதை களைக் கேட்டு தன்னாலான முயற்சி உதவி செய்வதாக வாக்களித்து ஆறுதல் கூறினார். அன்றைய யாழ் செயலக கூட்டத்தையும் சந்திப்பையும் கைதானோர் காணாமல் போனோ பாதுகாவலர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. அதோடு இணைந்து அன் னையர் முன்னணி அமைப்பும் அச் சந்திப் பில் பங்குகொண்டது. மேற்படி பாதுகாவலர் சங்கத் தலைவர் ப.செல்வராசா தனது உரையில் கடந்த மார்ச் மாதம் 22 ம் திகதி கைதானோர் காணாமல் போனோர் பாதுகாவலர் சங்கத்தை உருவா க்கி அன்னையர் முன்னணியுடன் இணைந்து எம்மிடமிருந்து கைதாகி போனோர் பற்றி பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தோம். இதுவரை பல இராணுவ அதிகாரிகளை பாராளுமன்ற உறுப்பினர் களை வேறும் பற்பலரை அணுகினோம் கடிதங்கள் மகஜர்கள் அனுப்பினோம் ஆனால் இதுவரை உருப்படியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களை நாங் களும் தேடுகிறோம் என்ற பதில் மட்டுமே கிடைத்தது எமது கண் முன்னாலேயே பிடி த்துச்செல்லப்பட்ட பிள்ளைகளை அவர்கள் எங்கே தேடுகிறார்களோ எமக்குப் புரிய வில்லை. உங்கள் பிள்ளை விடுதலை செய் யப்பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது முகா மில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம். உங் கள் பிள்ளைகள் விடுதலையாகி வீடு வந்தி ருந்தால் எங்களுக்கு அறிவியுங்கள் இவ் வாறு பாதுகாப்பு அமைச்சு நியமித்துள்ள காணாமல் போனோர் விசாரணை தொடர்
επί τΤιρού
இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட தடவை 95 GİT இராணுவ முகாம்களுக்கு ഋ|ഞ്ജയ്പൂ வந்துள்ளதைக் கூறி அவ்வாறு சென்ற சம யங்களில் தான் பட்ட துன்பங்கள் நா தழு தழுக்கக் கூறி கண்ணீர் விட்டார் அடுத்து அன்னையர் முன்னணியின் செய லாளரான திருமதி.இ.சிவாஜினிஉள்ளத்தை நெகிழ வைக்கும் தனது சோகக் கதையை தனது உரையில் கூறினார் நான் விவாகம் செய்து ஒரு வருடம் மட்டுமே சாவகச்சேரி சந்தையில் வியாபாரம் செய்து வந்த எனது கணவனை கடந்த வருடம் மே மாதத்தில் இராணுவத்தினர் கைது செய்தனர் என் னைப் போன்று 20, 21 வயதில் கணவன் மாரை இழந்த நிலையில் பலர் அபலை களாக இருக்கிறார்கள் அவர்களது கணவன் மார் கைதாகும் போது மூன்று நான்கு மாதக் கர்ப்பிணிகளாக இருந்தவர்கள் இன்று பிள் ளைகளைப் பெற்றெடுத்த நிலையிலும் கண் ணிரும் கம்பலையுமாக இருக்கிறார்கள் அப்பிள்ளைகள் எப்போது தமது தந்தை மார்களைக் காணப் போகிறார்கள் இப் பச்சிளம் பாலகர்கள் செய்த குற்றம் என்ன? இந்த சமூகத்தில் இனி அவர்களின் அந் தஸ்து என்ன? இப்படி ஒரு சமூகம் எம் மினத்தில் ஏன் உருவாகியது? இந்த நிலை க்குப் பொறுப்பவர் யார்? இந்தப் பெண் களின் ஆசாபாசங்கள் இடிந்து அழிந்து போவதா? அல்லது அவர்களுக்கு நல்ல காலம் பிறக்குமா? காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் அரசின் விசாரணைக்குழு பலாலியில் இரு தடவைகள் விசாரணை நடாத்தியது. மொத் தம் 63 பேர் பற்றிய தகவல் தம்மிடம் இருப் பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனை இதுவரை வெளியிடவோ சம்மந்தப்பட்ட உறவினர்களுக்கு தெரியப்படுத்தவோ இல்லை. ஏன் இதில் தயக்கம் காட்டப்படு
 
 

கிறது. இவ்வாறு திருமதி சிவாஜினி துக்க மும் ஆத்திரமும் மிக்கவராக கேள்வி எழு ப்பி கண்ணீர் சிந்தினார்.
காணாமல் போனோர் சங்கத்தின் உபசெய லாளரும் யாழ் பல்கலைக்கழக மாணவனு மான த.விஜயகுமார் உரையாற்றும் போது கூறியதாவது சாவகச்சேரி சர்வோதயம் அமைப்பில் பணி புரிந்த தனது சகோதரன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப் பட்டார். இதுவரை எந்த விபரமும் தெரிய வில்லை. யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வா கம் நடக்கப் போகிறது எல்லோரும் வாருங்
திரொலித்த விம்மல்கள்
கண்ணி வெள்ளம் !
ஆசிரியரான வ.செல்வநாயகம் பேசினார். மண்ணெணைக் குப்பி விளக்கில் கண் துஞ் சாமல் படித்துப் பல்கலைக்கழக அனுமதி பெற்று மூன்று மாதங்கள் பல்கலைக்கழகம் சென்ற எனது மகனைக் கைதுசெய்து எனது
குடும்பத் யே பாழடித்து விட்டார்களே! என்றவர் எனது மகன் கைதான பின்னர் இன்றுவரை நடைப்பிணமாகவே அலை கிறேன். பகலில் கால் போன போக்கில் திரிகிறேன் இரவில் நித்திரை இல்லை. ஏதோ அரைகுறைச் சாப்பாடு இந்நிலை தொடருமா? என் மகன் என்னிடத்தில்
கள் பாதுகாப்புத் தருகிறோம் என அழைத் தது அரசாங்கம் அந்த அழைப்பை நம்பி வந்த எங்களுக்குத் தான் அரசு அடி உதை சித்திரவதை கைது காணாமல் போதல் போன்ற பரிசுகளைத் தந்துள்ளது. இன்று குடாநாட்டில் மட்டும் அறுநூறுக்கு மேற் பட்டவர்களைக் காணாது பெற்றோர் மனை விமார் உறவினர் கலங்கி கண்ணிர் வடித்த
வரமாட்டானா? என்ற ஒரே சிந்தனையுடன் அலைகிறேன் என்று கண்ணீர் விட்டார்
இன்னும் தனது மகனுக்காக வேநவமணி லீலா தனது கணவனைத் தேடி அலைந்து வரும் இளம் பெண் சி பத்மினி கணவ னைக் காணாது கலங்கி நிற்கும் குடும்பப் பெண் ஜெதமிழ்தேவி உட்பட பலர் தமது
ானோரின் பெற்றோர் மனைவிமார் சகோதரர்கள் கதறி அழும் காட்சி
வண்ணம் உள்ளனர். இவர்களது வாழ்வு இருளில் தானா? இனி இவர்களுக்கு வாழ்க் கையில் விடிவு இல்லையா? என்று உணர்ச் சிக் கொந்தளிப்புடன் பேசினார் அப் பல்கலைக்கழக மாணவன் இறுதியில் ஓர் இளைப்பாறிய நீதிபதியைத் தலைவராகக் கொண்டு ஒரு சுயாதீன விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடாத்தி காணாமல் போனேர் பற்றிய உண்மைநிலையை அறிய உதவுங்கள் என அரச அதிபரிடம் அம் மாணவன் வேண்டுகோளும் விடுத்தார்
பல்கலைக்கழக அனுமதி பெற்ற தமது மகன் கடந்த ஆகஸ்டில் கைதானதாகத் தெரிவித்து உரும் பிராயைச் சேர்ந்த இளைப் பாறிய
எடுத்துரைத்தனர் கூடியிருந்த அனைவரும் வேதனையும் விம்மலும், அழுகையுமாகக் காணப்பட்டனர் கூட்டத்தில் குழந்தைகள் சிறுவர்களின் அழுகைக் குரல்கள் நெஞ் சைப் பிளப்பது போல் இருந்தன அரச அதிபரும் அதிகாரிகளும் சோகமயமாகி ஆறுதல் கூறி உங்களில் ஒருவனாக இருந்து என்னாலான முயற்சி செய்வதாகக் கூறி னார் இக்கூட்டத்திற்கு எந்தவொரு இரா ணுவ அதிகாரியும் சமூகம் கொடுக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்
யாழில் இருந்து சூரிய தேவன்
இப்படியும் நடக்கிறது
ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தேவையான தகைமை அவருக்கு 10 GAJULIUS க்கு கூடுலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக்கூடாது மாறாக அவருக்கு படிக் கத் தெரியுமா? படிக்கத் தெரியாதா என்ப தல்ல தகைமை, மலையகத்தில் சிலபாடசாலைகளில் குறிப் பாக நகர்ப்புறங்களில் உள்ள பெரிய பாட சாலைகளில் சில விசித்திரமான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. * புலமைப் பரிசில் பரீட்சைக்கு முன்பு தாகவே, "நீங்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையாவிட்டால் அதற்குநாங்கள் (ஆசிரியர்கள்) பொறு ப்பில்லை என்று உங்கள் பெற்றோரிடம் இப்போதே கடிதம் கொண்டு வாருங் கள்' என்று கூறப்படுவதோடு * ஒரு பிள்ளைக்கு புலமைப்பரிசில் பரீட் சைக்கு தயார்படுத்துவதற்கு மாதாந்தம் ஒரு பிள்ளையிடமிருந்து 300 அற விடப்படுகிறது.
* அத்தோடு நன்றாக படிக்கும் பிள்ளை களை மாத்திரம் தெரிவு செய்து அவர் களுக்கு படிப்பிக்கின்றார்கள் மற்றவர் களுக்கு உரிய வயது இருந்தும் அம் மாணவர்கள் பரீட்சைக்கு அனுமதிக்கப் படுவதில்லை. இது வழமையாகவே ஒரு பாடசாலையில் தொடர்ந்து நடந்து வருகின்றது. இது சம்மந்தழாக 9ته|Lib மாணவர்களின் பெற்றோர்கள் வேத னையடைகின்றார்கள் அத்தோடு பாட சாலையில் கேட்கும் சகல நூல்களையும் ஏனைய வசதிகளையும் சகல கஸ்டங் களுக்கு மத்தியிலும் கொடுக்கிறார்கள் அவர்களின் எதிர்பார்ப்பெல்லாம் நம் தலைவர்களுக்கு வாக்களிப்பதுபோல் தான் உள்ளது
ਸੰ
1 5sssܢeܢ1 eܡܘܢse)

