கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1997.09

Page 1
  

Page 2
புதியயூமி
Go G el If I .
கருத்தடைத்திட்டமா?
இனவழிப்புத் திட்டமா?
அண்மையில் ஆதார வைத்தியசாலையொன்றில் பிரசவத்திற்காய்ச் சென்றிருந்த தமிழ்ப் பெண்மணி ஒருவரை வற்புறுத்திக் கருத்தடைச் சிகிச்சை செய்து கொள்ளும் படியும், சத்திர சிகிச்சைக் கான பத்திரமொன்றில் கையொப்பமிடும் படியும், கையொப்பமிட்டால் மாத்திரமே வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்போவதாகவும் தாதி ஒருவர் கூறியுள் ளார். அதை மீறி அப்பெண் உறுதியாய் இருந்தமையாலும் தான் வைத்தியசாலைச் சூழலிலேயே குழந்தையைப் பெற்றுக்கொள்ளப்போவதாகவும் கூறிய தால் அப்பெண் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நுவரெலியா மாவட்ட ஆதார வைத் தியசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. இதுபோல நாட்டின் பல பகுதிகளிலும் தமிழர்கள் மீது மட்டும் குடும்பக்கட்டுப்பாட்டு முயற்சிகளைத் திணிப்பதில் பேரினவாதிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேற்குறிப்பிட்ட பெண் ஒரு உதாரணம் மட்டுமே வைத்தியசாலைக்கு வருகின்ற பலரை தாதிமார் நாசுக்காகக் கதைப் பதன் மூலமாகவும் கோபமாகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஏசுவதனூடாகவும் கருத்தடை செய்துகொள்ளுமாறு வற்புறுத்துகின்றார்கள் இலங்கையில் தமிழர் போரின் காரணமாக ஏற்கனவே அழிந்துவரும் இவ்வேளையில் செயற்கையாக மலையகத்தில் இனக்கட்டுப்பாட்ட்ை மேற்கொள்ள பலரும் கங்கணங் கட்டியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. குடும்பக் கட்டுப்பாடா? அல்லது
இனக் கட்டுப்பாடா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மலையகத்தில் இவ் வாறான வேலைகளில் பலர் மறைமுக மாக லஞ்சம் வாங்கிக்கொண்டு இவ்வா றான வேலைகளில் ஈடுபடுவதை துருவி ஆராய்ந்தால் கண்டுகொள்ள முடியும். இது இப்படியிருக்க ஏனைய சமூகத்தினர். களை இக் கட்டுபாட்டின் மூலம் கட்டுப் படுத்த முனைவதில்லை. உதாரணமாக இராகலைப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சைக்கு தாய் தனது குழந்தையுடன் பேரக்குழந் தையையும் கூட்டிவந்தார். ஆக இவர் களுக்கெல்லாம் இத்தகைய கட்டுப்பாடு இல்லையாமோ? L S J0 S S 0 முறையை அன்றி எல்லோருக்கும் பொது வான கட்டுப்பாட்டு முறையை அரசு மேற்கொள்ள வேண்டும் மலையகத்தில் உள்ள பெற்றோர் இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருப்பது நல்லது வெறும் 500 ரூபா அல்லது 1000 ரூபா பணத்திற்காக இத்தகைய சிகிச்சை cm50D6II மேற்கொள்ளக்கூடாது. அண்மைய தரவுகளின்படி பாடசாலையில் ஆண்டு ஒன்றிற்குச் சேர்க்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிக அளவு குறைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டு கின்றன. இதற்குரிய பிரச்சாரங்களை புத்திஜீவி. கள் கல்விமான்கள், சமூக அக்கறையுள்ளோர் செய்வது மிக மிக அவசியமாகின்றது.
சாமிமலை பெயர் லேன் தோட்டத் தொழிலாள இளைஞர்கள் தங்களுடைய இருள் சூழ்ந்த எதிர்காலத்தை கல்வி யறிவாலே ஒளியேற்றலாம் எனும் உத் வேகத்தோடும், நாங்கள் ஏமாளிகளாக யிருப்பதற்கு படிக்காததும், எங்களை மந்தைகளாக நினைக்கும் மானிடனை மனிதர்களாக நாங்கள் நினைத் ததையும் வைத்து எங்களை ஏமாற்றிக் கொண்டிருந்த காலம் மலையேறிப் போய் விட்டது. இத்தகைய முனைப் போடு தோட்டப் பாடசாலையோடு கதைத்து ஆசிரியர்களை வற்புறுத்தி எங்களுக்கு படிப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு இக்கல்வி நிகழ்ச்சி 13-8- 97 அன்று தோட்ட வாசிகசாலையில் தோட்ட பிரதம (தலைமை) கணக்குப் பிள்ளை தலைமை தாங்கவும் தோட்ட த்தின் சகல சங்கத் தலைவர்களும் பாடசாலை அதிபர் ஆசிரியர் ஒத்துழைப் போடு இந்நிகழ்ச்சி ஆரம்பமாகியது.
தோட்ட தலைமை கணக்குப்பிள்ளை திரு ஜீவரட்ணம் உரையாற்றும்போது எனது 20 வருட தோட்ட வாழ்க்கையில் இது ஒரு புது அனுபவம் இதற்கு வழியமைத்த ஆசிரியர்களைப்போல் மலையகத்தின் உள்ள ஆசிரியர்கள்
கல்வி பெறுவதில் ஒருமுன்மாதிரி
மனமுவந்து தங்களுடைய மக்களுக்கு
உதவுவார்களேயானால் மலையகம்
இன்னும் சிறிது காலத்திலே தலை நிமிர்ந்துவிடும் என்றார். அடுத்ததாக தோட்டத்தின் சகல சங்கத்தின் தலைவர்களும் இந்நிகழ்ச்சி மலையத்தில் ஒரு புது அத்தியாயத் தைத் தொடக்கிவைத்துள்ளது என்றும் இந்த எண்ணமும் ஒற்றுமையும் நம்மி டையே இருக்குமேயானால் நிச்சயம் எந்த சக்தியாலும் எங்களை ஏச்சுப் பிழைக்க முடியாது என்று கூறினார். தொழிலாள இளைஞர்களின் சார்பாக செல்வன் நாகேஸ் உரையாற்றினார். நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்றைக் கும் மற்றவர்கள் கூறுவதையே கேட்காமல் சுயமாக முடிவெடுக்க எமக்குக் கல்வி முக்கியமானது என்பதை உணர் ந்தே நாம் இந்த முடிவை எடுத்தோம் என்றும் இம்மாதிரி எமது மலையகத்தின் தொழிலான இளைஞர்கள் முன்வந்து எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வருவார்களேயானால் நிச்சயம் எதிர் காலத்திலாவது நாம் மனிதர்களாக шpailabaыш06036ртші, ал бірті.
ܐ
வடக்கு-கிழக்கு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு வலப்பனைப் பகுதியில் பல தோட்ட ங்களில் காணிகள் வழங்குவதற்கு மறை முக ஏற்பாடுகள் நடைபெறுவதை அறிய முடிகின்றது. இதனது முதற்கட்டமாக ஹை பொரஸ்ட், பகுதியிலுள்ள ரிலா முல்ல தோட்டப் பகுதியில் சுமார் 100 ஏக்கர் தேயிலைத் தோட்டக் காணிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படு வதாகத் தெரியவருகின்றது. இதனால் காவத்தை தங்கமலை நிலாமுல்லை. குறுந்துஒயா போன்ற பல தோட்டங்கள் பாதிக்கப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அதிகாரி தெரிவித்தார்
ஏற்கனவே லியாங்கொல என்னும் தோட் டம் மூடப்படப்போவதாகத் தெரிகின்றது இதனால் இப்பகுதியிலுள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப் படப் போகிறார்கள். ஏற்கனவே லத்துமுல்லை மேற்பகுத யிலுள்ள கொச்சிக்காய் தோட்டங்களை மூடி அங்குள்ள காணிகளை பெரும்ப ன்மை இன மக்களுக்குப் பகிர்ந்தளிக்க பட்டுள்ளது. டெல்மார் பணியக்கணக்கு தோட்டத்தில் பல காணிகள் பகிர்ந்தளிக் கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் மேலும் தோட்டக் காணிகள் இராணுவ தினருக்காக கொடுக்கப்பட இருப்பதா நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவி ーエ。
 
 
 
 
 
 

பொதி சுமக்க மாட்டாத தொண்டமான்
மலையக மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் வரை தீர்வுப்பொதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று தொண்டமான் பிரகடனம் செய்துள்ளார். தீர்வுப்பொதியில் எந்தவிதமான மாற்றங்கள் தெவையென்றோ அவை மலையக
மக்களுக்கு எந்தவித பாதுகாப்பைத் தரும் என்றோ தொண்டமான் இதுவரை
கூறவில்லை. தொண்டான் திர்வுப்பொதிக்காகப் பிரச்சாரம் செய்யமாட்டேன் என்கிறாரே ஒளிய அரசாங்கத்தை அத்து கை த்த மாட்டேன் என்று கூறவில்லை.
ee C J S M S
ஐயா சாமி. நரிக்கொம்பிருக்கு வாங்கலியோ
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக தமிழ்நாட்டில் எழுந்துள்ள கொந்தளிப்பிற்குப் பதில் சொல்லும் முகமாக இலங்கை அரசாங்கம் தத்தளிக்கும் நேரம் தமிழகத்து அரசியலின் கேடுகெட் தன்மையின் மொத்த உருவமான சுப்பிரமணிய ஸ்வாமி இலங்கை அரசுக்கு ஆதரவாக திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். அவரது கருத்துப்படி தாக்குதல்கள் அனைத்துமே இலங்கை கடற்படையின. ரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு கடற்படையினர் போல வேடம் பூண்ட விடுதலைப் புலிகளால் செய்யப்பட்டவை. இது இலங்கையரசின் செய்தி நிறுவனங்களினால் குதுகலத்துடன் வரவேற்கப்பட்டுள்ளது. சுப்பிரமணிய ஸ்வாமி இந்திய உளவு அயல் நாட்டின் தலையீடு நிறுவனமான றோவுக்கு நெருக்கமான ஒருவர் நல்ல காரியம் எதுவும் அவர் தொட்டு நடந்ததில்லை.
"குள்ளநரிக் GJIDI
கோத்துப்போடு சாமி
புள்ள குட்டிக்காச்சும் நல்ல
புத்திவரும் என்ற பாட்டுத்தான் நினைவுக்கு வருகிறது.
எஸ்.வி. ஆராய்ச்சியம்
ஈழத்தவர்கள் தமிழகம் பற்றி எழுதுவது எதுவும் தங்களுக்கு உடன்பாடாக இல்லாவிட்டால் தமிழக நிலவரம் ஈழத்தவர்களுக்கு விளங்காது என்று தட்டிக் கழிப்பது சில தமிழகத்து புத்திஜீவிகளின் உபாயங்களில் ஒன்று. இடது தீவிர அரசியலில் தொடங்கி எக்ஸிஸ் டென்ஷலிசம், அந்நியமாதல் வழியே பயணம் செய்து இப்போது பெரியார் பக்தி இயக்கத்தில் சங்கமமாகியுள்ள எஸ்.வி இராசதுரை ஈழத்துத் தமிழர் வரலாற்றையும் விட்டு வைக்வில்லை. பத்து பன்னிரெண்டு வருடங்களின் முன்பு இடதுசாரிகள் மலையக மக்களது வாக்குரிமைகளைப் பறிக்க உதவினார்கள் என்று எழுதிய இந்த அறிஞர் இப்போது சரிநிகர் பத்திரிகையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை அறிவித்துள்ளார். வடக்கில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் போராட்டத்திற்கு வழிகாட்டியவர் ஈழத்தின் பெரியார் பக்தர்கள் தான் என்று அவர் ஒரு போடு போட்டிருக்கிறார். ஜயா போகிற போக்கில் கார்ள் மாக்சுக்கு BUgis 25 iuni கற்றுக்கொடுத்தவர் ஈ.வெ. ராமசாமியாரின் பாட்டனார் என்று சொன்னாலும் அதிசயம் இல்லை.
இந்து பாரம்பரியமும் பாரதியும்
சென்னை இந்து பத்திரிகைக் குடும்பத்தின் சிவப்புக் கிளை புறொன்ட் லைன் அதன் ஆசிரியர் ராம் மாக்சிய கம்யூனிஸ்டு பிரமுகராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ராம் புலி எதிர்ப்பு என்ற சாட்டில் பழத் தமிழரின் சுய நிர்ணயத்தை எதிர்ப்பவரும், காலஞ்சென்ற காமினி திசநாயக்காவுடைய நண்பனுமாவார். அவரது புறொண்ட் லைன் ஏடு இந்தியாவின் ஐம்பதாம் சுதந்திர நாள் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிலே இந்திய இலக்கியம் பற்றி சல்மான் ருஷ்டி எழுதிய கட்டுரையில் மட்டுமன்றி இந்திய விடுதலை பற்றிய எந்தக் கட்டுரையிலும் சுப்பிரமணிய பாரதியின் பேர் குறிப்பிடப்படவில்லை. பாரதி உயிரோடிருந்த காலத்தில் அவரை நிராகரித்த இந்து பத்திரிகை நிறுவனம் வெள்ளையர் ஆட்சிக்கு தலையையும் காந்தியத்திற்கு வாலும் காட்டிக்கொண்டு தன்னை வளர்த்த ஒரு அமைப்பு இந்த வியாபார மரபின் வழி வந்தவராகவே ராமும் அவரது ஏடும் தம்மை மேலும் மேலும் தெளிவாக அடையாளம் காட்டி வருகின்றமை பற்றி நாம் சினமடையத் தேவையில்லை. புறொண்ட் லைனின் மாக்சிய கம்யூனிஸ்டு ஆதரவுத் தோற்றம் அதன் இந்து இந்திய மேலாதிக்கப் பார்வையை எத்தனை காலம் தான் மூடி மறைக்க முடியும்

Page 3
Gigi"
G
திய பூமி
SLL S c LL LLLLLE L L L ELS LL LLLLL Y
S -47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு - 11 தொலைபேசி :43517, 335844
போராட்டம் தொடரும் போன்ற கருத்துக்களைக் கூறியிருந்தார்.
சுட்டி நிற்கிறது என்பது புரியவில்லை. இலங்கையின் இன்றைய
சிங்கள தேசிய இனத்தின் மத்தியில் உள்ள பேரினவாத மதவெறி
கான நடைமுறைகளாலே முன்னெடுக்க முடியும்.
ஜனாதிபதியின் அறைகூவல்
வரலாற்றுப் பெருமை மிக்க அனுராதபுரத்திலிருந்து கடந்த
25.0897 அன்று சமாதான செய்தி அடங்கிய உரை ஒன்றினை
ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா ஆற்றியிருக்கிறார். அவ் உரையில் இனப்பிரச்சினை தீர்க்கப் படுவதன் அவசியம் தீர்வுத்திட்டத்தின் தேவை. தமிழ் மக்களு க்கு உரிய உரிமைகள் பிரச்சினை தீர்க்கப்படாது விடின் தமிழர்
அவற்றில் வரவேற்கத்தக்க கருத்துக்கள் இருந்தன.
அதேவேளை ஜனாதிபதியின் உரையில் முரண்பாடான கருத்துக் களும் இடம் பெற்றிருந்தன. இந்த நாடு ஒரு பெளத்த சிங்கள நாடு என்று கூறியிருந்தார். பின்பு ஒரே தேசம், ஒரே மக்கள், இலங்கையர்கள் என்ற உணர்வுக்கும் நிலைக்கும் வரவேண்டும் எனத் தனது உரையில் குறிப்பிட்டார். இதன் அர்த்தம் எதைச்
யதார்த்தம் சிங்கள தமிழ், முஸ்லிம் மலையகத் தேசிய இனங் கள் வாழ்ந்து வருவதுடன் பறங்கியர் மலேயர் வேடர் ஆகிய சிறுபான்மை சமூகத்தவர்கள் இருக்கக் காண்கிறோம். இவர்கள் அனைவருக்கும் இனமொழி மத கலாச்சார வாழ்விடத் தனித் துவங்கள் தன்னடையாளங்கள் என்பன உள்ளன. இவர்களில்
சக்திகள் ஏனைய தேசிய இனங்களின் இருப்பையோ அன்றி அவர்களுக்குரிய உரிமைகளையோ மதிக்க அன்றி ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
அத்தகைய பேரினவாதப் போக்கின் தொடர்விளைவானதே இன்றைய இனப்பிரச்சினையும் இன யுத்தமுமாகும். இத்தகைய
ஒரு நெருக்கடிகளும் யுத்த குழலும் அவற்றுக்குரிய முறையான
தீர்வும் முன்னெடுக்கப்படாத நிலையில் ஒரே தேசம் ஒரே மக்கள் நாம் இலங்கையர் என்பதன் அர்த்தம் எனக் குறிக்கிறது. எல்லாத் தேசிய இனங்களும் தத்தமது தனித்துவம் தன்னடையாளங்களை கைகழுவிக் கொள்ள வேண்டுமா? எல்லோரும் சிங்கள தேசிய இனத்துனுள் சங்கமமாகி ஒரே தேசிய இனமாகிக் கொள்வதா? அவிவது இலங்கையர் என்ற பெயரின் கீழ் எந்தவிதமான மைகளையும் வற்புறுத்தாது அல்லது பெற்றுக் கொள்ளாது விட வேண்டுமா? ஜனாதிபதி இந்தியாவை உதாரணம் ட நூற்றுக்கு மேற்பட்ட மொழிகளையும் இனங் ட கொண்ட இந்தியாவில் இந்தியர்கள் என்ற உணர்வு மலே இருப்பதாக கட்டிக் காட்டி உள்ளார். இந்தியர்கள் என்னும் உ சாதாரனமாக ஏற்ப்பட்ட ஒன்றல்ல நூறாண்டு களுக்கு மே காலனி ஆதிக்கத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும்
உணர்வில் இருந்து பிறந்தாகும் வெள்ளையனே வெளியேறு என்னும் சுதந்திரத் தாகத்தின் விறு பெற்ற வெளிப்பாடுதான் இந்தியர்கள் என்ற உணர்வு அங்கேயும் கடந்த ஐம்பது ஆண்டு கால சுதந்திரத்தின் பின் இந்தியர்கள் என்ற உணர்வு தேய்ந்து வருவதைக் காணமுடிகிறது. அங்கும் இன மத மொழி பிரதேச தனித்துவங்கள், தன்னடையாளங்கள் மதிக்கப்படாது மறுக்கப் படும் குழல்களின் வளர்ச்சியால் இந்தியர்கள் என்ற உணர்வை எந்தளவுக்கு காப்பாற்ற முடியும் என்பது இன்று கேள்விக்குரிய தாக்கி நிற்கிறது. ஆதலால் ஒரே தேசம் ஒரே மக்கள், சிங்கள பெளத்த நாடு என்பது போன்ற முழக்கம் அர்த்தமற்றவையும் யதார்த்திற்கு எதிர்மாறானதுமாகும். இலங்கை பல இன மத மொழி கலாச் சாரங்களையுடைய பல்லினநாடு என்பதே யதார்த்தமும் உண் மையுமாகும் தேசிய இனங்களினதும் சிறுபான்மை சமூகங்
களினதும் தனித்துவ தன்னடையாளங்களை மதித்து ஏற்றுக் கொண்டு அவர்களுக்குரிய சுயாட்சி உரிமைகளை வழங்கும் அரசியல் தீர்வினாலும் உரிய நடைமுறைகளாலுமே எதிர் காலத்தில் நாம் இலங்கையர் என்ற உணர்வுக்கு செல்ல முடியும், அதனை வெறும் செயற்கையான செயல்களால் கட்டியெழுப்ப முடியாது மிகக் கடினமானதும் பொறுப்பு மிக்கதுமான தீர்வுக்
எதிர்காலத்திற்குரியதே அன்றி நிகழ்காலத்திற்குரிய ஒன்றல்ல.
ஆசிரியர் குழு
9 GöSTGPS)LDUıqla
என்பனவற்றின் அடுத்தடுத்து டன. அதன் மூல மரக்கறி வரைய LLUITGLJÁULUL" LIGIOOTIL அதிகரிப்பினை கொண்டன. அ க்கு வந்து மூன்று பூர்த்தி செய்து லேயே இவ்வாறு தாற் போன்று வி ஏற்பட்டன. அர வது ஆண்டுப் கோலாகலத்துட
எண்ணியிருந்தது யாக கிறிக்கட்,
சாதனைகளும் 6 இருப்பினும் இல்
தியில் ஆட்சிய
ளைப் பிரச்சாரம் லது விலை உயர் வருவதா என் யாளர்களின் மத் இரண்டையும் ஒ முடியாது என் g) LIT GOGlë, Gla. Te இது கிறிக்கட்டை மூழ்கி நின்ற ம மன்றி நாட்டின் குமே கடுமையா மா, பாண், சீனி ரண அடிமட்ட மத்தியதர வர்க் ஏகப் பெரும் மக்களின் அன்ற பொருட்களாகு விலை அதிகரி: அத்தியாவசியப் க்கு விலைகள் அ டிய அவசியம் டாது. ஏனெனில் பாகவே ஏறிக் DIT GIGGÖT GÉN60) a) அரசாங்கம் கூறி தான் சிரிப்பை அரிசிப் பாவனை cվth լքd = ehešt கத்தில் மாற்றத் әшетеді. 5 тез өсті.
= = = = = அல்லது அரிசி |Le அரிசி தேங்கி வி விலையில் விற்கு இன்று ஒரு கிலே இருபத்தி மூன் விற்கப்படுகின்ற பதினொரு ரூபா படுகின்றது. சீனி வரை விற்கப்படு றுக்குக் கட்டுப்பு அதேவேளை அ இருபத்தெட்டில் பத்து மூன்று ரூப படுகின்றது. அர் வாறு இருக்கும்ே டாளாவது மாவி அரிசி வாங்குவ ELS QL untu u GS) u uši: G\\ yw cysbysgs& Garw எப்படிச் சுற்றி
e-GBOTGCOLD GT6OT6 அரசாங்கம்
புத்தத்திற்குதீனி
 
