கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1997.08

Page 1
ஆகஸ்ட் 1997 சுழற்சி 13 பக்கம் 12 விலை
ஒரு ஒநாய் அழுகிறது
புத்தத்திற்கு எதிராக குரல் கொடு க்கும் சமாதான வீரர்கள் சிலரு க்கு அமெரிக்க தூதரகம் அனு சரணை வழங்கி வருவதாக பரவ லாக கதைக்கப்படுகிறது. அமெ ரிக்க அனுசரணையை பெற்ற சில தமிழறிஞர்களும் சில சிங்கள அறிஞர்களும் இலங்கையில் யுத் தத்தை நிறுத்தவும் சமாதானத்தை நிலைநாட்டவும் அமெரிக்கா அக் கறையுடன் இருப்பதாகவும், சமா தான இயக்கங்களுக்காக அமெ ரிக்காவிடமிருந்து நிதியுதவி யையும் பெற முடியும் என்றும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித் துள்ளனர்.
கோப்பையில் நெய் ஊறுகிறது என்றால் கேட்பாருக்கு மதி எங்கே போயிற்று?
பெறுமதிமிக்க குடு
இலங்கைக்குள் வருடாவரும் ஐம் பது லட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருள் கடத்தி வரப் படுகின்றது. இன்று கொழும்பில் சந்திக்கு சந்தி குடு" என்னும் பெயரில் தாராளமாக விற்பனை யாகுவதாகத் தெரிவிக்கப்படு கிறது.
அமெரிக்காவின் வேஷம்
இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வை கொண்டு வருவ தற்கு அமெரிக்கா பாடுபடுவதாக
பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால் அரசியல் தீர்வை எதிர் க்கும் அரசியல் தீர்வுப்
பொதியை நாட்டை துண்டாடும் திட்டம் என்று கூறும் ஜேவிபிக்கு அமெரிக்க தூதரகம் ஆசீர்வாதம் வழங்கியுள்ளது என்பது பகிரங் கப்படுத்தப்பட்டுள்ள உண்மை
நீதியை காப்பவர்கள்
கொழும்பு நீதவான் நீதிமன்றத் தில் தமிழர்கள் படுகின்ற பாட்டை எல்லோரும் அறிவர் புலிகள் என்று சந்தேகத்தில் கைதுசெய் யப்படுபவர்களை பிணையில் எடுக்கவோ, விடுவிக்கவோ செல்பவர்கள் மொழி தெரியாமல் படுகின்ற அவஸ்தையுடன் பல விதமான சுரண்டல்களுக்கும் ஆளாகின்றனர். சட்டத்தரணிகள் என்று கூறிக்கொண்டு சிலர் தமி ர்களின் அடையாள அட்டை ளை பிடுங்கி வைத்துக் கொண்டு க்கு காசிற்குப்ப்திலாக பெருந் கைப் பணத்தை அபகரித்து செய்திகள்
கடந்த யூலை மாதத்தில் திருகோண பெற்றிருக்கின்றன. பாராளுமன்ற உ வேறு இடங்களில் வைத்து கொல்ல இருந்த பத்துப் பேர்களும் கொல்ல. என்பதில் எவ்வித சந்தேகமும் இல் படுகொலைகள் ஏற்றுக் கொள்
வேண்டியவையாகும்.
மேற்படி கொலைகளை யார் செய் திருப்பார்கள் என்பதில் உண்மை களை விட ஊகங்களே அதிகம் புலிகள் தான் செய்திருப்பார்கள்
என ஒரு சாராரும் அவர்கள் செய்
திருக்க மாட்டார்கள் அப்படிச் செய்திருப்பின் அதில் நியாயம் இருக்கவே செய்யும் என மறு சாராரும் பேசுவதைக் கேட்க முடி கிறது. அரசாங்கம் புலிகள் தான் என அடித்துக் கூறுகின்றது. ஆனால் புலிகள் செய்திருக்க மாட்டார்கள் என்று கூறுவதற்கும்
எவ்வித உத்தர யாது. இதில் ெ களின் கரங்களு ருக்கலாம் என் க்க முடியாதுள்: இத்தகைய ஊ தல்கள் நியாய கும் அப்பால் இ
சியல் படுகொ6
ற்றுச் சூழலை பார்ப்பது இவ் மாகின்றது. ஏெ யில் இடம் பெற கொலைகள் மு: தும் அல்ல மு அல்ல. கடந்த கால இலங்கைய ப்பிலே தொடரா யல் படுகொலை வந்துள்ளன. அ படுத்தினால் நு ஆயிரக்கணக்கி கணக்கில் எனப் யும். இதற்கு வ வழிகாட்டியவர் டவர்கள் படுெ
மேதின ஊர்வலம் தடுக்கப்பட்டை
கடந்த வருடம் மேதினத்தன்று sasua, Los Degas = fluas estas al த்தை தடுத்து நிறுத்தியமை ஒரு அடிப்படை உரிமை மீறலாகும். அது ஒரு தவறான செயல் என உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன் றில் தெரிவித்துள்ளது. பொலீஸ்
சட்டங்களை விட அரசியலமை
ப்பில் கூறப்பட்டவைகளே மேலா
னவை என்பதையும் உயர் நீதி மன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. மேற்படி அடிப்படை உரிமை மீறல் வழக்கைத் தொடுத்த நவசம சமாஜக் கட்சி உறுப்பினருக்கு வழக்குச் செலவுத் தொகையாக 15,000/= ரூபா செலுத்தும் படியும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப் பட்டுள்ளது.
1996 ம் ஆண்டு மேதினத்தன்று நவசமசமாஜக் கட்சியின் தலை மையில் தொழிற்சங்கங்களும் வேறு இடதுசாரி அமைப்புகளும்
மேதின ஊர்வ முற்பட்ட போ! னைத் தடுத்து ஊ தாக்குதலையும் னால் ஊர்வல களும் பங்கு கடும் காயங்க னர். பொதுசன : ஆட்சியில் இவ் தொழிலாளர் இ சிந்த வேண்டி ஏ லாளி வர்க்கத்ை வைத்தது.
கருத்துச் சுதந்திர திரம் கூட்டம் கூ பன பற்றி அரசி அழகாகக் கூறப் லும் ஆட்சியின திரமான பொலி கருத்துக் கொன் கும் நோக்குட ஊர்வலத்தைத் த
 
 
 
 
 
 
 
 

ఆశించి ఆతి
5ал 10/ =
முன்னொரு நாட் கட்டவெடி
துரோகி எனத் தீர்த்து முன்னொரு நாட் சுட்டவெடி சுட்டவனைச் சுட்டது கடக் கண்டவனைச் சுட்டது கடுமாறு ജൂഞ്ഞr இட்டவனைச் சுட்டது குற்றம் சாட்டியவனை வழக்குரைத்தவனைச் சாட்சி சொன்னவனைத் தீர்ப்பு வழங்கியவனைச் சுட்டது தீர்ப்பை ஏற்றவனைச் சுட்டது எதிர்த்தவனைச் சுட்டது
சும்மா இருந்தவனையுஞ் சுட்டது.
நன்றிதாயகம் 21-ஜனவரி - பெப் 1990
Illitiltilīlli:
மலை மாவட்டத்தில் இரண்டு படுகொலைச் சம்பவங்கள் இடம் வப்பினர்கள் அ.தங்கத்துரை, எம்.ஈ.எச்.மக்றுாஃவ் ஆகியோர் இரு
ப்பட்டுள்ளனர். அவ்விரு சம்பவங்களில் அவர்களுடன் கூடவே பட்டுள்ளனர். இவை அப்பட்டமான அரசியல் படுகொலைகள்
லை. எத்தகைய சூழலிலும் இது போன்ற தனிநபர் அரசியல்
ாத்தக் கன அல்ல. அவை வன்மையாகக் கண்டிக்கப்பட
வாதமும் கூறமுடி வவ்வேறு சக்தி நம் செயல்பட்டி பதையும் நிராகரி TS). எங்கள் பழிசுமத் ப்படுத்தல்களுக் லங்கையின் அர oaosof6 GJa)II பின் நோக்கி வேண்ள அவசிய னனில் அண்மை ற அரசியல் படு நல் தடவையான டிவான ஒன்றும் ால் நூற்றாண்டு ன் அரசியல் பர ன ஏராளம் அரசி கள் இடம்பெற்று வற்றை வரிசைப் |ற்றுக்கணக்கில் ல் பல்லாயிரக் பட்டியிலிட முடி ஜிவகுத்தவர்கள் ள் பங்குகொண் காலையில் ருசி
கொண்டவர்கள் எனப் பலரை அடையாளப்படுத்தலாம். தமிழ்த் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சியினர் அரசாங்க ஆயுதப் படைகள், தமிழ்த் தீவிரவாத இய க்கங்கள், பச்சை நிறக் குண்டர்கள் - பாதாள உலகத்தினர், ஜே.வி.பி. இயக்கத்தினர், முஸ்லீம் தீவிர வாத சக்திகள் ஆகியோர் இத் தனிநபர் படுகொலைகளில் தாராள பங்கினை வகித்துவந்துள் ளனர். இதனால் இலங்கை GESIT GOD GADě: கலாச்சாரத்தைக் கொண்டுள்ள ஒரு நாடாகத் திக ழ்வதைக் காணலாம். பரவி நிற் கும் இத் தனிநபர் படுகொலைக் கலாசாரம் இதுவரை பரவாத ஒரு
பகுதி இருக்குமானால் அது மலை
யகத் தமிழ் அரசியல் பரப்பாக மட்டுமே காணப்படுகிறது என்ப தும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு ஒரு பரந்த படு கொலைக் கலாச்சாரத்தைத் தோற்றுவித்து வளர்த்து அதன் மூலம் தமது சொந்த சொத்து சுக அதிகார வேட்டைகளைத் தீர்த்துக்
QUIT6óTL 6ri SGfl6) இறந்து போனவர்களை விட இன்னும் உயிரோடு இருப்பவர்கள் அர சியல் களத்திலே இருந்து வரவே செய்கிறார்கள் கடந்த கால மனித
உயிர் அழிப்பின் பழிபாதகங் களைச் சுமந்த நிலையில் தான் அத்தகையோர் இன்றும் ஜன நாயக வேடத்துடன் அரசியல் நடாத்தி வருகிறார்கள் என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய
(தொடர்ச்சி பக்கம் 11 இல்)
தவறானது உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Apie Lin Tag TGITT JULEGA JLN
மத்தை நடத்த
பொலீஸ் அத வலத்தினர் மீது டாத்தியது. அத தின் தலைவர் காண்டோரும் க்கு உள்ளாகி க்கிய முன்னணி ாறு இடது சாரி க்கம் இரத்தம் பட்டது தொழி ஆத்திரமடைய
எழுத்துச் சுதந் b go sha)LD GT66 (ii) 9 GOLDLÖJL9lG) ட்டுள்ள போதி நமது அரசு யந் மூலம் எதிர் டோரை அடக் TG3uu GELDrib Lulq த்து தாக்கினர்
இதை எதிர்த்தே நவசமசமாஜக் கட்சியின் சார்பில் உயர்நீதி மன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடுக்கப்பட் டது. அதன் அடிப்படையிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள் ளது. இத் தீர்ப்பை தொழிலாளி வர்க்கமும் இடதுசாரி இயக்கங் களும் வரவேற்றுள்ளன. அதே வேளை இடதுசாரிகள் எனப்படு வோரும் குந்தியிருந்து கொண்டே நூேர்மையான இடதுசாரிகள் நடத்திய ஊர்வலத்தை பொலீஸ் மூலம் தடுத்துத் தாக்கிய பொது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இச் செயலுக்கு மேற்படி தீர்ப்பானது முகத்தில் கரியைப் பூசியுள்ளது என்றே கூறுதல் வேண்டும்.
அம்பாறையில் கச்சேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றுவதற் காக கொழும்பிலிருந்து போய் இறங்கிய கிழக்கின் முழு soldarnir umri 60) Sulair anrif Osci யாருமே இல்லாததால் கோர் ந்து விடவில்லையாம் அம் amrooogo siji G3 erfusilab Geir50) a செய்யும் சிற்றுாழியர்களை
■ 」。。 」。 ஆட்களை அழைத்துக் கொண் Garaibi gli ali in ராம் பாவம் சிற்றுாழியர்கள் ஒரிரு மணித்தியாலங்களில் சிலரை பார்வையாளர்களாக கொண்டு வந்து சேர்த்தனராம் sa Giotto G ap G
●upu_cm @○リー。キー Upugesamupärast eis a
~
сурет еттер етсе де