Page 5
  

Page 6
புதியயூமி
5டந்த மே மாதம் 13 ம் திகதி புனித வெசாக் தினம் கொண்டாடப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பெரும் எடுப்பி லான வடக்கு நோக்கிய வன்னிப் படை யெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு இட ப்பட்ட பெயர் வெற்றி நிச்சயம் (ஜெய சிகுறு) என்பதாகும் பொது சன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அரசியல் தீர்வுக்குப் பதிலாக இராணுவத் தீர்வை வேகப்படுத்தும் வகையில் முன்னெடுத்து வந்த பல பெயர் களிலான இராணுவ நடவடிக்கைகளில் இவ் வெற்றி நிச்சயம் போர்முனை மிக முக்கிய மானதாகும் முன்னேறிப்பாய்தல்' சூரிய கதிர் 'சத்ஜெய', 'எடிபல போன்ற இரா ணுவ நடவடிக்கைகள் புலிகள் இயக்கத்தை துரத்தி ஒதுக்கி காட்டிற்குள் ஒரப்படுத்துவ தாகவே அவை அமைந்திருந்தன. புலிக ளைக் காயப்படுத்தி பலவீனமாக்கும் அதே வேளைகுடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதன் aut Gautas Gass short en = r == cում եւ Զ = c = cում: ஆதரவையும் பெறுவதுடன் சர்வதேச சமூ கத்திடம் தமது நிலையை ஸ்திரமாக்கிக் காட்டுவதாகும் அவ் இராணுவ நடவடி க்கைகள் அமைக்கப்பட்டன. மேலும் கிளி நொச்சியின் மையப்பகுதியை கைப்பற்றி யதன் பின் வவுனியா - மன்னார் வீதியைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததி னால் காட்டுப் போர் முனையில் தம்மால் முன்னேற முடியும் என்ற ஒரு நம்பிக்கைத் தோற்றப்பாட்டை இலங்கை இராணுவம் பெற்றுக் கொண்டது. மேற்கூறிய அத்தனை போர் முனைகளிலும் புலிகள் தமது முழுப் பலத்தையும் பிரயோகிக்கவில்லை என்பது ராணுவ அவதானிப்பாளர்கள் அறியாத விடயமல்ல. இருப்பினும் புலிகளிடம் ஆட் பலம் குறைந்து வருவதாகவும் மருத்துவ உணவு வசதிகள் மிகத் தாழ்ந்த நிலையில் காணப்படுவதாகவும் ராணுவ பக்கத்தில்
கொள்ளவுமே ராணுவத்தால் முடிந்தது. ஆனால் வன்னிப் போர் என்பதன் மூலம் புலிக ளின் வாய்களுக்கு ஊடாக அம் புகளைச் செலுத்தி புலிகளின் இருதயம் குடல் பகுதி யாவற் றையும் சின்னா பின்னப்படுத்தி அழித்து ஒழித்து விடும் நோக்கு டையதாக இருந்தது. இந்த இரா ணுவத் திட்டத்தின் அடிப்படை யிலேயே வெற்றி நிச்சயம் இராணுவ நடவடிக்கை வன் sflL Gummer - - - - L JLJL JJ JJ JJ sa sa sa
திருந்த விடுதடைவி is
| , அவர்களது எதிர்த்தாக்குதலின் அளவை மதிப்பிடுவதற்கு வெற்றி நிச்சயம் தொடங்கப் பட்டு ஒன்றரை மாதங்கள் சென்ற பின்பு இருமுனைகளில் இருந்தும் முன்னேறிய தூரம் ஆறு அல்லது ஏழு மைல்களாக மட்டுமே காணப்படுகின்றன என்பது போதுமானதாகும் வவுனியா கிளிநொச்சி பிரதான வீதியில் புளியங்குளத்தை இரா ணுவம் சென்றடைய இரு மாதங் களுக்கு மேல் தேவைப் பட் டுள்ளது. வவுனியா நகரத்தில் இருந்து புளியங்குளத்தின் தூரம் பதினைந்து மைல்களாகும் ஆனால் ஏற்கனவே இராணுவம் நொச்சிமோட்டையில் இருந்த (് ഖങ്ങണ ബ്ലൂ ഞഥൺ, ഞണ് தமது கட்டுப்பாட்டில் வைத்திரு
றுமில்லாதவ
வடக்குநோக்கியாதெற்
கணக்கிடப்பட்ட அத்துடன் வன்னிக்கு இடம்பெயர்ந்த மக்களிடமும் வலிகாமத்திற் குத் திரும்பியோரிடமும் புலிகளுக்கு எதி ரான கண்டன அபிப்பிராயங்கள் இருந்து வந்ததையும் அரசாங்க பக்கத்தில் பெருக்கி மதிப்பிடப்பட்டது. முல்லைத்தீவு முகாம் தகர்ப்பில் புலிகளின் கைகளுக்குச் சென்ற நீண்டதூரப் பீரங்கிகளும் அவற்றுக்கான ஷெல்களும் பெருமளவு உள்ளதுடன் அதே வகையான கனரக ஆயுதங்கள் அவர்களது கைகளில் இருப்பதை அறிந்த நிலையி லேயே வன்னிப் போருக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆயத்தங்கள் செய்யப்பட் டன. இத்திட்ட வகுப்பிலும் ஆயத்தப் பயி ற்சிகளிலும் அந்நிய ராணுவ உயர் அதிகாரி கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது வெறும் ஊகங்கள் என்று கூறிவிடமுடியாது. விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்துவது போல் பாகிஸ்தானிய இராணுவ அதிகாரி கள் சம்மந்தப்பட்டார்களா? அல்லது முன்பு கிடைத்த செய்திகள் கூறுவதுபோல் அமெரி க்க ராணுவ அதிகாரிகள் இருந்து வருகி றார்களா? என்பது இரகசியமாகவே இருந்து வருகின்றன. ஆனால் எத்தனை நாட்களு க்கு இவற்றை மூடிக் கட்டிக் கொள்ள முடி யும்? எவ்வாறாயினும் வன்னிப் போருக்கு வெளியே கூறப்பட்ட காரணம் யாழ்ப்பான த்திற்கான தரைவழிப்பாதையைத் திறப் பதும் அதன் மூலம் அழிந்து போய் கிடக்கும் குடாநாட்டைப் புனரமைப்புச் செய்வது மாகும் என்றவாறே பிரசாரங்கள் செய்யப் பட்டன. வவுனியா - கிளிநொச்சி பிரதான வீதியில் எஞ்சியுள்ள நாற்பத்தி ஐந்து மைல் நீளத்தை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டால் தரைவழிப் பாதை திறக்கப்பட்டு விடும் என்றே கூறப்பட்டது. ஆனால் ராணுவ வியூக வகுப்பாளர்கள் தர்ைவழிப்பாதை திறத்தல் என்னும் பெய ரில் மிகக் கடூரமானது கொடூரமிக்கதுமான இரானுவ நடவடிக்கை ஒன்றை முன்னெடு க்கவே திட்டம் தீட்டினார். அதாவது இது as ess Gas Lesanata still
assis
ந்தது மிகுதி ஒன்பது மைல்களில் மூன்று மைல்கள் வரை எவரும் இல்லாத சூனியப் பகுதியாகவே இருந்து வந்தது. ஆதலால் ஓமந்தை வரை இராணுவத்தால் ஓரளவு குறைந்த இழப்புகளுடன் முன்னேற முடிந் தது. அதேபோன்று மணலாறில் (வெலி ஒயா) இருந்து முன்னேறிய மற்றொரு அணி நெடுங்கேணி வரை செல்ல முடிந்தது. அங் கும் பெரும் இழப்பை தவிர்க்க முடிந்த மைக்குக் காரணம் கடந்த காலங்களில் திட்ட மிட்ட சிங்களக் குடியேற்றத்தால் உருவாக் கப்பட்ட பகுதிகள் இராணுவ முன்னேற்றப் பாதையில் அமைந்திருந்தமையாகும். இவ் வாறு தமக்குச் சாதகமான சூழலைப் பயன் படுத்தி ஒரு சிறிய தூரத்தைக் கைப்பற்றி அங்கே தத்தமது நிலைகளைப் பலப்படுத்தி அடுத்த நகர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த ராணுவம் புலிகளிடமிருந்து பாரிய அதிரடித் தாக்குதல் வரும் என எதிர்பார்த்திருக்க GÉN GOGODGA).
அவ்வாறு எதிர்பார்க்காமைக்குக் காரண்ம் புலிகள் பின்வாங்கி கிழக்கில் தமது தாக்கு தல்களை அதிகரித்து வருவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். அவ் வாறே புலிகளை கிழக்கில் எதிர்கொள்வது போல் காட்டிக் கொண்டு வன்னியில் மேலும் தமது இலக்கில் முன்னேறவே இரா ணுவம் மிகக் கடுமையான திட்டங்களுடன் தம்மைப் பலப்படுத்தி வந்தனர் பிரதான விதியின் இருமருங்கிலும் காடுகள் பலத்த அழிவுகளுக்கு உள்ளாக்கப்பட்டன. பலநூறு வருடப் பழமை வாய்ந்த பெருமரங்கள் வீழ்த்தப்பட்டன வயல்கள் வீடுகள் தோட் டங்கள் எதுவுமே பார்க்கப்படவில்லை பாரிய புல்டோசர்கள் கொண்டு அழிக்கப் பட்டு மண் அணைகள் பெரும் குவிக்கப்பட்டே இராணுவ நிலைப்படுத்தல் பலப்படுத்தல் என்பன ஆற்றப்பட்டன இத்தகைய சூழலிலேயே கடந்த 10 ம் அதிகாலை 130 மணியளனில் புலிகளின் மிகப் பெரிய தாக்குதல் அதிரடியாக தாண்டி க்குளம் நொச்சி மோட்டைப் பகுதிகளி
- - -
 
 
 
 
 
 
 

