கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1997.12

Page 1
  

Page 2
tahun 1997
தமிழ் இளைஞர்கள் ஏமாற்றம்! வவுனியா இளைஞர்களின் அனுபவம்
1997 நவம்பர் 11 ஆம் திகதி முற் பகல் 10.00 மணியிலிருந்து பி.ப. 5.00 மணி வரை தேசிய இளைஞர் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த தொழில் வியாபாரத்தை கற்கை தொடர்பான விளம்பரங் கள் பத்திரிகைகள், வானொலிகள், மூலமாகவும் செய்யப்பட்டிருந் தது. குறிப்பாக 10.11.97 அன் றைய தினம் 12.45 மணியில் இல ங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்தியிலும் தெரிவித்தனர். வட கிழக்கு இளைஞர்கள் தொடர்பி ற்கு அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர் சேவைகள் மன்றத்தின் காரியாலயத்தில் தொடர்பு கொள் ளுமாறே தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு தொடர்புகொண்டு கேட்டபோது இது வானொலி மூல மாகவே பொதுவான அறிவிப்பு நமக்கு எதுவித தொடர்பும் இல் லையென அங்கு கடமையாற்றும் ஒரு இளைஞர் சேவை உத்தி யோகத்தர் தெரிவித்துள்ளார் என சில இளைஞர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். (இளைஞர் கழகம், நிஸ்கோ அங்கத்துவம் என்பவற்றிற்கு முன்னுரிமை என விளம்பரத்தில் தெரியப்படுத்தப் பட்டது)
எது எப்படியிருந்த போதும் வவு னியாவில் இருந்தும் கணிசமான இளைஞர்கள் கொழும்பு சென்ற னர். அங்கு சென்ற பின்பே ஏமாற் றமடைந்துள்ளதை அறிந்து ஆத்தி ரப்பட்டு கேள்விகளையும் எழுப்பி யுள்ளனர். தமிழ் இளைஞர்களுக் கான நேர்முகப்பரீட்சைக்கான எது வித ஏற்பாடும் செய்யப்பட்டிருக்க வில்லையாம். விண்ணப்பப் படி வங்கள் கூட சிங்கள மொழியில் இருந்ததாகவும் விண்ணப்பத் தினை தமிழில் பூர்த்தி செய்து கொடுத்த போது ஆங்கிலத்தில் தருமாறு கேட்டதாகவும் விண்ணப்
பத்தை பெற்று திகதி ஒன்று உங் களுக்கு பின்பு தீர்மானித்து அனுப்புவதாக கூறியனுப்பினராம் அங்குள்ள இளைஞர் சேவையாற் றுவோர்கள்.
நவீன ஆயுதங்கள் காட்சிக்கு வைக் கப்பட்டிருந்தாகவும், இராணுவத் திற்கு ஆட்சேர்ப்பும் அன்றைய
தினமே அங் சிங்கள இன வும் தகவல் பரம் ஒன்ை நடந்ததோ இதனால் ஏ தமிழ் இளை
12ம் பக்கத் தொடர்.
LäGIDE GLIf
சட்டத்திற்கு உட்பட்ட தீர்வு என் பதுடன் புலிகளுடன் பேச வேண் டும் என்று கூறி வருகிறார். இறுதி யாக சமச்சீரற்ற அதிகாரப் பரவ லாக்கம் பற்றி இப்போது பேச்சுக் கிளப்பப்பட்டு வருகிறது. அத் துடன் காமினி திசநாயக்காவின் தீர்வுத்திட்டம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குரல் கிளம் பியுள்ளது.
இவையாவும் நேர்மையான குரல் களோ நீதியான செயல்களுக்கோ அல்ல என்பதே உண்மை நிலை யாகும். எப்படியும் அதிகாரத்தை மீண்டும் பெற்று விட வேண்டும் என்ற துடிப்பேயாகும். அக் கட்சிக்குள் ஓரிருவர் அரசியல் தீர்வுக்கு சார்பு நிலை தெரிவித்து வருவதைப் பெரும்பாலோனோர் எதிர்கின்றனர். அவர்களது அடிப் படை பேரினவாதமாக உள்ள போதிலும் வெளியில் இவ்வாறு வாதிடுகிறார்கள் என அறிய முடி கிறது. அதாவது இந்த ஆட்சியின் மூன்று வருட ஆட்சி முடிந்து விட் டது. இன்னும் மூன்று வருடமே எஞ்சி உள்ளது. இப்போதிருந்தே அதனை பலவீனப்படுத்தி வீழ்த் தும் வேலைகளில் ஈடுபடுவதை விட்டு விட்டு தீர்வுக்கு உதவக் கூடாது என்பதேயாகும். இதனால் தான் போலும் அண்மையில் ரணில் ஓரிடத்தில் பேசும் போது, தாம் மீண்டும் பதவிக்கு வந்தால்
உரிய தீர்வுத் முன்வைத்து என்று கூறி எல்லாம் ஐ LIGANGST GEufesT L====Gef கின்றன. இலங்கையி களும் சொத் களும் நிலை படுவதற்கு 6) III bLDITG. ஆட்சி அதிக தத்தமது அ தேவைகளை கும் அதுவே ளது. இதில் நிறங்கள் மு துள்ளன. சில் போது அதில் பினும் இதுெ பங்கு கொள் தற்போது :ே 6) Locul (al வருகிறது. அ 2D GRÄST GOLDLIITT6
(Մ)Iգ եւ IITՑl. -9 மறுபக்கமாக
இவ்வாறு பே
கள் பல்வேறு
படும் ப்ோது கான அரசிய டப்படக் கூடி
பதில் தவறு இ
1ம் பக்கத் தொடர். வடக்கே தேர்தல் நடத்துவதால் நடக்க
தவறையே தற்போதைய தலைமை களும் விடுகின்றன என்பது மட்டு மல்ல. பழைய தவறுகளால் ஏற் பட்ட விளைவுகளை விட மிகவும் மோசமான விளைவுகளையே குடாநாட்டு தமிழ் மக்கள் அனு பவிக்க வேண்டிவரும். தற்போது இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது. அப்பகுதியில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தி தெரிவு செய்யப்புடுபவர்களால் (?) இராணுவநடவடிக்கைகளுக்கு அங்கீகாரத்தையும், அனுமதியை யும், ஆசீர்வாதத்தையும் நெறி முறைகளையும் பெற அரசாங்கம் முயற்சிக்கிறது என்பது தெளி வாகிறது. தமிழ் அமைப்புகளிடம் இருக்கும் ஆயுதங்களை களைந்து அவற்றை இராணுவ பொலிஸ் பாதுகாப்புக்கும் மேற்பார்வைக் கும் உட்படுத்த நீண்ட நாட்களா கவே பிரதிபாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை கொண்டு ள்ள எண்ணத்தை நிறைவேற்ற ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தவே உத்தேச உள்ளூராட்சி சபை தேர் தலை அரசாங்கம் நடத்த முற்படு கிறது. கொழும்பு போன்ற இடங்களிலிரு ந்து தமிழ் அமைப்புகளை குடா நாட்டிற்கும், ஏனைய தமிழ் பிர தேசங்களுக்கும் அனுப்பி விடு தலைப்புலிகளுக்கும் அவைகளுக் குமிடையே மேலும் முரண் பாட்டை கூர்மைப்படுத்த அரசாங் கம் எண்ணம் கொண்டுள்ளது. அதேவேளை தமிழ் பிரதேசங்
களில் இயல்பு வாழ்க்கை அமைதி நிலைநாட்டப்பட்டு விட்டதாக வெளிநாடுகளுக்கு காட்ட உத்தேச தேர்தலை அரசாங்கம் நடத்த முற்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அர சியல் தீர்வு காண்பதற்கான நட வடிக்கைகளை இழுத்தடிப்பதற்கு அல்லது கைவிடுவதற்கு சாதக மான சூழ்நிலையை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடனேயே அரசாங் கம் உத்தேச முயற்சிக்கிறது என்ற ஐயம் தோன்றவே செய்கிறது. இதைவிட இன்னும் பல உள்நோக் கங்களை உய்த்தறிய முடியும். எனவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் பல்வேறு விதத் திலும் பங்களிப்பு செய்த தமிழ் அமைப்புகள் தங்களின் கடந்கால நடவடிக்கைகள்ை சீர்தூக்கிப் பார் க்க வேண்டிய இக்காலகட்டத்தில் தம்மிடையே இருக்கும் விரிசல் களை அகலமாக்கும் விதத்திலும், முரண்பாடுகளை கூட்டிக் கொள் ளும் வகையிலும் பேரினவாத வஞ்சக விலைகளில் சிக்காமல் எப்படி தமிழ் மக்களின் உரிமை களை வென்றெடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும். அதற் கான கொள்கைகளையும், நடை முறைகளையும் தெளிவாக வகுக்க வேண்டும். அதைவிட்டு அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று உள்ளூராட்சி தேர்தலில் பங்கெடுத்தால் தமிழ் மக்களிலிருந்து அந்நியப்பட வேண்டியே வரும் உள்ளுராட்சி
19F60)|L1 560 GT உள்ளூராட்சி கூட சரிவர ப என்பதை தட வவுனியா, தி டக்களப்பு நடைமுறைரீ, 560GT Glas IT GóT எனவே இச்கு ராட்சி தேர்: வதும், சபைக தமிழ் மக்கள் வென்றெடுக் உதவ மாட்ட அமைப்புகள் அதேவேளை லிம்களும் கூ TITLă ga)LI C: நோக்கில் அ முஸ்லிம் மக் குடியமர்வது : கையை சீரை இன்றைய கு போட்டியிடு: |Dóða) GT6öILI60 எனவே தமிழ் கின் உள்ளுரா கியத்துவப்படு னதும் நியாய யல் தீர்வுக்க பலத்தையும் சரியானதாகும் சியலால் தீ வார்த்தைக்கு அழைக்குமாறு புறுத்துவதும்
கடமையாகும்
 
 
 
 

த நடைபெற்றது. 910 ாஞர்கள் சேர்ந்ததாக GJITQI GOTT GÓ) GINGGIT Lò
க் கூறியது. ஆனால் ாணுவ ஆள்சேர்ப்பு. ாற்றப்பட்டவர்கள் ஞர்கள்தான்.
ாவாதிகளின்
திட்டத்தை தம்மால் நிறைவேற்ற முடியும் இருக்கிறார். இவை கிய தேசியக் கட்சி பாத முகங்களின் பல ய எடுத்துக் காட்டு
auf Gus துடமை ஏற்றத் தாழ்வு நிறுத்திப் பாதுகாக்கப் இனவாதம் பேரின வளர்க்கப்பட்டது. ாரத்தைக் கைப்பற்றி டிப்படை வர்க்கத் வலுப்படுத்துவதற் கைகொடுத்து வந்துள் பச்சை நீலம் மஞ்சள் தன்மை பெற்று வந் பப்பு நிறம் அவ்வப் சம்மந்தப்பட்டிருப் ரை முழுமையாகப் ளவில்லை. ஆனால் ஜ.வி.பி. அந்த முழு பற்று விட முயன்று |ப்படியானால் அது சிவப்பாக இருக்க து பச்சை நீலத்தின் வே இருக்க முடியும். ரினவாதிகளின் முகம் நிறங்களில் வெளிப் இனப்பிரச்சினைக் ல் தீர்வு என்பது எட் ப ஒன்றா என்று கேட் ருக்க முடியாதே
ப் போவது.
கைப்பற்றி அதிகாரங்களைக் பன்படுத்த முடியாது ழர் அமைப்புகள் ருகோணமலை, மட் ஆகிய இடங்களில் யான அனுபவங் டிருக்கின்றன. ழ்நிலையில் உள்ளு லில் போட்டியிடு ளை கைப்பற்றுவதும் Gör golff GOLD SÉGO) GIT எவ்வகையிலும் என்பதை தமிழ் அறியாதனவல்ல. குடாநாட்டு முஸ் - உத்தேச உள்ளு நர்தலை நீண்டகால ணுகுவது நல்லது. 5ள் மீளச் சென்று மது இழந்த வாழ்க் க்காது இருக்கும் ழலில் தேர்தலில் தற்கு இது தகுண உணர வேண்டும். அமைப்புகள் வடக் சித் தேர்தலை முக் தாது முழுமையா ானதுமான அரசி கத் தமது முழுப் பயன்படுத்துவதே அதேவேளை அர வுக்கான பேச்சு லிகள் இயக்கத்தை அரசாங்கத்தை வற் அவர்களது
அதிகாரத்தின் நிறம் வெள்ளை
யனா போன பிறகு செய்திப் பத்திரிகைகட்கு ஏற் நட்டத்தை கசாந்திகா தான் இப்போது ஈடு செய்கிறார் விளையாட்டு வெகு வேகமாக முழு வியாபாரமாகி வருகிறது. இங்கே நாட்டிற்கான பெருமை, மற்றவர் களுடனான புரிந்துணர்வு என்றெல்லாம் விளையாட்டு வீரர்கள் பற்றிச் சொல்லப்படுகிற விடயங்களை விடப் பணமும் பிரபல்யமும் ஈவிரக்கமற்ற போட்டி மனப்பான்மையுமே எல்லா விளையாட்டு வீரர்களையும் இயக்கும் சக்திகளாகி விட்டன. இந்தச் சூழலில் கசாந்திகா தொடர்பான விடயங்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அரசியல்வாதிகளது குறுக்கீட்டால் விண் சிக்கலாகிப் பத்திரிகைத் தீனியாகி விட்டது. அது ஒருபடி ஒயும் என்று இருந்தால் வாயைத் திறந்தாலே வம்புச்சண்டை என்ற நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்ட அமைச்சர் மங்கள சமரவீர கசாந்திகாவை ஒரு தென்னாபிரிக்க ஆண் போன்ற தோற்றமுடையவர் என்று இழிவாகப் பேச முற்பட்டு நிறம்பற்றியும்பால்வேறுபாடு பற்றியும் தன்னும் பொதிந்துள்ள நிறவாத ஆணாதிக்கச் சிந்தனையை வெளிக்காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக நெல்சன் மண்டேலாவைப் LunassimLoġija, அரக எண்ணுவதால் அவரது சொற்கள் மீளப்பெறப்பட வேண்டும் என்று பிரமுகர்கள் சொல்கிறார்கள். தென் ஆபிரிக்காவின் வெள்ளை நிறவெறி ஆட்சி இன்றும் தொடர்ந்திருக்குமானால் அமைச்சர் பெண்களை யும் கறுப்பர்களையும் இழிவாகப் பேசியது இருந்திருக்குமா?
*Gభధభధrrభధm Graham வெள்ளிப் பணத்துக்கு ஆசைப்பட்டு
விரங் குலைந்தானாம் விராண்டி' என்ற மாதிரி அமெரிக்க எசமானர்களின் காலடிகளைத் தொழுகிற இவர்கட்கு எப்போது இந்த வெள்ளையர் மோகம் தீரும்?
தமிழும் அரச கரும மொழி என்றாலும்.
தொடரும். ஏனென்றால் இன்று நாட்டின் நிசமான ஆட்சி மொழி ஆங்கில
இரத்தினபுரித் தந்தி அலுவலகத்தில் தமிழில் கொடுக்கப்படும் தந்திகள் ஏற்கப்படுவதில்லை என்ற செய்தி அண்மையில் வீரகேசரியில் வெளியானது இது տճւքի Ganóians. வாழும் பல தென்னிலங்கை நகரங்கட்குப் பொருந்து கிற ஒரு உண்மை சிங்களம் மட்டுமே அரசகருமமொழியாக இருந்தபோது தமிழில் செய்த சில காரியங்களை இன்று செய்ய இயலாமலாகிறதென்றால் தமிழே நாட்டின் ஒரே அரச கரும மொழியானாலுங்கூட இதே நிலைதான்
மாகிவிட்டது. அதை நடைமுறைப்படுத்துவது பெளத்த சிங்களப் பேரின வாத நிருவாகம் எனவே இந்த நிலை மாறாமல் தமிழ் மட்டுமல்ல சிங்களமும் க 1960களுடு 70கள் வரை சமூகப் பாவனையில் கண்ட விரிவாக்கம் தொடர இடமிராது. மற்றப்படி தேசியவாதிகள் பலர் தாய்மொழி பற்றிப் பேசுவதெல்லாம் வெறும் பம்மாத்தே
யூ.என்.பியின் புதிய நாட்டுப்பற்று
அயல்நாட்டுத் துணி உற்பத்தி மீதான தீர்வையைக் குறைப்பதாக அரசாங்கம்
எடுத்துள்ள முடிவு உள்நாட்டுத் தொழிலைப் பாதிக்கும் என்பது பற்றி இடதுசாரிகளும் முற்போக்குச்சக்திகளும் கூறுவதில் வியப்பு எதுவுமில்லை. ஆனால் பதினேழு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை உலகச் சந்தையின் எசமானர்களிடம் அடகு வைத்து இழந்து வந்த யூ.என்.பி. அதுபற்றித் தெரிவிக்கும் கண்டனம் நம்மைச் சிரிக்க வைக்கிறது. ஏகாதி பத்திய எதிர்ப்புப் பேசி ஆட்சிக்கு வந்த இந்த ஆட்சி யூ.என்.பியின் அடிச் கவட்டிலேயே தொடருகிறது. அதற்காக அதைப் பாராட்டாமல் யூ.என்.பி. ஏன் கண்டிக்க வேண்டும் யூ.என்.பி செய்ய மறந்த எந்தத் தேசத் துரோகத் தையும் செய்ய மக்கள் கட்டணி ஆட்சிக்கோ வேறெவெருக்குமோ உரிமை இல்லை என்பதுதான் அவர்களது கருத்தா? அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் அன்புக்குரிய ஆட்சியாக இன்றைய ஆட்சி அமைந்துவிட்டது பற்றிய சக்காளத்திச் சண்டையில் யூ.என்.பி இறங்கிவிட்டதே ஒழிய நாடு எக்கேடு கெட்டாலும் அதற்குக் கவலை இல்லை. 猫
குட்டிக் குட்டிக் குனிதல் குறைகிறது
1970 அளவில் லைமன் நாவகத்தேகம தயாரித்தளித்த சிங்கள நாடகம் ஒன்றில் தன் எசமானனின் எடுபிடியாக இருந்து േ| L களையும் ஆதரித்த ஒரு கதாபாத்திரம் ஒருநாய் போலச்சித்திரிக்கப்பட்டது. எசமானனின் பின்னால் வாலைக்குழைத்து வந்த நாய் நாடகத்தின் இறுதியில் எசமானனை எதிர்த்துக் குரல் கொடுத்துக் குரைத்துப் பாய்கிறது. மலேசிய அரசாங்கமும் ஏகாதிபத்திய ஆதரவுடன் 1940 50 களில் கம்யூனிஸ்ட்டு களைக் கொன்றொழித்து அதிகாரத்திற்கு வந்து அந்நிய முதலீட்டை வரவேற்று நாட்டைத் திறந்து விட்ட ஒரு அரசாங்கம் தான் ஆயினும் அமெரிக்க அரசாங்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மலேசியா, தாய் லாந்து போன்ற நாடுகளது பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்த எடுக்கும் முயற்சிகளின் விளைவாக, மலேசியப் பிரதமர் இன்று அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்கள் உள்நாட்டில் முதலாளித்துவ ஆட்சிமுறையே தொடர்ந்தாலும் மலேசியாவின் ஏகாதி பத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை கியூபா ஆட்சித் தலைவர் கஸ்ற்ரோ
வெகுவாகப் பாராட்டியுள்ளார்

