கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1997.10

Page 1
  

Page 2
  

Page 3
ஒக்டோபர் 1997
திய பூமி
REOSTERED As A NEVSPAPER IN SRILANKA
S — 47, 3авы иртид. கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு - 11
தொலைபேசி 43517, 335844
கடுமையான
தண்டனை வேண்டும்
பாலியல் வல்லுறவு புரிந்தவர்களை குற்றவாளிகளாக கண்டு தண்டனை வழங்க சட்டம் இருக்கின்றது. பாலியல் வல்லுறவை நிரூபிக்க நடைமுறையில் அதிகபட்ச சான்றுகளும் பொறுப்புகளும் தேவைப்படுவதால் அந்த சட்டத்தின் பிடியிலிருந்து குற்றவாளிகள் இலகுவாகவே தப்பிவிடுகின்றனர். ஏனைய குற்றங்களைப் போன்று பாலியல் வல்லுறவும் சாட்சியங் களை கொண்டு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிக்க வேண்டும். பெண்ணின் சம்பந்தமில்லாமல் பலாத்காரமாக உடலுறவு கொள்ளப் பட்டதாக நிரூபிக்க வேண்டும் பாலியல் வல்லுறவால் பாதிக்கப் பட்ட பெண்ணின் சார்பில் பொலிஸார் அல்லது சட்டமா அதிபர் சமர்ப்பிக்கும் சாட்சியங்களில் நியாயமான சந்தேகம் அல்லது சந்தேகங்கள் எழுப்பப்படுமாயின் பாலியல் வல்லுறவு புரியப் பட்டதாக நிரூபிக்கப்பட்டதாகாது. பணம் செல்வாக்கு அந்தஸ்து என்பவற்றின் அழுத்தங்களினாலும் அச்சுறுத்தல்களினாலும் குற்றவியல் வழக்குகளில் சாட்சியங்கள் சாகடிக்கப்படுவது சாதாரணமாகன நிகழ்வாகும் அதைவிட பலவிதமான சமூகவியல் காரணங்களினாலும் பாலியல் வல்லுறவுக் குட்பட்ட பெண்ணால் சாட்சியங்களை சரிவர சமர்பிக்க முடிவ தில்லை. பெண் என்பதனால் மேலதிகமான இந்த அவலத்திற்கும் ஆளாக வேண்டியிருக்கிறது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண் உடல்ரீதியாக மட்டுமன்றி சமூகரீதியாகவும் பாதிக்கப்படுகிறாள் பாதிக்கப்பட்ட பெண் குடும்ப நிறுவனத்தில் மட்டுமன்றி சமூகத்தின் அங்கத்தின ராகவும் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்படுகிறாள். பாலியல் வல்லுறவை நிரூபிப்பது மட்டுமன்றி நிரூபித்தால் சமூகத் தில் வாழ்வதும் கஸ்டமாகவே இருக்கிறது. பாலியல் வல்லுறவு குற்றத்தைப் புரிந்தவர்களுக்கு விதிக்கப்படும் சிறைத்தண்டனையும் உயர்ந்த பட்சமானதாக இல்லை. பாதிக்கப்பட்ட பெண் நட்டஈட்
டைப் பெற வேண்டுமானால் சிவில் நீதிமன்றத்தில் மற்றொரு
டிக்கை தொடுக்க வேண்டியவளாக இருக்கிறாள்.
சட்ட 150 வருடங்களுக்கு முற்பட்ட சூழ்நிலைகளை கருதி கொண்டு பிரிட்டிஷ் வழமைகளையும் சட்டங்களையும் பின்பற்றி பெறப்பட்டதாகும் இன்றைய முற்றிலும் வேறுபட்டதாகும் நிதமும் பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. வடக்கு கிழக்கி பாதுகாப்பு படைபிளாஸ் தமிழ் பெண்கள் சிறுமிகள் பாலியன் வலுறவுக்கு உட்படுத்தப்படுகின்றன எல்லைக்கிராமங்களிலும் சிங்கள மூவி பெண்களும் சிறுமி களும் பாதுகாப்பு படையினரின் பாவியன் பல பழியாகி வருகின்றனர். யுத்தம் நடைபெறாத ஏனைய பகுதிகளிலும்
பாலியல் வன்முறைகள் பலவிதமாக நடைபெறுகின்றன.
பாலியல் வல்லுறவு (கற்பழிப்பு) பாலியல் சேஸ்டைகள், பலாத்கார
தன்னினச்சேர்க்கை என்பன பாலியல் குற்றங்களாகும் என்று இலங்கை தண்டனைக் கோவை கூறுகிறது. புதிய சூழ்நிலைகளின் கீழ் அக்குற்றங்களின் வரைவிலக்கணங்கள் நெகிழ்வாக்கப்பட வேண்டும். அவற்றை நிரூபிக்கும் முறைகளும் நெகிழ்வாக்கப்பட வேண்டும் குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகபட்ச நட்டஈடும் வழங்கப்பட வேண்டும் சந்தேக நபர்களை பிணையில் விடுவதற்கான பிரமாணங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக பாலியல் வன்முறைகளுக்கு எதிரான சமூக ஒழுக்கத்தையும், பொறுப்பையும் கட்டி வளர்க்க வேண்டும். அது இன்றைய சமூக அமைப்பிற்குள் சாத்தியமானதா? என்பதே சிந்திக்கப்படல் வேண்டும்
ஆசிரியர் குழு
சிங்கள கமிஷன் விரைவில் வரல கூடைக்குள் டே றும், அது சிங்க எதிரான சதியெ தொலை தொடர் அமைச்சரவைப் மங்கள சமரவீர தெரிவித்துள்ளா பொதுஜன ஐக்கி பொதுச் செயல அமைச்சருமான சிங்கள கமிஷ: வெளியிடும் வை கொண்டுள்ளனர் பிரதிநிதிகளும் டுள்ளனர். அவ்
gy stria, யூ.என்.பி. கேட்
இவ்வாறான அமைச்சர் மங்க மேற்குறிப்பிட்ட தீவிர சிங்கள ே மட்டுமன்றி சிங் ஆதரவானவர்கள் பியையும் அதிர் யுள்ளது. பொது: னணியிலுள்ள சி யும் கூட அதிர்ச் யுள்ளது. சிங்கள கமிஷன் அரசாங்கம் ஒ CLUTT &i, 630), CBELI (85.
என்று எதிர்பா
அமைச்சர் மங்க கருத்து பலத்த அ GTGITS). இனப்பிரச்சினை மான அரசியல் வேண்டுமென்ப கான பாத்திரத்ை டாலும் அரசாங்க பரவலாக்கலுக்கு விபரம் தெரியாத லாக்கலுக்கு) ஆ LJITLʼLG8)L 9|68)LD, த்தி வருகிறார். 3, T6T (ELIT, இயக்கம் போன்ற பங்குபற்றலை எ G. ITIT GGIT.
bсті азат ә5 тә8). படுத்தப்பட்ட நி ܡܶܗse geܢܥ ܥܠܡܐ ܒ
1 eܠ ܐܡܐ ܒܗ ܝܡܐ ܒܗܬܬܐ ܸ Fis е
sostas Gata C
மறுபக்கத்தில் சி அறிக்கை அதிதீ பேரினவாதிகளு தீனியாக அமை றும் கூறப்படுகி அவ்வறிக்கை ! பிரச்சினை இரு வில்லை என்றும் சட்டத்திற்கு
அதிகாரப் பர அது எதிர்க்கி தெரிவிக்கப்படுக் ஆனால் சிங்க அறிக்கை வரலா கூடைக்குள் போ Dasar soya аштшісі. Эштресі
 
 
 

அறிக்கை வெகு ாற்றுக் குப்பைக் பாடப்படுமென் கள மக்களுக்கு ன்றும் தகவல், பு அமைச்சரும் பேச்சாளருமான பகிரங்கமாகவே
T
ப முன்னணியின் ாளரும் காணி டி.எம்.ஜயரட்ன னின் அறிக்கை பவத்தில் கலந்து யூ.என்.பி.யின் கலந்து கொண் வறிக்கை பற்றிய Bil GOD GLD LI LI JIT LI GODL டுள்ளது.
நிலைமையில் 5ள சமரவீரவின் கருத்து அதி பரினவாதிகளை கள கமிஷனுக்கு ளையும், யூ.என். ச்சியில் ஆழ்த்தி ஜன ஐக்கிய முன் a) Th.LG, 3,60)GIT
சியில் ஆழ்த்தி
அறிக்கை பற்றி ரு 'மெதுவான டைப்பிடிக்கும்
த்தவர்களுக்கு ள சமரவீரவின் டியை கொடுத்து
களுக்கு நியாய தீர்வு காண தில் முற்போக் தை வகிக்காவிட் த்தின் அதிகாரப் (முழுமையான அதிகாரப் பரவ தரவான நிலைப் ச்சர் ஸ்திரப்படு சமாதானத்துக் வெண்தாமரை வற்றில் அவரது ல்லோரும் அறி
அறிக்கை பற்றி
636 Geset
றாக இருக்கும் E ë Gsanej
e.
இவ்வேளையில் osܗ g6làܒܸܢ ܡܶܗ+ எதிரானதாக வண்டும்.
ங்களக் கமிஷன் விரவாத சிங்கள நக்கு go fu யவில்லை என் றது. ஏனெனில் நாட்டில் இனப் ப்பதை மறுக்க 13 வது திருத்தச் மேலதிகமான El GDIT, U. GOGDGL றது என்றும் கிறது.
ளக் கமிஷன் Iற்றுக் குப்பைக் டப்படும் என்ற
Sjellë saj
களும், சில பிக்குமார்களும் ஆர்ப் பாட்டங்களை செய்யத் தொடங்கி CSL_Trger இவ்வாறான நடவடிக்கைகளாலேயே பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப் பட்டது. அதன் வரலாற்று
விளைவை இன்று நாட்டு மக்கள் மிகவும் வேதனையுடன் முகம் கொடுத்து வருகின்றனர்.
சிங்கள இனவாதிகளும், சில பிக்குமாரும் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகளினால் யூ.என்.பி. ஜே.வி.பி. போன்ற கட்சிகள் அரசியல் லாபமடைய முயற்சிக்கின்றன.
அரசாங்கத்தின் அதிகாரப் பரவ லாக்கலுக்கு எதிரான யூ.என்.பி 1961. நடவடிக்கைகளுக்கு எதிராக பாராளுமன்றத்துக்குள் ளிருக்கும் இடதுசாரிகள் அவர் களின் சக்திக்கு ஏற்ப இயக் கங்களை நடத்தி வருகின்றனர் அவ்வாறான நடவடிக்கைகளை பாராளுமன்றத்துக்கு வெளியிலு ள்ள இடதுசாரிகளும் மேற் கொண்டு வருகின்றனர்.
பேரினவாதத்திற்கு எதிராக பொதுஜன ஐக்கிய முன்னணியின் கறாரற்ற நிலைப்பாடே சிங்கள கமிஷன் அறிக்கையை வெளிக்
கொணர வழிசெய்தது. இவ்வா
றான பேரினவாத போக்குகள் வளர அரசாங்கத்தின் சமாதானத் துக்கான போர் நடவடிக்கைகள் அடிப்படையாக அமைந்தன. அரசாங்கங்களின் இருப்புக்காக பேரினவாதத்திற்கு வளைந்து கொடுப்பதானது பின்னர் அவற் றின் இருப்புக்கே ஆபத்தாகின்றது என்பது இலங்கையின் அரசியல் வரலாற்றின் பல முறைகள் நிரூபிக்கப்பட்டு விட்டன. அந்த வகையில் இதுவரை வளை ந்து கொடுத்தது போன்று அர சாங்கம் இனியும் பேரினவாதத் திற்கு வளைந்து கொடுப்பதோ பேரினவாத அடிச்சுவடுகளை பின்பற்றுவதோ அதன் இருப்பு கட்கு ஆபத்தாக அமையும் என்பதை உணர வேண்டும்.
பேரினவாதத்திற்கு வளைந்து கொடுப்பதாக எண்ணி அரசியல் தீர்வு நடவடிக்கைகளை கைவிடு வதோ அல்லது தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத நியாயமற்ற தீர்வை தமிழ் மக்கள் மீது திணிப்பதோ நாட்டை தொடர்ந்து அழிவுக்கு இட்டுச் செல்வதுடன் இறுதியில் அரசாங்கத்தின் இருப்பையும் ஆபத்துக்குட்படுத் துவதாகவே அமையும்.
எனவே சிங்களக் கமிஷன் அறிக்கைக்கு எதிராக அரசாங்கம் முன்வைத்துள்ள கருத்தை வாபஸ் பெறாமல் பேரினவாதத்திற்கு எதி ராக முன்வைத்த காலை பின் வைக்கக்கூடாது.
அவ்வாறு முன்வைத்த காலை ΙθώT 60) 6 Ιό, 3, Πιρού GLf、 வாதத்தை தோற்கடிக்க வேண்டு மானால் நடைபெறும் யுத்தத்தை நிறுத்தி விடுதலை புலிகள் உட்பட சகல தமிழ் அமைப்புகளுடனும்
பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்
மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும்
உயிர்களை கொல்ல
பிள்ளையாரின் ஆசீர்வாதம்!
கணபதி தெய்யோ கே ஆசீர்வாதய்' என்று பூசகர் காவில் விழ்ந்து வணங்கிய இளைஞனை பார்த்து கூறிவிட்டு அவனது நெற்றியில்
விபூதியை பூசினார் பூசகர்
அவனுக்கு பெயர் சிறிசேனஅவனது பெற்றோர்கள் அந்த கோவிலுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் அவர்களின் தோற்றம் அவர்களை மிகவும் பிற்பட்ட கிராமத்தை சேர்த்த வறியவர்கள் என்பதை எடுத்துக்
காட்டியிருந்தது.
அவ்வேளை காலை 10 மணி காலை பூஜை முடிந்திருந்தது கோயில்
வளவுக்குள் இருக்கும் பூசகரின் வீட்டிற்கு வந்து வெற்றிலையில் 10
ரூபா வைத்து பூசகரிடம் கொடுத்தனர் பூசகர் பெயர் (நம) என்றார். சிறிசேன என்றான் இளைஞன் வீட்டிற்குள் சென்று வந்த பூசகர்
கணபதி தெய்யோ கே ஆசீர்வாதய் என்றார்.
பெற்றோர்கள் கேட்டுக் கொண்டபடி பூசகரின் காலில் விழுந்து வணங்கினான் சிறிகேன எழுந்த அவனது நெற்றியில் விபூதியை
பூசினார் பூசகர்
சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் கல்கமுவை தலையாட்டிப் பிள்ளையர் கோவிலில் மேற்படி சம்பவத்தை நேரடியாக என்னால்
பார்க்க முடிந்தது.
இளைஞன் இராணுவ படையில் சேர்ந்து தாக்குதலுக்காக வடக்கு நோக்கிப் போகிறான் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட பூசகர் அவனை ஆசீர்வதித்து அனுப்புகிறார்.
அந்தப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இரானுவ சேவைக்கு போவதற்கு முன்பு அக்கோவிலுக்கு வந்து வணங்கிவிட்டுட் டோவது