997
பற்றி நிச்சயம்:
பூபதி
வந்து குத அடி கொடுத்து அழிவுகளையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் எதிர்பாராத இத் தாக்குதலால் ராணுவத்தில் பலத்த பாதிப்புக்கள் உள்ளாவும் வெளியா கவும் ஏற்பட்டுள்ளமையை எத்தகைய பிரசாரத்தாலும் மறைத்துக் கொள்ள முடி யாதுள்ளது. இத்தாக்குதலுக்கு புலிகள் வைத் துள்ள தாக்குதல் பெயர் செய் அல்லது செத்துமடி என்பதாகும். எதிரி முன்னேறும் போது பின்வாங்கு எதிரி தூங்கும் போது தாக்கு எதிரி பின் வாங்கி ஓடும் போது துரத்தி அடித்து அழி இவ் இராணுவ உத்தி முறை மரபுவழி இராணுவத்திற்குரிய ஒன்ற ல்ல ஒரு சக்திமிக்க கொரில்லா இராணுவத் துக்கு வகுத்து கொடுக்கப்பட்ட ஒன்றாகும். இக் கொரில்லா வழிமுறையைப் புலிகள் பயன்படுத்தி அதனால் பலன் அடைந்தி ருக்கிறார்கள் என்று கூற முடியும் மேலும் எதிரியின் பலத்தை அறிந்து அதனிலும் கூடிய பலத்துடன் தாக்குவது என்பதையும் புலிகள் செய்துள்ளார்கள் இச் செய் அல் லது செத்துமடி தாக்குதலைத் தொடுத்து பதினைந்தாவது நாள் மீண்டும் 25ம் திகதி அதிகாலையில் இடைபுகுந்து தாக்கும் ஒரு தாக்குதலைச் செய்திருக்கிறார்கள் புளியங் குளத்திற்கு முன்பாக உள்ள பெரியமடு என்னும் பகுதியில் இத்தாக்குதல்களிலும் இராணுவத்திற்கு பலத்த இழப்புகள் ஏற்பட் டுள்ளன மேற்கூறிய இரு அதிரடித் தாக்கு தல்களிலும் இராணுவத்திற்கு மட்டுமன்றி புலிகளுக்கும் அதிகளவு சேதங்களும் இழப் புகளும் ஏற்பட்டுள்ளன. வழக்கத்தில் இரு தரப்பும் எதிர்த் தரப்பு இழப்புகளை மிகைப் படுத்திக் கூறி வருகின்ற போதிலும் இரு புறத்திலும் பெருந்தொகை உயிர் இழப்பு களும் படுகாயங்களும் ஏற்பட்டுள்ளன என்பது மறைப்பதற்கில்லை. இவ்வாறு வெற்றி நிச்சயம் எனப்படும் வன்னிப் போர் வடக்கு நோக்கி நகர நகர பயங்கர யுத்தமும் இழப்புகளும் நீடித்துச் செல்லப் போகின்றன. யுத்தம் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்பட மாட்டாது என புத்தத்திற்குப் பொறுப்பான அமைச்சர் бето обото е съства, а от
வடக்கு நோக்கி முன்னேறுங்கள் என்று
உத்தரவுகளும் ஆணைகளும் இடப்பட்டு வரும் வேளையில் வெற்றி நிச்சயம் தெற்கு நோக்கிய பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. நாளாந்தம் தெற்கு நோக்கி ராணுவ வீரர்களின் உயிரற்ற உடலங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் யார்? அவர்களது வயது என்ன? ஏன் போர் முனைகளில் செத்து மடிய விடப்பட்டுள் ளார்கள்? உயிரற்ற உடலங்கங்களாக எஞ்சி வருபவவற்றைத் தமது வீடுகளில் வைத்து மரண வீடு நடாத்த முடியாத அளவுக்கு ஏழ்மையான சிங்கள தொழிலாளர்கள் விவ சாயிகளின் இளம் வயது இளைஞர்களே பெருமளவில் சாகடிக்கப்பட்டு வருகிறார் கள் அது மட்டுமன்றி படுகாயமடைந்து வருவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதி கரித்து வருகிறது. அத்தகையவர்கள் எதிாகாலத்தில் படைகளில் இருப்பதற்கு தகுதியற்றவர்களாகுவதுடன் சொந்த வாழ்க் கையிலும் முடமாக்கப்படுகின்றனர். இறந்து வரும் ஆயிரக்கணக்கான படைவீரர்களின் விதவை மனைவிமாரும் தந்தையற்ற குழந்
தைகளின் எதிர்காலம் அள்ளி தெளிக்கப்
படும் அற்ப உதவிகளுக்கும் துடப்பால் இருள் சூழ்ந்த எதிர்காலமாகவே தெற்கில் காணப்படுகின்றது. இவை மட்டுமன்றி தெற் கில் பல்வேறு பொருளாதார சமூகப் பிரச் சினைகள் பூதாகாரமாகி வருவதற்கும் இன் றைய யுத்தம் ஒரு பிரதான காரணியாகி நிற்கின்றது. வெற்றி நிச்சயம் எனக் கூறி யுத்தத்தின் எண்பது வீதத்தை வென்றுவிட்டதாகக் கூறிக் கொள்ளும் போது இவ் யுத்தத்தின் மறைவில் பற்பல வழிகளில் பணம் சேர்ப் போர் சேர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் வடக்கு கிழக்கிற்கு அனுப்பப்படும் தரமற்ற உணவுப் பொருட்களில் இருந்து ஆயுத உற்பத்தி தளபாடங்கள் உதிரிப் பாகங்கள் ஏன் வாங்கப்படும் விமானங்கள் கப்பல்கள் வரை தரகுப் பணம் கட்டுக் கட்டாகப் பெறப் படும் நிகழ்வுகள் தெற்கே ஆரவாரமின்றி சாதாரணமாகவே இடம் பெற்று வருகின் றன. எனவே தேசத்தைப் பாதுகாப்பதை விடத் தத்தமது பைகளை நிரப்பி தமது வர் க்க வளர்ச்சியைப் பாதுகாப்பதையே ஆளும் வர்க்கம் காத்து வருகிறது. உண்மை யில் தேசத்தின் மீதும் மக்களின் மேலும் அக்கறை இருந்தால் யுத்தநிறுத்தமும் அர சியல் தீர்வும் என்றோ வந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு நோக்கப்படாது யுத்தமுனைப்பு நாளாந்தம் வளர்க்கப்பட்டு இன்று வன்னிப் போரில் வெற்றி நிச்சயம் என்று கூறி யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. இது தெற்கில் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தவே
செய்யும் அது மட்டுமன்றி வன்னிப் போர்
யுத்த வெறியர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு வெற்றி பெறுமா என்பதும் கேள்விக்குறி யாகிறது. அதேவேளை விடுதலைப் புலி களும் வெறுமனே ராணுவத் தாக்குதல்களை யும் அதனால் பெறப்படும் வெற்றிகளையும்
மட்டும் முன்னெடுத்துச் செல்வது எவ்வளவு
தூரத்திற்கு என்பது சிந்திக்கப்பட வேண்டிய தாகும் இன ஒடுக்குமுறைக்கும் பேரினவாத அகங்காரத்திற்கும் எதிராகப் போராட வேண்டியது தவிர்க்க வியலாத ஒன்று ஆனால் அதற்கு தனியே ராணுவ விழிமுறை மட்டும் போதாது. ஒடுக்கப்பட்ட சகல தேசிய இனங்களினதும் ஒன்று பட்ட சக்தி யும் குரல்களும் ஒருமுகப் படுத்தப்படுவதன் அவசியம் உணரப்பட வேண்டும் அதே போன்று தெற்கின் உழைக்கும் மக்களினதும் அவர்களது அரசியல் இயக்கங்களின் ஆதர வைப் பெறுவதும் அவசியத் தேவையாகும். ஆதலினாலே வெற்றி நிச்சயம் வன்னிப் போர் நிறுத்தப்பட்டு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படல்
வேண்டும். இந்நியாயமான வேண்டுகோள்
கள் காதுகளைக் கவசங்களால் மூடிக் கொண்டு யுத்த வெறிச் சன்னதமாடி நிற்கும் அரசாங்க உயர் மட்டத்தினருக்கு புலப் படுத்த பல்லாயிரம் பல லட்சம் மக்களின் குரல்கள் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்க வேண் டும் அது யுத்தத்தை நிறுத்து பேச்சுவார்த் தையை ஆரம்பி அரசியல் தீர்வுக்கு வா என்பதாக அக்குரல்கள் அமையவேண்டும். இதுவே வடக்கு நோக்கிய புத்தத்தை தடுத்து நிறுத்த தெற்கில் ஆற்றவேண்டிய பணி இதற்கு யுத்தத்தை எதிர்க்கும் சகலரும் grof Destas een

Page 7
புதியயூமி
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும், விக்ரர், மூன்றாவது மனிதன் வெளியீடு, கொழும்பு, 1997 பெப்ருவரி,
148 + 1 O Lu.
খচ.120.OO
Gabaan வரையறுக்கப்பட்ட மக்களுக்கே தமது அடையாளத் தைப் பேணும் முறையிலான சுயநிர்ணய உரிமை உண்டு என்ற LDLLj, J. Lb álla) fil Lb LÓla, GLIT.J. GG) உள்ளது விளைவு? ஒடுக்கலுக் கும் அடையாள அழிப்புக்கும் ஆளாகும் ஒவ்வொரு சமுதாயப் பிரிவையும் தேசமாகவோ குறை ந்தபட்சம் தேசிய இனமாகவோ காட்டும் முயற்சிகள் பல சமயம் இத்தகைய முயற்சிகள் ஒடுக்கப் பட்ட சமூகத்தினரிடையினின்றே எழுகின்றன. அபூர்வமாக இத்த கைய முயற்சிகள் அச் சமூகங்கட்கு வெளியிலிருந்து வரும் போது நனைகிற ஆட்டுக்காக அழுகிற பிராணியின் வினைவு வருவது தவிர்க்க இயலாததுதான் பின் கூறப்பட்ட முயற்சியை யொத்த ஒன்று முஸ்லிம் தேசம் பற்றி விக்ரர் எழுதியுள்ள நூல் ஏராளமான குழறுபடிகளும் திரிப் புக்களும் உள்ளன. நூலில் புதிதான saraya di அதி கம் இல்லை உள்ள தகவல்களைக் கையாளுவதில் தவறுகள் பல இவை பற்றி விரிவுபடுத்துவதற்கு முன், நூலின் முக்கிய செய்தியை நோக்குவது பயனுள்ளது. அதை விளங்கிக் கொண்டால் மற்றக் குழ றுபடிகளை விளங்கிக் கொள்வதற் சிரமம் இராது.
நூலாசிரியரின் பிரதான முடிபுகள்
பின்வருமாறு: 1. வட கிழக்கு முஸ்லிம்கள்
ஒரு தேசம் 2) தமிழ் தேசத்தினுள் முஸ் லிம்களின் சுயநிர்ணயத்தை பிரிந்து செல்லும் உரி மையை ஆதரிக்கும் நட
முன்னையதை நிறுவத் தேசம் என்
T) கணம் கணிசமான அளவுக்கு வளைந்து இழுத்து முறுக்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமன்றி ஒரு முஸ்லிம் தேசத்தைச் சாத்தியமான ஒன்றாகக் காட்டும் தேவைக்காக வடகிழக்கு முஸ்லிம்கள் தொகை யில் அவர்களை விட அதிகமாக உள்ள தென்னிலங்கை முஸ்லிம் களிடமிருந்து வேறுபடுத்தப் பட்டுள்ளார்கள் தேசங்கள் வரைவிலக்கணங் களால் உருவாவதில்லை. எந்த வரைவிலக்கணமும் ஒன்றை விளங்கிக் கொள்ளவும் அடையா ளங் காணவும் உதவும் ஒரு சாத னமே தான் ஒன்றைத் தேசம் என்றோ இல்லை என்றோ வெட் டொன்று துண்டு இரண்டு என்ற விதமாக வகுக்கவல்ல வரைவிலக் கணம் எதுவுமில்லை. பொதுவான மொழி தொடர்ச்சியான பிரதே சம் பொதுவான பொருளாதாரம் பொதுவான வரலாற்று அனுபவம் என்பனவற்றை ஒரு தேசத்தின் , eGOL LLUIT GITT TÉ 95 GITT 955
| eo e Të GJ në
பண்புகளின் முக்கியத்துவம் தேசம் என்பதைத் தேசிய அரசு என்ற நடைமுறைத் தேவையுடன் இணைத்துக் காண்பதிலேயே தங்கியுள்ளது.
மதம் நிறம் போன்றன மக்களை வேறுபடுத்தினாலும் அவற்றின்
(GGOGOslaf GSL J, டின. அன்று அ இனத்துரோகிச தேசியவாதிகள் ഞഥഞull) | ( துள்ளார்கள்
சிலர் இன்று ம
முஸ்லிம் ே
அடிபபடையில் தேசங்கள் அமை வதில்லை. இஸ்ரேல் யூதமதம்
என்ற அடிப்படையில் அல்லாது
யூத இனமும் அதன் பொதுவான வரலாற்று அனுபவமும் என்பதை ஆதாரமாக வைத்தே மறுபடி உரு வாக்கப்பட்டது. அதன் உருவாக் கத்தில் நீண்டகாலமாக ஐரோப்பா வில் நிகழ்ந்த யூத இன ஒடுக்குதலு க்குப் பெரிய பங்கு உண்டு இந் தியா எவ்வாறு ஒரு தேசம் இல்லையோ அவ்வாறே மதத்தை ஆதாரமாக வைத்துப் பிரித்தெடுக் கப்பட்ட பாகிஸ்தானும் ஒருதேச மாக இல்லை பிரதேச ரீதியான தொடர்ச்சியற்ற பாகிஸ்தான் பிளவுபட்டது மட்டுமன்றி இன்று ਸੰ
○=エ = L_m 。山」f=Ga அதன் இருப்பு இயலுமாகி விட் டது மத அடிப்படையில் ஒரு Disc 5 Jeff Gig, LLL LITG) அந்த அடிப்படையில் அவர்கள் ஒன்றுபட்டுப் பேராடும் தேவை ஏற்படுகிறது. இதற்கும் மேலாக அவர்கட்கு ஒரு பொதுவான தனித்துவமான சமுதாய வரலா றும் இருந்தால் அவர்கள் தமது தனித்துவத்தை மேலும் வலியுறு த்த இடமுண்டு அது ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையிலோ தேசமாகவோ அமைவது அதைச் சாத்தியமாக்கக் கூடிய சூழல்களி லேயே தங்கியுள்ளது.
இலங்கை முஸ்லிம்களதும் மலை யகத் தமிழர்களதும் தனித்துவத் தைத் தமிழ் பேசும் மக்கள் தமிழ்
ஈழம் என்ற பேர்களின் கீழ்த்
தமிழ்த் தேசியவாதிகள் அமுக்க முனைந்த போது அந்த மக்களது ===కాం. _d up = CL -
5 IT Gó, Cup Go Golub பேசுவது SC360In
முஸ்லிம் தேச மாக்குவதற்காக தான் கஷ்டப்பட் ற்கு விலையாக தும் பரவி வாழு பொதுவான பன தையும் விட வட GDril 30), முஸ்லி தாயச் சூழல்கள் வேறுபாடுகள் ெ கின்றன. அதே முஸ்லிம்களின் முஸ்லிம்களது த கரிப்பதுடன் தமி ஒரு பகுதியாகே முனைவதையும் bUGGlgibGO)GA). 99 களப்பில் தமிழ கட்கும் மத்தியில் தோற்றுவிக்கப்பு கும் திருகோணப தோன்றிய சூழ்நி வேறுபாடுகள்
மாகாண முஸ்லிம் இவற்றினும் வி
விக்ரரின் நூலி ੭। அளவிற்கூட இல் தென்னிலங்கை பற்றிய கவலைே தாயகத்தில் இரு வுகிற தமிழ் (ெ முஸ்லிம்கள் ஒற் வதன் அவசியத் விக்ரரால் அதே 6
சிங்கள தேசிய பிரயோகிக்க முடி ിട്ടിക്ര ഫ്രേ
 