Page 3
8. g in Lil 1997
திய பூமி
REGstERED AS A NEWSPAPER IN SRI LANKA
S - 47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு - 11 தொலைபேசி :435117, 335844
கடந்த அரசாங்க காலத்தில் ஜனநாயக மனித உரிமை மீறல்கள் உச்ச நிலையை அடைந்திருந்தன என்பது எவருக்கும் எடுத்துக் கூறி விளக்க வேண்டியதில்லை. அன்று கொல்லப்பட்டோர் காணாமல் போனோர், சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டோர், சித்திரவதை களுக்கு உள்ளாகிப் புதைக்கப்பட்டோர் என்பவர்களுக்காக பாரிய குரல் கொடுத்து நின்ற ஜனநாயக முற்போக்கு புரட்சிகர சக்திகள் பல மட்டங்களிலும் இருந்து வந்தனர். அவர்களில் ஒரு பகுதியினராகவே இன்றைய ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணியினரும் நின்றனர். அவர்களது இறுதி இலக்கு அதிகாரத்திற்கு வருவதாகக் காணப்பட்ட போதிலும் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும், அநீதிகளும் அம்பலப்படுத்தப்படுவதற்கு அவர்கள் ஒரு பிரச்சார காரணமான வர்களாகத் திகழ்ந்தனர். அத்துடன் தாங்கள் பதவிக்கு வந்தால் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீட்டெடுத்து நிலை நிறுத்துவதாக வாக்குறுதியும் அளித்திருந்தனர். ஆனால் அவர்களது வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் இவர்களால் பின்பற்றப் படுகிறது. அச்சட்டத்தை வைத்துக் கொண்டே யுத்தம் நடாத்தப் படுகிறது. தமிழர் போராட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி யால் கொண்டு வரப்பட்ட அக் கொடிய சட்டம் மிக விரைவாகவே சிங்கள மக்களுக்கு எதிராகவும், தாராளமாக அன்று பயன்படுத்தப் பட்டது. சிங்கள தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்டு வந்த மேற்படி சட்டத்தினால் லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர் சிங்களவர் TT tlt t L 0 t tlt ttt ttt t tM t tT S S ttt ttttttLLS சிறைகளில் விசாரணை இன்றி அடைக்கப்பட்டனர். இக் கொடுர நிலை மாற்றப்படும் என்றே இன்றைய அரசாங்கத்தைப் பதவிக்கு மக்கள் கொண்டு வந்தனர். ஆனால் இன்றைய நிலைமை என்ன? பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழர்கள், தமிழர்கள் என்ற காரணத்திற்காக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட் டுள்ளனர். இதுவரை வடக்கே குடாநாட்டில் மட்டும் எழுநூற்றி ஐம்பது பேர் வரை காணாமல் போய் உள்ளனர். அவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டுள்ளது என்பதை தெளிவாகக் கூறக் கூடிய நிலையில் அரசாங்கம் இல்லாதிருக்கின்றது. காரணம் யுத்தத்தை நடாத்தும்படி கட்டளை இட்டு அதற்கு உற்சாகமூட்டி வரும் அரசாங்கத்தினால் எவ்வாறு தனது ராணுவம் காணாமல் போகச் செய்த செயலைக் கண்டு பிடிக்க Աքլգպմ, ராணுவம் குடாநாடு முழுவதையும் கைப்பற்றிய பின்னரே இவ் எழுநூற்றி ஐம்பது பேர்வரை காணாமல் போயினர். இவர்களது கதி பற்றி சர்வதேச மன்னிப்புச் சபை கொல்லப்பட் டிருக்கலாம் எனக் கூறி உள்ளது. ஒரு வெளிநாட்டு மனித உரிமை அமைப்பு இவ்வாறு தெரிவித்த பின்பும் தமது சொந்த நாட்டு மக்க வின் கதி பற்றி எடுத்துக் கூறுவதற்கு இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை என்றால் ஜனநாயகம் மனித உரிமை பற்றிப் பேசு வதற்கு என்ன அருகதை உண்டு. அடுத்து தமிழர்கள் என்பதற்காகவே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் ஆயிரம் பேருக்கு மேல் பல சிறைச்சாலை களிலும் தடுப்பு முகாம்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படாமலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். ஒன்றில் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் அல்லது விடுதலை செய்யப்படல் வேண்டும். அண்மையில் மகசீன் சிறையில் மேற்குறித்த கோரிக் கையை வைத்து உண்ணாவிரதமிருந்த தமிழ்க் கைதிகள் தாக்கப் பட்டுள்ளனர். களுத்துறைச் சிறைச்சாலைக்கு Laoi59. I nDia, மாற்றப் பட்டும் உள்ளனர் எந்தவிதமான குற்றச்சாட்டையும் ஆதாரபூர்வமாகச் சுமத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க முடியாத கையறு நிலை யிலேயே வெறுமனே சிறையில் வைத்து வாட்டி வதைக்கும் உள்நோக் கத்துடன் இச்சிறை வைப்பு நீடிக்கப்படுகிறது. இத்தகைய வாட்டி வதைப்புக்கள் அடக்கு முறைகளுக்கு எதிரான வன்மத்தை மேலும் அதிகரிக்குமே அன்றி குறைக்க மாட்டாது. ஆட்களைக் காணாமல் போகச் செய்வதும் சிறைகளில் வைத்து வதைப்பதும் அல்லது யுத்தத்தை முழு மூச்சாக முன்னெடுப்பதும் தமிழர் பிரச்சினையின் தீர்வுக்கு எவ்வகையிலும் உதவப் போவதில்லை என்பதை அரசாங்கம் ஒருபோதும் உணர மாட்டாது. ஏனெனில் ஆளும் அதிகார வர்க்கத் திற்கு இவை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்கேயாகும். எனவே ஜனநாயகம் மனித உரிமை சுயநிர்ணய உரிமைகளை வென் றெடுப்பதற்கான மக்கள் இயக்கங்களைக் கட்டியெழுப்பி முன் னெடுத்துச் செல்வதே சரியான வழிமுறையாகும்.
ஆசிரியர் 35(UP
LI
ਉop
மலையகத்தி மன்ற உறுப்பு க்கை பத்து ( மலையகத்தில் தொகையில் தாகும். எதிர் தொகையான தெரிவுசெய்ய வாத அரசிய GO) GULLUITIŤ SEG யேயாகும். தேர்தல் முன படுத்தி இத விரும்புவர். ஒருவர் முழு GJITT LID. L.D. (UPG
艇
மிகுதி இ.தொ.கா. இவர்கள் எ மன்றத்தில் ஒ வது எனவும் செய்திருந்த வரை இத்தை படுத்தி உருட் காரியத்தையு க்கு இவர்க என்ற பாரிய U(36) LDG) abu வதை கேட்க அதிருப்தியே ட்சித் தேர்தல் முகத்தில் வி அமைந்தது.
ஆனாலும் இ வந்ததாகத் ே களைக் குை களே தவிர த கைகளையும் பார்க்க மறு பழைய பூர்வீ மக்கள் தங்க தலையாட்டி ந்து பாரம்
நினைவுபடுத் தவறி நிற்கிற கிறார்களே த கேள்விகளுக் தயாராக இல்
6)Irf.
அரசாங்கத்தி LLô (p5 Gò Ji களுக்கும் தவ த்தி விசுவாச இப் பா.உ.கள் Glg |D606) LI கொண்டு ை தில்லை.
இன்றைய ம6 ஏகப்பட்ட பி நோக்கி வரு போதாமை, ே ப்பு, பெயர் | லாப நிதி மே ஏய்ப்பு விலை கல்விக்கு முட யாள அட்டை உட்பட இன கள் மக்களின் த்து வருகின்ற எல்லாம் நப உறைப்பதும் கொள்வதும் ! முன் வைத்து Sei LDGDGOU: இருக்கிறது
 
 
 

|IIIւմ]]
பாராளுமன்றத்தில் ன் தமிழ்ப் பாராளு AleoTrias, GrifflegöT GET GöT Qaf பேராகும். இதுவரை இருந்து தெரிவான இதுவே ஆகக் கூடிய காலத்தில் இந்தளவு உறுப்பினர்கள் பப்படுவதற்கு பேரின பல் சக்திகள் இடம் ாா என்பது கேள்வி Tப்படியும் ஏதாவது றயை நடைமுறைப் னைக் குறைக்கவே இப்பத்துப் பேரில் அமைச்சர். அடுத்த ானணியைச் சேர்ந்த
கிளப்ப வேண்டாம் என்கிறார்கள். மலையக மக்களுக்கு அவர்களது இன வர்க்க தனித்துவங்களை நிறைவு செய்வதற்கான தனியான ஒரு அமைப்பு ஏன் கேட்கக் கூடாது என்றால் அதற்கு இப் போது அவசியமில்லை என்கிறார் கள் சரி அதுதான் ஒருபுறத்தில் இருக்கட்டும் சம்பளப் பிரச்சினை யில் எதைப் பெறப் போகிறார்கள். பேச்சுவார்த்தையில் சதக் கணக் கிலா அல்லது ஒரிரு ரூபாய்கள் என்ற நிலையில் கம்பனிகளைத் திருப்திப்படுத்துவதிலேயே கவன மாக இருப்பார்கள் என்பதையே எதிர்பார்க்கலாம். இது முன்னைய அனுபவங்களில் இருந்து பெற்
றவையாகும்.
அரசாங்கம் வரவு செலவுத்
ர்ந்தும் இருப்பேனாகில் இன்னும் பல வருடங்கள் உயிரோடு இருக்க முடியும் என நம்புகிறேன் எனக் கூறித் தனது இறுதிக்கால விருப் பத்தை வெளிப்படுத்தியிருக் கிறார். மேலும் மலையக மக்கள் எல்லோருக்கும் ஆமாம் சாமி போடும் நிலையில் இருப்பதால் தான் ஐக்கியம் குன்றியுள்ளதாகக் கூறி என்றென்றும் என்ன நடந் தாலும் இ.தொ.காவிற்கு மட்டும் ஆமாம் சாமி போடும் நிலையில் இருக்க வேண்டும் எனவும் வற் புறுத்தியிருக்கிறார் அமைச்சர்
இப்படி எல்லாம் கூறி மலையக மக்களிடையே ஒரு பிரசார இயக் கத்தை ஆரம்பித்து இருப்பது அடு த்து மாகாண சபைத் தேர்தலிலா வது இழந்து போன செல்வாக்கை
pasugi I.2 gani
சொல்லும் செயலும்
ஒன்பது பேரும் வைச் சேர்ந்தவர்கள். ல்லோரும் பாராளு ன்றுபட்டு செயலாற்று ஏற்கனவே முடிவும் னர். ஆனால் இது கய பலத்தைப் பயன் படியான எந்த ஒரு ம் மலையக மக்களு ണ (ru': uബിറ്റ്) ബ அதிருப்தி பரவலா கத்தில் இருந்து வரு முடிகிறது. மக்களது கடந்த உள்ளுரா களில் இவர்களுக்கு ழ்ந்த அடியாகவும்
வர்களுக்கு ரோசம் தெரியவில்லை. மக் கூறித் திட்டுகிறார் மது முகங்களையும் சுய விமர்சனத்துடன் க்கிறார்கள். தமது கத்தை எடுத்துக் கூறி 1ளுக்குப் பின்னால் மாடுகள் போல் இரு இழுத்து வந்ததை தி இன்று ஏன் வழி ார்கள் என்று கேட் விர மக்கள் கேட்கும் கு உரிய பதிலிறுக்கத் ରା).
ன் அவசரகால்ச் சட் கல நன்மை தீமை றாது கைகளை உயர் ம் தெரிவித்து வரும் ஒரு சந்தர்ப்பத்திலா க மக்களை மனதில் க உயர்த்த மறுத்த
லையகத்தில் மக்கள் ரச்சினைகளை எதிர் கிறார்கள். FLħI LI GATLb வலை நாட்கள் குறை பதிய மறுப்பு, சேம ாசடி, லாபப் பங்கு உயர்வால் பாதிப்பு ட்டுக்கட்டை, அடை பெறுவதில் தாமதம் தியான பிரச்சினை கழுத்துக்களை நெரி ன. ஆனால் இவை ம்ம பா.உ.களுக்கு இல்லை உணர்ந்து இல்லை. அரசாங்கம் ள்ள தீர்வுத்திட்டத் மக்களுக்கு என்ன G=--ma Qリー sܢܦܘܡܗ ܬܡܗ ¬s sܦ1 ÷.
- ம.அழகேசன் -
திட்டத்தில் பத்துக் கோடி ரூபாய் 3,60GTLD60)GOLLJs, plait GT, SLGOLD!" புகளுக்கு ஒதுக்கியுள்ளது. உள்ளக கட்டமைப்பு அமைச்சர் தொண்ட மான் இதனால் குளிர்ச்சியடைந்து அதையே தூக்கி மலையக மக்க ளுக்கு காட்ட வசதி கிடைத்துள் ளது. இது எந்தளவிற்கு மக்களுக் குப் பயன்படப் போகிறது. அல் லது யார் யாரின் கைகளுக்கும் பைகளுக்கும் போகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.
அமைச்சர் தொண்டமான் தனது வழமையான வெள்வெருட்டுப் பாணியில் தை மாதத்தில் வேலை நிறுத்தம் என்று கூற ஆரம்பித்து விட்டார். இடையிடை இப்படிக் கூறாது விட்டால் வியாபாரம் படு த்துவிடும் அல்லவா? அவரிடம் கற்ற வித்தையை ம.ம.முன்னணி மறியல் போராட்டம் என்று கூறி மற்றொரு வெள்வெருட்டுப் போராட்டம் நடாத்தி வருகிறார் கள். பாராளுமன்றத்தில் சகலதிற் கும் ஆதரவு தெரிவித்து கை உயர் த்தும் ஒரே ஒரு உறுப்பினர் மலை யகத்தின் வீதி மறியலில் அரசாங்க த்தை எதிர்ப்பது போல் கை உயர் த்தி முழக்கமிடுகிறார். மலையகத் திற்கும் பாராளுமன்றத்திற்கும் உள்ள தூரம் ஆயிரக்கணக்கான கி.மீ. அல்ல. மக்கள் அவ்வள விற்கு எதனையும் அறியாத முட் டாள்களும் அல்லர். இவைகள் LDj595 GİT பிரச்சினைகளுக்காகவா அன்றி அண்மித்து வரும் தேர்தல் களுக்காக என்பதே மலையகத்தில் மக்கள் கேட்கும் கேள்வியாகும்.
960)LD&#Fff தொண்டமானும் இ.தொ.காவும் மலையகத்தில் தொழிற் சங்க உரிமை வாரத்தை தொடக்கி வைத்து உரையாற்றி இருக்கிறார்கள். அட்டனில் நடை பெற்ற கூட்டத்தில் அமைச்சர் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித வாக்குறுதியையும் வழ ங்கவில்லை. அதற்குப் பதிலாக தமது அந்திய கால ஆசையையும் விருப்பத்தையுமே வெளியிட்டுள் ளார். 50 ஆண்டுகள் தொழிற்சங் கத் தலைவராக இருந்து சேவை ஆற்றியுள்ளேன். தற்போது 85 வயதாகிறது. அமைச்சராகவும் உள்ளேன். இச் சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் தொழிற்சங்க வாதி யாக அல்லாது அமைச்சராக இரு ந்து சேவை செய்யவே விரும்புகி றேன் அப்படிஅமைச்சராக தொட
ر மீட்டுக் கொள்ளலாம் என்ற நம்பிக் கையிலேயே ஆகும். எல்லாம் அர் த்தங்களோடுதான் செய்யப்படு கின்றன. ஆனால் இவற்றை மலை யக மக்கள் உரிய முறையில் எடை போட்டு வருகிறார்கள் என்பதை இவர்கள் கவனிப்பதில்லை.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் இந்தப் பத்து பா.உ.களில் யாரா வது ஒருத்தராவது மலையக மக் களது அடிப்படைப் பிரச்சினை களை காத்திரமானதும் புள்ளி விபர அடிப்படையிலும் பேசி இருக்கிறார்களா? அந்த பேச்சின் மூலம் எதையும் சாதிக்காது விடி னும் நம்ம மக்களின் கடுமையும் கொடுமையும் நிறைந்த வாழ்வு நிலையை ஊர் உலகு அறியவா வது வைத்திருக்கலாம். ஒதுக்கப் பட்ட நேரத்தில் அங்கொன்று இங் கொன்றாக ஏதோ பேச வேண்டும் என்பதற்காக இந்தபா.உ.கள் பேசி னார்களே தவிர பயன்தரும் ஒரு பேச்சைத் தானும் நிகழ்த்த வில்லை. இதனால் முழு நாட்டிற் கும் எமது பிரச்சினைகள் எவை என்பதை தெளிவுபடுத்தும் ஆற் றல் இந்தப் பா.உ.களுக்கு இல்லை என்பதையே எடுத்துக் காட்டி யுள்ளது.
இவர்களைக் குறை கூறிப் பயன் ஏதும் இல்லை. இவர்களை மீன் டும் மீண்டும் நம்பி நம்பி நட்டாற் றில் நிற்கும் நம்மவர்கள் மீது தான் குறை கூற வேண்டியுள்ளது எனவே சரியான ஒரு அரசியல் மார்க்கம் தேடப்படல் வேண்டும். அதில் உறுதியாக நின்று முன்னே செல்ல வேண்டும் வெறும் தலை வர்களால் எதையும் சாதிக்க முடி யாது. சரியான அரசியல் மார்க் கமும் அதனுடன் அணிதிரளும் மக்கள் அணிகளும் தான் தமக் குரிய தலைவர்களை உருவாக்க முடியும். அத்தகைய தலைவர்கள் தான் உண்மையான மக்கள் சேவ கர்களாக இருப்பார்கள். அத்தகை யவர்கள் இன்றைய பா.உ.கள் GunTG) நிச்சயம் இருக்க
DIT L Tiiseit.