Page 2
புதியயூமி
INGID GO LJES SOLGT GITÉS EGİLGD LOÜLJäG
50 சதம் ஒதுக்க அரசாங்கம் மறுப்பு
தோட்டப்புற உள்ளக கட்டமைப்பு வேலை களை முன்னெடுப்பதற்காக போதுமான நிதியை பெற்றுக்கொள்ள தொண்டமான் முன்வைத்த யோசனை நிராகரிக்கப்பட் டுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்தின் விலையிலிருந்து ஒரு கிலோவிற்கு 50 சதம் என்ற அடிப்படையில் ஒதுக்கி தோட்டப்புற உள்ளகக் கட்டமைப் பிற்கான நிதியத்தை உருவாக்க வேண்டும் என்று கால்நடை அபிவிருத்தி தோட்டப்புற உள்ளகக் கட்டமைப்பு அமைச்சர் தொண்ட மான் ஜனாதிபதியை கோரியிருந்தார். நடைபெற்ற நேரடி சந்திப்பில் கொள்கையள வில் தொண்டமானின் மேற்படி யோசனையை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக அறியமுடி கிறது. ஆனால் பொதுஜன ஐக்கிய முன்னணி யின் அமைச்சர்களும் எம்பிக்களும் எதிர்ப் பதாக காரணம் காட்டி தொண்டமானின் மேற் படி யோசனையை ஜனாதிபதி கடிதம் மூலம் நிராகரித்துள்ளார் என்று அறிய முடிகிறது.
தோட்டப்புற உள்ளகக் கட்டமைப்பு அமைச்
சின் மூலம் மேற்கொள்ள வேண்டிய விட யங்கள் பற்றி பலரின் அபிப்பிராயங்களையும் அமைச்சர் (வழமைக்கு மாறாக) கேட்டதாகத் தெரிகிறது. தோட்டப்புற உள்ளகக் கட்ட மைப்புகளை மிகவும் விரைவாக ஏற்படுத்த எண்ணம் கொண்ட தொண்டமான் அரசாங் கம் ஒதுக்கும் நிதி போதாது என்று கண்டார். அதற்கான மேலதிகமாக நிதியைப் பெறுவத ற்காக பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்து ஒரு கிலோவிற்கு 50 சதத்தை உள்ளகக் கட்ட மைப்பு நிதியத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்நிதியிலிருந்து உள்ளகக் கட்டமை ப்புகளை நிர்மாணிக்க நிதியைப் பெற முடியும் என்றும் ஜனாதிபதியிடம் யோசனை தெரிவித் திருந்தார். நேரடி சந்திப்பின் போது கொள்கையளவில் தொண்டமானின் யோசனை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி பின் அதனை நிராகரித்துள்ளார். இதிலிருந்து தோட்டப்புற உள்ளகக் கட்ட மைப்பிற்கு போதுமான நிதி கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது. இந்நிலைமையில் பெயருக்காக தோட்டப்புற உள்ளகக் கட்டமைப்பு என்ற அழகான பெய ருடன் ஒரு அமைச்சை ஜனாதிபதி ஏற்படுத்தி யதாலோ அவ்வமைச்சு தொண்டமானிடம் கொடுக்கப்பட்டதாலோ எவ்வித பிரயோசன மும் ஏற்படப் போவதில்லை. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சியே இந்நாட்டின் அந்நிய செலாவணி சேகரிக்கப்படுகிறது. அந்தத் தொழிலாளர்களின் உழைப்பிலேயே அர சாங்கமும் அமைச்சுக்களும் ஏன் ஜனாதி பதியும் கூட ஆடம்பரச் செலவுகள் செய்கிறா ர்கள். நாளாந்தம் கோடிக் கணக்கில் யுத்தத் திற்குச் செலவிடுகிறது அரசாங்கம் ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை ஜீவாதாரமான விடயங்களை உள்ளடக்கி யுள்ள உள்ளக கட்டமைப்புக்கு ஒரு கிலோ தேயிலை விலையில் ஐம்பது சதத்தை ஒதுக்க அரசாங்கம் மறுப்பது ஏன்? அங்கே தான் மாற்றாந்தாய் மனப்பான்மை, இரண்டாந்தரப் பிரஜைகள் என்ற போக்கு மேலோங்கி நிற் பதைக் காண முடியும். இந்த அரசாங்கத்திடம் கெஞ்சிக் கேட்டாலும் சரி கொஞ்சிக் கேட்டா லும் எதுவுமே கிடைக்கப் போவதில்லை என் பதற்கு அமைச்சர் தொண்டமானின் ஐம்பது சதக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையே போதுமானஉதாரணமாகும்.
ஆகஸ்ட் 1997
மலையகத்தை
சிதைக்கும் புதிய கிருமி
மலையகம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாக இருப்பதும் நாட்டின் தொழி லாளர் வர்க்கம் ஐக்கியத்துடனும் ஒற்றுமை யாகவும் இருக்கும் பிரதேசம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இன்று தேசிய சர்வதேச ரீதியாக தொழிலாளர் வர்க்கத் திற்கு எதிரான பல செயற்பாடுகளை நடத்தி செல்லும் சக்திகளுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தும் விடயமாக இருப்பது நாம் அறிந்ததே. எதிர்காலத்தில் இத்தொழி லாளர் சக்தியானது பாரிய சக்தியாக உரு வெடுத்து எதிர்சக்திகளுக்கு சவாலாக இய ங்கும் என்ற பயத்தினால் தொழிலாளர் களின் ஐக்கியத்தை சிதைப்பதற்காக பல சூழ்ச்சிகளை சிலர் நடாத்தி வருகின்றனர்.
இவற்றை நுணுக்கமாக ஆராயும் போது மலையகத்தை நோக்கி படை எடுக்கும் மதம் பரப்பும் கூட்டங்களும் சிறிய கிறிஸ் தவ சபைகளும் எவ்வாறான செயற்பாடு களை செய்து தொழிலாளர்களின் ஐக்கி யத்தை உடைக்கின்றார்கள் என்பதை இனங்காண வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்திய மானது வியட்னாமிற்கு எதிரான தமது நடவடிக்கைகளின் ஆரம்ப படியாக வியட் னாம் மக்களுக்குரிய கலாச்சாரத்தை சிதைப் பதற்கான செயற்பாடுகளை செய்தமை நாம் அறிந்தோம் கலாச்சாரம், மதம், மொழி என்பன ஒரு மக்கள் கூட்டத்தின் தனித் துவத்தைக் காட்டும் அடையாளங்கள் இந்த அமைப்பினை உடைப்பதன் மூலம் இவர் களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தினை ஏற்படுத்தி போராட்ட உணர்வினை இல் லாமல் செய்வதே இதன் முக்கிய நோக்க
மாகும்.
மலையகத்தில் இம்மதவாதிகள் மக்களின் வறுமையை ஆயுதமாக கொண்டு அற்பு உதவிகளைச் செய்கின்றனர். இதன் மூலம் மக்களின் மனங்களை கவர்ந்து அவர்களை தங்கள் பால் திருப்பும் மதவாதிகள் மற் றைய சமயத்தைப் பின்பற்றும் மக்களின் குறைகளை கூறி ஒரு பகுதியினரை மற் றைய பகுதியினருக்கு எதிரானவர்களாக மாற்றுவது ஒரு வேலைமுறையாகும். இதன் காரணமாக குடும்ப அங்கத்தினர்கள் மத்தி யிலேயே மத அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மதவாதிகள் குரோத நோக்குடன் தோட்டங் களுக்குள் ஊடுருவதை தோட்ட கம்பனி களோ தொழிற்சங்கங்களோ எதிர்ப்பதாக இதுவரை அறியவில்லை. மக்களின் மனோ நிலை மாற்றப்பட்டு மக்கள் ஐக்கியம் சிதை க்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது அனைத்து மலையக நலன் விரும்பிகளினதும் பொறுப்பானதாகும்.
மலையகம் எங்கும் ஆயிரக்கணக்கான மதக் குழுக்கள் வந்து குவிகின்றன. இவற்றை நோக்கும் போது இவர்களின் தீவிர மதப் பிரச்சாரத்திற்காக கோடிக் கணக்கான பணம் விரயமாக்கப்படுவதும்
இரவு பகலாக வழிபாடுகளை நடத்தி பாட
சாலை மாணவர்களின் கல்வியை பாதிப்
படைய செய்து வருவதையும் பட்சை
காலங்களில் கூட பாசறைகளை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை பாழடைய செய்வதையும் காணக்கூடியதாக இருக் கின்றது.
afilm 6ño 66 Gas II LID6ño
சர்வதேச மன்னிப்புச்சபை
ஏ ஐ என அறியப்படும் சர்வதேச மன்னிப்புச்சபை தனது அண்மைய அறிக்கையில் விடுதலைப்புலிகளது மனித உரிமை மீறல்களைச் சாடியுள்ளதாக ஐலன்ட் 254 ல் மகிழ்வுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி ஏ.ஐ. எதுவுமே சொல்வதில்லையா? அந்த
அறிக்கையும் ஐலன்ட் ஏடும்
அறிக்கைகள் ஏன் இங்குள்ள சிங்கள, ஆங்கில நாளேடுகளில் வருவதில்லை? அதுபோன்றவை எப்படியாவது இங்கு அறியப்படும் போது, ஐலன்ட் போன்ற சிங்கள பெளத்த தேசபக்த ஏடுகள் ஏன் அந்நியத் தலையீடு பற்றி ஆத்திரம் தெரி விக்கும் கட்டுரைகளை வெளியிடுகின்றன?
SN

டெய்லி நியூஸ் புனைகதைத் தொடர்
ரிவிரஸ் நடவடிக்கை தொடங்கிய நாள் முதலாக அரச படைகள் அங்குலம் அங்குலமாகவும் கணநேரத்தில் காத தூரமாகவும் முன்னேறி வந்ததைப் பற்றி நாளாந்தம் கொட்டை எழுத்தில் செய்தித் தலையங்கங்கள் வெளியிட்டு வந்தது டெய்லி நியூஸ் ஆங்கில நாளேடு திடீரென்று யூன் முடிவின் முன் ஒருநாள் பிரபாகரன் நாட்டை விட்டுத் தப்பியோடவும் தனது குடும்பத்தை முதலில் வெளியே அனுப்பவும் முயற்சி செய்வதாக ஒரு பரபரப்புச் செய்தியை வெளியிட்டது. அதற்கான ஆதாரம் என்று அதிகம் இல்லை. யாரோ அயல்நாட்டில் 、 இயக்கத்துக்குள் ஆதரவு குறைந்து போவதாகச் சொன்னதை வைத்து அவசரமாகச் சோடிக்கப்பட்ட கதைதான் இது இந்தக் கதை இப்போது அடிபட்டுப்போய் விட்டது. இந்தக் கதை ஏன் வந்தது என்று யோசித்துப் பார்த்தால் வெற்றி நிச்சயம் நடவடிக்கை தனது துரிதமான முன்னேற்றத்தின் திசையை மாற்றி விட்டது மட்டுமே காரணம் என்று தென்படுகிறது. இந்த விஷயம் கொட்டை எழுத்தில் எழுத முடியாத ஒன்று என்பதால் பிரபாகரன் பற்றிய புனைகதை ஒன்று முக்கியமான போர்ச்செய்தியாகி விட்டது. டெய்லி நியூஸ் யாரை ஏமாற்ற நினைக்கிறதோ தெரியவில்லை. ஈற்றில் முட்டாளாகுவது டெய்லி நியூஸ் ஆசிரியன் குழுவாகவே இருக்கும்.
தங்கத்துரை கொலை
தமிழ் அரசியல் தலைவர்களது கொலைகள் கொஞ்சம் நின்று போய்விட்டது போல இருந்தது. சில காலம் முன்பு கரவை கந்தசாமி இறந்த போது விடுதலைப் புலிகள் மீது சந்தேகம் விழுந்து பின்பு உண்மை வேறாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இப்போது நடந்த இக்கொலை பற்றிய சந்தேகம் தவிர்க்க முடியாமல் விடுதலைப் புலிகள் மீது விழுத்தப்பட இடமுண்டு எவ்வாறாயினும் இது அரசாங்கத்தின் பாதுகாப்பு ஆற்றல் பற்றி வலுத்த ஐயங்களை எழுப்புகிறது. மிகுந்த கட்டுப்பாட்டுடன் மனிதரதும் பொருட்களதும் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு வரும் திருகோணமலையில் ராணுவ பொலிஸ் கடற்படைச் காவல்களை மீறி எவ்வாறு இது நடந்தது? அரசின் எதிரிகள் செய்தார்களென்றால் அரசாங்கம் எவரது பாதுகாப்புக்கும் உத்தரவாதம் தரமுடியாது என்று உறுதியாயிற்று அரசின் எதிரிகள் செய்திராவிட்டால், அது அதைவிட ஆபத்தான ஒரு நிலைமையையே அடையாளம் காட்டுகிறது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக திருகோணமலை நகரின் தமிழ்மக்களது இருப்பு பலவிதமான பேரினவாத நெருக்குவாரங்கட்கு உட்பட்டு வந்துள்ளது பற்றி அதிகம் இரகசியமில்லை.
எல்லாரும் ஏறி விழுந்த குதிரை
பேரினவாதம் என்பது மிகவும் ஆபத்தான ஆயுதம் என்பதை யார் அறியாவிட்டாலும் இடதுசாரிகள் அறிய வேண்டும் குறுகிய கால இலாபத்துக்காகவேனும் பேரினவாத அரசியலில் கை வைக்கும் ஒரு இடதுசாரி இயக்கம் தனது இறுதிக்காலம் வரை அக்களங்கத்தை மறக்க முடியாது போய்விடும் 1966 ல் சிங்களப் பேரினவாதக் கூச்சலிட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றிய கெனமன் விக்கிரமசிங்ஹவின் தலைமையிலான வலது கம்யூனிஸ்ட் கட்சியும் சமசமாஜிகளும் அதன் மூலம், வடக்கில் இடதுசாரிகள் எல்லோர் மீதும் தமிழரசுக்கட்சி களங்கம் சுமத்துவதற்கு வசதி செய்தார்கள் பாராளுமன்ற ஆசனங்கட்காகவும் மந்திரிப் பதவிகட்காகவும் கொள்கையைத் தியாகம் செய்த இந்தத்
தியாகச் செம்மல்களின் அரசியல் சோக வரலாறு 1977 ல் ஒரு இடதுசாரி கூட தேர்தலில்
வெல்ல முடியாத அவலத்துடன் மேலும் பரிதாபமாக மாறியது.
இன்று பூரீ லசுகட்சியின் தயவில் பாராளுமன்றத்தில் பதவியில் அமர்ந்திருக்கும் வலது
கம்யூனிஸ்ட் கட்சி மூன்று வருடங்கள் முன்பு முன்னாள் ஜனாதிபதி விஜேதுங்க சொன்னதை இந்நாள் ஜனாதிபதி ஒரு வருடம் முன்பு சொல்லக் கேட்டு இப்போது நமக்குச் சொல்கிறார்கள் 'இலங்கையில் உள்ளது தேசிய இனப்பிரச்சினையல்ல பயங்கரவாதப் பிரச்சனையே
கம்யூனிஸ்ட் கட்சியின் சீரழிவின் மத்தியிலும் இனவாதத்திற்கு தன்னைப் பலியாக்காத சிறப்பு வலது கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சரத் முத்தெட்டுவேகம அவர்கட்கு இருந்தது. 1987 ல் அவர் மரித்த போது சண்முகம் சிவலிங்கம் எழுதிய வரிகள்
'நீ இருந்த வரை
நிதான்
இந்த மையிருட்காட்டின்
ஒரே மின்மினி இன்று பேரினவாத முரட்டுக் குதிரையில் ஏறிச் சறுக்கி விழுந்த சக்கடத்தாரின் கதைதான்
வலது கம்யூனிஸ்ட்கட்கு நடக்கிறது. இதை நோக்கும் போது கவிதை வரிகளில் வருகிறது
போல வலது கம்யூனிஸ்ட் கட்சியின் அற்ப இறுதி நம்பிக்கையும் சரத் முத்தெட்டுவேகம வுடன் போய்விட்டது போலவே தெரிகிறது.
எசமானரின் மாட்டிறைச்சி
விசர் மாட்டு வியாதி எனப்படும் மூளை நோயால் பிரித்தானிய மாடுகள் 5. க்கப்பட்டதனால் ஐரோப்பிய சமூகம் பிரித்தானிய மாட்டிறைச்சி ஏற்றுமதிக்குத் தடை விதித் திருந்தது. இத் தடையுத்தரவை நீக்க வேண்டின் சில நிபந்தனைகளை நிறைவேற்றியாக
வாறு ஏற்றுமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியில் கணிசமான அளவு சென்ற ஆண்டு கென்யாவுக்கு அனுப்பப்பட்டது. அதில் நோயுண்ட மாடுகளின் மாமிசமும் அடங்கும் என்று அறியப்பட்டுள்ளது. இது மூன்றாமுலக மக்கள் எக்கேடு கெட்டாலும் லாபம் கைக்கு வந்தால்
செயலை நடைமுறைப் படுத்துவதில் ஏகாதிபத்தியவாதிகட்கு உடந்தை விெடாவினது ஊழல்மிக்க சர்வாதிகார ஆட்சிக்கு என்ன பங்கு என்பது ஒரு முக்கிட கேள்வி
ܒ ܒܐܣܛ5>= ܬܐܬ ܒ ܒܒ ܒ
வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதனால் பிரித்தானிய பண்ணைத் தொழிலதிபர்களின் லாபம் பாதிக்கப்பட்டது. எனவே, களவாக மாட்டிறைச்சி ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இவ்
போதும் என்று எண்ணுகிற முதலாளித்துவத்தின் நடத்தை இந்த விதமான கொன பாதகச்