 
 
 
 
 

திகள் சுட்டிக்காட்
வர்களைத் தமிழ்
i என்று பழித்த இன்று அந்த உண் LD GITT GLib e GOOTTE, அவர்களில் (U
வைக்கும் விக்ரர், இதே விதமான தலைமையே தமிழர்கட்கும் சிங் களவர்கட்கும் நெடுங்காலமாக இருந்து வந்தததையும் கூறியிரு க்கலாம் தென்னிலங்கை முஸ் லிம்களை ஒதுக்கி வைக்க இந்த அரசியற் தலைமையை இயலுமாக்
தசமும்
Dr.
தேசம் பற்றிப் தமானது தான்.
தைச் சாத்திய விக்ரர் மிகவுந் டு விட்டார் அத Ձayեlog, զրահ, ம் முஸ்லிம்களது புகள் ട്രങ്ങ് கிழக்கு தென்னி
ம் மக்களது சமு
g) E GT GIT ao
பரிதுபடுத்தப்படு LD LLU LİS GUL ,,GÖT ങ്ങഥ കിഴ്ക, ിഞ്ഞഥഞu] || [ ச் சமுதாயத்தின் தம்மைக் கருத விக்ரர் காண விரு LITT GOOD LDL Lijs க்கும் முஸ்லிம் முரண்பாடுகள் ட்ட சூழ்நிலைக் 606ծագlat) g|606), லைக்கும் மிகுந்த ( \ Q_j - 601 חgh o_פ களின் நிலைமை தியாசமானது ல் இது பற்றிய றையோ அற்ப
50) G),
(Up Gi) GÓLiò , GİT இல்லாது ஒரே தசங்களாக நில டக்கு கிழக்கு) மையாக வாழ் த விளங்குகிற ாதத்தைத் தமிழ் இனங்கட்கு ஏன் | géiliog) a. ബട
கிய சூழல் உதவுமென்றால் வடக் கிலும் கிழக்கிலும் தமிழர் செறி
CLTE Gale estet si në së அவர் கூறும் தமிழ்த் தேசத்தினுள் அடக்குவார்களா என்பதை அவர் தெளிவுபடுத்தினார் நல்லது
தேசங்கள் உருவாவது வெறுமனே தற்செயலான வரலாற்று நிகழ்வு என்ற விதமான விக்ரரின் வாதம் வட-கிழக்கு முஸ்லிம்களை ஒரு தேசமாக்கும் தேவையினின்று எழுதுவது தான் இந்த நூலில் முன் வைக்கப்பட் டுள்ள வாதங்களைப் பார்க்கும் போது சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான ஒரு நீண்ட கால வரலா
eւ " - - இடங்கட்கு
93.3 FIT LITGO,
ற்றைக் கொண்ட தாழ்த்தப்பட்ட சாதியினர் ஒரு தேசமாக மாட்டார் களா? தமிழ் நாட்டிலும் இலங்கை யிலும் வாழும் ஒவ்வொரு தமிழ்ச் சாதிப்பிரிவினிலும் காணப்படும் அகமண முறையும் ஒவ்வொரு சாதிக்கும் இருந்து வரும் பொது வான பண்பாட்டுக் கூறுகளும் மரபும் வரலாறும் ஒவ்வொரு சாதி
யையும் தனித் தனித் தேசமாக்கி
விடாதா? இங்கே வடக்கு கிழக்கு முஸ்லிம் தேசம் என்ற தொப்பிக்கு அளவாகத் தேசம் என்ற கோட் பாட்டின் தலையை வெட்டிச்சிதை
த்ததை விட வேறெதையும் விக்ரர்
சாதிக்கவில்லை.
முஸ்லிம்களது வரலாறு பற்றி விக்ரருக்கு உள்ள அக்கறையின் போதாமை மலாய், இந்திய முஸ் லிம் சமுதாயங்கள் பற்றி அவரது
அசட்டையில் மட்டுமன்றிப் பிற கவனயீனமான கூற்றுக்களிலும் தெரிகிறது. TB ஜாயா எனும் பிர தான முஸ்லிம் தலைவர் மலாய் சமூகத்தவர் என்பதும் கள்ளத் தோணிகள் என அழைக்கப்பட்
டோர் மலையகத் தமிழரே அல் லாது முஸ்லிம்களல்ல என்பதும் விக்ரருக்கு விளங்க நியாயம் இல்லை. கொக்குக்கு ஒன்றே குறி என்கிற மாதிரி, விக்ரரும் வடக்குக் கிழக்கு முஸ்லிம் தேசத்தையே குறியாகக் கொண்டு தனது ஆய்வை" நடாத்தியிருக்கிறார் ஜீ.ஜீ.பொன்னம்பலம் முன்வைத்த ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்து வத்தை வடக்கின் தமிழர்கள் தவிர்ந்த பிற சிறுபான்மையினரின் தலைவர்கள் நிராகரிக்கக் љПротi, விக்ரர் கூறுவது போல முஸ்லிம் சந்தர்ப்பவாத மல்ல. அந்த 50-50 யாழ்ப்பாண வேளாளத் தமிழர்களது ஆதிக் கத்தை உறுதி செய்யும் நோக்கை
தலைவர்களது
உடையது என்பதாலேயே அது தோல்வி கண்டது. இவ்வாறு தமி ழ்த் தேசியவாதிகள் கூறி வந்துள்ள வரலாற்றுத் திரிப்புகளை கொஞ்ச மாவது ஆராயாமல் எழுதுகிற விக் ரரின் வாதங்களில் உள்ள குழறு படிகள் ஏராளம் மட்டக்களப்பில் தமிழ் முஸ்லிம் மோதல்களையும் சைவ வேளாள சித்தாந்த ஆதி க்க அடிப்படையில் விளக்க முனையும் விக்ரருக்குத் தேசம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் தெரிய வேண்டியது அதிகம், தமி ழ்த் தேசியவாதத்தின் குறுகிய கால வசதிகட்காக இந்த முஸ்லிம் தேசக் கோமாளித்தனத்தை முன்வைக் கும் தேவை சிலருக்கு இருக்க லாம். இதன் தத்துவார்த்த தளம் மிகவும் பலவீனமானது தமிழர்க்ள் முஸ்லிம் தேசம் என்ற கோட்பா ட்டை ஏற்கிறார்களோ என்பது ஒருபுறமிருக்க முஸ்லிம்களே அதை ஏற்பார்களோ என்பதுதான் முக்கியமானது.
தேசபக்தன்.
கோணேஸ்வரி விவகாரம் :
சட்டத்தின் முன் நிறுத்தினால் மட்டும் போதாது
கடந்த மே மாதம் 17ம் திகதி இரவு கிழக்கிலங்கையில் முருகேசு கோணேஸ்வரி என்ற 35 வயது நான்கு பிள்ளைகளின் தாயான குடும்பப் பெண் ஒருவர் பொலி Glory Tó, Lógságototta. LTellulál வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இறுதியில் அவரது பெண் உறுப் பில் கிரனைட் பொருத்தி வெடிக்க வைத்து கொல்லப்பட்டார். இதை யிட்டு உலகமோ அன்றி நாடோ அதிர்ச்சியடைந்ததாகத் தெரிய வில்லை. ஏனெனில் இதுபோன்ற மிருகத்தனம் முதற்தடவையும் அல்ல. தனியே ஒன்று மட்டுமல்ல. சர்வசாதாரணமாக பாதுகாப்புப் படைகளால் செய்யப்படும் அன் றாடக் கடமைகள் போல் ஆகி விட் டது. இதுவரையில் வெளியில் கொண்டு வரப்பட்டவைக் விசார ணைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தண்டனைகள் கிடைக்கலாம் அல் லாது விடின் சட்டத்தின் ஒட்டைக ளின் வழியாக விடுதலையும் கிடைக்கலாம் சம்பந்தப்பட்ட பொலிஸாருக்கு ஆயுதப்படையினருக்கு அல்லது GumTab Glassimu au Telugui sa Ta ஆற்றிலும் மிதந்து வந்த இளை
ܒ ܒ ܒ ܧ ܠܟܠ ܐܬܐ ܒܝܫܐ ܡܢ ܒܒܠܘ ܡssaic ¬¬ܢ
தப்பட்ட அதிரடிப்படை வீரர்களு க்கு வழங்கப்பட்ட சலுகைகள் போல் சட்டத்தை வழைத்து அல் லது முறித்து ஏதாவதும் நடை பெறலாம் ஏன் லோகன் ரத்வத் தைக்குக் கிடைத்த தீர்ப்பைப் Gшта ерватi sтфотit at த்தின் முன் சமம்தான் ஆனால் சம்பந்தப்படும் நபர்களையும் செல்வாக்கையும் பொறுத்துத்தான் சமன் சமன்இன்மையைக் கண்டு கொள்ள முடியும்
நிற்க தற்போது கிழக்கிலங்கை விடயம் அம்பலத்திற்கு வரவே ஜனாதிபதி உத்தரவிட்டு புதைக் கப்பட்ட சடலம் தோண்டி எடுக் கப்பட்டு விசாரணைகள் நடத் தப்படுகிறது. ஆரம்பத்தில் ஆ ஓ என்றுதான் இருக்கும் காலம் செல் லச் செல்ல அவை பழைய கோப்பு களாகி தூசு படிந்து விடும் அத்து டன் அதனையும் விடப் புதிய மிரு கத்தனமான பாலியல் வல்லுற வுகளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செய்தும் விடுவார் கள் கிரிஷாந்தி ரஜினி ஆகியோ
9 ܡܗܡ>.÷ ¬C1=