Page 4
  

Page 5
aui 1997
விடக்கு கிழக்கு பகுதிகளிலே யுத்தம் தொடர்கதையாய் தொடர் கிறது. உயிர்களும் உடைமைக ளும் நாளாந்தம் அழிவுருகின்ற துர்ப்பாக்கியமான சூழ்நிலைகள் நிதம் நிகழ்கின்றன. இனப்பிரச் சனைக்கும் போர்ச் சூழலுக்கும் முடிவுகட்டி இலங்கை நாட்டை சமாதான பூமியாக மாற்றுவேன் எனச் சூழுரைத்து 1994 ம் ஆண்டு இன்றைய பொதுசன ஐக்கிய முன் னணி ஆட்சிக்கு வந்தது யாவரும் அறிந்ததே.
ஐக்கிய தேசிய கட்சியால் நடாத்தப் பட்ட கொடூரங்களுக்கு முடிவு கட் டவென புறப்பட்டதாக ஆதங்கப் படும் இந்த பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்த காலப் பகுதியிலிருந்து பெருந்தொகை யான ஆயுதங்களையும், புதிய புதிய இராணுவ நடவடிக்கைகளி லும் ஈடுபட்டதை யாவரும் மறுக்க முடியாது. ஆனால் மாற்றங்கள் வேண்டும் எனவும், ஜனநாயக அரசாங்கமாக அமையும் எனவும் விடிவெள்ளி தோன்றி விட்டதாக வும் எண்ணி மக்கள் இறுமாப்பி லும் இருந்து பொதுசன ஐக்கிய முன்னணியை வளர்த்தெடுத்தனர். சில தமிழ் தலைவர்களும் கூட இரு ந்து இவ்வரசாங்கத்தை அமைக்க உதவிகரம் நீட்டினர். குறிப்பாக மலையக மக்கள் முன்னணி தலை வர் சந்திரசேகரன் ஆதரவுட னேயே இவ்வரசாங்கம் ஆட்சியை பெற்றுக் கொண்டது. இவ்வரசாங் கம் தனது கட்சியை நிலைநிறுத்திய தன் பின்னர் சந்தர்ப்பவாத பச் சோந்திகள் இவ்வரசாங்கதோடு ஒட்டிக் கொண்டனர். தேர்தல் கால வார்த்தைகள் நிறைவேற்றப்படாத சூழலிலும் எவ்வித தளர்வும் இன்றி இவ்வரசாங்கம் தொடர்ந் தும் ஆளப்பாக்கிறது.
'பயங்கரவாதிகள்' என்ற போர்வையில் சமூக உணர்வுகளை மதியாது தமிழர்களையும் புலி களையும் வேறுபடுத்தி தமிழர் களை அழித்துவிடும் முயற்சிகளி னையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அச்சூழலிலும் ஏறக் குறைய 27 தமிழ் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திலிருந்தும் இவ் வரசாங்கத்தின் போக்குகளுக்கு ஏற்ப நடனம் ஆடுபவர்களாகவே திகழ்கின்றனர். பாராளுமன்ற சலுகைகளிலே திளைத்திருப்பவர் களுக்கு சமூக உணர்வுகள் எங்கே இருக்கப்போகின்றது?
ஒருமித்த குரல் மூலம் அரசாங் கத்தை பணிய வைக்க முடியும்
என்பது உறுதியானதே. இருந்தும் பாராளுமன்ற பதவியை பயன்படு த்தி தமது சொந்த வாழ்க்கையை மேம்படுத்திக் QUITGT GT (3G). அவர்கள் முனைகின்றனர். உண் மையில் இவ்வரசாங்கத்தூடாக ஒட்டிக்கொண்டுள்ள தமிழ் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் மட்டு மல்ல யூ.என்.பி, காலப்பகுதியி லிருந்த உறுப்பினர்கள் கூட சாதித் தது என்ன? குறிப்பாக இ.தொ.கா. தலைவர் தொண்டமான் யூ.என்.பி ஆட்சி காலப்பகுதியில் பெரும் சக்தியாகவே இருந்தார். அவர் அதை பயன்படுத்தி அவர் சார்ந்த சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த சலுகைகள் எவை? உரிமைகள் என்ன? இப்போதும் அவர் சாதித் துக் கொண்டிருப்பது தான் என்ன? இவ்வரசாங்கம் தான் தமிழர்களு
க்கு கொடுத்த சலுகைகளை ULTIGO) GA"?
நாட்டிலேயே இன்னும் இனப்பாகு
பாடு இனவாத நோக்கு தாண்டவ மாடுகிறது என்பது வெட்டவெளி யான உண்மை. அரசாங்கமும் தலைவர்களும் அதற்கு தூபமிட் டுக் கொண்டிருக்கின்றனர். வேலை வாய்ப்புகள், திட்டமிட்ட தமிழர் குடும்ப கட்டுப்பாட்டு முறை, சந்தேகம் எனும் பெயரில் தமிழ் இளைஞர்களை கைது செய்தல், தமிழர் பண்டிகை காலத்து பொரு ட்களின் விலையுயர்வு, வங்கிக் கடன்கள், ஜயபூமி, ஒப்பு வழங் குதல் வியாபார ஊக்குவிப்புக்கள் போன்ற காரணிகளில் காட்டும் பாகுபாட்டு முறைகள் இனவாதத் தின் முக்கிய கட்டமேயாகும். நாம் எல்லோரும் இலங்கையர் எனும் கோசமிட்டுக்கொண்டே யாவும் பெற்று வருகின்றன. ஆனால் வேலியே பயிரை மேய்வது போல பாதுகாவலர்களே தமிழர் வீடுக ளில் சூறையாடுவதும் கொலை களை செய்வதும் தொடர்கின்றன. மலையகத்தில் ஆங்காங்கே இவை நடைபெறவே செய்கின்றன.
மலையகத்தில் குறிப்பிட்ட இடங் களில் திட்டமிட்ட குடியேற்றத்தை அமைப்பதில் இவ்வரசு மும்முர மாக உள்ளது. உலகமயமாக்கலின் மோகத்தால் நம்நாட்டு சொத்துக் களை அபகரிக்கும் கயவர்களுக் கும் தனியார்களுக்கும் நாட்டு உட மைகளை தாரைவார்ப்பது நடை பெறுகிறது. நாட்டு சொத்துக்களை பேணுவோம் எனக்கூறியவர்கள் அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய சேவைகளைக்கூட தனியா ருக்கு கையளித்துவருவது கண்டிக் கத்தக்க செயலாகும்.
எகிப்தில் உல்லாசப் பயணிகள் கொலை
நண்பனா எதிரியா
எகிப்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் Is aboration iarraifia) a rá. Glasra) a செய்தததைப் பரவலாக எல்லா நாடுகளும் கண்டித்து உள்ளன. எகிப்தின் உலக அரசியல் நிலைப்பாட்டில் ஏற்பட்ட அண்மைய மாற்றம் காரணமாக அது பலஸ்தீன மக்கள் சார்பாகக் குரல் கொடுக்கிற சூழ்நிலையில் அந்த ஆட்சிக்கு எதிரான இவ் வன்முறையை பலஸ்தீன மக்களது ஆயுதப் போராட் சக்தியாக இன்று விளங்கும் ஹமாஸ் கண்டித்துள்ளமை கவனிக்கத் தக்கது அப்பாவி மக்கள் மீதான வன்செயல்கள் பொதுவாகவே கண்டிக்க வேண்டியன ஆயினும் அவற்றுக்கான காரணங்களையும் கணிப்பில் எடுக்கும் தேவை நமக்கு உண்டு இத்தகைய வன்முறை மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. எனவே எகிப்திய ஆட்சி இன்று
ー「* ー○ー=ー エ @リ三 三 エ エ
as a G is is
|aー○○p askm Qcm。
பொய்த்த வாக்கும் பொதுசன முன்னணிய
இதன் பாதிப் கிய காலத்திே றனர். 1970 ம் பஞ்சம் நம் 6 விடுமோ எனு உள்ளனர், தெ டங்களை மறர் கும், வைத்திய J:LibLIGIT gd Lit G. நியாயம்? இ ரும் அவர்கள் உல்லாச வாழ் டைய உழைப் க்க 'அதிகார LD 60) GOLL 1895 LD ɉ நன்மைகள் எ கள் கொத்தடி பதை அரசாங் டும். அம் மக் 2) LMG0)LDIEGO) GITT I தால் வட கிழக் ஏற்பட தூண்டு ந்து விடும்.
சிறுபிள்ளைத் கல்கள் இந்த அ யாக உள்ளது. பேதமின்றி சே டியவர்கள். ஆ கம் நுவரெலிய யூ.என்.பி. கட் காரணத்தால் கள் பிழைப்பி டுள்ளது. மரக்க பிரதேசமான ளின் வருமான
கப்பட்டுள்ளது
மத்திய விற்பை களிடம் மரக்க குறைந்த விலை GLDGT3 ELL ளதை அறிய மு உற்பத்திக்கு மு காது இறக்குமதி டம் செலுத்துத "நுகர்வோன் ந தப்பட்ட திட் உரம், மருந்: விலை அதிக GNFLİ ULU (366&öTİ கறி வகைகளின் வில் குறையும் ந்து உரங்களி வில் ஏற்றம் அ
உற்பத்தியாள சாங்கம் என க கள் இன்று நொ கிறார்கள் மக் யில் ஏற்றம் | தலைவர்களின் j, G03 LDj, 3.GIT G. உயர்கிறது. ந களை குறைய QUES GOT SELL GÖT SEG தும், நாட்டின் ெ இன்னும் எத்த பாதையை பிடி த்து விடுவே கொண்டு இருப் கத்தின் இயல பயன்படுத்த யூ காத்திருக்கிறது களின் ஏமாற் மாற்று வழிபற் GGINGSSTIL LITLIDIT?
ès
 
 

யபூமி
LI d, B, Lin 5
க்களை மக்கள் குறு யே அனுபவிக்கின் ஆண்டு காலப்பகுதி மை ஆட்கொண்டு ம் பீதியில் மக்கள் ழிலாளர்களின் கஷ் து அமைச்சர்களுக் ர்களுக்கும் மட்டும் வழங்குவது என்ன ன்றைய ஆட்சியின ாது சகவாடிகளும் வு நடத்துவது யாரு பில்? அப்படியிரு பரவலாக்கல் மூலம் ள் அடைய போகும் TGOT? LDGOGDLLIJ LD5, மை இல்லை என் கம் உணர வேண் களது சுயநிர்ணய தொடர்ந்தும் மறுத் குச் சூழல் இங்கும் வது போல் அமை
தனமான பழிவாங் ரசாங்கத்தில் மிகை தலைவர்கள் கட்சி 60)6) I GlassFUTULU (366&T னால் இவ்வரசாங் IIT DITGILL LD, EGT
சிக்கு ஆதரவு என்ற
திட்டமிட்டு அவர் ii) LID GÖSTGO) GROOT GELUITL" றி பயிர் விளைவுப் நுவரெலியா மக்க ம் மிகவும் குறைக் கொழும்பிலுள்ள னை நிலைய முகவர் மி வக்ைகளை மிகக் 0க்கு விற்கவேண்டு ளை இடப்பட்டுள் டிகிறது. உள்நாட்டு முன்னுரிமை வழங் யில் அதிகம் நாட்ல் கண்டிக்கத்தக்கது லன் கருதி ஏற்படுத் டம் இதுவானால் து விதைகளினது ரிப்பையும் தடை டும். ஆனால் மரக் ாது விலை அதிகள அதேவேளை மரு ன் விலை அதிகள டைகின்றது.
னுக்கு உகந்த அர ருதி வாக்களித்தவர் ந்து கொண்டு இருக் களின் வாழ்க்கை இல்லை. ஆனால் மந்திரிகளின் வாழ் பாட்ட ஒட்டுகளால் ாட்டின் சொத்துக் டுவதும், போருக் வாங்கி குவிப்ப 1ளத்தை சீரழிக்கும். னை நாட்கள்தான் த்துவிடுவேன், பிடி ன் என்று கூறிக் பது. இந்த அரசாங் மை தவறுகளைப் என்.பி. தயாராகக் மாறி மாறி இவர் று ஆட்சிதானா? றி மக்கள் சிந்திக்க
ᎦᎨᏫᏕ.
১৯২৯২ א
ஒரு மலையக மாணவனின் டயறி
எஸ்.உதயசூரியன்
ö11,97-711,97
சாப்பாட்டுச் சாமான்கள் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவு கூடி விட்டது கீழே உள்ள ஒத்தக் கடையிலும் கடன் கூடிவிட்டது என அம்மா வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார் திங்கள் காலைச்சாப்பாடுஇல்லாமையால் பாடசாலைக்குப் போகவில்லை தோட்டத்துரை பெரிய பணக்காரனுங்க வீட்டுல எல்லாம் போதுமான சாப்பாடு வசதி இருக்கிறப்போ நம்ம தொழி லாளிக வீட்டுல மட்டும் ஏன் சாப்பாட்டுக்கும் கஸ்டம்? இந்த நிலை மாறாதா? என்றபடி பலவாறாக யோசனைகள் வந்தன. அம்மாவிடம் இருந்த மூக்குத்தி இன்று அடைவு கடைக்குப் போய்விட்டது. இரவு சாப்பாடு கிடைத்தது. செவ்வாய் பாடசாலைக்குப் போனேன். வீட்டில் சாப்பாடு இல்லாதமையால் தான் திங்கள் பாடசாலை வரவில்லை என பலமுறை கூறினேன். நீ சொல்வது பொய் எனக்கூறி செல்வராஜா சேர் அடித்தார் எங்கள் தோட்டத்திலிருந்து வருபவர்களை ஏனோ இந்த ஆளுக்குப் பிடிப்பதில்லை உண்மைய சொன்னா * அடி பொப்ய சொன்னாலும் அடி, தோட்டத்து ஆளுக படுற கஸ்டத்த உணராத இந்த ஆள பத்திவேதனப்படுறத விட வேறு என்ன செய்ய முடியும் என நினைத்து அமைதியாக இருந்தேன் திங்கள் ஒரு பாடமும் நடக்கவில்லை என ரமேஸ் கூறினாள் செவ்வாய் சமயப்படமும் புதன் தமிழ் வாசிப்பும் வியாழன் சாயிபாபா பஜனையும் வெள்ளி விளையாட்டும் இடம் பெற்றன.
10.1197 - 1311.97
திங்கள் மிகக் கடுமையான மழை பெய்தது. எங்கள் வகுப்பில் ஆறுபேர் வந்திருந்தனர் நேரத்தோடு பாடசாலை விடப்பட்டது. செவ்வாய் பாடசாலை போன போது ஒப்பீசுக்கு வெளியே மூன்று பெரிய வகுப்பு அண்ணன்மார்களை நிற்பாட்டி விசாரித்துக் கொண்டிருந்தார்கள் பாடசாலைக்குள் அரசியல் வேலை செய்ததாகவும் பத்திரிகைக்கு பாடசாலையில் நடக்கும் விடயங்களை எழுதுவதாகவும் மாணவர்களைத் தேவையில்லாமல் ஒற்றுமைப்படுத்துவ தாகவும் அவர்கள் மீது குற்றம் கூறப்பட்டதாக அறிந்தேன் பாடசாலைக்குள் அரசியல் செய்யக்கூடாது என அரைவேக்காடு என பட்டப்பெயர் குட்டப் பட்ட சுப்பிரமணியம் கத்திக் கொண்டிருந்தார் எனக்கு அந்த ஆளைப்பார்க்கும் போது பாவமாக இருந்தது போன உள்ளுராட்சி தேர்தலில இந்த ஆளு பட்டபாடு ஆடேங்கப்பா பெரியவகுப்பு அண்ணன்மார்கள எல்லாம் கூட்டி வச்சி எவ்வளவோ பொய்ய சொல்லி ஒட்டப் போட சொன்னார். இந்த ஆள நெனைக்கும் போது ஒருபக்கம் சிரிப்பாகவும் மறுபக்கம் கோபமாகவும் இருந்தது. 1. இந்த பாடசாலை அதிபருக்கு தகுதி, தரம் குறைவாக இருந்தும் அதிபராக
நியமிக்கப்பட்டதற்கு காரணம், அந்த பிற்போக்குத் தொழிற்சங்கம் 2. இங்கிருந்து சிவலிங்கம் சேரை வேறுபாடசாலைக்கு மாற்றியதற்கு காரணம் அவர் நன்றாக படித்துக் கொடுக்கிறார் என்பதல்ல, பிற்போக்கு தொழிற் சங்கங்களுக்கு எதிராக இருந்தார் என்ற காரணத்தினால் 3 எங்க வீட்டில கடந்த வாரம் சாப்பாடு இல்லாமல் இருந்தமைக்கு காரணம்
அரசியல் 4 இந்த ஆளுக எல்லாம் இப்புடி பேசுவதற்கு காரணம் அவுங்கவுட்டு
அரசியல் 5 நாம காலையில எழும்புன உடன பேஸ்ட்டுல பல்லு வேலக்கிறமாகரித்துண் டுல பல்லு வெலக்கிறமா என்பதிலிருந்து இரவைக்கு சாக்குல படுக்கிறமா? பஞ்சி மெத்தியில படுக்கிறமாங்கிறது வரையுள்ளது. அவ்வளவும் அரசிய லால தீர்மானிக்கப்படுறது தானே என்று பலவாறாக சிந்தித்த வண்ணம் வகுப்புக்குப் போனேன். செவ்வாய் வாசிப்புப் பாடமும் புதன் வியாழன் சமயப்பாடமும் இடம் பெற்றன. வெள்ளி கிரிக்கட் விளையாடினோம்.
17, 11.97 - 21.11.97
திங்கள் மாமா வந்திருந்தார். அதனால் செவ்வாய் கிழமையும் பாடசாலை போகவில்லை. இராகலைப் பகுதி பாடசாலையொன்றில் அதிபர் நியமனத்தில் பல சிக்கல்கள் காணப்படுவதாக கூறினார் பதவிபிடிப்பதற்காக யாழ்ப்பாணம் மலையகம் என்று பிரிந்து நின்று தங்களது பகுதிக்கு ஆதரவாக ஒவ்வொரு குழுவை அமைத்துக் கொண்டு தொழிற்சங்க தலைமைகளின் கால்களில் வீழ்ந்து வருவதாக கூறினார் ஒற்றுமையைப் பற்றி படித்து கொடுக்க வேண்டி வர்களே இப்படி பதவிக்காக வேறுபட்டு நிற்பதை நினைக்கும் போது எனக்கும் கவலையாக இருந்தது அங்குள்ள மாணவர்களை நினைக்கும் போது வேதனையாகவும் இருந்தது. ஆசியென் என்பவன் 'ஆசு குற்றம், இரியன் நீங்கியவன் குற்றமற்றவன் குற்றம் நீக்குபவன் என்று ஒரு புத்தகத்தின் வாசித்தது ஞாபகம் வந்தது. அப்படி என்றால் குற்றம் இழைப்பவன் ஆசி யனா? பிரதேசவாதம் பேசுபவன் சாதி பேசுபவன் சமயம் பேசுபவன் ஏற்ற தாழ்வு பார்ப்பவன் இவனெல்லாம் ஒரு பாடசாலையிலிருந்தான் என்ன செய்வது? மாமாவுக்கும் இந்த கேள்விக்கு பதில் தெரியவில்லை எனக்கு பதில் தெரியும் கூறினால், அம்மாவும் மாமாவும் என்னை ஏசுவார்கள் என்பதை அறிந்து மெளனமாக இருந்தேன் புதன் பாடசாலை சென்றேன் கற்றாடல் பாடம் இடம் பெற்றது. வியாழன் சேர்மார்களுக்கும் உயர்வகுப்பு அண்ணைமார்களுக்கும் கிரிக்கெட் போட்டி நடந்தது. வெள்ளி சமயப்பாடம் நடைபெற்றது.
24. 1197 29.1197 அம்மாவுக்கு சுகமில்லை. இதனால் திங்கள் செவ்வாய் வீட்டிலிருந்து படித்தேன் அம்மாவுக்கு பெனடோல் வாங்கிக் கொடுத்தேன். புதன் பாடசாலை போன போது செல்வராஜா சேர் என்னை அடித்தார் அம்மாவுக்கு சுகமில்லை என்று பலமுறை கூறினேன். அந்த ஆளுக்கு அது எல்லாம் விளங்கவில்லை பெரிய வாய்க்காரன் இல்லையா? என்று மீண்டும் மீண்டும் கூறி அடித்தார் அந்த ஆள் அடித்த போது வலியாகத் தான் இருந்தது. ஆனால் பின்னர் அந்த ஆளை நினைக்கும் போது மனவருத்தமாக இருந்தது. இந்த ஆளுக்கு முள்ள மனநோய் இருந்ததாகவும் பின்னர் ஒரளவு குணமாகி விட்டதாகவும் அந்த ஆளுக்கு நாம் தான் உதவி செய்ய வேண்டும் என்றும் ரவிக்கு செல்வராஜா சேரை நினைத்து மனம் வருந்தினேன் புதன் நடக்கவில்லை. வியாழன் சாயிபாபா பஜனையும் வெள்ள வாட் ட
பெற்றன.