 
 
 
 

1997
பக க ம 3
i) LDIT, LITGöT, jos
offilo) GDJE GT அதிகரிக்கப்பட் Dம் அரிசி முதல் ான சகல அத்தி உங்களும் விலை 山 பெற்றுக் ரசாங்கம் பதவி ஆண்டுகளைப் கொண்ட சூழலி தலையில் அடித் லை உயர்வுகள் சாங்கம் மூன்றா பூர்த்தியை சற்று ன்தான் நடாத்த
வயிற்றில் அடித்து பணத்தைப் பறித்துக் கொள்கிறது.
உள்நாட்டு உற்பத்தியைப் பற்றி அக்கறையோ அனுதாபமோ, அற்ற நிலையிலேயே மிளகாய் வெங்காயம், உருளைக் கிழங்கு ஏன் மரக்கறிகளைக் கூட வெளி நாடுகளில் இருந்து தாராளமாக இறக்குமதி செய்ய உள்ளூர் பெரும் முதலாளிகளுக்கு அர சாங்கம் அனுமதி வழங்கி நிற்கின் றது. தமது உற்பத்தியான மிள காயை நியாயமான விலை கொடு த்து வாங்குமாறு விவசாயிகள் முழக்கம் செய்து மறியல் போராட்டம் நடாத்திக் கொண்டி ருக்க கொழும்புத் துறைமுகத்தில்
வழிகாட்டலுக்கு இணங்க யுத்தம் நீடிக்கப்படுகின்றது. யுத்தத்திற்கு நாளாந்தம் கோடிக் கணக்கில் தீனியிடப்படுகின்றது. ஆயுத மாக, வெடி மருந்தாக, ராணுவத் தளபாடங்களாக ராணுவ உண வாக, சம்பளமாக, மேலதிகக் கொடுப்பனவுகளாக ஊழலாக லஞ்சமாக இப்படிப் பல பத்து வழிகளில் நாட்டு மக்களின் பணம் யுத்தத்தில் அள்ளி இறைக்கப்படுகின்றது. இந்தப் பணம் ஜனாதிபதியின் முதுசப் பணமோ அல்லது பாதுகாப்பு அமைச்சரின் சீதனப் பணமோ அல்ல. இந்த நாட்டு மக்கள் அனைவரினதும் பணமாகும்.
பிலைகள் அதிகரிப்பால்
க்கள் வயிற்றில் அடி
நு. அதற்கு வசதி மெய்வல்லுனர் ஏற்பட்டிருந்தன. அலையின் மத் பின் சாதனைக செய்வதா அல் வைக் கொண்டு பதில் ஆட்சி தியில் குழப்பம் ன்றாகச் செய்ய பதால் விலை ண்டு வந்தார்கள். ரசித்து அதனுள் க்களுக்கு மட்டு சகல மக்களுக் ன அடியாகியது. என்பன சாதா மக்கள் தொட்டு கம் வரையான ) U IT 60T GOLDU III 601
DITL LUIT GJ60) GOTL) ம். இவற்றுக்கு த்தால் ஏனைய பொருட்களு அதிகரிக்க வேண் ஏற்பட மாட் b அவை இயல் கொள்ளும் அதிகரிப்புக்கு யுள்ள காரணம்
ஏற்படுத்துகிறது.
ாயை அதிகரிக்க உணவுப் பழக் தைக் கொண்டு வின் விலை அதி
· sa ? ܕܗܣܛܢctsee er ல் தன்னிறைவு ட்டதா? அல்லது தியில் குறைந்த கப்படுகின்றதா? ா மா இருபது - Ј) () LJТ ОД 600 W Jl. Lirsör பத்து - வரை விற்கப் முப்பத்தைந்து கின்றது. இவற் பாடே இல்லை. hsléluGlói 6ól696)
இருந்து முப் ா வரை விற்கப் ரிசி விலை இவ் பாது எந்த முட் பிற்குப் பதிலாக ானா? அரசாங் சொன்னாலும் ବି), ବd &ରaବତ (ତ\s. வளைத்தாலும வெனில் இன்று நடாத்தி வரும் | CLTLD55aTog
இருந்து லொறிலொறியாக செத் தல் மிளகாய் இறக்குமதியாக்கப் பட்டு பெரு முதலாளிகளின் கட்டி டங்களில் விலையேற்றங்களுக் காக முடக்கி வைக்கப்படுகின் றது. எப்பாவள எனும் இடத்தில் எதிர்ப்புத் தெரிவித்து விவசாயி கள் மிளகாயை வீதியில் எரித்த போது சூழல் மாசுபடக் காரணமா னவர்கள் எனக் கூறி பொலிஸா ரால் அவ் விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவமும் இடம் பெற்றது. பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அளவுக்கு அது தனது பொருளா தாரக் கொள்கையைக் கொண்டி ருக்கவில்லை என்பதைக் கடந்த மூன்று ஆண்டுகள் நிரூபித்து விட்டன. உள்நாட்டு உற்பத்தி பற்றி இந்த அரசாங்கம் கடந்த ஆட்சியின் தொடர்ச்சியைத் தான் பின்பற்றி நிற்கின்றது. உற்பத் தியாளர்களைப் பாராமுகத்துடன் நடாத்தி வரும் அரசாங்கம் நுகர் வோர்களையிட்டும் அக்கறை கொள்ளவில்லை. தாராள இறக்கு மதிகள் மூலம் பெருமுதலாளி களின் பைகள் நிரம்புவதற்கான வாய்ப்பு வசதிகளைச் செய்து விடும் அரசாங்கம் அமைச்சர் கள், அதிகாரிகள் மறைமுக வழி களில் கொமிசன் பெறும் தொகை யில் பெற்று வருவதையிட்டு கண் களை இறுக மூடிக் கொண்டு
இன்று நடுத்தர சிறு உற்பத்தியாள ர்கள் மட்டுமன்றி அதே தரத்தில்
இருந்துவந்த சிறுமுதலாளிகள்
வியாபாரிகள் யாவரும் இன்று நிலைகுலைந்து போய் உள்ளமை யைக் காண முடிகின்றது. இன்று நாட்டின் நாலாபுறமும் தொழிலாளர்கள் விவசாயிகள் அவல வாழ்வுக்குள் தள்ளப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக மலை யகத் தோட்டத் தொழிலாளர் களின் வாழ்வில் மாவும் சீனியும் மிக முக்கிய இடத்தை வகிக்கின் றன. அவர்களது உயிர் வாழ் வைப் பிடித்து வைத்திருப்பதே இந்த மாவுதான். சம்பள உயர்வு இல்லை. வேலை குறைவு. எல்லோருக்கும் வேலை வழங்க மறுப்பு போன்ற நெருக் கடிகளின் மத்தியில் மாவின் விலை அதிகரிப்பு அவர்களுக் குப் பேரிடி என்பதில் ஐயமி αυαρίου.
நாட்கள்
Georgeneچے asTe60e&Tغه0edLDifflپ59
அது குறையும் போதே நேரடியா கவோ மறைமுகமாகவோ மீண் டும் மீண்டும் மக்களிடமிருந்து எடுக்கப்படுகின்றது. அல்லது கட்டாயமாகக் கறக்கப்படு கின்றது. யுத்தத்திற்கு மட்டுமன்றி ஆட்சியில் பங்குபற்றுவோரின் தேவைக்கு அப்பாற்பட்ட தேவை கள் என்பனவற்றுக்கு எல்லாம் நாட்டு மக்களே பணம் கொடுத்து வருகிறார்கள். அவற்றில் குறை வுகள் ஏற்படுவதை நிவர்த்தி செய்ய மீண்டும் மீண்டும் விலை அதிகரிப்புகள் ஆட்சியினருக்கு அவசியப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியாவது மண்ணாங் கட்டியாவது அதை விட்டுத் தள்ளு. இப்போது எடு என்ப தாகவே ஆட்சியின் விலை யேற்றம் கூறுகின்றது. ஐந்து ரூபா பாணின் விலையை மூன்று ரூபா ஐம்பது சதமாக்கி கணநேரக் கவர்ச்சி காட்டிய அரசாங்கம் இன்று பத்து ரூபாய் வரை கொண்டு வந்து விட்டுள்ளது மக் 95 60) GT விரக்தியடையவே செய்துள்ளது. இன்றுள்ள மக்களது விரக்தி நிலையை எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைகின்றது. ஆனால் மக்கள் அதனைப் பெரிதுபடுத்துவதாக இல்லை. ரணிலும் அவரது சகபாடிகளும் வானத்தில் இருந்து குதித்து மக்களை ரட்சிக்க வந்த தேவ தூதர்கள் இல்லை என்பதை Le = zeit நன்கு அறிவர். அவர்களின் கடந்த காலத்தின் கறைகளை மக்கள் இலகுவில் மறந்துவிட LDTL"LÍTri &EGT . அதனாலேயே அண்மையில் அவர்கள் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்க முனைந்த எதிர்ப்பு இயக்கம் பிசுபிசுத்துக் கொண்டது. இதன் அர்த்தம் மக்கள் அரசாங்கத்தின் LuciaELð go LGT GITT GOTIŤ GT GOTË VAGA) J60)LDj Fi 35 GT கதைகட்டப் பார்க்கின்றனர். ஆனால் உண்மை யாதெனில் மக்கள் விரக்தியடை ந்து எதிர்காலம் பற்றிய நம்பிக் கையினத்திலேயே இருக்கிறா ர்கள். இது அரசாங்கத்தின் வாக்குறுதிகளின் இயலாமையால் ஏற்பட்ட ஒன்று மட்டுமன்றி பொதுவாகவே நாட்டின் அரசி யல் பொருளாதாரத்துறையில்
தொடர்ச்சி பக்கம் 11 இல்)
縱

Page 4
இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமெதுவும் தமிழ் மக்களின தும், முஸ்லிம் மக்களினதும் மலை யக மக்களினதும் சிங்கள மக்க ளினதும் ஆதரவின்றி நடைமுறை ப்படுத்த முடியாது தமிழ் மக்க ளின் ஆதரவு என்பது எல்.ரீ.ரீ.ஈ உட்பட சகல தமிழர் கட்சிகளி னதும் இயக்கங்களினதும் உடன் பாடு அவசியம் என்பதாகும்.
o
மலையக மக்களினது உடன்பாடு என்பது அம்மக்களின் எல்லா
அமைப்புகளினது உடன்பாட்டை
யும் குறிக்கும். முஸ்லிம் மக்களி னது ஆதரவு என்பது முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்கட்சி உட்பட சகல முஸ்லிம் அமைப்புகளின தும் ஆதரவாகும்.
சிங்கள மக்களினது அங்கீகாரம் என்பது சிங்கள மக்களின் கட்சி
களினதும் அமைப்புகளினதும்
அங்கீகாரம் என்பதாகும் குறிப் பாக பொது ஜன ஐக்கிய முன் னணியினதும் ஐ.தே.கட்சியின தும் உடன்பாடு என்பது மிகவும் அடிப்படையானதாக அமையும் ஆனால் எல்.ரீ.ரீ.ஈ. எதிர்த்தா லும், ஐ.தே.கட்சி எதிர்த்தாலும் மக்களின் ஆதரவுடன் அரசாங் கத்தின் தீர்வுத்திட்டம் சட்டமாக்
கப்படும் என்று நாட்டு மக்களின்
கேள்விகளுக்கு தொலைக்காட்சி பில் தோன்றி பதிலளித்த ஜனாதி பதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார் எல்.ரீ.ரீ.எ யுடனும் ஏனைய தமி ழர் அமைப்புகளுடன் உடன்பாடு
ஏற்படாதவிடத்து குறிப்பிட்ட தீர்
Gg
வுத்திட்டம் FL LLL L DIET ġ LS LI L ILLL LIT லும் தமிழ் மக்களின் அபிலாஷை களை பூர்த்தி செய்வதாகவோ, நடைமுறைப்படுத்தக் கூடியதா கவோ இருக்காது.
| - | · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · ·
Gli o i
யுத்த நிறுத்தத் கவும், பேச்சுவா தானிக்கவும் ே பிரஜைகளின் தேவைப்படின் யுத்த நிறுத்த ெே
பேச்சுவார்த்தை
பாராளுமன்றத்தில் மூன்றில் இர ண்டு பெரும்பான்மை பலம் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு இல்லாதபடியால் ஐ.தே.கட்சியின் ஆதரவின்றி உத்தேச தீர்வுத்திட் டத்தை சட்டமாக்க முடியாது.
எனவே பாராளுமன்றத்தில் வல் லமையுள்ள ஐ.தே.கட்சியின் எதி ர்ப்புகளுக்கு மத்தியிலும், இரா ணுவ வல்லமையுடைய எல்.ரீ. ரீ.ஈயின் நிராகரிப்புக்கு மத்தி யிலும் தீர்வுத்திட்டம் உயிர்ப்பு டன் இருக்குமா என்பது பற்றி ஆராய்ச்சிகளை நடத்தத் தேவை இல்லை. இதனை ஜனாதிபதி அறியாதவ ரல்லர். எனினும் பிழையான அணுகுமுறைகளை முன்னெடுத் துச் செல்கின்ற போது தேவை யற்றவாறு எதிர்ப்புகளை ஏற்படு த்திக் கொள்வது தவிர்க்க முடியா
ჭნტl. தமிழ் மககளின் இனப்பிரச்சினை க்கு நேர்மையாக தீர்வு காண வேண்டுமென்ற விரும்பினால்
தமிழ் மக்களின் தேசிய அபி லாஷைகளைப் பூர்த்தி செய்ய
வேண்டுமானால் எல்.ரீ.ரீ.ஈயுடன் பேச்சுவார்த்தை நடத்துவது இன் றியமையாததாகும். எல்.ரீ.ரீ.ஈயுடன் பேசுவதற்கு முன் னர் தமிழ் மக்களின் ஆகக்குறை ந்த தேசிய அபிலாஷைகளை யாவது பூர்த்தி செய்யக்கூடிய வகையில் தீர்வுத்திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்க வேண் டும். அதனடிப்படையில் பேச்சுவார் த்தை நடத்துவதற்கான சூழ் நிலையை ஏற்படுத்த ஏதுவாக இன்றைய யுத்தத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும்.
கள் ஏதும் ஏற்படி பேச்சுவார்த்தை முன்பதாகவே முடிவை எடுத் வேண்டும். எல்.ரீ.ரீ.ஈ யுடன் என்பதில் ஐ.தே. பிராய பேதமில் யின் சிரேஷ்ட ஹமீது றொனி
GLITTT GTá), siff.F.
U, u, GLIg (36).1
விரும்புகின்றனர் fi. FFULGöT GLI FL தமக்கு அறிவிக்க பதையே எதிர்க ரணில் விக்கிரமச் வருகிறார். எ6 (ÉLIGLb GÉlLLIÉI. பெடுக்க ஐ.தே.க என்பது இதனால் öröGau Gra)** கத்துக்குமிடைய இடை வெளியை க்கு அரசாங்கத் இருக்கும் இை FLDLDITGOT), T3, -9 ளக் கூடாது அ ஐ.தே.கட்சிக்
மூன்றாம் வகுப்பு படிக்கின்ற எனது எட்டு வயது மகள் பாட சாலைக்கு வேனில் போய் வர மாட்டேன் என்கிறாள். அப் LIFT GSGA, IT, ego LibLIDIT G36. INT LI ITL FIT GODGA) க்கு கூட்டிக் கொண்டுப் போய் விட்டுவிட்டு கூட்டிக் கொண்டு வரவேணும் என்கிறாள். அவள் இதுவரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாகவில்லை என்றாலும் அப் பாவினதோ, அம்மாவினதோ பாதுகாப்பு இல்லாமல் எங்காவது போனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிவிடுவாள் என்று பயப் படுகிறாள்.
தினமும் தான் பாலியல் வல்லுறவு பற்றி குறைந்தது இரண்டு மூன்று செய்திகளை பத்திரிகைகள் வெளி
யிடுகின்றனவே. அதை அவளும் வாசிக்கிறாள். ரீவியில் பாலியல் வல்லுறவு பற்றி நாடகங்கள் காண் பிக்கப்படுகின்றன. அதுபற்றி விட் டிலும் கதைக்காமல் இருக்க முடிய வில்லை, அயலிலும் அதைப் பற் றிக் கதைக்கிறார்கள். இதனால் தானும் எந்தவொரு ஆணாலும் பாலியல் வல்லுறவிற்கு ஆளாக் கப்படலாம் என்று எனது மகள் அஞ்சுகிறாள் என்று எனக்குத் தெரிகிறது. எனது மனைவி ஒரு பெண்ணியல் வாதியாக இருந்திருந்தால் ஆணா திக்கத்தின் வெளிப்பாடே பாலி யல் வல்லுறவு என்று கூறிவிட்டு சும்மா இருந்திருக்கக் கூடும். எனக்கு மகள் இல்லாதிருந்தால்
独 எனது மகளை பாதுகாப் பது எப்
ஒரு அப்பாவின் கடிதம்
இவை சமூக சீர் த்தை மாற்றியை வல்லுறவுகள் என்று கூறிவிட் இருந்து விடலா பட்டமேற்படிப் டிருந்தாலோ, வேலை செய்த வல்லுறவை ஆ விடயமாக தோ GADITLD). நீதவான்கள், டெ LLIfirg_ دgrg;firg;GiTg சாலை வேன் டி EGOGT LITGÓLIG) படுத்தியதாக வந்த வண்ணம் தந்தைமார் மகள்
 