Page 8
  

Page 9
புதியயூமி
பDலையக மக்களின் முன்னேற்றத்
திற்காக ஐ.தே.கட்சியினால் எதை யும் செய்ய முடியாது குறிப்பாக GlJFTGDGDL || GBLITGOTTG) LDG0)GDLLIS, LDë, கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர் என்று இ.தொ.காதலைவர் தொண் டமான் கூறியதாக 26 யூன் 1996 அன்றைய தினகரனில் செய்தி யொன்று வெளியாகியுள்ளது
வந்து இந்திய வம்சாவளிமக்களை நாடற்றவர்களாக்கியதுடனேயே தொடங்குகிறது. ஐ.தே.கட்சியின் வரலாற்றை ஒழுங்காகப் பிடித்தால் இந்திய வம்சாவளி மக்களின் பிரச் சினைகளை ஆராய உபகுழு
வொன்றை நியமிக்க வேண்டிய அவசியமேற்படாது.
இந்திய வம்சாவளி மக்கள் அதிக மாக வாழும் ஐ.தே.கட்சியின் கட்
6.
ன்றை செய்யலா பிட்ட பிரதேச ! மொழியும் ஆட் ഖേൽinിഥങ്ങ GOTLÉ (QUELL'ILLU GOTTL கள் ஆட்சிமொ ஐ.தே.கட்சி
லேயே ஆக்கப்ப அவ்வாறான பிர LJLJLJL66)é)6006).
மலையக மக்களை ஏமா
ஐ.தே.க வின் புதிய
ஆனால் இந்திய வம்சாவளி மக்க ளின் பிரச்சினைகளைப் பற்றி ஆராய ஐ.தே.கட்சி உபகுழுவொ ன்றை நியமித்துள்ளது. ஐ.தே.கட்சி யின் தவிசாளரும் கொழும்பு மாந கர முதல்வருமான கருஜயசூரிய மேற்படி உபகுழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.தே.கட்சியின் அரசியல் எழுச் சியே 1948ஆம் ஆண்டு பிரசா வுரிமை சட்டத்தைக் கொண்டு
டுப்பாட்டிலுள்ள பிரதேச சபை களின் அலுவல்களை தமிழ் மொழி யிலும் நடத்தப் போவதாக ஐ.தே. கட்சி அறிவித்துள்ளது.
மாகாணசபை சட்ட ஏற்பாடுகளின் படியும் ஆட்சி மொழிகள் சட்ட ஏற்பாடுகளின் படியும் வடக்கு கிழ க்கிற்கு வெளியில் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேச சபை
களின் அலுவல்களை தமிழிலும்
நடத்த ஜனாதிபதி பிரகடனமொ
நாட்டை ஆளுப GuLô FITG)JGift LDé வாழும் பகுதிகளி யில் அலுவல்கள் ஐ.தே.கட்சி நின் தற்போதுதான் இ மக்கள் வாழ்கி தமிழ் மொழியில் செய்ய முயற்சிப்பு யினர் காட்டுகின்
ஐ.தே.கட்சி
வடபகுதியில் மீனவ வியாபாரிகளும் படும் அவலம்
āL鲇 莎TQ円gma)GuLu@鲇 யில் வாழ்ந்து வரும் கடல் தொழி லாளர்கள் மீன் பிடித் தொழி லையே தங்களின் நிரந்தரத் தொழி ao MT9, ij, G99, IT GOOTG , LGÓlalo GaleF GóTg) மீன் பிடித்து அதன் மூலம் வட பகுதி மக்களின் மீது தேவைகளை ուցաaյa) கொழும்புக்கும் ஏற்று மதி செய்து தங்களின் வாழ்க்கை வருமானத்தைப் பெற்று வந்தார்
■
■L、== 、
மீன் பிடிக்க முடிாது தடை விதி
ഞ്ജയ്പ ഖrgടങ്ങട്ട ട്ട-- நம்பி இருக்கும் பல்லாயிரம் மீள Gaudi (950 house sep Gunma DIT GOT Éannaisess statul a தற்போது கரையில் இருந்து கிட் டிய தூரத்தில் சென்று மட்டும் மீன் பிடிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு ள்ளது. இதன் மூலம் கிடைக்கும் மீன் வட பகுதி மக்களின் தேவை களைக் கூட பூர்த்தி செய்ய முடி யாது உள்ளது ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதைத் தடுப் பதற்கு பல சாட்டுப் போக்குகளைச் சொல்லி இராணுவம் நிராகரித்து வருகின்றது. அதுமட்டும் இல்லா மல் பிடிக்கும் சிறுதொகை மீன் களை எடுத்து விற்பனை செய்யும் மிதிவண்டி GG) LITLITÁlj, GT கொண்டு சென்று விற்பதற்கும் பல்வேறு தடைகள் தற்போது இரு ந்து வருகின்றன.
அண்மையில் யாழ் வல்லைச் சந்தி சோதனைச் சாவடியில் இருக்கும் இராணுவத்தினர் அன்றாடம் மீன் எடுத்து மிதிவண்டி வியாபாரம் செய்யும் வியாபாரிகளை தடுத்துள் ார்கள் இதனால் ஆயிரத்துக்கு ー。ー 5cm ccm山」r」rfla cm
= Cucces_55a9 = L േടിബ மிதிவண்டி பெட்டி வியாபாரிகள்
פuחק59 seחebeחפן פgag חacחחמן சேவகரிடம் கடிதம் வாங்கிய பாஸ் வாங்கிய மறுநாள் பெரிய துரை யிடம் பாஸ் வாங்கிவா என்று சாட் டுப் போக்குச் சொல்லி திருப்பி அனுப்புகின்றார்கள் இராணுவ த்தினர். அதுமட்டுமல்ல ஒரு சென் றியில் அடையாள அட்டை கேட்கி றார்கள் இன்னொரு சென்றியில் நிவாரண அட்டை கேட்கிறார்கள் இன்னொரு சென்றியில் குடும்பக் காட் கேட்கிறார்கள் ஒருநாளுக்கு ஒரு ஆவணம் கேட்பதால் என்ன செய்வது என்று அல்லும் பகலும் கிராமசேவை அலுவலகத்திற்கும் பிரதேசம் செயலகங்களுக்கும் ஒடு கின்றார்கள் அங்கும் அவர்களு க்குநல்ல பதில் கிடைக்காமையால் என்ன செய்வது என்று அறியாமல் தமிழில் எழுதிக் கொண்டு போனால் சிங்களத்தில் 5:16 40auà±ld0 sts ܐܪܵܐܛܦܝܢ ܠ916a95ܦ கொண்டுவரும்படிகேட்கிறார்கள்
Teli Gë GT
go GT GITT GOTI
ബ് ടീ
கின்றது மீன் எடு e eneo su: பாடுகள் விதிக்கப் ரக்கணக்கான குடு றாடம் குடும்ப தற்கே கஸ்ரப்படு விட்டால் வேறு ெ சிறு மீன் வியாப தளும்பிய நிலை அவதானிக்க முடி டுமல்லாமல் தின மீனுக்குச் செல் : வண்டிமீன் வியா சோதனைச் சாவடி போது இன்று ே என்று கூறியதும் : றனர். இது பலன் நீண்ட தூரத்தில்
சேரி, யாழ்ப்பாண களுக்கும் சென் அலைகின்றனர், ! பட்டு மனநிலை
UITf3, of LLB UIT ளதை அவதானிக் இது தனித்தனி வத்திடம் கெஞ்சி Gaug Tasut.
| Sa si
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதாவது குறிப் பைகளின் தமிழ் சிமொழியிருக்க னாதிபதி பிரகட
- LDIT 5'TG00T GÖ),L | 95 GT, UFLL LIÉJU, GİT ஆட்சிக்காலத்தி -L-95).
ELGOTIJSEGIT GPL 7 வருடங்களாக
bp.
ப பம்மாத்துக்கள்
போது இந்திய கள் செறிவாக
ல் தமிழ் மொழி செய்வதற்கு
ബിള് ഞഓ
ந்தியவம்சாவளி 1ற பகுதிகளில் அலுவல்களை தாக ஐ.தே.கட்சி
ஆட்சியிலிருந்த
போது நாடற்றவர்களுக்கு பிரசா வுரிமை வழங்கியது போன்று சகல இந்தியாவம்சாவளி மக்களுக்கும்
எவ்வித வேறுபாடுமின்றி தேசிய
அடையாள அட்டைகளை வழங்கி
யிருக்க முடியும் அடையாள அட்டை வழங்குவது பற்றி தனி யாக ஆராயத் தேவை இல்லை.
தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பிரதேச சபைப்பிரிவுகளில் தமிழ் மொழியில் அலுவல்களை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய பிர கடனங்கள் பற்றியோ தேசிய அடையாள அட்டைகளை வழங்
கும் நடைமுறைகள் பற்றியோ ரணில் விக்கிரமசிங்ஹ அறியாதிரு ந்திருப்பார் என்று கூறமுடியாது. அவர் ஐ.தே.கட்சி ஆட்சியின் போது எம்பியாகவும் அமைச்சரா கவும் பிரதமராகவும் இருந்திருக் கிறார். அவர் பிரதமராக இருந்த போதுதான் தோட்டத் தொழி லாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் லயங்களை சொந்தமாக்கிக் கொடு ப்பதாக சில பத்திரங்களை தொழி லாளர்களுக்கு அவர் கைப்படவே கொடுத்தார். அது ஒரு பம்மாத்து என்பதை அவர் அறியாதவராக இருந்திருக்க முடியாது.
எனவே ஆட்சியிலிருக்கும் போது செய்யத் தவறிய விடயங்களை எதிர்கட்சியிலிருக்கும்போது செய் வதாக வாக்குறுதி அளிப்பதும் எதிர்கட்சியிலிருக்கும் போது பிரச் சினைகளை ஆராயப் போவதாகக் கூறுவதும் மலையகமக்களை ஏமா ற்றுவதற்கான புதிய பம்மாத்துக்
களே ஆகும்.
ருக்கும் இந்த லைமை தொடர் ந்து சைக்கிளில்
■é ÉL@口 படுவதால் ஆயி LDL === 6 –9 নেতা BGL GALLIG as as т563 балта, f=- Gaio est stars ன்றது. அதுமட் pம் காலையில் ம் இவ் மிதி
Tífilla, GİT GAUGOGS)GA)
க்குச் செல்லும்
III & (Մ) եւ եւ III 5 tubig வருகின் ராத பட்சத்தில்
666 போன்ற பகுதி மீன் எடுக்க தனால் நட்டப் AL Fla) GólLIT க்கப்பட்டுள் முடிந்தது.
ாக இராணு நின்று முயற்சி LD CPT esta
இலங்கைக்குள் ஊடுருவும் கொங்கொங் விஷக் கிருமிகள்
கொங் கொங் சீனாவின் ஒரு
பகுதியாகிறது. அதன் சட்டம் ஒழு ங்கு சமூக வாழ்க்கை என்பன தனி த்துவமாகப் பேணப்படுவதற்கு சீனா உறுதியளித்துள்ள போதிலும் சமூகச் சீரழிவுகளுக்கான முறை யற்ற தொழில்கள் பல அங்கு நிச்சு யம் தடைகளுக்கு உள்ளாகப் போகின்றன. இதில் முக்கிய மானது கஸினோ சூதாட்ட மைய ங்களும் அவற்றுடன் கூடிய விபச் சாரமுமாகும் இது போன்று வேறும் பல அங்கு தடைசெய்யப் படலாம் என்று அச்சம் காரணமாக அத்தொழில்களில் ஈடுபட்ட சில லட்சாதிபதிகள் கொங் கொங்கை விட்டு வெளியேறி வருகிறார்கள்
இவர்கள் லட்சம் லட்சமாகச் சம்பா
தித்த அத்தொழில்களைத் தொடர்
ந்தும் நடாத்துவதற்கு உரிய நாடு களைத் தேர்ந்தெடுத்தும் உள்ள னர். இதில் ஒரு நாடே நமது இவ ங்கை மணித்திருநாடாகும் மும் மணிகளின் ஆசீர்வாதத்துடன் வழி
釜三G= G= =ré-圭
ஏற்கனவே திட்டமிடப்பட்டதாக அறிய முடிகிறது கொங்கொங் இலங்கைக்கான போக்குவரத்து விசா தேவையற்றது ஏற்கனவே முடிவாகிய ஒன்று அண்மையில் 25 ஆயிரம் அமெரிக்க டொலர் செலுத்தினால் இலங்கைப் பிரசா வுரிமை பெறமுடியும் என்ற முடிவு அத்துடன் மறைந்த ஜனாதிபதி
பிரேமதாசாவால் மூடப்பட்ட . கஸினோ சூதாட்டக் குகைகள் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த தும் மீண்டும் இயங்க அனுமதக கப்பட்டமை இத்தகைய வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொண்டே கொங் கொங் லட்சாதிபதிகள் இல ங்கைக்குள் படையெடுத்துள்ளார் கள். இவர்களது முக்கிய தொழில் கள் முறையற்றவை என்பது யாவ ரும் அறிந்தவையாகும் கஸினோ சூதாட்டம் மதுபான நிலையங் கள் பொழுது போக்க களியாட்ட நிலையங்கள், அவற்றுக்கூடாகவே விபச்சார விடுதிகள் விளையாட்டு கிளப்புகள் உணவுச் சாலைகள் DBDT L S S 6.JPÈJes, Gifláb, Qáj gepaj finiĝas souDuLu ëJact Cup GöTCLogun asfalan LJL GTālo
பிழிந்தெடுக்கும் பல்தேசியக் கம் பனிகள் தமது கரண்டலை இறுக்கி வருகின்றன மறுபுறத்தில் சமூகச் சீரழிவுகளைப் பரப்பி நமது நாட் டின் கலாச்சார வாழ்வை மேற்கு மயப்படுத்தும் போக்குகள் மேன் ്ഥളുഥ வளர்க்கப்படுவதற்குதற் போது கொங்கொங் லட்சாதிபதி கள் வரவேற்கப்படுகின்றனர். இவர்கள் பணத்தைக் கொட்டித் தொழில்களை நடத்தலாம். ஆனால் அவை விஷக் கிருமி களையே பரப்பப் போகின்றன இத்தகைய சீரழிவுகளுக்கு மக்கள் எவ்வாறு பதில் அளிக்கப் போகின் றனர் என்பதே கேள்வியாகும்."
பகுதியில் கொண்டு வர வேண் டும். மீன் வியாபாரிகள் அமைப்பு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அன் றாடப் பிரச்சினைகளை அரசாங் கத்திற்கும் அதிகாரிகளுக்கும் எடு த்துக்காட்டுவதன் மூலம் தங்களு க்கு இளைக்கப்பட்டு வரும் இரா ணுவத்தின் அநீதிகளை அகற்றி sa opa u to eatio sa ap. сартовар – авст суроошот – аны
களுக்கு வேண்டிய காரியங்களைச் செய்வது சுலபமாக இருக்கும். அத் துடன் நல்ல பலனையும் பெற முடி Lub. ஆகையால் போதைய துன்பங்கள் பாதிப்பு க்கள் அவலநிலைகளை உணர்ந்து உடனடித் தேவையாக மிதிவண்டி Šeit aluma ie
தங்களின் தற்
eans an essess
D

