கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1997.11

Page 1
REGISTERED AS A NEWSPAPER IN SRI
இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தை உள்ளடக்கிய அரசி புச் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைகள் அறிக்கையாகப் பாராளு முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி அரசியல் கட்சிகளும் அன் தத்தமது கருத்துக்கள் ஆலோசனைகளை வழங்கி வருகின் அடிப்படையில் ஆதரவு, எதிர்ப்பு, கண்டனம், நிராகரிப்பு போ:
 ைவேண்டியவை, சேர்க்க வேண்டி றெல்லாம் முன்வைக்கப்பட்டு ெ இவ்வேளையில் புதிய பூமி தன் க்களை முன்வைத்துக்கொள்கின் முன்வைக்கப்பட்டுள்ள அரசி வரைவானது இலங்கைக்குச் கிடைத்ததாகக் கூறப்படும் ஐம் காலப்பகுதியில் முன்வைக்கப்ப வது அரசியலமைப்பாகக் கான இதனால் இலங்கையின் சமூகக் பில் எவ்விதமான பாரிய மாற்றழு
போவதில்லை. ஏற்றத்தாழ்வும் அடக்குமுறையும் சமூக அநீதிக கொள்ள மாட்டாது. ஜனநாயகம் சுதந்திரம் மனித உரிமைக அனைத்து அம்சங்களும் எழுத்தளவில் இதுவரை இருந்த இருக்குமே தவிர நடைமுறையில் ஏகப் பெரும்பான்மையான மக்களுக்கு அதனால் எதிர்பார்க்கக் கூடிய எவ்வித பலாபலன்களு மாட்டாது.
தோட்டக்கம்பனிகளின் பிஎவ் ே
黎
மலையக தோட்டத் தொழிலாளர் களின் சேமலாபநிதியை முறைப் படி வங்கியில் வைப்பிலிடாமல் தோட்டத் தனியார் கம்பெனிகள் மோசடி செய்து வருகின்றனர். இத னால் சேமலாப நிதியொன்றையே சேமிப்பாக நம்பிக் கொண்டிருக் (கும் தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளனர்.
இலங்கையின் சேமலாப நிதி சட்டப்படி தொழிலாளர்களின் சம் பளத்திலிருந்து ஒரு தொகையைப் பிடித்து அத்துடன் கம்பெனிகளும் ஒரு தொகையை சேர்த்து ஊழியர்
சேமலாப நிதியில் மாதாந்தம் வைப்பிலிட வேண்டும். இதனை செய்ய மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படும். ஆனால் தோட்டத் தொழிலாளர் களின் சம்பளத்திலிருந்து பிடித்த பணத்தையும் வைப்பிலிடாமல், தங்களது தொகையையும் வைப்பி லிடாமல் தோட்டங்களை நடத்தும் அதிகமான தனியார் கம்பெனிகள் தோட்டத் தொழிலாளர்களையும், சட்டத்தையும் ஏமாற்றி வரு கின்றன.
சேமலாப நிதியை கம்பெனிகள்
முறைப்படி வை எதிர்த்து தோட்ட கள் பல போராட் GOLD, BESIT GOLDIT&S5 ( னர். அது பற்றி களுக்கும், தனிய க்கும் பல பேச்சு இடம் பெற்றுள்ள தோட்டக் கம்பெ ளர்களுக்குரிய ே வைப்பிலிடாவிடி க்கை எடுக்கப்
தொழில் திணை கெடுக்களையும்
தொடர்ச்சி ப
 
 
 
 

LANKA
ஆடைத் தொழிற்சாலைகளில்
ஆடை தைக்கும் தொழிற்சாலைகளில் மொத்தம் 77 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இளம் வயதுடைய இப் பெண் தொழிலாளர்கள் இரவு பத்துமணியிலிருந்து காலை ஆறு மணிவரையும் கூட வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். சனி, ஞாயிறு, போயா தினங்களிலும் வேலை வாங்கப்படுகின்றனர். நாள் முழுவதும் வேல்ை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் தொழிற்சாலைகள் அநேகம் உண்டு. பெரும்பாலான தொழிற்சாலைகளில் பெண்களுக்கான பிரசவ விடு முறை வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கான சம்பளம் திருப்தியற்ற வையாகும். அத்துடன் உணவகங்கள், மலசல கூட வசதிகள், மற்றும் நலன்பேண் அம்சங்கள் யாவும் மிகத் தாழ்ந்த நிலையிலேயே காணப் படுகின்றன. அதேவேளை ஆடை ஏற்றுமதி மூலம் நாட்டின் தொழிற்
துறை உற்பத்தியின் 63 சதவீதம் வருவாய் கிடைக்கின்றது.
往
LD506) u 14. IDф4.
ளுக்கு
உள்ளமைப்பு
பல் அமைப் நமன்றத்தில்
OLDUL-5 (STBILD றன. அதன் தாமை, நீக்க டியவை என் பருகின்றன. எது கருத்து ன்றது. |யலமைப்பு சுதந்திரம் பது ஆண்டு டும் மூன்றா ப்படுகிறது. ELL sold plb GJ DULI சுரண்டலும் ளும் ஒழிந்து 5 6T 2 L LI LILLது போன்று இலங்கை நம் கிடைக்க
ப்பிலிடாமையை டத் தொழிலாளர் ட்டங்களை அண் செய்துவருகின்ற தொழிற்சங்கங் ார் கம்பெனிகளு வார்த்தைகளும்
60.
னிகள் தொழிலா சேமலாபநிதியை -ன் சட்ட நடவடி போவதாக கூறி TějšBEGIT LÊ BESIT GADěj
விதித்திருந்தது.
க்கம் 11இல்
அதன் மூலம்
அதேவேளை இவ் அரசியலமை ப்பு வரைவில் இன்று யுத்தமாகி நிற்கும் தேசிய இனப்பிரச்சினை யின் தீர்வுக்கு வழிவகை செய்யப் பட்டுள்ளதாகக் கூற்ப்படுகிறது. அத்தகைய தீர்வு அம்சம் அதிக கவனத்தைப் பெற்று நிற்கிறது. அரசாங்கமும் அதன் ஆதரவாளர் களும் மேற்படி தீர்வுத்திட்டம் தமிழ் மக்களின் அபிலாஷை களைப் பூர்த்தி செய்கிறது என்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யுத்தம் முடிவுக்கு
கொண்டு வரப்படும் எனவும் தீவிர
பிரசாரத்தில் இறங்கி உள்ளது.
ஆனால் சிங்கள ஆணைக்குழு என்பதன் ஊடே அணிசேர்ந்துள்ள
இனவெறியும் மதவெறியும் கொண்ட பேரினவாதிகள் அத் தீர்வுத்திட்டத்தை கர்ணகடுரமாக தாக்கி எதிர்த்து வருகின்றனர். அவர்களோடு நேரடியாகத் தம்மை இணைத்துக் கொள்ள விடினும் ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஏனைய இனவாதக் கட்சிகளும் தீர்வுத்திட்டத்தை எதிர்ப்பதில் தமது இனவெறிச் சுயரூபத்தை வெளிக்காட்டி வருகின்றனர். தமிழ் அமைப்புகள் தளப்ப குழப்ப நிலையைக் கொண்டிருப்பினும் மனப்பூர்வமாக அத்தீர்வுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக இல்லை. அவை மாற்றங்களையும் சேர்ப்புகளையும் கோரி நிற்கின் றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தீர்வுத்திட்டத்தை தமிழ்த் தேசிய இனத்தை அழிவுக்கு உள்ளாக்கும் தீர்வுத்திட்டமாகவே கருதிக் கொள்கிறார்கள். அரசாங் கத்தினுள் அங்கம் பெறும் இடது சாரிகள் அதனை ஆதரித்து நிற் கிறார்கள். அரசாங்கத்திற்கு வெளியில் உள்ள இடதுசாரிகள் கடுமையான விமர் சனத்துடன் அதனை நோக்கி தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத்திட்டம் ஒன்றையே வற் புறுத்துகிறார்கள்:
தொடர்ச்சி பக்கம் 11இல்
வரவுசெலவுத் திட்டம்
பொது சன ஐக்கிய முன்னணி அர சாங்கத்தின் நான்காவது GUG. செலவுத்திட்டம் பாராளுமன்றத்
தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இது ஒரு மக்கள் வரவு செலவுத்திட்டம் எனப் புகழ்ந் துள்ளார். அவ்வாறு அது புகழ்ச்சி பெறுவதற்கோ அல்லது வர்ணன்ன செய்வதற்கோ மக்களுக்கு எவ் வித வழிவகைகளையும் அவ் வரவுசெலவுத்திட்டம் காட்டி நிற்க வில்லை. உடனடியாகவும் வெளிப் படையாகவும் மக்கள் மீது சுமை களைச் சுமத்திக் கொள்ளாமல்
தொடர்ச்சி பக்கம் 11இல்

Page 2
Tទ្រតាប៉ាហាំ 1997
ஒரு பிரசவத்தாய் அனுபவிக்கின்ற பிரசவ வேதனை என்னவென் பதையும் அனுபவ ரீதியாக அந்தத்தாய் பிரசவ நேரத்தையும் அறிந்து கொள்வதையும் விட தமக்குத்தான் அதிகம் தெரியும் என்பது போல நடந்து கொள் கின்றனர் யாழ் - போதனா மருத் துவ மனையின் தாதிமாரும் அட்டென்டன்மாரும். இவர்களின் இத்தகைய பொறுப் பற்ற கவலையினம் காரணமாக இப்பூவுலகில் புதுப் பொலிவுடன் ஜனனிக்க வேண்டிய பிஞ்சுக் குழ ந்தை பிறந்தவுடனேயே மரணிக்க நேர்ந்தது. இந்த துயர சம்பவம் கடந்த 9ம் திகதி (09.10.97) யாழ் போதனா வைத்தியசாலையில் அரங்கேறி யது. அன்றுமாலை 6.15 மணி யிருக்கும் ஒரு கர்ப்பிணித்தாய் யாழ் போதனா வைத்திய சாலைக்கு அழைத்து வரப்படுகின் றார். தனது வேதனையை வெளிப்படுத்தி தன்னை பிரசவ அறைக்கு அனுமதிக்கும்படி அங்கு கடமையில் இருந்தவரிடம் தெரி வித்தார். பிரசவத்திற்கு நேரம் இருக்கின்றது நீர் அந்த
பதில் அத்தாய்க்கு கிடைக்கின்றது. அந்தக் கர்ப்பிணித்தாய் நடந்து கொண்டிருந்தார். சில நிமிடங் களில் பிரசவம் நிகழப் போவதை அந்தத்தாய் உணர்ந்து கொண்டு பிரசவம் நிகழப்போவதாக கூறு கின்றார். ஆனால் அங்கு கடமை யில் நின்றவர்களோ எதையும் காதில் வாங்கவில்லை. பழைய துணி எடுத்து வருமாறு பணிக் கப்படுகின்றார். அந்தத் தாயார்
வராந்தாவில் நடந்து திரியும் என்று
கூட நின்றவரை பழைய துணி எடு த்துவருமாறு கூறியபோது அவ
ரையே பழையதுணி எடுத்து வருமாறு பணிக்கின்றார் கடமை யில் இருந்த பெண் ஊழியர் பழைய துணி எடுத்து வர சென்ற அந்தக் கர்ப்பிணித்தாய் அங் கேயே நடைபாதையிலேயே குழந் தையைப் பிரசவிக்கின்றார். நின்ற நிலையில் நடந்த இப்பிரசவம் கார ணமாக குழந்தை சீமேந்து நிலத்தில் தலைமோதுண்டு விழுகின்றது.
தலை மோதுண்ட சத்தம் தனக்குக் கேட்டதாக அந்தத்தாய் கூறுகின் றார். குழந்தை அந்தவிடத்தி லேயே மூர்ச்சையானது போதா
தற்கு அவ்விடத்தில் வைத்தே பிர
சவப் பணிகள் அங்கு மேற்கொள் ளப்படுகின்றன.
குழந்தையை சேமமாகப் பிரசவிப் பதற்கென்று யாழ் போதனா வைத் தியசாலைக்குள் காலடி எடுத்து வைத்த அந்தத்தாய் பிரசவித்த குழந்தை அவ்விடத்திலேயே மரணித்த சோகத்தில் வெறுமை யாக வேதனையுடன் வைத்திய சாலையை விட்டு வெளியேறி னார். இவ்வாறு யாழ் போதனா வைத்தியசாலையில் பிரசவ வார்ட் டில் பல பிரசவத்தாய்மார் பெரும் சிரமங்களையும் துக்க நிகழ்வு களையும் சந்திக்க வேண்டிய துர்ப் பாக்கிய நிலை இருந்து வருவதாக அங்கு பிரசவத்திற்கு சென்ற பல தாய் மார்கள் புகார் தெரிவிக் கின்றனர். இதுபோன்று ஏற்கனவே
கவலையீனச் சிசு மரணங்கள்
நடைபெற்றுள்ளன.
பிரசவ நிகழ்வின் போது தாயார் இயற்கையாகப்படும் கஸ்டங்கள் துன்பங்களுக்கு மேலதிகமாக
அங்கு அந்நேர இருக்கும் தாதி தாதிமார் சிற்றுபூ வசை மொழிகளு சிரமப்படுத்தும் அனந்தம். உதா நேரம் நெருங்கு நடைப் பயிற்சியி விடுபடுவது அ இருக்கும் சே6 மனநிலையைப் அமைந்து விடுகி பிரசவ வேதனை ஒரு தாய் தன் 5_GDDSజు Q தெரிவிக்கும் ே
அதுவரை கம்ம ந்து கொண்டிருக் படுத்தி நடக்க நடக்கவைப்பது ਯਲLDਲLu உண்மைதான். அ
நிகழும் கடைசி நி
டனை நடைபயி
என்றே தாய் கேட்கிறார்கள்.
சுகப் பிரசவத்தி போதனா வை வருகின்ற கர்ப்பு மீது அங்கு கட தாதியர் மற்றும் மாரின் அதிகார அ ங்கித்தனம் கு யாசாலை நிர்வா எடுக்குமா? அல் வசதிக்குறைவு எ ஊழியர் சிலரி தனத்திற்கு :
என்றே தாய்மார்
செல்வநாயகம் வரப்பிரகாஷ் (21 வயது) சிரேஷ்ட மாணவர்களின் மனிதாபிமானமற்ற பகிடிவதை யால் மரணித்துவிட்டார். இது போன்ற சம்பவங்கள் பல கடந்த காலங்களில் இடம் பெற்று முடிந்து விட்டன. பல்கலைக்கழக பேரா சிரியர்களும், உபவேந்தர்களும், ஏனோ ஒப்புக்கு வயிற்றிலடித்துக் கொள்கின்றனர். பல்வேறு மட்டங் களில் நிகழும் இந்த பகிடி வதை களுக்குமூலகாரணம் யார்? அரசே தான். மற்றவனை துன்புறுத்தி இன் பம் காணும் கலாசாரம் எங்கிருந்து வந்தது? 'அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி' அதுதான் உண்மை.
அரசின் பகிடிவதை * சுட்டுக் கொலை செய்தல் * உயிருடன் எரித்தல் * கொன்று ஆற்றில் போடுதல் * கடத்திச் செல்லுதல் (காணா
மல் செய்தல்) * அப்பாவிகள் மீது "செல்
வீசுதல் குண்டுகள் போடுதல் * கற்பழித்தல், யோனிக்குள் குண்டுவைத்து வெடித்தல் * கற்பழித்து, மலசல கூடத்தில்
போடுதல். * இரவு உடையுடன் அழைத்துச் சென்று கூட்டுக்குள் அடைத்தல் * தூசன வார்த்தைகளால்
ஏசுதல் அடி உதை கொடுத்தல். குற்றப்பத்திரிகையை ஏற்கச்
செய்தல் * அடையாள அட்டை கேட்டு
துன்புறுத்துதல்
இன்னும் ஆயிரமாயிரம்
பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகள் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் * உடல் ரீதியான,
தண்டனைகள் காயப்படுத்துதல் தூக்கி எறிதல் GLuigiores Gorffl6ôT LIDITir 68) Lu தொட்டுப் பார்த்தல் * தூசண வார்த்தைகளில்
ஏசுதல் * அடித்தல் * சிகரெட் மது குடிக்க வைத்தல்
இத்தியாதிகள்.
:
LTL FTG) GOEGT
* உடல் ரீதியான தண்டனைகள்
* தூசண வார்த்தைகள்
* சிகரட், மது, குடிக்க வைத்தல்
* பணம் செலவழிக்க செய்தல்
இன்னும் பல
குடும்பம்
* குழந்தைகளைக் கற்பழித்தல்
* இளம் பெண்களை
கற்பழித்தல்
* அடித்தல்
* தூசண வார்த்தைகளைப்
பிரயோகித்தல்
* உடைகளைக் கிழித்தல்
* இவ்வரிசையி
எனவே பகிடி வ முதலில் நிறுத்த போதுதான் அத யுள்ள மனவடுக் சிக்கல்கள் மக்கள் றத்தை ஏற்படுத்து மனிதனாக மதிச் எல்லா மட்டத் வேண்டும். புதிய வாழ்வு, ட புதிய கலாசாரம் போராட வேண் பாட்டை உருவ சினை மக்கள் ஏ டும். அதை விடு கழக மட்டத்தி அல்லது பாடசா மட்டுமோ அவ்வ ந ட வ டி க மேற்கொள்வது வதுமாக இருந்த காரத்திலுள்ளவர் செய்ய நேரிடுப கூறப்பட்ட ULLq. விட கடுமையா6 கும். ஐயோ கூரையின் துவாரத்தால் வீடு என அழுகின்ற ே பத்திரிகைகாரர் வெளியே வந்து சு திறந்து பார்த்தால் வெள்ளத்தில் மூ &n coor(լԲւգաւո
 
 
 
 
 