Page 6
山岛
tahun 1997
தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் தினமணி பத்திரிகையில் (1.97) அருண் கெளரி என்பார் மாக்கியத்தை தாக்கியும் பழித்தும் இழித்தும் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு பதில் தரும் வகையில் (2.1197) தினமணி சமூகநீதி ஆய்வாளர் மருதமுத்து என்பவருடைய
பிரசுரித்திருந்தது. மேற்படி கட்டுரையைப் புதியயூமி இங்கே மறுபிரசுரம் செய்கிறது.
(ஆர்.)
曲。 பேருக்கு மல்லிகைப் பூவின் நறுமணம் ஒத்துக் கொள்ளாது. அந்த ஒவ்வாமை (allergy) காரண "மாக அவர்கள் மிகுந்த உபாதைக்கு ஆளாவார்கள். அதற்காக மல்லி கைப் பூவை உலகம் வெறுத்து
ஒதுக்கி விடமுடியுமா?
அருண்செளரி போன்ற சில படிப் பாளிக்கு சகிக்க முடியாத எரிச் சலையூட்டும் மல்லிகைப் பூவாக மணப்பது சமூக நீதி என்னும் கொள்கை, இக்கொள்கை பொது வாக ஆதிக்கவாதிகளுக்கும் பேரா சைக்காரர்களுக்கும் ஒவ்வாமைக் கோளாறை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
சமூக நீதிக் கொள்கையின் சிகரத் தைத் தொட்டவர் மார்க்ஸ், 'மனித வரலாற்றில் தனிப் பெரும் உடை மையாளர்களின் ஆதிக்கத்துக்கு இனி அவசியமில்லை. அது நியா யப்படுத்த முடியாதது. அதில் நீதி யில்லை' என்றார் மார்க்ஸ், அதை நிரூபித்துக் காட்டவும் செய்தார்.
மார்க்ஸின் கொள்கையை நடை முறைப்படுத்துவதற்குப் பல முயற் சிகள் நடந்தன. புரட்சிகள் நடந் தன. அவற்றில் வெற்றிகளும் தோல்விகளும் வந்துள்ளன. குற்றங்குறைகள் ஏராளம், சாதனை களும் சாமானியமானவை அல்ல.
ஆனால் அருண் செளரி போன்ற வர்களின் பார்வையில் குறைக ளும் குற்றங்களும் மட்டுமே தெரிகின்றன. மாவோவும், ஸ்டாலினும் படுபாதகங்களைச் செய்தவர்கள் என்கிறார் அவர் ஏராளமானவர்களை அவர்கள்
கொன்று குவித்தனர் என்கிறார்.
'அதெல்லாம் சில தலைவர்களின் நடைமுறைத் தவறுகள் தானே? அதற்கு சித்தாந்தம் எப்படிப் பொறுப்பாகும்?' என்று கேட் பதை செளரி ஒப்புக் கொள்ள வில்லை. 'சித்தாந்தமே பொய்யா னது, மோசடியானது. மார்க்சியத் தத்துவம் என்பதே ஒரு நோய் அதனால்தான் நடைமுறையும் தோல்வி கண்டது' என்பது அவ ரது வாதம்.
மனிதனை மனிதன் பிழிந்து (சுர ண்டி) அதன் மூலம் குவிப்பதே தனியாரின் செல்வம். இதைத்தான் மார்க்ஸ் நிரூபித்தார். இந்தச் சுரண் டல் முறை இனி நீடிக்க வேண்டிய வரலாற்று நிர்பந்தம் ஏதுமில்லை. இது காலாவதியாகிவிட்ட உற் பத்தி முறை, இதை மாற்றி அமைப் பதே நீதி, இதுவே அறிவுபூர்வ மானது. இதையெல்லாம் மார்க்ஸ் Galata, Slattit.
இந்த விளக்கமும் விமர்சனமும் மார்க்சின் மூலதனம்' என்ற படை ப்பு மூலம் உலகுக்குத் தரப்பட் டுள்ளது. இதைத் தவறு என்று நிரூ பித்தவர்கள் யாருமில்லை. எத் தளையோ அறிவாளிகள் முயன்று
டுமாறும்
பார்த்ததும், தனியுடைமை - லாப நோக்கு மூலம் உலக மக்கள் அனைவரும் நலம் பெற முடியும் என்று நிறுவியவர்கள் யாரு
ിഞ്ഞ).
சுதந்திரச் சந்தையின் மூலம் வறுமை விரட்டப்படப் போவ தில்லை; (BGNJ 60 CDu9le) CDITë. கொடுமை தீரப் போவதில்லை. அறியாமை அகலப் போவ தில்லை.
இவ்வுண்மை உலகப் பொருளா தார அறிஞர்கள் எல்லோரும் அறிந்ததே. ஆனால், மக்களிடம் இதை எடுத்துச் சொல்ல இந்த அறிவாளிகள் முன்வருவதில்லை. இவர்களின் அறிவினால் ஆகுவ துண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் உணராவிட்டால்? இது வள்ளுவர் எழுப்பும் கேள்வி. நவீன விஞ்ஞான வளர்ச்சி நம்ப முடியாத வேகத்துடன் நிகழ்ந்து வருகிறது. அணுவைத்துளைத்து அதறகுள ஏழுகடலகளைப புகுத துவது கூட 21 - ம் நூற்றாண்டில் சாத்தியம் என்று பெருமை பேசு கிறார்கள், பல அறிவுஜீவிகள், ஒரு மனிதனை அச்சாக நகலெடுத்தாற் போல் ஆயிரம் மனிதர்களை வார்த்தெடுக்கும் வல்லமை எய்தி விட்டதாக மார்தட்டுகிறார்கள் இவர்கள்.
ஆனால், கேவலம் ஒரு கொசுவை ஒழிக்க முடியவில்லை. முடியும், முயன்றால் நிச்சயம் முடியும். ஆனால் மனமில்லை. ஏனென்றால் அதில் லாபமில்லை.
எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவெனில் உலகில் வறுமை நீடிப்பதுதான். முன்பு வறுமையை அடியோடு விரட்ட மனித இனத்துக்கு ஆற்றல் இல்லா திருந்தது. இன்று விஞ்ஞான வளர்ச்சி மூலம் அது மனிதனால் சாதிக்கக் கூடியதாக மாறிவிட்டது.
அப்படியானால் வறுமை ஏன் நீடிக் கிறது? பெருவுடைமையாளர்களு க்கு அக்கறையில்லை. அறிவுஜீவி களோ ஏதேதோ ஆராய்ச்சிகளில் மூழ்கியிருக்கிறார்கள். நுகர்வுக் கலாசாரத்தில் புதிய பசிகளை செயற்கையாக உருவாக்கிப் புதிய புதிய நுகர்பொருள்கள் தீனியாகத் தரப்படுகின்றன. இதில் கம்பெனி களுக்கு லாபம், அறிவுஜீவி களுக்கும் ஆதாயம்.
அனைவர் கவனமும் அவரவர் தொழில் வாழ்வில் (Career) முன்னேற்றத்தில் மட்டுமே பதிந்து கிடக்கிறது. இன்னொருபுறம் பசி, பட்டினி, நீடிக்கிறது. பல கோடி மக்கள் படும் பாட்டை பத்திரிகை களும் தொலை தொடர்புச் சாத னங்களும் போதிய அளவு பிரதி பலிக்கவில்லை. குண்டு வெடிக் கும் போது மட்டுமே அது செய்தி யாகிறது. பச்சைக் குழந்தைகள் தெருவோரத்தில் பட்டினி கிடந் தால் அதில் புதுமை இல்லை. எல் லோரும் புதுமை ஒன்றையே தேடுகிறார்கள். புதிய கார்; பிறகு அதைவிடப் புதுமையான இன் னொரு கார்; அதையும் விரைவில் விற்றுவிட்டு அதி நவீனமான அடு த்த கார், எல்லாப் பொருள்களிலும் இதே அணுகுமுறைகள்தான். அணு
கிறார்கள்.
இந்தத் திசையில் உலகம் செல்வது
தான் நீதி என் றோர் நிை ஆற்றல் இரு LDTDD LDO)5(3. சரியானதா?
மார்க்ஸ் இது பதிலளித்துவி ஜீவிகள் என் த
பெர்னார்ட் ஷ கம்யூனிஸ்ட்க லும் அவர்கள் ராகவும் சோ வாகவும் ( அறிஞர்கள்.
மார்க்ஸ் முத யாரையுமே ( காவிட்டாலும் பெர்னார்ட் ஷ சோசலிசத்தை ஏற்கலாமே? தயாராக இல்ல GT6T60TP
கடந்த காலத் சீனாவிலும் ெ 356f6óT GlGGOITIÉ GTGöTGoslä; ( அவர், அத்த கண்டிக்கத்தக் நீதியின் பெ இழைக்கப்பட் 6ÉlLDsflg 60ILè () டியதுதான்.
ஆனால் சகல
த்த மேல்தட்டி
டினியை அஓ ஆபிரிக்கக் கு சடைந்த பெரி பெரிய ஈக்கள் கொண்டு கிடட் 22 Ιου Φό (Βυ: -96) Ιου LOIT 5ό:
பிணங்கள் எத் செளரி எண் சொல்வாரா?
Gü)LITCổ)(860IIT | மனிதன் செய்தி மாகுமா? ஒரு முறையே இத் இன்னும் கார6 கிறதே? இதை மைத் தத்துவ ஏற்றி வைக்க
இந்தியாவில் பெற வேண்டு ஒன்றுபட்ட சக் டும். அப்படி
தடுப்பது சாதி இந்தச் சாதிட காரணமாக இ இன்று 'இந்து பெயர் சூட்ட இதன் பெயரா க்கப்படுகிறது ஆரோக்கியம போக்கானது : ச்சி ஏதும் ெ என்பது இந்து நிலைப்பாடு.
இதே அருண் கிறார்:-
"முற்போக்கு LD U 600 LI GALI U GDI குறை கூறுகின் 11.1197) இ யின் குரல் ம ஜனதா கட்சியி
இந்திய மரபி இந்து மதம் எ
 
 
 
 
 

|று செளரி போன் னக்கின்றார்களா? ந்தும் வறுமையை ம் சமூக அமைப்பு
ற்குத் தெளிவாக ட்டார். மற்ற அறிவு டுமாற வேண்டும்?
ாவும், ஐன்ஸ்டீனும் ள் அல்லர். ஆனா லாப வெறிக்கு எதி ஈலிசத்துக்கு ஆதர குரல் கொடுத்த
ல் மாவோ வரை செளரிக்குப் பிடிக் பரவாயில்லை. ாவின் மென்முறை (Fabian Socialism)
அதற்கும் அவர் ாததற்குக் காரணம்
தில் ரஷியாவிலும், lg, ITGö 60LLILLG)Jff 5ள் எத்தனை என்று கொண்டிருக்கிறார் கைய ஆய்வுகள் கவை அல்ல. சமூக பரால் கொடுமை டிருந்தாலும் அது
Fu"I ULULüLIL (GBG GöT
வல்லமையும் படை டினர் இன்னும் பட் னுமதிப்பது ஏன்? ழந்தைகளின் பஞ் Lu356öOTEGI:sflói) (GQ Luísluu இன்றும் அப்பிக் பது ஏன்? மூன்றாம் ரிகளில் அப்படி சாகும் குழந்தைப் தனை என்ற அருண் ானிப் பார்த்துச்
வேறு எவரோ ஒரு திருந்தால் தான் குற்ற ரு சமூக அமைப்பு தனை சாவுகளுக்கு ணமாக இருந்து வரு எந்தப் பொதுவுட த்தின் தலையிலும் முடியாதே?
ஏழை மக்கள் நலம் மானால் அவர்கள் தியாக மாற வேண் ஒன்றுபடவிடாமல் LL LD60TLLT6T60)LD. பிரிவினைக்குக் ருக்கும் தத்துவம் த்தத்துவம்' என்று Lப் பெற்றுள்ளது. ல் மதவெறி வளர் இந்திய மரபில் ானது எது? பிற் எது? என்ற ஆராய் சய்யப்படலாகாது
துத்துவவாதிகளின்
ா செளரி எழுது
வாதிகள். நமது ாற்றை, மதத்தைக் 1றனர்' (தினமணி து ஒரு படிப்பாளி ட்டுமல்ல, பாரதிய ன் குரல்.
லும் வரலாற்றிலும், ன்று சொல்லப்படு
கொண்டிராமல் அகற்றியே தீர
கள். இந்தியாவில் ஜனநாயகமும், சோசலிசமும் தழைக்க வேண்டு மானால் சாதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கற்றுத் தந்த ஆசான்கள் அவர்கள்.
கம்யூனிசத்தை வெறுக்கும் அருண் செளரி அவர்களை ஏற்கத் தயாரா? ' இல்லை, இல்லை' என்று அவரை முழங்கியுள்ளார். அம் பேத்கார் ஒரு பொய்க் கடவுளாம். போலித் தலைவராம். அப்படியா னால் அடிப்படைக் கண்ணோ ட்டத்தில் அம்பேத்கருடன் ஒத்து நிற்பவரான பெரியாரும் சரியி ல்லை என்பது செளரியின் நிலைப்
பாடு.
சோசலிசம் தப்பு. அப்பேத்காரும் பெரியாரும் தப்பு என்றால், சமூக நீதி கோரும் தத்துவங்கள் வேறு எது, தலைவர்கள் வேறு யார்?
வதிலும், கண்டித்து ஒதுக்கப்பட வேண்டியவை பல உள்ளன. ஒன்று ஆரோக்கியமற்றதாயின் அதைப் 'புனிதம்' என்று போற்றிக்
வேண்டும். அதைக் கண்டுபிடிக்க அறிவுபூர்வமான ஆய்வும் விவாத மும் அவசியமாகும்.
'கம்யூனிஸ்ட்டுகளை நம்பாதீர் கள். அவர்களுக்குச் சமநீதி என்ற சித்தாந்த நோய் பீடித்திருக்கிறது. அவர்கள் இந்திய சனாதன சாதி ஆதிக்கம் பற்றி என்ன சொன்னா லும் கேட்காதீர்கள்' என்று அருண் செளரி கூறுகிறார்.
இந்துத்துவம் மட்டுமே களத்தில் மிஞ்சுகிறது. அதைத் தான் அருண் செளரி விரும்புகிறார். சோசலிச சிந்தனையாளர்களும் இந்துத்துவ - சாதிய எதிர்ப்பாளர்களும், ஒன்று கலப்பதைக் கண்டு அஞ்சுகின்றார். அதைத் தடுக்க தம் அறிவைப் பயன்படுத்துகிறார்.
அம்பேத்கரும், பெரியாரும் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் அல்ல. அவர்கள்தான் இந்திய சாதி ஆதிக்க முறை பற்றியும் சாதிய தத்துவம் பற்றியும் விளக்கி நீதிக் காகப் போர் தொடுத்த முன்னோடி
ஒரு ஏமாற் று அம்பலமாகிறது
சோஷலிசம் பொய்த்துப் போன ஒன்று முதலாளித்துவம் தான் என்றென்றும் சிரஞ்சீவியாக இருக்கப் போகிறது என்பது அமெரிக்காவின் தலைமையிலான பிரச்சாரம் மூன்றாம் உலக நாடுகள் சுயசார்பில் சொந்த வளங்களை அபிவிருத்தி செய்து தேசிய பொருளாதாரங்களைக் கட்டி எழுப்புதல் என்பதை மூழ்கடிப்பது அமெரிக்க மேற்கு நாட்டு முதலாளித்துவங்களின் பிரதான இலக்கு தாராள சந்தைப் பொருளாதாரமே இன்றைய உலகின் ஒரே ஒரு அபிவிருத்திப் பாதை எனக்கூறி அமெரிக்க ஐரோப்பிய ஜப்பானிய முதலாளித்துவ ஏகாதிபத்திய மையங்கள் குரல் எழுப்பி வந்தன. இன்றும் அதற்காக தீவிர செயற்பாட்டைக் கொண்டிருக்கின்றன.
இதனை ஆசியாவில் ஒரு ஏமாற்றுக் கண்காட்சியாகக் காட்டிக் கொள்ள தமது கைப்பொம்மை அரசாங்கங்களை தேர்ந்தெடுத்தன. தென்கொரியா, தாய் வான் கொங்கொங் சிங்கப்பூர் ஆகியனவற்றுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்து அவற்றின் பொருளாதார வளர்ச்சிப் புள்ளி விபரங்களைக் காட்டி உலகை அதிசயிக்க வைத்தனர் ஆசியாவில் நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் சிலர் முதலாளித்துவத்தின் உள் இயல்பு அறியாது வாய் பிளந்து நின்றனர் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பது போல் ஒரு இரண்டு தசாப்தத்திற்குள் இந்த நான்கு பொருளாதாரப் புலிகள் என அழைக்கப்பட்ட நாடுகளின் பொருளாதாரங்கள் வேருடன் சரிந்துள்ள அபாயத்தைத் தேடிக் கொண்டன.
இதில் கொங்கொங் தாய் நாட்டுடன் இணைந்த சூழலால் அதன் பகிரங்க சரிவு சிறு அளவு பாதுகாக்கப்பட்டுள்ளது தாய்வான் சிங்கப்பூர் தமது பொருளாதாரத்தில் மீளபுனரமைப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டி மேலும் தமது எசமானர்களிடம் உதவி கோரி நிற்கின்றன. அதேவேளை குறிப்பாக தென்கொரிய நிலைமை அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளது. இதனை அவசர அவசரமாகச் சரிசெய்து தூக்கி நிறுத்தி அதனை மீட்க சர்வதேச நாணய நிதியம் 5700 கோடி டாலர்களை வழங்கி உள்ளது. நாணய நிதியத்தின் வரலாற்றில் இதுவே ஆகக் கூடிய உதவி எனக் கூறப்படுகிறது. இத்துடன் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி முறையே 1000 கோடி டாலரும் 400 கோடி டாலரும் இதர நாடுகள் 2200 கோடி டாலர்களையும் வழங்கி உள்ளன. இதில் அமெரிக்கா 500 கோடியையும் ஜப்பான் 1000 கோடியையும் வழங்கி உள்ளன.
அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ரொபேட் ரொபின் இதுபற்றிக் கையில் இவ் உதவியானது எமது தேசிய நலனுக்கும் பாதுகாப்பிற் கும் அடிப்படையான ஒன்று என்பதுடன் கொரியாவின் சந்தைப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க உதவி செய்வதும் <ဦ],(9th ဈ၈fဖီ၊ ຫຼິ ଽରା{ରୀ:{{{3; 3. 艇
இதுதான் தென் கொரிய த்ாராள சந்தைப் பொருளாதாரத்தின் அபிவிருத்தி இதைத் தான் நமது நாட்டின் தலைவர்களும் பின்பற்றும் படி நமக்கு ஆலோசனை வழங்குகின்றனர் உலக நிதி நிறுவனங்கள் இவ்வாறு தென் கொரியாவிற்கு அள்ளிக் கொடுத்துவிட்டு சும்மா இருக்க மாட்டாது பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் வரி உயர்வுகளும் பொதுச் சேவைக்குறைப்புகளும் சம்பள உயர்வு மறுப்புகளும் தாராளமாக நிகழ்த்தப்படும் இது தென்கொரியத் தொழிலாளர்களின் விவசாயிகளின் மாணவர்களின் மற்றும் உழைக்கும் மக்களின் புயல் போன்ற எதிர்ப்புகளை உருவாக்கவே Glgսնամ, օrր տorGaւ ցրեց Guրցույք =eir Geք Քs Ի զeյթ
66 e T T q AA K