Page 4
  

Page 5
  

Page 6
ஒக்டோபர் 1997
இ
யாழ்ப்பாணக் குடாநாடு இராணு வத்தால் விடுவிக்கப்பட்ட பிர தேசம், அங்கு இயல்பு வாழ்க்கை நடைபெறுகிறது. மக்கள் மகிழ்ச்சி யுடன் இராணுவத்தினருக்கு ஒத் துழைப்பு வழங்கி சமாதானமாக வாழ்கின்றன. புனரமைப்பு நட aussia === San Jau Tas @LLħ பெறுகின்றன வன்னிப் பிரதேசத் தில் இருந்து மக்கள் மீள் குடியேற் றத்திற்காக தினம் தினம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆங் காங்கே சில மனித உரிமை மீறல் கள் இடம் பெற்றாலும் அவற்றில் சம்மந்தப்படும் ஆயுதப்படை பினர் சட்டத்தின் முன்பாக நிறுத் தப்பட்டு வருகின்றனர். விரை வில் எரிக்கப்பட்ட பொது நூலகத் திற்கான நிர்மாணப்பணி தொடங் கப்படும் ஒரே ஒரு பிரச்சினை தரைவழிப் பாதை திறக்கப் படுவது தான். குடாநாட்டு மக்கள் சகலதையும் பெற்று நிம்மதியாக வாழும் நிலை விரைவாக உரு வாக்கப்படும் அதனை நோக் கியே ராணுவ சிவில் செயல் பாடுகள் சென்று கொண்டிருக் கின்றன. இவ்வாறு குடாநாட்டின் உயர் இராணுவ அதிகாரிகளும் கொழும்பில் உள்ள அரசாங்க உயர் மட்ட அதிகாரிகள் அமைச் சர்கள் கூறி வருகின்றனர். யாழ்ப்பாணக் குடாநாடு தமிழர் களின் பாரம்பரிய தமிழ் மண் ணாகும் அந்த மண்ணிலே சிங் கள ஆயுதப்படைகள் ஆக்கிரமிப் புச் செய்து நிற்கின்றன. அங்கு கொலைகளும் பாலியல் வல்லு றவுகளும் சிறை சித்திரவதை களும் நாளாந்தம் நிகழ்த்தப்படு கின்றன. குடாநாடு இன்று சுடு காடாகவே காட்சி தருகிறது. இந் நிலையில் வன்னியில் இருந்து அங்கு மக்கள் திரும்பிச் செல் வதை அனுமதிக்க முடியாது. அங்கு ஏற்கனவே திரும்பிச் சென் றவர்கள் விடுதலைப் போராட் டத்திற்கு துரோகம் இழைத் துள்ளனர். அவர்கள் எக்கதிபட் டாலும் பரவாயில்லை. இவ்வாறு விடுதலைப் புலிகள் இயக்கம் கூறி வருகிறது. அதேவேளை யாழ் குடாநாட்டில் உள்ள மக்கள் மத்தியில் பல்வேறு மட்டத்தில் பல்வேறு அபிப் பிராயங்கள் இருந்து வருவதை யும் அவதானிக்க முடிகிறது. வெளிநாட்டுத் தொடர்புகள் உடையவர்களும் தத்தமது சொந்த தேவைகளுக்கு வெளியே இருக்க விரும்புபவர்களும் "அப்பப்பா யாழ்க் குடாநாட்டில் இருக்கவோ ë66), J, C6)JIT முடியாது' என்று கூறுகிறார்கள் இராணுவ நெருக்கடிகள் வாழ்க் கைத் தேவைகளைப் பெற முடி பாமை போன்ற காரணங்களைக் கூறுகிறார்கள் குடாநாட்டில் நிரந்தரத் தொழில் களையும் வருமானத்தையும் பெற்று வாழ்பவர்கள் அங்கே அவ்வளவு பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. இராணுவத்தின் கெடுபிடி குடாநாட்டில் மட்டுமா? இருக்கிறது. நாம் போகும் இடமெல்லாம் தான் இருக்கி றதே? நிலவுக்கு ஒழித்துப் பிற தேசம் போக முடியுமா? என்று கூறி நிற்கிறார்கள். மேலும் உயர் வர்க்கப் புத்திஜீவி கள் என்போர் ஒரு கால கட்டத் தில் தமிழீழப் போராட்டம் கட்டா யம் முன்னெடுக்கப்பட்டே ஆக வேண்டும் என உரத்துப் பேசி உற்சாகமூட்டியவர்கள் இன்று தலைகீழாக மாறி போட்டமும்
பாழ் குடாநாடு சொர்க்கமு
హియో"
மண்ணாங் கட்டியும் என விரக் திப்பட்டு ஒன்றுமே வேண்டாம் எங்காவது நிம்மதியாக இருந் தால் போதும் என்று
கூறுகிறார்கள்
யார் இருந்தால் என்ன யார் இறந் தால் என்ன இந்த இடையில் அடி க்கிறதை அடித்து தேடிக் கொள் வதைக் கட்டிக் கொள்ளும் பதுக் SG) Gl SIT Gil GOGT GDITL 6l LILITM களுக்கு இராமன் ஆண்டால் என்ன? இராவணன் போனால் என்ன? என்ற நிலைப்பாட்டில் தமக்கு கொள்ளை இலாபம் கிடைத்தால் மட்டும் போதும் என்ற நிலைதான். அவர்கள் எல் லாத் தரப்பினரையும் வளைத்துப் போட வல்லவர்கள். அவர்களு
க்கு சமாதானம் என்பது உகந்த ஒன்று அல்ல.
மண்ணோடும் மரத்தோடும் கட லோடும் போராடித் தம் வாழ்வை நடத்திவரும் விவசாயி தொழி
லாளிகளைக் கேட்டால் பட்டது
போதும் இனியும் பட எம்மால் முடியாது என்ற பெருமூச்சு விடு கிறார்கள் உயிர் உறவுகள் வீடு வாசல் அற்பசொற்ப சொத்து சுகம் யாவும் போய் விட்டது. தெருவிலும் தாழ்வாரங்களிலும் மர நிழல்களிலும் கோவில் களிலும் பட்ட வேதனை போதும் போதும் என்றாகி விட்டது. பச் சைத் தண்ணியைக் குடித்தாலும் சொந்த இடத்தில் இருந்து சாவதே மேலானது என்கிறார்கள் வெளிநாடுகளில் தமது பிள்ளை களை குடும்பத்தவர்களை அகதி கள் என்ற பெயரில் அனுப்பி அந்த வருவாயில் ஓரளவு முளிப் பான வாழ்க்கையில் ஈடுபட் டுள்ளவர்கள் சமாதானம் வந்தால் அங்கிருந்து தம்மவர்களைத் திரு ப்பி அனுப்பி விடுவார்களோ என்ற உள்ளார்ந்த لم تلك إلى உணர்வுடன் காணப்படுகின் றனர். இத்தகையவர்கள் யுத்தம் நடந்தால் தமக்கு ஆபத்து சமா தானம் வந்தால் வெளியில் உள்ள வர்களுக்கு நெருக்கடி என்று நினைக்கிறார்கள். ஒரு நீண்டநாள் தமிழரசுக் கட்சி உறுப்பினராகவும் தமிழர் கூட் டணி உறுப்பினராகவும் இருந்து தற்போது தம்மளவில் அமை தியாக இருக்கும் வயதான ஒரு வர் பின்வருமாறு கூறுகிறார். அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டம் இரண்டுமே நடந் தாகி விட்டது. இறுதியில் இன்று எஞ்சி நிற்பது அழிவுகள் மட் டுமே தந்தை செல்வா கூறிய இறுதி வார்த்தைகளான தமிழ் இனத்தைக் கடவுள்தான் காப் பாற்ற வேண்டும் என்ற நிலை
血岛
இ
0 భ
தான் இன்று என்று ஆற்றாை ஒரு நடுத்தர 6 சாங்க உத்திே கிறார். இனிமே வது அரசியல் ச 85ᎧᏧᏪlᏭ560 ᎧlᎢ ᏓᏝᎲ 9 GiTGITITj, de Jflu முன்னேற முன்ெ ஆனால் அது இ உடனடிச் சாத்திய க்கு மணி கட்டு பிரச்சினை இரு கூறுகிறார்.
தமிழீழ விடுதலை ஒருவரின் கரு
காணப்பட்டது. நல்ல ராணுவக்
புடன் இருப்ப 9 GöTG)LD. g|GJ i. e. 85 IT GOLI ĠLI IT U IT Li L களைப் பற்றிய நிறைய இருந்தன. அரசியல் தந்திரே படியாகக் குறைந்து கியத்துவம் மட்டு கிறது. இருப்பிஓ ளுடன் அரசாங் வார்த்தை நடாத்து முடியாத ஒரு அம் அரசாங்கம் மு தீர்வுத் திட்டம் பற். கையில் அதன் வி மையாக நம்மை வில்லை என்பது அது பற்றி ச் முடியாத அளவிற் பிரச்சினைகள் நம் நெருக்கடிகளைத் ணமே இருக்கின்ற தீர்வுத்திட்டத்தின் ! பற்றி அறிய ளாகவே நாம் கின்றோம் என்றா இவற்றினிடையே அரச சார்பற்ற நி இணையம் வெளி புள்ளி விபரம் தொடுகிறது. யுத் வரை 50 ஆயிரம் மடைந்துள்ளன. பு ரம் வீடுகள் மு துள்ளன. 25 ஆ ஐம்பதுசதவீத அழி 15 ஆயிரம் வீ சேதங்களையும் காணப்படுகின்றன ஆயிரம் கடைகள் கட்டிடங்கள் 150 அலகுகள் C டுள்ளன என்று கூ மேற்கூறிய புள்ளி மையானதாக இரு ஏனெனில் இன்னு டில் மக்கள் மீள் அனுமதிக்கப்பட
 
 