ரம் சேவையில் திமார் உதவித் ஜியர்கள் சிலரின் நம் நோயாளரை
செயல்களும் ரணமாக பிரசவ ம் தறுவாயிலும் பில் இருந்து
ங்கு கடமையில்
S)GILLITGITI, J, GÍ GöI. பொறுத்ததாகவே றது.
யில் கஸ்டமுறும் நிலையை அங்கு
நப்பவர்களுக்கு
நேரமிருக்கிறது Scies is குமாறு கட்டாயப் ఇDa=ECT paTT. பிரசவத்திற்கு ஒரு 나 T 60 Gui ஆனால் பிரசவம் மிடம் வரை தண ற்சி தேவையா? மார் பலரும்
ற்கு என்று யாழ் த்தியசாலைக்கு பிணித் தாய்மார் மையாற்றுகின்ற அட்டென்டன் 9|| LJ, TJ (ëLDCBGDIT றித்து வைத்தி கம் நடவடிக்கை லது யுத்தகுழல், னக்கூறி தாதியர், ன் அடாவடித் துணைபோகுமா கேட்கின்றனர்.
ல் மேலும் பல
தையினை அரசு வேண்டும். அப் னால் உருவாகி கள், உளவியற் மனதிலும் மாற் ம் அடுத்தவனை *கும் பண்பாடு, திலும் ஏற்பட
புதிய பண்பாடு, உருவாக, மக்கள் டும். புதிய பண் ாக்கவல்ல அர ற்படுத்த வேண் \த்து பல்கலைக் ல் மட்டுமோ லை மட்டத்தில் பப்போது சிற்சில
60 E. g. 6). T ம் பின் கைவிடு ால் மக்கள் அதி களை 'றாக்கிங்' ம் அது இங்கு யலில் உள்ளதை
னதாகவே இருக்
b ஏற்பட்ட சிறு நனைகின்றதே பராசிரியர்களும் களும் சற்று 1ண்களை அகலத் நாடோ, பெரும் ழ்கியிருப்பதை
சாதிவெறியும் பிள்ளைப் பராமரிப்பும் ,
மலையகத்தில் சில பிரதேசங்களில் தமிழ்த் தே டத் தொழிலாளர் களது குழந்தைகளைப் பராமரிக்கும் நிலையங்களில் தமிழர் இல்லாததால் குழந்தைகள் சிங்கள மொழி பேசும் பராமரிப்பார் களாலேயே கவனிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகள் தமது மொழியைப் பழகும் வாய்ப்புக் குறைவதுடன் தமது தேவைகளைக் கூறவும் கஷ்டப்படுகிறார்கள் இது ஏனென்று விசாரித்த போது இவ்வேலைகட்குத் தகுதியுள்ள தமிழ்ப் பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராகவே இருப்பதால் சிங்களப் பெண்களையே தாம் விரும்புவதாக இந்த நிலையங்கட்குப் ப்பானவர்கள் கூறி
=一手=== G圭参三 =,、L5彦蓋é5 செய்யும் என்பதால் மலையகத்தின் முற்போக்குச் சக்திகள் இது பற்றித் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கறுவாக்காட்டுக் குரங்குக் கூத்து 3.
மக்கள் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகிக் கவலையால் வாழும்போது கள்ளச் சன்னியாசிமாருக்குக் கொண்டாட்டம் ஜோசியர்களுக்கும் நல்ல பிழைப்பு கடந்த சில ஆண்டுகளுக்குள் அனுமார் (அப்படிச் சொல்லக்கூடாது பாருங்கோ பக்தியோடு ஆஞ்சநேயர் என்று சொல்ல வேண்டும்) அந்தஸ்து கொஞ்சம் உயர்ந்து விட்டது பயம் மூடநம்பிக்கை எதிர்பார்ப்பு மனித சபலம் போன்றவற்றைப் பாவித்து பக்தி வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது விடுவார்களா கறுவாக்காட்டுக் கனவான்கள் அவர் களும் தங்களுக்காக ஒரு ஆஞ்சநேயர் கோயில் கட்டப் போகிறார் கள் இதற்காக தமிழ்நாட்டுச் சன்னியாசி மடமொன்றிலிருந்து கம்பராமாயண நாடகம் என்ற பேரில் ஒரு படுமோசமான தயாரிப் பைக் கொண்டு வந்து 500 மு: வரை நுழைவுக் கட்டணம்
தமிழ் மக்களில் ஒரு பகுதியினரால் வழிபடப்பட்டுவந்த பல தெய்வங்களைத் துர்த்தெய்வங்கள் சிறுதெய்வங்கள் என்ற ஒதுக்கி வைத்து வந்த சைவ வேளாள மரபுக்காரர்கள் இன்று அனுமார் வழிபாடு என்று அவதிப்படுகிறதைப் பார்க்கப் பாவமாகத்தான்
இருக்கிறது.
பாடசாலைகளில் 'தீண்டாமை'
மலையகத்து வகை
ஹற்றணில் உள்ள உயர்தரப் பாடசாலைகளில் தோட்டத் தொழி லாளர்களது láidir 606:Taici சேருவதற்கு இயலாத sagipitag சிரமம் தரப்படுவதாக முறைப்பட்டு ஒருவர் வீரகேசரிக்குக் கடிதம் எழுதி யிருந்தார் தொழிலாளர்களது பிள்ளைகள் படித்து முன்னேறி விட்டால் தங்களது அந்தஸ்து என்னாவது ವಿಸ್ಟಲ! நினைக்கும் முதலாளிகளதும் வசதி படைத்தவர்களதும் மனோபாவத்துக்கும் சில தசாப்தங்கள் முன்பு வரை வடக்கில் தாழ்த்தப்பட்ட சாதி யினருக்குப் பாடசாலைகளில் இடமளிக்க மறுத்த சாதி வெறியர்
கொழும்பில் ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் சுத்த தமிழ ருடையது. அதன் சொந்தக்காரர்கள் கொடை வள்ளல்கள் சமயப் பாதுகாவலர்கள் சமூக சேவையாளர்கள் இலக்கிய காவலர்கள் என்றெல்லாம் புகழப்பட்டு பொன்னாடை போர்த்தப்படுபவர்கள் ஆனால் இந்த நிறுவனம் செய்யும் தில்லுமுல்லுகளால் சாதாரண அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுபவர்கள் உதாரணத்திற்கு இந்நிறுவனமே இந்தியாவில் இருந்து மைசூர் பருப்பை இறக்கு செய்து விநியோகிக்கிறது. அந்தப் பருப்பில் கல்லுக்குறுணிகள் குச்சிகள் வேறும் குறுனல்களைக் கலந்து கிலோவைப் டெ கொள்கிறார்கள் இத்தகைய கலப்படப் பருப்புத்த கிழக்கிற்கு Saim gregori:piras அனுப்பப்படுகிறது அதே அரிசியிலும் திட்டமிட்ட கலப்படம் சீமெந்தி எல்லாம் கலந்து கொள்கிறார்களாம். இது வழிகளில் வெள்ளம் போலப் பணத்தை குச் சில துளிகளை அள்ளிப் போட்டு விட்

Page 3
  

Page 4
நவெம்பர் 1997
புதிய
பவித்து வரும் கொடுமைகள் துன்ப துயரங்கள் எண்ணிடலங் காதவை. விபரிக்க இயலாத விரிவு கொண்டவை. ஒவ்வோர் குடும் பத்திற்கும் ஒவ்வொரு சோகக் கதை உண்டு. ஏதோ ஒரு வகை இழப்பைச் சந்திக்காத எந்தவொரு குடும்பத்தையும் காணமுடியாது. இன உரிமைக் கோரிக்கையின் பேரில் எழுந்த போராட்டங்களும் அவற்றைக் காலத்திற்குக் காலம் அடக்கி ஒடுக்க அரசாங்கங்கள் எடுத்து வந்த அரச பயங்கரவாத நடைமுறைகளும் தமிழ் மக்களை இன்றைய அவல நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளன. இன்று வடக்கு கிழக்கு நிரந்தர யுத்த பூமியாகி நிற்கிறது. இந்நிலைமைக்கு இலங்கையின் ஆளும் அதிகார பேரினவாத சக்திகள் தான் காரணகர்த்தாக்கள் என்பதில் மறுபேச்சுக்கே இட ിയ്ക്കേ. அதேவேளை தமிழர் இன உரிமை கோரி நின்ற மிதவாதத் தலைமைகளின் தவறான தலை மைத்துவ வழிகாட்டல்களும், அதன் பின்னான ஆயுதம் தாங்கிய தீவிரவாத இளைஞர் இயக்கங்கள் புரிந்த நடைமுறைத் தவறுகளும் தமிழ் முஸ்லீம் மக்களின் பல்வகை இழப்புக்களுக்கு கணிசமான பங்கை வழங்கி உள்ளன. அவற் றின் தொடர்ச்சியாகவே தமிழர் களின் இரட்சகர்கள் என நம்ப வைக்கப்பட்ட இந்தியாவின் தலை யீட்டாலும் படையெடுப்பாலும் தமிழ் மக்கள் பன்முகப் பாதிப்பு களைச் சந்திக்க நேர்ந்தது. இவை காலம் கடந்து மறக்கப்பட்டுப் போனவைகள் அல்ல. தமிழர் களின் வரலாற்றில் துயரும் கறை யும் படிந்த பக்கங்களாகப் பதிவு பெற்றுக் கொண்டன. இவற்றின் பட்டறிவானது மீண்டும் மீண்டும் மீள்நினைவுகளுக்கு உட்படுத்தப் பட வேண்டியது அவசியம். இத்தகைய இன விடுதலைப் போராட்டம் யுத்தமாகியுள்ள உச்ச நிலையிலேயே அரசியல் தீர்வுத் திட்டம் அறிக்கை வடிவிலே பாரா ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட் டுள்ளது. நீண்ட விவாதங்கள், எதிர்ப்புகள், கண்டனங்கள், இழு
பறிகளுக்கு மத்தியிலேயே அது
பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் அபிப்பிராயங்கள் முன்வைக்கப் படுகின்றன. அரசாங்க சார்பு கட்சி களும் சில அரச சார்பற்ற நிறு வனங்களும் தொழிற் சங்கங்களும் அண்மையில் சந்தி - தெரு ஆர்ப் பாட்டங்களில் ஈடுபட்டன. அவற் றில் கணிசமான மக்கள் கலந்து கொள்ளவும் செய்தனர். பேரின வாத அலையைக் கிளப்பி மேலோ ங்கச் செய்வதற்காக சிங்கள ஆணைக்குழுவினதும் ஏனைய இன மத வெறி சக்திகளினதும் முயற்சியை அமுக்குவதில் மேற் படி அரசாங்க சார்பு ஆர்பாட் டங்கள் மேவி நின்றமை சாதகமா னதும் வரவேற்கப்பட வேண்டி யதுமாகும். ஆனால் அத்தகைய ஆர்ப்பாட்டங்களில் முன்வைக்கப் பட்ட பிரதான முழக்கங்கள் சிந்திக்க வைத்துள்ளன. அரசியல் தீர்வுத்திட்டத்தை அமுல் படுத்து ஐக்கிய தேசிய கட்சியே தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கு என் பனவற்றின் அர்த்தங்கள் ஆராய் வுக்கும் அவதானத்திற்கும் உரி 1. 5sàܢ ܒܢܥ ܒܦܘܡܗܒܘ
தற்போதைய தீர்வுத்திட்டத்தை அப்படியே நிறைவேற்றுவதோ அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ܡܶܗ9 Gsaܢܦܘ5ܢ=s Gsܢܦܘܡܗs7¬ܒܸܢ றைய முழு முதல் கடமை எனக்
டெக்கு கிழக்கு மக்கள் அனு
முன்வைக்கப்பட்டுள்ளது. இது
கொள்ள இயலாது. ஏனெனில் அதனை விட மிக மிக முக்கியமான
விடயம் தீர்வுத்திட்டம் முழுமை
யானது என்ற நிலையில் பிரச் சினைக்குரிய மக்களான தமிழ் முஸ்லீம் மலையக மக்களின் அங்கீகாரமும் ஆதரவும் பெறப்பட வேண்டியதாகும். அவ்வாறு நேர் மையான வழியில் அம்மக்களின் அபிப்பிராயமும் ஆதரவும் பெற முற்படும் போதே போராட்டத்தின் முன்னணிப் பிரதிநிதியாக விளங் கும் விடுதலைப் புலிகளின் பங் களிப்பையும் புரிந்து கொள்ள முடி யும். மேலிருந்து முடிவுகளைச் செய்து கீழே திணிப்பாக்கும் போதே பிரச்சினைகள் மேன் மேலும் பூதாகரமாகி விடுகின்றன என்பது விளங்கிக் கொள்ளப்படல் வேண்டும். ஆதலால் தீர்வுத் திட்டம் உரியவாறு வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் முன்வைக்கப் பட்டு உரியவாறு அபிப்பிராயமும் ஆதரவும் பெறப்படுவது அவசிய மாகும்.
அந்த வகையில் வடபுலத்து மக்களின் கருத்து நிலைப்பாடு தீர் வுத்திட்டத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கக் கூடியதாகும். அதற்கு GGCFL லாற்றில் இருந்து வந்துள்ளது.
வடபுலத்து மக்கள் எப்போதும் தமது உயர்ந்த அரசியல் விழிப் புணர்வையும் அவை சார்ந்த போராட்டங்கள் எழுச்சிகளையும் முன்னெடுத்து வந்துள்ளார்கள். பல சந்தர்ப்பங்களில் முழு நாட்டிற் குமே முன் மாதிரியான அரசியல் எழுச்சிப் பாத்திரத்தைக் கொண் டவர்களாக இருந்துள்ளன்ர். 1931ல் பிரித்தானியர்கள் கொண்டு வந்த டொனமூர் அர சியல் திட்டம் நாட்டின் சுதந்திரத் திற்கு வழிவகுக்கவில்லை எனக் கூறி அதன் கீழ் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலை முற்றாகப் பகிஸ்கரித்துக் கொண்டனர். அத னால் நான்கு ஆண்டுகள் சட்ட சபையில் பிரதிநிதித்துவம் இன்றித் தமது உறுதியான எதிர்ப்பைத் தெரிவித்து வரலாற்றுப் பெருமை யைத் தேடிக் கொண்டவர்கள். 1948ல் இந்திய வம்சாவழித் தமி ழர்களின் வாக்குரிமை பறிக்கப் பட்டபோது தமது தலைவர்கள் சிலர் செய்த துரோகங்களை எதிர் த்து இறுதியில் அவர்களை அரசிய லில் இருந்து தூக்கி வீசிக் கொண்ட வர்கள் வடபுலத்து மக்கள். 1953ன் புகழ் மிக்க இடதுசாரிகளது ஹர்த் தால் போராட்டத்தில் தென்னிலங் கைத் தொழிலாளி வர்க்கத்தோடு தோளோடு தோள் நின்று போராடி அதனை வெற்றி பெறச் செய்த வர்கள் 1961 ல் இன உரிமை கோரிய சத்தியாக்கிரகப் போராட் டத்தை பரந்த மக்கள் எழுச்சியாக் குவதில் தமது முழுப் பங்களிப் பையும் வழங்கியவர்கள். 1966 - 70 கால கட்டத்தில் தமிழர்களி டையே நீண்டகாலம் நிலவி வந்த சாதியத் தீண்டாமைக் கொடுமை களுக்கு எதிரான புரட்சிகர வெகு ஜனப் போராட்டங்களை நடாத்தி
sissepääsesepa மறுக்கப்பட்டு வந்த உரிமைகளை
காரணங்களும் வர
வென்றெடுத்து கள். 1972 ல் ந6 அரசியல் அ.ை கள் இரண்டாம் மையை எதிர்த் எழுப்பி CLP 1977க்குப்பின் பேரினவாத ரா க்குமுகம் கொடு இளைஞர்களின் டப் பாதைக்கு கை கொடுத்து அநீதி அட்டூழி பணிய மறுத்த6 மேலாதிக்க உ அமைதி காக்குப் இந்தியப் படை களுக்கு எதிராக புக்களைக் கா வர்கள். இன்று வத்தின் ஒவ்ெ தனத்திற்கும் ஆ பாவத்திற்கும் எ ப்பையும் கண்ட வித்து வருபவர் இவ்வாறு தமது மான கருத்துக்க எழுச்சிகளையு GJLLG055 LDása ந்து ஆண்டுகளி தமது ஜனநாய
களை இழந்து பேரினவாத ஒடு மாகவும் ஆயு; கங்களின் ஜன் நிலைப்பாடுகள கருத்துக்களை களையும் முன்ன களாகினர். ரா மீட்டுள்ளதாகக் றைய நிலையிலு 2360TBTLJ35 el T கள் இல்லாத கிறது. இந்நிலையிலே வைத்த தீர்வுத்தி வெகுஜனத் த 360T BITU 5 d5(5. கள் எதையும் அ வில்லை. அ:ே தம்மளவிலே தீ விவாதிக்கவும் பரிமாறவும் செ க்க முடிகிறது. அ கருத்தரங்குகை காப்பின் மத்திய கின்றது. அதிகள் யர்கள் கலந்து தரங்குகளில் : முன்வைக்கப்பு அம்சங்கள் பற். கேள்விகள் 6 GloII.j. 3, TĚ 3, GT போதிலும் அை டோரைத் ബിഭ്രൂ).
மேலும் வடக்கி டுப்படுத்தப்பட ம்பு தமிழ்ப் பத் பப்படுகின்றன அங்கு ஒரே ஒ திரிகை மிகுந்த சுயகட்டுப்பாட்( கொண்டிருக்கி ஓரளவிற்கு ம
 
 
 