Page 10
  

Page 11
ஜூை
யாழ்ப்பாணத்தில் அதி உயர் அரசாங்க அதிகாரி அவர் அவரது ஊரும் அவரது செயலகத்திற்கு அருகில் தான் ரிவிரச ராணுவ நடவடிக்கைக்கு முன்பும் பின்பும் அவரே உயர் அதிகாரி ஆனால் அவர்மீது ஏகப்பட்ட புகார்கள் ஊழல் என்றும் அதி கார துஷ்பிரயோகம் என்றும் பல மட்டங் களில் பேசப்பட்டு வந்தது. 1996 ஏப்பிரலில் வலிகாமம் யாழ்ப்பானத்திற்கு மக்கள் மீளக் குடியமர்விற்குச் சென்ற பின்பும் அவர் மீது குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. பொரு ட்கள் யாழ்ப்பானத்திற்கு எடுத்து வருவதி லும் அவற்றை விநியோகிப்பதிலும் பல முறைகேடுகள் ஊழல்கள் என்று செயலக மட்டத்தில் இருந்தும் மக்கள் மட்டங்களில் இருந்தும் பகிரங்கமாகப் பேசப்பட்டன. கொழும்பில் இருந்து வெளிவரும் அரசு சார்பு பத்திரிகைகளில் அந்த உயர் அதிகாரி யைச் சுட்டிக்காட்டி அவரது முறைகேடு களைப் பட்டியல் இட்டுக் காட்டின. பல புக்கத் தாக்கங்களால் அவரது பதவிக்கு மாற்றமும் கொழும்பில் இருந்து கிடைத்தது. அதனையும் பத்திரிகைகள் செய்தி வெளி யிட்டன. ஆனால் அதிகாரி மசியவில்லை.
சட்டத்தின் முன்நிறுத்தினால். (7ம் பக்கத் தொடர்ச்சி)
அதுவும் சட்டத்தின் முன்நிறுத்தியுள்ளதாகக் கூறப்படும் பிரகாரங்களின் மத்தியில் அடு த்த பாலியல் வல்லுறவுக்கும் படுகொலை க்கும் எத்தனை பெண்களைப் பாதுகாப்புப் படையினர் வடக்கு கிழக்கில் குறி வைத் திருக்கின்றனரோ யார் அறிவார்பராபரமே கோணேஸ்வரி விடயத்தில் காலம் தாழ்த்தி யாவது விசாரணைக்கு உத்தரவிட்டமை வரவேற்கத்தக்கது ஆனால் விசாரணை மட்டும் அல்லது தண்டனை மட்டும் போதா தவை இனியேனும் இவ்வாறு இடம் பெறாது என்ற உத்தரவாதத்தை ஜனாதி பதியோ அன்றி வேறு எவருமோ கொடுக்க முடியாது யுத்தம் நீடிக்கும் வரை பாதுகாப் புப் படையினரின் கைகளில் சட்டங்களும் வரையறையற்ற அதிகாரங்களும் இருக்கும் வரை இதுபோன்ற பாலியல் வல்லுறவு களும் படுகொலைகளும் பெண்கள் மீது தொடரப்படும் அபாயம் இருந்து வரவே செய்யும் புதிய பூமியின் கடந்த இதழில் கட்டிக் காட்டியது போன்று பரந்த மக்கள் எழுச்சி அவை ஒன்று தோற்றுவிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதன் மூலமே பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகளுக்கும் படு கொலைகளுக்கும் முடிவு ஏற்படும்
இவரைக்கண்டுபிடியுங்கள்
நேரே கொழும்பு வந்து அரசின் உயர் மட் டத்துடன் மிக நெருக்கமான தமிழ்க் கட்சிப் பிரமுகர் ஒருவரைப் பிடித்து மாற்றத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு ராஜநடை போட்டு யாழ்ப்பாணம் திரும்பினார். அதன் பின் அவரை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற தோரணையில் பேசியும் நடந்தும் வந்தார். அது போதாதென்று தன க்கு ஒரு சேவை நலம் பாராட்டு விழாவை யும் யாழ்ப்பாணத்தில் நடத்துவித்தார். யாழ்ப்பாணத்தில் பாராட்டுக்கள், விளம் பரங்கள் வாழ்த்துக்கள் தடல்புடலாகவும் வெளிவந்தன. அவரது பதவிகள் சேவை கள், தியாகங்கள் என அடுக்கிக் கூட்டப் பட்டன. அவரது பதவியைப் பாதுகாத்து தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மேற்படி விழாக்கள் எடுக்கப்பட்டது என்றே யாழ்ப் பாண மக்கள் பேசிக்கொள்கின்றனர். இவர் தான் அண்மையில் தனது பேச்சு ஒன்றில் கொழும்பில் இருப்பவர்கள் யாழ்ப்பாண த்தைப் பற்றிப் பேசக் கூடாது என்றும் கூறி பலரது கவனத்தை ஈத்தவர்
ஆனால் இன்று அதே உயர் அதிகாரி யாழ்ப் பாணத்தில் அவர் வகித்து வந்த உயர் பதவி யில் இருந்து அகற்றப்பட்டுள்ளார். அவரு க்கு அடுத்த நிலையில் இருந்து வந்தவர் அவரது இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார். பதவி இழந்தவர் உடனடியாக விமானம் மூலம் கொழும்புக்கு பறந்து வந்துள்ளார். அவருக்கு அவரது பாதுகாவலர்கள் மூலம் மாற்றம் கிடைக்குமோ அல்லது பதவி உயர் வும் கிடைக்கலாம். அல்லது விசாரணை க்கும் உள்ளாகலாம் என்று உயர் மட்டத்தில்
பேசிக் கொள்ளப்படுகிறது. ২১
விதியே விதியே.
(3ம் பக்கத் தொடர்ச்சி)
ள்ளார். அவர் நன்கு புரிந்துள்ள விடயம் இவர்கள் ஒருபோதும் ஒற்றுமை காணமா டார் என்பதுதான் தமிழ்த் தேசிய இனம் மலையகத் தமிழ் தேசிய இனம் முஸ்லிம் தேசிய இனம் ஆகிய மூன்றும் இன்று இன ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கின்றன. எனவே ஒடுக்கப்படும் இவ்வினங்களின் ஒன்றுபட்ட குரல் ஓங்கி ஒலிக்க வேண்டிய நேரத்தில் அவ்வாறன்றிப் பிரிந்து பிளவு பட்டு ஒன்றையொன்று அழித்து வருவது தமிழ் இனத்தைப் பொறுத்தவரை வேதனை மேல் வேதனையானது இத்தனை அழிவுகள் அனர்த்தங்களுக்கும் பின்பும் ஆண்ட பரம்பரை மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் என்ன பிழை? என்ற கோணத்தில் நின்றே சில தமிழ்த் தலைமைகள் எனப்படுபவை சிந்திக்கின்
அதேபோன்று உள்நாட்டில் அதனைக் காட் டிக்கொண்டே யுத்தத்தை நடாத்தவதற்கும் அது தோள் கொடுத்து நிற்கிறது. மேலும் அரசியல் தீர்வில் அக்கறைப்படும் சக்தி களுக்கு இதோ தெரிவுக்குழு முன் வைத் துள்ளோம் எனக் கூறவும் அது வாய்ப்பளித் துள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தில் மாதா மாதம் யுத்தத்திற்கு அனுமதி பெறும் அவசரகாலச் சட்டத்தை நீடித்துக் கொள் வதற்கு ஆதரவு பெறவும் தீர்வுப் பொதி உதவி வருகிறது. குறிப்பாக தமிழர் கட்சி களின் ஆதரவை பெற்று நிற்பதற்கு அப் பொதியைக் காட்டுவதும் இடையிடையே அதுபற்றிக் கலந்துரையாடி காலத்தைக் கடத் தும் கருவி போலவும் அரசியல் தீர்வுப் பொதி அரசாங்கத்தால் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அண்மைக் காலமாக ஜனாதி பதியோ அன்றி அமைச்சர் ஜி.எல்.பீரிசோ திட்டவட்டமான ஒருநிலைப்பாட்டை அரசி யல் தீர்வு பற்றி வெளியிட்டதாக அறிய முடியவில்லை. அவர்களது பேச்சுக்களில் முன்னுக்குப் பின் முரணான அம்சங்களே வெளிவருகின்றன. அதிகாரப் பரவலாக்கம்
அரசாங்கத் தலைவர்கள் பேசுவதை
1ம் பக்கத் தொடர்ச்சி)
0955ܒܸܢ sgܢ51 51ܢgaܣܛܝ ܬ5 ܗܒ ܠܗs 5s¬s܂
LT LuS வகுக்கப்பட்டிருக்கும் பிராந்திய சபைகள் என்பது தற்போதைக்கு இல்லை என்ப தாகும் அரசியல் அமைப்புக்கான 13 வது திருத்தத்தை எக்காரணம் கொண்டும் நடை முறைப்படுத்த மாட்டோம் என்று கூறும் அமைச்சர் பீரிஸ் தான் மாகாணசபை களுக்கான தேர்தல் பற்றியும் கூறுகிறார். இந்த மாகாணசபை முறை அந்த 13 வது திருத்தத்திற்கு உட்பட்ட ஒன்றேயாகும். ஆகவே மாகாணசபைகளுக்கான தேர்தல் என்பது வடக்கு கிழக்கு தவிர்ந்ததாகவே இருக்கப் போகிறது என்பதுதான் அர்த்தம் மேலும் தீர்வுத் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி முட்டுக்கட்டை இருக்கிறது எனக் கூறி தமிழ்க் கட்சிகளை அவர்களுடன் பேசுமாறு கேட்டு வந்தவர் அமைச்சர் பீரிஸ் தமிழ்க் கட்சிகளும் ஏதோ ஐதேகட்சியினருடன் பேசினார்கள். ஆனால் இப்போது தமிழ்க் கட்சிகளுக்கு உறைப்புடன் நீங்கள் உங்
களுக்குள் ஒரு முடிவுக்கு வாருங்கள் என்று
 