 
 
 

1997
த அவதானிக் ர்த்தையை அவ சிய சர்வதேச மத்தியத்துவம் LDLILILaoTLò. ளையில் முறிவு
இடைவெளி இரண்டாம் பட்சமா னதே ஆகும். ஏனெனில் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு திட்ட த்தை முன்வைத்து எல் ரீ.ரீ.ஈ. யின் இணக்கத்துடன் தீர்வுத் திட்டம் இறுதியான வடிவமைக் கப்படின் இந்நாட்டு மக்களின் அபிப்பிராயத்தை ஆதரவைத் திரட்டமுடியும் ஆதரவாக அபிப்
னும் தொடர்ந்து நடத்துவதென உறுதியான துக் கொள்ள
பேச வேண்டும் கட்சிக்கு அபிப் லை. ஐ.தே.கட்சி 560.606uff @IT IT 60া டி மெல் ஆகி யுடன் அரசாங்
ண்டும்
ஆனால் எல்.ரீ. b) GÉAL LLITÉJU, GO) GIT
()
வேண்டும் என் ட்சித் தலைவர் பிங்க வலியுறுத்தி b.ř.ñ. FF uqLGöt 5ளுக்கு பொறுப் ட்சி தயாரில்லை தெளிவாகிறது. ஈ க்கும் அரசாங் பில் இருக்கும் யும் ஐ.தே.கட்சி துக்குமிடையில் டவெளியையும் சாங்கம் கொள் ரசாங்கத்துக்கும் குமிடையிலான
D.G.
|
பிராயம் திரட்டப்பட்டால் ஐ.தே. கட்சியின் நிலைப்பாட்டில் மாற் றம் ஏற்படுவது தவிர்க்க முடியாத தாகும். இறுதியில் பாராளுமன்றத்தில் சட்ட மாக்குவதற்காகவே ஐ.தே. கட்சியின் ஆதரவு அவசியமாகி றது. தமிழ் மக்களின் அபிலாஷை களை அங்கீகரிக்கும் தீர்வுத்திட்ட மொன்றை வகுக்கவும், அதனை நடைமுறைப்படுத்தவும் தேவை யான சாதகமான, சூழ்நிலையும், அதனை பாராளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு சாதகமான சூழ்நிலையும் ஒரே நேரத்தில் சமமாக இடத்தைப் பிடிக்க (Մ)լգ եւ IIIՑյl. அந்தவகையில் எல்.ரீ.ரீ.ஈ க்கும் அரசாங்கத்துக்குமிடையிலான இடைவெளி நிரப்பப்படுமாயின் (அல்லது குறைக்கப்படுமாயின்) ஐ.தே.கட்சிக்கும் அரசாங்கத்துக் குமிடையிலான இடைவெளியை நிரப்ப (அல்லது குறைக்க) வாய்ப் புகள் அதிகமாகவே இருக்கும். ஐ.தே.கட்சிக்கும் அரசாங்கத்துக் குமிடையிலான இடைவெளியை நிரப்புவதை (அல்லது குறைப் பதை) முதன்மையான விடயமாக கொண்டால் அரசாங்கம் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுத் திட்டத்தை ஆக்க முடியாது தீர் வுத்திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் மறுக்கப்பட முடியாத முக்கியப்பங்கு வகிக் கும் எல்.ரீ.ரீ.ஈ யுடன் இணக் கப்பாட்டுக்கு வரவும் முடியாது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது சாத்தியமற்ற தாகவே இருக்கும். ஆனால் தமிழ் மக்கள் ஏற்றுக்
4.
கொள்ளக்கூடிய தீர்வுத்திட்டமொ ன்று வகுக்கப்பட்டு விட்டால், ஐ.தே.கட்சி அதற்கு எதிராக இரு ப்பினும் அதனை வெற்றி கொள்
வதற்கு தீர்வுத்திட்டத்துக்கு சார் LTGT GLIT5. Dès sait 9. LG) L’ பிராயத்தை ஏற்படுத்த வேண் டும் தீர்வுதிட்டத்துக்கு ஆதர வான பொதுமக்கள் அபிப்பிரா யத்தினால் ஐ.தே.கட்சியின் எதிர்ப்பை வெற்றி கொள்ள முடி யும் பொதுமக்களின் அபிப் பிராயத்தினூடே ஐ.தே.க விற்கு வற்புறுத்தலை அழுத்தத்தை கொடுத்து (இணக்கம் காணப் படும்) தீர்வு திட்டத்தை ஆதரிக்கச் செய்ய முடியும். ஐ.தே.கட்சி தொடர்ந்து எதிர் ப்பை தெரிவிக்குமாயின் பண்டா - செல்வா ஒப்பந்தம் கிழித்தெறி யப்பட்ட சூழ்நிலையோ டட்லி - செல்வநாயகம் உடன்படிக்கை வாபஸ் பெறப்பட்ட சூழ்நிலை யோ இன்று இல்லை. ஏனெனில் தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் நடைபெறு கிறது. யுத்தம் முழுநாட்டையுமே அடிததுக கொண்டிருக்கிறது. அத் துடன சிங்கள மக்களின் மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட் டுள்ளன.
எனவே எல்.ரீ.ரீ.ஈ இற்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான இடைவெளி நிரப்பப்படுமாயின் (அல்லது குறைக்கப்படுமாயின்) யுத்தத்தை நிரந்தரமாக நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்த
வேண்டும் என்ற அடிப்படையில் பாராளுமன்றத்தில் நிறைவுடைய தீர்வு திட்டத்தை சட்டமாக்கு வதில் சிரமங்கள் அதிகம் இருக்க மாட்டாது.
கேடுகள் சமூக மத்தால் பாலியல் இடம்பெறாது நானும் சும்மா D. பை மேற்கொண் என்ஜிஓ வில் T. GEGNDIT LITT GÓLuci) ய்வுக்குரிய ஒரு ந்தெடுத்திருக்க
ாலிஸ் அத்தியட் திகாரிகள், பாட ரைவர்கள் சிறுமி வல்லுறவுக்குட் சய்திகள் வெளி
இருக்கின்றன. LIDT CODI LUTÓNuudi
வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தது கொண்டிருக்கின்றன. பாலியல் வல்லுறவுக்கான காரண த்தை ஆழமாக என்னால் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக இலங்கையில் பாலியல் வல்லு றவுகள் அதிகரித்துள்ளன என் பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. பாலியல் வெறியைத் தூண்டும் பத்திரிகைகள், புத்தகங்கள் தாரா ளமாக எமது நாட்டில் தற்போது கிடைக்கின்றன. அதிகமான ரீவி நாடகங்கள் படங்கள் என்ப வையும் அவ்வெறியை தூண்டு வனவாகவே அமைந்துள்ளன. இன்றைய உலகளாவிய திறந்த பொருளாதார முறைமையின் தாக் கத்தினால் தனிமனிதன் பொருளா 5 ITV 9760) LD 296), La விரக்தியடைந்தவ னாகவே இருக்கிறான். பாலியல் உறவினை குடும்பநிறுவனத்துக்கு D L LLJL LL GALI U JIDTassau Gżirgif, allum
TTLos G es Gunsa a
வைத்திருக்க முடியும் வேண்டும் என்ற கருத்தியல் LÓNS, வேகமாகவே பரவியுள்ளது. இந்நிலையில் பாடசாலை மாண வர்களுக்கும் பாலியல் க்ல்வியை போதிக்கப் போவதாக எமது அரசாங்கமும் அறிவித்துள்ளது. பாலியல் பற்றிய அறிவு என்பது பாலியல் வல்லுறவை செய்து விட்டு எவ்வாறு சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவலாம் என்பதற்கான ஆலோசனையாக புகட்டப்படக்கூடாது ஆற்கவும் கூடாது. வயிற்றில் பிள்ளை வராமல் அல்லது பாலியல் நோய் வராமல் குடும்பநிறுவனத்திற்கு வெளியில் தாராளமாக கட்டுப் பாடற்ற வகையில் பாலுறவை மேற்கொள்வது எப்படி என்பதற் ሇ5 [T J5 Lm Suco --al போதிக்கப்படலாகாது பாலியல் ஒழுக்கத்தை நிலை நாட்டுவதற்கான அறிவை சிறு 鲑芭 ■ Guà @献
தொடர்ச்சி பக்கம் 1 இல்)

Page 5
புதியயூமி
GLUIT GOLGIN) தோட்டத்தி
தோட்ட தனியார் மயமாக்களின் பின் கம்பெனிகள் தொழிலாளரை பெயர் பதியாமை இன்று எல்லா தோட்டங்களிலும் நாம் காணக் கூடிய ஒரு விடயமாகும் முதலா ளித்துவ ஏகாதிபத்தியத்தின் முக் கிய ஆயுதமாகிய தொழிலாளர் குறைப்பின் பூரண செயற்பாட்டிற்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுதுவது புதியதல்ல எனினும் மக்களின் ஒற் றுமையையும் காட்டத்தக்கதாக அமைந்தது.
போடைஸ் தோட்டத்தில் புதிதாக
க்கு பெயர் பதிவதாக வாக்கு கொடு க்கப்பட்டது. இதன் பின் அனைத்து
இளைஞர் யுவதிகளிடமிருந்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட போம் ஒன்றில் ஒப்பம் வாங்கிக் கொண்டு 60 தொழிலாளருக்கும் ஓய்வு வழங் கப்பட்டது. 50 வயதிற்கு குறைந் தவர்களும் ஓய்வு பெற்றார்கள் 6 மாதங்களாக எவருக்கும் புதிதாக வேலை வழங்கப்படவில்லை. அத ன் பின் மீண்டும் மக்கள் தோட்ட முகாமையாளரிடம் கேட்டதைத் தொடர்ந்து மிகவும் கஸ்டப்படும்
குடும் பங்களின் பிள்ளைகள் 16 பேருக்கு மாத்திரம் வேலை வழங் கப்பட்டது. இதனால் மக்களால் மேற்கொள்ளப்பட்ட வேலை நிறுத்
தொழிலாளர் பேர் பதிவதற்கான 50 வயதுக்கு மேற்பட்ட 60 தொழிலா ளர்களை வேலையிலிருந்து ஓய்வு வழங்கி 60 இளைஞர் யுவதிகளு
இங்கேருங்க இத கொஞ்சங் கேளுங்க
மலையகத்தில் வாக்காளர் பதிவு ஒரு கேலிக்கூத்து 'மலையகத்தமிழருக்கு அடையாள அட்டை குதிரைக்கொம்பு
முத்துலிங்கம், தினக்குரல் 08.08.97 *** தோட்டப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்புக் கெடுபிடிகளால் தோட்டங்களிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களது தாய் தந்தையருக்கு பாரமாக இருக்க வேண்டியுள்ளது. காந்தீய வழியை நாம் காட்டி வருகின்றோம். ஆனால் பட்டினியால் வாடும் அவர்கள் மாற்றுவழியை நாடும் நிலை ஏற்பட்டால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது.
ஏ.எம்.டி.ராஜன், தினக்குரல் 9.8.97 - - - இன்று மலையக தமிழ் மக்களை எவ்வளவு தூரம் வாக்காளர் பட்டியலிருந்து நீக்க முடியுமோ அவ்வளவு அளவில் நீக்குவதற்
கான மறைமுக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
எஸ்.சிவலிங்கம் எம்.பி, விரகேசரி 88.97
- - - நுவரெலியாவில் கடந்த 150 வருடமாக இந்துக்கள் வாழுகின்றார் கள் ஆனால் நகர மத்தியில் ஒரு இந்து ஆலயம் அமைக்க முடியாம லிருக்கின்றது ஒரு வழிப் பிள்ளையார் ஆலயம் கூட அமைக்க முடியவில்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
வி.புத்திரசிகாமணி (மு.மாச), விரகேசரி1897
- - - இத்தகைய பாடசாலைகளை (15 க்கும் குறைவான மாணவர் களைக் கொண்டுள்ளது) முடிவிட தீர்மானிக்காவிட்டாலும் சில பாடசாலைகள் பற்றி தீர்மானம் எடுக்கும் பூரண அதிகாரம் மாகான சகல கல்விப்பணிப்பாளருக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.
ரிச்சர்ட் பத்திரன, கல்வி அமைச்சு, வீரகேசரி 18.97
* * * தோட்டப் பாடசாலைகளுக்கான தமிழ் மொழி மூல ஆசிரியர் தெரிவில் கூடுதலான புள்ளிகளைப் பெற்றவர்கள் இருக்கத்தக்கதாக, குறைந்த புள்ளிகளைப் பெற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
அமைச்சர் ரிச்சட்பத்திரன
** * அண்மையில் தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் 27% புள்ளிகளைப் பெற்றவர்கள் இருக்கக் கூடியதாக 25% புள்ளி பெற்றவர்களுக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ரத்நாயக்க எம்.பி. வீரகேசரி 9,897
*** ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக குறித்த விதிமுறைகள் இருக்க, பின் கதவால் குறுக்கு வழியில் செய்யப்படும் இடமாற்றங்களினால் மலையக பாடசாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏ.எம்.டி.ராஜன். எம்.பி.
- - - மலையகத்தில் ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க உரிய சுற்று நிருபங்கள் அடிப்படையில் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ல் நடந்தது இது
தம் மே மாதம் 2 பிக்கப்பட்டு 4
நடைபெற்றது. 5 முகாமையாளர் வயது வரையுள் வேலை வழங்கு கொழும்பில் ே களுக்கும் வேை என்று வாக்கு ெ ளைகளுக்கு வே டது மே மாதம் 6 sh 28 - 5 augisul-g திகதி புதிதாக ே க்கு வேலை நிறு
பிறகு தோட்ட பேருக்கு மாத்தி தருவதாக கூறில் க்கும் தோட்ட கும் எதிராக மீண் தப் போராட்டம் டது. இதை சீர்கு ங்கை தொழிலா ப்பினர்கள் ஒரு தும் பொலீசில் வேலைக்கு செ டத்தை முறியடி களை செய்தனர் மான காரணம் ளின் பிழையான என்பது தெட்ட கின்றது. 09 ஆ டிவிசன்களும் ே a)IT GETİNE GİT GEGLUGO) ட்டத்தில் ஈடுபட் இந்த தொடர்ச்சி த்தத்திற்கு அட் புளியாவத்தை களின் ஒரு சி போட்ரி தோட்ட ர்களும் அட்டன் க்கும் அரச சா ஒன்றும் பொருள் வேலை நிறுத்த நடத்துவதற்கு களையும் வழங் தக்கது. இந்த வேலை நி தில் முக்கியமா? த்து தொழிலாள கோவிலில் வந் தூங்காமல் இ அனைவரும் பக்
(LL அம்சத்தை அறி இதில் இரவு பக தங்கள் கைக்கு வெயிலிலும் ம போராட்ட குண
இந்த வேலை நி siji suntas SS
| GITT SITT Á TÁNG
நடை அபிவிருத D GİT GIT, U, &, LL GT மான எஸ்.தொ. லாளர்கள் சந்தி த்து தொழிலாள தங்களுடைய ெ சேருவதற்கு ே விட்டு வேலை மாதத்தின் பின் பதாக கூறி இரு திரு ஆறுமுகம் கள் வேலைக்கு அடித்து வே6ை என்றும் கூறியி களின் இது போ ப்புக்கள் புதிய தொழிலாளர்க களை பெரிது பது குறிப்பிடத் இந்த வேலை
திற்கு தோட்ட கற்றவர் கள்
தொடர்ச்
 
 
 