LÓ
LI j, B, Lin 6
t
ாணப்படுகிறது பேசுகிறார்.
பதுடைய அர ாகத்தர் கூறு ஒரு மூன்றா தி கடந்த காலத் மதிப்பீட்டுக்கு ன பாதையில் ல் வேண்டும். றுள்ள சூழலில் மில்லை. பூனை து யார் என்ற
கிறது என்றும்
புலிகள் பற்றி து இவ்வாறு
E. G = G =
இன்றும் Tெது ஆரLDL IÉI, GrfGò LD, அக்கறைகள் அவர்களிடம் பாயம் படிப் ராணுவ முக் மே எஞ்சி நிற் றும் அவர்க 55 (Lig, பது நிராகரிக்க FLDT), b.
வைத்துள்ள ஒருவர் கூறு பரங்கள் முழு வந்தடைய ஒருபுறமிருக்க ந்திப்பதற்கே கு அன்றாடப் மைச் சூழ்ந்து தந்த வண் OT, e_9Iğ5g5IL—60T ண்மை நிலை pடியாதவர்க
ருந்து வரு
ாழ் மாவட்ட GJ.GIÉJ.J. GÍ GST ட்டுள்ள ஒரு கவனத்தைத் த்தால் இது வீடுகள் சேத நில் 10 ஆயி ாக அழிந் ரம் வீடுகள் வயும் மிகுதி 1ள் சிறுசிறு அடைந்து அத்துடன் 2 00 தனியார் கத்தொழில் LIDIT 85 SS LI LI Lநிறது. விபரம் முழு
(UPLqLLI TT35|| குடாநாட் யமர்வுக்கு பகுதிகள்
出鹉
8 இ
KARLOG).
உள்ளன. பலாலி, காங்கேசன் துறை, மாதகல் போன்ற பகுதி களையும் அவற்றின் அருகாக உள்ள பலமைல் சுற்றுப் பிரதேசங் களில் மக்கள் குடியமர அனுமதிக் கப்படவில்லை. அப்பகுதிகளின் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் தொழிலகங்கள் அடைந்துள்ள சேதங்கள் பெருமளவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. யாழ்ப்பாண போதனா வைத்திய சாலை உட்பட பல வைத்திய SF ITGS) GADSIGT சேதமடைந்தன. தெல்லிப்பழையில் அமைந்த அரசினர் வைத்தியசாலையும் புதிதாக நிர்மானம் பெற்று வந்த புற்று நோயாளர் வைத்தியசாலை
Dਕ அடைந்தன. தெல்லிப்பளை வைத்தியசாலைக் கட்டிடம் எந்த நிலையில் உள்ளது என்பதே இதுவரை தெரியாத நிலை. யாழ்ப்பாண வைத்திய சாலை வைத்திய நிபுணர்கள் தொட்டு கட்டிடம், மருந்து வகை சேவை யாவற்றாலும் பாதிப்படைந்த நிலையில் தான் இயங்கி வரு கின்றது. நாளாந்தம் நோயாளர் கள் அதிகரித்து வருகிறார்கள். அவர்களுக்குரிய தேவை சேவை என்பன தாழ்நிலையில் தான் காணப்படுகின்றது. இதேபோன்று யாழ் பல்கலைக் கழகத்தின் நிலையும் மிகக் குறைந்த தேவைகளுடன் தான் இயங்கி வருகின்றது. குறிப்பாக மருத்துவபீட விரிவுரையாளர்கள் இல்லாமையால் அப்பீடம் மூடப் பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட் டுள்ளது. யாழ் தொழில் நுட்பக் கல்லூரிகளும் ஏனைய சாலை களும் மேற்கூறப்பட்ட அரை குறை நிலையுடன் தம்மளவில் இயங்கி வருகின்றன. இன்று யாழ் குடாநாட்டில் நாலே
முக்கால் லட்சம் மக்கள் வசிப
பதாக அண்மைய யாழ் - செயலக
அறிக்கை கூறுகின்றது. இவர் களில் பதினைந்து வீதமான வர்கள் இன்னும் தமது சொந்த இடங்களுக்கு மீள முடியாத நிலையில் இடம் பெயர்ந்தவர் களாகவே இருந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் 1260 ரூபா விற்கான நிவாரணம் உலர் உண வாக வழங்கப்பட்டு வருகின்றது. வருமானம் குறைந்தோருக்கான நிவாரணமும் மண்ணெண்ணை கட்டுப்பாட்டு விலையிலும் வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாண நகரத்தை புனரமை த்து ஓரளவிற்கு இயல்பான நகரத் தோற்றத்தைக் கொண்டு வந்து விட அரசாங்கமும் இராணுவ உயர் பீடமும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் யாழ் நக ரத்தின் பொலிவிற்கும் எழிலுக் கும் அரண் செய்து நின்ற பாரிய கட்டிடங்களும் கடைத் தொகுதி களும் வீதிகளும் பழைமை வாய் ந்த டச்சு கோட்டையும் அதனைச் சூழ உள்ள இடங்களும் யுத்தப் பேரழிவின் சிதைவுகளாகவே இருந்து வருகின்றன. கிராமப் புறங்களிலும் இதே நிலைதான். இடிபாடுகளும் அழிபாடுகளும் சில இடங்களைச் சுடு காடுகளா க்கியே காட்டுகின்றன. யாழ்ப்பாண விவசாயம் முற்று முழுதான அழிவுக்கு உள்ளாகி நிற்கிறது. குடாநாட்டிற்கு அப்பா லான சந்தை வாய்ப்போ அதற் குரிய போக்குவரத்து வசதிகளோ
இல்லாத காரணத்தினால் கடும் முயற்சியாலும் அதிக முதலீட் டாலும் விவசாயம் செய்து என்ன பயன் என்ற கேள்வி தான் குடா நாட்டு விவசாயிகளிடம் காணப் படுகிறது. குடாநாடு இத்தகைய நிலையில் இருக்கும் போது அங்கு முழுமை யான இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது சிரமத்தின் மேல் சிரமமானதொன்று என்பது விளங்கிக் கொள்ளக் கூடிய தாகும். ஏனெனில் குடாநாடு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் யாவும் சரி என்ற நிலை இல்லை. வன்னிப் போர் தொடர்ந்த வண்ணம் உள்ளன, அதன் ஒவ்வொரு பாதிப்பும் பிரதிபலிப்பும் குடாநாட்டை வந்தடைகிறது. அத்துடன் குடாநாட்டிற்குள்ளும் விடு தலைப் புலிகளின் போராட்ட செயல்பாடுகள் தொடர்கின்றன. East Gas மோதல்களும் அதன் எதிரொலியாகப் பதில் நடவடிக்கைகளும் இடம் பெறு கின்றன. அதன் காரணத்தால் தேடுதல் சுற்றிவளைப்பு ஆட் களைக் கொண்டு செல்லுதல் இரா ணுவத்தால் தொடரப்படுகிறது. காணாமல் போவோரது பட்டியல் குறைந்துள்ளதே தவிர தொடர் ந்து அந்தப் ப்ட்டியல் நிரப்பப் படுகின்றன. பாலியல் வல்லுறவு கள் இராணுவத்தால் தொடர்ந்தும் நடாத்தப்படுகின்றன. யாழ் ராணுவ உயர் அதிகாரி கொடுத் துள்ள ஒரு விளக்கத்தில் நாடு பூராவும் பாலியல் வன்முறை நிக ழவே செய்கிறது. அதில் ஒன்றா கவே யாழ் குடாநாட்டுச் சம்பவங் களை எடுத்துக் கொள்ள வேண் டும் என்று கூறுகிறார்
இன்று யாழ் 65 TETLOG நிலைமை பற்றி பலவாறு நோக் கப்பட்டாலும் அங்கு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் அவர் களுக்கு அன்றாட தேவைகளும் இயல்பு வாழ்க்கையும் அச்சமற்ற ஜனநாயக வாழ்வும் அவசியம் தேவைப்படுகிறது. அவர்களது தேவைகள் எதிர்பார்ப்புகள் நிறைவு செய்யப்படல் வேண் டும் மொட்டையாகவே குடா நாடு சுடுகாடாகி நிற்கிறது என்று கூறிக் கொள்வதோ அல்லது அங்கு இயல்பு வாழ்க்கை பூரண மாகி சொர்க்கமாக மாறி வரு கின்றது என்று கூறுவதோ அர்த்த மற்றதாகும். குடாநாட்டு மக்கள் இன்றைய நிலையில் தமது முன்னைய வாழ்க்கை நிலைமைகளுக்குத் திரும்பி விடலாம் எனக் கனவு காணவும் முடியாது அல்லது எல் லாமே முடிந்து விட்டது என்ற விரக்தி நிலைக்கு வந்து கொள் ளவும் கூடாது தேசிய இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்று காணப்படுவதையே அவர் கள் விரும்புகிறார்கள் பட்ட வேதனைகள் துன்பங்கள் கார ணமாக எதைக் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளும் நிலையில் குடாநாட்டு மக்கள் இருக்கிறார் கள் என்று அரசாங்க - ராணுவத் தரப்பு நினைத்தால் அது தப்புக் கணக்காகவே இருக்கும். நியாய மான அரசியல் தீர்வு அதன் மூல மான சமாதான சூழல் அதற் கூடான இயல்பு வாழ்க்கை என் பது தான் சராசரி குடாநாட்டு மக் களிடம் காணப்படும் இன்றைய எண்ணக் கருத்தாகும். அதில் விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தையின் தேவை அவசியம் என்பனவற்றையும் அவர்கள் வலியுறுத்துகிற தன்மை யையும் அவதானிக்க முடிகிறது
அபூபதி

Page 7
gā. Grui 1997
தந்தையும்
நிஜங்களும்
இவ்வருடம், எஸ்.ஜே.வி.செல்வ நாயகம் பிறந்து ஒரு நூற்றாண்டு நிறைவைக் குறிக்கிறது. இதை யொட்டிப் பல நினைவுக் கட் டுரைகள் வந்துள்ளன. தமிழரசுக் கட்சியும் அதன் மாற்று வடிவாக உருவான தமிழர் விடுதலைக் கூட் டணியும் இழந்த தமது பொற் காலத்தை மீட்டெடுக்கும் ஒரு வாய்ப்பாக இந்த நூற்றாண்டைப் பயன்படுத்துகின்றன. அதில் எதிர் பாராதது எதுவும் இல்லைத்தான். தமிழ்த் தேசியவாத அரசியலின் சீரழிவைத் தமிழரசுக் கட்சியின் இறுதியாண்டுகள் அடையாளம் காட்டின. தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த் தேசிய வாத அரசியலில் இன ஒற்றுமையின்
660LD போதும் உண்மையில் அது தமி ழ்த் தேசியவாதிகளது பாராளு மன்றத் தரகு அரசியல் வறுமை யின் இழிநிலையின் வெளிப் பாடே ஒழிய வேறெதுவுமில்லை. இந்த உண்மையை நாம் தெளி
35 TL LLI LULL
வாகக் காணச் சில ஆண்டுகளே தேவைப்பட்டன. ஈழத்தின் தமிழ்த் தேசியவாத அரசியல், திட்டமிட்டு வளர்க்கப் பட்ட பல மயக்கங்களை ஆதார மாகக் கொண்டே தன்னை நிலை நிறுத்தி வந்துள்ளது. இந்த மயக் கங்கள் பல்வேறு பரிமாணங் களை உடையது. தமிழரது வர லாற்றுப் பெருமைகள் தமிழின் தொன்மை, தமிழரது (முக்கிய மாக குடாநாட்டுத் தமிழ் மேட்டுக் குடிகளது) அறிவின் மேன்மை பற்றிய மயக்கங்கள் தமிழ்த் தேசியவாதத்தின் ஆதாரமான கூறுகளாக இருந்தன. மறுபுறம் தலைவர்கள் பற்றிக் கட்டியெழுப்பப்பட்ட சில வித மான படிமங்கள், இந்த நூற்றா ண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த உள்நாட்டு வெளிநாட்டு அரசியற் போக்குகளின் தன்மைக்கு வசதி யாக உருவாக்கப்பட்டவை. அரசி யற் சூழ்நிலை மாறும்போது இப் படிமங்களும் தமது தன்மையில்
இமயவரம்பன்
மாறி வந்துள்ளன. தலைவர்களை GNI fi Gosofiċi, U, LI LILLI GöT LILL 9AG0) L மொழிகளில் நாம் இதைக் காண முடியும். மஹாத்மா முதலான இந்தியத் தேசிய காங்கிரஸ் அடைமொழி கள் முதல், பெரியார், அறிஞர் நாவலர், கலைஞர் ஆகியவர் ஊடாக ஜெயலலிதாவை வர்ணி த்து பல்வேறு நாமங்கள் வரை பட்டங்களும் புகழாரங்களும் மலிந்து பொருளற்றுப் போய் விட்ட தமிழகத்தினின்றும் சற்று வித்தியாசமான முறையில் ஈழத் துத் தமிழ் தேசியவாதத் தலைவர் களது படிமங்கள் கொஞ்சம் கவன மாகவே விருத்தி செய்யப்பட் டுள்ளதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். வெள்ளையராட்சியின் போது பிரித்தானிய அரசாங்கத்துடனும் அரச பரம்பரையினருடனும் பேசும் போதும் அவர்களால் வழங்கப்படும் பட்டங்களும் தகு
u
= nær LL at Cum gt at bLaub
Luc
ராமநாதனின் சேர் பட்டம் முதல், சீமைக்குப் போய் வாதா டிச் சிங்கள இனவாதிகளைச் சிறை மீட்ட சீமானுடைய பிரதாபங்கள் வரையானவை பற்றிப் பேசும் வழமை இப்போது மங்கி விட்டா லும் மடிந்து விடவில்லை. இந்தச் சீமான்களது பழமைவாதமும் சாதி வெறியும் பிரித்தானிய விசுவாச மும் அவர்களது தமிழ்த் தேசிய வாதத்தினின்று பிரிக்க முடியா தவை. பிரித்தானிய மகாராணி யாருக்குக் கணக்குக் கற்பித்தவர் என்று சொல்லிக் கொண்டவரும் பின்னர் மகாராணிக்குத் தந்தியடி த்து மாவிட்டபுரம் கோவிலில் தாழ்த்தப்பட்ட சாதியார் புகுவதை எதிர்த்து வழக்காடியவருமான சுந்தரலிங்கமும் அந்த மரபில் வந்தவர்தான்.
(ஆங்கிலம்) படித்தவர், பாராளு மன்றத்தில் (ஆங்கிலத்தில்) விவா திக்கக் கூடியவர் போன்ற தகுதி
புதிய
களும் தமிழ்த் தே அதி முக்கியமான : நீண்ட காலமாக இ இந்த விதமான அ தலைமையின் சி னைக் காட்டிக்கெ பெரும் தலைவர் 60TLD L16) Lib –9| au্য சாதுரியம் மலை வாக்குரிமையையு யையும் பறித்த பின் euLonsmā-gsé கம் செலுத்த முடி ஆண்டில், அவரா சிங்கள மொழிக் முன்வைத்துத் தே பதைத் தடுக்க முடி பின்பு, தமிழ்த் தே சியலில் ஒரு சிறு
ஏற்பட்டது. அதன்
உருவான தமிழரசுக் வருடங்கட்கு மே தேசியவாத அரசிய செலுத்தியது.
தமிழ்க் காங்கிரஸின் சுக் கட்சிக்கு அரசி மாறியதில் தமிழர அரசியலில் இருந்
சனப் பண்பு முக்கி
தது. ஆயினும் தய নো) ট্রো ৩৮ ীি শ্রেণী:নো 7ীনে கட்சி தன்னைத் தெ மானத்துவ அரசிய த்துக் கொண்டு வி காரணம் தமிழரசுக் சியல் வெகுசனங்க சன அமைப்புக்கள் படுத்திய போதும், பெரும்பான் மைய சார்ந்து அமைந்த பதை 1960 களில் காணமுடிந்தது.
தமிழரசுக் கட்சியி தந்திரோபாயங்க மான ஒன்று அதன் வநாயகத்தின் படிம GTLb LDLG). GLD Lust) தென்னிலங்கையி போது செல்வநா தரிசி என்றும் 195 வெற்றியின் பின் தந்தை' என்றும் பின் காந்தி என்றும் பு டார். இந்த மூன்று களும் தருணமறி கட்சிப் பிரசாரகர் படுத்தப்பட்டன. 1961 சத்தியாக்கிர தப் படிமங்களால் இருந்தது. இதன் பி நாயகத்தின் தீர்க் காந்தியமும் தப யினரால் பயன்படு ஆயினும் 1965 க்
ਗਲਪ டங் காணத் தொட 1970 களில் இலங் கத்திலும் ஏற்ப
酮Q புதிய
தேவையை வலியுறு குப் பின்பு இரும் நாகநாதனும் 1960 ரசுத் தளபதியாக கமும் அறியப்பட்டி போன்ற பட்டங்க கத்தில் சுதந்திரன்' முக்கிய பங்கு இ றில் தமிழகத்தின் கத்தின் பட்டங்கள பட்டதை நாம் கவ இயலாது. ஆயினு தலில் தோல்வி க மீண்டும் தனது ப பிரவேசத்தை நட ஈழத்து முஜிபுர் ட புர் கவிழ்ந்த பிறகு
பாத் பட்டமும் கு
 