Page 3
புதியயூமி
ஆகஸ்ட் 1997
திய பூமி
REOSTERED AS A NEWSPAPER IN SRI LANK
S - 47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு - 11 தொலைபேசி 43517, 335844
தமிழர்கள் அத்துமீறி கைது செய்யப்பட்டால் ஜனாதிபதி செயலக த்துக்கு முறையிடலாம் என்று ஜனாதிபதி அறிவித்தார். அவ்வாறு அறிவிப்பதற்கென ஜனாதிபதி செயலக பெக்ஸ் நம்பரும் பத்திரிகை களில் வெளியாகி இருந்தது. ஜனாதிபதி அறிவிப்பு செய்த தினத் தன்று இரவுதான் கொழும்பில் அதிகமான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கொழும்பு லொட்ஜ்களில் தங்கி யிருந்த தமிழர்கள் நள்ளிரவில் வீதிகளில் விடப்பட்டனர் பல லொட்ஜ்கள் மூடப்பட்டன. இரவு படுக்கை உடை அணிந்த நிலை யில் பெண்கள் கொழும்புநகர வீதிகளில் விடப்பட்டனர். பெண்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
தனிப்பட்ட கோபங்கள் குரோதங்களுக்காகவும் அப்பாவி தமிழர்
படலாம் என்ற அச்ச நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
களை பொலிசாருடன் இருக்கும் ஒரு சில தமிழர்கள் காட்டிக் கொடுத்து வருவதாக பரவலாக பேசப்படுகிறது. பொலிசாருடன் இருக்கும் ஒரு சில தமிழர்கள் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதில் ஒரு பெரிய வியாபாரத்தையே நடத்தி வருவதாக தெரிகிறது. தமது பிள்ளைகளின் விடுதலைக்காக பொலிசாருடன் இருப்பதாக காட்டிக் கொள்ளும் தமிழர்களிடம் பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்த பெற்றோர்கள் அதிகம் வேறும் சில இழப்புக ளுக்கு உள்ளாகி வருகின்றனர். கருத்துவேறுபாடுள்ளவர்களை பொலிசாருக்கூடாக கைது செய்யும் கைங்காரியத்தை ஒன்றிரண்டு தமிழர் அமைப்புகளும் செய்து வருவதாக தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர். கொழும்பில் வந்து தங்கி இருப்பதற்குப் போதிய காரணங்களும்
உரிய ஆவணங்களும் வைத்திருந்த போதிலும் ஆளைப் பார்த்து
ஆடையைப் பார்த்து உயரத்தைப் பார்த்து சந்தேகம் என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு அடைத்து வைக்கப்படுகின்றனர். தமிழர்கள் என்றரீதியில் வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு உட்பட பலபகுதிகளைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்படு கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பலர் நீண்ட நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவசர கால சட்டத்தின் கீழ் இலங்கை வாழ் தமிழர்கள் யாவரும் பொலிசில் பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் வீதிச் சோதனைகளிலும், வீட்டுச் சோதனைகளின் போதும் அப்பதிவு களை காட்டும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர் காட்டத் தவறுவோர் கைது செய்யப்படுகின்றனர். அவற்றை காட்டுவோரும் கூட கைது செய்யப்படுகின்றனர் வீதிச் சோதனைகளிலும், வீட்டுச் சோதனைகளிலும் பொலிஸ்பதிவுகளை காட்ட வேண்டிய கட்டாய மில்லை என்று பிரதிமாபொலிஸ் அதிபர் பத்திரிகைகளுக்கு
தெரிவித்து வருகிறார் ஆனால் பதிவுகளை காட்ட வேண்டிய கட்டாயம் தொடர்கிறது பொலிஸ் பதிவை காட்ட வேண்டியது அவசியம் என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பொலிஸ் பதிவு இல்லாதபடியால் கைது செய்யப்பட்ட முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர் அவரது அடிப்படை உரிமைகள் மீறப் பட்டதாக வழக்கு தாக்கல் செய்திருந்தார் அவ்வழக்கில் நாட்டின் இன்றைய நிலைமையில் பொலிஸ் பதிவை கேட்பதும் சந்தேகத் தின் பேரில் கைது செய்வதும் அடிப்படை உரிமைகள்ள பாதிக்காது என்று உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே ஜனாதிபதியும் பிரதி பொலிஸ் மா அதிபரும் எவ்வளவு தான் வாக்குறுதிகளை கொடுத்தாலும் சந்தேகப் பதிவுகள் என்ற போ தமிழர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறு பாதுகாப்பு என்ற பேரில் தமிழர்கள் துன்புறுத்தப்படு வதற்கு எதிராக பல மட்டங்களிலும் குரல் எழுப்பப்படுகின்றன. துன்புறுத்தப்படுபவர்களுக்காக குரல் எழுப்புபவர்களும் பாதிக்கப்
தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தமும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்வதாக அரசாங்கம் கூறுகிறது. இதுதான் விடுதலையா என்று தமிழ் மக்கள் கேட்கிறார்கள்?
ஆசிரியர் குழு
வடக்கு கிழக்குத ர்களுக்கென தனி அலகை கேட்கிற மக்களும் ஒரு நி கேட்கிறார்கள். ந மைகளைப் பாது நிர்வாக அலகை டும் என்று இ.ெ ரும், தொண்டமான்
கடந்தவாரம் நன
மொன்றில் பேசும் மேற்படி கூறியுள் இது இ.தொ.கா பாடென்றால் வ் தான் மலையக தனியான நிர்வா
|1/)60),
கல
டும் என்ற கோரி GO) GJö, BEITGGIL "LLIT DG) Gous Dšs GT
பிடிக்க முடியாது
படையில் தொன்
படி கூறியிருக்க ம சந்தேகப்படாமலு யாது. ஏனெனில் ஐ அரசாங்கத்தில் 17 அமைச்சராக இ மலையக மக்களுக் கள் பகிர்ந்தளிக்கட் என்ற கோரிக்கைை வில்லை. இலங்ை தான ஒப்பந்தம் படும் போதோ, ம ஏற்படுத்தப்படும்
LD 60).61) || 15 LD550T கவே இல்லை. ெ இருந்து விட்டார். ஒரம்கட்டப் இருந்து கொண்டு மக்களுக்கும் அதி ந்தளிக்கப்பட வுே கோரிக்கை விடுத் எனினும் அதிகார சட்டமூலம் பற்றிய சியலமைப்பு சீர்தி սկth கலந்துரை விவாதங்களும் போது தொண்டம கலைத்திருப்பது கது. மலையக மக்கள் மு யக மக்களுக்கு தன வேண்டுவன கோ திருந்தது. தொழி Fridth, Gari Gas TL.
LI GOT LD GOOGO 3:5 L தேசிய இனமாக வேண்டுமென்று போதும் அதிகார ŞGÖlçio) LD628) aoulu.LDö5 கப்பட வேண்டிய
ங்கள் பற்றி தி
எதனையும் கூறவி
 
 
 
 

மிழ்மக்கள் அவ யான நிர்வாக ர்கள் முஸ்லிம் GTE o GD60), மும் எமது உரி ாத்துக் கொள்ள
CLCoc
II, II, ബഖ ருமான எஸ். கூறியுள்ளார். டபெற்ற கூட்ட போதே அவர் BITIT iii.
வின் நிலைப் வேற்கத்தக்கது மக்களுக்கும் அலகு வேண்
| igit 3
இதைவிட ஐ.தே.கட்சிய முக்கிய தலைவர்களில் ஒருவரான மத்திய
தொடர்பாக வித்தியாசங்களும் வேறுபாடுகளும் காணப்பட்ட போதும் மலையக மக்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் பரவலாக ஒருமித்த கருத்தே இருக்கிறது.
அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதில் மலையக தொழிற்சங்கங்கள், கட்சிகள் அமைப்புகளிடையே கருத்து ரீதியாக ஒருமைப்பாடு இருப்பது போன்று அதிகாரங்கள் பகிர்ந் தளிக்கப்பட வேண்டிய விதம், தன்மை, அளவு முறைமை போன் றன தொடர்பாகவும் கருத்து ரீதியான ஆகக் குறைந்தளவான ஒருமைப்பாடுகளாவது ஏற்பட்
லயகத்தில் LD6OTurb) திறந்த
க்கையை முன் b இனிமேலும் மத்தியில் நின்று என்ற அடிப் ாடமான் மேற்
ாட்டார் என்று ம் இருக்க முடி ஐ.தே.கட்சியின் வருடங்களாக ருந்த போது கும் அதிகாரங் பட வேண்டும் யமுன்வைக்க க இந்திய சமா கைச்சாத்திடப் ITGOTFGOLuscit போதோ அவர் பற்றி யோசிக் Ο ΘΤοΟΤΙΟΠα. OEοι
ਮue ட்ட நிலையில் TäT DADOulus ETIisat LSli ண்டும் என்று துள்ளார். Шштәшартфав60 |ம், புதிய அர ருத்தம் பற்றி யாடல்களும் நடைபெறும் T6ör GILDGITGILð பரவேற்கத்தக்
6öIT GOTGØof LD60.GA)
LIDIT EST6OOTSF6OOL ரிக்கை விடுத் ாளர் தேசிய & &FIÉISELho GTGÖT க்களை ஒரு
அங்கீகரிக்க கூறிவருகின்ற ப் பரவலாக் ளுக்கு வழங்
உத்தரவாத
1___ Gኒ11___ L___10 [T 5
மாகாணசபையின் தமிழ் கல்வி அமைச்சர் வீ.புத்திரசிகாமணி கூட மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என கூறிவருவதாக ஞாபகம்.
மலையகத்திலும் அரசியல் வேலைகளை முன்னெடுத்து வரும் புதிய ஜனநாயக கட்சி மலையகமக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் அடிப்படையில் மலையகத்தில் LUGOLDMT GOT OLLUITLÉA sed GİT GIT GOLDL பொன்றையும், பல சுயாட்சி உப அமைப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறது. எனவே மலையக மக்களுக்குச் சுயாட்சி வழங்க வேண்டும் அல் லது அதிகாரங்கள் பகிர்ந்தளிக் கப்பட வேண்டும் என்ற கருத் துக்கள் தோன்றியிருப்பதை உண ரமுடிகிறது. இந்த கருத்துக்கள் தனிப்பட ஒவ்வொரு கட்சி யினதும் அரசியல் வேலைகளை முன்னெடுப்பதற்கான அதிகபட்ச கோரிக்கைகளாக மட்டும் வரை யறுக்கப்பட்டு விடக்கூடாது. அவ்வாறு வரையறுக்கப்பட் டால், அவ்வாறு வரையறுக்கும் கட்சிகளினதும் அமைப்புகளி னதும் பயணமும் வரையறுக்கட் பட்டதாகவே இருக்கும் மலையக மக்களுக்கு பகிர்ந்தளிக் கப்பட வேண்டிய அதிகாரங் களின் அளவு,தன்மை முறைமை
டால்தான் மலையக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நிலவும் பல கருத் துக்களில் பொதுத்தன்மை ஏற் பட்டு பொதுக்கருத்தொன்று ஏற் படமுடியும். மலையக மக்களுக்கு பகிர்ந்தளிக் கப்பட வேண்டிய அதிகாரங்கள் தொடர்பாக மலையக அமைப்பு களிடையே ஒரு பொதுக்கருத்து ஏற்படாதவரை அதற்கான கோரிக்கையும் போராட்டமும் வலுப்பெற முடியாது. மலையக மக்களின் நலன் என்ற அடிப்படையில் முன்வைக் கப்படும் கோரிக்கையும், போராட்டமும் வலுப் பெற வேண்டிய அவசியமாகும். அப் போதுதான் அவை வெற்றியின் திசையில் முன்னேற முடியும். GT60T (86). LD60) QUI Loð;&gslcö1 மத்தியிலுள்ள தொழிற் சங்கங் கள் கட்சிகள் அமைப்புகள் வெகுஜன இயக்கங்கள் என்பன அவற்றிடையே நிலவும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு திறந்த மனத்துடன் கலந் துரையாடல்களிலும், விவாதங் களிலும் ஈடுபட வேண்டும். அந்த விவாதங்களையும், கலந் துரையாடல்களையும் ஆக்க பூர்வமாக நடத்தி அதிகாரப் பரவ லாக்கலில் மலையக மக்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டியன பற்றி பொதுக் கருத்துக்கு வர
வேண்டும்.
SN
அன்புள்ள கோவிந்தனுக்கு
மசியிறாப்புல தெரியவில்லை.
கொட்டியாகலை பொகவந்தலாவ 24,0797
நீ அனுப்பியிருந்த கடிதம் கிடைத்தது வாசித்தறிந்தேன் உங்கள் தோட்டத்தில் நடக்கும் அநியாயங்களையும் கம்பெனி அடக்கு முறைகளையும் பற்றி எழுதியிருந்தாய் பதுளை பகுதியில் மட்டு மல்ல இங்கும் அதுதான் நிலைமை
நீ கேள்விப்பட்டது உண்மைதான் இங்கு கடந்த ஐந்து வாரங்களாக ஸ்ரைக் நடைபெறுகின்றது வயது வந்த பிள்ளைகளுக்கு வேலை வழங்க வேண்டும் குறைந்தது 21 நாட்களாவது தோட்டத்தில் வேலை வழங்க வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஸ்ரைக் நடைபெறுகின்றது நிர்வாகம் ஒன்றும்
டிக்கோயா போடைஸ்தோட்டத்திலும் இந்த மாதிரி வேலைநிறுத்தம் இம்மாதம் நடைபெற்றது. தொழிற்சங்க வேறுபாடில்லாமல் அது
தொடர்ச்சி பக்கம் 1 இல்

Page 4
  

Page 5
புதியயூமி
ஆகஸ்ட் 1997
இங்கேருக்க இத கொஞ்சம் கேளுங்க.
தம்மைப் படித்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் ஒரு கும்பலினால் மலையக மக்கள் ஏமாற்றப்பட்டுவிட்டனர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அவர் கள் சமூகத்திற்கே துரோகம் செய்து விட்ட னர் சமூகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு விட்டது. ஆளும் கட்சிக்கு எமது ஆதரவை தொடர் ந்தும் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கினால் எமது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வை ஏற்படுத்திக் கொள்ளலாம்
-தொண்டமான் சூடாமணி 1997 ஜூலை 20 மலையகத்தில் ஆங்காங்கு திட்டமிட்ட குடியேற்றங்கள் நடந்து வருவதை தடுத் தாக வேண்டும் இல்லையென்றால் எதிர் காலத்தில் எமது மக்கள் சின்னாபின்னப் Li G' (Burrajmitas Gir
-பிசந்திரசேகரன் சூடாமணி 1997 ஜூலை 20 அரசியல் எதிரிகளைத் தீர்த்துக் கட்டும் துப்பாக்கிக் கலாச்சாரம் நிலவும் இலங் கையில் ஐம்பது ஆண்டுகளாக நாடாளு மன்றத்தில் அதில் இருபது ஆண்டுகள் தோட்டத் தொழில் அமைச்சராக இந்தியத் தமிழர் இருப்பது பெரும் சாதனைதானே.
-இரா.சிவலிங்கம்
(ஒரு காலத்தில் முற்போக்கு பேசியவர்) ஜூனியர் விகடன் 1997.05.21 இலங்கையில் அதிகம் படித்தவர்கள் யாழ்ப் பாணம் மற்றும் மட்டக்களப்பு தமிழர்கள் தான். அவர்கள் நிம்மதியாக வாழ முடிய வில்லை. ஆனால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் பெரிய படிப்பாளிகள் அல்ல. என்றாலும் உழைப்பாளிகள் என்பதால் ஆளுங்கட்சியுடன் அனுசரித்துப் போய் எல்லா உரிமைகளோடும் வாழ்கின்றனர்
-தொண்டமான் ஜூனியர் விகடன் 97.05.21
மாகாண சபையில் உறுப்பினர்களாக இருக் கின்றபோது மாகாண சபையின் அதிகாரங் களைப் பற்றி கூக்குரல் எழுப்பியவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய உடன் மாகாண சபைகளைப் பற்றி வாய்திறப்பதே
See
லால் விஜேநாயக்க - மத்திய மாகாணசபை எதிர்க்கட்சி ఇTGogh 1970711 இலங்கை அரசி எடுத்துக் கொண் டால் 50 வருடகளுக்கும் மேலாக இல ங்கை தொழி - கிரஸ் அமைச்சர் தொண்டமான் வில் உறுதியாக நிற்கின்றது. எனவே இதனை மென்மேலும்
வலுப்படுத்த தோட்டத்துறை தொழிற்சங் கங்களுக்கிடையே ஐக்கியம் வேண்டும்.'
என்.விஜயசிங்கம் இ.தொ.கா. ஆலோசகர்
தோட்டத் தொழிலாளர்களின் வாக்குக ளைக் கொள்ளையடிப்பதில் பலர் அக்கறை காட்டுகின்றனர். ஆனால் அவர்களது வாக் குரிமையை வாக்காளர் இடாப்பில் பதி வதில் எவரும் அக்கறை காட்டுவதில்லை. கிராம சேவகர்கள் ஒருபக்கச் சார்பானதால் வாக்காளரின் வாக்குகள் பதியப்படுவ தில்லை. சில வாக்குச் சாவடிகளுக்கு அரு கில் பவுசர் கணக்கில் கசிப்பு கொடுத்து தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளை ஏமாற்றி கொள்ளையடித்துள்ளனர்.
ம.மா.ம.உறுப்பினர் -
விரகேசரி 97.07.02
தலைவருக்குக் கிடைத்துள்ள புதிய அமைச் சின் மூலம் இந்திய வம்சாவளி மக்களின் பொதுவசதிகள் மேம்பாட்டுக்கான நடவடி க்கைகளை எடுக்க ഗ്രl-l@ഥങ്ങ நம்பு கிறோம்'
ஆர்.யோகராஜன் தினகரன் 97.07.22
"இலங்கையின் ஏனைய மக்களுக்கு இருக் கும் சகல உரிமைகளும் தோட்டப்புற மக்க ளுக்கும் வழங்கப்படுகின்றன.
பேராசிரியர் பிரிஸ் தினகரன் -97.07.16 வடக்கில் தமிழீழம் கேட்கப்படுகின்றது. முஸ்லீம்கள் தனி அதிகார அலகு கேட் கின்றனர் நமக்கும் சுயநிர்ணய அலகாக ஒரு அரசியலமைப்பை அமைக்கவே நான் அங்கலாய்க்கிறேன். ஆனால் இ.தொ.கா. தோட்டக் கமிட்டி தலைவர்கள் பிரதிநிதி கள் நிர்வாகிகள் என்னைக் காலைவாரி விடுகின்றார்கள் காசுக்கும் சாராயத்திற்கும் மலையகத்தைக் காட்டிக் கொடுக்கின் றார்கள்.
-தொண்டமான் தினகரன் 97.07.09 தோட்டங்களில் வேலைவாய்ப்பு வழங்கு வதற்காக இளைஞர்களைப் பதிவு செய்வதில்லை. இதனால் தலைநகருக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு ஏற்படுகின்றது. அங்கும் கைது சோதனை இம்சைகளுக்கு ஆளாக வேண்டியேற்படு வதினால் அவர்கள் மீண்டும் பெற்றோ ரிடம் திரும்பிச் சென்று விரக்தியுடன் வாழ வேண்டியுள்ளது.
பி.சந்திரசேகரன் தினக்குரல் 97.07.15
Si Go NGO G GO NGO
9|LIGölcü 600 (ÖLD59 - G GO GO GO G GO NGO Gall of BUI, Guns GGO GO GO as தூரத்தே வண்டுகள்
கள் காணாத தொலைவில் போரோன்று தொடர்கிறது
Casa Gas Lig. Gennas
Gaia: GT 2 Bidasoa | – unas Güses
a figgfanga
5-L ==55,
மாநகரின் அமைதியான இரவொன்றில் | Carnesllast Gallý gislö608 மெல்ல ஒலிக்கிறது
பங்கரவாதிகளின் தாக்குதல்
முறியடிக்கப்பட்டு விட்டது. தப்பில் சேதங்கள் இல்லை | || || 26A) COMIGA)
as Da
மோனம் சூழமுன் == шашин
a
- - - -
sin 697
 