97.
jgib 35
5 Tair.
ஆம் திகதி ஆரம் ஆம் திகதி வரை ஆம் திகதி தோட்ட வயது முதல் 22 அனைவருக்கும் தாக கூறியதுடன் IGMA) ()güLauss வழங்குகிறேன் டுத்தார் 72 பிள் லை வழங்கப்பட் ஆம் திகதி தொடக் தி வரை தொழில் Teg 28 lit ué55auise தப்பட்டது. BT 60LDLTCIT 50 ம் தான் வேலை ார் கம்பனிகளு முகாமையாளருக் டும் வேலை நிறுத் தொடங்கப்பட் ழப்பதற்காக இல ர் காங்கிரஸ் உறு லர் கற்கள் எறிந் புகார் செய்தும் ன்றும் போராட் பதற்கான செயல் இதற்கு முக்கிய தொழிற்சங்கங்க வழிகாட்டல் தான் தெளிவாக தெரி ம் திகதி முதல் 3 சர்ந்து 600 தொழி ல நிறுத்தப் போரா டனர். இவர்களின் யான வேலை நிறு டன், டிக்கோயா போன்ற நகரங் லவர்த்தகர்களும் பங்கு தந்தை அவ பிரதேசத்தில் இரு பற்ற நிறுவனம் ாதார ரீதியாகவும் த்தை தொடர்ந்து பல ஆலோசனை கியது குறிப்பிடத்
றுத்த போராட்டத் | G|Lu|| g|തേങ്ങ
களும் தோட்ட து இரவு பகலாக ருந்து சமைத்து Iர்ந்து உண்டு தங் த்தில் ஒரு புதிய முகப்படுத்தினர்
ாக இரு பாலாரும்
ழந்தைகளுடனும் லையிலும் தங்கள் தின் வலிமையை பங்கெடுத்தனர்
šis Gut TTL i மங்கை தொழிலா தலைவரும் கால் தி பெருந்தோட்ட மப்பு அமைச்சரு எடமானை தொழி த்தபோது அனை களையும் தங்கள் நாழிற்சங்கத்திற்கு ாம் நிரப்பி தந்து கு சென்றால் ஒரு ரச்சனையை தீர்ப் கின்றார். பா.ம.உ தாண்டமான் மக் (2) g () a) Is cúil L. L. IE 6) கு அனுப்புவேன் க்கின்றார். இவர் ற காட்டிக் கொடு வ அல்ல எனவே இந்த விடயங் |த்தவில்லை என் க்கது. றுத்த போராட்டத் களிலிருந்த கல்வி எந்தவித பக்கம் 07 இல்)
90) ID6060LE மாணவனின் டயறி
எஸ்.உதயசூரியன்
4。08.97一10.8.97
விடுமுறையில் வீட்டில் இருப்பது மிக சந்தோசமாக இருந்தது. எனி னும் அந்தியானதும் லாம்பு பத்த வைத்துபடிக்கும்படி அம்மா கேட் பார் முத்துக்குமார் மாமாவிட மிருந்து ஞாயிற்றுக்கிழமை பேப் பர்களை வாங்கிவந்து இரவு நேர ங்களில் படித்தேன் வெள்ளிக்
கிழமை மிலாலு பொறுக்க நானும்
சபித்குமாரும் GUITGGOTTLń. யாரும் மிலாலு பொறுக்கக் கூடாது என்று, காளிமுத்து கங் காணி சொன்னார். கத்தி கொண்டு வந்து கொஞ்சம் விறகுகளை கழிச்சிக் கொண்டு போகிறோம் என்று கெஞ்சிக் கேட்டோம். அதெல்லாம் முடியாது. இந்த மலயிலயிருந்து ஒரு குச்சி கூட வெளிய கொண்டு போக முடியாது என்று அவர் கோபமாக சொன்னார். பெரியவர்களை எதி ர்த்து பேசக்கூடாது என்று அம்மா சொன்னதால் பேசாமல் இருந்து விட்டேன். இராமையா அண் ணன் மிலாலு பொறுக்க வந்து காளிமுத்து கங்காணியோடு பெரிய சண்டை போட்டார். நீயெ ல்லாம் தொரைக்குப் பந்தம் பிடிக் கிறவனுங்க தானே அப்படி இப்படி என்று கோபமாக சத்தம் போட்டார். தோட்டத்துல இருக் கிற மரங்களையெல்லாம் வெட்டி சாரு கட்டயா அறுத்து கொழு ம்பு, கண்டின் னு ஏத்துரானுங்க அத கேக்க ஒருத்தனுமில்ல நாங்க கொஞ்சம் வெறகு கழிச்சிக்கிட் டுப் போகிறது குத்தம் என்னாங் கடா ஒங்க ஞாயம் என்று அவர் கேட்டது எனக்கும் சரியாகத்தான் பட்டது. றோட்டில் கிடந்த ஐந்து காய்ந்த முருங்கை கம்புகளை மட்டும் எடு த்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டோம் கவ்வாத்து மலயில் நடந்த விடயங்களை அம்மாவி டம் சொன்னேன் தேயில மரத்துக்கு உரம் தேவைங்கிற னால, அத பொறுக்க வேணாமுனு தொர சொன்னாராம் என்று அம்மா கூறினார். இது விசயமாக பல கேள்விகள் தோன்றினாலும் பேசாமலிருந்து விட்டேன்.
11.08.'97 - 17,897
கவ்வாத்து மலயில மிலாலு பொறு க்குவது பற்றிய பிரச்சனை பற்றி Lucoeff Lo mTLD'ITES LES GEEL GEL GÉT முந்தியெல்லாம் கவ்வாத்து காட் டுலயிருந்து மிலாலு பொறுக்கு வோம் தானே இப்பமட்டும் இவ னுவங்களுக்கு என்னா வந்திரிச்சி என்று கேட்டேன். முந்தி மாதிரி இப்ப தேயிலைக்கு ஒழுங்க உரம் போடுறதில் ல ஒழுங்கா புல்லு வெட்டுறது இல்ல, மருந்தடிக்கி றது இல்ல. இதுனால தான் ஏழாம் நம்பர் மல காடாகி போயி கெட க்கு இருக்கிற மரத்துக்கு கவ்வா த்து வெட்டுன மிலாலு இலைக ளைப் போட்டாவது லாபம் பெற பாக்குறாங்கன்னு அவர் விளக் கமாக பதில் சொன்னார். கம் பெனிகாரனுங்களுக்கு லாபந் தான் தேவ, குத்தக முடிந்த பிறகு தோட்டக்காடு எப்படி போனாத் தான் என்ன அது பத்தி அவனு ங்களுக்கு கவலயில்ல என்று அவர் கூறியபோது எனக்கு கம்
பனிகாரனுங்க மேல சரியான கோபம் வந்தது.
செவ்வாயிலிருந்து சனிக்கிழமை வரை எங்கும் போகவில்லை. ஞாயிறு புல்லுமலயில் குத்து EL" ao Gaul L. LI GEL UITGESTITUÉS அங்கு ஒரு மரம் கூட இருக்க வில்லை முந்தி இங்கு நிறைய கரு ப்பந்தேயிலை மரங்களும், சவுக் கும் இருந்தது எனக்குத் தெரியும் இந்த மரங்கள் பத்துப் பிரிவாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு 500 மரங்கள் இருந்தன. அதன்படி புல்லுமல பள்ளத்தில் 5000 மரங் கள் இருந்தன. தோட்டக் கம் பெனி எடுத்தப்பிறகுதான் இந்த மரங்கள் அனைத்தும் வெட்டப் தோட்டத்து ஆளுக ஒரு மரக்கம்ப வெட்டிப் |''LIT (ഖബ நிப்பாட்டிடுவாங்க வழக்கு வம்புன்னு பெரிய பிரச் சினையே நடந்து முடிஞ்சிடும். ஆனால் இந்த ஐயாயிரம் மரத் தயும் ஒரே மாசத்துல வெட்டி கொண்டு போயிட்டானுங்க, வழக்காவது வம்பாவது முடிஞ்ச மண்ணக்கூட வெட்டி வப்பா
பட்டன. நம்மா
னுங்க யாரு கேப் பா. தோட்ட
ங்கள அத்த கெரயத்துக்கு வித்த மாதிரிதானே.
18.08.'97 - 24, 8,97
திங்கள் போயா, ஹைபோரஸ்டிலி ருந்து மாமா வந்தார். அங்குள்ள காட்டில் விறகு பொறுக்கப் போன இரண்டு குமரி புள்ளங்கள் காட்டு க்குள்ளே வச்சி வெட்டி கொன்னு போட்டதாக அவர் கூறினார். நம்ம வெறகு வெட்டப் போனா காட்டுக்காவகாரன் வருவான் வழ க்கு போடுவான் முடிஞ்சா வெட்டி கொல்லுவான். ஆனால் ஒவ் வொரு எலக்சன் முடிஞ்சதும் வெத்துன கட்சிக்காரனு சொல்லி GTIiGlEIJ, o GTGIT GIGSI GTGiba)T(ELD வந்து அழிச்சி இடம் புடிக்கி றான். அது எல்லாம் பிரச்சினை இல்ல. குத்தமும் இல்ல. நானு ஒயாவில இருந்து நுவரெலியா போறமட்டும் உள்ள இடங்கள போயி பாக்கணும் நுவரெலியா வுல இருந்து வெலிமட போறமட் டும் ஐபோரஸ்ட் உடபுசல்ல, பகுதியில எல்லாம் இதுதானே நடக்குது என்று அவர் சொன் னார். தொழிலாளிங்க மரம் நட னும் ஆனால் மரம் வெட்டக் கூடாது. முதலாளிங்க அரசியல் வாதிங்க வெட்டனும் ஆனால் மரம் நடக்கூடாது அப் புடிங்கிற ஞாயம் தான் தோட்டப் பகுதியில நடக்குதுங்கிறது என க்கு நன்றாகவே புரிந்தது.
LDJ Lió
இந்தவாரம் எங்கும் போகவி ல்லை. வீட்டிலிருந்து அட்டலை துப்பரவாக்கினேன்.
25.08.'97 - 31.8.97.
திங்கள் அம்மாவுக்கு மருந்து வாங்க தோட்டத்து ஆசுப்பத்திரி க்குப் போனேன். வில்லை மட்டும் 6 கொடுத்தார்கள் அம்மாவுக்கு கொடுத்தேன். சித்திலேப்ப பூசி விட்டேன். புதன் பாடசாலைக்குப் போனேன். எல்லா இடமும் கூட் டித் துப்புறவாக்கினோம் வியா ழன் சாயி பூஜை நடைபெற்றது. வெள்ளி நேரத்தோடு பாடசாலை LL_gܢܬ__ܬdܐܵܗ

Page 6
புதியயூமி
9. ரசாங்கத்தால் முன்வைக்
கப்பட்டுள்ள தீர்வுப்பொதி மலை யக மக்களின் அடிப்படைப் பிரச் சினைகளையும் தீர்ப்பதாக இல்லை. அரசாங்கம் முன்வைக் கும் எந்தவொரு தீர்வுத்திட்டமும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத் துவதாக இருந்தால் மாத்திரமே அதற்காக மக்கள் மத்தியில் பிர சாரம் செய்து ஆதரவு திரட்ட இல ங்கை தொழிலாளர் காங்கிரஸால் முடியும் இவ்வாறு தொண்டமான் சொன் னது மிகவும் சரியானதே இப்படி சொல்லிவிட்டு தீர்வுப் பொதியில் மலையக மக்களின் உரிமைகளை உறுதிசெய்வதற் கான யோசனைகள் எதனையும் முன்வைக்கவில்லை. பதிலாக அர சாங்கத்தின் தீர்வுப் பொதியை ஆதரிக்க வேண்டுமானால் பின் வரும் மூன்று நிபந்தனைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளவர் 1. ஏற்றுமதி செய்யப்படுகின்ற ஒவ்வொரு கிலோ கிராம் தேயிலை மீதும் 50 சதம் வரி விதித்து அப்பணத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் உள்ளகக் கட்டமைப்புகளை பொதுவசதிகளை ஏற்படுத் துவதற்கான நிதியத்தை ஏற்ப டுத்த வேண்டும் 2 தோட்டப்புறக் காரணிகளை பிரதானமாக அரசியல் லாபத் துக்காக பகிர்ந்தளிப்பது நிறுத் தப்பட வேண்டும். 3. இன்னமும் அரசாங்கத்திவ் கீழ் இயங்கும் தோட்டங்களு க்கு திறைசேரி மானியங்கள் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும்.
செப்டெம்பர் 1
மேற்கூறப்பட்ட மூன்று நிபந்த னைகளும் நிறைவேற்றப்பட்டால் அரசியல் தீர்வுப் பொதியில் மலை யக மக்களுக்கு எவ்வித பாதுகா ப்புகளும் தேவை இல்லை என்று தொண்டமான் கருதுவதாக தெரி கிறது.
மலையக மக்கள் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் அவர்களின் இனஉரிமைகள் எவ்வாறு பாது காக்கப்பட வேண்டும் என்பது பற்றி எவ்வித கவனமும் செலுத் தாமல் பிச்சை கேட்பது போன்று மேற்கண்ட நிபந்தனைகளை முன்
நன்மைக் கிை எவ்வாறு தீர்வு முறைப்படுத்த பற்றிய ஆே கேட்டுள்ளார். இச்சந்தர்ப்பத் LD 68) Gl)LLI as LDdi;, அடக்கிவரும் அவர்கள் இன LI L-FT B5 GIFTU) LI னைகளை தீர் த்துக் கொள்ள தொண்டமான் வேண்டும்.
தொண்டமானுக்கு
பிச்சை நிபந்தை
வைப்பதால் மலையக மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப்
போவதில்லை.
தீர்வுப் பொதியை ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜி.
எல்பீரிஸ் தொண்டமானை கேட்
டுள்ளார். மலையக மக்களுக்கு
அதைவிட்டு வி யில் - அதிகார CIT L52, L'ILIL (34 விடயங்களை ( களாக முன்ை சியல் முதி GOLLI GELL J GIGN J GIfl
LOGOουu I H. LO3, θ, களே நிர்வகித அளவிற்கு அவ ங்கள் பங்கீடு
பொதுவசதிக UGA LIL GOLD L'ILE, கேட்க வேண்டி ömöf山山ü晶L மக்களுக்கான GEFUJILLILILIL LIT GÉ காணிகளை அ களுக்காக பக் மாட்டாது
வாக்குறுதியை
வவுனியாவில் அப்புறப்படுத்தும் திட்டம்
வடக்கு நோக்கிய பாதையில் வட மாகாணத்தை தமிழர் பிரதேச த்தை தொட்டுத் தொடக்கி வைப் பது வவுனியா என்பது எல்லோ ரும் அறிந்ததே. அந்த வவுனியா மாவட்டம் தனித் தமிழர் பிரதேச மாகவும் காடுகளாகவும் இருந்து வந்தது. ஆனால் காலப் போக்கில் உள்ளார்ந்த திட்டத்துடன் வலுக் கட்டாயக் குடியேற்றங்கள் மூலம் சிங்களக் கிராமங்கள் தோன்றி ஒரு பகுதி சிங்களப் பிரதேசமா கியது. இன்று வவுனியா வடக்கு தெற்காகி நிற்பது தமிழர் சிங்கள இன அடிப்படையில்தான். இத்தகைய வவுனியா பிரதேசம் அண்மைக்கால யுத்த நெருக்கடி களால் பல்வேறு முக்கியத்துவ த்தை பெற்றுக் கொண்டது. ராணு வக் கேந்திர நிலையங்கள் தோன் றின. வடக்கு தெற்கின் இணைப்பு மையமாகியது வியாபார மத்திய ஸ்தலமாகியது. பல்லாயிரக்கண க்கான அகதிகளின் தரிப்பிட மாகியது. கல்வி நிர்வாக நிலைய ங்கள் விரிவுபட்டன. இவை அனைத்தாலும் மக்கள் சனத் தொகை வவுனியாவில் அதிகரித் தது. தற்காலிகக் குடியிருப்பாளர் களும் நிரந்தரக் குடியிருப்பாளர் களும் வவுனியாவை ஒரு பாது காப்புப் பிரதேசமாகக் கணித்து வரவை அதிகரித்தனர்.
தமிழர்களின் இத்தகைய அதிகரி ப்பு வவுனியா மீது ஆழக் கண் பதித்து நிற்கும் பேரினவாதிகளு க்கு ஒரு வளர்ந்து வரும் இடை ஞ்சலாகத் தென்படுகிறது. விரை வில் தமிழர்களது எண்ணிக்கை அதிகரித்து விடுமோ என அவர்களால் அஞ்சப்படுகிறது. அதன் காரணமாக வவுனியா நகர த்திலும் அதனைச் சூழவுள்ள பகு திகளிலும் தமிழர்கள் நிரந்தரமாக வும் தற்காலிகமாகவும் குடியமர் வதை வெவ்வேறு வழிகளில் கட் டுப்படுத்தும் எத்தனிப்புகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதற்கு ஒரு கவசமாகவே 'பாஸ்" முறை
பயன்படுகிறது. அதனையும் விடப் பாதுகாப்பு விதிமுறைகள் கட்டுப்பாடுகள் நிவாரணம்
வழங்குவதில் தாமதங்கள் அகதி
முகாம்களின் தேவைகளை சீராகச் செய்யாது விடுதல் போன்றவற் றின் மூலமாக தமிழர்களை அப் புறப்படுத்த முயற்சிக்கப்படு கிறது. வெளிப்படையாகக் காட் டாத உள்ளார்ந்த செயற்பாடுக CITITä இவ்வப்புறப்படுத்தும் நட வடிக்கைகள் பல்வேறு மட்டங் களிலும் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் அண்மைக் காலங்களில் எழவே செய்கிறது. இதையிட்டு சம்பந்தப்பட்ட சகலரும் விழிப்பா யிருப்பது நல்லது.
பெரு
பெருந்தோட்ட ULU Tri gös, Lib, Q.Leon தாரைவார்த்து பட்டதன் பின்பு பல்வேறு புதிய க்கு முகம் கொ சூழ்நிலை ஏற்ப னவே போராடி LUGU GBU, IT slö, GO), போராட வேண் க்கு ஆளாகியுள் 1. வேலை நாட் ja).
2. வயது வந்: பெயர்பதிதல்
5. TuGLT
4. 10% Запш || 5. LDDL 6 தொழிலாளர் தாக்கப்பட்டடை 7. சுகாதார சேம
8. L IITL &FIT 60) GDiĝi; நிலம் பெறுதல் 9 தோட்டங்கள் எதிர்த்தல் 10. தேயிலைை
போன்ற கோரி பாக மாதக்கண வேலைநிறுத்த பெற்றுள்ளன. இ பெரும்பாலும் களுக்குமே அமைந்தாலும்
|LTL
 
 
 