LÓ | 3, 3, LM 7
சியவாதத்தின் இவையெல்லாம் காலத் தேவை பற்றிய ஐயங்கள் எவருக்கும் இரு குதிகளாகவே யையொட்டி உருவாக்கப்பட்ட க்க நியாயமில்லை. ஆயினும் ருந்து வந்தன. படிமங்களின் வரிசையில் அடங் அவை எந்தத் தமிழ்த் தேசத்தின் திபுத்திசாலித் குவன. தேசியவாதம் என்பதையும் அது ரமாகத் தன் சென்ற வருடம் அமிர்தலிங்கத் பற்றிக் கட்டியெழுப்பப்படும் கற் ாண்ட தனிப் தைப் பற்றி சபாரத்தினம் என்பா பனைக் கதைகளையும் ஆராய் ஜீ.ஜீ.பொன் ரது சரிதை நூல் வெளியானது. துெ அவசியம். தமிழரசு அர து அரசியல் அதில் மிகவும் கவனமாக அமிர்த சியல், ஏன் எங்கே தவறிழைத்தது 3, LD, J, gait லிங்கத்தை மிதவாத அரசியலின் என்பதை அறிய முயலும் போது, ம் குடியுரிமை இலக்கணமாகக் காட்டும் முயற் அவற்றுக்கான பதில் களைச் பும் அவரால் சி எவரும் தவறவிட்டிருக்க சிங்களப் பேரினவாதத்திற்குள் யலில் ஆதிக் முடியாது. இதே அமிர்தலிங்கம் மட்டுமே தேடுவது சிலருக்கு வச தது. 1956 ம் பற்றி இருபது வருடங்கள் முன் தியானது. மறுபுறம் ஜி.ஜி.பொன் ல், யூ.என்.பி, பும் முன்வைக்கப்பட்ட படிமமும் னம்பலம் போன்றோரது பார் lJ, IT GT 608,60)UL பத்து வருடங்கள் முன்பு அவரது வைக் கோணத்திலிருந்து இன்ன ர்தலில் குதிப் நினைவுக் குறிப்புக்களில் வெளி மும் வைக்கப்படும் GAGNLD sig. GOITIÉ யாமற் போன கருத்துக்களும் அடை = ஈழத்தின் தமிழ்த் தேசியவாத சியவாத அர காட்டும் மனிதர் வேறொ அரசியலின் சில அடிப்படையான சை மாற்றம் ருவர் நாளை இதே அமிர்த பிரச்சினைகளை ஒதுக்கிவிடு
விளைவாக ஈழத்துக் காந்தியாரது ಹಾರುತಿ இருபது உண்மையான காந்திய வாரிசாக அடுத்துவரும் பகுதிகளில் தமிழ லாகத் தமிழ்த் நம்முன் காட்டப்படலாம். மகா ரசுத் தந்தை பற்றிய காந்திய லில் ஆதிக்கம் த்மா காந்தி பற்றிய மயக்கங்கள் தீர்க்கதரிசனட் - பற்றி இந்தியாவில் இன்னமும் உள் யும் அந்தக் கட்சியின் அரசியலின் மிருந்து தமிழர ளன. அதுபோல இலங்கையிலும் உண்மையான தன்மைக்கும் மக்
யற் தலைமை फणी, फ1'_flu१löा த ஒரு வெகு ப பங்கு வகித் ழ்ெக் காங்கிர ாபு தமிழரசுக் Bílei IITJ.Gall GTJ
லுடன் இணை
|ட்டது. இதன் 5 Lou966T J9U ளையும் வெகு ளையும் பயன் ஒடுக்கப்பட்ட பினரது நலன் ஒன்றல்ல என்
தெளிவாகக்
பின் அரசியற் ளில் முக்கிய தலைவர் செல் மாகும். சிங்க றிய விவாதம் ல் சூடேறிய யகம் தீர்க்க 5 ல் தேர்தலின் பு 'தமிழரசுத் ன்னர் ஈழத்துக் அழைக்கப்பட் அடைமொழி ந்து தமிழரசுக் SES GITT GÒ L. JULI GÖT 1956 முதல் கம் வரை இந் மிகுந்த பயன் பின்பும் செல்வ க தரிசனமும் மிழரசுக் கட்சி த்ெதப்பட்டன. குப் பின்பு தமி தலைமை ஆட் ங்கிவிட்டது. கையிலும் உல
LD
ալգւոյն Ժ on 5
றத்தின. 1956க் பு மனிதராக
களில் தமிழ அமிர்தலிங் டிருந்தனர். இது ளின் உருவாக் ஏட்டுக்கு ஒரு ருந்தது. இவற் திராவிட இயக் து சாடை தென் னிக்காமல் விட ம் 1970 தேர் ண்ட தளபதி ாராளுமன்றப் த்த அவருக்கு பட்டமும், முஜி 5, 'ஈழத்து அர
நட்டப்பட்டன.
உள்ளன. இவை தெளிவடையும் போது இந்தக் காந்தி படிமத்தின் மறுபக்கம் நாம் அறிந்த பக்கத்தை விட அதிகமாக ஈழத்துக் காந்தி செல்வநாயகத்துக்கும் அவரது காந்திய மைந்தர்களுக்கும் பொருந்துமா என்பதை நாம் பின் 6ðIf g;G).16ósll'($LIITLð.
இக்கட்டுரையின் நோக்கம் செல் வநாயகம் என்ற தமிழ்த் தேசிய வாதத் தலைவரது அரசியல் முக் கியத்துவத்தைக் குறைவாக மதிப் பிடுவது அல்ல. அவரதும் தமிழ ரசுக் கட்சியினதும் முக்கியத்துவம்
ܒܲܒ ܓ ܢ ܠ ܥ_56ir (Up61 outpi±us11:11ܠܹܐ
துக்கும் உள்ள வேறுபாடு பற்றி
யும் கவனிப்போம் தமிழரகள் கட்சியின் தலைமையின் வ 6)) । 1983) எங்கே கொண்டு வந்து விட்டது என்று அறிவோம். ஏன் என்ற கேள்விக்கான பதிலில் ஒரு பகுதியாவது இங்கு கிடைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு அதை விட முக்கியமாகத் திரிப் புக்களற்று வரலாற்றைப் பார்க்கும் முயற்சிகட்கு இது ஒரு பங் களிப்பாக இருக்கும் என்பது என்
நம்பிக்கை
மனிதர்களா? வெள்ளெலிகளா?
அமெரிக்காவின் ஆயுதப் படைகளது கேந்திரம் பென்ற்றகன் அதன் செயல்கட்கு அமெரிக்க அரசு நேரடியாகவே பொறுப்பானது.
நாட்டின் பாதுகாப்பின் பேரால் பலவிதமான காரியங்களில் இதுவும், அமெரிக்காவின் கண்காணிப்பு நிறுவனங்களும் நடந்து கொள்கின்றன. அமெரிக்காவில் காலங்கடந்தே பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. அவற்றுள் ஒன்று கதிரியக்கத்தை மனிதரில் பிரயோகித்தல்
பற்றிய பரிசோதனைகள் தொடர்பானது.
இதற்கு ஆளாகிறவர்கட்கு இதன் ஆபத்துக்கள் பற்றிய உண்மைகள் கூறப்படுவதில்லை அலஸ்கா மாநிலத்தின் எஸ்கிமோவர் 85 பேருக்கும் அலஸ்கா அமெரிந்தியர் (அத்தாபாஸ்கன் இனத்தோர்) 17 பேருக்கும் இவ்வாறு அயடின் 131 எனும் கதிரியக்கம் கொண்ட அயடின் மருந்து பிரயோகிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது.
ஆதிவாசி சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள் இவ்வாறு நடத்தப் படுவது போலவே கறுப்பர் ஸ்பானியர் வறியோர் மூளை வளர்ச்சி
குன்றியோர் போன்ற சமூகப் பிரிவினர் அமெரிக்க நிறுவனங்களது
மனித ஆய்வுகூடப் பரிசோதனைகட்கு ஆளாகி வந்துள்ளனர். அவற்றின் முடிவிற் போலவே வென்ற்றன் ஆய்வின் முடிவிலும் இத் துஷ்பிரயோகத்தின் தீய விளைவுகளுக்கு புள்ளிவிவர முக்கியத்துவம் இல்லை என்று தட்டிக் கழிக்கப்பட்டுள்ளது.
விஷ GALLIITLI TITTAfNJEG6iuF
சீனாவின் மக்கள் தொகை உலகினதில் ஐந்திலொன்று ஆயினும் அங்கு புகைப்போர் தொகை உலகில் புகைப்போர் தொகையில் காற்பங்கிற்கும் அதிகம் இதற்கு ஒரு காரணம் மேலை நாடுகளில் புகைத்தலின் அபாயங்கள் பற்றிய பிரச்சாரத்தால் புகைத்தல் அங்கு குறைந்து விட்டது. புகையிலைக் கம்பெனிகள் அமெரிக்காவில் புகைத்தலால் நோயுண்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கும் படி நிர்ப்பந்திக்கப்பட் டுள்ளன ஆயினும் சிகரெற் உற்பத்தியாளர்கள் ഉഥങ്ങു. (శిషg) சந்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து வருகிறார்கள் ஆபிரிக்காவில் கணிசமான அளவுக்கு இவர்கள் ஊடுருவி விட்டனர். கடத்தற் காரர்கள் மூலம் இப்போது சீனாவுக்குள் புகையிலைத் தீர்வையைத் தவிர்த்து விற்பதால் விற்பனையை அதிகரித்துக் கொள்ளை லாபமும் அடிக்க முடிகிறது. சிகரெற் கடத்தற்காரர்கள் 1990 ல் கடத்திய தொகை 12 கோடி 1995 ல் இது 25 ஆக உயர்ந்துள்ளது. இக்கடத்தலில், சிகரெற் கம்பனிகள் நேரடியாகவே பங்குபற்றுவதாக பெல்ஜியத் திலுள்ள சர்வதேசப் புற்றுநோய் எதிர்ப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.
மனித உரிமை பேசும் அமெரிக்கா தனது கொலைகாரப் புகையிலைக்
கம்பனிகளைத் தடைசெய்து மனித இனத்தைக் காப்பாற்ற முன்வருமா?