Ij. II, b, 5
ஒரு மலையக மாணவனின் டயறி
எஸ்.உதயசூரியன்
30.06.97, O.O 7.97
திங்கள் காலை கூட்டத்தில் தற்போதுள்ள அதிபர் மாற்றம் பெற்றுச் செல்கின்றார் என்பது அறிவிக்கப்பட்டது. சிவலிங்கம் அவரைப் பாராட்டி ஆஹா, ஓகோ என்று பேசினார். 'இந்த மனுசன் போய் தொலைஞ்ச பிறகாவது நல்லா பாடம் நடக்குமோ தெரியாது' என்று அகிலன் கூறினான். மாணவர் சார்பாக பெரிய வகுப்பு அண்ணன் சுரேஸ் யாரோ சேர் எழுதிக் கொடுத்த கட்டுரையை பேச்சு போல் வாசித்தார். யாரும் கவனிக்க வில்லை. இப்பேச்சுக்கு சிவலிங்கம் சேரும், நந்தகுமார் சேரும் மட்டும் கைதட்டினார் கள், காலைக் கூட்டத்தைத் தொடர்ந்து ஆசிரியர் கூட்டம் நடைபெறவிருப்பதால் எல்லோரும் சண்டை பிடிக்காமல் சத்தம் போடாமல் விளையாடும்படி சிவலிங்கம் சேர் கூறினார். எல்லோரும் 'சத்தம் போட் டுக் கொண்டு ஓடினார்கள் எல்லோரும் விளையாட மைதானம் போதாது என்ப தால் பலர் தேயிலைக்குள் சென்று ஓடிப் பிடித்து விளையாடினார்கள். நானும் இராஜ லிங்கமும் கற்களை வைத்து ஆடு புலி ஆட்டம் விளையாடினோம். பத்து மணியளவில் ஆசிரியர் கூட்டத்தில் பலத்த சத்தம் கேட்டது. கண்ணாடி ஒட் டைக்குள்ளால் எட்டிப் பார்த்தோம் கண க்கு சேர் சத்தம் போட்டு பேசிக் கொண் டிருந்தார் மற்றையவர்கள் அப்பேச்சைக் கேட்காமல் சத்தம் போட்டுக் கொண்டிருந் தனர். இனி எந்தத் திருட்டுப் பயலும் இந்த பாடசாலைக்கு அதிபராக வர நினைக்கக் கூடாது' என்று அவர் சத்தமாக கூறுவது கேட்டது. இங்கு எல்லாருமே திருடன் தான். எஸ்.டீ. எஸ் பணம், வசதிக்கட்டணம் திருடியவன் இங்கு அதிபரா வர நினைக்கக் கூடாது என்று சத்தம் போட்டு சுப்பிரமணி சேர் பேசினார் ஆசிரியர்கள் எல்லோரும் பல மாக சத்தம் போட்டதால, தொண்டமான் மண்டபத்திற்கு முன் மாணவர்கள் எல் லோரும் கூடிவிட்டனர் இங்கு ஒரு பிரச் சினையுமில்ல எல்லோரும் வீட்டுக்குப் போங்க' என்று செல்வராஜா சேர் கூறி னார். பாடசாலை கீதம் பாடனுமா சேர் என்று சீனியர் பிரிபக்ட் வசந்தகுமார் கேட் டார். 'ஒரு. வேண்டாம் வாய் மூடிக் கிட்டு வீடுபோய் சேருங்க என்று அவர் கூற பிள்ளைகள் வாயடைத்துப் போய் விட் LIT, GT.
செவ்வாய், புதன் கிழமைகளிலும் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. உங்கள் முன்னே ற்றம் பற்றிதான் பேசுகின்றோம். தூர போய் விளையாடுங்கள் என்று கூறினார்கள் நானும் சுதர்சனும் வாசுதேவனும் தேயி லைக்குள் ஒழிந்து விளையாடினோம். புதன் எனது பென்சில் காணாமல் போய்விட்டது. வியாழன் வந்தாறுமுல்லையிலிருந்து மாமா வந்திருந்தார். அங்கும் கிறிஸ்டியன், இந்து என பாடசாலையில் பெரிய சண்டை நடப் பதாக கூறினார். இராகலை பகுதி பாட சாலையொன்றிலும் சாதிப் பிரச்சினை, சங்கப்பிரச்சினை இருப்பதாக கூறினார். வியாழன் வெள்ளி பாடசாலை போக Glads)A).
7.7. 97 - 1 1,797
திங்கள் பாடசாலை சென்ற போது LumTL FIT GOGA) SIGNIris, Gificò Lua) GÉLULu MÁIS GİT தாரால் எழுதப்பட்டிருந்தது. கணக்கு சேரை அதிபராக்குவோம் என சில இடங்களிலும் சுப்பிரமணி சேரை அதிபராக்குவோம் என சில இடங்களிலும் எழுதப்பட்டிருந்தது. விளம்பரம் ஒட்டக்கூடாது என எழுதப் பட்டிருந்த வாசகத்தின் மீதும் திருடனை அதிபராக்காதீர்கள் என எழுதப்பட்டிரு ந்தது. திங்கள், செவ்வாய் பாடமொன்றும் நடக்கவில்லை. புதன் பெரிய வகுப்பு அண் ன்ை சிவராஜ் வகுப்புக்கு வந்து கணக்கு சே ைஅதிபராக்குவோம் உங்கள் பெற்
றோருக்கும் கூறுங்கள் என்றார். சுப்பிர மணி சேரை திருடன் என்றும் ஒழுங்காக படித்துக் கொடுப்பதில்லை என்றும், பெண் கள் விவகாரத்தில் மோசம் என்றும் கூறி னார். எல்லோரும் தமிழ்ப் புத்தகத்தை எடுத்து வாசியுங்கள் என்றும் கூறினார். பிள்ளைகள் சத்தம் போட்டுக் கொண்டிருந் தார்கள் வியாழன் வெள்ளி வாசிப்பு பாடம் இடம் பெற்றது.
14,07.97 - 17,797
திங்கள் பாடசாலை சென்ற போது மேலும் பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. சுப்பிரமணி சேர், கணக்கு சேரைப் பற்றி வெவ்வேறு இடங்களில் மோசமாக எழுதப்பட்டிருந்தது. செவ்வாய் காலை இராஜதுரை அண்ணன் வகுப்புக்கு வந்து, சுப்பிரமணி சேரை அதிபராக்குவோம் அவர்தான் நல்லவர். நீங்கள் எல்லாம் அவருக்குத் தான் சப்போட் பண்ண வேணும் என்றார் கணக்கு சேர் முன்னிருந்த பாடசாலையிலிருந்து அடிச்சு விரட்டப்பட்டவர். பாடசாலையிலுள்ள பொருட்களை எல்லாம் தனது வீட்டுக்கு கொண்டு போய் வைத்துள்ளார் என்றும் கூறினார். அவரது சாதியும் சரியில்லை என்றார். சாதி பேசக்கூடாது தானே அண்ணே என்று நான் எழுந்து கேட்டேன். பேசக்கூடாது தான் உங்களுக்கும் விசயத்த சொல்லி வைக்கணும் தானே என்று கூறினார். புதன் கணக்கு சேரை அதிபராக்குவோம் என கோரி ஸ்ரைக் நடைபெற்றது. புதன் காலையிலிருந்து மைதானத்தில் உட்கார்ந்து இருந்தமையால் தலைவலி வியாழன் LIT_g|Tana) GLIT), Goldba)60.
21.07.97 - 25.07.97
திங்கள், சுப்பிரமணி சேரை அதிபராக்கு வோம் என்று கோரி ஸ்ரைக் நடைபெற்றது. சேர்மார்கள் இரண்டு குழுவாக நின்று கொண்டிருந்தார்கள், மாணவர்கள் கோசம் போடத் தொடங்கினார்கள். திருடனை அதிபராக்க விடக் கூடாது என சத்தம் போட்ட போது, வேறு உயர்வகுப்பு அண் வந்து கல்லெறியத் தொடங்கினார்கள் எனக்கு முழங்காலில் காயம்பட்டது. அங்கிருந்து நேராக வீடு சென்றேன். பெரிய வகுப்பு அண்ணன் மார்களும் இரு பிரிவாக இருக்கின்றார்கள் என இரவிச்சந்திரன் அண்ணன் கூறினார்.
600T 68T LDITT 3, GT
செவ்வாய் கிழமை பாடசாலையில் பொலி ஸ்காரர்கள் நின்றார்கள் வெள்ளிக்கிழமை வரை பாடசாலை மூடப்படுவதாக கூறி ETITή Φοίτ.
-c., "-" - () 1,08,97
ஞாயிறு பெரிய அண்ணன்மார்கள் அடித் துக் கொண்டதால் முரளி அண்ணனுக்கு படுகாயம் ஏற்பட்டு ஆசுப்பத்திரியில் அனு மதிக்கப்பட்டிருப்பதாகவும் 15 பேருக்கு நல்ல காயம் என்றும் கூறினார்கள் இந்த அதிபர் சண்டையில் தொழிற்சங்கப் பின் னணி இருப்பதாக லட்சுமணன் மாமா கூறி னார். தோட்டத்திலும் இந்த சண்டை வர இருந்ததாகவும், கார்மேகம் அண்ணன் தலையிட்டு, இந்தப் பிரச்சினையை நன்கு விளங்கப்படுத்தியதால் மாணவர் சண்டை யோடு முடிந்து விட்டது என்று அவர் விளக் கமாக கூறினார். அதிபர் பதவிக்கு இரு வருக்குமே தகுதி போதாது என்று பல் கலைக்கழகத்தில் படிக்கும் அண்ணன் கூறினார்.
அதிபருக்குரிய தகுதி, பூரணமாக இருந் தும், தொழிற்சங்க 'வெட்டு காரணமாக எதுவித பதவியும் கிடைக்காமல், சாதாரண ஆசிரியராகவே இருக்கும் ஆறுமுக சாமி என்ற அட்டன் பகுதி சேர் ஒருவரை அதி பராக்க வேண்டும் என மாரியம்மன் கோவி லில் நடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டி
தொடர்ச்சி பக்கம் 1 இல்

Page 6
போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் இது வெண் ணிற சிவில் உடையணிந்த இரா ணுவவாதியான ஜே.ஆர். ஜெய வர்த்தனாவின் கூற்றாகும். இதனை ஜே.ஆர். 1977ம் ஆண்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ.அமிர்த லிங்கத்திற்கு ஊடாகத் தமிழ் மக் களுக்கு எதிராக விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை என்றே பொது GJITSJ, j; கொள்ளப்பட்டது. ஆனால் சாராம்சத்தில் தமிழ் முஸ் லீம் மக்களுக்கு மட்டுமன்றி இந் நாட்டின் தொழிலாளி வர்க்கத் திற்கும் உழைக்கும் அனைத்து வெகுஜனங்களுக்கும் விடுக்கப் பட்ட ஒரு ராணுவ எச்சரிக்கை என்பதே உண்மையாகும். இல ங்கையின் அரசியல் வரலாற்றில் ஜே.ஆர் போன்றதொரு உயர் வர்க்க வன்மம் படைத்த பேரின வாதப் பிற்போக்குவாதியை
தேசிய உணர்வூட்டப்பட்டதுடன் சாதாரண கிராமப்புற வேலை யற்ற சிங்கள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புச் சந்தர்ப்பமும் காட்டப்பட்டது போதிய சம்பள மும் இன்னும் பிற சலுகைகளும் வழங்கப்பட்டன. சம்பளம், மேல திக கொடுப்பனவு, ஒய்வூதியம், நஷ்ட ஈடு சம்பள உயர்வுகள் எனக் காட்டப்பட்டதனால் இறந் தாலும் பரவாயில்லை ஏதோ குடு ம்பத்திற்காவது கிடைக்கட்டும் என்ற நிலையில் ராணுவத்தை நோக்கிச் செல்ல சிங்கள இளை ஞர்களும் யுவதிகளும் நிர்ப்பந் திக்கப்பட்டனர். இவ்வாறு சாதா ரண குடும் பங்களில் இருந்து பெருமளவு சிங்கள இளைஞர்கள் ராணுவத்தின் அடிநிலைத் தரங்களுக்கு எட்டாம் வகுப்பு கல்வித்தரத்துடன் சேர்க்கப்பட் டனர். அதேவேளை நடுத்தர உயர்வர்க்கங்களில் கூடிய கல்
பிரயோகிக்கும் ளூர வளர்ச்சி தில் தமிழ்த் எதிராகவும் மறு ஜே.வி.பி கிளர் தீர்மானங்கள் படும் சகல சந் ராணுவம் தீர் LLUITáßlj; QUE IT GOST GLIGITFL (3L SITIGOrá1956flá) -9 துவத்தை அை றமை ஒரு முக் LDIT600TLDIT856), LD | 1994 ல் பொது னணி சமாதான யுத்தத்தை நிறுத் பதவிக்கு வந்த ராணுவம் வகித் க்கு படி இறங் செல்லும் என் எதிர்பார்க்கப்
இன்றுவரை காணவியலாது. அத் தகைய நபர் தனது ஆட்சி அதிகார காலத்திலேயே இலங்கையின் ஆயுதப்படைகளை சக்திமிக்கதாக உருமாற்றி நிலைப்படுத்திக் கொள்வதில் முன்னுரிமை கொடு த்து வந்தவர். அதற்காக தனது ஒரே ஒரு வாரிசான மகனையும் ஆயுதப்படைக்கு வழங்கினார். அவரது தலைமையில் பயிற்சி யளிக்கப்பட்டு உருவாக்கப்பட் டதே எஸ்.ரி.எவ் எனப்படும் விஷேட அதிரடிப்படையாகும். ஜே.ஆரின் உள்ளார்ந்த விருப்பத் தின் படி ஐக்கிய தேசியக் கட்சி யின் பதினேழு வருடகால ஆட்சி யில் இராணுவ பலம் படிப்படி யாகக் கட்டி எழுப்பப்பட்டது. இவ்வாறு இலங்கையின் இராணு வம் வெறுமனே ஆட்பலத்தைக் கூட்டியும் ஆயுத தளபாடங்க ளைப் பெருக்கியும் கொள்வதால் மட்டும் அதன் தரம் உயரமுடி யாது என்பது உணரப்பட்டது. அதன் நடைமுறைப் பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும் ஒரு தகுந்த களம் தேவைப்பட்டது. அதனை 77 ம், 79 ம், 81 ம், 83 ம் ஆகிய நான்கு திட்டமிட்ட இனவன்செயல்கள் மூலம் பரந்த ஒரு தளமாகவும் களமாகவும் ஜே.ஆர். தோற்று வித்தார். இதன்மூலம் தமிழ் மக்கள் குறிப் பாக அவர்கள் மத்தியில் உள்ள இளைஞர்கள் தீவிரவாதப் போரா ட்டம் ஒன்றில் ஈடுபடுமாறு நிர்ப் பந்திக்கப்பட்டனர். அகிம்சைப் பாதையிலும் அறவழியிலும் நின்று உரிமை கேட்டு வந்த தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அரச பயங்கரவாதத்தால் கொன்றொ ழிக்கப்பட்ட சூழலில் அவர்களு க்கு முன்னால் எஞ்சியிருந்த ஒரே ஒருவழி தீவிரவாதப் பாதையில் ஆயுதம் ஏந்துவதாகவே காணப் ULL 5. மேற்கூறிய சூழலில் ஜே.ஆருக் கும் ஆளும் வர்க்கத்திற்கும் மேலும் ராணுவத்தைப் பலப் படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பும் வசதியும் கிடைத்தது. தமிழ் பய ங்கரவாதத்திற்கு எதிராக ஆயு தப் படைகளை முடுக்கி விட்டு இனத்தையும் மதத்தையும் மொழி யையும் நாட்டையும் பாதுகாப் பதற்கு சிங்கள மக்களை ஆதரவு வழங்குமாறு அறைகூவல் விடுக் கப்பட்டது. ராணுவ ஆட்பலத் தைப் பெருக்கிக் கொள்ள சிங்கள
வித்தரத்துடன் அதிகாரிகளாக குறிப்பிட்ட தொகையினர் தேர்ந் தெடுத்துக் கொள்ளப்பட்டனர். ஒரு ஆளும் வர்க்கத்தின் ராணு வத்தலைமைக்கு இருக்க வேண் டிய வர்க்க நோக்குப் பண்புக்கு ஏற்றவாறே உயர் அதிகாரிகள் ஆயுதப்படைகளின் சகல தலை மைப் பதவிகளிலும் இருந்து வரு வதை அவதானித்துக் கொள்ள முடியும்.
1970ம் ஆண்டிற்கு முன்பு எண் ணிக்கையிலும் தரத்திலும் ஆயுத தளபாட வசதிகளிலும் மிகத் தாழ் ந்த நிலையில் இருந்து வந்த இலங் கையின் ஆயுதப்படைகள் 1971ம் ஆண்டு ஏப்பிரல் கிளர்ச்சிக்கு முகம் கொடுத்த போது தான் அதன் பலவீனமும் இயலாமை யும் நடைமுறையில் கணக்கிடப்
பட்டது. அன்று முதல் அதன்
நோக்கும் போக்கும் மாறுதல் களுக்கு உள்ளாக்கப்படுவதன் அவசியம் ஆளும் Glu i š35 LDLo டத்திலும் ராணுவ மட்டத்திலும் உணரப்பட்டது. உள்ளார்ந்த முய ற்சிகள் செய்யப்பட்டன. அத்த கைய முயற்சிகளை முழுமைப் படுத்தி முன்னெடுக்கும் கைங்காரி யத்தையே ஜே.ஆர் கச்சிதமாகச் செய்து கொண்டார். ராணுவ விஸ் தரிப்புக்கு உதவியாகக் காலம் சென்ற ரஞ்சன் விஜேயரட்ணா அத்துலக் முதலி போன்றோரை தனது பாதுகாப்பு அமைச்சராக்கி ராணுவப் பல ப் படுத் தலில் FFGLILLITff.
இவ்வாறு சக்திப்படுத்தப்பட்டு வந்த ராணுவம் படிப்படியாக அர சியலில் தனது செல்வாக்கைப்
இந்த அரசாங் நாட்களில் இட முயற்சிகளையு க்கும் முயற்சிக எதிர்க்க ஆரம் ஒருவழியில் சம முறிவடைவதை ங்கப்படுவதை ராணுவம் செய ஒத்துழைப்பது சாங்கத்திற்கு லில் ஈடுபட்ட6 காப்பு அமைச்ச இதன்மூலம் ரா களாலும் சக்திட் மட்டுமன்றி அ நிலையும் படிப் பெற்று வருகின் ராணுவ மேலா வளர்ந்து செல் விளைவு இன்று தாகக் as T600TL. த்துவ ஜனநா ஆட்சி நிறுவன களுக்கு ஆளாக் நிலை ஒன்று கூ இதுபற்றி இன்று எதிராக இராணு கொண்டிருக்கு களோ அல்லது அதிகார சக்திக யிலும் கவலை ெ கள், ஏனெனில் திக்கம் வலிமை சகலதையும் தீர் யாக மாற்றம் ெ னால் கடுமைய படுவது இந்நாட் வர்க்கமும் உை
ங்களும் தேச்
 