997
jag, D 6
டக்கும் வகையில் ப் பொதியை நடை
முடியும் என்பது ாசனைகளையும்
தை பயன்படுத்தி ளை இனரீதியாக அம்சங்களை நீக்கி, ரீதியாக பாதிக்கப் துகாக்கும் யோச புப்பொதியில் சேர் வேண்டும் என்றே கேட்டிருக்க
ஒரு ஆலோசனை :
போதாது. அரச தோட்டங்களுக்கு தொடர்ந்து மானியங்கள் வழங் கப்படும் என்றும் ஒரு வாக்குறு தியை அரசாங்கம் கொடுத்தால் மட்டும் போதாது.
தொண்டமானால் முன்வைக்கப் பட்ட மூன்று நிபந்தனைகளை ஏற்பதாக அரசாங்கம் வாக்குறுதி அளிக்கலாம். அவ்வாறான வாக் குறுதிகள் அதிகாரப் பங்கீட்டு தீர்வுத்திட்ட யோசனைகளால் மீறப்படலாம். மேலும் தொண்ட மானுக்கும், மலையக மக்களுக் கும் இந்நாட்டை ஆண்ட அரசாங்
GUTESĜIT (GaIGNOTLITIN
ட்டு தீர்வுப் பொதி ப் பங்கீட்டில் உள் வண்டிய சில்லறை முக்கிய நிபந்தனை வத்திருப்பது அர ச்சியற்றதன்மை ப்படுத்துகிறது. ள் தங்களை தாங் துக் கொள்ளும் ர்களுக்கு அதிகார (]JuJu JLILILLLIT (3) ரூக்கு உள்ளகக் ளுக்கு 50 சதம் பெரTது. டிலும் மலையக உரிமை உறுதி |ட்டால் தோட்டக் ரசியல் காரணங் கிர்ந்தளிக்கப்பட என்று வெறும் மட்டும் பெற்றால்
கங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்பட GGGO GCOGAD.
இந்த அனுபவத்தை கொண்ட தொண்டமான் மேலும், மேலும் வெறும் வாக்குறுதிகளையே அர சாங்கங்களிடம் எதிர்பார்க்கி றார்? பிச்சை நிபந்தனைகளை ஏற்பதாக வெறும் வாக்குறுதிக ளையே அரசாங்கங்கள் கொடுப் பதால் அவை நிறைவேற்றப்படப் போவதில்லை. அதனை நேர்மையாக விளங்கிக் கொண்டு தீர்வுப் பொதியின் நோக்கம் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதி செய்வதாகும் என்பதையும் விளங்கிக் கொண்டு பிச்சை நிபந்தனைகளை முன் GO)6Nudd, USGAOITLIS' LOGO) GOLLISE LIDöi,,GIM6391 இன உரிமைகளை உறுதி செய்யும்
ஆகக் குறைந்த ஏற்பாடுகளை
யாவது முன்வைக்க வேண்டும்.
அந்த ஆகக்குறைந்த ஏற்பாடுகள் எவை என்பதை எல்லா மலையக அமைப்புகளுடனும் கலந்துரை யாடி முன்வைக்க வேண்டும்.
嗣
1. மலையக மக்கள் தமிழ்மொழி LIGANGGA) GELL GT GÅ) GAOIT 9 DI FIT ÉJJ5|| நீதிமன்ற அலுவலக நடவடிக் கைகளையும் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 2. மலையக மக்களுக்கான முன் வைக்கப்பட வேண்டிய சுயா ட்சி அல்லது நிர்வாக அலகு கள் எவை என தெளிவாக முன்வைக்க வேண்டும். 3. மலையக மக்களுக்கு தேவை யான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் தேர்தல் முறையை முன்வைக்க வேண் டும் மேற்படி அடிப்படையில் ஆகக் குறைந்த யோசனைக 0ெ6 (UTவது முன் வைக்க வேண்டும். அவற்றை தீர்வுத்திட்டத்தில் சேர்த் தால்தான் மலையக மக்களின் ஆதரவை பெற்றுத்தர முடியும் என்று துணிவாகவும், நேர்மையா கவும் தெரிவிக்க வேண்டும்
ந்தோட்ட வேலை நிறுத்தங்கள்
பங்கள் 222 தனி
முதலைகளிடம் க் கொடுக்கப்
தொழிலாளர்கள் பிரச்சினைகளு டுக்க வேண்டிய ட்டுள்ளது. ஏற்க Gl GNU GÒ GOL' LUL "EL களுக்கு மீண்டும் ாடிய நிலைமை GITG0If.
J. Gill GT GT GóI. Gof
5 LGl GT GOD GITT 9560) GIT
TGO
ன்னம் பெறுதல் யைப் பெறுதல் நிருவாகிகளால்
நலன்,
குத் தேவையான
மூடப்படுவதை
அழித்தல் கைகள் தொடர் கில் தொடரும். பகளும் இடம் j, (3E TMj, 60), GİT ல்லா தோட்டங் |பாருந்துவதாக அதற்காக தனித்தனியான
தோட்டங்களில் அல்லது ஒரு
டிவிசனில் மட்டுமே இடம் பெறக்
கூடிய ஒரு சூழலே தென்படு கின்றது. பெருந்தோட்டப்பகுதியில் இடம் பெறும் வேலை நிறுத்தங்கள், குறி த்த கம்பெனிக்கெதிராகக் கம் பெனி அல்லது நிருவாகத்துக் கெதிராகவே அமைகின்றது. குறித்த கம்பெனியின் கீழ் வரும் தோட்டங்கள் அனைத்தையும் இணைத்து, பொதுக்கோரிக்கை களின் அடிப்படையில் வேலை நிறுத்தம் அல்லது வேறு வகை போராட்டங்களில் ஈடுபடக்கூடிய ளவிற்கு தொழிலாளர்கள் தயார் செய்யக்கூடிய நிலைக்கு தொழிற் சங்கங்களும் தயாராக இல்லை. தொழிற்சங்க வேறுபாடுகளை மற ந்து பொதுக்கோரிக்கைகளுக்காக ஒன்றுபடும் நிலைக்கு தொழிலா ளர்கள் முன்னேறியுள்ளனர். சில போராட்டங்களுக்கு வேறு தோட் டத் தொழிலாளர்கள் ஆதரவளித் துள்ளனர். அரசு சார்பற்ற நிறு வனங்கள் உணவு போன்றவற்றை
வழங்கி உற்சாகப்படுத்தியுள்ள
னர். மனித நேயமிக்க முற்போக் குத்தாபனங்கள் இப்போராட்டங் களை வரவேற்று ஆதரித்துள்ள GOTÍ.
தனியார் மயப்படுத்தப்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்க ளால் எதிர்நோக்கப்படும் பிரச்சி ബ thus (Luiണ്.
கண்டு, அவற்றை பொதுக் கோரிக்கையாக மாற்றி, முழு மலையகம் தழுவிய போராட்டங் களை முன்னெடுப்பதன் மூலமே, தொழிலாளர்கள் தமது பலத் தினை உறுதிசெய்து கொள்ள முடி யும் தொழிலாளர்களை அடக்கு வதிலும், அவர்களை நசுக்கிப் பிழிவதிலும் 22 கம்பெனிகளும் ஒற்றுமையாக நிற்கின்ற சூழலில் தொழிலாளர்கள், அதற்கெதிராக அரசியலடிப்படையில் ஒன்றுபட வேண்டியதும் மலையக அரசியல் தாபனங்கள் அதனை சரியாக வழி நடத்தி தலைமை கொடுப்பதும் இன்றைய சூழலில் தவிர்க்க முடி யாத தேவைகளாக முன்னெழுந்து না নোতো,
இத்தகைய ஐக்கியப்பட்ட போரா ட்டங்களின் மூலமே தொழிலாள ர்கள் தமது கோரிக்கைகளை பூரணமாக வென்றெடுக்க முடியும் என்பதோடு சுயநலமிக்க காட் டிக் கொடுக்கும் பிரித்தாளும் சூழ்ச்சி போன்ற கீழ்த்தரமான் தலைமைகளை மக்கள் முன் அம் பலப்படுத்த முடியும் என்பதுவும் இங்கு நோக்கப்பட வேண்டும்.

Page 7
புதியயூமி
8வது காலச் சுவடு
காலாண்டுச் சஞ்சிகையில் ஒவியா என்று பெண்ணுரிமை வாதியின் செவ்வியைக் கண் டேன். தமிழ்நாட்டில் பகுத்தறிவு
இயக்கம் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வுக்கு ஒரு பெரிய பங்கை அளித்துள்ளது என்பது அதிலே தெளிவாகிறது. அதே வேளை, அந்த இயக்கத்தினு ள்ளே ஆணாதிக்கச் சிந்தனையும் தன் வேர்களை ஓடவிட்டுள்ளது
செப்டெம்பர் 15
முக்கியமான அம்சமல்ல. (ஒரு பெண் முதலமைச்சராக வருவது ஆணாதிக்கத்தின் தகர்வின் 96.0LLITGTLDG) G) என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.) பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்துப் போராடக் கூடிய முற்போக்கு அரசியல் சக்திகள் வலுவிழந்து காணப்படும் போது, பெண்களுக்காகப் போராடும் பாவனையுடன் வசதிபடைத்த நடுத்தர வகுப்புப் பெண்களின் பெண்ணுரிமை இயக்கங்கள் தலை தூக்குவது இலகுவானது மக்கள் மத்தியிலான முரண்பாடு களைப் பகை முரண்பாடுகளாகக் காட்டி ஏகாதிபத்தியவாதிகளுக் கும் எசமான வர்க்கத்தினருக்கும் எதிரான போராட்டங்களைப் பிள வுபடுத்திப் பலவீனப்படுத்தும்
முனைப்புடன் செயற்படும் தன்
னார்வ நிறுவனங்கள் பணபலத்து டன் இவ்வாறான அமைப்புக் களை ஊடுருவுகின்றன, பிரசுர வசதிகள் ஆராய்வுக்கான நிதி உதவி அயல்நாட்டுப் பயணம் போன்றன மூலம் ஆசை காட்டப்
நிறைவுகொள்ளு குக் கீழான சமூக வர்களை ஆன பாடு இல்லாம
L606 பெரும்பாலான ஏற்புடையது.
பெண்ணியம், ே ஆதிக்கம் செலு: GLUGGST GOofu ULI
தன்னை நெரு காணுகிறதில் ஏனெனில் அ வெறி நவ போன்றவை இல்லாதது போ E ei esi sepa பற்றிய அக்கை இவர்களது கு ---- - க்கும் அதிகமாக பெண்ணுரிமை போக்குகளைே படுத்துகிறது. ஏ னியம் என்பது ஏகாதிபத்திய இ நாட்டுக்குப் ெ
என்பதும் தெளிவாகிறது. பகுத்த றிவு இயக்கம் பார்ப்பனர் பார்ப் பனரல்லாதார் என்றே விஷயங் களை ஆராய்ந்து பழக்கப்பட் டதன் விளைவு அதன் தொடர்ச்சி யாக வந்த பெண்ணுரிமை
இயக்கத்திலும் எதிரொலிக்கிற
தையும் நான் காண முடிந்தது. ஆயினும் ஒவியா சமூக சமத் துவத்தை வலியுறுத்தும் ஒரு பெண்ணுரிமைவாதி என்பது பற்றி ஐயமில்லை. அண்மைக் காலத்தில் தமிழகத் தைப் பொறுத்தவரை பெண்ணு ரிமைக்கான முதலாவது காத்திர மான குரல் சுப்பிரமணிய பாரதி யுடையது என்று தயங்காமற் கூற லாம் தேசிய விடுதலை பெண் விடுதலை, சாதி வேறுபா டின்மை, மனித சமத்துவம் ஆகிய வற்றை ஒருங்கிணைத்த பெருமை அவரது கவிதைக்கு உண்டு. இதன் விளைவாகத் தமிழகத்து முற்போக்குச் சிந்தனையார்கள் பெருவாரியானவர்கட்கு அவர் ஒரு முன்னுதாரணமான கவிஞரா கவும் போராளியாகவும் இன்ன மும் தெரிகிறார். தமிழகத்தில் தொடர்பாகக் குரல் கொடுத்த வர்களில் இடதுசாரிக் கட்சிகட்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. இந்த மரபின் தொடர்ச்சியை நாம் இன்னமும் தமிழகக் கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்பான பெண்கள் அமைப்புகளிற் காணலாம். ஆயி னும், தமிழகத்தின் சாதிய, ஆனா திக்கச் சமூகச் சூழலில் பெண் ணுரிமை தொடர்பாகச் செய்ய வேண்டியது அதிகம். தமிழகத்து இடதுசாரிகள் இதுபற்றி நடை முறையில் செய்ய வேண்டியது குறிப்பாக முக்கியமானது.
பெண்ணுரிமை
தமிழ்ப் பண்பாடும் பாரம்பரி யமும் பற்றிப் பேசுகிற திராவிட இயக்கங்களும் பாரதப் பெண் னின் பெருமை பேசுகிற காங் கிரசும் அரசியல் அதிகாரத்தைப் பங்கு போடும் சூழலில் ஆண்பெண் சமத்துவம் அவர்களு
டைய அதிகார பேரங்களில் ஒரு
படுகிறது. யார் குத்தியும் அரிசி யானால் சரி என்று தொடங்கிக் குத்துகிறவர்களிடமே அரிசியைக் கொடுத்து உமியை அள்ளுகிற நிலைக்குப் பல அமைப்புக்கள்
பலியாகியுள்ளன. இதற்குச் சில
தலித்திய பெண்ணிய அமைப் புக்களை உதாரணம் கூறலாம்.
பெண்ணுரிமையைச் சமுதாய
த்தின் பிற ஏற்றத்தாழ்வுகளின்
நீக்கத்துடன் இணைத்து நோக்க மறுக்கும் ஒரு வகையான பெண் ணியம் கடந்த இருபது முப்பது வருட கால இடை வெளிக்குள் தலை தூக்கி இருக் கிறது. இது பல வேறு போர்வை களின் கீழே வந்துள்ளது. ஆயினும் இதன் முக்கியமான போக்கு சமுதாய மேலடுக்கில் உள்ள சில பெண்கள் அரசு மற்றும் உத்தியோகத் துறைகளில் தங்கள் அதிகாரத்தைப் பெற்றுப் பேணுவதற்கான தேவை சார்ந் தது. எனவே பெண்களுடைய பிரச்சனைகளாக இவர்களால் முத ன்மைப்படுத்தப்படும் பிரச்சனை கள் தமிழகத்திலோ இந்தியாவின் பிறமாநிலங்களிலோ உள்ள ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கங்களைச் சார்ந்த பெண் களது பிரச்சினைகள் அல்ல.
சிலசமயம், இந்தப் பெண்ணிய
வாதிகளுடைய முக்கியமான அக் கறைகள் லெஸ்பியனியம் என
ப்படும் (பெண்களின்) சமபாற்
காமமும் இடதுசாரிகள் மீது வசைமாரி பொழிவதும் என்றே தான் தோன்றுகிறது. குடும்பம் என்கிற ஆணாதிக்க சமூக அல கைக் கடுமையாக விமர்சித்துக்
கொண்டே நிலமான்ய சமூகக்
குடும்ப உறவுகள், தொடர்புகள் போன்றவற்றையும் சாதிய மேம் பாட்டையும் தங்களது தனிப் பட்ட உயர்ச்சிக்காகப் பயன்படு த்துவதை நாம் காணலாம். இவர் கள் வேண்டுகிற ஆண்-பெண் சமத்துவம் தங்களது சாதி வர்க்கம் ஆகியவற்றில் ஆணுக்கு நிகராகப் பெண் இருப்பதோடு
Guigliol 06 (BööÜ 6 முற்போக்கு அ வலுவிழந்து கா பெண்களுக்க LIGIGIDGULLGI 50öğU Gığü பெண்ணுரிை
தலை தூக்குவ
என்னும் விதம
வாதங்களுக்கு 6 ங்கள் இவர்களது நிறையவே உள் மேற்கூறிய பெ களை விட வித்தி ணுரிமை வாதிக இல்லாமலில்ை றச் சமூகப் பிர தங்களை நெருக் மற்றச் சமூக நி பெண்ணுரிமை த்திச் செயற்படு களுக்கு முன்னே யாவின் பிற மா வாசிகளது நில
புறுத்திப் போ பட்கர் போன்ற
போராளிகளைய வாதிகள் இந்தி செய்யும் கேடுக வரும் வந்தனா
ரையும் காட்டல
இத்தகைய டே சமூக நீதிக்கான களுடன் நெரு காணத் தவறும் னப்பட்டுப் டே மறுபுறம் , தமி சாரிகள் மத்தியி பற்றிய அசமந்த இருப்பது இடது சிக்கு உகந்ததல் மாக்ஸியத் தை களின் சமதுவ கொடுத்தவர்க
 
 