Page 8
  

Page 9
gäGiuli 1997
ஜேர்மனியில் சோலிங்கன் என் னும் இடத்தில் அகதிமுகாம் ஒன்று புதிய நாஜிகளினால் எரிக்கப் பட்டு வெளிநாட்டவர்கள் பலர் தீக்கிரையாக்கப்பட்ட கொடிய நிகழ்வை அகதி வாழ்வை தரி சித்தவர்கள் இன்னும் மறந்து
இருக்கமாட்டார்கள்.
இதேவிதமான சம்பவங்கள் சில குறைந்த 9. GITG). உயிர்சேதங்களுடன் சுவிசிலும் இன்னும் சில வேறு நாடுகளிலும் இடைக்கிடையே நிகழ்ந்துள்ளன. போக்குவரத்தின் போதும் புகை யிரத நிலையங்களிலும் தமிழர் கள் பலர் அடிக்கடி தாக்கப் LULL 6ØTit.
கறுப்பர்கள், ஊத்தைகள், குளிப்ப தில்லை, திருடர்கள் என்று பல வகைகளில் நாம் நகைக்கப்பட் டோம் நிறவெறிக்கு உட்படுத்தப் பட்டோம். இவ்விதமாக எமது ஆன்மாவை கொல்லுகின்ற நிகழ்வுகளினால் அடிக்கடி மனம் உடைந்து துயரப் பட்டதெல்லாம் பழைய செய் திகள்தாம். ஆனாலும் இன்னும் இச்செய்தி யைப் புதுப்பிக்கும் வகையில் இடைஇடையே நிகழாமல் இல்லை.
gFLf3 LJG) sië 5 GT
1995 டிசம்பரில் கொண்டுவரப் பட்ட ஒருவித சட்டத்தினூடாக சுவிற்சர்லாந்தில் நிறவெறித் தொல்லைகள் ஓரளவுக்கு கட்டுப் படுத்தப்பட்டுள்ளது. எம்மவர் களுக்குள் நடைபெறும் சண்டை களும்) இந்நிலைமைகளில் மிகவும் சோகம் தரும் விடயம். தமிழர்கள் தமிழர்களினால் கொல்லப்படும் சம்பவங்களும் நிகழ்வதுண்டு. சென்ற மாதம் (ஆகஸ்ட்) 9 ம் திகதி ஜேர்மனில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் சிறீ என்று அழைக்கப்படும் 29 வயது உடைய ஜெகநாதன் ஜெயகுமார் என்னும் வாலிபர் தமிழ்க்காடை யர் குழு ஒன்றினால் வாளால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். ஈழத்தமிழரின் புலப்பெயர்வு 1980, 81 ல் ஆரம்பித்த போதும் 1983 கறுப்பு யூலையுடன் தான் அது தீவிரம் பெற்றது. 83 க்கு முந்திய புலப் பெயர் வில் சிறி லங்கா அரசின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிடிக்குள் உட் பட்டு வெளியேறியவர்களும் அச்சட்டத்தில் இருந்து தப்ப முற் பட்டவர்கள் சிலரும், உண்மை யில் அரசியல் தஞ்சம் கோரி வெளிவந்த போதும், பொருளா தார சுபீட்சைத்தை நாடி மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஓடி வந் தவர்களே அதிகம். 1983 கறுப்பு யூலையின் அனர்த் தங்களினால் வாழ வழி தெரியாது திகைத்துப் போனவர்களும், அர சுப் படைகளின் தேடுதல் வேட் டைகளுக்கு இலக்காகி விடுபட் டவர்களும், தேடுதல்களுக்கு உட் பட்டவர்களுமாகி சிறு தொகை யினர் நீங்கலாக அனைவரும் அகதிநிலைகட்குட்பட்டு புலம் பெயர்ந்தவர்களே! இவர்கள் மேற்கு ஐரோப்பாவுக்கு மட்டுமன்றி கனடா, அவுஸ்தி ரேலியா என்று உலகின் பலபாகங் களுக்கும் விரிந்து சென்றனர். 1985 ற்கு பின் 1987 இந்திய ராணு வத்தின் வருகைக்கு பின்புவரை வெளியேறிய இன்னொரு பகுதி யினரும் இருக்கிறார்கள். இவர்
களில் பெரும்பான்மையானோர் தமிழ் ஈழுவிடுதலை இயக்கங் களில் இருந்து முரண்பட்டவர் களும் இயக்க மோதல்களிலும், இயக்கங்களின் உட்கொலை களில் இருந்தும் தப்பமுற்பட்ட வர்களே அடக்கம்.
1985 ற்கு முன்புவரை புலம் பெய ர்ந்தவர்களில் அதிகமானோர் குறிப்பிட்ட சில மாதங்களிலோ அல்லது ஒரு சில ஆண்டுகளிலோ நாடு திரும்பும் நோக்கையே இலக் காக் கொண்டிருந்த போதிலும் தமிழர் பிரதேசங்களின் மீதான் அரசுப் படைகளின் (சிறிலங்கா,
இந்தியா) தீவிர தாக்குதல்களும் இதனால் ஏற்பட்ட பயிற்சிகளும் அவர்களின் நாடு திரும்பும் நோக்
༼༽ கிழமைக்கு ஒரு முறையோ மாதத்திற்கு ஒருமுறையோ வரும் கடிதங்களைக்கூட மிகவும் அச்சத்துடன் விரிக்க வேண்டி இருக்கின்றது. எந்த இடத்தில் எந்தத் தாக்குதலில் அண்ணனோ தம்பியோ, தங்கையோ பலியாகிய செய்தி வந்துவிடும் என்ற பயம் அல்லது எந்த செல்லடியில் எந்த
பலியாகியதோ என்ற या,
கிற்கு தடையாக அமைந்தது. ஆரம்பத்தில் இளந்தலைமுறை யைச் சேர்ந்த ஆண்களை மையப் படுத்தி நகர்ந்த புலப்பெயர்வு 85 இன் பின் மனைவி, மக்கள், மணப் பெண்கள், பெற்றார் என்று சமூ கத்தின் பல பிரிவினரையும் உள் ளிழுத்துக் கொண்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் எமது கடந்த கால நிலைமைகள் மிகவும் பரிதாபத்திற்கு உரிய தாகவே இருந்தது. பூகோளfதியிலும், சமூகரீதியிலும் முற்றிலும் மாறுபட்ட பணிச்சேற் றுக்குள் எம்மைப் புதைத்துக் கொண்டது போன்ற உணர்வுடன் தான் வெளிநாடுகளில் எமது அகதி வாழ்வு ஆரம்பித்தது. மேற்கு ஐரோப்பிய நாட்டவர்க்கு (குறிப்பாக ஜேர்மன், நெதர்லா ந்து, சுவிற்லாந்து) ஆபிரிக்க கறு ப்பு இனத்தவர்களை ஏற்கனவே அறிமுகமாக இருந்தது. ஆனால் எமது நிறம் அவர்களுக்கும் மிக வும் அந்நியமாக இருந்தது. இவ் வித வெறுப்புணர்வுகள் எமது நாடு திரும்ப வேண்டும் என்ற உணர்வுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்தது. எமது இருப்புக்குக் கிடைத்த தொல்லைகள் புதிய நாஜிகளின் நடவடிக்கைகளினாலும், நிற வெறித் தாக்குதல்களினாலும் மட் டும் ஏற்பட்ட ஒன்றல்ல. சிவில் சமூகத்திடையே எமது சமூகப் பண்புகளும், பழக்கவழக்கங் களும் (பலத்த குரலில் பேசுதல், வீடுகளுக்கு அடிக்கடி விருந்தி னராக போகுதல், இரவு நேரங் களில் 12 மணிக்கு மேல் ரிவி பார் த்தல், பாட்டுக்கேட்டல், சமையல் மணங்கள்) மிகவும் அந்நியப் பட்டு இருந்தது. எமது தீவிரமான வருகை இந்நாட்டு அரசுகளி டையே பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. இதனால் சிறி லங்கா அரசின், அரசுப் படைகளி னால் தனிப்பட்ட பிரச்சினைகள் எதற்கும் ஆட்படவில்லை என்று கூறி, அகதி அந்தஸ்துக்கு கோரிய
எமது விண்ணப் நிராகரிக்கத் தொ ரிப்பு கடிதங்க அனுப்பி தொல் 'நாட்டுக்கு அ என்று பீதியை யது. இன்றைய யுகத்தில் இவ் நி 6Ꭳ 6Ꭰ ᏭᏏ ᎶlᎢ egᏏᏭ5ᏭᏂ மாதத்திற்குள் வ தாய் மண்ணில் சொந்தங்கள் ெ புலம்பெயர்ந்து கள் வசதியான வாழ்வைத் தரிசி அர்த்தம் கொள் இந்நாட்டு மக்க தரத்திற்கு ஒப்பா வாழ முற்படுவே இந்நாடுகளின் யம் எமது வாழ் தாக அமைந்து 6 உண்மையாகும். பிள்ளைக்கு பெரிதோ) ஒரு அ தில் தான் வீடுக அமர்த்துகிறார் வர்கள். ஆனால் 2 அல்லது 3 பிள் அறை என்ற அ களை எடுத்துக் இந்நாட்டு மக்கள் களை கழிக்கும் எட்டிகூட பார்க்க யல், சாப்பாடுக க்கும் இந்நாட்ட யில் தரவேறுபு காணப்படுவ:ை ளத்தான் வேண்( இவை அனைத் எமது ஆன்மாை த்தில் வைத்துவி களுடன் நடமாடு கள்தான் இங்கு வாழ்வு முறைக் தான் எமது தமி வீட்டில் பாட்டி, ! அக்கம் பக்கங்கள் அண்ணன், தம்பி தம் பந்தம் என்று கப்பட்டுப்போல அந்நிய நாடுகளு முகம் இல்லா அறிமுகப்படுத்தி (p(LGOLDUIT60T LD பகிர்ந்து கொள் வுக்குத்தான் வாழ் இந்நாட்டவர்கை த்தி கொள்வதற்கு
தடையாக இருப் statDTG இந்நிலைமைக
ணில் இருந்து கி செய்திகளினால்
விடுகிறது. கிழை யோ மாதத்திற்கு வரும் கடிதங்கை அச்சத்துடன் வி இருக்கின்றது. எந்தத் தாக்குதலி தம்பியோ, தங் யாகிய செய்தி வ பயம் அல்லது எ எந்த உயிர் பலிய அச்சம் மொ,
வளவுதான் ஓடி த்தாலும் வெளி புலம் பெயர்ந்: ஆன்மாவை தெ வெறும் உடல்க பவர்கள்தான் அ
லோக
 
 
 
 
 
 
 
 