 
 

· უო — სისუსუსული კოს ოთის საუკუ — უკუ – ის – " " ") — უიკი — კუ.
பக்கம் 6
அளவுக்கு உள் கண்டது. ஒருபுறத் தீவிரவாதத்திற்கு புறத்தில் தெற்கின்
ச்சியை ஒடுக்கவும்
மேற்கொள்ளப் தர்ப்பங்களிலும் மானிக்கும் சக்தி டது. அத்தகைய ாக்கு அண்மைக் திகரித்த முக்கியத் டந்தும் வருகின் கிய பண்பும் பரி விளங்குகின்றது. சன ஐக்கிய முன் முழக்கத்துடன் துவதாகவும் கூறி போது அரசியலில் து வந்த செல்வா கி கீழ் நிலைக்குச் றே பொதுவாக பட்டது. ஆனால்
கத்தின் ஆரம்ப ம்பெற்ற சமாதான ம் விட்டுக் கொடு ளையும் ராணுவம் பித்தது. ஏதாவது ாதான முயற்சிகள் யும் யுத்தம் தொட யும் நோக்கியே ல்பட்டது. அதற்கு போல் இந்த் அர ாணுவத் தொழி JUT60T P(U) LIIT5 ரும் கிடைத்தார். ணுவம் சகலவழி படுத்தப்படுவது தன் மேலாதிக்க படியாக வளர்ச்சி 1றது. இத்தகைய திக்கம் மேலும் லுமாயின் அதன் பெயரளவிலான படும் முதலாளி யகமும் அதன் ங்களும் கேள்வி கப்படும் அபாய டத் தோன்றலாம். தமிழ் மக்களுக்கு ணுவத்தை ஏவிக் ம் பேரினவாதி ஆளும் வர்க்க 5 GB GITT GT GSJ GJIGO) ES
ITGTGT DITL' LIT ராணுவ மேலா பெற்று அதுவே மானிக்கும் சக்தி பறும் போது அத பாகப் பாதிக்கப் டின் தொழிலாளி ழக்கும் வெகுஜன சிய இனங்களு
மேயாகும்.
உதாரணத்திற்கு பாகிஸ்தான் தாய்லாந்து, இந்தோனிசியா, பர்மா போன்ற நாடுகளைக் காணமுடியும். அந்த நாடுகளில் ராணுவ சர்வாதிகாரமே அப்பட் டமாக நிலவி வருகின்றன. குறிப் பாக பாகிஸ்தானின் நிலைமை கவனத்திற்குரியதாகும். அங்கு ஜனநாயகம் மீட்கப்பட்டு தேர்தல் கள் இடம் பெற்றிருப்பினும் கூட திரைக்குப் பின்னால் ராணுவமே சகலதையும் தீர்மானிக்கும் சக்தி யாக இருந்து வருகின்றது. அங்கு ள்ள ராணுவத் தலைவர்களுக்கும் தளபதிகளுக்கும் ஆழமான வர் க்க தேவைகள் உண்டு. அவர் களிடம் நிறைய நிலங்களும் தொழிற்சாலைகளும் காணப்படு கின்றன. நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்த முன்னாள் பிரதமர்
LGLTana քlopuՊւaկth
தூக்கிலிடவும் தயங்காத வர்க்க வன்மம் கொண்ட இராணுவத் தலைமையே அங்கு இருந்தது. இன்றும் அதுவே உயர் வர்க்க நலன் காக்கும் மேலாதிக்க சக்தி
யாக பாகிஸ்தானில் இருந்து வரு
கின்றது.
இத்தகைய ஒருநிலை இலங்கை யில் தோன்றாது என்பதற்கு எவ் வித உத்தரவாதமும் இல்லை. இல ங்கை ராணுவத்தின் தலைமைத் தளபதிகளும் உயர் அதிகாரிக ளும் சொத்துடைய பெரும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தான். ஆனால் பாகிஸ்தான் இரா ணுவத் தளபதிகள் போன்ற அதி உயர் சொத்து வர்க்க நிலையில் இங்கு இல்லை என்பது ஒருபுற உண்மையாக இருக்கும். அதே வேளை இவ்வாறான நிலைக்கு வளர சகல சந்தர்ப்பங்களும் இல ங்கை இராணுவத் தலைமைக்கு உண்டு என்பது மறுபுற உண்மை யாகவும் உள்ளது. ஏற்கனவே தளபதிகளாகப் பதவி வகித்த சிலர் முறையற்ற வழிகளில் சேர் த்துக் கொண்ட பணவிபரங்களும் அதற்குரிய ஊழல்களும் அம்பல த்திற்கு கொண்டுவரப்பட்டுள் ளன. அவர்களுக்கு எதிரான நீதி மன்ற வழக்குகளும் இருந்து வரு கின்றன. இதன் காரணமாகவே
பொதுசன ஐக்கிய முன்னணி பத
விக்கு வருவதைத் தடுப்பதற்கான ஒரு சதி முயற்சியில் இராணுவ உயர் அதிகாரிகள் சிலர் சம்மந் தப்பட்டிருக்கவும் செய்தனர். ஏற் கனவே 1962ம் ஆண்டிலும் அத் தகையதொரு இராணுவச் சதி முய ற்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு தோல்வியடைந்தமை குறிப்பிடக் கூடியதாகும்.
இன்றைய சூழல் ராணுவம் அர சியலில் மேலாதிக்கம் செலுத்தி அரசியல் தீர்மானங்களைத் தீர் மானிக்கும் ஒரு தீர்க்கமான சக்தி யாக வளர்ந்துள்ளமையை அர சியல் ராணுவ ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பொது சன ஐக்கிய முன்னணியும் திருமதி சந்திரிகாவும் பதவிக்கு வந்த வேளையில் கொண்டிருந்த இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பது என்பதனைப் படிப்படியாகக் கை விட்டு ராணுவத் தீர்வின் மூலம் சமாதானம் என்ற நிலைப்பாடு எடுக்கப்படுவதற்கு Tഇഖ மேலாதிக்கமும் நெருக்குதலுமே
காரணம் எனக் கூறப்படுவதில் உண்மை இருக்கவே செய்கிறது. பங்கரவாதத்திற்கு ராணுவத்
தீர்வும் இனப்பிரச்சினைக்கு அர சியல் தீர்வும் என்ற கண்டுபிடிப்பு சாராம்சத்தில் ஜே.ஆரின் அன் றைய போர் என்றால் போர் சமா தானம் என்றால் சமாதானம் என்ற ராணுவ நோக்கிலான கோட் பாட்டின் மறுவடிவமேயாகும். ஆதலால் தமிழ்ப் பயங்கரவாதம் பிரிவினை போன்றவற்றை எதிர் ப்பதற்கெனக் கூறிக் கொண்டு ராணுவத்தை ஆட்பலத்திலும், ஆயுத தளபாட நிலையிலும், நவீன தொழில் நுட்ப ரீதியிலும் சக்திமிக்கதாக்குவது என்பது தனியே இனப் பிரச்சினையை மட்டும் எதிர்கொள்வதற்கல்ல. எதிர்காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் வெடித்துக் கிளம்பும் எந்தவொரு வெகுஜனக் எழுச்சி யையும் அடக்கி ஒடுக்கும் பலம் வாய்ந்த ராணுவமாகவும் திகழச் செய்யும் அடிப்படை நோக்கத்தை யும் கொண்டுள்ளதேயாகும். இதனை 1971 ம் 88 ம், 89 ம் ஆண்டுகளின் போது தென் இலங் கையில் காண முடிந்தது. அதன் விளைவானதே தென்னிலங்கை யில் அறுபதினாயிரம் பேர் அழிக் கப்பட்டதுடன் மேலும் பல ஆயிரம் இளைஞர்கள் காணாமல் (BLUITuAl60Trf.
இவ்வாறு ராணுவ மேலாதிக்கம் வலுப்பெற்று வரும் அதேவேளை அதன் எதிர்நிலை சக்தியான ஒடுக்கப்படும் சகல மக்களும் தம்மிடையேயான ஐக்கியத்தை கட்டியெடுப்பது அவசியமாகும் ஒடுக்கப்படும் சிங்கள மக்களும் மற்றும் தேசிய இனங்களும் ஒடு க்குமுறைகளுக்கு எதிராக ஒன நாயகத்தையும் சுயநிர்ணய உரி மையையும் மையப்படுத்தி ஐக்கி யப்படுவதும் அதன் வழியில் முன்செல்வதும் இன்றைய தேவை யாகும் அத்தகைய ஐக்கியத்தி BBL S TS JTSIG மேலாதிக்கத்தை தடுத்து நிறுத்த முடியும் உடனடியாகக் குறைந்தளவிலான ஜனநாயகத் தையும் நீண்ட காலத்தில் முழுமையானதுமான ஜனநாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை பும் வென்றெடுக்கக் கூடியதாக இருக்கும்.
நமது அரசியல் நிருபர்