I Աւմ
நிலை நாட்டியவர் டைமுறைக்கு வந்த மப்பினால் தமிழர் தரமாக்கப்பட்ட து உரிமைக்குரல் ன் சென்றவர்கள். ஜே.ஆர்.ஏவிய ஆறுவ ஒடுக்குமுறை த்து எழுச்சி பெற்ற ஆயுதப் போராட் நம்பிக்கையோடு ஆதரவு வழங்கி யங்களுக்கு அடி வர்கள். பிராந்திய ள் நோக்கத்துடன் b பெயருடன் வந்த களின் கொடுமை கப் பன்முக எதிர்ப் ட்டிப் போராடிய ம் இலங்கை ராணு வாரு அடாவடித் க்கிரமிப்பு மனோ திராகத் தமது எதிர் டனத்தையும் தெரி 'eggir.
ஜனநாயக பூர்வ ளையும் அரசியல் ம் கொண்டிருந்த கள் கடந்த பதினை ல் படிப்படியாகத் க மனித உரிமை
அற்ற வெற்று டப்பாத் தீர்வை எவ் N ܐ ܠ NSN NÀ வகையிலும் ஏற்றுக் கொள்ளும் N NS N N நிலையில் அவர்கள் இல்லை என் N T பதைத் தெளிவாகக் காண முடிகிறது. N ২াৰ্চ
NSN NSN N N N NSS
வந்துள்ளனர். க்குமுறை காரண தம் தரித்த இயக் ாநாயக விரோத ாலும் மக்கள் தமது பும் செயற்பாடு வக்க முடியாதவர் ணுவம் வடக்கை கூறப்படும் இன் ம் அங்கு பகிரங்க சியல் செயற்பாடு நிலையே தொடர்
அரசாங்கம் முன் ட்ெடம் பற்றிய ஓர் ன்மை வாய்ந்த த்துப் பரிமாற்றங் அங்கு காணமுடிய தவேளை மக்கள் ர்வுத்திட்டம் பற்றி கருத்துக்களைப் ய்வதை அவதானி அரசாங்கம் ஒரு சில ளை மிகுந்த பாது பில் நடாத்தியிருக் ாவு அரசாங்க ஊழி கொண்ட இக்கருத் நீர்வுத்திட்டத்தில் பட்ட தெளிவற்ற றி தாக்கமான பல T(LgpLI LJLÜLILL—60T. அளிக்கப்பட்ட வ கலந்து கொண்
திருப்திப்படுத்த
ற்கு தற்போது மட் ட்டளவில் கொழு திரிகைகள் அனுப் அதேவேளை ரு தினசரிப் பத் முன்னெச்சரிக்கை டுடன் வெளிவந்து றது. இருப்பினும் க்கள் மத்தியில்
பரம்பல் நிகழச் செய்கின்றன. அவற்றை அவ தானிக்கும் போது தாக்கமான பல கேள்விகள் பலதரப்பிலுமிருந்து முன்வைக்கப்படுகின்றன.
கருத்துப்
முதலிலே முன் வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டம் முழுமையானதாக வும் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளையும் உள்ளடக் கியதாக இருக்க வேண்டும். 1995ல் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்திலிருந்த பல விடயங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளமை யைப் பலர் சுட்டிக் காட்டுகிறார் கள். இலங்கை ஒன்றியமாக அமை யும் எனக் குறிப்பிடப் பட்டுள்ள மையை ஒரு முன்னேற்றகரமான முடிபு என வரவேற்கிறார்கள் ஆனால் அதன் வழியில் அதி
N வடபுலத்து மக்களுக்கு சமாதானம் இயல்புவாழ்க்கைமிகம்கஅவசியம் தேவைப்படுகிறது. அதற்காக யுத்தம் முடிவுக்கு வருவதும் அரசியல் தீர்வு காணப்படுவதும் அவர்களால் மனப் பூர்வமாக வேண்டப்படுகிறது. ஆனால் அதற்காக அரைகுறைத் |தனமான தீர்வை, வடக்கு கிழக்கைத்
துண்டாடும் தீர்வை, அதிகாரங்கள்
NNNNNNNNN Unununum Ungu
காரங்கள் பிராந்தியங்களுக்கு மிக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதினால் வடக்கு கிழக்கு மக்களது விருப் பங்கள் மறுக்கப்படுகிறது என்னும் உணர்வு காணப்படுகிறது. நிதி, காணி, பாதுகாப்பு வெளிநாட்டு உதவி போன்றவற்றில் மத்திய அர சின் வலுவான பிடியும் கட்டுப் பாடும் இருப்பதை பாதக அம்சங் களாகவே காணுகின்றனர். இவை யாவற்றுக்கும் மேலால் வடக்கு கிழக்கு துண்டாடப்படுவதும் கிழ க்கு மேலும் பல துண்டுகளாகி அதன் பிரதேசங்கள் வெட்டிக் கொள்ளப்படுவதும் என்பதை வட புலத்து மக்கள் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் உணர் வுகளே மேலோங்கி காணப்படு கின்றது. வடக்கு கிழக்கு இணைந் ததும் அதிகாரங்கள் வலுவானது
மான தீர்வு இல்லாதுவிடின் தீர்வுத்
திட்டம் வெற்றுத்தனமான ஒன் றாகவே அமைந்து விடும் என்பதே பரவலான அபிப்பிராயமாக இருக்கிறது.
மேலும் இத்தீர்வுத்திட்டம் முழுமை பெற்ற ஒன்றாகி தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய் யத் தவறுமாயின் கடந்த நான்கு தசாப்தங்களில் தவறிப் போன நினைவு கொள்கிறார்கள். 1957 ல் பண்டா - செல்வா ஒப்பந்தமும் 1966 ல் டட்லி - செல்வா ஒப்பந்தமும் நடைமுறைக்கு வராமலேயே சாக டிக்கப்பட்டது. அதன் பின் 1981 ல் வெற்று டப்பா போன்ற மாவட்ட சபையும் 1987 ல் வந்த LDITGITG001 சபையும் அர்த்தமற்றவை ஆகிக் QUE ITGB36 TILGOT. LIDIT&SEIT GROOT FIGO) LUGO) ULI விட பல்வேறு விடயங்களில் முன் னேற்றகரம்ானது எனக் கூறப்படும் இன்றைய தீர்வுத்திட்டத்தின் மீது முழுமையான ஒரு நம்பிக்கையை வடபுலத்து மக்கள் கொள்வதற்கு
சநதாப பங்களை
என்ற கேள்வியுடனேயே தீர்வுத்
LJö ñ Lfi
முடியாத அளவுக்கு அதன் போதாமை இயலாமை மனத் தடை களாக இருப்பதை நோக்க முடிகிறது. அதேவேளை இத்தீர்வுத்திட்ட த்தை தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வகையிலும் அக்கறைக்கு எடுக்கவில்லை. அவர்களுக்கு அரசாங்கம் அதனை அனுப்பி வைக்கவும் இல்லை. இது ஒரு ஏமாற்றுத் திட்டம் என்பதாகவே அவர்களது பக்கத்திலிருந்து கூறப் படுவதைக் கேட்க முடிகிறது. அதேவேளை ஜனநாயக நீரோட் டத்திற்கு திரும்பிய தமிழர் இயக் கங்கள் அனைத்தும் ஒரே குரலில் பேச முடியாத நிலையில் காணப் படுகின்றன. ரெலோ இயக்கம் தீர்வுத்திட்டத்தை முற்று முழுதாக நிராகரித்து நிற்கிறது. அதே வேளை அரசாங்கத்துடனான இரா ணுவ உறவைத் துண்டிக்கவில்லை. பாராளுமன்றத்தினுள் உள்ள ஈ.பி. டிபி புளொட் ஆகியன இக்கட் டான நிலையில் இருந்து வருகின் றன. முற்று முழுதாக எதிர்க்கவும் முடியாது அதேவேளை முழுமை யாக ஆதரிக்கவும் முடியாத நிலையில் தற்போது சங்கடத்துடன் இருந்து வருகிறார்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி மிகவும் தள் ளாடித் தள்ளாடி நிற்கிறது. அதன் உயர் மட்டத்தினருக்கு தீர்வுத்திட் டத்தில் ஒரு பிடிப்பு நம்பிக்கை காணப்படுகிறது.ஏதோ கிடைத் தால் போதும் என்ற நிலை, அதற் கும் உட் கட்சியில் பலவித அபிப் பிராய வித்தியாசங்கள் அமைச்சர் பீரிஸ் வெளியிட்ட வடக்கு கிழக்கு இணைப்பை யோசனை கூட்டணி உட்பட தமி ழர் தரப்பினர் அனைவருக்குமே பேரிடியாக உள்ளது. மற்றவற்றில் ஒருவாறு சமாளித்துச் சென்றாலும் இணைப்பு உடைப்பில் இணங்கிப் போவது எப்படிச் சாத்தியம் என்ற கேள்வி எழும்பி நிற்கிறது. இவ ற்றை விட ஒவ்வொரு இயக்கமும் கூட்டணியும் தத்தமது எதிர்கால இருப்புக்கு வழி தேடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் இத்தமிழ் அமைப்புகளின் நோக் கையும் போக்கையும் வடபுலத்து மக்கள் மிக உன்னிப்பாக அவ தானித்து வருகிறார்கள். அவர் களின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலத்தைத் தகுந்தபடி கணி ப்புக்கு உள்ளாக்கி வரும் சரியான கணணிப் பொறியாகவே வடபுல மக்கள் பார்த்து பதிந்து கொண் டிருக்கிறார்கள்.
உடைக்கும்
வடபுலத்து மக்களுக்கு சமாதானம் இயல்பு வாழ்க்கை மிக மிக அவ சியம் தேவைப்படுகிறது. அதற் காக யுத்தம் முடிவுக்கு வருவதும் அரசியல் தீர்வு காணப்படுவதும் அவர்களால் மனப்பூர்வமாக வேண்டப்படுகிறது. ஆனால் அதற் STS அரைகுறைத்தனமான தீர்வை, வடக்கு கிழக்கைத் துண் டாடும் தீர்வை, அதிகாரங்கள் அற்ற வெற்று டப்பாத் தீர்வை எவ் வகையிலும் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என் பதைத் தெளிவாகக் காண முடி கிறது. இத்தனை இழப்புக்கள் சோகங்கள் தியாகங்கள் துன்ப துயரங்களுக்குப் பின்பும் முழுமை யற்ற ஒன்றுதான் தீர்வு என்றால் அதனால் எமக்கு என்ன பயன்?
திட்டத்தை வடபுலத்து மக்கள்
நோக்குகின்றனர்.
9
ܠ ܢ

Page 5
நவெம்பர் 1997
புதி
LDCoavuus மக்களுக்கென தனி
யான பிராந்தியசபையை கேட்பது காலத்துக்கு ஒவ்வாத செயல் என்று இ.தொ.கா.வின் எம்.பியும், முன்னாள் பிரதியமைச்சருமான பி.பி.தேவராஜ் பத்திரிகைக்கு
அளித்த பேட்டியொன்றில் குறிப் பிட்டுள்ளார். ஆனால் மலையக மக்களின் இனத்துவ வளர்ச்சி பற்றி பெரிதாக பேசுவதில் மிகவும் வல்லவர் அவரே.
NNNNN
புதிய அரசியலமைப்பின் படைப் பாளியான அமைச்சர் ஜி.எல். பீரிஸை அவர் அடிக்கடி சந்தித்து மலையக மக்களின் இனத்துவ உரி மைகளை உறுதி செய்ய பேச்சு வார்த்தைகளை நடத்தி வருவதாக வாரந்தோறும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. அரசாங் கத்தின் உத்தேச அரசியலமைப்பு வெளியிடப்பட்ட பிறகு பார்த் தால்தான் அவர் செய்த காரியம் எதுவுமே இல்லை என்பது தெரி கிறது.
லண்டனில் படித்துக் கொண்டிருக் கும் போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவம் பெற்றவர் முற்போக்கு இலக்கியவாதிகளு டன் நெருங்கிய உறவு கொண்ட வர் என்றெல்லாம் பேசி அவரை ஒரு இடதுசாரி என்று காட்டுவதில் சிலருக்கு அலாதிப் பிரியம்.
ஆனால் மலையக மக்களின் சுய நிர்ணய உரிமையை அவர் ஏற்றுக் கொள்வதாகவும் இல்லை. அவர் கள் சுயாட்சியை பெற உரித்துடை யவர்கள் என்பதையும் ஏற்பதாக வும் இல்லை. அதுமட்டுமல்ல இந்திய வம்சாவளி மக்களின் ஒரு குறிப்பிட்ட சாதி சங்கத்தில் இவர் முக்கியமானவர் என்றும் கதைக் கப்படுகிறது. இவ்வாறு சாதிக் கொரு சங்கத்துக்கு அனுசரணை யாக இருப்பதாகச் சொல்லப்படும் அவர் மலையக மக்களுக்கு அதி காரப்பரவலாக்கலில் இடமளிக் கப்பட வேண்டும் என்பதை ஏற்ப தாக இல்லை.
கடந்த உள்ளூராட்சி சபை தேர்த லில் பெருமளவான மலையக மக்க ளின் வாக்குகளை ஐ.தே.கட்சியே பெற்றுக் கொண்டது. சில ஐ.தே.க. தமிழர்கள் சில பிரதேச சபைகளின் தலைவர்களாக இருக்கின்றனர். மத்திய மாகாண கல்வி அமைச்சர் வி.புத்திரசிகாமணி, DGIG III மாகாணசபை உறுப்பினர் வேலாயு தம் போன்ற ஐ.தே.கட்சியின் (இதேதோ.தொ.ச) தொழிற்சங் கத்தலைவர்கள் மலையக மக்க ளின் இனத்தனித்துவம் பற்றி நிறை VLUGEau GLUGGAUIT İSEGÍTI.
மலையக மக்கள் மத்தியில் அர சாங்கத்தின் அதிகாரப்பரவலாக் கல் பற்றி மிகவும் மோசமான பிர சாரத்தை ஐ.தே.கட்சியின் தலை வர்கள் செய்து வருகிறார்கள் மலையக மக்களுக்கு தங்களின் விவகாரங்களை தாங்களே செய்து கொள்ள எவ்வாறு அதிகாரப் பர
N $২১:১১, ২১ JANNINS)
வலாக்கலை வழங்குவது என்பது பற்றி ஐ.தே.கட்சிக்கு கவலையே இல்லை.
அரசாங்கத்தின் உத்தேச தீர்வு திட் டத்தின் மூலம் வடக்கும் கிழக்கும் தமிழர்களுக்கு பிரித்துக் கொடுக் கப்படவிருக்கிறது. அப்படி பிரித் துக் கொடுக்கப்பட்டால் மலையக மக்கள் யாவரும் மலையகத்திலி ருந்து விரப்பட்டுவிடுவார்கள் என்று ஐ.தே.கட்சியினரால் அச் சுறுத்தப்படுகின்றனர். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினரான காதர் இவ்வாறான பிரசாரத்தை மேற்
RSSR
\ NNS
NNNN S
NS
கொண்டுவருவதாக தெரிவிக்கப் படுகிறது.
எனவே ஐ.தே.கட்சியை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் சில மலையகத் தமிழர்களுக்கு மலை யக மக்களுக்கு எதிராக மேற் கொள்ளப்படுகின்ற இனரீதியான அடக்குமுறைகள் பற்றி உணர முடிவதில்லை. இ.தொ.கா தலை வர்களுக்கோ அவர்களது பதவி கள், அந்தஸ்துகளை விட வேறொன்றையும் யோசிக்க முடிவ தில்லை. ஐ.தே.கட்சியையோ, இ.தொ.காவையோ இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் பெரும் L UITGÖTGOLD LLUIT GOT LOGO) GOLLU 35 LD359560) GIT காலத்துக்கு காலம் எவ்வாறு ஏமாற்றி அவர்களிடமிருந்து தொழிற்சங்க சந்தாப் பணத்தை யும், வாக்குகளையும் பெறுவது என்பதிலேயே அக்கறை கொண் டிருக்கின்றனர்.
இதற்கு மாறாக 1970 களிலிருந்து மலையக மக்களின் இனத்துவம்
பற்றிய கருத்தியல்கள் வளர்ச்சி
யடைந்து வந்துள்ளன. மலையக மக்களை ஒரு தேசிய சிறுபான்மை என்று சிலரும், தேசிய இனம் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று சிலரும் கோரிக்கைகள் விடு த்து வந்துள்ளனர்.
புதிய - ஜனநாயக கட்சி (இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) 1984 ஆம் ஆண்டின் நடத்திய அதனது முதலாவது தேசிய மாநாட்டில் மலையக மக்களை ஒரு தேசிய சிறுபான்மை என்று அங்கீகரிக்க வேண்டும் என்றும் மலையக மக் களுக்கு மலையகத்தில் சுயாட்சி உள்ளமைப்பும், உப உள்ளமைப்பு களும் ஏற்படுத்த வேண்டும் என் றும் தீர்மானம் நிறைவேற்றப்பட் L-5.
1991 ஆம் ஆண்டில் நடைபெற்ற அக்கட்சியின் இரண்டாவது தேசிய மாநாட்டிலும், இரண்டா வது மலையகப் பிரதேச மாநாட் டிலும் மலையக மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தேசிய சிறுபான்மை இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது தனித்துவங்களும் தன்னடை யாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமை களை உறுதிசெய்யும் வகையில் மத்திய சப்பிரகமுவ Lortzin Strasaftléo Dalous Loé =ät செறிவாக வாழும் பகுதிகளை இணைத்து ஒரு பலமான சுயாட்சி
---
SN Sミ
உள்ளமைப்பு
வேண்டும் இ வெளியிலும், 6 வாழும் இந்தி gafledt d flanld யும் வகையில் ளமைப்புகள்
வேண்டும் என் வேற்றப்பட்டது
1997 ஆம் ஆ புதிய - ஜனநா றாவது தேசிய டின் இனப்பிரச் பிரச்சினை என்
SSSSSS
NNNNN
S N
N N ২
துடன் மலையக இனம் என்றும் நிர்ணய உரிை யில் மேற்படி சு பும் மேற்படி ( போன்று) சுய புகளும் ஏற்படு என்றும் தீர்மா பட்டது.
1989ஆம் ஆண் L JLLL LI LOGOODGLDLLIE
LD60) a) Luis LD5 இனமாக அங்க் என்றும் மத்தி
(ᎲᎯ ᎧᎫ LᎠ fᎢᎦIᎢ600TᎢ மக்கள் செறிவ களை ஒன்றின
LD TGIT GOGTGFG) LIG வேண்டும் என்
இதைவிட பல த களும், படித்தவ யக மக்களு LDITSITGOOTEGOL சபைகள் அவசி வருகின்றனர்.
LDG). Gouls LD53. பங்கீடோ, தனி சுயாட்சிப் பிர இல்லை என்று யாவரும் மலை காலம் பற்றி அ 986|T. --9|6uff 086া இனத்தலைவர் படாமல் நடந்து பவர்கள் இன் ÆgisgöI 9 sløLD தள்ளுவதற்கு L6), ല്-60LL6.
DG) Gou LD. go Lífla) LDLIG GÒ - 9 கள் அமைப்ப கையில் குறை அவர்களும் அ ஏதாவது பொது வருவதும், கோ றெடுக்க ஐக்கிய சியமாகும்.
அரசாங்கம் மு உத்தேச அரசிய LD625) GA)LLI 395 LDa; 35{ உறுதிப்படுத்த
60LDUIT60T (UPUD ளப்பட வேண்டு கையின் அரசி தப்படும் சந்தர் படும் என்றே
b
 