நகிறது. தங்களுக் அடுக்கில் உள்ள - பெண் வேறு b சுரண்டுவதும் தும் இவர்களில் வர்கட்குப் பூரண இப்படிப்பட்ட மலை நாடுகளில் தி வந்துள்ள ஒரு போக்குடன் க்கமாக இனங் அதிசயமில்லை. வர்களுக்கு நிற காலனித்துவம் பற்றி அக்கறை ல இவர்களுக்கு அடக்குமுறை ஏதும் இல்லை. ல் இவர்களது மூகப் பெறுமதி ஓங்கி ஒலிப்பது க்கு எதிரான Li G. GŠlG) LDL QGöIGöfì60, QL 16ổöI மேலைநாட்டு றக்குமதி, நமது பாருந்தி வராது
மக்காகக் குரல் JITWIELä, eing ULI Iúil li, Briail
ணப்படும் போது, resů (Ba JIP UII (8) | alius).Liö. u Guglioras Giftistir n ()läiä6.
இலகுவானது.
T60 L!pഞഥ ഖIT) வசதியான ஆதார நடைமுறையில்
ண்ணுரிமைவாதி lulur.TagELDIT 60T GALU 6öST 5ள் தமிழகத்தில்
ல. அவர்கள் மற்
ச்சனைகளுடன்
கமாக இணைத்து யாயங்களுடன் யையும் வலியுறு கிறார்கள். இவர் எாடிகளாக இந்தி நிலங்களில் ஆதி » LíflaGOLD GOLLU GNJ GÓ) ராடுகிற மேதா பெண்ணுரிமைப் பும் ஏகாதிபத்திய விவசாயத்திற்குச் ள் பற்றி விளக்கி சிவா போன்றோ TLD.
பாக்குகள் கூட, மற்றைய சக்தி க்கமான இசைவு பட்சத்தில், பலவீ ாக இடமுண்டு. ழகத்தின் இடது ல் பெண்ணுரிமை மான போக்குகள் சாரிகளது வளர்ச்
6).
CD GuffJ. GT (2) U6881 துக்காகக் குரல் ஞள் காலத்திலும்
I ja str. 7.
காத்திரத்திலும் முன்வரிசையில் நின்றவர்கள் சனத்தின் விடுதலை க்கு வழிசாட்டிய கம்யூனிஸ்ட் கட்சி பெண்ணுரிமை பற்றிய உறு தியான நிலைப்பாட்டை விடுத லைக்குப் பின்பான தனது நடவடி க்கைகள் மூலம் தெளிவு படுத் தியது பற்றி அண்டையில் உள்ள இந்தியாவின் கம்யூனிஸ்டுகள் மிகுந்த U, GNU GOTLİ) வேண்டும்.
சினிமா, டிவி (தொலைக்காட்சி) சஞ்சிகைகள் போன்றன ஊக்குவிக்கும் கலாசார சீரழிவு பெண்களைப் பல விதங்களிலும் இழிவு செய்வதாகும். பெண் சிசுக் கொலை பெண்களுக்கு எதிரான sepas alapanului esGrubu வன்முறையும் சீதன முறையும் கல்வி உரிமை மறுப்பும் ஒவ் வொரு முற்போக்குவாதியும் தீவி ரமாக எதிர்த்துப் ப்ோராட வேண் டியவை. இவற்றை நடைமுறைப் படுத்த வேண்டிய பெண்கள் அமைப்புகளைக் கட்சி அரசியல் இயக்க நலன்கட்கும் அப்பாலான அக்கறையுடன் கட்டியெழுப் புவதற்கு முற்போக்குச் சக்திகள் கூடிய கவனம் காட்டுவதன் மூலமே சமூக நீதிக்கான தமது போராட்டத்தை வலுப்படுத்த
யும், (". < 9
G5ITL L
5ம் பக்கத் தொடர்ச்சி
போடைஸ் தோட்டத்தில்
ஒத்துழைப்பையும் வழங்கவில்லை என்பது தொழிலாளர்களின் குற்றச் சாட்டாக இருந்தது. இந்த வேலை நிறுத்தத்தின் பாதிப்பு மற்றைய தோட்டங்களுக்கு ஏற்பட் டிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் தமிழ் பத்திரிகை கள் இது போன்ற விடயங்களை இருட்டடிப்பு செய்வது கவலைக் குரிய காரணமாகும்
இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தின் முடிவு 100% வெற்றியாக இல்லாவிட்டாலும் இன்னும் இர ண்டு மாதங்களுக்கு பின் பதியப் பட்ட அனைத்து பிள்ளைகளுக்கும் வேலைதருவதாக கம்பனியும் தொழிற்சங்கமும் ஒப்பந்தம் செய்து கொண்டதை அடுத்து அனைத்து தொழிலாளர்களும் வேலைக்கு சென்றனர். இந்த தொழிற்சங்கங் களும் நிர்வாகத்துடன் பின் கதவு ஒப்பந்தங்கள் செய்யாமல் தொழி லாளர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுத்தார்களானால் வேலை நிறு த்தம் அர்த்தமானதாக அமையும்
தொழிலாளர்களை நேர்முகம் கண்டு தொகுத்தவர்
8ம் பக்கத் தொடர்ச்சி
அரை நூற்றாண்டு .
குறுகிய கால நலன்கட்காக நாட் டின் பொருளாதாரத்தையும் மக்களின் நீண்ட கால நலன்களை யும் பலியிட ஆயத்தமாக நிற்கின் றனர்.
இந்தியாவின் சமுதாய ஒடுக்கு முறையின் முக்கியமான கூறு களாக உள்ள சாதியம், ஆணாதிக் கம், குறுகிய இனவாதம் மத வெறி போன்றவை புதிய அதிகார வர்க்கத்தின் வருகையால் மேலும் சுக்கலாகி உள்ளன. இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்கள் தமது பொது எதிரியான ஏகாதிபத்தியத் துக்கும் அதன் உள்ளூர் எடுபிடி களான பெரு முதலாளிகட்கும் தரகு முதலாளித்துவக்கும் நில மான்ய சமுதாயத்தின் எச்சங் களின் காவளர்களான சாதி வெறி யர்களுக்கும் நிலப்பிரபுக்களுக் கும் எதிராகப் போராட முடியாத விதமாக மக்களைப் பிளவு படு த்தும் முயற்சிகள், அயல் ஊடுரு வலால் பல வேறு வகைகளிலும் ஊக்குவிக்கப்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் ஐக்கியம் மூன்றாம் உலகின் மக்களுக்கு நல்லது எனவே அது பேணப்படுவது நல்லது. அதைப் பேணுவதாயின் பல்வேறு ஆதிக்க அடுக்குகளை யும் சுரண்டல் அமைப்புக்களை யும் கொண்ட ஒரு அரசமைப்பால் முடியாது. தேசிய இனங்களும் சிறுபான்மை இனப்பிரபுகளிலும் சமமான அடிப்படையில் இணை யும் ஒரு அரசமைப்பும் சாதி மத அடிப்படையிலான ஏற்றத் தாழ்வும் பாகுபாடுமற்ற ஒரு சமு தாய முறையில் ஆணும் பெண்
ஒரு இந்தியாவால் மட்டுமே அது இயலும்.
இன்று வரை இந்தியாவில் LDė,35 GMT தமது உரிமைகட்காகப் போராடி நிலவுடமை ஆதிக்கம், சாதியம் ஆணாதிக்கம், மதவெறி, மொழி வெறி போன்றவற்றுக்கு எதிராக பல வெற்றிகளைப் பெற்றுள்ள
னர் தொழிலாளர்களது உரிமை | sa sa Gas G -
ணும் சரிநிகர் சமானமாக வாழும்
இவை போதா, அது மட்டுமன்றி இவ் வெற்றிகள் மேலும் முன்னெடுக்கப்படாது போனால், அதிகாரவர்க்கம் தன்னைப் படிப் படியாக மேலும் நிலைநிறுத்து வதைத் தடுக்க முடியாது. சமுதாயம் என்றுமே ஸ்தம்பித நிலையில் இருப்பதில்லை. கீழைக்காற்று ஓங்கி வீசாது போனால், மேலைக்காற்று ஓங்கி வீசுவதற்கே இடமுண்டு. முற் போக்குச் சக்திகள் சமுதாயப் புரட் சியை முன்னெடுத்துச் செல்லத் தவறினால், பிற்போக்குச் சக்திகள் வரலாற்றைப் பின்னோக்கித் தள்ள முயல்வது தவிர்க்க இய
GDIT)55), இந்த ஐம்பது ஆண்டுகளில் உலகம் மிகவும் மாறி விட்டது. மனித இனம் பெற்ற வெற்றிகள் அதிகம். ஆயினும் தோல்விகளும் ஏற்பட்டுள்ளன. இவை தற்காலிகமானவை. இவற்றின் முன் துவண்டு போகிறவர்கள் மாக்ஸிய லெனினிஸ் வாதிகளாக இருக்க முடியாது. ஏனெனில் இந்தியாவின் வர்க்க சமுதாயத் தின் சிக்கலான வரலாற்று முரண்பாடுகளினூடு பரந்துபட்ட மக்களின் நலன் சார்ந்த ஒர் இழையை இனம் கண்டு அதை வலிமைப்படுத்தி இந்திய மண்ணை மாற்றும் மகத்தான பணி அவர்களுடையது. இன்றைய இந்தியா வேண்டுவது இன்னுமொரு சுதந்திரம் அதை வெல்ல இன்னும் ஐந்து வருடங் களாகலாம், ஐம்பது வருடங் களாகலாம். அதற்கான இயக்கம் தாமதிக்கப்படும் ஒவ்வொரு கண மும் அந்த விடுதலையும் தாமத மாகிறது என்பதை ஒவ்வொரு இந்திய முற்போக்குவாதியும்
உணர வேண்டும்.

Page 8
  

Page 9
  

Page 10
புதியயூமி
G.
| G | In Lii
நான் ஒரு பெனன்
இயண்கள் தொடர்பான அரிதிகள் கட்டுரைகள்
நான் ஒரு பெண்
கட்டுரைத் தொகுப்பு நூல் பாரதி வெளியீட்டகம் G&r(փլbւկ,
126
990 - 96 கால இடை
வெளியில் சரிநிகர் செய்தி விமர் சன ஏட்டில் வெளியான 21 கட்டுரைகள் ("நான் ஒரு பெண்'
என்ற பெண்ணுரிமைக் குரலுட னான முதற் கட்டுரை தவிர்த்து) பெண்களும் குடும்ப உறவு களும், பெண்களும் சட்டமும் சமூகமும் பெண்களும் தேசிய விடுதலைப் போரும், பெண் களும் யுத்தமும், பெண்களும் கலாசாரமும் பெண்களும் மதங்களும் எனும் தலைப்பினை ஆறு பகுதிகளாகப் பகுக்கப் பட்டு, ஒரு தொகுதியாக வந்துள் ளன. முதற் கட்டுரையும் மதம் பற்றிய நான்கு இறுதிக் கட்டுரை களும் தமிழாக்கங்கள் இராச ம்மா அநாமிகாவின் பெண்களும் குடும்ப உறவுகளும் பற்றிய 24 ம் பக்கக் கட்டுரை தவிர்ந்த மற் றவை சுருக்கமானவை. பத்திரி கையின் ஓரிரு இதழ்களில் வெளி வருவதற்காகப் 15 பேர் எழுதி யுள்ள கட்டுரைகளின் தொகுப் பில் ஒரு முழுமையான பார் வையை விருத்தி செய்ய முடி யுமா என்ற ஐயம் இயல்பாகவே எழுகிறது. நடைமுறைப் பிரச் சனைகட்கு முகங்கொடுக்கும் பெண்கள் எழுதியுள்ள இக்கட் டுரைகள் பெண்ணுரிமைக்கான போராட்டத்தின் நியாயங்களை வேறுபட்ட கோணங்களினின்றும் பெண்ணின் சமுதாய இருப்பின் வேறுபட்ட தளங்களினின்றும் அணுகினாலும் அதில் உள்ள பொதுவான செய்தி தெளிவா னது வரவேற்கத்தக்கது. பெண் களுக்கு எதிரான அடக்குமுறை களும் உரிமை மறுப்பும் அடை காணப்படுவதுடன் அவை பற்றிய பல்வேறு சமூகப் பார்வைகளும் விமர்சிக்கப்பட் டுள்ளன. எல்லாப் பெண்களும் ஒரே பார்வைக் கோணத்தில் எழுதாவிட்டாலும், சில அரசியற் பார்வைகளது அழுத்தம் சற்று அதிகமாக உள்ளதைக் காண
LLIIT GITIÉJ
asmuD. ஆயினும் அது இத்
தொகுப்பின் பயனையோ கட்
டுரைகள் நூல்வடிவு பெற்ற நியா யத்தையோ குறைத்து விடாது. குடும்ப நிறுவனம் பற்றிய அநா மிகாவின் கட்டுரையில் சில விட யங்களில் மிகவும் கருத்து மாறு படுகின்றேன் என்றாலும், பாராட் டத்தக்க முறையில் ஆண்-பெண் குடும்ப உறவின் அசமத்துவத் தின் பல்வேறு அம்சங்கள் அங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இது தொடர்பாக அவர் முன்வைக்கும் குடும்ப ஜனநாயகத்தைப் பலப்
படுத்தும் ஆலோசனைகளில் ஒன்று அக்கட்டுரையின் கட்டுக் கோப்பைக் குலைக்கும் விதமாக அமைந்துள்ளது. ஒன்பது ஆலோ சனைகளில் எட்டு குடும்ப நிறு வனத்துள் ஆண்-பெண் சமத்து வமும் பரஸ்பர அன்பும் பேணும் வழிமுறைகளாயிருக்க, ஒன்று மட்டும் தாய் வழி சமுதாயம் உருவாக்கப்படுவது பற்றிப் பேசு கிறது. இது ஒரு தொழிற்சங்கத் தின் கோரிக்கைகள் பலவற்றின் நடுவில் கம்யூனிஸ சமுதாயம் உருவாக வேண்டும் என்ற கோரி க்கையையும் வைப்பது போல உள்ளது. பெண்ணுரிமைக் கோரி க்கைகளும் தவறவிடப்பட்ட ஒரு
முக்கியமான விடயம் சமுதாய
த்தில் குழந்தைகளில் இடம் பற்றி யது. குடும்பம் என்ற அமைப்பின் கீழ் ஆண்-பெண் சமத்துவம் முழுமையாகப் கூடுமோ என்பது ஒரு பிரச்சினை சிக்கலான இன்றைய சமுதாய அமைப்பிலும் எதிர்காலத்தின் சமூக அமைப்பிலும் குழந்தை களது நலனுக்கும் பாதுகாப்புக் கும் விருத்திக்கும் தாயோ தகப் பனோ அல்லது பெற்ற இருவரும் ഥ" ((്ഥ பூரண பொறுப்பேற்க முடியுமா? குடும்பம் என்ற வில ங்கு உடையும் போது குழந் தைகள் மட்டும் அந்தப் பிடிக்குள் சிக்கிக் கிடக்க முடியுமா? அத் தகைய சூழலில் தாய்வழிச் சமு தாயம் என்ற கருத்தாக்கத்தை நாம் எப்படி விளங்கிக் கொள்ள முடியும்? சோஷலிஸ் அரசு எனும் போது அங்கு கூட ஒரு
(BLJ 600TULJLJ):
அதிகார இயந்திரம் இருப்பதை
நாம் உணர்கிறோம். சோஷலிஸ் அரசு என்பது கம்யூனிஸத்திற் கான பாதையில் ஒரு போராட்டக் காலகட்டமாக இருக்குமே ஒழிய அதுவே பூரண சமத்துவமான சமு
தாய அமைப்ப யாது. இவ் விட ஸம் வந்தால் விடும் அதுவை ட்டம் தவிர எது அதைக்கூட பா வென்றெடுக்க மாகப் பேசுகிற யம்' பெண்ணு affa, GT as L. றித் தவறான ப திட்டுள்ளது.:ே ஸியத்தை எதிர் ஏற்படுத்தியுள் ஒளவையின் க போல, பெண் கைகளை மறுக் குடும்பம் பற் முன்நிறுத்துவது த்தையும் குறுக்
வெறியையும் நி பண்பாடும் கு պth Gթյուture வைக்கப்படுகின் GöTö5 GT" LDö; J. Gíli மறுக்கும் ஒரு 6 படுகின்றன. மாற்றம் பற்றி பெண்ணியவா நிருஷா சுட்டி நடுத்தரமேல்தட் Đ_GT GII (QL 16ß. பேணும் பெண் விழிப்பு இந்நூலி ர்கள் பலரிடமு. வரவேற்கத்தக்க பெண்களும் மான ஊதியத்
ഖബ്ബ് () கப்பட வேண் ( சாலி கூறுவதும்
QLIGSTE GİT GEGAJE தற்கான வசதி பற்றிய அவரது விரிவாக எழுத உணர்த்தப்பட 20 ஆண்டுகள் பெண்கள் பார றிப் பேசிய ஏ GLJGasTGOof G0606) களைக் கஷ் முறையிட்டது. கிறது. ஆணுக்கு பில்லை என்று லியும் அனு பெண்ணுரிமை ஆற்றலும் உ வமும் முற்போ பெண்கள், குழ யும் புதிய சட்ட பற்றிய கட்டுை கள் முக்கியமா பெண்களும் ச பற்றிய பிற கட் இதன் குறிப்பு தன்மை இதை கிறது. இக்கட்டு தியில் உள்ள உள்ள காலவே பட்ட தன்மை இருக்கக்கூடும் பெண்களும் ே போரும், பென் என்ற பகுதிகளி 95 GMGÖT "P GİT GITT இரண்டு பகுதிக கப்படுவதற்கா நியாயப்படுத் கட்டுரைகளில் g;Gíslað GILöáld கெதிராக நடக்கு களின் பங்கு ப ஒருதலைப்பட் யினதாக உள்ள சரிநிகரில் வந்
 