Page 7
புதியயூமி
ஆகஸ்ட் 1997
IDEOLOGY, CASTE, CLASS AND GENDER
Selvy Thiruchandran வர்க்கமும் சாதியும் Lurrayu un சித்தாந்தமும் (ஆங்கிலம்) செல்வி திருச்சந்திரன் கொழும்பு ரூ 1500.00
ஆணாதிக்கச் சமூக அமைப்பு நெடுங்காலமாகவே மாக்ஸியச் சிந்தனையாளர்களால் கடுமை யாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இவ் விடயத்தில் ஏங்கெல்ஸின் அக்கறை பிரசித்தமானது. நவ சீனக் குடியரசின் ஆண்-பெண் சமத்துவத்தை வலியுறுத்திச் சட்ட மியற்றப்பட்டது. பெண்ணுரிமை பற்றி மாஓவின் கருத்துக்கள் சீனப் புரட்சிக்கும் முன்பிருந்தே மிகவும் உறுதியானவையாயும் தெளி வானதாயும் இருந்துள்ளன. இவ ற்றையெல்லாம் அலட்சியஞ் செய்து மாக்ஸியத்துக்கு எதிரான ஒரு மாற்றுக் கொள்கையாகப் பெண்ணுரிமைக்கொள்கையைப் GLIGGTafluğ சித்தாந்தமாக வளர்க்கும் முயற்சி மேற்கில் சில தசாப்தங்களாகவே நடக்கிறது. செல்வி திருச்சந்திரனது பெண்ணி யக் கோட்பாடு இதன் ஒரு பல வீனமான தொடர்ச்சி. நீளமான இந்நூலின் தலைப்பும் நூலின் நீளமும் ஒரு விரிவான ஆய்வை எதிர்பார்க்குமாறு வாச கரைத் தூண்டலாம். பல் வேறு தளங்களில் ஏற்கெனவே ஆரா யப்பட்டுள்ள வர்க்கம், சாதி, நிறம், பால் போன்ற முரண்பாடு கள் நமது சமுதாயத்தின் சடங்கு சம்பிரதாயங்கள், மொழி, மதம் போன்ற சகலவற்றின் மீதும் தமது சுவட்டை ஆழப்பதிந்துள்ளன. இந்நூல் இவற்றையெல்லாம் கணிப்பிலெடுத்து எழுதப்பட்டது என எண்ணும் எவரும் ஏமாறாம லிருப்பது கடினம். நூலின் பெரும்பகுதி ஆசிரியை யின் முனைவர் (பி.எச்டி) பட்ட ஆய்வு தொடர்பானது 9-10 ஆண்டுகள் முன்னம் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் தமிழ்த் திரைப் படங்களில் ஆணாதிக்கமும் கொட்டகைகளில் படம் ஓடிய கால அளவின் அடிப்படையில் தெரியப்பட்ட இப்படங்களின் ஆணாதிக்கக் கருத்துக்குப் பெண் கள் சிலர் எவ்வாறு முகங்கொடுத் தனர் என்பதும் விவரிக்கப்பட் டுள்ளன. இப் பெண்களது குடும்ப உறவுகளும் சிறிது அலசப்பட் டுள்ளன. சமூகவியல் ஆய்வு என்ற வகை யில் இந்த ஆய்விற் கைக்கொள் GTT LI LILL - அணுகுமுறையும் ஆய்வு நெறியும் மிகவும் குறை பாடுடையன. தகவல்கள் சேகரிப்பதில் உள்ள குறைபாடு கள் ஒருபுறமிருக்க அவற்றைத் தொகுத்தளிப்பதில் உள்ள குறை கள் ஆய்வை மிகவும் பலவீனப் படுத்தியுள்ளன. இதைவிட விரி வா ன ஒரு ஆய்வை, கவனமாகத் தெ யப்பட்ட ஒரே ஒரு திரைப் படத்தையும் கூடிய அவதானத் துடன் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு பெண்கள் குழுமத்தையும் வைத் துச் செய்திருக்க முடியும். இது ஒருபுறமிருக்க நூலின் உள்ளடக் கத்தைக் கவனிப்போம். தமிழ் சினிமா என்பது ஒரு சமூக நோயின் அறிகுறியாகவும் ஒரு
பாரிய சமூக நோயாகவும் உள்
ளது. தமிழ்ச் சமூகத்தின் மீது அதன் பீடிப்பு அதிகம் பெண் களை இழிவுபடுத்திக் காமவேட் கைக்குரிய நுகர்பண்டமாகச் சிறு மைப்படுத்தும் இந்த வியாபாரத் துறையில் ஆணாதிக்கத்தை விட
டைய கருத்தை அழைக்கிறார்.
சங்ககாலத்தின் வழித் தன்மை காலத்தில் அழி
சான்றுகளை அ
அதிகம் கவலைக்குரிய அம்சங் கள் உள்ளன. அவற்றையெல்
லாம் விடுத்து ஆணாதிக்கக் கருத்
துக்களை மட்டும் மையமாக்கி அவற்றைப் பெண்கள் எவ்வாறு நோக்கினார்கள் எனவும் அதைப் பெண்ணிய நோக்கில் சிறிது உந்து வதற்கான தன் முயற்சியையும் நூலின் பெரும்பகுதி விலாவாரி யாக விஸ்தரிக்கிறது.
ஒருபடம் தவறாமல், ஆடைக் குறைப்பு ஆபாச நடனம், அர்த்த மற்ற வன்முறை, இரட்டை அர்த் தப் புளிச்சற் பகிடிகள், காமக்கிளர் வூட்டும் கீழ்த்தரமான பாடல்கள் ஆகியன நிறைந்து யதார்த்த விரோதமான முறையில் வருகிற ஒரு சமூகத்தின் நோய் பயங்கர மானது. பெண்கள் தமிழ்த்திரைப் படங்கட்கு அதிகம் போகிறதாக வும் தெரியவருகிறது. வெறும் ஆணாதிக்க சினிமா ஆணாதிக்க ஆபாச சினிமாவாக மாறிய பின் னர் பெண்கள் சினிமாவுக்கு முண்டியடித்து ஓடுவது ஏன் என்ற
கேள்விக்கான பதிலை ஆசிரியை
ஏனோ தேடவில்லை. பெண் ணைக் காமநுகர்வுக்கான சதைப் பிண்டமாகக் காட்டும் சினிமா பற்றியும் அதை ஒழிக்க வேண்டிய தேவை பற்றியும் ஆசிரியை கேள் விகளைக் கேட்டிருந்தால் அது பெண்விடுதலைக்குத் தடையாக உள்ள சில விஷயங்களை அடை யாளங் காட்டியிருக்கக் கூடும். ஆசிரியையின் பெண்ணிய நோக் கில் ஆணாதிக்கம் பிரதான முரண் பாடாகத் தனித்து நிற்பதாலோ என்னவோ, மற்ற முரண்பாடுகள் பற்றிய அக்கறை அதிகம் இல்லாத தோடு மாக்ஸியமும், அதுபோல வர்க்க முரண்பாடே முரண்பாடு, மற்றெல்லாம் அற்பமானவை என்று கருதுவதாக ஆசிரியை முன்னொரு நூலில் எழுதியதை மீளவும் எழுதியுள்ளார் (ப1) இதை மறுத்து அதிகம் எழுதுவத ற்குப் பதிலாக சாதிய எதிர்ப்பு இயக்கம், தேசிய விடுதலை இயக் கங்கள் நிறவெறிக்கு எதிரான மாஓ லெனின் போன்றோரது நிலைப்பாட்டை நினைவூட்டுவது போதுமானது மாக்ஸிய லெனி எலியவாதிகளது போராட்டப் பங் களிப்பை மழுப்பி மூடிக்கட்டும் முயற்சிகட்கு ஆசிரியை பலியா னாரோ அல்லது பங்காளியா னாரோ என்பதை அவர்தான் உறுதி செய்ய முடியும். பெண்ணுரிமை தொடர்பான மாக் ஸிய அணுகுமுறையை மறுதலிக்க வேண்டித் தமது பெண்ணியத்து க்கு எவர் என்ன சாயம் பூசி என்ன நாமம் சூட்டி அழைத்தாலும் அவர்களது வர்க்கப் பார்வையை அது மூடிமறைக்க உதவாது. மாக் ஸியத்தைப் பொய்ப்பிப்பதற்கு ஆசிரியை மிகவும் முயன்றுள் ளார். இதன் இன்னொரு பகுதி யாக, தாய்வழிச் சமூகம் என்று ஒன்று இருந்தது என்ற ஏங்கெல் ஸுடைய கருத்து கற்பனாவாதம் சார்ந்தது என்று ஆசிரியை யாரு
போது மிரொஸ் பின் கவிதை வந்தது.
'பூமி சுழல்கிறது"
'அப்படியில்லை,
திருத்துகிற
ஏனென்றால் ஆசி
தெரி
(பணிதல் மறந்த தைத் தொகுதியில் மாக்ஸியவாதிக போட முயன்ற தனக்கே குட்டுப் கிறார். எட்டு ஆ சாந்தி சச்சிதான சமூகமே இய6 வாதித்து எழுதிய slGOLIu96öI GTGö விரும்புகிறேன். புத்த சமயத்தவே பிடிப்புச் செய்ய ளுவர் பரத்தடை மேற்கொள்ளா ரியை ஏமாற்றம்
தேவகுமாரன் ே
தூதர் நபிகள் 6 ணும் ஆணும் சம தவறிவிட்டனர் களான புத்தரு இவ்விஷயங்கள் விட்டு விட்டன வள்ளுவர் என் யும்? (திருவள் பற்றி சமூகவிய அந்தக் காலத்தி இருந்தனவா எ வொரு சமூக அ வுகிற சமுதாய வி
காலத்தின் இல்
அறநூல்களிலும் தவிர்க்க இயலா வரது குரல் ஒடு aföräanféâuQ。 னும் அதற்கு மு பாலியல் ஒழுக் மரபினின்றும் கானது என்று
மற்றப்படி திரு எந்த அறநூலே மான பூரண வழி எனக்கும் உடன் ரியை, வள்ளுவு வியை, இன்று ே பலசரக்குக் கை வற்றிலும் திருச் முயல்கிறவர்க னால் அது நியா நுனிப்புல் மேய் ரியை பல்வேறு தொட்டுச் செ வேளை, அை
கிராம்ஸ்சி வரை
ந்த தோரணையி பரவலாக அறி கள் பற்றிய அற மாக எழுந்து நி யாரை வணக்க யருள் ஒருவராக அவரது கவனயீ (3LLITETÉ GT LUG கோலமிடல் கரு
 
 
 

யோ சாட்சிக்கு சற்றுப் பின்னர், முன்பிருந்த தாய்
6 66 60 வுபட்டதற்கான லசுகிறார். அப்
லாவ் ஹொலுப் ஒன்று மனதுக்கு
என்கிறார் மாணவர்
மி சுழல்கிறது என்று
ஆசிரியர்
ரியருக்கே அதிகம் եւլն : வர் மொ.பெ கவி
ருந்து) ளுக்குக் குட்டுப் ஆசிரியை இங்கு போட்டுக் கொள் ஆண்டுகள் முன்பு ந்தன் பெண்வழிச் ஸ்பானது என்று ப நூல் பற்றி ஆசி ணத்தை அறிய
ரென்று மீள்கண்டு பப்பட்ட திருவள் ம பற்றிய ஆய்வு மை பற்றி ஆசி தெரிவிக்கிறார். யசு முதல் தேவ பரையில் பெண் ம் என்று அறியத் மஹாஞானி ம் மஹாவீரரும் GT, Gay, ITL 6) it. FITLDIT66TuDITGOT ன செய்ய முடி ளுவர் பரத்தமை ல் ஆய்வு நடத்த ல் என்ஜிஒக்கள் ன்ன!) எந்த மைப்பிலும் நில விழுமியங்கள் அக் க்கியங்களிலும் வெளிப்படுவது ததே. திருவள்ளு | 95 95LULILLL LD 95 095 ன் குரலல்ல. ஆயி ன்பு ஆண்களின் sh Libiiu 56 சிறிது முற்போக் நினைக்கிறேன். க்குறளோ வேறு எக்காலத்துக்கு காட்டி என்பதில் பாடில்லை. ஆசி பர் பற்றிய கேள் பருந்துகள் முதல் L - Ꮆl lᎶᎣᎠᎫᎢ ᎶᎢ 6Ꭰ 6Ꭰ IᎢ குறளை வைக்க ளிடம் எழுப்பி u J Lib.
கிற பாங்கில் ஆசி விஷயங்களைத் ல்கிறார். அதே மப்பியல் முதல் அனைத்தும் அறி ல் எழுதும் போது பப்பட்ட தகவல் மியாமை பூதாகர ற்கிறது. ஒளவை ந்துக்குரிய ஞானி 5 (Saint) ging Gug, னமான சொற்பிர பவற்றுள் ஒன்று நாடக இசை என்
பன பற்றிய அவரது குறிப்புக்
களில் அவை பற்றி அவர் எழுது வதற்கு அவசியமான குறைந்த பட்ச அறிவு பற்றியும் அக்கறை யில்லாமலே எழுதியுள்ளார்.
தேவதாசிகள் பற்றிய குறிப்பில்
(ப54) தேவதாசி முறை ஏற்பட்ட தில் ஆணாதிக்கத்தை விடச் சனா தனமுறை (பார்ப்பனியம், பிரா மணியம் என்ற சொற்களை நான் விரும்பவில்லை) கூடிய பங்கு வகித்தது. அதேவேளை, எந்தக் கலைகள் தேவதாசிகளுடனும் பிற தாழ்த்தப்பட்ட சமூகத்தினருட னும் சேர்த்துக் கருதப்பட்டனவோ அதே கலைகள் இந்த நூற்றாண் டில் பிராமணர்களது ஏகபோக மாகி விட்டன. முதலாளித்துவம் இயலுமாக்கிய இந்த மாற்றம் பொருளாதாரம் எவ்வாறு சமு தாய விழுமியங்களைப் பாதிக் கிறது என்பதையே காட்டுகிறது. சகல ஒடுக்குமுறைகளிலும் பொரு ளாதார உறவுகளின் பங்கு முக்கிய மானது, ஏனோ, ஆசிரியையின் பார்வை இந்தத் திசைகளில் அதி JBLD UITu-1666)6006).
மாக்ஸிய அணுகுமுறையை நிரா கரிப்பதற்கு ஆசிரியை பயன்படுத் தும் ஒரு அஸ்திரம் மாக்ஸிய வர்க்க ஆய்வில் மணமான ஒரு பெண்ணின் வர்க்கம் அவரது கண வனின் வர்க்கத்தாலேயே தீர் மானிக்கப்படுகிறது என்பதாகும். இந்தக் கூற்று ஆசிரியை சமூக யதார்த்தம் பற்றி எவ்வளவு ஆழ மான அறிவுடையவராக உள் ளார் என்று கூறுகிறது. வேறுபட்ட சமுதாயப் பிரிவுகளைச் சேர்ந்
இன்று தமிழ் எழுத்துலகில், குறிப்பாகத் தமிழகத்தில், பல புது இயக்கங்கள் வந்து போகின்றன. எல்லாவ ற்றுக்கும் பொதுவாக உள்ளது புத்திஜீவிப் பம்மாத்து நிறைய வாசித்து அறிந்ததாக உலகுக்குக் காட்டும் இப்போலிப் UGTLJ LJGTLIGI ஈழத்திலும் சிறிது தொற்றித்தான் இருக்கிறது.
தோரிடையிலான மண உறவின் பின்பு ஆணும் பெண்ணும் வெவ் வேறு வர்க்கத்தினராக வாழ்க்கை நடத்துகிறார்களா? ஆசிரியை யின் ஆதங்கம் நடுத்தர வர்க்கத்து மனிதரது அந்தஸ்து தொடர்பான ஒன்றேயொழிய வர்க்க சமுதாயத் தில் மனிதரது இருப்புப் பற்றிய தல்ல என்பதையே அவரது குற்றச் சாட்டு நிறுவுகிறது.
ஆசிரியையின் ஆய்வுக்குட்படுத் தப்பட்ட பெண்கள் 120 பேரில் 33 பேர் பிராமணர், 57 பேர் இடைப் பட்ட சாதியினர் என்று அவர் கருதும் முதலியார், பிள்ளை செட்டிமார் போன்ற மேற்தட்டுச் சாதிகளையும் பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் சேர்ந்தோர் 30 பேர் ஆதிதிராவிடர் என அவர் அழைக்கும் தலித்துக்கள். ஆயி னும் 31 பக்கங்கள் பிராமணப் பெண்கள் பற்றிய குறிப்புகட்கும்
19 பக்கங்கள் இடைப்பட்ட சாதி யினருக்கும் 13 பக்கங்கள் தலித் துகட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது ஆசிரியையால் கீழ்த்தட்டு மக்களுடன், அவர்கள் பெண் களாக இருந்தபோதும், நெருக்
கத்தை ஏற்படுத்த இயலான மையைக் குறிக்கிறதா? அல்லது அவரது தெரிவிலேயே விகிதத் திற்கும் அதிக அழுத்தம் பெற்ற பிராமணர் ஆய்வில் மேலும் அழு த்தம் பெறுவதைக் குறிக்கிறதா?
இந்தப் பின்னணியில், நூலின் முற் பகுதியில் அவர் அம்பட்டன், பள்ளன் என்றவாறு இரண்டு சாதி களைக் குறிப்பிடுவதையும் மற்ற எந்தச் சாதியையும் ஒருமையில் அழையாமல் பன்மையில் குறிப் பிடுவதையும் பற்றிய விளக்கம் நமக்கு அவசியமாகிறது. ஆசி ரியை சாதி உணர்வு மிகுந்தவராக இல்லாமலிருக்கலாம். ஆணாதிக் கச் சொற்பிரயோகம் பற்றிக் கண் டிப்பாகக் குற்றங் கூறுகிற ஒருவ ரது சொற் பிரயோகத்தில் உயர் சாதி ஆதிக்கம் தென்படுவது நியா யமா என்பதுதான் என் கேள்வி.
இன்று தமிழ் எழுத்துலகில், குறிப்
பாகத் தமிழகத்தில், பல புது இயக் கங்கள் வந்து போகின்றன. எல் லாவற்றுக்கும் பொதுவாக உள் ளது புத்திஜீவிப் பம்மாத்து நிறைய வாசித்து அறிந்ததாக உல குக்குக் காட்டும் இப்போலிப் பண் டித மனோபாவம் ஈழத்திலும் சிறிது தொற்றித்தான் இருக்கிறது. இது பலரது எழுத்து நடையைப் பாதிக்கிறது. எனவே தான் வெகு சாதாரணமாக எல்லாருக்கும் எட் டக்கூடிய தகவல்கட்கெல்லாம் சான்றாதாரங்களும் துணை நூல் களும் சாட்சிக்கு அழைக்கப் படுகின்றன. ஆசிரியை பட்டியல் போட்ட பலவேறு ஆய்வுமுறை களில் ஒன்றேனும் எவ்வாறு அவரது ஆய்வில் முறையாகப் பாவிக்கப்பட்டிருக்கிறது என்ப தற்கு ஆதாரம் தெரியவில்லை. சும்மா புறநானூற்றுச் செய்யுள் களைக் குறிப்பிடக்கூடக் கைலாச பதியும், ராமானுஜனும் தேவைப் படுகிறார்கள் இந்த மாதிரி நிறையவே சொல்லலாம். தமிழ்ச் சொற்களைச் சரிவர உச் சரிப்பதற்கான சொற்பெயர்ப்பு விதிகள் நூலிற் தரப்பட்டுள்ளன. ஆயினும் அவை கணிசமான அள வில் மீறப்பட்டுள்ளன. ஆங்கில மொழிப்பிரயோகத்திற் ஆங்காங்கே மிகுந்த குழப்பமான வாக்கிய அமைப்புக்கள் உள்ளன. இவை எளிதாகத் தவிர்த்திருக்கக்
96.LUGOG.I.
an
ஆசிரியையின் ஆய்வு உபயோக மற்றது என்பது என் முடிபல்ல. ஆயினும் ஆய்வுத் தகவல்களை எல்லாம் திரட்டியவாறே நூலாகத் தருவதற்கு அவசியமில்லை. இந்த நூலை ஆங்கிலத்தில் ஆயிர த்தி ஐநாறு ரூபா (கொள்தை மலிவு) விலையில் வெளியிடுவத ற்குப் பதிலாக அதன் முக்கியமான தகவல்களை ஒரு சிறு நூலாகப் பிரசுரித்திருந்தால் அது கூடிய அளவுக்குப் பயன்பட்டிருக்கும்
தேசபக்தன்