 
 
 
 

ஏற்படுத்தப்பட இப்பிரதேச்த்திற்கு வடக்கு கிழக்கிலும் L 6)JLèg ITG)Jeff LDé களை உறுதி செய் GALLIITL "é go Lu go CNT ஏற்படுத்தப்பட று தீர்மானம் நிறை J.
ண்டு நடைபெற்ற பக கட்சியின் மூன் மாநாட்டில் நாட் சினையை பிரதான று எடுத்துக் கூறிய
୯ଷ୍ଟ Sକ୍ଷ ଷ୍ଟ ২২১
N
gg இடம்பெறவிருப்பதாக போஸ்டர்
Gintasi பொங்கல் முறுக்கு அவல் என்று மேசையில் குவித்து வைத்திருந்தார்கள் 10 மணிக்கு ஆரம்பித்த பூசை 1030 மணிக்கு 〔g G、 ஆசிரியர் எல்லோரும் 12 மணிக்கு ஒன்றாக அமர்ந்து சாப்பிடத் தொடங்கினர் சைவ சோறு காப்பாட்டு பார்சல்களும் வாங்கினார்கள் எல்லோரும் சாப்பிட்டு வெளியேற 3.00 மணியாகி விட்டது.
மக்கள் ஒரு தேசிய அவர்களுக்கு சுய மயின் அடிப்படை LIITL "LÁRA 9D GÖTGATGOLDLY 1991 மாநாட்டில் "TIL"É go LGT GITT GOLDL த்தப்பட வேண்டும் னம் நிறைவேற்றப்
எடில் ஆரம்பிக்கப் மக்கள் முன்னணி ளை ஒரு தேசிய கேரிக்க வேண்டும் Lu, spGTIGJIT, FLIEGTS áI asGiflGib LDGO)GA)LLI 395 ாக வாழும் பகுதி 1ணத்து ஒரு தனி யை ஏற்படுத்த று கோரிவருகிறது.
னிப்பட்ட பிரமுகர் ர்களும் கூட மலை க்கு தனியான அல்லது பிராந்திய யம் என்பதை கூறி
ளுக்கு அதிகாரப் DITEST600TJ 60)UGUIT. தேசமோ தேவை வாதிடுபவர்கள் யக மக்களின் எதிர் க்கறையில்லாதவர் பெரும்பான்மை களின் மனம் புண் கொள்ள விரும்பு று மலையக மக் கள் பற்றி பேசித் மட்டுமே யோக்கி JECT.
(၉ါးကြူး சுயநிர்ணய க்கறையுடையவர் šias Giffair GT Gör Goof; வாக இருப்பினும் வ் அமைப்புகளும் உடன்பாட்டிற்கு flikogao u Glouci. பப்படுவதும் அவ
ன்மொழிந்துள்ள Luci) ar ITL'r LG (36ain) (BUL
BfGöI GILLIITL "FAGO) LL. அர்த்தமுள்ள நேர் சிகள் மேற்கொள் ம் மீண்டும் இலங் பல் யாப்பு திருத் ப்பம் ஒன்று ஏற் அச்சந்தர்ப்பம் кы шосо оош аз што 3 =
| Alaou Guido
திங்கள் செவ்வாய் ஸ்கூல் முழுவதைய 臀 வாழை மரம் மாவிலை தென்னந்தோரணம் வாழைப்பழத்தோல் என நிறைய குப்பை குவிந்தது வியாழன் குப்பைகளை அள்ளிச் சென்று மைதானத்திற்கு அருகிலுள்ள பள்ளத்தில் Canrif C3 rris Garcir af , . .
இவ்வாரம் முழுவதும் 2010.97 - 24.10.9
வாங்கினார்கள் புதன் கடும் மழை பெய்தமையால் ஸ்கூல்போகவில்லை.
அடன் போே பாடசாலைகள் என்று கூறப்படும் பாடசாலைகள் இருக்க பரீடாத மகாவித்தியாலயத்தில் மகாபொல நடப்பதற்கு காரணம் என்ன என்று அம்மாவிடம் கே டேன் அதெல்லாம் நம்ம தலைவிதி என்று స్త్ర LLLL L L L 000 L LL TT T LL T e L L yy y
L | 95 h | 5
ஒரு மலையக மாணவனின் டயறி
எஸ்.உதயசூரியன்
ள் நிறைவேற்றல் போன்றவை ஒட்டியிருந்தார்கள் ஆசிரியர் உரிமை காப்போம் அனைவரும் ஒன்றினைவோம் என போஸ்டரின் கடைசியில் எழுதியிருந்தது எங்களது பாடசாலையில் ஒவ்வொரு ஆசிரியரும் தலா e0 Y S
தவுடன் அவ்விடத்தைக் கூட்டித்துப்பிரவுசெய்தோம்
狱 B. 8. 鞑 8.
扈
girai, Gaill
வொரு வகுப்பிலும் சேர்ந்த
ளி பாடசாலைக்குப் போகவில்லை காரணம் நடக்காததுதான் 3.
|ւմ Գաթng Quaranմ գտան b assium-th QguGirls G(grisins; upóstur lí
ரவியும் கோமதியும் சமய டீச்சரிடம் அடி
வியாழன் தமிழ் எழுத்துப் பாடமும் வெள்ளி சமய பாடமும்
நடைபெற்றன வியாழன் காலை சத்தியசாயியா பஜனை நடைபெற்றது.
 ார்கள் நாங்கள் 10 பேர் சேர்ந்து 10 ஓவர் கிரிக்கட் செவ்வாய் அம்மாவுடன் மகாபொல பார்ப்பதற்கு விசேடமாக இருந்தது அட்டனில் மிகப்பெரிய
காண்டாடினோம் கொழும்பிலிருந்து சித்தப்பா ஒரே செக்கிங் என்று கூறினார் ஆட்களை அங்கே
ဓား၊ မျိုး များမျိုး ပြုံးမွှား || டைத்து விட்டதாக கூறினார் அவர்கள் ரி அழுகையோடுதான் நடக்கும் என நினைத்து தனைப்பட்டேன் வெள்ளி பாடசாலை போகவில்லை
உறுதி செய்ய
கொடுக்கலாம் என்றோ நம்புவ முயற்சிகளை தும், மலையக மக்களை நம்ப மேற்கொள்ளாவிடின் அதனை ஒரு வைப்பதும் அரசியல் தீர்க்கதரிசன வரலாற்றுத் துரோகமாகவே
மற்ற செயலாகும். கொள்ள வேண்டிவரும்
அத்துடன் பாராளுமன்றத்தில் பத்து மலையக எம்பிக்கள் இருந்து
Du la erflud santo la

Page 6
நவெம்பர் 1997
புதி
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தனிநாட்டுக் கோரிக்கையின் கீழ் ஆயுதப் போராட்டத்தை முன் னெடுத்துச் செல்லும் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்தை சர்வ தேச பயங்கரவாத இயக்கங்களில் ஒன்றாக அமெரிக்க ஏகாதிபத்தி யம் பட்டியலிட்டுள்ளது. ஏனைய தமிழ் தீவிரவாத அமைப்புகள் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதை அடுத்து ஆயுதப்போராட்டத்தை உத்தி யோக பூர்வமாக கைவிட்டன. உலகின் ஏனைய மாக்சிச கெரி ல்லா அமைப்புக்களையும், தேச விடுதலைப் போராட்ட இயக்கங் கள் பலதையும் அமெரிக்க ஏகாதி பத்தியம் அமெரிக்காவில் இயங்க முடியாது என்று பிரகடனம் செய் துள்ளது. இவ்வாறான பிரகடன த்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை செய்துவிடுவது வழக்கம். 14 வருடங்களுக்கு மேல் உக்கிர மான ஆயுத முரண்பாட்டில் மேல் ஈடுபட்டுவரும் விடுதலைப் புலி கள் இயக்கத்தை இவ்வருடமே அமெரிக்கா தடை செய்துள்ளது. இத்தடையானது தனது சாதனை என்று வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் எடுத்துரை த்து மகிழ்ச்சியடைகிறார். ஐ.தே.க அரசாங்கத்தால் செய்ய முடியா ததை பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி சந்திரிகா முதல் பின் aus Gopas GTLħ. LGLDmitri au 630) y Lu avori தட்டிக் கொள்கின்றனர். அரசாங் கம் விடுதலைப் புலிகள் இயக்கத் திற்கு எதிரான இராணுவ நடவடிக் கைகளில் வடக்கில் முன்னேறி வரும் வேளையில் அதனது சமா தான முயற்சிகளுக்கு கிடைத் திருக்கும் வெற்றி என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் சமாதான தீர்வுப் பொதிக்கு கிடைத்துள்ள வெற்றி யென்றும், அரசாங்கத்தின் தீர்வுப் பொதியை ஏற்றுக்கொள்ளும்படி யும் விடுதலைப்புலிகள் நிர்ப்பந் தப்படலாம் என்றும் அரசாங்க சார்பான அரசியல் பகுப்பாய் வாளர்கள் சிலர் தெரிவித்துள் GTGOTri.
அமெரிக்காவின் தடையினால் புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடு களில் ஆதரவு குறைந்து அது பல வீனப்பட்டு விடலாம். இதனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யுத்தத்தை தீவிரமாக நடத்தி புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று சிங்கள பேரின வாதிகள் கூச்சலிடுகின்றனர். அவர்கள் இனப்பிரச்சினை என்று எதுவும் கிடையாது என்றும் அத னால் அரசியல் தீர்வென்று எது வும் அவசியமில்லை என்றும் இடித்துரைத்து வருகின்றனர். அமெரிக்காவின் தடை குறித்து அரசாங்கம் அளவுக்கு மீறி குது கலிப்பதாலும் விடுதலைப்புலி களுக்கு எதிரான போரில் பெரும் வெற்றியை கண்டுவிட்டது போன் בפר_eu = gביש 65 משק חשקוף\ ubש விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் அதற்காக யுத்தத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண் டும் என்று பேரினவாதிகள் உரத்து கதைக்க வாய்ப்பு அதிகரித் துள்ளது. அரசாங்கத்தின் தீர்வு
9FITg5895LDIT85
பொதிக்கு எதிராக பிரசாரங்களை முன்னெடுக்க மனோரீதியாக அவர்கள் கிளர்ச்சியுற்றுள்ளனர். இதனால் யுத்தவாதிகளும், யுத் தம் சமாதானம் என்பன பற்றி இரண்டும் கெட்டான் நிலையில் தளம்பிக் கொண்டிருப்போரும் யுத்தத்திற்கு ஆதரவான நிலைப் பாட்டை வலியுறுத்தும் சூழ்நிலை மேலும் மேலும் பலமடைந்து கொண்டிருக்கிறது. பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற பேரில் சுதந்திரக்கட்சியுடன்
அறிக் கையெ டிருந்தார். அே தவறாக வில் தம்மை தடை விடுதலைப்பு
Ե Gl | Gy) ol) ஏனைய தமிழ் கூட இத்தடை நிற்கும் தமிழ் பாதிப்புகள் 6 தாக அஞ்சுக் தெரிவிக்கின் 5ഞLഞL IDD
பேரினவாதிகளின் கூட
குறுகிய தமிழ்
தேசியவாதிகளின் கெ
ஒட்டிக் கொண்டிருக்கும் இடது சாரி கட்சிகளோ புலிகள் மீதான அமெரிக்க தடை பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த 14 வரு டங்களாக நடைபெறும் யுத்தத்தில் இத்தடை மிகவும் பெறுமதியானது என்று லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பெட்டி வீரக்கோன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக் கைகளினாலேயே கட்டப்பட்டு அண்மைக்காலம் வரை ஏகாதிபத் திய எதிர்ப்பொன்றை மட்டுமே பிரதானமாகக் கொண்டு இடது சாரிக் கட்சியாக காட்டிக் கொண்டி ருந்த அந்த அம்சத்தையும் அக் கட்சி இழந்துவிட்டது எனலாம். இத்தடை குறித்து மகிழ்ச்சி தெரிவிப்பதன் மூலம் லங்கா சம சமாஜக்கட்சிக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல என்பதை இல ங்கை கம்யூனிஸ்ட் கட்சி காட்டி யுள்ளது. இதைவிட அரசாங்கத் துடன் இணைத்து கொண்டு இடது சாரிகள் என்று காட்டிக் கொண் டிருப்பவர்களும் புலிகள் மீதான தடை குறித்து மகிழ்ச்சியடைகின்
ретті. தமிழ் தலைவர்களில் புளொட் இயக்கத்தின் தலைவர் மாணிக்க தாவன் மட்டுமே புலிகளின் மீதான அமெரிக்க தடையை எதிர் த்து அமெரிக்காவின் உலகப் பயங் கரவாதத்தை தோலுரித்துக் காட்டி
வேண்டும் என் 60ti.
அடக்குமுறைக கின்ற அரசாங் திய அக்கறை திக்க அக்கறை ந்து போகின்ற கங்களுக்கு எ; இயக்கங்களுக் ஏகாதிபத்திய மேலாதிக்க ெ GLIGrf, EL CELIT முறை அரசாங் பத்திய அக்க LIGO full GOG.ILL. ட்ட இயக்கங் மாக ஏகாதிபத் லரசுகளும் ஆ இலங்கை தமிழ் ட்ட வரலாற்றி உண்மை நி ஆரம்பத்தில் களுக்கு ஆத மேலாதிக்க வ ஆண்டு சமாதா FIT jiġi L LI LILLடைய மேலாதி டக் கூடிய சூ பிறகு ஜே.ஆர்
வழங்கியது. இ தின் ஸ்திரமற் லும் சோவியத் சிக்குப் பிறகு
 
 
 
 
 

| 5)
ன்றை வெளியிட் மரிக்க அரசாங்கம் ங்கிக் கொண்டு செய்து விட்டதாக லிகள் இயக்கம் தெரிவித்திருந்தது. த் தலைவர்களும் பால் தீர்வு வேண்டி மக்களுக்கு பாரிய ற்படுத்தப் போவ |ன்றனர். கவலை னர். சிலர் இத்
சலும்.
ஞ்சலும்
றும் கெஞ்சியுள்ள
ளை முன்னெடுக் கங்கள் ஏகாதிபத் 5ளுடனும் மேலா களுடனும் இணை வரை அவ்வரசாங் திரான போராட்ட கு எந்தவொரு மோ, வல்லரசோ பல்லரசோ ஆதர புதில்லை. அடக்கு கங்களை ஏகாதி றைகளுக்கு அடி தற்காகவே போரா ளுக்கு தற்காலிக தியங்களும், வல் ரவளிக்கின்றன.
மக்களின் போரா ல் கூட மேற்படி ரூபிக்கப்பட்டது. தமிழர் அமைப்பு வளித்த இந்திய ஸ்லரசு 1987 ஆம் ன ஒப்பந்தம் கைச் பிறகு - அதனு கத்தை நிலைநாட் நிலை ஏற்பட்ட அரசாங்கத்திற்கு |IDT601 -¡þ] ഞഖ ந்திய அரசாங்கத் நிலைமையினா பூனியனின் வீழ்ச்
Grana
தனிப்பெரும் ஏகாதிபத்தியமாக்கி யுள்ள புதிய உலக ஒழுங்கினாலும் இந்திய அரசாங்கம் இலங்கையின் இனப்பிரச்சினையில் வெளிப் படையாக தலையிடாத நிலைப் பாட்டையே கொண்டுள்ளது. இத னால் அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கை விவகாரங்களில் தலை யிடுவதற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழ் பிரதேசங்களில் முன்னெடுத்துச் செல்லும் யுத்த நடவடிக்கைகளு க்கு ஆலோசனைகள், பயிற்சிகள், ஆயுத உதவிகள் என்பவற்றை வழங்குவதன் பின்னணியிலும், அமெரிக்க உற்பத்திகளுக்கு (ஆயு தங்கள் உட்பட) இலங்கையை பிரதான சர்வதேச சந்தையாக மாற்றுவதன் பின்னணியிலுமே புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று அமெரிக்கா பிரகடனப் படுத்தியுள்ளது. உலகமயமாதல் தாராள பொருளா தாரம் என்பனவற்றையும் ஏக போக இராணுவ வல்லமையை நிலைநாட்டுவதையும் வேலைத் திட்டமாக கொண்டுள்ள அமெரி க்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு எதுவும் உள்நோக்கம் கொண்ட தாகவே இருக்கும். நாடுகளின் சுதந்திரம், இறைமை ஒருமைப் பாடு என்பவற்றுக்கோ இனங் களின் சுயநிர்ணய உரிமைக்கோ, அடக்கப்பட்ட மக்களின் விடு தலைக்கோ ஆதரவாக அமெரிக்க ஏகாதிபத்தியம் எப்போதும் இருந்ததில்லை; இனியும் இருக்கப் போவதில்லை. அதேவேளை சுயநிர்ணய உரி மைப் போராட்டத்தை அல்லது இனவிடுதலை போராட்டத்தை முன்னெடுக்கும் போது சர்வதேச ரீதியாக தந்திரோபாயங்களை கையாள்வது அவசியம், ஆனால் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்ய முடியாது என்பதும் ஏகாதி பத்தியத்திற்கு எதிரான போராட் டத்திலிருந்த உரிமைப் போராட் டங்களையும், விடுதலைப் போராட்டங்களையும் பிரிக்க முடியாது என்பதும் உணரப்பட வேண்டிய விடயமாகும். புலிகளின் ஆயுதப் போராட்டத் தில் ஏற்படுகின்ற தவறுகளாக கூறிக்கொண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை இலங்கைக்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு இலங்கையின் முற்போக்கு, ஜனநாயக இடது சாரி, சக்திகள் பலியாகிவிடக் கூடாது. புலிகளை தடை செய்யும் பிரகடனத்துடன் இங்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பயங்கரவாதத்தை நாடெங்கும் நிகழ்த்த அதிக காலம் எடுக்காது என்பது உணரப்படல் வேண்டும். ஆயுதங்கள் உட்பட சகலவிதமான அமரிெக்க குப்பைகளையும் குவி க்க இப்பிராந்தியத்தில் இலங்கை வாய்ப்பாக அமைந்துவிட்டது. இலங்கை அரசாங்கத்துக்கும் புலி களுக்கும் இடையிலான முரண் பாட்டை மேலும் கூர்மையடையச் செய்து பெருந்தொகையான ஆயு தங்களை இரண்டு தரப்புக்கும் அமெரிக்கா விற்றுத்தீர்க்கப் போகி றது. அத்துடன் இப்பிராந்தியத்தில் ஏகாதிபத்தியப் பிடியை இறுக்கு வதற்கும் அமெரிக்கா சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. புலிகள் மீதான அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் தடை தற்போது புலி களுக்கு எதிரானதாகவும் தமிழ் மக்களுக்குப் பாதகமானதாகவும் தோன்றினாலும் நீண்ட காலத்தில்
அடிப்படையான
இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ் லிம் மலையக தேசிய இனங்களின் அபிலாசைகளுக்கும் எதிரான ஒன்றேயாகும். இலங்கை நாட்டின் சுதந்திரத்துக்கும், இந்நாட்டின் உழைக்கும் தொழிலாளி, விவ சாயிகளுக்கும் எதிரான ஏகாதி பத்திய அடக்குமுறைகளுக்கான அடித்தளமிடப்பட்டுள்ளது என் பதையும் உணர்ந்து கொள்வது மிக அவசியமாகும். அத்துடன் சில தமிழ் தேசியவாத புத்திஜீவிகள் விளங்கிக் கொள் வது போன்று அமெரிக்க ஏகாதி பத்திய, முதலாளித்துவ வர்க்கத் தன்மையை மறந்து அல்லது மறு த்து தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க அமெரிக்க உதவியைப் பெற முடி யும் என்பதன் பொய்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். ( យោង
புதைகுழிகளுக்கும் GLITUTL GaGTL
BTSOLn
呜mösá Q酉 தோட்டத் தொழிலாளர்களுக்கு šGasesis காணிகளும் மரக்கறி தோட்டச் செய்கைக் கான காணிகளும் வாசிக காலை சிறுவர் ിങ്വേ secolor:blagið spresor astrofason எல்லாம் கொடுத்தாகிவிட்டது. இந்த அறிக்கைகளை எல்லாம் உண்மை என நம்பினால் ஏதோ ഗ്രന്ധ്ര ഥീബ് 1ിygni தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக கொடுத்து விட்டது (ჭt imaტეტჭნტები - ജൂൺ :് ഞഥ ബ Galancsnás Gigismu u jis Gassman ளர் தமது சக தொழிலாளருக் கும் குடும்ப உறவினருக்குமான புதை குழிகளுக்காக பெரும் போராட்ட மொன்றை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர் பதுளை பகுதி யில் இறந்த ஒரு பிள்ளையை புதைப்பதற்கு தோட்டத்தில் இடமளிக்காமையால் பெரும் பிரச்சினைக்குமுகம் கொடுத்த தொழிலாளர்களுக்கு சிங்கள கிராமவாசிகளே தமது மயா னத்தில் இடம் கொடுத்துள்
minici ܀ ܀ அண்மையில் கண்டி occasia LOGO GOLIGlò TabLDIT60 Թ(ԵԳԱ6WW புதைப்பதற்கு எங்குமே இடம் கிடைக்காமையால் பெருந் தொகைப் பணத்தை செலவழி த்து பொது மயானத்தில் அடக் கம் செய்துள்ளனர் முறையான கருமகாரியங்களை கெய்வ தற்கோ உறவினர் யாவரும் வந்து சோகத்தில் கலந்து
போய்விட்டது.
Caro ou corri Scir Lua) அழிக்கப்பட்டு அதில் தேயி ଶ୍ରେୟ ଉ}& ୋory]] &ରୀ நடப்பு டுள் என சில தோட்டங்களில் இறப் பவர்களைப் புதைப்பதற்கு மேலதிக இடம் வழங்க கம்பனி கள் மறுக்கின்றன இத்தகைய சூழலில் தொழிலாளர் ஒன்று பட்டு இறந்தவரை புதைப்ப தற்கு இடம் கேட்டு பெரும்
C3 i’r gymrn Lib gai blog நடத்துவது அவசியமான தாகும்.