LI B, B', Ln
ILI LILq:6) U Ible5600 GTT டங்கியது. நிராக ளை அடிக்கடி லைப்படுத்தியது. னுப்பப்படுவர் உண்டு பண்ணி கொம்பியூட்டர் ாகரிப்புத் தொல் கூடியது மூன்று ந்து விடுகிறது.
வாழும் எமது வளிநாடுகளில் வாழும் தமிழர் நிம்மதியான ப்பவர்கள் என்று வது இயல்பே. ளின் வாழ்க்கை ன வாழ்வை நாம் ாமாக இருந்தால் கிடைக்கும் ஊதி வுக்குப் போதிய விடாது என்பதே பொதுவாக ஒரு (சின்னதோ அறை என்ற விதத் ளை வாடகைக்கு கள் இந்நாட்ட GTLDLD GAuf G, GEGNETIT ளைகளுக்கு ஒரு ளவில்தான் வீடு கொள்கிறார்கள். விடுமுறை நாட் முறைகளை நாம் 5 (UlqLLITS), F60LD ளிலும் எம்மவர் வர்க்கும் இடை IT (6) Lu Gouno Ta5 #5 த மனம் கொள் Bib. திற்கும் மேலாக வத் தாயகத் தேச ட்டு, வெற்றுடல் ம்ெ மனித உடல் அதிகம். கூட்டு *கு உட்பட்டது ழ் சமுகம் ஒரே பாட்டன் என்றும் ரிலும் அயலிலும் தங்கச்சி சொந் ம் வாழ்ந்து பழக் ா எமது சமூகம் நக்கு வந்து அறி த முகங்களை கொண்டாலும் னக்கஷ்ரங்களை T (UDI-UT5 e9 GT pக்கை ஓடுகிறது. ள அறிமுகப்படு த மொழி பெருந் பது இன்னோர்
faoi stil ar air. RLäsi CaTsä
தீவிர வைதீக நிறுவனங்களாலும் பேணப்படும் வகை
மனம் உடைந்து
மக்கு ஒரு முறை ஒருமுறையோ ளக்கூட மிகவும் பிரிக்க வேண்டி எந்த இடத்தில் 60 = অষ্ট্র্যোঙ্গো (G60াIT, 60), CUT LIGS) ந்துவிடும் என்ற ந்த செல்லடியில் பாகியதோ என்ற த்தத்தில் எவ் ஓடிப் பணம் சேர் நாடுகளுக்குப் த எம்மவர்கள் ாலைத்துவிட்டு ளுடன் உலாவு
திகம்.
. Göy üzü göt t .
சாதியமும் பார்ப்பணியமும்
இந்திய சுதந்திரத்திற்கு முந்திய தமிழகத்தில் சாதி வேறுபாட்டுக்கெதிரான
முக்கியமான போக்குக்களில் ஒன்று காந்தியின் வழிகாட்டலிலானது.
மற்றது பெரியார் (ஈ வெ ராமசாமி) வழிகாட்டலிலானது முன்னையது சாதி ஒழிப்பைப் பூசி மழுப்பி சலுகைகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களைத்
தன்வசமாக்க முயன்றது இன்னொன்று சாதி முறையின் கொடுமையைத் தெளிவாகவே அடையாளம் கண்டது ஆயினும் அதன் நடைமுறை சாதிய அதிகார அடுக்கில் உச்சத்தில் இருந்தவர்களான பிராமணர்களையே பிரதான எதிரிகளாகவும் (சில சமயம் ஒரே எதிரி இனமாகவும்) அடையாளம் கண்டது இதன் விளைாக பிராமணர் தவிர்ந்த உயர் சாதி ஒடுக்குமுறையாளர்களது #Fuប្រញាំ வர்க்கச் சுரண் லும்
Dšasolisti 60. தமிழகத்தின் இடதுசாரி இயக்கம் சாதியத்தையிட்டுக் கொள்கையளவில் சரியான நிலைப்பாட்டை எடுத்தாலும் வர்க்கப் போராட்டத்தை முதன்மைப்படுத்தும் போக்கில் சாதியத்திற்கு எதிரான இடையறாத வெகுசன இயக்கத்தின் தேவையைத் தவறவிட்டு விட்டது என்றே கூறவேண்டும் 鞘 அப்பேத்கர் இந்துமதம் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்க நியாயம் கற்பிக்கிறது என்ற அடிப்படையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் போராடி
காந்தியம் எவ்வாறு உயர்சாதி நலன்களைப் பேணுகிறது என்பதையும் விளக்கினார் ஆயினும் அவரால் சாதியத்திற்கெதிரான தனது
நிலைப்பாட்டை அடிப்படையான சமூக மாற்றத்திற்கான ஒன்றாக விருத்தி
செய்ய முடியவில்லை ஈற்றில் அவர் இந்திய முதலாளித்துவத்துடன்
சமரசம் செய்ய நேர்ந்தாலும் அவரது பங்களிப்புக் காத்திரமானதே.
தமிழகத்தில் சாதியத்திற்கெதிரான சில முயற்சிகள் பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பேரில் பார்ப்பன (பிராமண) சாதியாரை மட்டுமே தாக்கும்
ஒன்றாகத்தான் செயற்பட்டு வருகின்றன நடைமுறையில் மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனைகள் பிராமணரல்லாத உயர் சாதியரால்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு (தலித்துக்கள் இழைக்கப்படும் கொடுமை
சார்ந்தவையாக உள்ளன இவற்றை வர்க்கக் கண்ணோட்டமில்லாமல்
அணுகும் போது சாதி அடிப்படையிலான சிந்தனை மேலோங்கிச் சாதிக் கலவரங்களே வளர வசதியாகின்றது. ஒடுக்கப்பட்ட சாதியினர் மட்டுமன்றிப் பிற்படுத்தப்பட்ட சாதியினரும் பிராமணர்களும் கூடச் சாதிச் சங்கங்கள் வைத்திருக்கிறார்கள் சாதிச் சங்கங்கள் தேவையா இல்லையா என்பதை விட அவை என்ன இலக்கை உடையவை என்பது முக்கியமானது அவற்றின் இலக்கு சாதியத்தை ஒழிப்பதாயின் சாதி அமைப்புக்கு எதிரான சகல மக்களையும் ஒன்றுபடுத்தும் நோக்குடன் அவை செயற்ப வேண்டும் குறிப்பிட் சாதியினரது நலனுக்கு மட்டுமே பணியாற்றுவது என்றாகி விட்டால்
சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களைக் கூடப் பிளவுபடுத்தும் காரியமே
[ါး၌ ဖါး (g;tjō ;
தில் பார்ப்பனியம் இல்லை என்று நாம் கூறுவதற்கில்லை.
தமிழக
ஆயினும் அது பலவகையான பார்ப்பனியங்களாகவே செயற்படுகிறது.
ஒருபுறம் பழமை பேணும் சனாதனிய சிந்தனையாக சங்கர மடம் முதல் இந்தப் பார்ப்பனியத்தை வி ஆபத்தான நவீனத்துவமான வடிவம் சோ ராமசாமி போன்றோரால் முன்வைக்கப்படுகிறது பார்ப்பன சாதியினரது
நலன்களை மட்டுமன்றி மேலாண்மையைக் காப்பதற்காக இன்னும் பிற வடிவுகளிலும் செயற்படும் பார்ப்பனியத்தையும் சாதி உணர்வு மிகுந்த ஒரு
சமுதாயத்தில் வெறுமனே தன் சாதி அடையாளத்தை உணருகிற ஒரு பார்ப்பனரது நிலையுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது ஒரு பார்ப்பனரது சாதி அடையாளம் ஒழிவதற்குச் சாதி அமைப்பு ஒழிய வேண்டும் அதுவரை ஒவ்வொரு சாதிக்குள்ளும் தன் சாதிய அடையாளம் பற்றிய உணர்வு பலவேறு மட்டங்களில் தொடர்ந்தும் நிலவும்
affffffiយប្រពៃ சாதியமும் ஒன்றே என்பவர்கள் விடுகிற தவறு போலவே பார்ப்பனியமும் பார்ப்பனரும் ஒன்று என்கிற தவறும் அடிப்படையிலான பிரச்சினையைத் தவறவிட்டுவிட்டு வசதியான இலக்கு ஒன்றையே தேடுகின்றன. பார்ப்பன சாதி இல்லாமலே போய்விடுகிறது என்று (ஒரு பேச்சுக்காக வைத்துக் கொள்வோம் அத்தோடு பார்ப்பனியம் என்ற பேரில் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள் தாக்குகிற யாவுமே ஒழிந்து விடுமா?
தமிழுணர்வும் கயமரியாதையும் பகுத்தறிவும் சமதருமமும் வெறும் பார்ப்பனிய ஒழிப்பால் வந்துவிட முடியாது பார்ப்பனியம் எவ்வளவு தான் முக்கியமானதாயினும் சாதியத்தின் ஒரு பகுதியாகவே அது முறியடிக்கப்பட வேண்டும் தங்களுடைய சாதிய உணர்வுகளை மழுப்புவதற்காகப் பார்ப்பனியத்தைத் தாக்குகிறவர்கள் இருக்கிறார்கள். பார்ப்பனியத்தின் பேரைச் சொல்லி பார்ப்பன சாதியில் பிறந்த எல்லாரையும் நிராகரிக்க வேண்டும் என்கிற மூர்க்கத் தனமும் சிலரால் ஊக்குவிக்கப்படுகிறது தமிழகம் இவற்றிலிருந்து விடுபட வேண்டும். வர்க்கப் போராட்டம் என்பது தேசிய இன ஒடுக்கலையோ ஆணாதிக்கத்தையோ சாதிய ஒடுக்குமுறையையோ புறக்கணித்துச் முடியாது இவ்விஷயத்தில் இடதுசாரிகள் சரியாக கடக்காவிட்டால் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகள் மக்கள் மத்தியில் மேலும் குழப்பங்களை விளைவிக்க வசதியாகிவிடும். இந்தப் பார்ப்பன விரோதப் பிரசாரம் தமிழகத்திலிருந்து பார்ப்பனராதிக்கமில்லாத தமிழர் வாழும் பகுதிகட்கும் போய்விட்டது. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் சிலர் எழுதுகிற பார்ப்பனிய விரோதக் கட்டுரைகள் நம்மைக் கிரிக்க வைக்கின்றன ஈழத்திலும் இப்போது இதுபற்றிச் சிலர் ஏதேதோ பேசிக் குழம்புகிறார்கள் தமிழகத்தில் உள்ளவர்கள் பின் நவீனத்துவம் அது இது என்று பேசிக் குழம்புகிற மாதிரி இவர்களும் தமக்குத் தொடர்பற்ற எதையோ தொடர்பானதாகக் கொண்டு குழம்புவது ஏனோ தெரியவில்லை.
இதிகோணாமலை

Page 10
திகதிகளில் முறையே நல்லூர் கந்தசாமி கோவிலிலும் யாழ். புனித யுவானியார் தேவாலயத் திலும் குடாநாட்டில் காணாமல் போனோர் பற்றிக் கேள்வி எழுப் பும் சக்தியாக்கிரகம் நடைபெற் றது. முதல் சத்தியாக்கிரகத்தில் 500 பேரும் அடுத்ததில் சுமார் ஆயிரம் பேரும் கலந்து கொண் எழுநூறுக்கு மேற்பட் டோர் இதுவரை குடாநாட்டில் J, TGBOTITLDci) (BUITUj p GTCTGCTsj GTGCT பது குறிப்பிடத்தக்கது பெற்ற வயிறு பற்றி எரிகிறது எமது பிள்ளைகளுக்கு தந்தைமார் வேண்டும் எமது பிள்ளைகளை எங்களுக்குக் காட்டுங்கள் நீங் கள் பிள்ளைகளைப் பெறவில்
L_60াm .
ம்ே பக்கத் தொடர்.
லையா? உங்களுக்கு சகோதரர் கள் இல்லையா?" போன்ற உருக் கமான கேள்விகளையும் மனக் குமுறல்களையும் சத்தியாக்கிர கத்தில் கலந்து கொண்டோர் கண்ணீர் பெருக்குடன் கேட்டுப் புலம்பி அழுவதைக் கேட்க முடி ந்தது. அந்தக் காட்சி கல்நெஞ்சம் படைத்தவர்களையும் L கண்கலங்கச் செய்வது போல்
அமைந்திருந்தது.
-- குடாநாட்டில் தற்போது ஒரு காட்டிக் கொடுக்கும் படலமே இடம் பெற்று வருகின்றது. ராணு வத்திடம் பல்வேறு சலுகைகள் வருவாய்கள் பெற்று தொழில் ரீதியாகக் காட்டிக் கொடுப்போர்
ஒரு புரட்சிகர எழுச்சி.
வீதியில் தோழர்களின் இரத்தம் கொட்டுகிறது. தோழர்கள் கே.சுப் பிரமணியம், இ.கா. சூடாமணி ஆகியோரை இழுத்துச் சென்று சுன்னாகம் பொலீஸ் நிலையத்தில் பூட்டி வைக்கிறது பொலீஸ்,
வீ. ஏ. கந்தசாமி,
இத்தகைய கடுமையான தாக் குதல்களுக்கு முகம் கொடுத்த மேற்படி ஊர்வலம் எவ்வகை யிலும் அஞ்சி கலைந்து ஓடிவிட வில்லை. மீண்டும் ஒன்று திரண்டு நிற்கிறது. தமது தாக்குதலுடன் கலந்து சென்று விடுவார்கள் என எதிர்பார்த்த பொலீஸ் அதிகாரி கள் திரண்டிருந்த மக்கள் முன் னிலைக்கு வந்து கலைந்து வந்து கலைந்து செல்லுமாறு மீண்டும் கேட்கிறார்கள். ஆனால் அவ் வாறு கலைந்து செல்ல மறுத்த ஊர்வலத்தினர் மத்தியில் உள்ள கட்சித் தலைமைத் தோழர்கள் பொலீஸ் அதிகாரிகளுடன் பேசு கின்றனர். யாழ் முற்றவெளியில் இடம் பெற உள்ள பொதுக் கூட்டத்திற்குத் தாம் எப்படியும் சென்றடைய வேண்டும் என எடுத்துக் கூறுகின்றனர். ஊர்வலத்தில் திரண்டிருந்த மக் களினதும் தலைவர்களினதும் உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக வேறு வழியின்றி இறுதியில் யாழ் நகர் நோக்கி ஊர்வலத்தில் திரண்டிருந்த மக்கள் முழக்கம் ஆர்ப்பாட்ட மின்றி நடந்து செல்ல அனுமதிக் கப்படுகின்றனர். ஊர்வலத்தினர் மாலை ஆறரை மணியளவில் யாழ் நகருக்குள் புகுகின்றனர். யாழ் சிவன் கோவிலடியை அடை ந்ததும் மீண்டும் முழக்கங்களை ஆரம்பிக்கின்றனர். ஊர்வலத் தாக்குதல்கள் பற்றி அறிந்து மேலும் பலநூற்றுக் கணக்கான மக்கள் வந்து கொண்டிருந்த ஊர்வலத்துடன் கலந்து சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற புரட்சிகர முழக்கத்துடன் சங்கமிக்கின்றனர். உயர்ந்த கட்ட புரட்சிகர உணர்வு டன் ஊர்வலம் யாழ் முற்ற வெளியை இரவு ஏழு மணியள வில் சென்றடைகிறது.
யாழ் முற்ற வெளியில் கொட்டும் மழையின் மத்தியிலும் செங் கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் தோழர் சு.வே.சீனிவாசகம் தலைமையில் பொதுக்கூட்டம் ஆரம்பமாகிறது. ஐயாயிரத்திற்கு அதிகமான மக் கள் அக் கூட்டத்தில் திரண்டிருந் தனர். கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் தோழர் நா.சண்முகதாசன் சாதி ஒடுக்கு முறைக்கு எதிரான போராட் டத்திற்கு தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி கட்சியின் அறைகூவலை முன்வைத்து உரையாற்றுகிறார். அவரைத் தொடர்ந்து வாலிபர் இயக்கத்தின் அன்றைய வட பிர தேச இணைச் செயலாளர்களில் ஒருவரான தோழர் சி.கா.செந்தி வேல் சாதி ஒடுக்குமுறைக்கெதி ரான புரட்சிகரப் போராட்டத்தில் இளைஞர்கள் யுவதிகளின் பங் களிப்பை உறுதிப்படுத்தி உரை யாற்றுகிறார். தோழர் கேடானி யல் போராட்டத்தின் தவிர்க்க முடியாத தேவை பற்றி தனது உரையில் எடுத்துக் கூறுகின்றார். இரவு ஒன்பது மணியளவில் அப் புரட்சிகர பொதுக் நிறைவு பெறுகிறது. அன்று சுன்னாகத்தில் வீழ்ந்த அடி அடக்கி ஒடுக்கப்பட்டு அடிமை குடிமை முறையின் கீழ் கிடந்த 琵 ■ pé கள் மீதும் வீழ்ந்த அடியாக மாறி யது. அவர்களை விழித்தெழ வைத்தது. விறார்த்த புரட்சிகர வெகுஜனப் போராட்டத்தில் குதிக்க வைத்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நிதான மான போராட்டங்கள் முன் சென்றன. குறிப்பிடத்தக் களவு தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டப்பட்டது. ஆனால் சாதிய அமைப்பும் தீண்டாமைச் சிந்தனையும் முற்றாக அழிக் கப்படவில்லை. தொடர்ந்தும் போராட வேண்டியே உள்ளது. அக்கடமை மேலும் புரட்சிகரப் பாதையில் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
| Iा d: L If
Jan LL LÊ
-வெகுஜனன்
ஒரு புறம் அதேவேளை தி குரோதங்களை தீர்த்துக் கொள் சந்தர்ப்பத்தை ராணுவத்திடம்
கிறார்கள். புலி கொடுத்தவர், ! தவர், பங்கர் ெ இடம் கொடுத் – 99), Сициb шnas1 1 9 ܡܶܗd0 Ggr ܟ݂ களைக் காட்டி
னால் ஒன்றும GELDITSFLIDITELJ LUIT கின்றனர். சும் வனுக்கு அவல் ராணுவத்தின் ை கள் அகப்பட்டு
கிழ
இன்று வடக்கு அதன் கொடூர நாளாந்தம் மக் கப்படுகின்றன. மாக கிழக்கு ம சூழலில் கொடு ராக இடம் ெ GOLDG) und, SITGO, கில் ராணுவக்
பகுதி அல்லா உண்டு அல்லா இயக்கம் LIITL '60)L. 3, QUE III
Gir
ணுவக் கட்டுப் ளில் இராணுவப் வல் படை ஆயு குழுக்கள் என் கவே ஆயுதங்க இவற்றை விட தம் வைத்திருக் காட்டாத நட களாகவும் உள் ஆயுதங்களுக்கு கிழக்கு மக்க வாழ்வு நகர் மேலும் தமிழ் இன மதப் பிரி இவ் ஆயுதங்க கொள்கின்றன. தங்களுக்கு
6)Iria, GT LDë, SGI
ஒவ்வொரு பி செயல்களுக்கு கூறிக் கொள்கி
ਮ666
 