Page 8
  

Page 9
  

Page 10
  

Page 11
புதியயூமி
ஆகஸ்ட் 997
(3ம் பக்கத் தொடர்ச்சி.)
ஒரு மலையக
ருப்பதாகவும் அதனை மற்றைய தோட்ட த்து தலைவர்மாரும் ஏற்றுக் கொண்டிருப் தொகவும் இராசையா மாமா கூறினார்
திங்கள் பெற்றோர் அனைவரும் பாட சாலையில் கூடியிருந்தார்கள் கண்டியிலி ருந்து கல்வி அதிகாரிகள் வந்திருந்தார்கள் பெற்றோர் ஆசிரியர் மற்றும் கல்வியதி
நடைபெற்றதாக அம்மா கூறினார் 12 மணியுடன் எங்களை வீடு செல்லும்படி
DLL L S S M S S S S S 0 M0SS SS S
கூறினார்கள் நம்ம தமிழ் கல்வியதிகாரிகள் சிலர் கூட சுப்பிரமணி கணக்கு சேர் ஆகி யோருக்கு சப்போட்டாக பேசியதாகவும்
grubor som póleonarii. கல்வி முகாமைத்துவ பட்டம் பெற்ற ஆறு முகசாமிதான் அதிபராக நியமிக்கப்பட் டுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அனா Q、 தலையிடக் கூடாது என்பதை பெரிய கல்வி பதிகாரிகளும் பெற்றோரும் ஆசிரியரும் கூட்டாக ஏற்றுக் கொண்டதாகவும் இரா சையா மாமாவும் அம்மாவும் சந்தோசமாக கூறினார்கள்
(3ம் பக்கத் தொடர்ச்சி.)
ஒரு கடிதம்.
நடைபெற்றது. வேலைநிறுத்தம் காரண மாக அட்வான்ஸ் கொடுக்கப்படவில்லை. ஆளுகளுக்கு சரியான கஸ்டம் இருந் தாலும் விடாப்பிடியாக இந்த ஸ்ரைக்கை நடத்திக் காட்டியிருக்கிறார்கள் 'எங்கள் சங்கத்தில் முழுபேரும் சேர்ந்தால் பிரச் சினையை தீர்த்துத் தருவோம்' என ஒரு முக்கிய தொழிற்சங்கத் தலைவர் கூறியிருக் கிறார். இந்த வெத்து வேட்டுக் கெல்லாம் அவர்கள் பலவீனமடைந்து விடவில்லை. இந்த மாதிரி ஸ்ரைக்' எல்லாம் தனித்தனி யாக தோட்டவாரியாகத்தான் நடைபெறு கின்றது. இதனால் தோட்டத் தொழிலாள ரின் உண்மையான பலத்தை காட்ட முடியா மல் போய் விடுகின்றது. முந்தியெல்லாம் குறித்த ஒன்றி இரண்டு கோரிக்கையை முன்வைத்து மலையகம் முழுக்க ஸ்ரைக் நடக்கும் நம்ம கிழட்டுத்தலைமைகள் காட்டிக் கொடுப்பு செய்தாலும், மக்கள் உறுதியுடன் இருந்தார்கள் இப்போது அப் படியல்ல. 22 கொம்பனிக்கெதிராக தனித் தனியான போராட்டங்கள் தான் நடைபெறு கின்றது. உங்கள் பகுதியிலும் பல ஸ்ரைக்குகள் நடைபெறுவதாக எழுதியிருந்தாய் கூடு மானவரை அந்த போராட்டங்களை ஆத ரிக்கவும் கூடிய விரைவில் பதுளைக்கு
வருவேன் பெரிய சாமியின் மகனை பொய் குற்றச்சாட்டுச் சொல்லி அடைந்து வைத்துள்ளார்கள். அவனை பாக்க வரும் போது லெஜர்வத்தைக்கும் வருகின்றேன். நீ எழுதியபடி, முழு மலையக மக்களையும் ஒற்றுமைப்படுத்தும் அமைப் பொன்று தேவைதான். அதுபற்றி அடுத்த கடிதத்தில் விரிவாக யோசித்து எழுகின்றேன். எங்கள் தோட்டத்திலும் தொழிற்சங்க வேறுபாடில்லாமல் ஸ்ரைக் நடைபெறு கின்றது. ஸ்ரைக் அமைப்புக்குழு' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம்" எல்லா தொழிற்சங்க தலைவர்களும் அர சியலமைப்புகளின் தலைவர்களும் முன் னணிகளின் தலைவர்களும், மற்றும் சேர் மார்களும் இதில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு அரசசார்பற்ற அமைப்பு எங்கள் போராட்டத்தை ஆதரித்து, அரிசி, சீனி யெல்லாம் கொண்டு வந்து கொடுத் தார்கள் ஆளுகளுக்கு உற்சாகமாக இருந் 莎芭l· கோரிக்கை வெற்றி பெறும்வரை வேலை நிறுத்தம் நடைபெறும். முடிந்தால் இங்கு வந்து போகவும். வீட்டில் அனைவரையும் கேட்ட்தாகக் கூறவும். உடன் பதில் போடவும்
இங்ங்னம்
அன்பு மச்சான்
எஸ்.இலட்சுமணன்
(10ம் பக்கத் தொடர்ச்சி.)
தமிழ்நாட்டுத் தலித்தியம்
மாக, தலித்துக்களது தலைமையை தங்க ளது கைகளுக்குள் தக்கவைத்து தமது தனிப் பட்ட நலன்களைப் பேணுவதும் சிலரது தேவையாக உள்ளது. இதை நியாயப் படுத்த தங்கள் புலமையைக் காட்டும் முறை uθού , οι σφιρι (Gu Ιού, δελτ εις οι οι Ουρου, நவீனத்துவம் என்ற விதமாக அரை வேக்காட்டு விளக்கங்களையும் இவர்கள் முன்வைக்கிறார்கள் மேற்கூறிய போக்கினால் நன்மை அடை வது யார்? நிச்சயமாக ஒடுக்கப்பட்ட எந்த மக்களுமல்ல. இவ்வாறான போக்குகள் தனிநபர் வாதமும் குழுவாதமும் ஓங்க உதவுகின்றன. சாதி அடிப்படையில் ஒடுக் கப்பட்ட மக்கள் தம்முள் சாதி வேறுபாடு களின் பேரால் மோதுகிற ஆபத்தையும் இந்தவிதமான அரசியல் ஊக்குவிக்கிறது. சாதியத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதற்கெதிராக ஒடுக்கப்பட்ட மக் கள் என்ற வகையில் ஒன்றுபடுவதும் தமது உரிமைகட்காகப் போராடுவதும் முற்றிலும் சரியானது. அதற்கு ஆதரவு தருவது மட்டு மல்லாமல் அதில் பங்குபற்றுவதும் ஒவ் வெ ரு முற்போக்குவாதியினதும் முற் போக்கான அரசியற் கட்சியினதும் பொறுப்
கும். சாதியத்தின் கொடுமைகட்கெதிராகவும் அதன் பாதிப்புக்கு உட்பட்ட மக்கள் தமது கடந்தகால இழப்புக்கட்கு நட்ட ஈடாக விசேட வசதிகளைக் கோரியும் நடக்கும் SLLLL S SY LLL Y LLL S L L L L LS டமும் லியுறுத்தப்பட வேண்டும். அதே வேளை இப்போராட்டங்களின் குறைபாடு கள் எத்தன்மையானவையாக இருந்தாலும்
அவற்றின் நியாயம் ஏற்கப்பட்டு அதன் வெகுஜனப் பண்பு ஊக்குவிக்கப்பட வேண் டும். சாதி ஒடுக்குமுறை போலவே நிறம், பால், தேசம் மொழி, மதம் போன்ற அடிப்படை களிலும் ஒடுக்குமுறை நிலவுகிறது. தேசிய விடுதலை பெண்விடுதலை போன்ற இயக் கங்களிற் பல தம்மைப் பிற விடுதலைப் போராட்டங்களினின்று தனிமைப்படுத்திப் பிற்போக்கு சக்திகளுடன் தம்மை ஐக்கியப் படுத்தியுள்ளதை நாம் அறிவோம். தமிழ் நாட்டுக்குரிய அரசியற் கோமாளித்தன
களின் முற்போக்கான அரசியற் பண்புகளை நிராகரித்து வளரும் ஆபத்து உள்ளது. ஆயினும் சாதிய ஒடுக்குமுறைக்கு உட் பட்ட மக்களது உண்மையான உரிமைப் போராட்டங்கள் விருத்தி பெறும் போது தலித்துக்கள் தமது உண்மையான நண்பர் களை அறிந்து கொள்வார்கள். தமிழகத்துத் தலித்தியவாதிகளது போக்கு அவர்களை இந்தியாவின் பிற மாநிலங்களின் தலித் உரிமைப் போராளிகளிடமிருந்து தனிமைப் படுத்துவதற்கான சான்றுகள் ஏற்கனவே தெரிகின்றது. தலித்துக்களது உரிமைக்கான நல்ல போராட்ட சக்திகள் வளர்வதன் மூலம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள தலித்துக்களதும் பிற உழைக்கும் மக்களது நலன்கள் பேணப்
படும்.
இதிகோணாமலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I ja str. 1 1
Gör Gill amr uči i umri artir co ao Garcingo Guang ଅଛୌଓ {&#if: சேர் மாணவரை தூண்டிவிட்டது பிழையானது என்று கூறி அவர்களை வேறு இடத்துக்கு மாற்றி விட்டதாக அறிந்தேன். இவர்கள் ப்ோற பாடசாலை மாணவர்கள் பாவம் செய்த
வர்கள் என்ன பாடு படப்போகிறார்களோ தெரியாது என்று டில்சான் ஜோக்காக கூறி சிரித்தான் எனக்கு என்னவோ சிரிப்பு வரவில்லை புதன் வியாழன் வெள்ளி வாசிப்பு பாடமும் வரைதலும் இடம் பெற்றது. வியாழன் சாயிபாபா பஜனை இடம் பெற்றது.
(1ம் பக்கத் தொடர்ச்சி.)
தனிநபர் அரசியல் .
தாகும் தனிநபர் அரசியல் படுகொலை களுக்காக புலிகள் இயக்கத்தைக் கடுமை யாகக் கண்டிக்கும் அறிக்கைகளை சில கட்சியினர் வெளியிட்டு இருந்தனர். அதே வேளை தமது கடந்த கால நிகழ்கால தனி நபர் அரசியல் படுகொலைகளால் ஏற்பட்ட கறைகளையும் களங்கங்களையும் துடைத் தெறிவதற்கு எவரும் முன் வரவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினராயினும் அல் லது தமிழர் தரப்பினராயினும், ஜே.வி.பி இயக்கமாயினும் முஸ்லீம் தீவிரவாத சக்தி களாயினும் தத்தமது சுய விமர்சனத்தை முன்வைத்து நாட்டு மக்களிடையே தமது தவறான செயலுக்கான வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே எத்தகைய அரசியல் படுகொலைகளையும் கண்டிப் பதற்கும் எதிர்ப்பதற்கும் உரிய தகுதி அருகதை எவருக்கும் இருக்க முடியும்.
இலங்கையின் தனிநபர் அரசியல் படு கொலைக் களத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பகுதி என்பது மறைப் பதற்குரிய ஒன்றல்ல. ஆனால் ஏனைய பகுதியினர் பிரிவினர் எல்லோரும் புலிகள் இயக்கத்தை மட்டும் பழி சொல்லி விட்டுத்
தம்மை ஜனநாயகவாதிகளாகவும் மனித உரிமைப் பற்றாளர்களாகவும் காட்டி நாட் டையும் மக்களையும் ஏமாற்றி விட முடியாது. ஏனெனில் இவர்கள் அத்தனை பேரும் புரிந்த படுபாதகக் கொலைகளை இழப்பிற்குள்ளான ஒவ்வொரு குடும் பத்தினரும் உறவினரும் அயலவர்களும் மக்களும் தமது நினைவில் என்றும் வைத் திருக்கிறார்கள். எனவே நாம் செய்தால் முற்றிலும் சரியானது தேவையானது மற்ற வர்கள் செய்தால் அநீதியானது அக்கிரம மானது என்ற அடிப்படையில் மேற் கொள்ளப்படும் தனிநபர் அரசியல் படு கொலை வக்கிரப்போக்கு சகல தரப்பிலும் நிறுத்தப்பட வேண்டும். வாய் மூலக் கண்டிப்பாக அன்றி மனச்சாட்சி மிகுந்த சுய விமர்சனம் செயல்பூர்வமானதாக அமைய வேண்டும். மேலும் தனிநபர் அரசியல் படுகொலை களை வெறும் கண்டனங்களினாலோ அன்றி போதனைகளாலோ அல்லது சட்டங் களினாலோ தடுத்து நிறுத்த முடியாது. இத் தனிநபர் அரசியல் படுகொலைகள் தொடர் வதற்குக் காரணமான தேசிய இனப் பிரச்சினையும் ஏனைய சமூக அரசியல் பிரச்சினைகளுக்கும் குறைந்த பட்சத்தீர்வு பேச்சுவார்த்தை மூலமான புரிந்துணர்வு விட்டுக் கொடுப்பு என்பனவற்றை முன்வைத்து பேரினவாதப் போக்கு அற்ற வகையில் நியாயமான தீர்வு விரைந்து தேட ப்பட வேண்டும். ஜனநாயக பூர்வமான சமாதான வழிமுறைகளைப் பின்பற்றாது முற்றிலும் அதிகாரத்தையும் ஆயுதப்படை களையும் கொண்டு பேரினவாத வெறிப் போக்கை முன்தள்ளிச் செயல்பட்டால் தனிநபர் அரசியல் படுகொலைகள் மேன் மேலும் தொடரவே செய்யும். எனவே தனிநபர் அரசியல் படுகொலைக் கலா சாரத்தை முற்றாகத் தடுத்து நிறுத்தக்கூடிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கே உண்டு. அவற்றை அரசாங்கம் உரியவாறு முன்னெடுத்து செயல்படுத்துமோ என்பதே இன்றுள்ள கேள்வியாகும். 任 אךה( NULLUM
(4ம்பக்கத் தொடர்ச்சி.)
யூலையின் துயர நினைவுகள்
இனவன்செயலை தனது ஆரம்பப் பள்ளி யாக்கிக் கொண்டது. அது மட்டுமன்றி இனப்பிரச்சினை சார்பான இன்றைய யுத் தத்திற்கான ஒரு பாரிய திருப்புமுனை யாகவும் அது அமைந்து கொண்டது. 1983 இன் கறுப்பு யூலை தோற்றுவித்த இனப்பகைமையும் பேரினவாத வெறியும் ராணுவ ஒடுக்கு முறையாக மேன்மேலும் வளர்க்கப்பட்டது. அதேவேளை அதன் எதிர் விளைவாக தீவிரவாத இளைஞர் ஆயுதப் போராட்டங்களும் வளர்ச்சி கண் டன. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் படிப்படியாக வளர்ச்சி பெற்று இராணுவ வல்லமையுடன் கொரில்லா இயக்கமாகப் பலம் பெற்றது. அத்துடன் ஏனைய இயக் கங்களை போராட்டக் களத்தில் இருந்தும் தமிழர் பிரதேசங்களில் இருந்தும் அப்புறப் படுத்தியும் அழித்துவிடும் முயற்சிகளிலும் ஈடுபட்டது. அதேவேளை இந்திய மேலா திக்க சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் நின்று கொள்வதையும் அவ் இயக்கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை.
இத்தகைய சூழலிலேயே மற்றொரு முக்
கியத்துவம் மிக்க யூலை நிகழ்வு இடம் பெற்றது. அதுவே 1987 ன் யூலை 29 ம் திகதி இலங்கை இந்திய ஒப்பந்தம் கொழு ம்பில் வைத்து ஜே.ஆர் - ராஜீவ் ஆகியோ ரால் கைச்சாத்திடப்பட்டமையாகும். இவ் ஒப்பந்தம் வெறுமனே இனப்பிரச்சினை யின் தீர்வுக்கு உரிய ஒன்றுமன்டுமன்றி அதனை அமுல்படுத்துவதற்கான ராணுவ ஒப்பந்தமாகவும் அமைந்திருந்தது. இவ் ஒப்பந்தம் கையொப்பமிட்ட ஒரு மணி நேரத்தில் இலங்கையின் வடபுல மண் னிலே இந்தியப் படைகள் சமாதானப் படை என்னும் பெயரில் தரையிறக்கப் LILL GOT.
இலங்கை இந்திய ஒப்பந்தமும் அதன் மூலமான இந்தியப் படைகளின் வரவும் இலங்கையில் பல்வேறு நிலைகளிலும்
தாக்கங்களையும் எதிர் விளைவுகளையும் ஏற்படுத்தின. வடக்கு கிழக்கில் தமிழர் களிடையே ஆரம்ப ஆதரவைப் பெற்ற போதிலும் ஒக்டோபர் பத்தில் இந்தியப் படைகள் ஆரம்பித்த தாக்குதல்கள் அதன் சுயரூபத்தை வெளிக்காட்டின சமாதானத் திற்கான படையெனக் கூறப்பட்ட இந்தியப் படையினர் தமிழ் மக்களை தாக்கி அழிக்கும் படையாகியது. இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்கள் எப்பொழுதும் தமிழ் மக்களுக்கு கூறி வந்தது போன்று இந்தியா இலங்கைத் தமிழர்களின் தாய்நாடும் அல்ல இந்தியப் படைகள் இலங்கைத் தமிழர்களின் இரட்ச கர்களும் இல்லை என்பதை இந்தியப் படைகள் அக்காலகட்டத்தில் நிரூபித்து தம்மை அந்நியப்படைகள் என நிலை நாட்டிக் கொண்டன. தமிழ் மக்களைக் கொலை செய்தும், கைது சித்திரவதை செய்தும் பெண்களைப் பாலியல் வல் லுறவுக்கு உள்ளாக்கியும் அனர்த்தங்கள் புரிந்தன. தாங்கள் ஒரு வலிமை மிக்க பிராந்திய வல்லரசின் மேலாதிக்கப்படை கள் என்பதை வெளிக்காட்டிக் கொண்டன. மாகாணசபைகள் மூலம் இனப்பிரச்சினை க்குத் தீர்வு என்பதை விட 87 யூலை ஒப் பந்தம் இலங்கைத் தமிழர்களுக்கு ராணுவ ரீதியில் பலத்த அடியாகவே அமைந்தது. இதவை வடக்கு கிழக்கின் தமிழ் மக்கள் நடைமுறை வாழ்வில் அனுபவித்துக் GlJSTGóTLGOTñ. இவ்வாறு கடந்த இரண்டு தசாப்தங்களில் 8ம், 83 ம், 87 ம் ஆண்டு யூலைகளில் இடம்பெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகள் இலங்கை அரசியலில் வர்க்க இனரீதியில் தமிழ் சிங்கள முஸ்லிம் மலையக மக்கள் அனைவருக்குமே துயரங்களையும் ஆழ மான வடுக்களையும் ஏற்படுத்தியவை களாகும்.