Page 7
  

Page 8
  

Page 9
Gunu 1997
1990 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதப் பிற்பகுதி வடபுலத்து முஸ்லீம் மக் களுக்கு பேரிடி ஒன்று வீழ்ந்தது. குறிப்பிட்ட சில மணிநேரத்திற்குள் உடமைகள் எதுவுமின்றி சிறு
லீம்களும் தத்தமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளி யேறிவிடவேண்டும் என்பதுதான் அவ் அதிர்ச்சிக்குரிய பேரிடி யாகும். இவ் அறிவிப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்து துப்பாக்கி முனையில் தாமே முன்னின்று அதனை நடை முறைப்படுத்தி வடபுல முஸ்லீம் களை வவுனியாவிற்கு அப்பால் அகற்றி வைத்தனர். இந்நிகழ்வு வரலாற்றில் வடபுலத்து முஸ்லீம் களுக்கு என்றுமே ஏற்பட்டிராத ஒன்றாகியது. அதேவேளை தமிழர் களின் வரலாற்றில் அதுவும் தேசிய இனவிடுதலைப் போராட்டக் கட் டத்தில் நியாயப்படுத்த முடியாத கறையாகவும் தலைகுனிவாகவும் ஆகிக் கொண்டது. இத்தகைய வர லாற்று அவப்பெயர் பெற்ற ஒரு (1plգ-606ւ விடுதலைப்புலிகள் அன்று ஏன் எடுத்துக் கொண்டார் கள் என்பதற்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தகுந்த காரணம் எதுவுமே கூறியதில்லை. இன்றும் தான் நாம் வெளியேற்றப்பட்டோம். நாம் செய்த குற்றம் தான் என்ன? என்றே வடபுலத்து LD, கள் கேட்கிறார்கள். ஆனால் அண் மைய காலத்தில் தான் முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட செய லுக்கு புலிகள் இயக்கம் வருத்தம் தெரிவித்துக் கொண்டது. நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டது என் பதை ஒப்புக் கொண்டிருக்கிறது.
தொகைப் பணத்துடன் சகல முஸ்
இவை எல்லாம் கடந்து போன முடிந்து போனவை என்பது ஒரு புறமிருக்க இன்று ஏழு ஆண்டு களைக் கண்ணீரால் கடந்து நிற்கும் அவர்களுக்கு என்ன எதிர்காலம் என்பதே பிரதான கேள்வியாகும். வடபுலத்து முஸ்லீம்கள் இத்தனை அவல வாழ்வுக்கு மத்தியிலும் வட க்கே தமது தாயகம் என உறுதி யுடன் இருந்து வருகிறார்கள். தமிழர்களோடு எவ்வித பிணக்கு மின்றி சகோதரர்களாக ஆண்டா ண்டு காலம் வாழ்ந்து வந்ததை அவர்கள் இனிமேலும் கைவிடத் தயாராக இல்லை. புத்தளத்துகனல் கக்கும் கட்டாந்தரையில் வெறும் வாழ்க்கை வாழ்ந்து இன்னல்கள் பட்டு வரும் இன்றைய நிலை யிலும் தமது சொந்த வாழ்விடங் களில் வாழ்வதையே ஒவ்வொரு முஸ்லீம் மனிதனும் மனிசியும் விரும்புகிறார்கள். ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் தமது எதிர்காலம் வடபுலத்து மண் ணிலேதான் நிலைக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். இத்தகை விருப்பத்தை அவாவை, அபி லாஷையை நிறைவேற்றி வைக்க வேண்டியது தான் சகல தரப் பினரதும் கடமையாகும்.
சில முஸ்லீம் தலைவர்களை aLLi (as கிழக்கில் நிரந்தரமாகிக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத் துடன் பேசி வருகிறார்கள். இதனை வடபுலத்து முஸ்லீம்கள் நிராகரித்து வருகிறார்கள். அண் மையில் வடபுலத்து முஸ்லீம்களில் சிலர் யாழ்ப்பாணம் சென்று வந்துள்ளார்கள். அவர்களை தமிழ் சகோதரர்கள் வரவேற்று மீளவந்து
செல்லக் கூடாது.
குடியமரும்படி GITTriasat.
இந்நிலையில் த துடனும், மீள் அடிப்படைகளு வதையே பெரு த்து முஸ்லீம் கிறார்கள். அதன் போன வாழ்ை பலாம் என நம் மிகவும் நியாயப எனவே விடுதை ஆதரவை ஏழா6 லுற்றுவரும் வட களுக்குத் தெரி அரசாங்கம் புனர்வாழ்வை திக் கொள்ளவே எச்சந்தர்ப்பத்தி காணப்படும் அ வடபுலத்து மு உரிமைகளுக்குரி வகுத்துக் கொ டும். அவ்வாறு வகுக் சியத்தை பெய முஸ்லீம் தலை விற்கு உள்வாங் என்பது பிரச் யாகும். ஆனா பல்வேறு இருபதினாயிரம் மேற்பட்ட ஒ( அதிகமான முெ இருப்பையும் வ u.Já) 2) flaÖLD5606 துவது அவசிய உறுதியான குர படுவது இன்றை
* குடாநாட்டில் தற்போது இருபதி னாயிரம் அனாதைப் பிள்ளைகள் இருப்பதாக யாழ்.செயலகத்தின் புள்ளி விபரம் எடுத்துக் கூறுகிறது. தாயை, தந்தையை அல்லது இரு வரையும் இழந்த நிலையிலேயே இவ் அனாதைப் பிள்ளைகள் உள்ளனர். முன்பு சில அனாதை பிள்ளைகளுக்கான நிலையங்கள் இல்லங்கள் இயங்கி வந்தன. ஆனால் அவை யுத்தத்தினால் அழிவுற்றதால் இயங்கமுடிய Είου 60) ου. இத்தொகையான பிள்ளைகளின் எதிர்காலம் தான் ঢেT60T60া?
* ஜனாதிபதி நியமித்த தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வின் மூன்று உறுப்பினர்கள் யாழ்ப் பாணம் சென்று திரும்பியுள்ளனர். இது முன்னேற்றகரமானதும் வரவேற்க வேண்டியதுமாகும். ஆனால் இதுவரை அவ் ஆணைக் குழுவிற்கான பிராந்திய நிலையம் அங்கு திறக்கப்படவில்லை. ஏன் இந்தகாலதாமதம் என்பதே மக்கள் மத்தியிலான கேள்வியாகும்
குடாநாட்டில் ஆயுதப் படை 0ausܘLur ܩ̈ܬg5ܢà e÷±¬ ܥ¬ sܡܗܦ
வல்லுறவுச் சம்பவங்கள் ஓய்ந்து விடவும் இல்லை. ஒழிந்து விடவும் இல்லை அண்மைய வாரங்களில் இரண்டு சம்பவங்கள் இடம் பெற் றுள்ளன. ஒன்று நல்லூர் - நாயன் மார் கட்டில் ஒரு யுவதி இரவு காணாமல் போயுள்ளார். காலை யில் கை கால் கட்டப்பட்டு மயக்க மடைந்த நிலையில் வீட்டுப் பட லையில் கைவிடப்பட்டு காணப் பட்டார். இது பற்றி இரவு ராணுவ நிலையத்திற்கு முறையிடச் சென்ற வேளை துப்பாக்கி வேட்டுக்களே பதில் கூறின. பின் அவ்யுவதி மருத் துவமனையில் சேர்க்கப்பட்டார்.
* கரவெட்டி கிழக்கில் மாடு
மேய்க்கச் சென்ற பெண் ஒருவர்
உடுப்புகள் கிழிந்த நிலையில் பற்றை மறைவில் மயங்கிக் கிடக் கக் காணப்பட்டார். பின் உறவினர் களால் அவர் மந்திகை மருத்து வமனையில் சேர்க்கப்பட்டதாக
அறியமுடிகிறது.
* யாழ்-குடாநாட்டில் நடாத்தப் பட்ட ஓர் ஆய்வு அங்குள்ள மக்க ܒܵ69cܢܘ ܡܘ ܧ sܡܐ%%cic 27 e5s
னால் பாதிக்கப்பு கூறுகிறது. மேலு வீதமான மக்கள் வகை மனக் குழப் கப்பட்டிருப்பதை டியுள்ளது. இவை நெருக்கடிகள் விளைவானதே எ படி ஆய்வு எடுத் ளது. இது பற்றிய தானிய சஞ்சிகை வந்துள்ளது என பட்டுள்ளது.
* குடாநாட்டில் வரும் புனர்வாழ் னவு, புனரமைப்பு என்பனவற்றில் ே ருந்து கீழ் மட்டம்
வெட்டுகள் இட வதாக அரசாங்க திற்குப் புகார்கள்
தாக அறியமுடிகிற டர் ஒருநாள் வை GlsTGT GT Ga Glgu
discit CA. Gas
 
 
 
 