 
 
 
 
 

LIÖ, E, Lh O
இருக்கிறார்கள். த்தமது சொந்தக் மறைமுகமாகத் ள தற்போதைய ப் பயன்படுத்தி காட்டிக் கொடுக் களுக்குப் பணம் ாப்பாடு கொடுத் வட்டியவர் தங்க வர் என மகஜர் ன்கள் குடாநாட் மது கைவரிசை வருகிறார்? இத luultas ao G திக்கப்பட்டு வரு om autuu = கிடைத்தது போல் ਲLLT6 வேதனை மேல்
வேதனைகள் அனுபவித்து வரு கின்றனர். எப்போதுதான் இந்த எட்டப்பர் கூட்டம் ஒயுமோ தெரியவில்லை.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இரண்டு வருடமாக இருந்து வந்த அதிபர் நியமன இழுபறி அண்மையில் முடிவுக்கு வந்து புதிய அதிபர் நியமனம் பெற்றுள்ளார். யாழ் இந்துக் கல் லூரிக்கு அதிபராக வருவதற்கு புறத் தகுதி அகத் தகுதி என்ற est Gulio Guts a Gallas டும் புறத் தகுதி நூற்றுக்கு நூறு 3C5srgió el sé se 5 Gl அதிபர் நியமனத்தை இறுதியாகத் தீர்மானிக்கும் புறத்தகுதி உரிய கல்வித் தகமை அனுபவம், ஆளுமை என்பதாகக் கொள்ள
லாம். ஆனால் அகத் தகுதி என்பது கலப்பற்ற உயர் சைவ வேளாளனாகவும் இந்துக் கல்லூரி யின் பழைய மாணவனாகவும் அமைந்திருந்தல் வேண்டும் என் பது ஒரு எழுதா விதியாகும். அந்த விதிக்கமையவே இடையில் நியமிக்கப்பட்ட அதிபர் கழற் றப்பட்டு புதிய அதிபர் மேற் கூறிய தகுதிகளுடன் நியமிக்கப் பட்டுள்ளார் என அறிய வரு கிறது.
குடாநாட்டில் திருவிழா க்கள் கலகலப்பாக இடம் பெற்று வருகின்றன. மக்களுக்கு ஒன்று கூடவும் சிறிது ஆறுதல் பெறவும் உள்ள ஒரே இடம் கோவில் திருவிழாக்கள் தான். நல்லூர், செல்வச் சந்நிதி, வல்லிபுர ஆழ் வார் திருவிழாக்களில் மக்கள் பெருமளவில் கலந்து கொண் டனர். ஆனால் அவை எல்லாம் குடாநாட்டின் இயல்பு வாழ்க்கை பின் உச்சப் பிரதிபலிப்பு என்று காட்ட அரசாங்க ஊடகங்கள் முய ற்சிப்பது தான் விசனத்திற்குரிய தாகும்.
கிழக்கில் யுத்தமும் விளைவுகளும் 5ளால் அனுபவிக் அண்மைக் கால காணத்தில் யுத்த வதைகள் தொட பற்று வருகின்ற முடிகிறது. கிழக் கட்டுப்பாட்டுப் பகுதிகள் என த பகுதிகளில் புலி தனது செயற் ண்டுள்ளது. இரா பாட்டுப் பகுதிக
GuiTaffich perism
நம் ஏந்திய தமிழ்க் பன பகிரங்கமா ளுடன் உள்ளனர். றைமுகமாக ஆயு கும் அடையாளம் ர்கள் கோஷ்டி ளனர். இத்தனை ம் மத்தியில் தான் ளின் அன்றாட ந்து செல்கிறது. முஸ்லிம் சிங்கள பு அடிப்படையில் அடிக்கடி பேசிக் அதனால் அனர்த் உள்ளாக்கப்படுப (BGL 9) Gir GTGTri. வினரும் தத்தமது
நியாயங்களைக் ன்றனரே தவிர மக் ரையும் மனிதர்க திறன் எவரிடமும்
இன்றைய யுத்தத்தில் ஈடுபட்டு
ள்ள சகல ஆயுதத் தரப்பினரும் பரஸ்பரம் கொல்லப்படுகின்றனர். அவ்வாறு கொல்லப்படும் போது ஒருவர் சிங்களவராகவே அன்றி
தமிழராகவோ, முஸ்லீமாகவோ
தான் இருப்பார். ஆனால் பழிக் குப் பழிபோல ஆயுதம் அற்ற அப் பாவி மக்கள் மீது திடீர் தாக்கு தல்கள் தொடுக்கப்படுவது கிழக் கில் சகஜமாகியுள்ளது. பழிக்குப் பழியாகப் பல உயிர்களை கொன்றொழிப்பதும் கட்டிடங்கள் தொழில் உபகர ணங்கள் போன்றவற்றை அழிப் பது போன்ற இழி செயல்கள் யாவும் இடம் பெறுகின்றன. அண் மைய உதாரணம்தான் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் இரா ணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டமைக்குப் பழி தீர்த் துக் கொள்வதற்காக அம்பாறை சென்றல் காம்ப் பகுதியின் நாலாம் கொலனி மக்கள் படுவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் பலர் படுகாயங்கள் அடைந்தனர். 160 வீடுகள் கொழுத்தி எரிக்கப்பட் டன. அப்பகுதி மக்கள் அனை வரும் அகதிகளாக்கப்பட்டனர்.
JL, GLD L LJL, GT
அன்றாட வாழ்க்கைக்கே மல்லா டிக் கொண்டுள்ள அப்பகுதி மக்கள் இன்று எதுவுமற்றவர் களாக்கப்பட்டுள்ளனர். சென்றல் காம்ப் பொலிஸாரே இந்த அட் டூழியம் புரிந்துள்ளனர் எனப் பொது மக்கள கூறியுள்ளனர் அர சாங்கம் கண்துடைப்பு நடவடிக்
ரும் கொடுவதைகள்
கையாக இடமாற்றம் வழங்கிய ள்ளதாகக் கூறுகிறது.
ஏற்கனவே பல தடவைகள் இப் பகுதியில் சம்பவங்கள் மக்களு க்கு எதிராக இடம் பெற்று வரு கின்றன. இப்பகுதியில் தான் கோணேஸ்வரி என்ற குடும்பப்
பெண் அநாகரிகமாக பாலியல்
வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு
கொன்று புதைக்கப்பட்டார்கள் அண்மையில் கிழக்கில் முஸ்லிம் மீனவரின் படகுகள் கட்டுமரங்கள் ஆயுதக் குழு ஒன்றினால் எரிக்கப் பட்ட சம்பவம் நிகழ்ந்தது அடிக் கடி தமிழ் முஸ்லிம் மக்களுக் கிடையிலான கலவரங்கள் திட்ட மிட்ட வரையில் தோற்றுவிக்கப் படுகின்றன. இவை மட்டுமன்றி அண்மையில் மதுபானத்தில் நஞ்சு கலக்கப்பட்ட தன் மூலம் அறுபது பேர் கொல்லப் பட்டனர். நூற்றுக்கு மேற்பட்டோர் கடும் பாதிப்பை அடைந்தனர். இவ்வாறு இன்றைய யுத்த சூழலில் கிழக்கின் மக்கள் நாளாந்தம் ஏதாவது ஒரு சம்பவத்தின் மூலம் கொடுவதைகள் அனுபவிக்கும் மக்களாக்கப்பட்டுள்ளனர். இந் நிலை நிறுத்தப்படுவதற்கு யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப் படல் வேண்டும் நியாயமான அரசியல் தீர்வு காணப்படல் வேண்டும் அதுவே கிழக்கில் இடம் பெற்றுவரும் கொடுவதை களுக்கு முற்றுப்புள்ளியை ஏற்படுத்தும்

Page 11
ஒக்டோபர் 1997
山姆1
- 9.095 m. as T. Góisir iš sama ...
- 'அங்கே புலிகள் இங்கே நீங்கள்'. - மாக்குடுகல பாடசாலைக்கு காணி வேண்டும். - பொலிசாரின் இம்சைக்குள்ளாகும் கணிக்கா மக்கள்.
(5ம் பக்கத் தொடர்ச்சி)
டுள்ளார். 6 மணிக்குப் பிறகு 10.15 கிலோ மீற்றர் தூரமுள்ள நகரத்துக்கு சென்று பொருள்களை வாங்க முடியாது என்பதாலேயே அவர் அவ்வாறு கேட்டுள்ளார்.
அப்போது வடக்கில் புலிகளின் பிரச்சினை இங்கு உங்களின் பிரச்சினை என்று தோட்டத்துரை சிங்களத்தில் கூறியுள்ளார். அவ் வேளை அவருடன் அங்கு வந்தி ருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அத் தொழிலாளியை தாக்கியுள்ளார். அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கு முகமாக தொழிலாளர்கள் சம்ப ளத்தை வாங்க முறுத்து விட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு அட் டன் பொலிசாரின் உதவியுடன்
சமாதானம் செய்யப்பட்டு சம் பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் அச்சம்பவத்திற்குப் பிறகு பன்னீர் என்ற அந்த தொழி லாளிக்கு வேலை நிறுத்தப் பட்டுள்ளது தோட்டத்துரையை ஏசினார் என்பதே வேலை நிற் UTTL u sjö (35 asmt TexOTLD Tas கூறப்படுகிறது. பன்னீரை தாக்கியதற்கு எதிர் ப்பை தெரிவித்த சகதொழிலாளி கள் பன்னிருக்கு மீண்டும் வேலையை பெற்றுக் கொடுக்க வும் முன்வரவேண்டும்.
* * * * *
5ந்தப்பொளை மாக்குடுகல தோட்டப்பாடசாலைக்கு ஒதுக் கப்பட்ட2 ஏக்கர் தோட்டக் காணி இன்னும் பாடசாலை நிர்வாகத் திடம் ஒப்படைக்கப்படவில்லை. மேற்படி காணியை பாடசாலை க்கு வழங்குவதை தோட்டப் பெரியோர்கள் சிலர் எதிர்த்து வருகின்றனர். 2 ஏக்கர் காணியை பாடசாலைக்கு கொடுத்தால் ஆத்தோட்டத் தொழிலாளர்களு க்கு வேலைவாய்ப்பு குறைந்து விடும் என்று அவர்கள் கூறுகிறார் SGT. இந்த எதிர்ப்பை காரணம் காட்டி தோட்ட நிர்வாகம் குறித்த காணியை பாடசாலைக்கு கொடு ப்பதை தாமதித்து வருகிறது. 2 ஏக்கர் காணி பாடசாலைக்கு கொடுக்கப்படுவதால் வேலை வாய்ப்பு குறையும் என்று கூறுபவ ர்கள் தோட்டக்காணியில் ஏற்ப
டுத்தப்பட்ட கொலனி குடியேற் றத்தை பற்றியோ கொலனியிலுள் ளோர் சட்டவிரோதமாக தோட் டக் காணியை பிடித்து வருவது பற்றியோ கவலைப்படுவதாக இல்லை. அதேவேளை மாக்குடுகலை தோட்டத்தில் உயர் விளைச்சல் தரக்கூடிய 7 ஏக்கர் காணி விவ சாய செய்கைக்கு பயன்படுத் தப்பட்டு தற்போது கைவிடப்பட் டிருப்பதும் அவர்களுக்கு தெரிய GÉlgð60)a). எனவே எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றம் கருதியும், மலையக மக்களின் இனத்துவத்தை பாது காக்க வேண்டியதன் அவசியத் தையும் கருத்தில் கொண்டும் பாடசாலைக்கு அடுத்துள்ள அந்த 2 ஏக்கர் காணியை பாடசாலைக்கு கொடுக்க வேண்டும் என்று
šanas e Gäs Galat Gulio ஏனைய பகுதிகளை போன்று இங்கும் பெற்றோர்கள் பாட சாலைக்கு காணியைப் பெற்றுக் கொடுப்பதிலும், பாடசாலையின் வளர்ச்சிக்கு வேண்டிய முயற்சி களை செய்வதிலும் முன்நின்று உழைக்க வேண்டும்.
*********
െ 3,602dflä, JJ, IT தோட்ட மக்கள் சோதனை என்ற பெயரில் பொலிசாரால் இம்சைக் குள்ளாக்கப்படுவதாக தெரிவிக் கப்படுகிறது. இராகலை நகரிலிரு ந்து பொருட்களை வாங்கிச் செல் லும் அவர்கள் பிரயாணம் செய் யும் வேன்கள் இடைமறிக்கப் பட்டு பொலிசாரால் சோதனைக் குட் படுத் தப் படுகின்றனர் . சோதனை செய்யப்படும் போது பலர் தாக்குதலுக்குள்ளாகி இருப் பதாக தெரிவிக்கப்படுகிறது. சோதனை செய்பவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படியாலேயே மேற்படி சோதனை களும் வேதனைகளும், இம்சை களும் இடம் பெறுவதாக கூறப் படுகிறது. இந்த இம்சைகள் தொடர்பாக மேலிடங்களுக்கு புகார் செய்யப் பட்ட போதும் இம்சைகள் குறை ந்த பாடில்லை.
ம்ெ பக்கத் தொடர்.
ஒரு மலையக மாணவனின்.
12.0997 - 26.9.97
திங்கள் வாசிப்பு பாடம் நடை பெற்றது. செவ்வாய் பெரிய வகு ப்பு அண்ணன் கணிதம், படிப் பித்தார். புதன் ஸ்கூல் போன போது எங்கும் ஒரே பரபரப்பாக விருந்தது. பொன்ஸ் சேரை யாரோ இரவு நேரத்தில் அடித்து விட்டதாகவும், தலையில் பத்து தையல் போட்டிருப்பதாகவம் ஒரு கால் முறிந்து விட்டதாகவும் கூறினார்கள். அவர் குடி போதை யில் இருந்தமையால் யார் அடித் தது என்று சரியாக அடையாளங் காண முடியாமல் போய்விட்டது என கூறினார்கள் பிரச்சினைக் குரிய அக்காவின் குடும்பத்தினர் தான் அடித்து இருக்க வேண்டும் T cor (EL já Gam GTi Ti SGT. ஆனால் 'பொன்ஸ் சேர் அவர்
J68) GT. Gerci GUGleb GOGOLITLb எங்கள பொலிசுல காட்டிக் குடு த்தா உன்ன உயிரோட நெருப்பு வைப்போம் என்று பயமுறுத்தி விட்டார்களோ தெரியாது. இரா ணித் தோட்ட ஆளுகள பத்தித் தான் இப்பகுதியில உள்ள எல்லா ருக்கும் தெரியுமே என்று சிவ லிங்கம் சேர் சிரிப்புடன் சொன் னார். ஒரு பாடமும் நடக்காததால் வெள்ளி வீட்டிலிருந்தேன்.
29.0997 - 3.10.97
இவ்வாரமும் ஒரு பாடமும் நடக்க வில்லை. சேர்மார் எல்லோரும் ஆசுப்பத்திரிக்கு பொன்ஸ் சேரைப் பார்க்க போய் வந்தார் கள் புதன் அவரை கண்டிக்கு கொண்டு போய்விட்டதாகபேசிக் Garraf infair.
ഥബ
, CBS, T, Luffy, க்கோ பாதிப்பி யில் வானத்தில் LIL'IL QLIFT GT LI GLD55, 56).L'ILIÉl. காலநிலையில் அதற்கும் இந்ே மூட்டத்திற்கும் என்று இயற்கை காப்பு அமைச்ச நாயக்க தெரிவி காடுகள் எரிக் தொழிற் சாை வெளியேறும் தோனேசிய சூழ மாக மாசடைந்து அந்நாட்டின்
மாகாணத்தில் முடியாதும், ! முடியாதும் கஸ் அங்கு வானத் Gosset =
- இருண்டத
551_s6jD_Lܡܘ+1 இருந்ததாலேே இந்தோனேசிய மொன்று விபத் அதில் பிரயான
(5ம் பக்கத் ெ பத்தனை ரீ
@ið gË arris as
sirá Caicór().
தற்போது வாள Sl6örcorri og Guam ଧୌ), ($ ଶ୍ରୀ ୬, எவ்வித நன்மை ଔunt ରୋଗିଙ୍ଗ୍‌ମର);
IT |
வழமையாகியுள் சென்ற எந்த ஒ எல்லோரும் உய இளைஞன் மட்(
இந்தப் பொடிய சந்தோஷத்தில் பெற்றோர்கள் ( மனித உயிர்கை என்பது பற்றி பெற்றோர்களுக் பூசகர் தெரிவித்
கொலைகளு
கொலைகளையு நிகழ்ச்சிகளுக்கு ஜனநாயக கட்சி தொழிற் சங்கங் இவ் இரண்டு ந CLIFT (SGOT FT fi L II GTG.T600's 3,60), LA கலந்து கொண்ட பற்றி கலந்துரை இரண்டாவது ந பிரிட்டோ தை 5L" &fuqlgöT QALur. கட்சியின் அை பற்றிக் பெர்னா உரை நிகழ்த்தி ஜனநாயக கட்சி ஒன்றும் இடம் (
 