997
g. 1. E LO
ாஙஅமைய முடி த்து, 'சோஷலி TTGi) GA)ITLfb gF(fluLJIT d; ர வர்க்கப் போரா |வும் வேண்டாம்; ராளுமன்ற மூலம் ாம்' என்ற வித வர்களது 'மாக்ஸி வரிமை கோருகிற ம் மாக்ஸியம் பற் ார்வைகட்கு வித் பறு சிலருக்கு மாக் க்க ஒரு வசதியை
து. படுரை சொல்வது ணுரிமைக் கோரிக் க, மரபுவாதிகள் bu Gasceau e araono situ |ய தேசியவாதத்
யாயப்படுத்தவும் ம்ெப வாழ்க்கை எ வாதங்கள் முன் ாறன. தேசிய நல ன் சமத்துவத்தை பசதியாகப் பயன் மறுபுறம் சமூக ப அக்கறையற்ற திகள் இருப்பதை டிக்காட்டுகிறார். Lடு வர்க்கங்களில் களது நலன் , னியம் பற்றிய ன்ெ கட்டுரையாள ம் உள்ளமை ஒரு | 66|LULF).
ஆண்கட்குச் சம துடன் கனமான ய்ய ஊக்குவிக் டும் என்று பாஞ் வேலைபார்க்கும் லையில் தொடர்வ கட்கான தேவை கருத்தும் மேலும் ப்பட்டு பரவலாக வேண்டும், 15 - முன்பு சீனாவில் ம் இழுப்பது பற் ஒரு அமெரிக்கப் பாதி, சீனா பெண் டப்படுத்துவதாக நினைவுக்கு வரு தப் பெண் இளைப் கூறும் பாஞ்சா ஷாவும்
வலியுறுத்தும் சம ழைப்புச் சமத்து
öBESTGOTGOOG).
(3LIULò
ந்தைகள் உரிமை டச்சீர்திருத்தமும் ர கூறுகிற தகவல் னவை. ஆயினும், ட்டமும் சமூகமும் -டுரைகளினின்று ான விமர்சனத் வேறுபடுத்தி நிற் ரைக்கும் இப்பகு
பிறவற்றுக்கும் றுபாடு இந்த வேறு
குக் காரணமாக
தசிய விடுதலைப் Tகளும் யுத்தமும் ல் வரும் கட்டுரை டக்கம் இவ்வாறு GITIT5 960)QJ L9) flij; அடிப்படையை நவில்லை. இக் வரும் கருத்துக் இன ஒடுக்கலுக் ம் போரில் பெண் ற்றிய விமர்சனம் சமான தன்மை து. அண்மையில் B grTg59asmT g5LDTg
சாமி கட்டுரையை அடுத்து வெளி யாகி வரும் விமர்சனங்களின் விவாதப் பண்பு இந்த நூலில் இல் லாமைக்கும் கட்டுரைகள் வெளி வந்த காலத்தில் சரிநிகரில் சிலர் எழுதத் தயங்கியது ஒரு காரண மாக இருக்கலாம். இன்று தென் COM GADIÉGO) JE LIGGiÖ (GL UITGÓGIA) GALI GOST கள் துப்பாக்கி சகிதம் தெருக் களில் நிறையவே தெரிகின்றனர். இதுபற்றி நம் மனிதாபிமான மனித உரிமையாளர்களது அபிப் பிராயங்களை நாம் இன்னும் அறியக்கிடைக்கவில்லை. இனி வரவுள்ள கட்டுரைகள் இது பற்றி யும் கவனிக்குமென எதிர்பார்க் கிறேன்.
பெண்களும் கலாசாரமும் பற்றிய பகுதியில் வரும் பாஞ்சாலியின் a011_1 si51+ 11j0lu1ܡܗܡܸ ܫܵ7ܲ ܡܗ69 sܒ sigui essen 5 sub Tii ந்த பகுதிக்கு உரியதே. ஒரு ஆய் வரங்கு பற்றி நிருஷாவின் விமர் சனப் பாங்கான தொகுப்புரை கருச்சிதைப்பு பற்றி பாரிஸில் இருந்து 'சமர் கட்டுரைக்கு எதிர் வினை அனிச்சாவின் கட்டுரை. இவ்வகையில் பெண்களும் கலா சாரமும் பற்றிய பகுதி அதன் தலைப்பைப் போதியளவு நியா யப்படுத்தவில்லை. எவ்வாறா யினும், அனிச்சாவின் கட்டுரை சமர் கட்டுரை கிளப்பிய கேள்வி க்கு ஐரோப்பாவில் தரப்பட்ட பதிலடிகளை விட விரிவான, தெளிவான காத்திரமான ஒரு மறுப்பு
கட்டுரைப் பொருள் எதிர்காலத் தில் விரிவாகப் பேசப்பட வேண் டிய ஒரு விஷயம் அனிச்சாவின் கட்டுரை அதற்கு மிக உகந்த ஆர
ம்பப் புள்ளி (சமர் கட்டுரைப் பகுதிகளையும் பிற்சேர்க்கையா கத் தந்திருக்கலாம்) பெண்களும் மதங்களும் பற்றி ஏனோ கட்டுரைகள் arciò comGio மொழி பெயர்ப்புகளாகவே உள் ளன. இதில் கிறிஸ்தவ இஸ்லா மிய இந்து மதங்களில் பெண்க ளது கீழ்நிலை தெளிவாகவே வலி யுறுத்தப்பட்டுள்ளது. பெளத்தம் பற்றிய கட்டுரையில் பெளத்தத் தில் பெண் களது கீழ்நிலை வெளிப்போக்குகளால் ஏற்பட்ட கறையென்று சித்திரிக்கப் படுகிறது. புத்தர் தனது காலத்தின் ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து முற்றாக விடுபட்டவர் என்பது உண்மையல்ல. அவரது போத னைகளிலும் நடைமுறையிலும் அவரது குறைபாடுகட்கு ஆதார ங்கள் உள்ளன. இது பற்றிப் ப்ர
சஞ்சிகையில் மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு விரி வான கட்டுரைகளைக் கண்ட நினைவுண்டு பத்திரிகைக்கான கட்டுரைத் தெரிவின் போது இது போன்ற விடயங்களில் கவனமா யிருந்திருக்கலாம். கட்டுரை எழுதப்பட்ட சூழ்நிலை களின் விளைவான குறைபாடு பற்றி வெளியீட்டுரை தெளிவா கவே குறிப்பிட்டுள்ளது. ஆயி னும் இந்தநாட்டில் பெண்ணு ரிமை பற்றியும் பெண்ணியம் பற் றியும் விளக்குகிறதாகச் சொல்லிச் சிலர் இதற்கு முன்பு எழுதிய நூல் களை விட இத்தொகுப்பின் கனதி
உண்டு.
২ N ২
баштар
சாதி அமைப்பும் பெளத்தமும்
பெளத்த மத பீடத்தில் (சுங்கவிர) சாதிமுறை பின்பற்றப்படுகிற தென்பதை நிராகரிப்பது சரித்திர அறிவு குறைவையும் உண்மை நிலைமை தெரிந்திராதது போல் பாசாங்கு பண்ணுவதுமேயாகும். அக்கறையுள்ளவர்கள் கலாநிதி கேமல்லகொடவின் 'சிங்கள சமூகத்தில் பெளத்தம் 1750 - 1900' என்ற நூலை வாசியுங்கள் இந்த நூல் இலங்கையில் பெளத்த குருமார்கள் மத்தியில் சாதி என்ன பாத்திரம் வகிக்கின்றது என்பதற் கான சரித்திர பின்னணியை விளக்குகின்றது. தற்போது என்ன யதார்த்தமாயு ள்ள தென்பதை வணக்கத்திற் குரிய வல்பொல ராகுல தேரர் அவர்கள் 'பிக்சுகே குல பேதய' அதாவது பிக்குகள் மத்தியில் சாதி என்ற த்லைப்பில் ஒரு கட்டுரை யில் விளக்குகின்றார்.
சியாம் நிக்காயாவைச் சேர்ந்த பிக்குமார்களுக்கு நான் அறியத் தருவது என்னவெனில் அவர்கள் பாதுகாப்பது பெளத்தத்தையல்ல கொய்கம சாதியையே. அவர் கள் பெளத்தத்தின் பாதுகாவலர் களாக காட்சி கொடுக்கின்ற போதும் உண்மையில் அதை நாச மாக்குகின்றார்கள்
'ராவய பத்திரிகையின் யூன் முதலாந் திகதிய இதழில் சியாம் நிக்காயவில் சாதி உணர்வு மேலோங்கியிருக்கிறது - கொய் கம சாதியினர்களில் இருந்து வருகிறவர்களுக்கே மதகுருவாக பிரதிஷ்டம் செய்யப்படுவது - என்பதையும் ஏனைய நிக்காயா க்களில் சாதி அமைப்பு முறை நில வு கின ற தென ப  ைத யு ம விளக்கியிருந்தது குறிப்பிட்ட சாதிகளின் நலனுக்கே ஏனைய
நிக்காயாக்கள் செயற்படுகின்றன. (சங்கலில் சாதி அமைப்பு - விஜேசிங்க பெலிகல்ல) எந்த ஒரு நிக் காயாவும் ஒரு நோடிய சாதியைச் சேர்ந்த நபரை மதகுருவாக்க மாட்டாது. ஏனைய "தாழ்த்தப்பட்ட' சாதிகளைச் சேர்ந்தவர்களை மதகுருவாக்க மறுத்தது தொடர்பான விபரங் களையும் அவர்களிடமிருந்து தானங்களை மறுத்தது தொடர் LUIT 60 சம்பவங்களையும் - 'ராவய' அதன் முன்னைய இதழ் களில் வெளியிட்டிருந்தது. சகல மதங்களையும் சேர்ந்த தலை வர்கள் மதத்தின் பெயரால் உள்ள நடைமுறைகளை விவாதிக்க மறு த்து வருகின்றனர். "மத நம்பி க்கை'யுள்ளவர்கள் மட்டுமே இது பற்றிப் பேசலாம் என்கின்றனர். ஆனால் இலங்கை பெளித்தர்கள் கிறிஸ்தவ மதத்தை விமர்சித்தே வந்துள்ளனர். இது 1865 ம் ஆண் டில் 'பாணந்துறை வாதம்' ஆரம் பமானதிலிருந்து இருந்து வந்துள
ளது. 1910 களில் கிறிஸ்தவத்தின்
ஆதாரங்கள்' என்ற நூலும், அதையொட்டி பல பிரசுரங்களும் வெளியாகின. அந்த நாட்களில் கிறீஸ்துவ பாதிரிமாரும் பெளத்த
மதகுருமாரும் சுதந்திரமாக வாதப் பிரதிவாதங்களில் ஈடு பட்டிருந்தனர்.
இன்று பெளத்தத்தில் சாதி அமைப்பு வகிக்கும் பாத்திரம் மட்டுமல்ல, பிக்குணிமார் முறை ஒன்று இல்லாமையும் இளம் சிறா ர்களை பிக்குமார்களாக்குவது
●● ●リ மனத்துடனான கலந்துரையாடல்
Թջում աn seւլն
Leiaf 5.
நன்றிதஐலன்ட் 26,069

Page 11
புதியயூமி
டெம்பர்
(1ம் பக்கத் தொடர்ச்சி.)
புதுப் போராட்ட.
(12ம் பக்கத்
6) ||
கள் தொழிற்சங்க அங்கத்துவங் களைத் துறந்துள்ளனர். எனினும் தொழிலாளர்கள் அவர் களது எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தயங்கவில்லை. அவ்விதத்தில் மத்துரட்ட பிளே ண்டேசன் கம்பெனிக்கு எதிரான போராட்டம் முன்மாதிரியான தாகும். தோட்ட லாபத்தில் பத்துவீதப் பங்குகளை தொழிலாளர்களுக்கு வழங்குவதாக உறுதியளித்திருந்த போதும் கம்பெனிகள் வழங்க வில்லை. இழுத்தடித்து வருகின்
D60T. அந்த பத்துவீதப் பங்குகளை வாக் குறுதியளித்தபடி வழங்க வேண்டு மென்றே கந்தப்பொளயிலுள்ள கீழுள்ள 20 தோட்டங்களை சேர் ந்த 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத் தத்தில் குதித்தனர். தொழிற்சங்க தலைவர்கள் நம்பிக்கை இழந் திருந்த போதும் தொழிற்சங்க பேதமின்றி மத்துரட்ட பிளாண்
டேசனை சேர்ந்த எல்லா தொழி லாளர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்தனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். ஒரு கம்பெனியின் கீழுள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டது போன்று 22 கம் பெனிகளுக்கு எதிராகவும் தொழி லாளர்கள் ஒன்றுபட்டு தமது உரி மைகளை நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கையை மத்துரட்ட போராட்டம் ஊட்டியுள்ளது.
இந்த நம்பிக்கையிலிருந்து கற்று புதிய தொழிற்சங்க நடைமுறை களையும் அணுகுமுறைகளையும் கையாண்டு தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்ட தொழி ற்சங்கங்கள் முன்வர வேண்டும்
என்ற செய்தியையே மத்துரட்ட
போராட்டம் உணர்த்துகிறது. அத் துடன் தொழிலாளர்களை அடி மையாக்கும் கூட்டு ஒப்பந்தம் என்ற அடிமைசாசனத்தில் தொழிற்சங்கங்கள் கைச்சாத்திடக் கூடாது என்று எச்சரிக்கையும்
விடப்படுகிறது.
சரியான தடத் செய்தால் ஒழிய முயற்சிகள் புறக் விடவே செய்யும் அரசாங்கமும் ஜன் மான முடிவுடன்
டியவற்றை ஒன்ற கச் செய்து புதிய
த்தினால் ஒழிய இ யில் இருந்து விடு ஒன்று தற்போ திட்டத்தை தமிழ் கொள்ளத்தக்க நி
| grĖJEGO) GIT, GEITIG
மாக வடிவமைத் அதேவேளை
புலிகளை பேச்சு முன் நிபந்தனைய அழைத்து பேச்ச நடாத்துவது. அத யுத்த நிறுத்தத் 6 வருவது அல் நிலையில் பேச்சு தொடர்வது, ! மூன்றாவது மத் பயன்படுத்திக் ெ
(1ம் பக்கத் தொடர்ச்சி.)
ஜனநாயக விரோத Gioadau ஆட்சி நடாத்திய.
கட்சிக்கு எப்போது மக்கள் பற்றி ஜனநாயகம் பற்றி ஞானதோயம் பிறந்தது.
பதினேழு வருட ஆட்சியில் இடம் பெற்ற தேர்தல்களில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்வது மாற்றுவது, கள்ள வாக்குகளின் நுணுக்கங்கங்களைக் கற்று கொடு ப்பது, அதிகாரிகளை அதற்கு ஏற் றவாறு அமர்த்துவது என்பனவ ற்றில் உச்சநிலைகளைத் தோற்று வித்து அவற்றின் மூலம் தேர்தல் வெற்றி பெற்று வந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று நியாயமான தேர்தலுக்கு காணிக்கை கட்டுவது வேடிக்கையாக உள்ளது. இவை மட்டுமன்றி வாழ்க்கைச் செலவின் puuria:Gud str Aштей С.ш-ғарыш шот7, 1977 தேர்தலில் ஜே.ஆர்.எட்டுறாத்தல் உணவுத்தானியம் தருவேன் என்று கூறிய வாக்குறுதிக்கு பின்பு கிடைத்த பதில் தாராள இறக்கு மதியின் மூலம் சந்தையில் தானி யங்கள் நிரம்பி உள்ளன. மக்க ளால் அதனை வாங்கிக் கொள்ள இயலும் என்பதாகவே இருந்தது.
இனப்பிரச்சினைக்கு கொடுத்த வாக்குறுதிக்கு என்ன நடந்தது என்பதே தனி வரலாறாகி நிற் கிறது.
எனவே பஞ்சமா பாதகங்களைப் புரிந்து பதினேழு வருடகால இருண்ட ஆட்சி நடாத்தி வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் எஞ்சி நிற்கும் தலைவர்களும் இன்று எங்கே தீக்குளித்து தமது பாவங்களைக் கழுவிக் கொண் டனர் என்றே மக்கள் கேட்கிறா ர்கள், இன்று பரிசுத்தமானவர்கள்
போல் நடிப்பது மீண்டும் அதிகார
த்திற்கு வரும் பேரவாவே அன்றி மக்களின் நல்வாழ்வுக்கு அல்ல என்பது புரிந்து கொள்ள முடியாத புதிர் அல்ல. மாறி மாறி இரு பெரும் உயர்வர்க்க ஆளும் கட்சி
களான ஐ.தே.கட்சியையும் சிறி
லங்கா சுதந்திரக் கட்சிக் கூட்டை பும் பதவிக்கு கொண்டுவரும் போக்கை கைவிட்டு புதியபாதை யில் செல்வது பற்றிய அரசியல் சிந்தனைக்கு வருவதே மக்கள் முன் உள்ள தேவையாகும்.
(12ம் பக்கத் தெ இலங்கை
பலமிருந்தாலேே
யும் ஒரு சாமியா முன் நிறுத்த முடிச் பிரேமானந்தாவை போது கூட அவ தலைப் புலிகளுக் வதற்காகவே பல செய்தார் என்று கைது செய்யப்ப குறிப்பிடத்தக்கது செய்யப்பட்ட (18 காலகட்டத்தில் பு ராகவும் புலிகளி களுக்கு எதிராக பட்ட நடவடிக்ை uum 666) - 96j GJ GT இருக்கவில்ல்ை. பிரேமானந்தாை உதவியவர் என் செய்வது இல இதிலிருந்து தவ
ஒரு சாமியாரை
கைது செய்வது இலகுவான காரிய
விளங்குகிறது. இந்தியாவைப் ே களின் சாம்ராஜ் விட்டாலும் இங்கு இருக்கிறார்கள்
(12ம் பக்கத் தொடர்ச்சி.)
காணாமல் போவோரின் எண்ணிக்கையிலும்
என்றும் அவ்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்காவிடம் FIT 600 TH LDab போனோர் பற்றிய 400 முறைப் பாடுகள் பற்றி விசாரிக்கும்படியும் அதற்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்தும் படியும் ஏற்கனவே கேட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மனித உரிமைகள் மீறல் நடவடிக் கைகளுக்கு எதிராக நடவடிக்கை களை எடுப்பதாக அரசாங்கம் எவ்வளவுதான் கூறினாலும் வருடாந்தம் குறைந்தது 600 பேர் காணாமல் போகும் அபாயம் நிலவுவதாக மன்னிப்புச்சபை
அதன் அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
எனவே விளையாட்டுப் போட்டி
களில் மட்டுமல்ல காணாமல் போவோர் எண்ணிக்கையிலும் இலங்கை சாதனைப் படைக்கத் தவறவில்லை.
தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த பிரதிநிதிகள் மனித உரிமை மீறல் பற்றிய நேரடித் தகவல்களைப் பெறுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அவர் கள் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் சென்று வந்துள் ளனர். அதேபோன்று கொழும்பி லும் அரசாங்க எதிர்கட்சிப் பிர முகர்களைச் சந்தித்தும் வருகின்ற
னர். இவர்களது விஜயத்தின் பே பேரை பறிகொடுத்த நி: தவித்து நிற்கும் ெ விமார், சகோத GOTTİ VE GİT GİTGÖTGELUIT துவம் செய்யும் ETT GOOTITLDGÖ CELUI பிரதிநிதிகள் ஒரு வைக் கையளித் கதைகளைக் சு இதனால் மேலும் ിഖങിഖjബT് ബ படுகிறது. இவை @iରu ୧୬:୧୬, GG கைய மாற்றத்தை Gurásitos 1 5 sesܢܥ

nggih
LILLIGOTLb
Gi) எடுக்கப்படும்
குடத்து நீராகி
ாதிபதியும் திட Ag:ULL (Bajat ன் பின் ஒன்றா சூழலை ஏற்படு ன்றைய நிலை է Լ- (ՄԼդ-ԱՄ51தைய தீர்வுத் Däaseit sjögås |JTULDITGWT 9lub is L. Giglitir foil L துக் கொள்வது.
விடுதலைப் வார்த்தைக்கு பற்ற வகையில் வார்த்தையை ற்கு முன்னதாக தை கொண்டு து தணித்த வார்த்தையைத் தேவைப்படின் தியஸ்த்தத்தை காள்வது இவ்
வழிமுறை மூலம் அரசியல் தீர்வுத் திட்டத்தை குறைந்த பட்ச அடிப் படையில் தானும் இனப் பிரச் சினைக்குத் தீர்வாக்கிக்கொள்வது இன்றைய சூழலில் அவசிய மாகும். இத்தகைய நடவடிக்கை களை அரசாங்கம் மேற்கொள்ள முன்வருமானால் அதனை தமிழ் மக்களின் இன்றைய எதிர்கால நலன்களில் இருந்து புலிகள் இயக்கம் பேச்சுவார்த்தைக்கும் யுத்த நிறுத்தத்திற்கும் முன்நிபந் தனை இன்றி வந்து கொள்வது அவசியமாகும். மேற்கூறிய வழிமுறைகளை அக் கறையோடும் இதய சுத்தியோடும் அரசாங்கம் செய்தல் வேண்டும். அதை விடுத்து வடக்கு நோக்கி படையெடுப்பை ஒருபுறத்தில் உக் கிரப்படுத்திக் கொண்டும் மறு புறத்தில் தெற்கு நோக்கி சமாதான செய்தியை யாத்திரை யாக்கியும் எவ்வித தேடிக் கொள்ள முடியாது.
(ID
பலாபலன்களையும்
ாடர்ச்சி.)
யிலும் கள்ளச்சாமியார்கள் .
ய தவறு செய் ரை சட்டத்தின்
றது. கைதுசெய்யும் தமிழீழ விடு கு உதவி செய் குற்றங்களை கூறப்பட்டே ட்டார் என்பது அவர் கைது 994 டிசம்பரில்) லிகளுக்கு எதி ன் அனுதாபி வும் எடுக்கப் ககளுக்கு இந்தி வாக எதிர்ப்பு எனவேதான் வ புலிகளுக்கு பேரில் கைது நவாயிருந்தது. று செய்தாலும் இந்தியாவில் | 96 GAJ GITT GA மல்ல என்பதே
ான்று சாமியார் nilseit 9. doап. |ւb ցուճաnt=en 5 do ao smrLÁSuurTi
களும் இருக்கிறார்கள். பிரேமா னந்தா போன்ற சாமியார்களும் இருக்கிறார்கள். மட்டக்களப்பிலிருந்து கொழும் புக்கு போய்வரும் ஒரு தமிழ் சாமி யார் பற்றி புதியயூமிக்கு தகவல் கள் கிடைத்துள்ளன. கொழும் பிலுள்ள அடியார்களுடன் உல்லா சமாக உலாவி வரும் அந்தக் காவி யுடைச் சாமியார் பிரேமானந் தாவை விட பாலியல் சேஷ்டை களிலும் குறைந்தவரல்ல என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு சில இளைஞர்களைத் தன் வசப்படுத்தி வைத்துக் கொண் டுள்ள இந்தச் சாமியார் நம்பி வரும் பக்தர்களிடம் தனது சித்து விளையாட்டுக்களைக் காட்டி வருவதாக மட்டகளப்பில் பரவ "லாகப் பேசிக் கொள்ளப்படு
கிறது. மனோவலிமையை வைத்துக் கொண்டு சாமியார் என்ற பேரி லும் மனோவியல் நிபுணர்கள் என்றபேரிலும் இலங்கையிலும் இருக்கும் சமூகவிரோதிகள் தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
(9ம் பக்கத் தொடர்ச்சி)
நெஞ்சு .
சிங்கள மக்களின் பொருளா தாரச் சுமைகளை நீக்கக்கூடிய பொருளாதாரத் திட்டம் அரசிடம் இல்லை. தன்னிறைவுப் பொருளாதாரத்தை-தேசியப் பொருளாதாரத்தை மீட்டெடு க்க உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கி யும் அனுமதிக்கப் போவதி ல்லை. திறந்த பொருளாதாரம் என்ற நவகாலனித்துவப் பிசாசு மனிதமுகங்களை உருச்சிதை ப்பதையே விரும்பும், பல்தேசி யக் கம்பனிகளுக்கு இலங்கை யின் தேசியவுடமைச் சொத்துக் களின் 100 வீதத்தினையும் தனி யார்மயமாக்கித் தாரைவார்க் கும் வரையில் சிங்கள-தமிழ் முஸ்லிம் பேதம், வெறுப்பு துன்டப்பட்டு யுத்தம் தொடரவேண் டும். அப்போதுதான் பேரினவாத அரசு அமெரிக்க எசமானர். களையும், ஆயுத வியாபாரி களையும் ஆனந்தப்படுத்த முடியும், சிங்கள மக்களுக்கு கடந்த 15 வருடங்களாகப் போகமுடி யாத வடக்கு-நைனாதீவு நாக விகாரைக்கு போக்குவரத்துச் செய்யப் பாதை திறப்போம். சங்கமித்தை அனுராதபுரம் வந்த பாதையில் பயணம் செய் வோம். "ஒரே இனம் ஒரே நாடு" 660 ஒற்றைப்பரிமாண ФоIIIї6)J60மும் கூத்தும் குசியும் கொணன்டாட்டமும் நடாத்தி அனுராத புரத்திலிருந்து செங்கல்லும் புத்தகமும் யாழ்ப்பாணம் நூல. கம் செல்ல, மட்டக்களப்பு நூலகம் இராணுவ முகாமாகின்றதே என்ற கேவலம் மறுபக்கமுமாக வென்தாமரை விசி வெண்புறா பறக்க யுத்தம் தொடரும் தொட ரும் என்றே சமாதானம் சொல்கின்றது. எனவே தான் இந்த அரசும் யுத்தத்தை தொடருமா? நிறுத் துமா? ஏனிந்தச் சந்தேகம்,
"தடுமாறும் அரசுக்குச் சட்டங்
E6 is 616) தவறான விளக்கங்கள் தர நூறு (3i Ij j56|| சுடுமாறு உத்தரவாயின் யார் வீழ்ந்தாலென்ன துணைநிற்கும் அரசாங்கம் பிறகென்ன கவலை,
என்று பாடினார் ஓர் கவிஞர்.
யாழ்ப்பாண து அங்கு 625 ராணுவத்திடம் லயில் ஏங்கித் பற்றோர் மனை ரர்கள், உறவி ரைப் பிரதிநிதித்
-960) LOL LITTG0I (BGOTTri FIE.J.3L". விபரமான மனு தமது சோகக் றி உள்ளனர். பல தகவல்கள் எ எதிர்பார்க்கப் எல்லாம் இரா றையில் எத்த கொண்டுவரப் | G. Gas sa
(3ம் பக்கத் தொடர்ச்சி)
aróし」。○ வரும் வங்குரோத்து Garafučili unrGudarcbib,
ஆதலால் இரு பெரும் ஆண்ட
நிலையின்
பார்த்து எதிர்பார்த்து ஏமாறு வதை விட அதற்கும் அப்பாலான ஒரு மக்கள் அரசியல் பாதை ஒன்று திறக்கப்படுவதன் தேவை யையும் அவசியத்தையும் மக்கள் உணர்ந்து செயற்படுவதற்கு படிப்படியாகத் தம்மைத் தயாராக் fló, Göttóir ónáð Gau6ör Gið. இத்தகைய புதிய முயற்சி ஒன்று எடுக்கப்படல் (Sarcin Gub இதனை மக்கள் மட்டுமன்றி
■ @ö莒eó
u
ܒ 35 ܒ ܒ 13 ܐܠܐ ܡܢ ܒsܒܨ
விலைகள் அதிகரிப்பால்.
சீரழிந்த
பரம்பரைக் கட்சிகளிடம் எதிர்
(4ம் பக்கத் தொடர்ச்சி) ,
hIhull Isléhß06ll.
நாட்டின் சகல மக்களுக்கும் புக ட்ட வேண்டும். அந்த அடிப்படை யில் பிரசாரங்களும் மேற்கொள் ளப்பட வேண்டும் பாலியல் வெறியை தூண்டும் f.வி நாடகங் கள், படங்கள், விளம்பரங்கள் பத்திரிகைகள், நூல்களுக்கு கடும் தடைவிதிக்க வேண்டும். பாலி யல் சம்பந்தமான எல்லா குற்றங் களுக்கும் உயர்ந்த பட்ச தண் டனை வழங்க வேண்டும். இவ்வாறு எல்லா ஆலோசனை களையும் முன்வைத்த போதும் எனது மகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என் பதும் எனக்கு விளங்குகிறது.
இப்படிக்கு டிசுவாமிநாதன் வத்தளை