LI 3, B, Lin
குந்த உத்தரவாதத் குடியேறலுக்கான
டனும் ம்பாலான வடபுல மக்கள் விரும்பு மூலமே இழந்து a 5ւ գGացքւմ புகிறார்கள். அது ானதேயாகும்.
லப்புலிகள் தமது ண்டுகளாக இன்ன புலத்து முஸ்லீம் விக்க வேண்டும். அவர்களுக்குரிய உத்தரவாதப்படுத் ண்டும். அத்துடன் லும் இணக்கம் அரசியல் தீர்வில் ஸ்லீம் மக்களது |ய வரையறைகள் GT GITT LI LJL LIGGA 68T
கப்படுவதன் அவ ர்பெற்று நிற்கும் வர்கள் எந்தள கிக் கொள்வார்கள் சினைக்குரியதே ல் வடபுலத்தின் பிரதேசங்களில் குடும்பங்களுக்கு ரு லட்சத்திற்கு ஸ்லிம் மக்களின் ாழ்வையும் அரசி ாயும் உறுதிப்படுத் ம். அதற்குரிய ல் முன்வைக்கப் ய தேவையாகும்.
الوقت
தும்
அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஒ) என அழைக்கப்படும் தன்னார்வக்
சிஐஏ போன்ற சதிகார நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன வேறு சில
பட்ட ஐநா சபை நிறுவனங்கள் செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின்
திடீர்ப் பணம் சம்பாதிக்கத் தெரிந்தவர்களது காளான் நிறுவனங்கள்
| கூரையைப் பிளந்து கொட்டுகிற பணம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும்
ட்டுள்ளனர் எனக் ம் அவ் ஆய்வு 65 ஏதாவதொரு பத்தினால் பாதிக் யும் சுட்டிக் காட் போர்ச்சூழலில் பாதிப்புகளின் ன்பதையும் மேற் ந்துக் காட்டியுள் கட்டுரை பிரித் ஒன்றில் வெளி த் தெரிவிக்கப்
இடம் பெற்று வுக் கொடுப்ப |க்கான ஒதுக்கீடு மேல் மட்டத்திலி GLIGOJштGOT "LIG001 ம் பெற்று வரு 5 மேல் மட்டத் கிடைத்து வருவ து. பலநாள் திரு கயாக மாட்டிக் வார்கள் என்றே ாள்கிறார்கள்
தகவல்களை வழங்கி ஆய்வுகளை மேற்கொண்டு பயனுள்ள பகிந்துரை
தன்னார்வக் குழுக்களின் வருமானம் உதவி வழங்குவோர் அவற்றின்
குழுக்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இவற்றுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று எவருக்குமே தெரியாத அளவுக்கு இவை பற்றிய விவரங்கள் வெளிவெளியாகத் தெரிவதில்லை மிகவும் சக்திவாய்ந்த சில அமைப்புக்கள் நேரடியாகவே அமெரிக்க
இவ்வாறாக அறியப்படாதவையும் பரவலாக அரசாங்கங்களால் ஏற்கப்
கிளை அமைப்புக்களாக உள்ளன. பெரும்பாலானவை உள்நாட்டில்
எனலாம் சாதாரண மக்களது வருமானத்தை மட்டுமன்றி உயர் உத்தி யோகத்தில் உள்ளவர்களது வருமானத்தை விடவும் அதிகமான அளவில் ஊதியங்களையும் சலுகைகளையும் பிற வசதிகளையும் வழங்கவல்ல அந்நிய நிதி நிறுவனங்கள் பல புல்லுருவிகளை உருவாக்கி eglu'r Gystartsitif. E.
குழந்தைகளைக் காப்போம்நிதி ஒக்ஸ்ஃபேம் தேவை மீது போர் போன்ற நன்கு அறியப்பட்ட அமைப்புக்கள் மேனாட்டு மக்களின் மனச்சாட்சியின் உறுத்தலைப் பாவித்து நிதிதிரட்டி மூன்றாம் உலக நாடுகட்கு உதவி செய்யப்பணம் திரட்டுகின்றனர். இவை போக கிறிஸ்தவ மத நிறுவனங்
களது நேரடியான அல்லது மறைமுகமான கட்டுப்பாட்டிற் செயற்படும்
கிறிஸ்தவ உதவி வறிவொஸ் போன்ற பல நிறுவனங்கள் உள்ளன.
இவற்றுக்கும் அப்பால் அரசியலில் வெளி வெளியாகவே ஈடுபடும்
அமைப்புக்களும் உள்ளன மனித உரிமை என்ற Guflað GlausuGið
சர்வதேச மன்னிப்பு (ஏ.ஐ) நிறுவனம் பலரும் அறிந்தது இதைவிட சர்வதேச விழிப்பு (ஐ.ஏ) போல மறைவான அரசியல் நோக்கங்கள் கொண்ட பலவும் உள்ளன சுற்றுச் சூழல் அணுஆயுத ஒழிப்பு போன்ற அக்கறை உடைய நிறுவனங்களில் அரசியற் தன்மை தவிர்க்க இயலாத
எல்லா அயல்நாட்டுத் தன்னார்வ நிறுவனங்களும் ஒரே வகையானவை பல்ல தமது நாடுகளில் உள்ள அரசாங்கங்களது தார்மீகப் பொறுப்பைச் சுட்டிக்காட்டி அங்கும் அரசியல் பிரசாரமும் நடவடிக்கையும் எடுக்கும் அமைப்புக்கள் மிகச் சிலவே அவை கூட வெவ்வேறு அளவுகட்குத் தங்கள் தேசிய அரசியல் நெருக்குவாரங்கட்கு வளைந்து கொடுக்கும் தேவை இருக்கிறது. 1980களில் மொசாம்பிக் உணவுப் போதாமைக்கு தென்னாபிரிக்க வெள்ளை நிறவெறி அரசைக் கண்டித்து ஒக்ஸ்ஃபேம் நிறுவனம் வெகு விரைவிலேயே அரசியல் பேசாது தடுக்கப்பட்டது
உலகின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தாமும் ஏதாவது செய்வது அவசியம் என்று எண்ணுகிற பலரது தர்ம சிந்தனை கொஞ்சக் காசை உண்டியலில் போட்டால் போதும் என்ற கருத்துடன் நின்றுவிடுகிறது. இதன் காரணமாக நல்ல நோக்கங்களுடன் நிறுவப்பட்ட தன்னார்வ அமைப்புகளிற் கூட ஏழை நாடுகட்கு உதவி செய்வதையே தம் பிழைப்பு க்கு வழியாக்கும் நபர்களின் ஆதிக்கம் ஓங்குகிறது. அங்கு சேர்க்கப்படும் பணத்தின் பெரும்பகுதி நிர்வாகச் செலவினங்கட்கு உபயோகமாகி மிஞ்சுகிற பணம் மூன்றாமுலக நாடுகட்கு வருகிறது. அங்கே உள்ள பெருச்சாளிகள் பிடுங்குவது போக ஏனோ தானோ என்ற முறையில் சுலபமான காரியங்களைச் செய்து விட்டுப் புகைப்படம் எடுத்து அனுப்
அன்பர்கள் எல்லாரையும் மகிழ்விக்க முடிகிறது திட்டமிட்டே மூன்றாமுலகில் அரசியற் போராட்டத்திற்கு ஒரு மாற்றுச் சக்தியாகத் தன்னார்வக் குழுக்களை வளர்க்கும் ஒரு போக்கு இருக்கிறது. ஃபோர்ட் ஃபவுண்டேஷன் ஈபெர்ட் ஃபவுண்டேஷன் போல நிறுவனங் கள் இத்தகைய செயல்களை ஊக்குவிப்பதில் வியப்பில்லை. இவற்றை எல்லாம் வி ஆபத்தான போக்கு எதென்றால் இந்த விதமாகக்
தாக்கம் ஆகும் தன்னார்வக் குழுக்கள் தம் தொண்டர்களின் வாழ்க்கை முறையை மாற்றி மக்களிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்துகின்றன. இது மிகவும் தீங்கானது இதன் துணை விளவாக தன்னார்வக் குழுக் களைப் பணங் கறப்பதற்காகவே உருவாக்கும் போக்கு தொற்று வியாதி போல சமூகத்தில் உள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள், சமூகவியலாளர் கள் போன்ற பலரையும் பிடிக்கிறது. மக்கள் மத்தியில் கடுமையாக உழைத்துத் தமது பணிகளை மக்களுக்கானவையாக வளர்த்து விருத்தி செய்யும் மனநிலையின் இடத்தில் இலகுவாகக் கிடைக்கிற பணத்தைக் கொண்டு பிச்சை போடுகிற எசமானர்களைத்திருப்தி செய்யும் மனநிலை வளர்கிறது. இவ்வாறு பிழைப்பு நடத்துகிறவர்களைப் பார்த்துச் சுதந்திர மாகச் செயலூக்கத்துடன் உழைக்கிற படைப்பாளிகள் சோர்வு அடைய வும் நேருகிறது. தன்னார்வக் குழுக்களுடனும் வியாபாரிகளுடனும் அரசுடனும் இவர்கள் போட்டியிடுவது எளிதல்ல. எனவே கணிசமானோர் ஒதுங்கிப் போகவும் சிலர் சபலத்துக்காகிச் சரணடையவும் கூட நேருகிறது பொதுமக்களைப் பொறுத்தவரை தன்னார்வக் குழுக்கள் அவர்களது அரசியற் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் ஒரு சக்தியாகவே செயற்பட்டு வந்துள்ளனர் விலக்காக மக்களது பிரச்சனைகள் பற்றிய
கள் செய்த ஒரு சில தன்னார்வக் குழுக்கள் உள்ளன. ஆயினும் மொத்த மாக நோக்கும் போது தன்னார்வக் குழுக்கள் என்பன வெறும் வசதி பொறுக்கிகளை வளர்க்கும் நிறுவனங்களே என்பது உண்மை
செயற்பாடுகள் செலவுக் கணக்குகள் போன்றவை பூரண விவரங்களுடன் பொதுமக்களுக்கு எட்டக்கூடிய விதமாக வழங்கப்படவேண்டும் யாரோ தரும் பணத்தில் தருமவான் வேடம் பூண்டு ஊரை ஏமாற்றும் நபர்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் அயலார் தயவில்லாது மக்களது சுயசார்பிலும் ஒத்துழைப்பிலும் முயற்சியிலும் செயற்படும் வெகுஜன அமைப்புக்கள் உருவாவதன் மூலமே தன்னார்வக் குழுக்களின் போர்வை யில் உலாவும் திருட்டுக் கூட்டத்தை இனங்கண்டு விரட்டியடிக்க முடியும்
இதிகோணமலை

Page 10
நவெம்பர் 1997
நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவின் ஜனாதிபதி அவர் இன்று உலகத் தலைவர்களில் முக் கிய இடத்தை வகிப்பவர் நீண்ட விடுதலைப் போராளியாக தென் ஆபிரிக்கக் களத்திலே போராடி வந்தவர். அவரை ஏகாதிபத்தியத் தின் அரவணைப்போடு தென் ஆபிரிக்க சிறுபான்மை நிறவெறி அரசு சுமார் 27 வருடங்கள் சிறை யில் அடைத்து கொடுமை செய்து கொண்டது. அவரைச் சிறையிட முடிந்ததே தவிர அவராலும் அவ ரது தோழர்களாலும் மூட்டிய விடு தலைத் தீயை எத்தகைய பிற் போக்கு சக்திகளாலும் அணைக்க இயலவில்லை. தென் ஆபிரிக்க கம்யூனிஸ்டுக்களின் முக்கிய பங்கு பற்றலுடன் ஆபிரிக்க தேசிய காங் கிரஸ் ஆயுதப் போராட்டம் உள்ளி ட்ட அனைத்து அரசியல் போராட் டங்களையும் முன்னெடுத்து வந் தது. அப்புனிதமான விடுதலைப் போருக்கு உலகில் சோஷலிஸ் முற்போக்கு நடுநிலை நாடுகள் எனப்பட்ட யாவும் கரம் கொடுத்து உதவி ஒத்துழைத்தன.
அன்றைய சூழலில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வெள்ளை நிற
வந்தது. இது உலகறிந்த பரகசியம். ஏகாதிபத்தியவாதிகள் எவ்வளவு தான் விரும்பினாலும் இறுதியில் அவர்களது விருப்பத்தை மீறியே விடுதலை யுத்தங்கள் வெற்றி
பெற்றுக் கொண்டன. தென் ஆபிரிக்காவும் அதற்கு விதிவிலக் கல்ல. நீண்ட சிறைக்குப் பின் வெளிவந்த நெல்சன் மண்டேலா விரைவிலேயே தென்ஆபிரிக் காவின் கறுப்பு ஜனாதிபதியாகி வரலாறு படைத்தார்.
அத்தகைய மண்டேலா தமது நாட்டின் விடுதலைக்கு உதவிய ஒவ்வொரு நாட்டிற்கும் நன்றி செலுத்திக் கொண்டார். இன்னும் செலுத்தி வருகிறார். அண்மையில்
வெறி ஆட்சியின் பக்கமே நின்று
பெற்று நாடுகள் சுதந்திரத்தைப்
ஆண்டு நவம்பர் ஏழாம் திகதி ܘܵܬ݂ܵܐ மகத்தான ஒக்ரோபர் சோஷலிசப் புரட்சியின் எண்பதாவது நினைவு நாளாகும். இன்றைய ரஷிய பெல்ட்சின் ஆளும் கும்பல் அந்தப் புகழ் மிக்க புரட்சியின் நினைவுச் சின்னங்களை எல்லாம் சிதைத்து சீரழிந்து புதைத்து வரு கின்றது. மாஸ்கோவில் நிறுவப்பட் டிருந்த லெனின் ஸ்டாலின் சிலை களை எல்லாம் உடைத்து அப்புறப் படுத்திவிட்டன. எஞ்சியிருப்பது மாபெரும் தோழரான லெனினின் ա5ւնա955ւնւսւլ =ւon 5ւն
லிபியா நாட்டிற்கு நெல்சன் மண் டேலா பயணம் செய்து லிபியத் தலைவர் கடாபியைச் சந்தித்துப் பேசவும் நன்றி கூறவும் முடிவு செய்தார். ஆனால் இதனை அறிந்த அமெரிக்காவிற்கு பொத்திக் கொண்டு கோபம் வந்துவிட்டது. தனது தடைக்கு உட்பட்டு நிற்கும் லிபியாவிற்கு மண்டேலா பயணம் பண்ணக் கூடாது என அறிக்கை விட்டது. லிபியா சர்வதேச தடை விதிக்கப்பட்ட நாடு என்றும் அங்கே செல்வது அமெரிக்காவை அவமதிப்பதற்குச் சமம் என்றும் QGAUGTIGO) GITT LIDIT GIMIGO) E GÉN LLUITökéßLLUIT னம் கொடுத்தது.
ஆனால் மண்டேலா அவர்கள் அமெரிக்காவிற்கு பதிலடி {@l பது போல் நாங்கள் எங்கே போக வேண்டும், யாரைச் சந்திக்க வேண் டும், யாரைச் சந்திக்கக் கூடாது என்று சொல்லித் தருவதற்கு எவ ரும் எமக்குத் தேவை இல்லை என்று கூறினார். அத்துடன் லிபியா வும் அதன் தலைவர் கடாபியும் எமது விடுதலைக்கு ஆதரவும் உத வியும் கொடுத்தவர்கள். அதே நேரம் இன்று எமக்கு ஆலோசனை முன்வைப்பவர்கள் எமது எதிரி
யின் பக்கத்தில் நின்று உதவிய வர்கள் எனக்கூறி தனது லிபியப் ப்யணத்தை மே கொண்டார்.
அங்கு தலைவர் கடாபியைச் சந்
செஞ்சதுக்கத்தில் வைக்கப்பட் டுள்ள அவ் உடலையும் எடுத்துப் புதைத்து விடுவதற்கான சதி ஆலோசனைகளில் யெல்ட்சின் கும்பல் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவ் வாறு லெனின் உடல் புதைக்கப் பட்டாலும் அவரது ஒக்ரோபர் புரட்சியின் மூலமான மனித குலத் திற்கு வழங்கிய புரட்சிகர சிந் தனைகளையும் p ഞL(Uബ]) களையும் புதைத்து விட முடியாது. உலகம் பூராவிலும் உள்ள தொழிலாளி வர்க்கமும் அடக்கி
அமெரிக்காவில்
அமெரிக்காவின்
தித்து பேச்சுவ QUE IT GöIT LITr. மன்றி தனது கெ ட்டின் முடிவில் சென்று கடாபி புள்ளார். அச் கடாபிக்கு தம விருது ஒன்றி கெளரவித்தார் மானது என்ன அமெரிக்க கு னங்கள் அத்து புகுந்து கடாபி குண்டு வீசித் த utileir Loaiei (lat. கட்டிடத்தில் தா கடாபியும் சந்: த்தை நடாத்தின நெல்சன் மண்டே பாட்டை அமெ தில் அறைந்தா காட்டியுள்ளடை வேண்டிய ஒன் கறுப்பு இன மக் Šold; 356öTG68OTITL கர்களும் வெள் கொண்டிருப்ப ணத்தில் சாடிக் வில்லை.
நெல்சன் மண் யல் பொருளா 5 Gaffici) GAGA) GAGNLD திருப்பது ஒரு ஆனால் இந்த வரின் அமெரிக் ந்து செல்லாத இ
. LL"üLUL (36) GöTL
ஏகாதிபத்திய 6 களுக்கு உற்சா கும். சில மூன்ற Gustas GT FIT GOL LIT. காவின் காலடி கெலும்பை வை கும் இவ்வேளை களின் சொல்லு வேற்றுப் பாராட் தொன்றாகும்.
ஒடுக்கப்படும் அ களும், மக்களு காட்டலில் முன் கள். ரஷியப் பா மக்களும் தற்கா வைப் பெற்றுள் டும் புரட்சியில் வார்கள். ஒக்ே எண்பதாவது மாபெரும் தோ எமது புரட்சிக யைத் தெரிவித
றோம்.
சியல் ராணுவ 6 நலன்களுக்கு எதி கிறார்களோ அவ பயங்கரவாதிகள்
வேளை தனது ஏக தேவைகளுக்காக sir, Gango Gossi புகள் ஆயுத விற் கங்கள் செய்வது ஜனநாயகம் - மன காப்பு ஆகும் இ sin Luriassa вататов
 
 
 
 
 
 
 

ார்த்தை நடத்திக் ஒருமுறை மட்டு ாமன்வெல்த் மாநா மீண்டும் லிபியா யை கண்டு பேசி சந்திப்பின் போது து நாட்டின் உயர் ணையும் வழங்கி அதிலும் விஷே G666) 1986 c) ண்டு வீச்சு விமா றி லிபியாவிற்குள் பின் இல்லத்தைக் ாக்கி அதில் கடாபி ால்லப்பட்ட அதே ன் மண்டேலாவும் தித்து பேச்சுவார்
T
உலா தனது உறுதிப் ரிக்காவின் முகத் ல் போல் செய்து ம வரவேற்கப்பட மாகும். அத்துடன் கள் பற்றிய இகழ்ச் டத்தை அமெரிக் 1ளைகள் பலரும் தையும் இத்தரு கொள்ளவும் தவற
டேலாவின் அரசி தாரக் கொள்கை ர்சனங்கள் எழுந் புறமிருக்கட்டும். ஆபிரிக்க தலை காவிற்கு அடிபணி இச்செயல் பாராட் டியதொன்றாகும். எதிர்ப்பு உணர்வு கம் தரக்கூடியதா ாம் உலகத் தலை fája, LDITa, eg|Gl LDílá, பில் வீழ்ந்து முது ளத்து எழுந்து நிற் மண்டேலா அவர் ம் செயலும் வர டப்பட வேண்டிய
S
அனைத்து வர்க்கங் ம் லெனின் வழி னேறியே தீருவார் ட்டாளி வர்க்கமும் TGSEL Llc cola) ள போதிலும் மீண் ல் எழவே செய் ராபர் புரட்சியின் நினைவு நாளில் ழர் லெனினுக்கு ர நினைவஞ்சலி ந்துக் கொள்கின்
ஏகாதிபத்திய அர Li iĝis 585 g& G& Liu TT86
T LIT GLITUTC) ர்கள் அனைவரும் ஆவார்கள். அதே திபத்திய நலன்கள் திகள் நாசவேலை I Lälä 56si Lam Gor Gilf Gunun பாவும் சுதந்திரம் - ரித உரிமைப் பாது
Gai a GLnflian
| -
ஊழல்களில் ஈடுபட்ட ஒருவரை எதிர்த்து போட்டியிட்ட இளம் வேட்
மாக்சியத்தை ஒரு அரசியல் தத்துவமாகவோ, பொருளாதாரத் தத்துவ மாகவோ மட்டுமன்றி, வாழ்வின் அனைத்து அம்சங்களையும் தழுவக் கூடிய தத்துவமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை இவர் வலியுறுத் தினார். அதற்கான அவரது பங்களிப்புகளையும் செய்யத் தவறவில்லை. இவர் இத்தாலியின் தீவான கார்டினியாத் தீவில் 1891 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி பிறந்தார். இவரின் முதுகில் ஏற்பட்ட கட்டியினாலும் கூனலினாலும் இவரின் உடல் வளரவில்லை. இவரின் உயரம் ஒன்றரை மீட்டராகும். இவர்தான் இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அந்தோனியோகிராம்ஷி. இவரின் தந்தையார் ஃபாரன்செங்கோகிராம்ஷி. 1897 ஆம் ஆண்டு நடைபெற்ற இத்தாலிய நாடாளுமன்றத் தேர்தலில்
பாளரை அவர் ஆதரித்தார். அதனால் தேர்தல் முடிந்தபிறகு அவர் வேலை செய்த பதிவாளர் அலுவலக கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்ததாக கைதுசெய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பொய்க்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தந்தைக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட்தால் குடும்பம் வறுமையாலும், வேதனையாலும் அவமானத்தாலும் நிலைகுலைந்து போனது. அதனால் கிராம்ஷியால் படிப்பை தொடர முடியவில்லை. மூன்றாம் ஆண்டுடன் படிப்பை முடித்துக் கொண்டு தந்தை வேலை செய்த பதிவாளர் அலுவலகத்தில் பைல்களை சுமக்கும் வேலைக்கு சேர்ந்தார். 1904 ஆம் ஆண்டு தந்தையார் விடுதலையாகி வந்த பிறகு குடும்பத்தில் அமைதி நிலவியது. அவர் சிறையில் இருந்த காலத்தில் கிராம்ஷி தாயாரான பெப்பினோ மார்சியாஸ் மிகவும் கஸ்டத்துக்கு மத்தியில் அந்தோனியோ கிராம்ஷி உட்பட ஏழு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்தார். தந்தை விடுதலையாகி வந்த பிறகு கிராம்ஷி மீண்டும் படிப்பை தொடர்ந் தார். சார்டினியாவில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியினாலும் அரசாங்க அடக்கு முறைகளினாலும் படிப்பை முடிக்க முடியவில்லை. ஆனால் அவர் வரலாற்றையும் தத்துவங்களையும் விரும்பிப்படித்தார். அத்துடன் அவர் பல புதிய கண்டுபிடிப்புகளையும் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார். 1906ஆண்டிற்குப் பிறகு சார்டினியா தீவில் வேலையில்லாத்திண்டாட்டம், பசி, பட்டினி, வறுமை, காசநோய், மலேரியா என்பன தலைவிரித்தாடின. இதனால் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தொழிற்சாலைகளும் அரசாங்க அலுவல்களும் தாக்கப்பட்டன. பொலிசாரும் கடற்படைவீரர்களும் பலரை சுட்டுக் கொன்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தொழிலாளிகளும் அறிவுஜீவிகளும் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்காலகட்டத்தில் கிராம்ஷி கார்ல்மார்க்சின் கருத்துக்களையும் தெரிந்து கொள்ளத் தொடங்கியிருந்தார். சோசலிசச் சஞ்சிகைகளைப் படிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். மாக்சிய தத்துவங்களை ஆழமாகப் படித்தார். சார்டினிய மக்கள் மீது வட இத்தாலியர்கள் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக சார்டினிய தேசியவாதிகள் பலமான போராட்டங்களை செய்து வந்தனர். வடஇத்தாலியர்களுக்கு எதிராகப் போராடிசார்டினியா சுதந்திரம் பெற்றால்தான் அத்தீவின் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும் என்று நம்பினார். ஆனால் அந்த தேசிய உணர்வில் மாக்சியக் கண்ணோட்டமும் இருந்தது. அந்தோனியா கிராம் ஷி தேசிய விடுதலை போராட்டத்தை வர்க்கப் பார்வையுடன் முன்னெடுத்தார். 1917 ஆம் ஆண்டு சோவியத் புரட்சியின் அனுபவங்களுடன் 1920 ஆம் ஆண்டு இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். 1920 -21 காலகட்டத்தில் இத்தாலி எங்கும் நடைபெற்ற தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவளித்த தால் 1928இல் முசோலிகளின் இத்தாலிய பாசிச ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 1937 வரை சிறைவாசம் அனுபவித்தார். இவர் சிறையில் இருக்கும் போது எழுதிய சிறைக் குறிப்புகள் மிகவும் பெறுமதியானவை. இவர் ஆசியாவை பற்றி மட்டுமன்றி இந்தியாவைப் பற்றி விஷேடமான அறிவையும்.நோக்கத்தையும் கொண்டிருந்தார். மாக்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாசேதுங் என்போரின் இடத்தில் வைத்து மதிக்கத்தக்க கிராம்ஷி அவரின் நடைமுறை அனுபவங்களை தொகுத்து கோட்பாடுகளை ஆக்கியுள்ளார். கிராம்ஷி ஒரு மனிதநேயர் மாபெரும் ஆசிரியர் கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர் கருத்துக்களை கற்றுக் கொள்பவர் குடும்பத்தையும் நண்பர்களையும், தோழர்களையும் நேசிக்கத் தெரிந்தவர் கலைகளை ரசிக்கத் தெரிந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர் மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் போராளி. இவர் முசோலினியின் பாசிஸ பாதுகாப்பு படையினரால் சிறையில் சித்திரவதைக்குள்ளானார். இவர் 1937 ஆம் ஆண்டு விடுதலை செய்யப் படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1937 ஏப்ரல் 27 ஆம் திகதி இவ்வுலகத்திலிருந்தே விடுதலை செய்யப்பட்டார் 25 ஆம் திகதி அவரின் இரத்த நாளத்தில் ஏற்பட்ட வெடிப்பால் 27 ஆம் திகதி இறந்தார்