Page 7
புதிய
tahun 1997
தந்தையும் மைந்தரும் 3
தமிழரசுக் கட்சியின் அரசியல், 1949 முதல் 1955 வரை மந்தகதி யிலேயே இருந்தது. 1952ம் ஆண்டுப் பொதுத் தேர்தலில், வன் னியசிங்கம் நீங்கலாக யாழ் குடா நாட்டின் சகல தமிழரசு வேட்பாளர் களும் மண் கவ்வினர். வன்னிய சிங்கம் கோப்பாய்த் தொகுதியில் சிறியளவு பெரும்பான்மை வாக் குகளால் வெற்றி பெற்றார். கிழக் கில் திருகோணமலைத் தொகுதி யில் நஇ.இராஜவரோதயம் பெற்ற வெற்றியும் அங்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்ட தால் வசதியானதென வேண்டும். ஏனெனில் அங்கு சிங்கள வாக் காளர்கள் குறிப்பிடத்தக்க அள வில் இருந்தனர். அவர்களிற் கணிச மானோர் கம்யூனிஸ்ட் வேட்பாள ருக்கே வாக்களித்தனர் திரு கோணமலைத் தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் 1948 ல் யூ.என்.பியில் சேர்ந்தது காரண மாகவே தமிழரசுக்கட்சி அங்கு போட்டியிட வசதி ஏற்பட்டது என் பதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ்க் காங்கிரஸ் திருகோணமலை தவிர் ந்த எத்தொகுதியிலும் காலூன்ற வில்லை. எனவே தமிழரசுக் கட்சியும் 1952ல் அங்கு போட்டி யிட்டு வெல்ல இடமிருந்தது. மற் றப்படி, கொழும்பில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலுமாக நின்ற யாழ்ப்பாண வேளாள மேட் டுக்குடிகளது தலைமை, வட மாகா ணத்துக்கு வெளியே, கொழும்புச் சீமான்கள் பற்றிக் காட்டிய கவ னத்தை கிழக்கின் தமிழர்கள் பற்றி காட்டவில்லை. மலையகத்தமிழர் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அவர்களது அக்கறை அதனிலும் குறைவாகவே இருந்தது.
வடக்கின் சாதிய சமுதாயத்தைத் தளமாகக் கொண்டு வளர்ந்த தமி ழ்த் தேசிய அரசியல் தலைமை களிடமிருந்து ஒரு பரந்துபட்ட Disasai'r siartemiss Lutrigolau620au a0ܡܗ9ܗܶ16 ܘܒܢܘܬ6 sܒܵܒܵܒܲܢ.s÷±¬ܘ ssàܒ
இந்த வகையில் தமிழரசுக் கட்சித் தலைமை தமிழ்க் காங்கிரஸை விட முற்போக்கான ஒரு தோற்றத்தைக் காட்டியது. 1952ம் ஆண்டு காங்கேசன்துறைத் தொகுதியில் செல்வநாயகத்துக்கு எதிராக தமிழ் காங்கிரஸால் அவர் ஒரு கிறிஸ்து வர் என்ற வாதமும் பயன்படுத்தப் பட்டது. இதே கிறிஸ்துவர் தான் 1947ல் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக அதே தொகுதியில் வேட்பாளராக நின்று வெற்றியீட்டியவர் என்ப தும் நாம் நினைவிலிருத்த வேண்டி
- தமிழ்த் தேசியத் தலைமைகளைப் பொறுத்த வரை, மலையகத் தமிழ் மக்களும் முஸ்லிம்களும் அவர்க ளது தமிழ்த் தேர்தல் தொகுதியில் தேவைகளின் தேவைகட்கேற் பவே முக்கியம் பெற்றனர். தனக் குள்ளேயே சாதிய, பிற தேசிரி அடிப்படையிலான அதிகார அடுக் குகளையும் பிளவுகளையும் கொண்ட ஒரு சமூக அமைப்பைச் சார்ந்து உருவான ஒரு தலைமை யால் மொழியின் அடிப்படையில் சகல தமிழ்ப்பேசும் சமூகங்களை வழி நடத்த முடியுமா என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை நம்முன் நிற்கிறது. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிர சுக்கு ஒரு பாராளுமன்ற மாற்றுக் கட்சியாக உருவானதேயொழிய, வெகுசன அரசியல் இயக்கமாக உருவாகவில்லை. ஒடுக்கப்பட்ட வெகுசனங்களது தேவைகளை வைத்துப் போராடும் ஒரு கட்சி யால் அத் தேவைகளைத் தேசிய இன வரையறைகட்குட் குறுக்கிக் கொள்ள இயலாது. அன்றைய அர சியல் நிலைமைகளில், மேட்டுக் குடி அரசியலுக்கு அது அவசிய மும் இல்லை. சாதிமான், கனவான், கல்விமான் போன்றவையே தகுதிகளாக இருந்து வந்த அரசியற் கட்சிகளின் போராட்டங்களும் பிரமுகர்களது பேரம் பேசுதலின் தளத்திலேயே நிகழ்ந்தன. 1952 ல் தேர்தலில் தோல்வி பெற்ற செல்வ நாயகமும், ஈஎம்வி நாகநாதனும்
வெற்றி பெற்றவ பிள்ளைக்கும், ! பலத்துக்கும் எ மனு சமர்ப்பித்து றனர். இந்த வித வழக்குரைத்து சந்நிதிக்குப் பெட கிற அரசியல் ப வரையும் தொட 1955, 660 E அரச கரும ெ என்ற சலசலப்பு தமிழரசுக் கட் மந்தமாகவே இ தமிழரசுக் கட்சிக் கிரஸை விடச்
5T60T 2CD (U)6060 ததை 1953 ஹர் யது. யாழ்ப்பாண UIT.9). GLIGöT6ofluué ஹர்த்தாலுக்கு வ முக்கியமானது. சியாக இடதுசா அரசியற் போக் ரசுக் கட்சி இணை என்ற எதிர்பா கொழும்புப் பிர மாக இருக்க அதைவிட முக்கி ங்கையின் தேசிய கட்சியான பூ யூ.என்.பிக்கு எ GLI/T¢ @E IT 60া এত தேவைப்பட்ட அ சுக் கட்சிக்கு வ (1966)Ig,LJl, g அரச கருமமொ டுமே வைத்தே வசதி ஏற்பட்டுவி வர்க்க ஒடுக்கு போன்ற பிரச்சை படையில் இடது கில் ஒரு தளம் இ L. @ orgafic) தமிழரசுக்கட்சி ெ னடியான லாபத்ை அரசியலின் பிரே ழ்க் காங்கிரஸ் அ
பறிக்கக்கூடியது.
தமிழ் மொழிக்கு த்துக்கு ஆபத்து பிரசாரத்தால் தமி காங்கிரஸின் தமி தலைமைத்துவத் ழரசுத்தலைமை மு யக மக்களுக்குத் நாட்டின் சிறுப தவரைப் பலவீன GLIT GöT GOSTLİb Lao Lib டுமே சட்டத்தின் இயலாத ஒரு அர யாகவும், அவரு தீர்க்கதரிசயான ெ என்ற விதமாகே கிரஸ் - தமிழரசு சித்தரிக்கப்பட்டது ஜோண் கொத்தல க்கே அழைத்துச்
சிங்களமும் நாட் மொழிகளாகும்
வைத்து அந்த மே தனது அரசியல் நிலைநிறுத்த முய பலத்தின் அந்த வித்தனமான ெ பெரிய அடிச்சறுக் தமிழ்க்காங்கிரஸி காரணமாகிவிட்ட தென்னிலங்கையி சமவுரிமை கோரி யும் கம்யூனிஸ்ட் யான நிலைப்பா போதும் தேர்தலி முறியடிக்கும் தே
 
 
 
 

ர்களான சு.நடேச ஜி.ஜி. பொன்னம் திராகத் தேர்தல் வழக்காடித் தோற் மாகக் கோடேறி மகாராணியாரின் -டிசமும் அனுப்பு ழக்கம் 1960கள் iந்தது.
கள மொழியை மாழியாக்குவது * கேட்கும் வரை, flugleði GIGIT is j; f) ருந்தது. ஆயினும் குள் தமிழ்க் காங் சிறிது முற்போக் ப்புக்கு இடமிருந் த்தால் உணர்த்தி த்தில் கோப்பாய் சிங்கம் முன்நின்று பழங்கிய ஆதரவு இதன் தொடர்ச் ரி, முற்போக்கு குகளுடன் தமிழ ாந்து செயற்படும் iப்புக்கு அதன் முகர்கள் ஆயத்த நியாயமில்லை. பமாக, தென்னில முதலாளித்துவக் நீ ல.சு.கட்சிக்கு திரான ஒரு முற் ரசியல் ளவுக்குத் தமிழர டக்கில் தேவை அங்கு சிங்களம் ழியாவதை மட் அரசியல் நடத்த Li l-ġbilமுறை, சாதியம் னைகளின் அடிப் சாரிகட்கு வடக் ருந்தது. அந்தப் தலையிட்டுத் பறக்கூடிய உட தை விடச் சாதிய யோகத்தால் தமி வர்களிடமிருந்து அதிகம். எனவே, ஆபத்து, தமிழின என்றவிதமான ழ்ெக் வசமிருந்த ழ்த் தேசிய இனத் தைப் பறிக்க தமி ற்பட்டது. மலை துரோகமிழைத்து ான்மை இனத்
ப்படுத்திய ஜீ.ஜி.
FIESGITLb LDL வரவை நிறுத்த சியல் அனாதை க்கு - எதிராகத், செல்வநாயகமும் வ தமிழ்க் காங் * கட்சி மோதல் து. 1955 ல் சேர்
TG)]G0)GSU)G50)ULI G) UL சென்று தமிழும் டின் அரச கரும என்று சொல்ல தாவித்தனத்தால் தலைமையை ன்ற பொன்னம் அரசியல் மேதா சயலே அவரது EGITT 1956) ன் தோல்விக்குக்
து. பில் தமிழுக்கும் சமசமாஜக் கட்சி கட்சியும் உறுதி ட்டை எடுத்த ன் யூ.என்.பியை வைகருதி எஸ்.
டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்க வின் தலைமையிலான மக்கள் ஐக் கிய முன்னணியுடன் சில போட்டித் தவிர்ப்பு உடன்பாடுகளையும் ஏற் படுத்தின. தென்னிலங்கை அரசிய லின் சமூக, பொருளாதார, சர்வ தேச அரசியற் பரிமாணங்களை யெல்லாம் புறக்கணித்து தமிழ் மொழி, தமிழ் இனம் இரண்டை யுமே அழிப்பதற்குச் சிங்கள இனமே அணிதிரண்டிருப்பதாகக் காட்டிய தமிழரசுக்கட்சி அதை வைத்தே மேலும் இருபது ஆண்டு களாகத் தன் அரசியற் பிழைப்பை நடத்தியது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி என்ற பேர் 1956 ம் ஆண்டுத் தேர்தலில்
தமிழரசுக்கட்சி தொடக்கப்பட்ட காலத்தில் ஆழமாகச் சிந்தித்திரு க்க இடமில்லை. அரசு என்ற சொல் தமிழருக்கான மாநில அரசு, சுயா ட்சி என்ற பொருளிலேயே பயன் படுத்தப்பட்டாலும் அதைப் பிரி வினை என்று விஷமத்தனமாக வியாக்கியானம் செய்து சமஷ்டி என்றால் பிரிவினை என்றே கரு த்து என்று சிங்கள மக்களிடம் இன வாதிகள் பிரசாரம் செய்ய அந்தப் பேர் வசதியாகி விட்டது. இது முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் பற்றியும் தீர்க்க தரிசியாகக் கருதப்பட்ட தந் தையோ அவர் வழி நடந்த மைந் தர்களோ அதிகம் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஆயினும் தெற் கில் ஆங்கில ஏடுகளில் தன்னைச் சமஷ்டிக் கட்சி என்றே தமிழரசுக் கட்சி அறிமுகப்படுத்தி வந்தது. தென்னிலங்கையைப் பொறுத்த வரை இந்தக் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை தீர்க்கதரிசனம்
எதிர்பார்த்ததற்கு எதிர்மாறான விளைவையே ஏற்படுத்தியதை 1956க்குப் பின் நடந்தவை நிரூபித்தன.
அதற்கு மிகவும் வசதியான ஒன் றாக இருந்தது. ஆயினும், இந்தப் பேரைப் பாவிப்பது பின்னர் தென் னிலங்கையில் எத்தகைய பாதி ப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி
முகம்
LITTMI
DLGUOTGVD GJä.
குறைக்க Gau GaoTCoin?
பாராளுமன்றத்தில் ஒருநாள் உணவுச் செலவு 4 லட்சம் ரூபா
அரிசி, மா, சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. மரக்கறி, மீன் வகைகள் கூடுதல் விலைகளுக்கே வாங்க வேண்டியுள்ளது. ஒரு தேங்காயின் விலை பன்னிரண்டு ரூபாய் வரை விற்கிறது. சம்பல் செய்து சாப்பிடுவதே கஷ்டமாகி வருகிறது. எனவே உயர்ந்து செல்லும் விலை உயர்வுகளை கட்டுப்படுத்துங்கள் என அரசாங்கத்தை மக்கள் கேட்கிறார்கள். அத்துடன் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பள உயர்வை வழங்குங்கள் என்று பல தரத்திலும் வற்புறுத்துகிறார்கள். இதற்கு அரசாங்கம் உரிய பதில் எதுவும் கொடுப்பதாக இல்லை. வரவு செலவுத்திட்டத்தில் விலை உயர்வுகள் எதனையும் கொண்டு வரவில்லை என்றே கூறி வருகிறது. அத்துடன் வாழ்க்கைச் செலவு உயர்ந்தால் உங்கள் இடுப்புப் பட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு அரசாங்கமும் கூறி வருவது சாதாரண நடைமுறையாகும். பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அப்படி நேரடியாக இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் இந்த அரசாங்கத்தின் உணவு வர்த்தகத்துறை அமைச்சர் கிங்கிலி விக்கிர் மரத்தின இடுப்புப் பட்டியை இறுக்கிக் கொள்ளும் படி மறைமுகமாகக் கூறியுள்ளார். அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் இலங்கை யர்களாகிய நாம் அதிக உணவை உண்பதாகவும் அதில் முப்பது வீதத்தைக் குறைத்தால் வருடத்தில் 5200 கோடி ரூபா மீதப்படுத்திக் கொள்ளலாம் எனவும் கூறி உள்ளார். அத்துடன் வருடாந்தம் ஒருவர் 102 கி.அரிசி, 44 கி. மாவு, 32 கி.சீனி சாப்பிடுவதாகவும் கணக் கொன்றையும் காட்டி உள்ளார். இந்தக் கணக்கை எத்தகைய பிரிவினர் களைக் கொண்டு அமைச்சர் கணக்கிட்டாரோ தெரியவில்லை. இன்று ஒருவேளைக்கு மட்டும் போசாக்குள்ள உணவைப் பெற முடியாத சாதாரண மக்கள் இலங்கையின் சனத்தொகையில் நாற்பது வீதம் என்று கூறப்படுகிறது. வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கே உணவு முத்திரை சமுர்த்தி திட்டம் போன்றவற்றின் மூலம் உதவப்படுகிறது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல லட்சம் வடக்கு கிழக்கு மக்கள் நிவாரணத்தில் வாழ்க்கையை ஏனோதானோ என நடாத்தி வரு கிறார்கள். மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஒருநாள் வேலை செய்தால் 83 ரூபாவை மட்டுமே சம்பளமாகப் பெற்று அதனைக் கொண்டே தமது குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டியுள்ளது. மாவின் விலை உயர்வு அவர்களது குறைந்த போசாக்குணவான ரொட்டியைக் கூடத் தட்டிப் பறித்துள்ளது. நகர்ப்புற தொழிலாளர்களும் கிராமப்புற விவசாயிகளும் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானதாகும்
GsTiëf lës i 112