Page 12
REGISTERED AS A NEWSPAPE
புதிய பூ
USADOOM
இரண்டு பிள்ளைகள் பசியை தாங்கமுடியாது ஒரு கடையிலி ருந்து மாங்காய்களை திருடி உண் டிருக்கிறார்கள் அந்தக் கொடு மையை பொறுத்துக் கொள்ள முடி யாத தாய் இன்னுமொரு கொடு மையான கசிப்பு விற்பனையில் FFGLulu. Geiriant Tifft. இந்த குறிப்பிட்ட குடும்பம் நுரைச் சோலையில் இருக்கிறது. நுரைச் சோலையில் அனல் மின்சார நிலையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் ஒருவரான சோமசிறி என்ற 45 ഖL.g குடும்பத்தலைவனை பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டி ற்கு பறிகொடுத்த குடும்பத்தின் பிள்ளைகளே பசிக் கொடுமை யால் மாங்காய் திருடியுள்ளனர். சோமசிறி என்ற குடும்பத் தலை
வன் இல்லாமல் பிள்ளைகளையும் தன்னையும் உயிருடன் வைத்துக் கொள்வதற்காக கசிப்பு விற்பனை யில் ஈடுபட்டுள்ளார் சோமசிறி யின் மனைவி. இவ் அவலத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது இன்றைய ஆட்சியினரே தான். புத்தளம் நுரைச்சோலையில் நிலக் கரியை கொண்டு அனல் மின்சார நிலையம் அமைக்கப்படவுள்ள தால் மக்கள் அவர்களின் சொந்த இடங்களிலிருந்து விரட்டியடிக் கப்படவுள்ளனர். அத்துடன் அப் பகுதியில் பாரிய அளவில் சூழல் மாசடையவுள்ளது. இக்காரணங் களினால் அனல் மின்சார நிலை யத்தை அமைப்பதை அப்பகுதி மக்கள் எதிர்த்து வருகின்றனர். அதனை எதிர்த்து யூன் மாதம் 25 ஆம் திகதி அப்பகுதி மக்கள்
ஆர்ப்பாட்டத் ஆர்ப்பாட்டத்தி டோர் மீது பொ புகைப் பிரயோ துப்பாக்கிப் பி துள்ளனர்.
துப்பாக்கிச் கு
சோலை மரக்க
LITøLD (36).160a) என்பவர் இல னார். 42 வயது பர் திசேரா என் பாக்கிச் சூட்டி நடக்கமுடியாது புள்ளார்.
இதைவிட துப்பு இலக்கான மூன் ஒருவரின் ി ഒ
SGJGS)GDj, áll LDIT,
பாகிஸ்தான் எதிர்கட்சித் தலைவி யும் முன்னாள் பிரதமருமான பெனாசீர் பூட்டோ அண்மையில் இலங்கை வந்திருந்தார். அனுரா பண்டார நாயக்காவின் இருபது வருட அரசியல் பூர்த்தி விழாவில் பங்கு கொள்ளவே வந்தார். அனுரா பண்டார நாயக்கா அர சியலில் கடந்த இருபது ஆண்டு களாக எத்தகைய கொள்கையைப் பின்பற்றி வந்தார். அவரது சாதனைகள் என்ன? அவரது தனிப்பட்ட அரசியல் வாழ்க்கை எத்தகையது என்பவை பற்றி இங்கு ஆராய அவசியம் இல்லை. அவர் ஏன் சுதந்திரக் கட்சிக்குள் இருக்க முடியாது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகுந்து கொண்டார் என்பதும் அவரது அரசியல் தலைமைத்துவ எதிர்பார்ப்பின் ஓர் அங்கமே இருபது வருட அர சியல் பூர்த்தி விழா என்பதும் வேறு விடயங்கள் இங்கு சுட்டிக் காட்ட விரும்புவது இத்தகைய ஒரு விழாவுக்கு பங்கு கொள்ள வந்த பெனாசீர் பூட்டோ முன்வைத்த கருத்துக்களின் கனதி யையேயாகும். பெனாசீர் தான் ஒரு பெண் என்பதில் பெருமை யும் மகிழ்ச்சியும் அடைவதாகக் கூறியுள்ளமை பெண் சமத்துவ மும் பெண்ணுரிமையும் அதிக அழுத்தம் பெற்று வரும் இன் றைய சூழலில் முக்கியத்துவமு டையதாகும். அவர் பாகிஸ் தானின் ராணுவ சர்வாதிகாரப் பிடியைத் தளர்த்தும் பாராளு மன்ற ஜனநாயகத்திற்காகப் போராடிய பெருமையுடையவர்.
தந்தையை தூக்கு மேடையில் இழ ந்தவர் சகோதரர்களை கொலைக் களத்தில் பறிகொடுத்தவர் சிறை, தடுப்புக்காவல், கொலை முயற்சி கள் அச்சுறுத்தல், அவப்பெயர் போன்ற துன்பங்களை அனுபவி
த்தவர். அவருக்கு அபூர்வமான
அரசியல் போராட்ட முத்திரை ஒன்று உண்டு. இருப்பினும் அவர் அதிகாரத்தில் இருந்த வேளை அதிகார துஷ்பிரயோகம், ஊழல் ஜனநாயக விரோத செயல்பாடு மறைமுகக் கொலைகள் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் உள்ள னவர் என்ற பக்கமும் உண்டு அவற்றின் உண்மை பொய்களை பாகிஸ்தான் மக்கள் தான் தீர்வு கூற வேண்டியவர்கள். இலங்கையில் பெனாசீர் ஆற்றிய உரைகளில் தென் ஆசிய நாடுகள் மட்டுமன்றி முழு மூன்றாம் உலக நாடுகள் எதிர்நோக்கும் சில அடி ப்படையான யதார்த்தங்களைச் சுட்டிக் காட்டினார். ஒன்று வளர் ச்சி பெற்ற முதலாளித்துவ நாடு கள் வளரும் மூன்றாம் உலக நாடு களின் மீது வர்த்தக யுத்தத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி நசுக்கி வருவதை வெளிப்படையாகவே எடுத்துக் கூறினார். இரண்டாவது உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியம் போன்றன மூன்றாம் உலக நாடுகளின் மீது புரிந்து வரும் சதிகளையும் சண்டாளத் தனங்களையும் சுட்டிக் காட்டி னார் எவ்வாறு கடன் உதவி என்ற பெயரில் அவை செய்து வரும் தகடு தத்தங்களையும் கண்டனம் செய்தார். மூன்றாவது
பெனாசீர் பூட் g,
உண்மை நிலையைப்
இவற்றுக்கு எதி
தென் ஆசிய பொறு ப பு புரிந்துணர்வுட யப்பட்டு தமது
பிராந்தியத்தின்
தாரங்களை பே
காக்க வேண்டு அவர் வற்புறுத் நான்காவதாக ட நாயக அரசியல் எடுத்துக் கூறி அமைப்பு முை கீழான மாநில
papul
Sqqq S S S S S S
1 ܥ
 
 
 

சோமசிறியை இழந்ததனால் அவரின் குடும்பம் சாப்பிட வழி யில்லாமல் கஷ்டப்படுகிறது. அத னால் அவரின் மனைவி கசிப்பு விற்கும் நிலைமைக்கு தள்ளப்பட் டுள்ளார். கிறிஸ்தோபர் திசேரா என்ற இரண்டு பிள்ளைகளின்
தந்தை நிரந்தர முடமானதால்
sg) GDJs Gör குடும்ப் பெரிய கஷ்டத்தை அனுபவிக்கின்றது. அவரை ராகமை வைத்திய சாலைக் கிளினிக்கிற்கு கொண்டு வரமுடியாது கஷ்டப்படுகிறது அவரது குடும்பம்.
வுள்ள இடத்தில் குடியிருப்பவர் களில் பெரும்பாலானோர் 1970 - 77 கால கட்டத்தில் அரசாங்கத் தால் குடியேற்றப்பட்டவர்களா வர் அவர்களில் ஒருவரே சோம சிறி. அதுமட்டுமல்ல சோமசிறி என்ப வர் கடந்த பொதுத் தேர்தலின் போது பொது ஜன ஐக்கிய முன் னணியில் போட்டியிட்டு தற் போது எம்பியாக இருக்கும் யூசுஸ் பீரிஸ்க்கு ஆதரவாக பிர சார வேலைகளில் ஈடுபட்டவ ராவார்.
ல் ஈடுபட்டனர். ல் கலந்து கொண் |GólgTi 56ôTG8ofiĽj கம் செய்ததுடன் யோகமும் செய்
ட்டிற்கு நுரைச் சந்தையில் நாட் செய்த சோமசிறி
க்காகி மரணமா
டைய கிறிஸ்தோ |ற விவசாயி துப் ற்கு இலக்காகி நிரந்தரமுடமாகி
ாக்கிச் சூட்டிற்கு று இளைஞர்களில் லைமை மிகவும்
s இருக்கிறது.
ஆனால் துப்பாக்கிச் சூட்டினால் இறந்தவர்களுக்கோ முடமான வருக்கோ, EITUILLILLGuff களுக்கோ அரசாங்கம் எவ்வித
நட்டஈட்டையும் வழங்குவதாக
இல்லை. அதுமட்டுமல்ல நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்துக்கு எதிரான அர்ப்பாட்டத்தை அர சாங்கத்திற்கு எதிரான சதியென்று அரசாங்கம் கூறிவருகிறது. அத் துடன் கொல்லப்பட்ட சோமசிறி நுரைச்சோலையை சேர்ந்தவரல்ல என்றும் அவர் அப்பாவியல்ல என்றும் பிரதிபாதுகாப்பு அமை ச்சர் அனுருத்த ரத்வத்தை குறிப்பிட்டுள்ளார். நுரைச்சோலையில் அனல் மின் சார நிலையம் அமைக்கப்பட
இப்படிப்பட்ட சோமசிறியை நுரைச்சோலையில் வசிப்பவரல்ல என்றும் அவர் அப்பாவியல்ல என்றும் கூறப்படுவது ஏன்?
நுரைச்சோலை அனல்மின்சார நிலையத்தை அமைப்பதில் அர சாங்கம் விடாப்பிடியாக இருப்ப தாகத் தெரிகிறது. அதனால் அத ற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அரசாங்கத்திற்கு எதிராக சதியிலி
டுபவர்களாக காட்ட முனைகிறது.
அதனடிப்படையில் துப்பாக்கிச்
சூட்டு சம்பவத்தை நியாயப்படு த்தவும், பார்க்கிறது. பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் நட்டஈடு வழங்கவும் அரசாங்கம் தயாராக இல்லை என்பதையுமே
காட்டுகிறது.
ாவின் கருத்துக்கள் புட்டுக் காட்டியுள்ளது.
ராகக் குறிப்பாக ாடுகள் மிகுந்த னா வுட னு ம னும் ஐக்கி நாடுகளினதும் தும் பொருளா ம்படுத்திப் பாது ம் என்பதையும் த் தவறவில்லை. கிஸ்தானின் ஜன அனுபவங்களை ܒ݂ܐ ܦܲܘܩsu ܗ̄ܘ_gLܠܐ பற்றியும் அதன் ஆட்சியமைப்பு 15 ܫܡ
095gs ܘ
gd GİTGITT .
எவ்வாறு இருந்த போதிலும் பெனாசீர் தனது அரசியல் அனு பவத்தின் ஊடே வெளியிட்ட மேற்படி கருத்துக்கள் மிகவும் கவனத்திற்குரிய கனதியானவை என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் தெளிவாகக் கூறிய மேற்படி கருத்துக்கள் அவரை விருந்தினராக அழைத்
9 STT Luaকেতা L_n === = = = = = = 眶 ■ -= 1 2 ܒܨܦܢ ܘܠܐ ܡܗܡܘQ> ܘܡܗ1 Qeusians நேரடியான அமெரிக்கவிதுை மேற்குலகத்தினதும்
குரிய விசுவாசி என்பது இரகசி
யம் அல்ல. அனுராவுக்கு மட்டு
மல்ல இன்று அமெரிக்காவின் வழிகாட்டலில் பயபக்தியோடு ஆட்சி அதிகாரத்தை நடாத்தி வரும் அரசாங்கத் தலைவர்களுக் கும் பெனாசீரின் கருத்துக்கள்
ஏற்புடையவையாக இருக்க மாட்டாது. ஒருவேளை எதிர்க்கட்சியில்
இருப்பதால் பெனாசீர் இவ்வளவு அப்பட்டமாகப் பேசி இருக்க லாம். அவரது ஆட்சிக் காலத்தில் எப்படி நடந்து கொண்டார் என வும் கேட்க நியாயம் உண்டு ஆனால் இன்றைய யதார்த்தத்தை இன்றைய சூழலில் வெளிப்படை யாக முன்வைத்தமை வரவேற்கப் பட வேண்டியதாகும் மக்கள் உணர்ந்து கொள்ள விழிப்புை ர்ச்சி பெற தமது சக்திகளை வலு படுத்த இப்பேச்சு உதவலாம்
ܒ ܒ ܬܐ ܕ9 11:6u 11:4,1T ܒ ܬܐ ܒ  ̄ ܒ ̄ ܗ ܡ ܘ
S S S S S S
| SI