Page 11
இன்றைய யுத்தம் நிறுத்தப்படு வதற்கும் நாட்டில் சமாதானம் ஏற்படுவதற்கும், வடக்கு கிழக்கு மக்களினது இயல்பு வாழ்க்கை க்கும் அபிவிருத்தி சுபீட்சம் என் பவை ஏதாவது முன்னெடுக்கப் படுவதற்கும் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வு அவசியமானதாகும். அத்தகைய நியாமான அரசியல் தீர்வை இன்று முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத் திட்டம் முழுமையாகக் கொண்டுள் ளதா? முக்கிய பிரச்சினையாகும்.
என்பதே
இனப்பிரச்சினைக்கு என கடந்த நாற்பது ஆண்டுகளில் முன்வைக் கப்பட்ட நான்கு தீர்வுத்திட் LÉle,60GIT Gál LL, LIGI) Gál LLIÉII. Gúláb இது முன்னேற்றகரமானது என் னும் கண்ணோட்டம் முன்வைக் கப்படுகின்றது. அதனை ஒருவகை யில் ஏற்றுக் கொள்ள (Մ)ւգսկth. ஒப்பீட்டளவில் அது உண்மை யாயினும் இன்றைய நிலையிலும் எதிர்காலத்திற்கான தேவையிலும் தமிழர்களின் (p(960LDUITGOT அபிலாஷைகளுக்கு இது போது மானதாக இல்லை என்பதே புதிய பூமியின் கருத்தாகும். அதே வேளை மேற்படிதீர்வுத்திட்டத்தை ஓர் அடிப்படைக்குறியீடாகக் கொண்டு அதன் அடிப்படையில் ஓர் விரிவான பேச்சுவார்த்தையை நடாத்த முடியும்.
1995 ஆகஸ்ட் மாதத்தில் மு ன  ைவ க க ப ப ட ட தீர்வுப்பொதியில் காணப்பட்ட பல சாதகமான அம்சங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளன. அதிலும் மிக முக்கியமானதொன்றாக தமிழர்களின் பாரம்பரிய பிரதேசம்
படுவது திட்டமிட்ட வகையில் சித றடிக்கப்படுவதற்கு தூண்டப்படு
அல்லது தமிழர் தாயகம் எனப்
ŠïGullgör 3.Lg2ůLIGDOLES
வதற்கு வழிவகை செய்யப்பட் டுள்ளது.
அத்துடன் வழங்கப்பட்டுள்ள பிராந்தியங்களுக்கான அதிகாரங் களிலும் கட்டுப்பாடு, கண்காணிப்பு மீளப்பெறல், கலைத்து விடல் என்பவை ஒரு கையால் கொடுத்து மறுகையால் பறித்து விடும் தன்மைகளைக்  ெக | ண டு ள ள ன பேரினவாதிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் வளைந்து கொடுத்து இணங்கிப் போகும் போக்கில் தீர்வுத்திட்டம்
அமைந்து விடக்கூடாது. யாருக்குப் பிரச்சினைகள் od LGBT GELLIT அவர்களின் கோரிக்கைகள் அபிலாஷை களுக்குரிய அம்சங்களே தீர்வுத்திட்டத்தில் அழுத்தம்
பெறல் வேண்டும். அத்தகைய அழுத்தத்தை அதில் காணமுடிய வில்லை. பெயரளவில் தீர்வுத் திட்டமாகவும் நடைமுறையில் ஒருவகைக் கண்துடைப்பாகவும் சாராம்சத்தில் பேரினவாத முனை ப்புகளாகவும் இருக்குமானால் அதனால் எந்தவொரு பிரச்சினை
யையும் தீர்த்துக் கொள்ள வியலாது. எனவே தேசிய இனப்பிரச்
சினையின் முழுமையையும் அது தோற்றுவித்திருக்கும் யுத்தத்தை யும் முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமானால் நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் அரசாங்கம் தன்முனைப்புடன் செயல்படவேண்டும். ஒன்று வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட பிராந்தியத்தில் வலுவான அதி காரங்கள் கொண்ட சுயாட்சிக்கு வழி ஏற்படுத்துவது. இரண்டு அத் தகைய சுயாட்சிப் பிராந்தியத்தில் முஸ்லீம் மக்களின் தனித்துவத்
தையும் தன்ன பேணக்கூடிய உள்அலகு அதேவேளை வாழும் சிங்க உள் அலகு ஏற்படுத்தப்பு மூன்றாவது சினையின் இருந்து வருட மக்களுக்கு மைப்பு ஒன்று அவர்களது வ ங்களும் தன் GELUGBOTLÜLuci) போன்று வட யகத்திற்கு வெ முஸ்லிம் மை 2 LU2 Git – B&OLO தோற்றுவிக்க வழிமுறைகள் டும். நான்காவ இன விடுதலை முதன்மைப் பி வரும் தமிழீழ இயக்கத்துடன் ஆலோசனைக த்தை நடாத்தி பாட்டிற்கு வந் மேற்குறித்த ந யும் மனப்பூர் கொண்டு செய தமிழ் முஸ்லீம் ஏற்றுக் கொள் தீர்வுத்திட்டம் பெற்று நடை பெற இய: முன்வைக்கப்பு தில் இடம் ெ மைப்படுத்துவ இன்னும் கட
என்பதை அர
இருத்தி செயல் திட்டம்
சாத்தியப்பாடு
அந்நியர் கொண்டு வந்த பகிடி ஆட்கொல்லி விஷமாக மாறியுள்
வருடா வருடம் திருவிழாக்கள் நடைபெறுவது போல் பல்கலைக் கழகங்களில் பகிடிவதை என்னும் நடைமுறை நடைபெற்று வருகின் றது. அந்நிய ஆட்சியாளர்களான பிரித்தானியர் தமது ஆட்சிக்காலத் தில் இலங்கையில் பல்கலைக் கழ கத்தை ஆரம்பித்த வேளையி லேயே இப் பகிடிவதையையும் தொடக்கி வைத்தனர். ஆனால் ஆரம்ப காலங்களில் இன்றைய நிலை போன்ற அநாகரிக நடை முறைகள் பின்பற்றப்படவில்லை. அறிமுகம், சகஜம், கூச்ச சுபாவ த்தை அகற்றுதல் புரிந்துணர்வு சூழல் இசைவு போன்வற்றுக்கான சில நடைமுறைகளாகவே பகிடி வதையின் ஆரம்ப வடிவங்கள் இருந்து வந்தன. ஆனால் வெள ளையர் கொடுத்துச் சென்ற இந்த முறைமையை நமது நாட்டின் கலாச்சாரச் சூழலுக்கு ஏற்றவாறு நிச்சயம் மாற்றி அமைத்திருக்க வேண்டும். வெள்ளையர்கள் தந்து விட்டுச் சென்றவை எல்லாம் சிறந்தவை எனக் கொள்ளப்பட் டதே தவிர கொள்ள வேண்டிய வற்றை ஏற்றுத் தள்ள வேண்டி யவற்றை நிராகரித்திருந்தால் இன்றைய நிலை தோன்றியிருக்க முடியாது இலவசக் கல்வி, தாய் மொழிக் கல்வி தேசியக் கல்வி என்ற சிந்தனை ஓட்டங்கள்
நடைமுறைகளோடு இணைந்ததாக
இப்பகிடிவதையின் தீய நடை முறைகள் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அப்படிச் செய்யத் தவறியதன் விளைவு பகிடிவதை கொலைச் சித்திரவதை என்ற கட்டத்தை அடைந்து கொண்டது. அதற்கு அறிவுஜீவியாக வந்திருக்க வேண்டிய செவரப்பிரகாஷ் என்ற பொறியியல் பீட மாணவன் அநி LLUITVLuLDIT&SL LUGÓluu mté go LGT GITT GÖT. மனித நேயம் கொண்ட எவரும் இதனைக் கண்டிக்காமல் இருக்க முடியாது. இப் பகிடிவதையால் உயிரிழந்த முதல் மாணவன் இலங்கையில் வரப்பிரகாஷ் என்று குறிப்பிடப்படும்போது அவ் அநா கரிகமான வதையால் அண்மை யில் ருகுணு பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதுவும் கொலையே யாகும். எனவே இவ்வருடத்தில் பகிடிவதையால் இரண்டு மாண (6) Uri (356air கொல்லப்பட்டிருக் கிறார்கள் ஏற்கனவே படுகாயங் கள் பட்டு முடமாகிப் போனவர் களும் உண்டு. பகிடிவதையின் உளப்பாதிப்பால் வாழ்க்கையில் மன ஊனம் அடைந்தவர்கள் பல
பேர் என்பதையும் மறந்துவிட
(ՄԼգ-Ամո Ց)-
பகிடிவதை என்ற அநாகரீக நை டமுறை பல்கலைக்கழகங்களில் Di Guositif sanatu ei sa
நிறுவனங்களி அண்மைக் க சாலைகளிலும், றாகி உள்ளதை எனவே ஆட்ே பல்கலைக் கழ gom 600 605 GT GLI பகிடி வதைக் உறுதியானதும படல் வேண்டு தரப்ப மக்க கின்றனர்.
சந்தா
splus auguijt li
og iningid தனிப் !
வெளி all in {{guiୋ ଇ,
útil a
S-4 | Earginւ Bad
2=ngւու: -
 
 
 
 
 

...
டயாளங்களையும்
வாறான சுயாட்சி மைக்கப்படுதல். அப்பிராந்தியத்தில் மக்களுக்கான உப அல்லது அமைப்பு டுதல் வேண்டும். தசிய இனப்பிரச் ரு பகுதியினராக மலையகத் தமிழ் பலுவான உள்ள உருவாக்கப்பட்டு க்க இன தனித்துவ டையாளங்களும் வேண்டும். அதே கு கிழக்கு மலை ரியே வாழும் தமிழ் யக மக்களுக்கான புக்கள் உரியவாறு படுவதற்கு ஏற்ற செய்யப்பட வேண் து இன்றைய தேசிய ப் போராட்டத்தில் திநிதியாக இருந்து விடுதலைப்புலிகள் அரசாங்கம் தீர்வு i பற்றி பேச்சுவார் உரிய இணக்கப் து கொள்வது. ன்கு அம்சங்களை ajLDIT 3, 5600Tä;& Gö ல்பட்டால் மட்டுமே மலையக மக்கள் ாக் கூடிய அரசியல் ஒன்று தோற்றம் முறைச் சாத்தியம் லும். இவற்றை Iட்ட தீர்வுத்திட்டத் பறச் செய்து முழு
தற்கு உரியகாலம்
ந்து விடவில்லை ாங்கம் நினைவில் பட்டாலே தீர்வுத் வெற்றியும் ம் பெறமுடியும்.
லும் நடையாகி IT GADIÉNG, GsGÖ LITTL தொடரப்படும் ஒன் க் காணமுடிகிறது. கால்லி விஷமாக கம் தொட்டு பாட ரை பரவி நிற்கும் கு இறுதியானதும் ான முடிவு கட்டப் ம். அதையே சகல ரூம் எதிர்பார்க்
பயூமி
su ISO/- testam 75 / = } 臀 10/-
Gaisation 5 Cin C non on list)
isiru passaudi muun
initial 1. Эсраа
1ம் பக்கத் தொடர்.
lä, alih 8. 11
வரவு செலவுத் திட்டம்.
ஆனால் கண்களுக்கு தெரியாத
கயிறுகள் மூலம் இவ்வரவு செல
வுத் திட்டம் சுருக்குகளை வைத் திருக்கின்றது நாட்கள் செல்லச்
Og Se S AAA S L y y M
இறுக்கிக் கொள்ளும்
இவ்வரவு செலவுத்திட்டத்தில்
பற்றாக் குறையாகத் துண்டு விழும் தொகை 9858 கோடி 94 லகத்து 47 ஆயிரம் ரூபாவாகும் இதனை ஈடு செய்வதற்கு பல்வேறு வழி முறைகளின் மூலம் செயல்படப் போவதாக பிரதிநிதி அமைச்சர்
ஜி.எல்.பீரிஸ் வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று உயர்ந்து நிற்கும் வாழ்க் கைச்செலவிற்கு எவ்விதநிவாரண மும் காட்டாத நிலையில் உற்பத் தியை அதிகரிப்பதன் மூலம் அதனை நிவர்த்தி செய்யலாம் ബg p:Gഥ ട്രഖf (j) ഇ.ബ মোরাঞ্জি - apă, fuiorat ar fi turi Litură அமைவது அந்நிய முதலீட்டுக் கம்பனிகளை பல வரிக் சலுகை களின் மூலம் வரவழைப்பதுதான். விவசாய உற்பத்தியும் அவ்விதமே
வாயிலாக உற்பத்தி இலக்கை
வகையில் எதிர்பார்க்கப்பட்ட வற்றின் தொடர்ச்சியைத் தான் இவ்வரவு செலவுத் திட்டமும் எதிர்பார்த்து நிற்கிறது 7500 eu5urro Gajbeg, ĝ, plue: Li ! அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கூட ஒரு சிறு ஆறு தலே அன்றி இன்றைய வாழ்க்கைச் செலவிற்கு சமப்படுத்தக் கூடிய ஒன்றல்ல அதேவேளை தனியார் துறைக்கு சம்பள உயர்வு என்ற GLa Ga, எடுக்கப்படவில்லை. இத னால் இலட்சக்கணக்கான பெருந்
ந்த தொழிலாளர்கள் கைவிடப் til Gair arrarii sarf as argi 16 sä. குறைந்த சம்பளத்தைக் கொண்டு உயர்ந்து நிற்கும் வாழ்க்கைச்
வருகிறார்கள் அவர்களின் கவ
தோட்ட உள்ளகக் கட்டமைப்புக்கு
பத்துக் கோடி வழங்குவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியமர்ந்த மக்களின் அன்றாட
டாக வைத்து வெளிநாட்டு உதவி
யத்திற்கு பத்துக் கோடி ரூபாய்
உற்பத்தி என்பதனுள்
நிரப்புப் பிரேரணைகள் மூலம்
அதிகரிக்கப்படும் என்பதில் சந் தேகம் இல்லை ஆதலால் யுத்தத் எவ்வளவு காணிகளையும் அந்நி திற்கு மேலும் வாரி வழங்கும் யக் கம்பனிகளுக்கு வழங்குவதன்
எட்டுவது என்றே கூறப்படுகிறது. கடந்த பதினேழு வருடங்களில் இடம் பெற்று வந்ததும் அதே
த்தை அதிகளவு காணக்கூடியதாக
தோட்டத் தொழில்துறையைச் சேர்
காட்டி கணக்கை சரி செய்து கொள்
செலவோடு தினம் தினம் போராடி தார வளர்ச்சியைக் காட்டும் தெளிவான கண்ணாடியாக இருக்க
னத்தைத் திருப்பவே பெருந்
அதேபோன்று வடக்கில் மீளக்
அடிப்படைத் தேவைகளுக்காக ஒரு சதமேனும் ஒதுக்கப்பட வில்லை ஆனால் அதைச் சாம்
கள் நிறையப் பெறப்பட்டு வரு கின்றன அங்கு யாழ் நூல் நிலை
களை ஒதுக்கியதன் மூலம் மக்க எது புனர்வாழ்வுக்கான தேவை
கண் துடைப்புச் செய்யப்பட்டு
இந்த வரவு செலவுத்திட்டத்தில் புத்தத்திற்கான செலவீனமாக 4500 கோடி ரூபாவை ஒதுக்கி அதனை மேற்செல்லாது பார்த்துக் கொள்வது எனக் கூறப்பட்டுள் ளது. ஆனால் இந் நிதி ஆண்டில் தான் யுத்தம் மேலும் முனைப்புடன் முன் செல்ல இருப்பதாக அறிய முடிகிறது. எனவே பல குறை
யுத்தச் செலவினம் மேன்மேலும்
நிலையிலேயே அரசாங்கம் இருந்து வருகின்றது
அடுத்த வருடத்தில் நடைமுறைக்கு வர உள்ள பொருட்கள் சேவைகள் மீதான வரி என்பது ஒட்டுமொத் தத்தில் வாழ்கைச் செலவை மேலும் அதிகரிக்கவே செய்யும் அப்போதுதான் இந்த மக்கள் வரவு செலவுத்திட்டத்தின் மகத்துவ
இருக்கும். (၅)၏| ရjjr၈] (ဝါga)ရြ႕န္တီး][’ ...L., th. နွား ရ)&; வங்கி சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றை அனுசரித்து அவர் களுக்கு இசைவான தொன்றாகவே தயாரிக்கப்பட்டுள்ளது ଦୁର୍]],[[ରୁହ୍ଯା செலவுத்திட்டத்தை (Upssör வைத்துநிறைவேற்றிக்கொள்வதற் 3. Të arti i tij tij të Loirail Guri
ளலாம் ஆனால் ஏகப்பெரும்
பான்மை மக்களது வாழ்க்கைத் தரமே உண்மையான பொருளா
Փգամ
1ம் பக்கத் தொடர்.
தோட்டக் கம்பனி.
ஆனால் தொழில் திணைக்களத் தின் பணிப்புரைகளுக்கு கூட தோட்டக் கொம்பெனிகள் மசிவ தாக இல்லை. தோட்டத் தொழிலாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் சேமலாபநிதியை வைப்பிலிடாத கம்பெனிகள் எவ்வித அச்சமோ பயமோ இன்றி தங்களுடைய வியாபாரங்களை மிகவும் லாபகரமாக செய்துவிடுகின்றன. தொழிலாளர்கள் ஏற்கனவே போராடிப் பெற்ற பல உரிமை களை தனியார் கம்பெனிகள் மறு த்து வருகின்றன. அதிலும் மிகவும் முக்கியமான உரிமையான சேம லாபநிதி உரிமையை மறுப்பது மட்
டுமன்றி தொழிலாளர்களிடமிரு
ந்து பிடித்த பணத்தை வைப்பி லிடாமல் மோசடி செய்து வருகின்றன.
இன்று கம்பெனிகளின் முன் எமது
நாட்டு சேமலாபநிதிச்சட்டமும் தொழில் திணைக்களமும் ஏன் தொழிற்சங்கங்களும் கூட செய் வதறியாது நிற்கின்றன. தொழிலாளர்கள் தொழிற்சங்களி னுடாகவே அணுகுகின்றனர். எனவே இவ் விடயத்தில் தொழிற்சங்கங்கள் கூடி அக்கறையுடன் நடந்து கொள் ளல் வேண்டும். தொழில் திணைக் களம் சேமலாபநிதிச் சட்டத்தை சரியாக அமுல்படுத்தி கம்பெனி களுக்கு எதிராக நடவடிக்கை எடு க்க வேண்டும். தற்போது நடை முறையில் இருக்கும் சட்டப்பிர மாணங்களும், ஒழுங்குவிதிகளும் போதாவிட்டால் புதிய பிரமாணங் களையும், ஒழுங்கு விதிகளையும் அரசாங்கம் ஆக்க வேண்டும். தோட்டத் தொழிலாளர்களை பிரதி நிதித்துவப்படுத்தும் 10 எம்.பிக் களும் ஏனைய தொழிற்சங்கவாதி களின் எம்பிக்களும், அமைச்சர் களும் இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
ELħQL u G3M3560) GITT