 
 
 

I, , in
கத்தில் . மும் பக்கத் தொடர்.)
க்கோ, சூழலு லை. இப்பகுதி அவதானிக்கப் நசள் நிறமான T தற்ப்ோதைய ற்பட்டதாகும். ானேசிய புகை தொடர்பில்லை பள, சூழல் பாது நந்தமித்தி ஏக்க துள்ளார்.
ப்படுவதாலும் களிலிருந்தும் கையாலும் இந் b மிகவும் மோச ள்ளது. அதனால்
SLDL में, फ6ों कcuा की के म. ண்கள் திறக்க பப்படுகின்றனர்.
D LUGálata
цаг=р a ep 556 க இருக்கிறது. ல் இருண்டதாக |j = seলা countu 76) IT GÉAN GÒ GIGLDIT GOT க்குள்ளாகியது. Tம் செய்த 234
ல்லூரியை பாது
விருந்துவிட்டு உள்ளதும் போய் |ங்கலாய்ப்பதால் può Gilaparru
கான பெற்றோர்
பேரும் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் மிக வேக மாகவும், அதிகமாகவும் சூழல் மாசடைந்து வருவதால் தென்கிழ க்காசிய பிராந்தியம் முழுவதுமே ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இலங்கை சூழல் பாதுகாப்பு அதி கார சபையும், அமைச்சரும் கூறு வது போன்று இந்தோனேசிய சூழல் மாசடைவதால் இலங்கை க்கு நேரடியாக பாதிப்பு இல்லா மல் இருக்கலாம். மலையக பகுதி களில் அவதானிக்கப்பட்ட புகை மூட்டத்திற்கும் இந்தோனேசியா புகைமூட்டத்திற்கும் நேரடியாக சம்பந்தமில்லாமல் இருக்கலாம்.
எமது நாட்டிலுள்ள கட்டுப்படுத் தப்படாத தனியார் வெளிநாட்டுக் கம்பெனிகளின் தொழிற்சாலை களிலிருந்து வெளியேறும் புகை யாலும், நச்சுக் கழிவாலும் சூழல் வெகு வேகமாக மாசடைந்து வருகிறது. குறிப்பாக தனியார் கம்பெனிகள் பெருந்தோட்டங்களை பொறுப் பெடுத்துப் பிறகு அதிகமான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. தோட்டப்பகுதியில் மண் வளத் தைப் பாதுகாப்பதற்குமான ஏற் பாடுகள் செய்யப்படுவதில்லை. இதனால் இலங்கையின் சூழலும் ஆபத்துக்குள்ளாகியே இருக் கிறது. தனியார் தாராள திறந்த பொரு ளாதாரம் மனித குலத்திற்கு அடிப் படையான சூழலை பாதுகாப்ப தில் கவலைப்படுவதில்லை. அவ ற்றுக்கு மனித இதயமும் இல்லை. மனித முகமும் இல்லை. மனித
1ம் பக்கத் தொடர்ச்சி
த்தை உபதேசித்த கெளதம புத்தர் அன்பு கருணை கொல்லாமை
u
பேரினவாதப் .
நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பல்தேசியக் கம்பனிகள் பறித்துக்
Q$másug u的血@呜ā ஆணைக்குழு ஒரு வார்த்தையா வது கூறிக் கொள்ளவில்லை. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டு Dt u T L Y அளந்து நிற்கும் ஆணைக்கு இன்று அந்நிய கலாசாரத்தால் பாலியல் துர்நடத்தைகளும் போதைவஸ்துப் பாவனையும் ஆபாச சஞ்சிகைகள் சினிமாவில் சீரழிந்து நிற்பதையிட்டு கவலை கொள்ளவில்லை பெளத்த தர்ம
வலியுறுத்தினார். ஆனால் உலகில் எங்கும்
காணாதவாறு இலங்கையில் தான்
புத்தத்திற்கு பெளத்த துறவிகளில்
சார்பாக வாழ்வுக்கு எதிரான அதீத சுரண் iurgasih is ir amar || |-o 85 49o "P"oooo என்பனவே அவற்றின் லட்சணங் LIGO Gl. களாகும்.
தொடர் )
uGigao at Gg, mabao.
ளது. காரணம் அக்கோவிலுக்கு வந்து வணங்கிவிட்டுச் ரு இராணுவ வீரருக்கும் ஒன்றும் நடக்கவில்லை. ருடன் இருக்கின்றனராம். கோயிலுக்கு வராத ஒரே ஒரு டுமே போர்க்களத்தில் இறந்து விட்டானாம்.
பன் பட்டாளத்தில் வேலை கிடைத்துவிட்டது என்ற வருகிறான். போர்க்களத்தில் செத்துவிடக் கூடாது என்று வண்டிக் கொள்கின்றனர். இதைவிட போர்க்களத்தில் ள கொல்வது பற்றியோ, யாரை கொல்லப் போகிறான் யோ அவனுக்கு அறிவு கிடையாது. அவனது கும் அவை பற்றிய அறிவு கிடையாது என்று அந்தப்
5 TT.
க்கு எதிராக.
ம் கண்டித்து எழுதப்பட்டிருந்தன. இவ்விரண்டு நாள் ம் இடதுசாரிக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் புதிய - நவசமசமாஜக் கட்சி தியச கல்வி வட்டம், மற்றும் ள் அமைப்புகள் ஆதரவு வழங்கி கலந்து கொண்டன. ாள் நிகழ்ச்சிகளிலும் குடாநாட்டிலிருந்து காணாமல் துகாவலர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் அதிக
(12ம் பக்கத் தொடர் )
கலந்து கொண்டனர். பெற்றோர் உறவினர்கள் எனக் அவர்கள் தமது பிள்ளைகளுக்கு நடந்த அவலங்கள் பாடல்களின் போது எடுத்துரைத்தனர். ாள் இறுதி நிகழ்ச்சி வலயத்தில் நாம் அமைப்பாளர் மையில் நடைபெற்றது. அங்கு புதிய ஜனநாயக துச் செயலாளர் சிகா.செந்திவேல், நவசமசமாஜக் ப்புச் செயலாளர் லீனஸ் ஜயத்திலக்கா, பெளத்தகுரு ண்டோ, மகேஸ்வரி வேலாயுதம் உட்பட மற்றும் சிலர் னர். இரண்டு சிங்கள வீதி நாடகங்களும், புதிய - பின் மலையக் குழுவின் சார்பான தமிழ் வீதி நாடகம் பற்றன.
பல அனுசாசனம் வழங்குகிறார் SLITSEÜL
D
■=ー ー === 山幸。 திற்குப் போர் சங்கு ஊதுகின்றன.
60 sold aljari et and கூடைக்குள் போட வேண்டும்
੭) கூறிய கூற்று சரியானதோர் கூற்றா கும் மேலும் அந்த அறிக்கையின் பின்னால் அரசியல் சதி இருப்பு gresGjib jit që stru queirori. ஆனால் அமைச்சரின் கூற்றினால் எழுந்துள்ள எதிர்ப்பில் அரசாங் ്ഥ1 ജൂണ്ണി ഞങ്ങu ജ്ഞഥ#f களோ தமது ஒருமுகத் தன் prodotti Qassarji, jirri li Gloġija) என்பது கவனத்திற்குரியதாகும். இது பேரினவாதத்தை நேருக்கு நேர் முகம் கொடுப்பதில் உள்ள அச்சத்தை வெளிப்படுத்துகிறது. அத்துடன் சிங்கள ஆணைக்குழு அறிக்கையுடன் ஒத்துப்போகக் கூடிய பேரின ஆதரவு சக்திகள் அரசாங்கத்தினுள் இருந்து வரு வதையும் காணமுடிகிறது அத Gorfir Gao CBu i geir ei rôl 3, Goiás, Glennaf வந்து சலசலப்பை ஏற்படுத்திய SANGör go controj gri giĝi. Grciò 15 Mai வடக்கு கிழக்குப் பிரிப்பிற்கான சர்வசன வாக்கெடுப்பு பற்றிய
ளார். இது பேரினவாதிகளைக் FirsögúL Gg, gluð GG () eru for கவே கொள்ள முடியும் இவ்வாறு படியிறங்கிப் படியிறங்கி இறுதி யில் வெறும் கடதாசித்தீர்வாகவே அரசியல் தீர்வு இருக்கப் போகிறது.
இந்நிலைக்குப் பதிலாக அரசாங் கமும் ஜனாதிபதியும் குறைத் தீர்வை வைத்து பேரின் வாதிகளைத் திருப்திப்படுத்தும் (SLI ; GOS GOSE G . O Lula யானதும் தமிழ் முஸ்லிம் மலை Lien Loë, saîGT Éumulement ou9
E AO
லாஷைகளை உள்ளடக்கியது Lsmica தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும் அதனை ஆக்க பூர்வமானதாக்குவதற்கு புத்தத்தை நிறுத்தி விடுதலைப் புலிகளுடனும் ஏனைய தமிழர் அமைப்புகளுடனும் திறந்த மனதுடனான பேச்சுவார்த்தை யில் ஈடுபட வேண்டும் இதுவே சிங்கள ஆணைக்குழுவின் அறிக் 69,33 (5 pustus Loft bij 5 Golf & 65uIn Gib

Page 12