Page 12
தி
Ubl
REGISTERED AS A NEWSPAPER
UTRY ADOOM
வடக்கு நோக்கி ப6 தெற்கு நோக்கி சமா
வடக்கிற்கு தரை வழிப்பாதை திற ப்பு என்ற பெயரில் வன்னி நெடு ஞ்சாலை ஊடாகவும் நெடுங் கேணி வழியாகவும் படையெடு ப்பு நகர்ந்து கொண்டிருக்கிறது. மே மாதம் பதின்மூன்றாம் திகதி ஆரம்பித்த வெற்றி நிச்சயம் படை யெடுப்பு நூறாவது நாட்களைத் தாண்டி புளியங்குளம் முற்றாகப் பிடிபடாத நிலையில் நிற்கிறது. புளியங்குளத்திலிருந்து சுமார்
முப் பந்தைந்து GOLDG) IS GİT கிளிநொச்சி வரை சென்றடைந் தாலே தரைவழிப்பாதையைப் படையணிகளால் கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வர முடியும், அந்த தூரத்தைச் சென்றடைய எத்தனை மாதங்கள் நாட்கள் செல்லும் என்பதே அரசாங்கத் தின் முன் உள்ள பிரச்சினை இத னாலேயே யுத்தத்தைத் தொடர் ந்து நடாத்துவது தாங்க முடியாத
திருக்கடலூர்
சுமை என்ற நி மட்டத்தில் ஒ த்தாகத் தோ லால் எதிர்வ திற்கு முன் வியோ யுத்த கொண்டு வ வேண்டும் எ பதி வெளிப்பு திருப்பதாக
ஆனால் யுத்
மக்கள் எழுச்சியின் முன்னுத
காற்றோடும் கடலோடும் (Burrynt டிப் போராடி அச்சத்தை அறியாது வாழ்ந்து வரும் கடற்தொழிலாள ர்கள் நிரம்பிய கிராமம் திருக் கடலூர் திருகோணமலை நகர த்தை மருவியதாக நிலாவெளி வீதியை ஒட்டியே திருக்கடலூர் கிராமம் கடலோரம் அமைந் துள்ளது. கடந்த 18.08.97 அன்று அதிகாலையில் அக்கிராமத்தைச் சுற்றி வளைத்த ராணுவம் தேடுதல் என்ற பெயரில் அதனை ஆரம் பித்த கணத்திலேயே காரணம் எதுவுமின்றி துப்பாக்கிப் பிரயோ கம் நடாத்தியது. அதனால் கடற் தொழிலுக்குச் செல்வதற்குத் தயா ராகிக் கொண்டிருந்த இலட்சுமி காந்தன் தமயந்தன் என்னும் 22 வயது இளைஞன் ஸ்தலத்தி லேயே கொல்லப்பட்டான் கி.முர ளிதரன் படுகாயம் அடைந்தான். மேலும் துப்பாக்கி வேட்டுக்கள் தேடுதல் என்ற பெயரில் நடாத் தப்பட்ட கண்மூடித்தனமான துப் பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த பொலிசார் தீவிர முயற்சி செய் கிறார்கள் ராணுவத்திற்கும் புலி களுக்குமிடையில் இடம் பெற்ற மோதலில் அகப்பட்டே மேற்படி இளைஞன் கொல்லப்பட்டதாகக் கூறி அதற்கு இளைஞனின் தந்தை யிடம் ஒப்புதல் வாங்க முற்படு கிறார்கள் பொலீசார் அத்துடன் காயமடைந்த இளைஞனும் அவ ரது காயத்திற்கு முதலுதவிச்சிகி ச்சை செய்த நான்கு இளைஞர் களுக்கும் புலிப்பட்டம் சுமத்தி சிறை பிடிக்கும் நோக்கமும் செயல்படத் தொடங்கியிருந்தது. ஆனால் கண்முன்னே காரணமின் றிச் சுட்டுத்தள்ளி உயிர்ப்பலி யெடுத்ததையும் படுகாயப்படுத்
தியதையும் புலிப்பட்டம் சுமத்த முனைவதையும் திருக்கடலூர்
மக்கள் ஏற்றுக் கொள்ளத்தயாராக
இருக்கவில்லை. இவ் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் எதிராக நீதி கேட்டு மக்கள் வீதியில் இறங் கினர். ஒன்று இரண்டாகிப் பத் தாகி நூறாகி ஆயிரமாகி விஸ்வ ரூபமெடுத்தது மக்கள் எழுச்சி. ஆண் பெண் சிறுவர் இளைஞர் குழந்தைகள் எனத்திரண்டு வீதி மறியல் போராட்டத்தில் குதிக் கிறார்கள் வாழ்ந்தால் நீதி கேட்டு நியாயத்தின் நின்று வாழ்வோம் அன்றேல் நீதிக்காக ஒன்றுபட்டு வீழ்வோம் என நெஞ் சுயர்த்தி மக்கள் அலை மேவி நிற்கிறது. ராணுவமும் பொலிசும் மலைக்கிறது. ஒருவரைச் சுடலாம் அல்லது ஒரு சிலரைச் சுடலாம் ஆனால் எழுச்சி பெற்று நிற்கும்
|Db பொசுக்குவது இலகுவானதொன்
Lug, a LD
றல்ல என்பது உணர்த்தப்பட்டது.
திருக்கடலூர் மக்களின் எழுச்சி யும் ஐக்கியமும் ஆக்கிரோசமும் ஆயுதப்படையினரைப் பணிய வைத்தது.
இறுதியில் ம (BJ, ITslij; GS) J.J. இறந்த இளை தையிடம் சா யின் கீழ் ஒப் கைது செய்ய சூட்டப்பட இ மக்களிடம் நி படைக்கப்ப( எழுச்சிக்கு படை பணிந் டது. அன்ை க்கு திருக்க அமைந்துள் 6 வக் கிராமங் விஜிதபுரம் = ளும் இளை கொடுத்து பங்கு கொ6 பானதோர் இனத்தை நா வழமை. இங் கத்தை நாடிநி திற்குரிய ஒன் കTC) Tഇഖ மத்தியில் தி எழுந்த எழு மானதாகும்.
ELIGIOTTLn 6ù (BLIIr(BGLIII எண்ணிக்கையிலும் சா
யாழ் குடாநாட்டை படைகளின் கட்டுப்பாட் வரப்பட்ட பிறகு 1995 முதல் 1997 வரை 648 ே குடாநாட்டிலிருந்து போயுள்ளனர் இது ஒப் எண்ணிக்கை ஆகும் என்று சர்வதேச மன்னிப்பு மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட் அரசாங்கப் படைகள் மீதான தமிழீழப் புலிகள் எதிரான நடவடிக்கை என்ற பேரிலேயே அதிகம லாக்கும் நடவடிக்கைகளை படையினர் மேர்
 
 
 

DLGLICÜL தான செய்தி
நடாத்த வேண்டும் என்ற பிடி வாதத்தில் சிலர் இருப்பதாகவும் அத்தகையோருக்கும் ஜனாதிபதி க்கும் கருத்து முரண்பாடுகள் தோன்றி இருப்பதாகவும் கூறப் படுகிறது. இறுதியாக ஜனாதிபதி யின் கருத்தான யுத்தத்தை ஒரு தணிவுக்கு கொண்டு வந்து அரசி யற்தீர்வு முயற்சிகளை முன்னெடு க்க வேண்டும் என்பது மேலோங் கியுள்ளதாகவும் அதன் வெளிப்
லை அரசாங்க உயர் ரு பிரிவினரிடம் கரு ான்றியுள்ளது. ஆத ரும் டிசம்பர் மாதத் வெற்றியோ தோல் த்தை ஒரு கரைக்கு ந்து சேர்த்து விட ன்ற கருத்தை ஜனாதி படையாக முன்வைத்
அறிய முடிகிறது. தத்தை தொடர்ந்து
க்கள் முன்வைத்த ள் ஏற்கப்பட்டன. ஞனின் சடலம் தந் தாரண நடைமுறை படைக்கப்படுகிறது.
ப்பட்டு புலிப்பட்டம்
Iருந்த இளைஞர்கள் பந்தனை இன்றி ஒப் டுகின்றனர். மக்கள் முன்னே ஆயுதப் து கொள்ள நேரிட் மய மக்கள் எழுச்சி டலூரின் பக்கமாக ா இரு சிங்கள மீன களான சிறிமாபுரம் ஆகியவற்றின் மக்க
ஞர்களும் ஆதரவு
அவ்வெழுச்சியில் ண் டமையும் குறிப் அம்சமாகும் இனம் டும் என்று கூறுவது
○ = a』iェェi afー ன்றமையும் கவனத் றாகும். அண்மைக் அட்டூழியங்களுக்கு ருக்கடலூர் மக்கள் ச்சி முன்னுதாரண
fleir
560601
டிற்குள் ઉોgitalit (i) ர் காணாமல் யாழ் LCL GrT66lab 9anlqLLI got 1997 Grigo ள்ளது.
ன் தாக்குதலுக்கு Gesormreso asmessor TLD கொண்டுள்ளனர் டர்ச்சி பக்கம் 1 இல்
பாடே அனுராதபுரத்தில் நடந் தேறிய சமாதானச் செய்திக்கான நிகழ்ச்சியும் கூட்டமும் என அறிய முடிகிறது.
வடக்கு நோக்கிய படையெடுப் பிற்கு புலிகள் தமது கடும் எதிர் ப்பைக் காட்டி எதிர்த்தாக்குதல் கள் தொடுத்து நிற்கிறார்கள் அதனால் அரசின் இராணுவ ரீதி யான இலக்கை அடைந்து கொள்
வதில் கடும் சிரமத்தை எதிர் நோக்க வேண்டியுள்ளது. அதே வேளை தெற்கிலே அரசியல் தீர் வுத்திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை வழங்காது உள்ளார்ந்த எதிர்ப்பை காட்டி நிற்கிறது. இன்னொரு புறத்தில் தீர்வுத்திட்டம் முழுமையாக இல்லை என்ற ஆதங்கம் தமிழ் கட்சிகளிடையே காணப்படு கின்றது. இந்நிலையில் வெளி சக்திகள் இனப்பிரச்சினையை மேலும் சிக் கலாக்கிக் கொள்வதிலும் தத்தமது நலன்களுக்கு அதனைப் பயன் படுத்தி நிற்பதிலும் மிகக் கவன மாக இருந்து வருகின்றன. மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் ஒரு புறம் சமாதானத் தீர்வுக்கு செயல் படுவதுபோல் காட்டிக் கொண்டு மறுபுறத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பதன் பேரில் யுத்தத் திற்கு ஆதரவும் ஆலோசனை களும் வழங்குகின்றன. இதனால் தேசிய இனப்பிரச்சினை யின் தீர்வு நாய்ப்பூட்டு நரிப்பூட் டினுள் அகப்பட்டதொன்றாகிக் காணப்படுகிறது. நேர்மையாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் ஆற்றலையும் ஆளுமை யையும் பொதுசன ஐக்கிய முன் னணி அரசாங்கம் முற்று முழுதாக இழந்து விடவில்லை என்றும் கூற ப்படுகிறது. ஆனால் அதற்குரிய
(தொடர்ச்சி பக்கம் 11 இல்)
சுவாமியாக இருந்த பிரேமான ந்தா ஆயுட்கால தண்டனை அனு பவிக்கும் கைதியாகிவிட்டார் அவர்மீது பாலியல் வன்முறைக் குற்றங்களும் கொலைக்குற்றங் களும் சுமத்தப்பட்டிருந்தன.
மாத்தளையில் பிறந்த அவர் மாத் தளையிலும், கொழும்பு றொஸ் மீற் பிளேசிலும் ஆசிரமங்களை வைத்திருக்கிறார், பின்னர் இந் தியாவுக்கு சென்ற அவர் திரு ச்சியில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிரமமொன்றை நடத்தி வந்தார்
என்பதும் இலங்கையிலிருந்தும்
பல அறிஞர்கள் அவரிடம் சென்று ஆசிர்வாதம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயல்பாகவே மனிதரில் சிலருக்கு இருக்கும் மனோவலிமையை வளர்த்தெடுத்து தங்களை கட la15m0TE15ci orc%10ܤܢ ܡܶܗageh)
51ങ്ങ55 ജ ഞഖയ്ക്കൂ, 5 ഒ് ()
நல்லொழுக்கத்துடன் நேர்மை யானவர்களாக இருக்கின்ற பல
சாமியார்களும் இருக்கிறார்கள்
மனோவலிமையை வளர்த்து மனோதத்துவ நிபுணர்களாகி மக் களுக்கு விஞ்ஞானரீதியாக விளக் கங்கள் அளித்து செய்தவர்களும் இருக்கிறார்கள் இதற்கு உதாரண மாக டாக்டர் கோவூரை குறிப் | GlLGUTLð.
மனோவலிமையை வளர்த்துசாமி யானவர்களும் சரி, மனோவலி மையை வளர்த்து மனோதத்துவ நிபுணர்களானவர்களும் ஒரு வகையில் மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே. மக்களின் மனோவியாதிகள் நோய்கள் போன்றவற்றை மனோவியல்ரீதி யாக அணுகி குணப்படுத்த வல்ல
 ̄ ܢܝ .
இலங்கையிலும்
轉彎。
ஆனால் மனோவலிமையை பய ன்படுத்தி தங்களை நாடிவருபவர் களை பலவீனப்படுத்தி ஆட்டிப் படைக்கின்ற சாமிகளும் இருந் தார்கள் இருக்கிறார்கள் மனோ வியல் நிபுணர்களும் இருக்கக் கூடும். மனோவலிமையை பயன் படுத்தி பாலியல் துஷ்பிரயோக ங்களிலும் ஏனைய ச்மூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதை மன் னிக்க முடியாது.
விஞ்ஞான நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி மனிதகுலத்துக்கு அழிவை கொண்டுவரும் விஞ் ஞானிகளை எவ்வாறு மன்னிக்க முடியாதோ அதேபோன்று மனோ GJGÓlGOLDG0)LIL பயன்படுத்தி மனிதகுலத்தை சீரழிக்கும் அழிவு பாதையில் இட்டுச்செல்லும் மனோவலிமை நடவடிக்கை களையும் மன்னிக்க முடியாது. அரசியல் தலைவர்களையும் அர சாங்கத்தையும் ஆட்டிப்படைப் பதில் சாமியார்களுக்கு நிகர் யாரையும் இந்தியாவில் காண முடியாது எனலாம் அவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் அம் பலத்துக்கு வருவதும் அவர்களு க்குதண்டனை வழங்கப்படுவதும் ܡܘ60:7àuurܢܘ7à ܡܢ ܒsesܩܘܢtieܨܦ தொடர்ச்சி பக்கம் 11 இல்