Page 12
புதிய பூமி
REGISTERED AS A NEWSPAPER IN SI
இரண்டு தாயகங்கள் ஒரு நாடு: ஒரு தாயகம் இரண்டு நாடுகள் என்பதை விளங்கிக் கொண்டு
இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் தாயகத்தை அங்கீகரிக்கும் அரசி யல் தீர்வை காண வேண்டும் என்பதை வலியுறுத்தி சிங்கள மக்கள் மத்தியில் வெகுஜன எழு ச்சி இயக்கங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய இடது சாரி கூட்டுக்கமிட்டியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான நவசம சமாஜ கட்சியின் தலைவர் தோழர் கலாநிதி விக்கிரமபாகு கருணா ரட்ன தெரிவித்தார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் உத்தேசிய அரசியல் தீர்வை உள்ளடக்கிய அரசியல் யாப்பு பற்றி மக்கள் தொடர்பூடக நிலை LLULÊ Q&T(լքthւ கேந்திரத்தில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் பேசும்போது அவர் மேற்படி குறிப்பிட்டார்.
|D&ITalað
ஒப்பீட்டுரீதியில் இந்த அரசாங்கம்
7.3.1996 ல் கொழும்பில் கைது செய்யப்பட்டவர் ரட்ணசபாபதி மோகனதாஸ், தகுந்த காரணங்கள் எதுவும் கூறப்படாது தமிழர் என்ற ஒரே காரணத்திற்காகவே இவ் வாலிபர் சி.டி.பி. பொலிசாரால் கைது செய்யப்பட்டதன் அதன் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டு கொடும் சித்திர வதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். கைகால்கள் கட்டப்பட்டு தலை கீழாகத் தொங்க விடப்பட்டு மோச மாக அடிக்கப்பட்டார். அவரது ஆண் உறுப்பும் விதைகளும் நசி த்து சேதமாக்கப்பட்டுள்ளன. பெற்றோல் நிரப்பப்பட்ட பையை முகத்தில் முகரச் செய்தமையால் கண்கள் பழுதடைந்துள்ளன. இவ ற்றை மருத்துவப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதே வேளை அவரிடமிருந்து பெறப் பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலமே அவருக்கு எதிரான ஒரே ஒரு ஆதாரமாகும்.
இந்நிலையிலே தனது நிலையை விளக்கி உயர்நீதிமன்றத்தில் இவ்
வாலிபர் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கினைத் தொடுத்தார். இதனை விசார
ணைக்கு எடுத்த உயர் நீதிமன்றம் அவ்வாலிபருக்கு இழைக்கப்பட்ட
as a
ஜனநாயகரீதியில் of Auc) யாப்பை தயாரித்துள்ளது. அதில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட் டுள்ளன. அதில் தமிழ் மக்களின் தாயகத்தை அங்கீகரிக்கும் வகை யில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தமிழ் தாயகத்தை அல்லது பாரம்பரிய பிரதேசத்தை அங்கீகரிக்காவிட் டால் நாடு பிளவுபடுத்துவதை தவிர்க்க முடியாது. தமிழ் மக்களின் தாயகத்தையும் ஏற்று, சிங்கள மக்களின் தாயகத்தையும் ஏற்று இரண்டு தாயகங்கள் இருப்பதை அங்கீகரிக்காவிட்டால் நாடு இரண்டாக பிளவுபடுத்துவது தவிர்க்க
LD55663T
தாயகங்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டால் நாடு பிளவுபட்டால் ஒரே நாடாக இருக்கும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இரண்டு தாயகங்கள் ஒரு நாடு
சித்திரவதைகளைக் கவனத்தில் கொண்டும், சட்டத்திற்கு அப்பாற் பட்ட வகையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளமையை கருத்தில் எடுத் தும் அரசாங்கம் ஒரு லட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கி உள்ளது. அத்துடன் வழக்குச் செலவாக ஐயாயிரம் ரூபா மேலதிகமாக வழங்கவும் தீர்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாலிபர் மீது மொத்தம் பன்னி ரண்டு வழக்குகள் போடப்பட்டு ள்ளது எனவும் அறிய முடிகிறது. அவையாவற்றுக்கும் உள்ள ஒரே ஒரு ஆதாரம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமாகவே உள் ளது என நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இவ்வழக்கு பொலிசாரது அடிப் படை மனித உரிமை மீறல்களுக்கு ஒரு பதச் சோற்று உதாரணமாகும். முதலில் தமிழர் இரண்டாவது இளைஞர் என்பதற்காகவும் தமது கைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டம் இருக்கிறது என்னும் அதி காரத் துணிவிலுமே இது போன்ற மனித g) Gun மீறல்கள் இடம்பெற்று வருகின்றன. இத னால் மோகனதாஸ் போன்று எத்தனை தமிழர்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை
முடியாது. இரண்டு
ஒரு தாயகம் என்று தோழர் யதை கேட்கு BEGITŠ, SLL uño G. போது ລວມຫຍໍ້ທ முன்னாள் தை கலாநிதி கொல் கூறிய இரண் ( நாடு ஒரு மொ என்று கூறியது அன்று அவர் உட்பட) கணி தால் தமிழ் மக் தனிநாட்டுக் திருக்க முடியா கும் தமிழ் அந்தஸ்து வழ இன்றைய யுத் ஏற்பட்டிருக்கா ஆகவே தனிச் கொண்டு வர இன்றுவரை நிலைமைகளை
தமிழரின் தாயக
தமிழ் வாலிபருக்கு ஒரு லட்சம் நஷ்ட
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
களுக்கு ஆளா
தமக்குக் கிடை வல் என்ற சாட் தமிழ் இளைஞ வயதானவர்க செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் வைக்கப்பட்டு காலத்திற்கு வி விசாரணையும் உளச் சித்திரவ களில் இருந்து 6 பயங்கரமானத 2) GİT GIT 99 GJIŤ VYSG ரது அன்றாட வ துயரங்கள் விப யாகும்.
சில மாதங்களு
வாறு தடுத்து ை 66) gFITf3;& (BLD ஒன்று உருவாக அமைச்சர் தெ எல்லாம் வெறு என்றே தடுத்து
கேட்க வேண்டி தடுத்து வைத்தி களை விடுதலை
அல்லது விசாரை
டும். இதனை வற்புறுத்துகிறார்
- ܟ ܼ ܘ ݂ ܒ ܵ ܥ ܐ ܵ ܝ ݂
 
 
 
 
 
 

கம்; ஒரு நாடு இரண்டு நாடு
இரண்டு நாடுகள் விக்கிரமபாகு கூறி போது தனிச்சிங் காண்டுவரப்பட்ட மசமாஜக் கட்சியின் லவர் காலங்சென்ற வின் ஆர்.டி.சில்வா மொழிகள் ஒரு ழி இரண்டு நாடுகள் ஞாபகம் வருகிறது. கூறியதை (அவர் ப்பில் எடுத்திருந் கள் மத்தியிலிருந்து கோரிக்கை பிறந் து. சிங்கள மொழிக் மொழிக்கும் சம ங்கப்பட்டிருப்பின் த அவலநிலையும் 鲇·
ArĖJE, GITŠ EL "LLò "ப்பட்டதிலிருந்து ஏற்பட்டிருக்கும் கணக்கில் எடுத்து த்தை அங்கீகரித்து
கப்படுகின்றனர். ந்த இரகசியத் தக டில் ஒன்றுமறியாத fகள் மட்டுமன்றி ரும் கூட கைது
பல மாதங்கள் றுத்தாது தடுத்து
ாளனர். நீண்ட தலையும் இன்றி இல்லாது உடல் தகளுடன் சிறை ருவோரது நிலை கும். வெளியில் து குடும்பத்தின ழ்வின் பன்முகத் க்கவியலாதவை
க்கு முன்பு இவ் பத்திருப்பவர்கள் திக நீதிமன்றம் இருப்பதாக நீதி ரிவித்திருந்தார். ம் கதை தானா வைத்திருப்போர் புள்ளது. எனவே ருக்கும் தமிழர் செய்ய வேண்டும் RT QELLIL Galat ப எல்லோரும்
அரசியல் தீர்வு காண வேண்டும் என்று தோழர் விக்கிரமபாகு கூறியிருப்பது மிகவும் சரியானதே. இக்கருத்தை பாராளுமன்றத்துக்கு உள்ளே இருக்கும் இடதுசாரிகள் ஏற்பதாக இல்லை. அவர்களும் அவர்களின் பாராளுமன்றத்தில்
ஏனைய தமிழ் அமைப்புகளின் யோசனைகளையும் கணக்கில் எடுக்காது தற்போது பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் தீர்வு திட்ட யோசனைகள் முழுமை யானவை அல்ல. அதனை கூட ஏற்காது, எதிர்க்கும் பேரினவாதி
FLori LI
தொடர்ந்து வீற்றிருக்கும் களுக்கு எதிராக இடதுசாரிகள் ஆசையை மட்டும் வளர்த்துக் செயற்பட வேண்டியது அவர் கொள்ளாமல் இனப்பிரச் களின் தார்மீகக் கடமையாகும். இலேயே பண்டா - செல்வா ஒப்பந்தத்தை
தீர்க்க வேண்டும் என்ற எண்ண இடதுசாரிகள் மனப்பூர்வமாக
த்தை வளர்த்துக் கொள்ள வேண் 0ւb. தமிழர்களின் தாயகத்தை ஏற்றுக்
ஆதரித்து செயற்படவில்லை என்பதை விமர்சனரீதியாக அணுக
வேண்டியதும் அவசியமாகும்.
அதன் அடிப்படையில்
கொள்ளத் துணிய வேண்டும் ஆனால் தமிழ் மக்களின் தேசிய 1995 ஆண்டு ஆகஸ்ட் மாதம்
- - - அபிலாஷைகளைப் பூர்த்தி அரசாங்கத்தால் முன்மொழி செய்யாத தீர்வுத்திட்டத்தை தமிழ் யப்பட்ட தீர்வு யோசனைகளை : மீது திணிக்கும் வெட்டிக்குறைத்து தமிழீழ அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின்
துணை போகாமல் இருப்பதும் யோசனைகள், எதையும் பெறாத
அவசியமாகும்.
லிந்துலை நோனா தோட்டத்தில்
TITOJ F160) 6. காணிக்காக
6 நாள் வேலை நிறுத்தம்
லிந்துலை நோனா தோட்டத்தில் 2040 அடிப்பரப்பளவை கொண்ட ஒரு பழைய கட்டிடத்தில் ஆண்டு ஆறுவரை கொண்ட தோனா தோட் தமிழ் வித்தியாலயம் இயங்கி வருகின்றது இப்பாடசாலையில் இத்தோம் தொழிலாளர்களின் பிள்ளைகள் 300 க்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் இப்பாடசாலைக்கு போதிய இடவசதியின்மையை அறிந்த சீடா செயற்திட்டம் ஒரு புதிய கட்டிடத்தை கட்டிக் கொடுக்க முன்வந்தது. ஆனால் இக்கட்டிடத்தை அமைப்பதற்கு தோம் நிருவாகம் காணி வழங்க மறுத்துவிட்டது இதற்கெதிராகவும் நமது பிள்ளைகளின் எதிர்கால கல்வி நிலையை நிக்கயிற்பதற்காகவும் கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 6 ம் திகதி வரை இத்தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை நடாத்தினர். அம்மாதம் 6 ம் திகதி உயர்கல்வி பிரதி அமைச்சர் உட்ப இரண்டு பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களும் இத்தோட்டத்துக்கு அருகே உள்ள பெரிய பசுமலை தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பாடசாலையை திறந்து வைப்பதற்காக வருகை தந்திருந்தனர். இவர்களை இ ைமறித்த இத்தோட்ட தொழிலாளர்கள் காணி பெற்று தருமாறு கேட் போது அந்த இரண்டு பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களும் வேலை நிறுத்தம்
எல்லாம் சும்மா நீங்கள் எல்லாம் நாளைக்கு வேலைக்கு போங்க
எங்களுக்கு 14 நாள் மாத்திரம் அவகாசம் கொடுங்க இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் பேசி இரண்டில் ஒரு முடிவு காண்போம் அப்படி அவங்க கொடுக்கலனு சொன்னா நாங்களே வந்து இந்த தேயிலையை விடுங்கி தாரோம் என்று வீரவசனம் பேசி அவ்விடத்தை விட்டு நழுவிவிட்டனர். அதற்கு பிறகு எத்தனையோ 14 நாட்கள் வந்தும் இது சம்பந்தமாக அவர்களின் பேச்சையும் காணவில்லை மூச்சையும் காணவில்லை இப்படி எத்தனையோ ஆயிரக்கணக்கான 14 நாட்கள் நமது சமூகம் இவர்களைப் போன்றவர்களை நம்பி காத்திருந்த ஏமாந்து விட்டதையும் நமது பிள்ளைகளின் எதிர்கால கல்வி நிலையையும் எண்ணி இத்தோட்ட மக்கள் ஏக்க பெருமூச்சி விட்ட வண்ணம் இருக்கின்றனர்
இந்த இருபாராளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் சார்ந்த தொழிற் சங்கத்துக்கு இத்தோட் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் 15 ரூபா வீதம் மாதாந்தம் 4500 ரூபாவுக்கு மேல் சந்தா பணமாக செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பாடசாலையை கட்டுவதற்கு காணி வழங்க கூடாது என்று முட்டுக்கட்டை போடுபவர் பம்பர கெல கருப் முகாமையாளர் LL LLLLL L MM LM eeTLYS T T LL e e L L SZ OM TMT TT MM என்றால் அருகில் புதிதாக கட்டப்பட்ட பாசாலைக்கு பிள்ளைகளை அனுப்பி விட்டு இப்பாடசாலையை மூடி விடுங்கள் இத்தோட்டத்தில் தேயிலைகள் நல்ல விளைச்சலைத் தருகின்றது அதை பிடுங்கினால் கம்பனிக்கு நட்டம் ஏற்படும் என்கின்றார் தோட்டங்களை கம்பனிக்கு
凰■ Cú G= 、 SA SS SS S MS
○エ●● エ○cme =エー-ー●ー? 。ー-- e LL S S S
L Y S