Page 8
o gintui 1997
மாற்று இடதுசாரி அரசிய புதிய பரீட்சார்த்தங்கள்
இடதுசாரிகளை பொத்தாம் பொது வாக குறை கூறி ஒதுக்கும் அளவிற்கு இலங்கையின் அரசியல் வரலாற்றில் அவர்களினது பங்கு குறைவாக இருக்க வில்லை. பாராளுமன்றத்திற்கு செல் லும் போட்டியில் சில இடதுசாரி சக்தி கள் வாக்கு வேட்டையைப் பிரதானப் படுத்தியதால் இடதுசாரிகளின் அரசி யல் வரலாற்றில் பின்னடைவு ஏற்பட் டது என்னவோ உண்மைதான்.
ஆனால் இடது சாரிகளின் கடந்தகால வரலாற்றில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து பாடங்களைப் படித்து மெதுவாக தன் னும் ஒரு மாற்று அரசியல் அணியாக இடதுசாரி அணியை கட்டி வளர்ப் பதற்கான வேலைகள் திட்டமிட்டு முன் னெடுக்கப்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங் கத்துடன் இணைந்திருக்கும் இடதுசாரி கட்சிகளின் தலைமைகளின் இயலாமை யாலும், அரசியல் தத்துவ நடைமுறை வறுமையினாலும் மாற்று அரசியல் சக்தியாக இடதுசாரி அணியொன்றை கட்டிவளர்ப்பதில் அவற்றுக்கு முதல் நிலை பாத்திரத்தை வகிக்கு முடிய ინildს მიე).
பாராளுமன்றத்திற்கு வெளியில் இருக்
Li QL), FIT's 3, 3G flat gill). 岛。 கும் இடது 5 LD, G5(U) இயங்கும். அதேவேளை தனியொரு
களினதும் தலைமை முதல் கீழ்மட்டம் வரை முன்னெடுத்த முயற்சிகளின் பல னாக நிகழ்கால இடதுசாரி அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
அவற்றில் ஒன்றுதான் ஐக்கிய இடது சாரி கமிட்டியின் தோற்றமும் வளர்ச்சி
யுமாகும். யுத்தத்திற்கு எதிராக பெரும் பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் வேலைகள் முன்னெடுக்கப் பட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளு க்கு அவர்கள் ஏற்கக் கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இயக்கம் முன்னெடுக்கப்படுகின்றது. இக்கமிட்டி இடதுசாரி முற்போக்கு ஜனநாயக கட்சிகளின் அமைப்புகளின் கூட்டணியாக இயங்குகிறது.
இதற்கு அப்பால், ஏகாதிபத்தியத் திற்கு யுத்தத்திற்கு குறுகிய தேசிய வாதத்திற்கு எதிராக வெகுஜன அரசி யல் இயக்கத்தை கட்டி வளர்ப்பதற்காக நவம்பர் 29 இல் கொழும்பில் நடை பெற்ற தேசிய மாநாடு குறிப்பிடக் கூடியதாகும் இடதுசாரி அணியை கட்டிவளர்க்க கட்சிகளின் அமைப்பு களின் கூட்டணிகளுக்கும் அப்பால் மக்களினை அதையும் நேரடியாக LITÉ QUEG), 55; GF ("Iubi au 630), LIGG) பரந்துபட்ட வெகுஜன இயக்கத்தை கட்டி வளர்ப்பதும் அவசியம் என்பது உணரப்பட்டு இம்மாநாடு நடத்தப்பட்
டது. அதாவது அரசியல் வெகுஜன
இயக்கம் இன்னொரு அரசியல் கட்சி யாகவன்றி பல கட்சிகளின் அங்கத் தினர்களையும், கட்சிகளில்லாதவர் களையும் பொதுத்தேவைக் கருதி ஓரி
டத்தில் இணைக்கக் கூடிய அமைப்பாக
கட்சியின் வெகுஜன அமைப்பாக வன்றி பல்வேறுபட்ட இடதுசாரி, முற் போக்கு ஜனநாயக கட்சிகளினதும் வெகுஜன அணியாக மாற்று இடது சாரி அணியைக் கட்டி வளர்ப்பதற்கான வெகுஜனதளத்தை அமைப்பதற்கான நோக்குடன் செயற்படும்.
9)aогѣ 6 நாடுகள்
த்து தூர்
அரசிய ஒரு புதி
QLÜLIf SL éla,
6.160)JU | அணிதி 3, Cal G
அந்த அ 29ஆம் பிட்டி கு மாநாடு
இம்மா 18 LOITo). கலந்து Gaaf.
a தமிழ்,
வர்களு L9560 GT 9) GOLDL 56b arall பற்றி ஆ வெகுஜ இணை
பிடத்திச்
இம்மா DGJEFLDë ου ΠΟΠΠ ( EITGoof போன் GílGöT g. அதிதிக வாழ்த்து
தனிப்பட்ட வாழ்க்கையில் முத லாளித்துவ நிலப் பிரபுத்துவ பழக்க வழக்கங்கள் ஒழுக்கங்கள் கலாசாரம் என்பவற்றை பேணுபவர்களிடமிருந்து அல்லது அவற்றின் பாதிப்புகளுக்குட் பட்டவர்களிடமிருந்து மாக்சியத்தை புரட்சியை கற்றுக் கொள்ள முயற்சிக் கக்கூடாது.
ILLIGf ali g| கட்சியையும் முதன்மை
அவர்களிடமிருந்து வேறு எதை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள லாம். ஆனால் மாக்சிசத்தை அல்ல.
மாக்சியத்தை பற்றி அறியாமல் கூட தொழிலாளர்களும், விவசாயிகளும்,
அடக்கப்பட்ட மக்களும் அதன் வழி
யிலேயே வாழ்க்கையை நடத்துகிறார் கள் அவர்கள் புரட்சியை விரும்பு கிறார்கள். ஒரு புத்திஜீவி புரட்சிவாதி யாக இருக்க வேண்டுமானால் அவர் எப்போதும் தொழிலாளர்களாலும், விவசாயிகளாலும் அடக்கப்பட்ட மக்களாலும் சூழப்பட்டவராக இருக்க வேண்டும்.
புரட்சிக்கு புரட்சிகர கட்சி அல்லது புரட்சிகர கட்சிகள் மிகவும் அவசிய மானவை புரட்சிகர கட்சியை பலப் படுத்த அதன் புரட்சிகர நோக்கத்தை
நிறைே பலவித 酚山ü。
புரட்சிய கான இ
LDTJ 5L
L JILL
காலத்து BIT 600TL றின் வ LLUIT GOT G. டனும்
மாகும்.
(9) Gori, G நாடுகள் ിഖ്) ി
 
 

கையினதும் பல்வேறு வெளி ரினதும் அனுபவங்களை தொகு நோக்குடன் இந்த வெகுஜன ல் இயக்கம் உதயமாகிறது. இது ய பரீட்சார்த்தம்.
ட்சார்த்தம் கட்சிகளினதும், ளினது கூட்டணிகளினதும் றைகளுக்கு அப்பால் மக்களை ரட்டக்கூடிய வழிமுறையா காள்ளப்படுகிறது.
அடிப்படையில் கடந்த நவம்பர் திகதி கொழும்பு கொள்ளுப் குருகெதர மண்டபத்தில் தேசிய
நடைபெற்றது.
நாட்டில் வடக்கு கிழக்கு உட்பட பட்டங்களிலிருந்து பிரதிநிதிகள் கொண்டனர். நீண்ட இடை ளுக்குப் பிறகு இலங்கையில் ாகங்களிலிருந்தும் சிங்கள, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ம் பல்வேறு கட்சிகள் அமைப் சேர்ந்தவர்கள் எந்தவொரு |பைச் சாராதவர்களும் ஓரிடத் டி மாற்று அரசியல் வழிமுறை ராய்ந்துள்ளனர் என்பதும் ஒரு ன அரசியல் இயக்கத்தில் ந்துள்ளனர் என்பதும் குறிப் க நிகழ்வாகும்.
ாட்டில் புதிய ஜனநாயக கட்சி, மாஜக் கட்சி, மாக்சிச தொழி போக்கு தியேக கல்வி வட்டம், விவசாய சீர்திருத்த அமைப்பு பல இடதுசாரி அமைப்புக லைமைத் தோழர்கள் பிரதம ளாக கலந்து கொண்டு ரை வழங்கினர்.
ப்படுத்தியவர்
வற்ற கால சூழ்நிலைக்கேற்ப மான வெகுஜன அணிகள் அவ
ல் வெற்றி பெறவும், புரட்சிக் டைக்கட்டங்களை வெற்றிகர டக்கவும், புரட்சிக்காக பரந்து மக்களை அணிதிரட்டவும் க்கு காலம் சரியாக இனம் படும் நேச சக்திகளை அவற் க்க நிலைப்பாடு பற்றிய சரி தளிவுடனும் நிபந்தனைகளு
ஐக்கியப்படுவது அவசிய
க போன்ற மூன்றாம் உலக ல் சோஸலிசப் புரட்சியை கொள்ள முன்பு ஜனநாயகப்
தொடர்ச்சி பக்கம் 11இல்
அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் மலையக மக்களிடம் தொடர்ந்தும் பிரஜாவுரிமை சான்றிதழ் கோருவதை அனுமதிக்க முடியாது. சத்திய கடதாசி சமர்ப்பிக்கப்பட்டால் மறுப்பின்றி அதனை ஏற்க வேண்டும் அது பொய்யான தகவலைக் கொண்டது என்று நிரூபிக்கப்பட்டால் சிறைத்தண்டனை அனு பவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
( தொண்டமான் தினக்குரல் 29/9/97)
மலையக மக்கள் அரசியல் ரீதியாக ஒதுக்கி வைக்கப் பட்டதால் தான் கல்வித்துறையில் மட்டுமல்ல சகல
துறைகளிலும் பின்தங்கி விட்டனர்.
(முத்து சிவலிங்கம் தினக்குரல் 29/9/97 )
தொழிலாளர்களின் பிரச்சனைகளைக் கையாண்டு தீர்த்து வைக்க தொழிற்சங்கப் பிரதிநிதிகளை வெளிநாடுகளில் சென்று பயிற்சி பெறவைத்தோம். அவர்கள் நன்றி மறந்து காங்கிரஸை விட்டு வெளியேற்றி எமக்கு எதிராக செயற்பட்டனர்.
(தொண்டமான் தினக்குரல் 24.9.97)
தோட்டத் தொழிலாளரின் வாழ்க்கைத் தரத்தை மேம் படுத்துவதற்கு சில தொழிற்சங்கத் தலைவர்கள் விரும்புவதில்லை தோட்டத் தொழிலாளியின் பிள் ளையும் தந்தையைப் போலவே தொழிலாளியாகவே இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
(இரட்னசிறி விக்கிரமநாயக்க தினக்குரல் 49.97)
தொழிற்சங்க வேறுபாடுகளுக்கு அப்பால் நடாத்தப்படும் வேலை நிறுத்தப் போராட்டங்களே சரியான வழிமுறையாகும்
(சட்டத்தரணி இளையதம்பி தம்பையா, புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் தினக்குரல் 1997 )
மலையக தேயிலைத் தோட்டங்களிலிருந்து 500 ஏக்கர் காணி, கேட்டுள்ளோம் பொதுமக்களுக்கு காணி கொடுப்பதற்கு இடம் இல்லை அப்படி காணி பிரித் துக் கொடுப்பது என்றால் தேயிலை தோட்டங்களில் தான் காணி பிரித்துக் கொடுக்கலாம்.
(திஸ்ாநாயக்க வீரகேசரி 30,997)
மலையக மக்களின் பெருத்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயற்பட முடியாத நிலைமையை நாம் ஏற்றுக் கொள் கிறோம். வாய்மூடி மெளனிகளாக எம்மக்களை எமது தலைவர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். மக்கள் விழித்துக் கொண்டு விட்டதை நாம் பார்க்கமுடிகிறது. மக்களை எந்நாளும் ஏமாற்றக் கொண்டிருக்க முடி யாது என்பதை நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
(ம.ம.மு.தலைவர் பெசந்திரசேகரன் வீரகேசரி 16.08.'97)
கயதொழில் வேலைத் திட்டங்களை மலையக இளை ஞர்கள் செவ்வனே செய்து கொள்ளத் தக்கவாறு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசு பல்வேறு திட்டங் களை அமுல் செய்து வருகின்றது. தோட்ட மக்கள் விடுகள் சொந்தமாக்கப்பட்டுள்ளன.வீட்டின் முன்பின் உள்ள நிலம் சொந்தமாக்கப்பட்டுள்ளன. தங்கள் விட்டை மாடி விடாக்கவும் சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன.
(எஸ் சதாசிவம் தினகரன் 22.08.97) இன்று யுத்தத்தில் போரிடுவது கொழும்பு றுேவாக் காட்டில் குபேரவாழ்வு வாழும் கனவான்களின் எல்
லைகள் அல்ல. கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களின் எல்லைகள் என்பதை நாம் மறந்து விடக்
4.து.
(அனுருத்த ரத்வத்த தினக்குரல் 28.03.97)
மலையக அமைப்புகள் பலவும் அரசுடன் நேச உறவு கொண்டிருந்த போதும் மலையக மக்கள் எந்த விதமான நன்மையையும் அடையவில்லை
【エー三ーエーア

Page 9
penL 1997
цju
மதச்சார்பான () ஆராய்
8888. 雛
夔
பேராசிரியர் ரத்னஜீவன் ஹ9ள் அமெரிக்காவிலும் இலங்கையி லும் எந்திரவியல் ஆய்விலும் அறி விலும் உயர்ந்த ஒருவராகக் கூறப்
படுபவர். அவரது ஆய்வுத் திறனை அவர் தாமோதரம் பிள்ளை மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் பிரயோகித்து எழுதிய ஒரு கட்டுரை இரண்டு ஆண்டுகள் முன்பு லண்டன் தமிழ் டைம்ஸ் ஏட்டில் வந்தது. அது கடுமையான மறுப்புக்களையும் சந்தித்தது. ஆயி னும், விடாப்பிடியாகத் தன் கருத் தில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமு மில்லாமல், தனது பழைய கட்டு ரையை ஒரு சிறு நூலாகக் கடந்த நவெம்பர் 17ம் திகதி வெளியிட்டு, இனத்துவக் கல்விக்கான சருவதேச மையத்தின் (CES) கொழும்பு பணிமனையில் உரையாற்றினார்.
அகச்சார்பான ஆய்வு, அது எந்தப் பெரிய மேதையின் ஆய்வானா லும் முக்கியமான உண்மைகளை எளிதாகத் தவறவிடுவது இயல் பானது. எதையும் நிரூபிக்க வேண் டும் என்பதற்காக ஆய்வுகளை மேற்கொள்வோர், தாம் நிரூபிக்க முயல்வது உண்மையா இல்லையா என்று கவலைப்படுவதில்லை. அவர்களது சிரத்தையெல்லாம், தமக்கு உடன்பாடான சாட்சிகளை அவர்களது தகுதி எத்தன்மைய தாயினும் தேடிப் பிடிப்பதில் மட் டுமே காட்டப்படுகிறது.
சி.வை.தாமோதரம்பிள்ளை புரட் டஸ்தாந்து கிறிஸ்தவராக இருந்து சைவராக மாறியது பற்றிய தகவல் இன்று பலரும் மறந்து போன ஒன்று. இதன் விளைவாக அவரது எழுத்தின் அடிப்படையிலேயே அவரைப் பற்றிய விவரணங்களும் மதிப்பீடுகளும் வருகின்றன. தாமோதரம்பிள்ளையின் மதமாற் றச் சூழலை அவரைச் சிறிது ஏள னஞ் செய்யுந் தொனியிலேயே விமர்சிக்கும் ஹ9ள், அவரது முன் னோரும் பிறரும் கிறிஸ்தவராக மதம் மாறிய சூழ்நிலையை மட்டும் அதிகம் கவனிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாமோதரம்பிள்ளை வேளாள சாதியினரல்ல என்று கூறும் ர், அவர் ஏதோ பிற் படுத்தப்பட்ட சாதியினர் என்ற மயக்கத்தைத் தோற்றுவிக்க முற் படுவதாகவே தெரிகிறது. சாதிக் குள் சாதி பார்க்கும் வேளாளர் பற்றி ஹள்ெ சொல்லுமுன்பே பலரும் அறிவோம். ஹறிள் அறி பாததென்னவெனில் எந்தச் சாதி = Logatsui éta =ep=1
DLLIII
பிரிவுகள் பொருளாதார வளர்ச்சி பெற்று உயர்வதும் சில பிரிவுகள் நலிந்து தாழ்வதும் சமூக நடை முறை மிகவும் ஒடுக்கப்பட்ட சாதி
யினர், மதம் மாறி, எந்த விமோசன
மும் பெறவில்லை. ஏனெனில் புரட்டாஸ்தாந்து கிறிஸ்தவர்கள் மதம் மாறினாலும் சைவத்தின் சாதி யமைப்பை முற்றாக உதறிவிட வில்லை. (இஸ்லாம் மட்டுமே சாதி விடயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விலக்காக இருந்தது எனலாம்.)
ஹ9ள் தனது கூற்றுக்களுக்குத் தரும் ஆதாரங்கள் பலவீனமா னவை. படுசராசரியான எழுத்தா ளர் எவரதும் எழுத்தை மேற்கோள் காட்டி அதுவே (சைவத்) தமிழ் ஆய்வாளர்களது பொதுவான
அணுகுமுறை என்னும் விதமாகத்
தனது ஆய்வில் அவர் பல முறை காட்ட முனைவது சீரிய ஆய்வு முறையின் பாற்பட்டதல்ல.
சைவர்களல்லாதவர்களது பங்களி ப்பை மதிப்பதில்லை என்ற குற்றச் சாட்டு சைவ வேளாளச் சாதியப் பண்டிதர்கள் மீது சுமத்தப்படுவ தில் மிகவும் நியாயம் இருக்கலாம். அதைப் பொதுவாக, முழுச் சமூ கத்தின் மீதும் சுமத்துவதும் முற் போக்குச் சிந்தனையாளர்களது நிலைப்பாட்டை மறைப்பதும் நெறிப்பட்ட ஆய்வல்ல. (ஹடுள், கைலாசபதி மீது தனது லண்டன் கட்டுரையில் வைத்த தவறான குற் றச்சாட்டை, இங்கு மீண்டும் கூறாத தற்கு அவர் அப்போது சந்தித்த எதிர்ப்பு ஒரு காரணமாயிருக்க லாம். ஆயினும் தமிழுக்கு இஸ் லாமிய கிறிஸ்துவப் பங்களிப்புக் கள் நெடுங்காலமாகவே அடையா ளங் காணப்பட்டுப் போற்றப்பட் டுள்ளதை அவர் எங்கும் குறிப்பிட வில்லை). சாதியத்திற்கு எதிரான வெகுசன இயக்கங்கள் கூட அவ ரது அக்கறைக்கு உரியனில்ல.
/
ஈழத் தமிழ்ச் சமூகம் மதச் சார்பற்ற ஒரு இன அடையாளத்தை நோக்கி நகரும் | தேவை இன்று ஏற்பட்டு வருகிறது.
அது பரஸ்பர புரிந்துணர்வுடன் மட்டுமே இயலுமானது மத அடையாளங்களை மட்டுமன்றித் தம் சமய மேம்பாடுகளையும்
வலியுறுத்தும் விவாதங்கள், ! galáun anula e GrGOL | களைக் கிளறி விடும் ஓய்ந்து கிடக்கும்,சில பழமைவாதப் பிற்போக்கு வாதிகள் காய்ந்து வரும் பழைய புண்களைக் கறள் ஊசியால் கிளற மட்டுமே இது வழி வகுக்கும்.
யாழ்ப்பாணச் சமுதாயத்தின் கலா சார அடையாளத்தின் அடிப்படை சைவமும் தமிழும் என்ற கருத்தை மறுக்கும் ஹடுள், யாழ்ப்பாணச் சமூகத்தின் சாதியமும் ஆணாதிக்க மும் தமது நியாயத்தை எங்கிருந்து பெற்றதாகக் கருதுகிறாரோ தெரி யாது. யாழ்ப்பாணத் தமிழ்ச் சமூ கத்திற்கு சைவமும் தமிழும் அடிப் படையான கலாசார அடையாளம் என்பதும் அவை மட்டுமே அடை யாளம் என்பதும் ஒன்றல்ல என அவர் அறியக் கூடும். இன்று சாதி பமைப்பின் தகர்வுக்கான அறிகுறி
கள் வலிவுபெறும் கலாசாரம் 'சைவமு லாத மத அடைய மதச் சார்பற்ற அை யும் கூடிய அளவி நிலை ஏற்பட்டுள்
ஹ9ளின் மிகவும் றுக்கள் நாவலர் ப. ரின் பங்களிப்புக்க றின் வரலாற்று, இ யியல் முக்கியத் என்று மிகவும் வி யில் (சைவத் தமிழ் கிலிருந்தும் விலகி ஆய்வுகள் மேற்ெ ளன. அவற்றைப் 월,0(UP TG GP" நிராகரித்து ஹ9ள் தியுள்ளதும் அவர த்தை அதல பாதாள யுள்ளது.
ஹளிென் சைவ - ( தத்துக்குப் பல த6 யங்கள் இருக்கல வரலாற்றை அவற்ற யில் வைத்து ஆரா முடிபுகட்கே இட் கொலனி ஆட்சிக் டஸ்தாந்து - சை போது நடந்த பல மதப் பகைமை மாயின. அதில் ஏற்று அதினும் மு னொரு பக்கத்ை தூக்கி எறிவது நல்
பழைய புரட்டஸ் தவ மிஷன்காரரது னமும் சில கிறிெ தொடர்ந்து இருப் தக்கது. 1980 களில் பல்கலைக்கழகத் தாந்தம் ஒரு பாட புகுத்தப்படுவதை விரிவுரையாளர் , எதிர்த்ததாகவும் ை கற்பிக்கப்படுவதற் தேவை தனக்கு ஏ அங்கு பேராசிரி சிவத்தம்பி மூலம் ஹறிஞக்குக் கட்டு ஆலோசனைக6ை சிவத்தம்பி இது ட டம் பேசி இருக்கக்
ஈழத் தமிழ்ச் சமூக ஒரு இன அடையா நகரும் தேவை இ வருகிறது. அது துணர்வுடன் மட்டு 60ISI. LD5 -9{60|-LIT's மன்றித் தம் சமய யும் வலியுறுத்தும் அவசியமற்ற சம களைக் கிளறி விடு கும்த சில பழை போக்கு வாதிகள் பழைய புண்களை யால் கிளற மட்டு வகுக்கும். மற்றப்படி ஹறிள் முயல்வது போல தரம்பிள்ளை சை தமிழையே அதி வலியுறுத்தினார் எ அவரது பங்களிப்பு படையில் மிகவும் தெளிவாகவும் கூ கருத்து எனக்கு மச்
N ရွှံ့နွဲရဲ့ဇွဲ၊ S
 