 
 
 
 
 
 

a 1997
u 13. до 1 1
(8ம் பக்கத் தொடர்ச்சி.)
பொல்பொட்டுடன் Giul, விடுமோ?
தெற்கில் தோல்வியை எதிர்நோக்கிய அமெ ரிக்க ஆக்கிரமிப்புப் படைகள், தென் வியற் நாமின் கிராமங்களையும் காடுகளையும் பெருந்தொகையான மக்களையும் அழித் தொழித்தனர். ஆயினும் விடுதலைப் போரை முறியடிக்க முடியவில்லை. எனவே காம்போஜத்தில் லொநொல் என்ற தமது எடுபிடியின் மூலம் 1970 ல் ஆட்சிக் கவிழ் ப்பை நடத்தினர். அதுவரை நாட்டின் பிரதம ராக இருந்த இளவரசர் சிஹானுக்கிற்கு உதவி செய்ய சோவியத் யூனியனும் தயங்கி யது. அவர் பெல்ஜிங்கில் தங்கியிருந்து நாட்டின் விடுதலைக்குப் போராடும் இயக் கத்திற்குத் தலைமை தாங்குமாறு மாஓ சேதுங் மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையினரால் ஊக்குவிக்கப்பட்டார் ஐந்து வருடகாலமாக நடந்த போராட்டத்தின் முடிவில் காம்போஜத்தினுள் நுழைந்த அமெ ரிக்கப்படைகளும் அமெரிக்க எடுபிடிகளும் விரட்டியடிக்கப்பட்டனர். சில வாரங்கட்குள் தென் வியற்னாமிலும் அமெரிக்கப் படைகள் தோல்வியைத் தழுவின. கம்போஜத்தில் அரச அதிகாரம் செங் க்மெர்களிடம் போயிற்று.
யுத்தத்தின் விளைவாகக் காம்போஜம் ஒரு பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியது. நாட்டின் சனத்தொகையின் பாதியினர் தலை நகரமான நொம்பென்னில் குவிந்து விட்ட னர். அமெரிக்க இறக்குமதிகள் மூலம் உண வும் அத்தியாவசியதேவைகளும் கிடைக்கப் பெற்றுவந்த தலைநகரம் விரைவில் உணவுத் தட்டுப்பாட்டால் புதிய உள்நாட்டுக் கலவரத் துக்கு முகம் கொடுக்க நேரிடும் அபாயம் ஏற்பட்டது. இதைத் தவிர்க்கும் முகமாக தலைநகரத்திலிருந்து அனைவரையும் கிரா மங்கட்கு அனுப்பும் கொள்கையைப் புதிய
றன. இன்று யாவுமே மறு மதிப்பீட்டிற்கும் மாற்றியமைப்பிற்கும் உள்ளாகி வரும் ஒரு காலகட்டத்தில் நாம் உட்பட உலகம் 21ம் நூற்றாண்டிற்குள் புதியனவற்றைத் தேடிப் புகுந்து கொள்ள இருக்கும் சந்தர்ப்பத்தில் நாம் சொல்வது தான் சரி நம் பாட்டன் முப்பாட்டன் செய்தவற்றைத் தான் நாமும் செய்வோம் என முரண்டு பிடிப்பது ஏனோ தெரியவில்லை. அன்று பொன்னம்பலமு செல்வநாயகமும் எதிர்வாதம் புரிந்து எதைச் சாதித்தார்கள் என்பது இளம் தலைமுறை யினர் படிக்க உதவலாம். ஆனால் இன்று தேவைப்படுவது தேசிய இன ஒடுக்குமுறை யில் இருந்து விடுபடுவதற்கான சரியான மார்க்கமும் அதற்கான ஒன்றுபட்ட செயல் முறையுமேயாகும். அதற்கான உணர்வும் உத்வேகமும் உடைய நேர்மையான அரசி யல் சக்திகள் சகல தரப்பில் இருந்தும் முன்னு க்கு வருவது இன்றைய தேவையாகும்
- - - - 15 ܒ̈ܪܐܠܗܘܬܐܘܡܨܢ 9:15 ܡܘܥܒܕs1Cܢܒ s