 
 
 
 
 
 
 
 
 

சூழலில் அந்தக் ம் தமிழும் அல் ாளங்களையும் OL LLUIT GITTĒJ&S560) GITT ல் உள்வாங்கும் Tது.
மோசமான கூற் ற்றியன. நாவல ள் என்ன, அவற் லக்கிய மொழி துவம் என்ன ரிவான முறை வேளாள நோக் நின்று) பாரிய நாள்ளப்பட்டுள் புறக்கணித்து து பங்களிப்பை பேசியதும் எழு து ஆய்வின் தர ாத்துக்கே தள்ளி
வேளாள விரோ னிப்பட்ட நியா ாம். ஆயினும் மின் அடிப்படை ய்வது தவறான டுச் செல்லும். காலத்தில் புரட் G மோதலின் FLN) LIGJITÉJU, GEGIT க்குக் காரண ஒரு பக்கத்தை க்கியமான இன் த அப்படியே ஆராய்வல்ல.
தாந்துக் கிறிஸ் மதத் திமிர் இன் ஸ்துவர்களிடம் பதும் வருந்தத் யாழ்ப்பாணப் தில் சைவ சித் விதானமாகப் ஒரு கிறிஸ்தவ
GIGOT 60). LDLLIT 95 சவ சித்தாந்தம் காக வாதாடும் ற்பட்டதாகவும் யராக இருந்த அறிந்தேன். ரை பற்றிய சில ா வழங்கிய |ற்றியும் அவரி கூடும்.
ம் மதச் சார்பற்ற ளத்தை நோக்கி ன்று ஏற்பட்டு பரஸ்பர புரிந் மே இயலுமா ளங்களை மட்டு மேம்பாடுகளை விவாதங்கள், யச் சண்டை ம். ஓய்ந்து கிடக் மவாதப் பிற் காய்ந்து வரும் ாக் கறள் ஊசி மே இது வழி
சுட்டிக்காட்ட சி.வை.தாமோ வத்தை விடத் கம் நேசித்து ன்ற வாதத்தை புக்களின் அடிப் எளிதாகவும் Dமுடியும். அக் கிழ்வூட்டுவது.
D.
N
மிழகத்தையும் உய்விப்பதற்கான மருந்துகளை மேனாட்டுச் தடுவது தமிழகத்து ஆய்வறிவாளர்கள் சிலரது பொழுது போக்கு பொதுவாகவே இவர்கள் எதையாவது கண்டறிந்து அதைத் தாம் அரைகுறையாக விளங்கித் தமிழில் அறிமுகப்படுத்துவதற்கு முதலே அவர்களது கண்டுபிடிப்பு அதன் சொந்த மண்ணிலேயே செல்லாக் காசாகி விட்டிருக்கும். ஆயினும் தாங்கள் எங்கேயோ அரைகுறையாக உள்வாங் கிக் கொண்டதைத் தாங்கள் புதிதாகக் கண்டறிந்தது போலவும் அதற்கும் சாட்சியாக உச்சரிக்கக் கடினமான அயற்சொற்களையும் பேர்களையும் உதிர்ப்பது இவர்களது ခွံ့ ဈေiji. இந்தச் சிந்தனைகளை எல்லாமே பயனற்றன என்று நாம் ஒதுக்க அவசியமில்லை.
தமிழையும் சந்தையில் ே
நோக்கில் பயன்படுத்தப்பட்டன என்ப
லான சிந்தனைகளின் உதவியில்லாமலே செய்ய முடியாதனவா என்றும் நாம் அறிய வேண்டியுள்ளது. நமது நவீன சிந்தனைக்காரர்கட்கு ஏனோ அந்தவிதமான கவலைகள் எதுவுமே இல்லை. இதன் விளைவாக எதையும் அறிமுகப்படுத்தும் * மிகவும் குழப்பமான மொழி நடையில் அறிமுகப்படுத்துவதும் விவாதங்களை எல்லாம் ஒரு சிறு குழுவுக்கே உரிய சங்கேத மொழிகளில் நடத்துகிற ஒரு பாவனையைக் கடைப்பிடிப்பதும் ஒரு மரியாதைக்குரிய போக்காக இருந்து வருகிறது.
அண்மைக் காலமாக அமைப்பியல் பற்றிய விவாதம் இந்தப் புதிய
உண்மை தமக்கு ஏற்க முடியாத கருத்துக்களைச் சொல்கிறவர்களை எல்லாம் உமக்கு தெரியுமா அந்நியமாதல் தெரியுமா, பின் நவீனத்துவம் தெரியுமா இருத்தலியல் தெரியுமா என்ற விதமான கேள்வி களால் மடக்குகிற வித்தையை விட இவர்கள் வசம் அதிகம் இல்லை என்பது பரவலான வாசகர்கட்குச் சிறிது விளங்கிவிட்டது. அது மட்டு மன்றி இந்தப் புதுச் சிந்தனைகளை ஆய்ந்தறிந்து கண் இந்த மேதைகள் தமது சிந்தனை முறைகளைப் பற்றி விளக்குவதற்குச் சொன்ன எவற்றை யும் விட அவற்றில் அதிக ஈடுபாடில்லாதவர்களும் அவற்றை மறுப்ப வர்களும் அவை பற்றி முன்வைத்த தகவல்களிற் கூடிய தெளிவு இருந்தது.
புண்ணியவான்கள் ஏன் அவற்றைப் பரவலான முறையில் அறியப்படும் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதில்லை என்பது ஒரு முக்கிய மான கேள்வி மற்றவர்கட்கு இவை விளங்காது என்பது அவர்களது எண்ணம் என்றால் இவர்கள் தங்கள் கைவசம் ရွှံ့ ဗျွို႔ႏွစ္႔ ஒரு மாயவித்தை மூலம் சமுதாயத்தைச் சரியாக ஆய்ந்தறிந்து மாற்றி உய்விக்கும் வல் லமையையுடைய ஒரு புதிய புரோகித வர்க்கமாக (சாதியாக) தங்களைப் பேண விரும்புகிறார்களா? தாம் சிரமப்பட்டுக் கற்றறிந்த வித்தையைள்ே
தொழில் இரகசியம் போன்ற ஒன்றாக இருக்க வேண்டும்.
பின் அமைப்பியல் பின் நவீனத்துவம் என்ற பேரில் ஒரு புதுவிதம
மாயாவாதம் தமிழகத்தில் புகுத்தப்படுகிறது என்பது தெளிவு. இந்த மாயாவாதத்தையும் அவற்றின் மூலக் கோட்பாடுகளையும் நாம் குழப்பிக் கொள்ளக்கூடாது. இக் கோட்பாடுகளை ஒரளவு தெளிவாக அறிமுகப் படுத்துவது போல எடுக்கப்பட்டுள்ள சில முயற்சிகளில் தமது அகச்சார் பான சில நிலைப்பாடுகளை நிறுவுவதையும் குறிப்பாக மாக்ஸியத்தை நிராகரிப்பதையுமே தமது இலக்காக இவர்கள் கொண்டுள்ளார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது. மாக்ஸிய ஆய்வுமுறையை மட்டுமன்றி, மாக்ஸிய மனித சமத்துவக் கோட்பாட்டையும் தூக்கி எறிந்து மக்களைப் பிளவுபடுத்தும் முறையில் சாதி, பிரதேசம் மதம் பூர்விகம் போன்
அடிப்படைகளில் கோஷ்டி சேர்க்கும் முயற்சிகட்கு இந்தப் புதிம்
அண்மையில் ஒரு சில ஆய்வறிவாளர் மத்தியில் இந்த அணுகுமுறைகள் மூலம் சமுதாய முரண்பாடுகள் பற்றிய சில விறைப்பான பார்வைகள் தகர்க்கப்பட்டுள்ளன என்று ஒருவர் பிரகடனம் செய்தார். இதை மறுத்து இன்னொருவர் வெகு நிதானமாக இந்த நவீன சிந்தனையின் உதவி யில்லாமல்ே மாஒ சேதுங் சீனா போன்ற ஒரு சிக்கலான சமுதாய அமைப் பைச் சரியாக அடையாளங் கண்டு போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று எதிரியை விழுத்த முடிந்தது எவ்வாறு? என்று கேட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது எந்தப் புதிய சிந்தனை முறையையும் ஆய்வு முறையையும் நாம் நிராகரிக்கக் கூடாது. ஆயினும் நம்வசம் உள்ள ஆய்வு முறையில் உள்ள எந்தக் குறைபாடுகளைப் புதிய அணுகுமுறை
புதுமை புதுமைக்காகவே என்ற போக்கும் சிக்கலான சிந்தனையே சிறப்பானது என்ற மயக்கமும் அகற்றப்பட வேண்டியவை.
இந்தப் புதிய சிந்தனைக்காரர்களின் மிரட்டல்களின் முன் சில ஆய்வறி
E.
படைப்புக்கள் தஇது படைப்பின் மீது தன்னையறியாமலே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றாலும் ஒரு ஆய்வுமுறை எப்படித் தன் ஆக்கத் திறமையைப் பாதிக்க முடியும் என்று விளங்கவில்லை என்று பதில் கூறினார் என அறிகிறேன்.
நம் முன்னுள்ள பெரிய பிரச்சனை இந்தப் புதிய சிந்தனைப் போக்கு
நடக்கும் தில்லுமுல்லுகள் முதலில் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அந்தளவுக்கு இவை பற்றிய அடிப்படையான அறிவு நமக்கும் தேவை. எந்த ஆய்வு முறையும் மாக்ஸியத்தின் வரலாற்றுத் தேவையை நிராகரிக் கவோ திரிக்கவோ பயன்படுமாயின் கூட அதைக் கவனமாக ஆராய்ந்து அதன் நல்ல அம்சங்களை உள்வாங்கி அதன் கெடுதலான அம்சங்களை அம்பலப்படுத்துவதற்கு நமக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது என்பது
இதிகோனாமலை
நவீன சிந்தனைக்காரர்
அது நியாயமுமில்லை. அவை ஏன் எவரால் எந்தச் சூழ்நிலையில் எந்த
வித்துவான்களின் வட்டத்திற்கு வெளியே கொஞ்சம் தெரிந்துள்ளமை
புதிய சிந்தனைகளைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்துகிற இந்தப்
மற்றவர்களுடன் பகிர இவர்கள் தயங்குகிறார்கள் என்றால் இது ஏதோ
சிந்தனைகள் மூலம் நியாயங்களைக் கற்பிக்க இவர்கள் முற்படுகின்றனர்.
மூலம் தவிர்க்க முடியும் என்பது பற்றித் தெளிவு இருக்க வேண்டும்
வாளர்கள் மிரள்வது உண்மை அண்மையில் ஒரு ஈழத்துப் பேராசிரியர் ஒரு படைப்பாளியிடம் பின் அமைப்பியல் பற்றிய அறிவு அவரது படைப்பைப் திக்கவில்லையா என்று கேட் போது அந்தப் படைப்பாளி, பிற
எதையும் ஏற்பதா எதிர்ப்பதா என்பது பற்றியதல்ல. இவற்றின் போல்

Page 10
டிசம்பர் 1997 S.
அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு உலக மக்களின் போராட்டப் பிர
ஏகாதிபத்தியம் என்பதே இன்று இல்லை என்று ஏகாதிபத்திய சார்பு புத்திஜீவிகள் கூறுகின்றனர். ஆனால் இன்று ஏகாதிபத்தியம் பழைய வடிவங்களிலன்றி புதிய வடிவங்களில் எவ்வாறு நாடுகளை யும் மக்களையும் அடக்கியும் சுரண்டியும் வருகின்றன என்பதை அமெரிக்காவின் தொழிலாளர் உலகம் என்ற கட்சியினதும் சர்வ தேச நடவடிக்கை நிலையத்தின தும் பிரதிநிதி தோழர் சாரா பிளன் டர்ஸ் தெரிவித்தார்.
இன்று அம்ெரிக்க ஏகாதிபத்தியம் நூறு நாடுகளில் அதன் படைகளை யும் இராணுவத் தளங்களையும் வைத்திருக்கின்றது. உள்நாட்டில் மக்கள் விரோத நடவடிக்கைகளை
எடுப்பதிலும் ஏனைய நாடுகளின்
வைத்திருக்கின்றன
விடயங்களில் தலையிடுவதிலும்
இருபது நிறுவனங்களும் கலாசார ரீதியாக ஏகாதிபத்தியத்தினை நிலைநிறுத்தி வருகின்றன. உலக நாட்டு வளங்கள் அனைத்தையும் அவை தமது கட்டுப்பாட்டிற்குள்
பெண்களின் பரஸ்பர பாதுகாப்பு என்ற அமைப்பின் வட அமெரிக்க பிரதிநிதி லெனோரா போர்ஷ்டெல் குறிப்பிட்டார்.
அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந் துள்ள வெளிநாட்டவர்களை அமெரிக்கா படுத்தும் பாட்டை பார்த்தால் வெளிநாடுகளில் ஜனநாயகத்துக்காக அமெரிக்கா வடிப்பது நீழிக்கண்ணிர் என்பது தெளிவாகும் வெளிநாட்டவர் களையும் அகதிகளையும் அமெ ரிக்க ஏகாதிபத்தியம் ஈவிரக்க மின்றி சுரண்டியும் அடக்கியும்
என்று
இலங்கை
முன்னணி அ செய்துள்ளது. மக்களின் டே ரான நிலைப்பு Q6)JGrfL'ILJG8)L படுத்தி விட்ட இலங்கை தமி டத்தில் குறு சக்திகளை து மூலமும் தமி இலங்கை ம செய்ததன் இலங்கையின் க்கு பெரிதும் வேண்டிய இ ELD GuDCITESTLD ங்கைத் தமிழ் டத்துக்கு அெ சவால்விடுக்க
ம்"
கல்கத்தாநகரில் இடம்பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மாநாட்டின் முடிவில் ஈராக் மீதான அமெரிக்கத் இடம் பெற்ற ஊர்வலத்தில் வெளிநாட்டுப்பிரதிநிதிகளுடன் மாநாட்டு அழைப்பாளர்களும் இண்ண
தூதரகம் நோக்கிச் செல்கின்றனர் இடமிருந்து இ
காணப்படுகின்றனர்.
ரண்டாவது தோழர் தம்பையாவும் நான்காவது வி
பயங்கரவாதியாக இருக்கும் ஏகா திபத்தியம் விடுதலை இயக்கங்
களை பயங்கரவாத இயக்கங்கள்
என்று பிரகடனப்படுத்தி வருகி றது. இந்நிலையில் ஏகாதிபத்தி யத்தின் உலக மயமாதலுக்கு எதி ரான சுலோகம் அடக்கப்பட்ட மக்க ளின் சர்வதேசியமாகவே இருக்க முடியும் அழிவுபூர்வமான ஏகாதி பத்தியத்தை தோற்கடிக்க வேண்டு மாயின் அதற்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பு என்பது அவசியம். அமெரிக்க மக்களும் அமெரிக்க முற்போக்கு ஜனநாயக சக்திகளும் எப்போதும் உலக மக்களின் பக்கமே இருக்கிறார்கள். வியட் நாமில் அமெரிக்கா புரிந்த கொடு ரங்களுக்கு எதிராக அமெரிக்க மக்கள் வியட்நாமிய மக்களின் தேச விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவளித்தது தெரிந்ததே என் றும் அவர் தெரிவித்தார்.
முன்னெப்பொழுதும் இல்லாத வாறு கலாசார ஏகாதிபத்தியத்தின் கலாசாரரீதியாக ஏகாதிபத்தியம் முன்னெடுக்கும் வேலைகள் அதி கம். அதில் அவை வெற்றியும் கண் டுள்ளன. இன்று தொடர்பூடகங் களை கட்டுப்படுத்தும் இருபது பெரிய நிறுவனங்கள் இருக்கின்
றன. அவை அணுவாயுதங்கள்
போன்றவற்றை கட்டுப்படுத்தும் சக்திகளாகவும் இருக்கின்றன. "G5 Glimt sa Loli LLeä ә=C=ті5— 2-шфш09ф — 5=
வருகின்றது. அமெரிக்காவில் ஒதுக்கப்பட்டவர்களாக இருக்கும் வெளிநாட்டவர்களையும், ஏகாதி பத்திய வதைக்கின்றது என்பதை உலக நாட்டு மக்கள் அறிந்து கொள்ள
வேண்டும் என்று அமெரிக்காவின் இன்னொரு பிரதிநிதியான லில்
லியா வெலஸ்கியூ தெரிவித்தார்.
இந்திய ஆளும் வர்க்கம் இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்து கொண்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகமயமாதலுக்கு ஆதரவாக மட்டுமன்றி இப்பிராந்தியத்தின் அமெரிக்காவின் பாதுகாப்பு இரா ணுவ தலையீடு அனுமதிக்கின்றது. இன்று இலங்கையின் பொருளா தார கலாசார துறைகளில் மட்டு மன்றி இராணுவரீதியிலும் அமெ
ரிக்காவின் செல்வாக்கு அதிகரித்
துள்ளது. வரலாற்றில் என்றுமில் லாதவாறு இலங்கையின் அரசாங் கப் படைகளுக்கு இராணுவ உபகர ணங்களையும், ஆயுதங்களையும், ஆலோசனைகளை பயிற்சிகளை யும் வழங்குவதிலும் அமெரிக்க ஏகாதிபத்திய்ம் முன்னணியில் இருக்கின்றது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்று பிரகடனப்படுத்தியதன் மூலம்
அமைப்பு எவ்வாறு
இலங்கையில்
நாட்டுவதற்கு னது D fill
செய்வதற்கு
அமெரிக்க 6 எதிரான வளர்ச்சியை தவிர்க்க முடி
GTGIGGJ ஏகாதிபத்திய கிளர்ந்தெழு சகல தேசிய சர்வதேசரீதி அவசியமான மக்களினதும் மக்களினதும் முற்போக்கு : ஒத்துழைப்பு கும்' என்று கட்சியின் ,ே தோழர் இ.த
5 ITT. குளாம் கே போஸ் , ர போன்ற ஏகா ராகப் போரா வீரர்கள் :ே கடந்த நவம் தினங்களில் 6 மாநாடு நடை அகில இந் எதிர்ப்பு இய
தொடர்ச்சி
 