Page 12
DUTIYADOOM
சப்புகஸ்கந்தையில் சர்வதேச இரா ணுவக் கல்லூரி ஒன்று ஆரம்பிக் கப்படவிருப்பதாக செய்தி வெளி யாகியிருந்தது. இக்கல்லூரி பாகிஸ்
GDI
தான் இந்தியா பிரிட்டன் போன்ற நாடுகளின் இராணுவக் கல்லூரி களுக்கு இணையானதாக இருக் கும் என்று அறியமுடிகின்றது. இக் கல்லூரி சாதாரண இராணுவ வீரர் பயிற்சி முகாம்கள் போலன்றி பாது காப்பு இராணுவ விவகாரங்கள் இராணுவ உணவு போன்ற விட யங்களையும் L, fu இரா ணுவக்கல்விக்கான பட்டத்தை வழ ங்கும் அதியுயர் இராணுவக் கல்வி நிறுவனமாக அமையவிருக்கிறது. இக்கல்லூரிகளில் மேஜர் பதவியில் இருப்பவர்களுக்கும் அதற்கு மேலான பதவியில் இருப்பவர் களுக்குமே கற்க அனுமதிகிடைக் கும் என்றும் அறியமுடிகின்றது. இக்கல்லூரியில் இலங்கையிலிரு ந்து மட்டுமன்றி வெளிநாடுகளி
லிருந்தும் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் இக்கல்லூரிக் பிரிட்டன் அமெரிக்கா இந்திய
பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிரு
ந்தும் விரிவுரையாளர்கள் வர வழைக்கப்படவிருக்கின்றனர்.
ஏற்கனவே இலங்கையில் இயங் கும், கொத்தலாவலை அகடாமி இராணுவ உத்தியோகத்தர்களுக்கு தொழிநுட்ப பயிற்சிகளையும் பட் டப்படிப்புகளையும் வழங்குகிறது. அங்கிருந்து ஒவ்வொரு வருடமும் சலுகை அடிப்படையில் (குறைந்த புள்ளிகளை க.பொ.த உயர்தரத் தில் பெற்றவர்களும்) பல்கலைக்
கழகத்திற்கு குறிப்பிட்ட எண்ணி
க்கையான இராணுவ உத்தியோக த்தர்கள் அனுமதிக்கப்படுகின் AD GOTft. ஆனால் சப்புகஸ் கந்தையில் அமையவிருக்கும் சர்வதேச இரா ணுவக் கல்லூரி சர்வதேச தரத்தி னதாக இருக்கும்.
Frisa Gajaj ses
னத்துக்காக
UTI
வக் கல்லூரி அ அதனது வெளி யில் ஏற்பட்டு
தெளிவாகக் கா
லூரிக்கு பலந இராணுவ நி (LTG 5 GT6TL பாதுகாப்பை எ கப் போகிறது . வரும் சிந்தி வில்லை.
அந்த வெளிந எமது நாட்டின் 卧山(mon Ló GLADS, SEGLq LLIGA.
என்பதும் நிை
படுவதாக இல் உள்நாட்டிலும் கள் ஜனநாய
திய ஜனநாயக 3 வது தேசிய மாநாடு
புதிய ஜனநாயக கட்சியின் 3 வது தேசிய மாநாடு கடந்த யூன் 20 ம் 21 ம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது என அக்கட்சி மாநா ட்டிற்குப் பின் வெளியிட்ட பத்தி ரிகை அறிக்கையில் தெரிவித் துள்ளது தேசிய இனப்பிரச்சினை உருவாகியுள்ள தேசிய முரண்பாடு ஏற்கனவே இருந்து வரும் அடிப் படை முரண்பாட்டையும் மேவிய நிலையில் பிரதான முரண்பாடு என்ற நிலைக்கு வந்துள்ளமையை அடையாளப்படுத்திய மாநாட்டு அரசியல் அறிக்கை இலங்கை ஒரு பல்லின நாடு என்றும் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் இலங்கை யில் சிங்களவர் தமிழர் முஸ் லிம்கள் மலையகத் தமிழர் என் னும் நான்கு தேசிய இனங்களும் மலாய், பறங்கியர், வேடர் ஆகிய சிறுபான்மைச் சமூகங்களையும் கொண்ட ஒரு பல்லின நாடாக
விளங்கும் யதார்த்தத்தை ஏற்றுக்
கொண்டு சுயநிர்ணய உரிமை அடி ப்படையில் இத்தேசிய இனங் களை உள்ளடக்கிய தேசிய இனப் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட நாட்டி
ற்குள் தீர்வு காணப்படல் வேண்
டும் என்பதையும் மேற்படி அறி க்கை வற்புறுத்தியுள்ளது. இவ்வா றான ஓர் தீர்வு நீண்டகால குறுகிய கால நிலைப்பாடுகளில் இருந்து நோக்கப்படுவதையும் தெளிவு படுத்தியது குறுகிய காலத் தீர்வு sp sou GCSGT BIGUAL
அறிக்கை அதன் வழியில் உடன் யுத்த நிறுத்தமும் பேச்சுவார்த் தையும் நியாயமான அரசியல் தீர்வுமாக அமைதல் வேண்டும் என்பதுடன் அத்தகைய பேச்சுவார் த்தை புலிகள் இயக்கத்துடனும் ஏனைய தமிழர் கட்சிகளுடனும் இடம் பெறல் வேண்டும் என்பதை யும் சுட்டிக் காட்டியுள்ளது. மேலும் தாராள பொருளாதாரக் கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு ஏகாதிபத்திய பல்தேசியக் கம்பனி கள் நாட்டைச் சூறையாட அனுமதி த்துள்ள பொதுசன ஐக்கிய முன் னணியின் கொள்கையால் தேசிய பொருளாதாரம் வேரறுக்கப்பட்டு வருகின்றமையை அறிக்கை வன் மையாகக் கண்டித்துள்ளது.மேலும் தனியார்மயத்தினால் தொழிலாளி G|Ifj. J. Li LDL GYIncöt gól Gúloug Tu9) களும் கடுமையாகப் பாதிக்கப் பட்டு வருவதை சுட்டிக் காட்டிய அறிக்கை பெரும் தோட்டத் தொழி ல்துறை தனியார் மயமாக்கியதன் மோசமான விளைவுகளை தோட் டத் தொழிலாளர்கள் எதிர் கொண்டு நிற்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது. தோட்டத் தொழி லாளர்கள் தமது வேலைநாட்களை இழக்காத வகையிலும் மாதச்சம் பளத்திற்கான புதிய ஒப்பந்தம் ஒன்று செய்யப்படுவதை அறிக்கை ஆதரித்தது.
GELDgayuh pasieë, 35 GAOITETTU சீரழி வுகளையும் ஊடக தொடர்பு சாதன |Eassic = 0 типті бар. Сштас
களும் ஊக்குவி 6OTIT Gb (Upg, Guo ITG சக்திகளின் வ கள் இருந்து ெ
LD லாளி வர்க்க மூலமாக்கும் ஒ LT山LDTö-°Jö கள் மூலமான
அதற்கான மித யும் ஏகாதிபத்தி வருகின்றன.
கடந்த யூன் 20ம்
ஆரம்ப உரை
தோழர்
 
 

అగ్గించి ఆలి
திக்காகவும் ம் குரல் எழுப்பிய
L ப்பினராக இருந்த
ഞഥ ിത്രപ്ര
TLD) ட்டுகிறது. இக்கல் ாடுகளிலிருந்தும் Origir வந்து து எமது நாட்டின் ந்தளவுக்கு பாதிக் ான்பது பற்றி ஒரு ப்பதாக தெரிய
ாட்டு நிபுணர்கள்
பாதுகாப்பு இரக கவும் இலகுவாக ர்களாக இருப்பர் OT6lci (J. Tai GTL
Ορι) ,
கூட மனித உரிமை க சமாதானம்
அமைதி என்றெல்லாம் கதைக்கப்
படும் அதேவேளை இராணுவக் கல்லூரியை அமைப்பது என்பது நிச்சயமாக இலங்கை மக்களின் மனித உரிமைகள் ஜனநாயகம் சமாதானம் என்பவற்றுக்கு மாறா னதாகவே கொள்ளப்பட வேண் (6) foi
தேசிய இனங்களுக்கு உரிமை வழ ங்குவதற்கும் சுயாட்சி வழங்கு வதற்கும் எதிராக இலங்கை ஒரு சிறியநாடு என்று கூறப்படுகிறது. ஆனால் மனிதகுலத்திற்கு நாசம் விளைவிக்கும் இராணுவ விடயங்
இராணுவத்தை சக்திப்படுத்தி பலப் படுத்துவதில் மும்முரம் காட்டு கின்றது. இது எதற்காக? இதன் பின்னணியில் இருப்போர் யார்? இவை மக்களால் எழுப்பப்பட வேண்டிய கேள்விகளாகும்.
இாறுவ மயப்படுத்தலாலும் அத ற்கு தலைமை தாங்கக் கூடிய உயர் தளபதிகளைப் பயிற்றுவிப்பதா லும் கிடைக்கும் நன்மைகள் இந் நாட்டு உழைக்கும் சாதாரண மக்க ளுக்கு அல்ல. இன்று பயங்கரவாத த்திற்கு எதிரான ராணுவ நடவடி க்கை என்பது அதனோடு முடிந்து
சப்புகஸ்கந்தையில்
ணுவக்கல்லூரி
= ses sesa = = = = = estas scii 2005 әшаралған. Сштар Ga Galileo = அரசாங்கம் நடந்து கொள்கிறது.
அத்துடன் சர்வதேச இராணுவக்
கல்லூரி அமைக்கப்பட்டதும் இல ங்கை சர்வதேச இராணுவ விவகார ங்களின் மையமாகப் போகிறது. அதனால் இலங்கை அரசாங்க கொள்கைகளில் மக்களுக்கு விரோ தமான இராணுவவாத நிலைப் பாடுகள் மேலும் வலுவடையும்
இத்தகையதோர் கல்லூரியின் அவசியம் ஏன் தேவைப்படுகிறது என்பது ஆழ்ந்து சிந்திக்கப் பட வேண்டியதாகும். இலங்கை சிறிய தோர் நாடு மட்டுமன்றி அன்பு அகிம்சையைப் போற்றி நிற்கும் பெளத்த நாடு என்றும் பெரும்ை கொள்ளப்படுகிறது. அதே நேரம்
விடக்கூடிய ஒன்றல்ல நாளை இந் K S uD e Li Guru D லும் இதே ராணுவம் நிறுத்தப்படும் என்பது தெற்கில் உணரப்படுவது அவசியம் இதற்கு முன்னைய அனுபவங்கள் நிறையவே உண்டு
இறுதியில் இலங்கை மக்கள் தமது சுதந்திரம் சுயாதிபத்தியத்தை இழக் கவும் ஜனநாயக மனித உரிமை களை கேட்க முடியாதவர்களாக ஆக்கவுமே ராணுவ மயப்படுத்தல் இடம் பெறுகிறது. அதன் ஒரு அம் சமாகவே சர்வதேச ராணுவ கல் லூரி அமைக்கும் திட்டம் மேற் கொள்ளப்படுகிறது.
ਤੇ
க்கப்படுவதன் பின் ரித்துவ ஏகபோக bலமையான கரங் ருகின்றன. அத்து இடதுசாரி தொழி இயக்கங்களை நிர் ருவகைத் தந்திரோ சார்பற்ற நிறுவனங் செயற்பாட்டையும் மிஞ்சிய பணத்தை ய சக்திகள் வழங்கி |த்தகைய பணமூட்
21ம் திகதிகளில் கொழும்பில நடைபெற யநிகழ்த்துவதையும் அருகில் கட்சிபிள் பொது ெ
டைகளை நோக்கி புத்திஜீவிகள் கூட்டத்தின் ஒரு பகுதி இவ் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடே ஓடிக் கொண்டிருப்பது மட் டுமன்றி சிலர் மாக்சிச விரோதக் கருத்தியல்களின் பிரச்சாரகர்களா கியும் நிற்கும் போக்கு முனைப் படைந்து காணப்படுவதையும் மாநாட்டு அறிக்கை தெளிவுபடுத் தியுள்ளது.
மேலும் உலகமயமாதல் புதிய சர்வதேச ஒழுங்கு போன்ற பெயர் களில் உலக முதலாளித்துவ ஏக போக சக்திகள் இன்று அமெரிக்கா ஐரோப்பா, யப்பான் ஆகிய மூன்று மையங்களில் தம்மை வலுப்படு த்தி நிற்கின்றன. அவற்றுள் முரண் பாடுகள் காணப்படும் அதே
ASE
జోజాతి
தோ ove
வேளை மூனறாம உலகநாடுகளை கொள்ளையிட்டுச் சுரண்டி நவ கொலனித்துவத்தைப் பல்வேறு வழிவகைகளில் இருப்புச் செய்து வருவதையும், அவற்றுக்கெதிரான போராட்டங்களின் அவசியத் தையும் அரசியல் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இரண்டுநாட்கள் நடைபெற்ற இம் மாநாட்டின் முடிவில் பதினாலு பேர் கொண்ட புதிய மத்திய குழு தெரிவு செய்யப்பட்டது மாநாட்டி ற்கு வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு பிரதேசங்களில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மத்திய குழு கீழ்வருமாறு தெரிவு செய்து கொண்டது. பொதுச் செய லாளர் சிகா செந்திவேல், தேசிய அமைப்பாளர் இ.தம்பையா பொருளாளர் சோ தேவராஜா ஒன்பது CUTE G|G, TGRT உறுப்பினர்களும் தெரிவாகினர்
== --glu இதம்பையா செந்திவேல் மற்றும் தலைமைக் குழுத்
ள் அமர்ந்திருப்பதையும் மாநாட்டுப்பிரதிநிதி ஒருவ உரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.