 
 
 

யபூமி
IéUIě கடனம்
பொதுஜனஐக்கிய சாங்கத்தை குளிரச் மறுபக்கத்தில் தமிழ் ாராட்டத்துக்கு எதி ாட்டை அமெரிக்கா பாகவே பிரகடனப் து என்று கூறலாம்.
மக்களின் போராட் கிய தேசியவாத ண்டி வளர்த்ததன் ழ் தீவிரவாதத்தை ண்ணுக்கு ஏற்றுமதி pலமும் இன்றைய குழம்பிய சூழ்நிலை பொறுப்பெடுக்க ந்திய ஆளும் வர்க் ாகி இருக்கிறது. இல DLTL மரிக்காவால் பெரும் ப்பட்டுள்ளது.
தலையீட்டை எதிர்த்து ந்து அமெரிக்க உதவித் ஆர்.கிருஷ்ண ஐயரும்
அமைதியை நிலை ம் தேசிய இனங்களி மைகளை உறுதி |DIT 60T போராட்டம் காதிபத்தியத்துக்கு போராட்டமாக டய வேண்டியது யாததாகும்.
அமெரிக்க பத்துக்கு எதிராக கின்ற இலங்கையின் இனங்களுக்கும் யாக ஒத்துழைப்பு து. குறிப்பாக இந்திய குறிப்பாக இந்திய இந்திய இடதுசாரி ஜனநாயக சக்திகளின் மிகவும் அவசியமா புதிய - ஜனநாயக நசிய அமைப்பாளர் ம்பையா தெரிவித்
ாஷ், சுபாஸ்சந்திர
வீந்திரநாத் தாகூர் திபத்தியத்திற்கு எதி டிய தேசிய விடுதலை ான்றிய மண்ணில் பர் 16, 17 ஆகிய காதிபத்திய எதிர்ப்பு பெற்றது.
திய ஏகாதிபத்திய க்கம் இந்தியாவின்
பக்கம் 11இல்
இவர் தோழர் ரோசா லுக்கர்பர்க், இவர் பாட்டாளிவர்க்க ஜனநாயகம் பற்றி எடுத்துக்கூறிய போது லெனின் டிரொஸ்கி என்போர் பற்றியும் போல்ஷிக் கட்சி பற்றியும் சில விமர்சனங்களை செய்துள்ளார். இவர் அக்கருத்துக்களை முன்வைத்துள்ள காலகட்டத்தில் ரஷ்ய புரட்சி எதிர்கொண்டிருந்த யதார்த்த நிலைமைகளில் அவரின் விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்தியதால் அவர் தவறுகளை செய்ததாகவே கொள்ளப்
--5.
இவரை போலந்தின் டிரொஸ்கி என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார். இவர் சிறையில் இருக்கும் போது ரஷ்ய புரட்சி என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ரஷ்ய புரட்சிக்கு எதிரான கருத்துக்களை பரப்பு பவர்களுக்கு உதவியிருந்தன. ஆனால் இவர் கட்சியின் சர்வாதிகாரம் ஜனநாயகம் என்பன தொடர்பாக முன்வைத்த விமர்சனங்களை இலகுவாக தட்டிக்கழித்து விடமுடியாதிருக்கிறது. போலந்து ரஷ்யாவின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த போது ரஷ்ய ஜாரிசத்திலிருந்து மக்களை விடுவிப்பதும் போலத்து மக்களை அந்நிய ராட்சியிலிருந்து விடுவிப்பதும் சிறுபான்மையினரான யூதமக்களை மிகக் கொடுமையான ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பதும் போலந் தின் புரட்சியாளர்களின் முக்கிய கடமைகளாக இருந்தன தொழிலாளர் கட்சியில் சேர்ந்து மேற்கூறப்பட்ட கடமைகளை நிறைவேற்றும் வரலாற்றுப் பொறுப்பை ரோசா ஏற்றுக் கொண்டார் அவர் மேலும் பல புரட்சிகர அமைப்புகளுடன் சேர்ந்து இயங்கும் போது பொலிசாரால் தேடப்பட்டார் இவர் பொலிசாரின் பிடிக்குள் அகப்படாமல் ஜீரிச்சிற்கு சென்று பின்னர் ஜேர்மனிக்கு சென்றார் ஒரு பாதிரியாரை ஏமாற்றி அவரின் உதவியுடன் ஒரு விவசாயின் வண்டியில் வைக்கோலுக்கடியில் மறைந்தபடி நாட்டெல்லையைக் கடந்தார். இவர் ஜெர்மனியில் இருக்கும் போது ஜேர்மனியின் பாட்டாளி வர்க்க இயக்க நடவடிக்கைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டார் அங்கிருந்து போலந்து புரட்சிவாதிகளை கொண்டு போலந்து தொழி லாளர் கழகத்தை உருவாக்கினார். இவர் போலந்தின் விடுதலை பற்றி கூறிய கருத்துக்களில் மாக்ஸ் ஏங்கல்ஸின் கருத்துக்களிலிருந்து மட்டுமன்றி லெனினுடைய கருத் துக்களிலிருந்தும் வேறுபட்டிருந்தார் பொது விதிகளை உருவாக்கி தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்றும் தெரிவித்தார், போலந்தில் தேசிய விடுதலைப் போர் சாத்தியமில்லை போலந்து பாட்டாளி வர்க்கமும் ரஷ்ய பாட்டாளி வர்க்கமும் இணைந்து ஜாரி சத்தை தூக்கி எறிவதன் மூலம் சோஷலிஸ் புரட்சியை நடத்துவதன் மூலம் போலந்து விடுதலை பெறமுடியும் என்று ரோசா குறிப்பிட்டார்
இவரை பற்றி லெனின் உலக முழுவதுமுள்ள கம்யூனிஸ்டுகளின் பல தலைமுறைகளுக்கும் ரோசாவின் வாழ்க்கை வரலாறும் அவரது எழுத்துக்கள் முழுவதும் பயனுள்ளவையாக இருக்கும் என்றும் இவரை வானத்தில் உயர உயரப் பறந்து செல்லும் மலைக் கழுகு என்றும்
குறிப்பிட்டுள்ளார். இவர் 1871 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி போலந்திலுள்ள சமோஸ் நகரத்தில் பிறந்தார் இவர் ஜேர்மன் தொழிலாளர் கட்சியிலும் அது பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஜேர்மனிய சோஷலிஸ் தொழிலாளர் கட்சியாக செயற்பட்ட போதும் அதில் செயற்பட்டார். பின்னர் ஜேர்மன் சமூக ஜனநாயக கட்சியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டபோதும் அதில் செயற்பட்டு கட்சிக்குள் புரட்சிக்காக உட்கட்சி போராட்டங்களையும் முன்னெடுத்தார் பின்னர் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப் பட்டது. அதில் இணைந்து செயற்பட்டார் இவர் சிறந்த பேச்சாளரும் எழுத்தாளரும் பத்திரிகையாளரும் ஆவார். இளமை காலத்தில் இவரின் இடுப்பில் ஏற்பட்ட வலிக்கு மருத்துவம் செய்யப்பட்டாலும் இவர் ஊனமானார் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி நடந்து கொண்டிருக்கும் போது ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஸ்பார்ட் கஸ் அமைப்பினரும் நேர்மையான சமூக ஜனநாயகவாதி களும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ரோசா ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவியாக இருந்ததுடன் புரட்சிக்கு வழிகாட்டிய புரட்சிகரக் குழுவிற்கும் தலைம்ை தாங்கினார். 1919 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் திகதி இரவு 9 மணிக்குரோசாவையும் இன்னொரு தலைமை தோழரான கார்ல் லீப்நெக்ட்டையும் ஜேர்மனிய அரச (நாஜி) படைகள் கைது செய்தனர் கார்ல்லீப்நெக்ட்டின் தலையில் துப்பாக்கியால் அடித்து கொன்றனர் சிறிது நேரத்தின் பின்னர் ரோசா வையும் அழைத்துச் சென்று தலையின் பின்புறத்தில் துப்பாக்கியால் அடித்து பின் காரில் ஏற்றுக் கொண்டு செல்கையில் மீண்டும் மண்டை யின் பின்புறத்தில் துப்பாக்கியால் அடித்துக் கொன்றனர் அவரது
லை லாண்ட்வெர் கால்வாயில் போட்டனர் என்று அறிய வந்தது ஆனால் ஜனவரி 16 ஆம் திகதிய மதிய பத்திரிகையொன்றில் தப்பி ஓட முயற்சிக்கும்போது லீப்நெக்ட் சுட்டுக்கொல்லப்பட்டார் என்றும் ரோசா ஜனங்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்றும் செய்தி வெளியாகி
○○リー。

Page 11
  

Page 12
திய பூமி
புத்தத்திற்கு எதிரானமாடு
ՕՍԱԱմ in TLD
g 0ெறு வடக்குக் கிழக்கிலே
மான முன்னெடுக்கப்பட்டு வரு கிறது. அதன் ஒவ்வொரு தாக்க மும் தெற்கிலே மறைமுக யுத்தமாக மக்கள் மீது நடாத்தப்படுகிறது. இத்தகைய நேரடி மறைமுக யுத் தத்தின் மூலம் ஒரு புறத்தில் அர சியல் பிழைப்பும் மறுபுறத்தில் பொருளாதார லாபம் ஈட்டுதலும் இடம் பெற்று வருகின்றன. அர சாங்கத்தில் உள்ளவர்கள் அதி காரத்தைத் தக்க வைத்துக் கொள்ள வும் எதிர்கட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்திற்கு மீண்டும் வந்து விடவும் இன்றைய யுத்த சூழலைப் பயன்படுத்துகிறார்கள் இன்னும் தத்தமது பதவிகளும் சுகபோகங் களும் பறிபோக விடாது பார்த்துக் கொள்வதற்கும் சில அரசியல் கட் சிகள் யுதத்தில் குளிர்காய முற்பட் டுள்ளன. அதேவேளை அரிசி, பருப்பு, சீனி முதல் ஆயுதங்கள் வரை இறக்குமதியாக்கும் சிங்கள தமிழ் முஸ்லிம் பெரும் வர்த்த கர்களும் தரகர்களும் கோடிக் கண க்கில் கொள்ளை லாபம் பெறுவத ற்கு யுத்தம் அவர்களுக்கு கை கொடுத்து நிற்கிறது. இதில் வேடி க்கை என்னவெனில் இத்தகைய வர்கள் எல்லோரும் யுத்தம் நிறுத் தப்பட வேண்டும் எனக்கூறி வரு வதுதான். ஆனால் யுத்தம் வடக்கு கிழக்கு மக்களை அவலங்களுக்கு மேல் அவலங்களுக்கே இட்டுச் சென்றுள்ளது. இன்று அவர்களது துயரம் தோய்ந்த வாழ்வுக்கு எல் லைகளே இல்லாது போய்விட்டது. குடாநாட்டில் இயல்பு வாழ்க்கை என்பது எட்டாக் கனியாகவே இரு ந்து வருகின்றது. காணாமல் போனோருக்காக அவர்களின் பெற்றோர் உறவினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் கோரிக்கைகளு க்கும் அரசாங்கம் உரிய பதிலைக்
நேரடியான யுத்தம் மிகக் கொடூர
கொடுக்க முடியாது உள்ளது. ஆயி
ரத்து நானூறு பேர் வரை இன்று
சிறைச்சாலைகள் தடுப்பு முகாம்
களில் தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். அண்மைய உதாரணம் தான் மகசீன் சிறைச் சாலைச் சம்பவமாகும். ரிவிரச யுத்தத்தின் மூலம் குடாநாட்டில் ஐம்பதினாயிரம் வீடுகள் சேதமாக் கப்பட்டன. அவற்றில் பத்தாயிரம்
வீடுகள் தரை மட்டமாக்கப்பட்
டுள்ளன. கடந்த இருபது வருடங் களில் குத்து மதிப்பாக எழுபதினா யிரம் தமிழ் மக்கள் பலமுனைகளா லும் கொல்லப்பட்டுள்ளனர். இக் கொலைகளில் இலங்கை ராணுவம் இந்திய ராணுவம் ஆயுதம் ஏந்திய சகல தமிழர் இயக்கங்கள் அனை த்தும் தாராளமாகச் சம்மந்தப்பட் டுள்ளன. குடாநாட்டில் மட்டும் இருபதினாயிரம் அநாதைக் குழந் தைகள் இருப்பதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. மட்டக்களப்பில் மட் டும் நாலாயிரம் பெண்கள் கண வன்மாரை இழந்து விதவைகளாகி நிற்கிறார்கள் குடாநாட்டில் ஒரு கிராமத்தில் நூறு விதவைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள் ளது. தெற்கிலே இதுபோன்ற சம் பவங்கள் இடம் பெற்றுள்ளன என்ற போதிலும் வடக்கு கிழக்கின் நிலைமை அவற்றை விடப் பன் மடங்கானவை ஆகும். தமிழ் மக் கள் தமக்கு மறுக்கப்பட்ட உரிமை களையும் இழைக்கப்பட்ட அநீதி களையும் கோரி நின்றமைக்காக யுத்தத்தின் மூலம் அடக்குமுறை கள் மூலம் வழங்கப்பட்ட கொடை கள் தான் மேற்கூறியவையாகும்.
எனவே தான் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என நாம் வற்புறுத்து கின்றோம். யுத்தத்தை வெறுமனே நிறுத்த முடியாது என்பது இன் றைய நிலையாகும். அதாவது யுத் தம் நிறுத்தப்படுவதற்கு நியாய மானதும் தமிழ் மக்களின் அபி
ഓTഞ ബട്ട&ഞണ θh Lη ΙΙ 15ILOT60T, ஒன்று காணப் அத்தகைய அர டம் புலிகள் இய әштігі 56055 аят uG e fuga Gaussist Gulio 24 |L றல்ல. அதில் கூ யங்கள் சில தமி லாஷைகளுக்கு தாகும். வடக்கு படுவதும் கிழக் டுகளாக்கப்படு: அம்சங்கள் அல் தீர்வைப் பின் த ளாகும். தமிழ்க் மனே சலுகைகள் த்திக் கொண்டு தீர்வுத்திட்டத்தை திணிப்பதை நாட முடியாது. தமிழ் சிந்திய இரத்த கொடுத்த உயிர் உடமைகளுக்கு முழுமை வாய்ந்; உரிய இழப்பீடா டும் எனக் கருது நேர்மையான சக்திகளும் இடது சிங்கள மக்களு கொள்கிறார்.
ஆனால் ஐக்கிய பேரினவாத சக் அரசியல் இல செயல்படுகிறார்
யக் கட்சி செய்த
முடி இழந்த முன் ளர்கள் ஐக்கிய firi† (ဒ္ဓိ Liji†ါးမ္ယုပ္ရားဂြိုါ širši epi i வைத்தவர்களும் ஜேஆர் பிரேம இறுதியாகச் சிறி பதியாக இருந்த களத் தேசிய இ it y Galoist it ஏனைய தேசிய öibi sing, 2 ört ဖွံ့ဖြိုးနှီါး႕ဋ္ဌိ (ါံးနှီးမြှို့fi iး வொரு ஐக்கிய ே முக்கிய தலைவர் மறுத்துரைக் கவி
EEE 80 வும் அக்கட்சிக்கு முஸ்லிம் பிரதிநிதி திறக்கவில்லை. இத்தகைய பச்ை த்தை உள் உறை ள்ள ஐக்கிய தேசி ဓါး ဖွံဖါးff ့် ဖါး၊ [[ါးဓ၅) கொண்டு மீண்டு வதற்காக பல்வே காட்டி நிற்கிறது Going; irraoping முடிகிறது இவ் 6 களில் பேசுவதற் கிய தேசியக் க தாராள அனுமதி
ਲੁ॥
 
 
 

கு கிழக்கில் நேரடி யுத்தம்! கில் மறைமுக யுத்தம்!
த நிறுத்தி அரசியல் தீர்வுக்கான வற்புறுத்தல்
நிறைவு செய்யக் அரசியல் தீர்வு படல் வேண்டும். சியல் தீர்வுத் திட் க்கத்துடன் பேச்சு 5 முன்வைக்கப் ாக்கத்தை அடைய iapu si Auci) முழுமையான ஒன் றப்பட்டுள்ள விட ழ் மக்களின் அபி விரோதமான கிழக்கு துண்டாடப் த மேலும் பலதுண் பதும் தீர்வுக்குரிய ல. அவை மேலும் ள்ளக் கூடியவைக கட்சிகளை வெறு ாால் திருப்திப்படு 960) U(560 DUT607 ந தமிழ் மக்கள் மீது ம் ஏற்றுக் கொள்ள மக்கள் இதுவரை த்திற்கும் விலை களுக்கும் இழந்த ம் நியாயமான த அரசியல் தீர்வே க அமைய வேண் கிறார்கள். இதனை Fங்கள அரசியல் துசாரி முற்போக்கு ம் இதனை ஏற்றுக்
தேசியக் கட்சியும் திகளும் தத்தமது ாபம் கருதியே கள். ஐக்கிய தேசி ந கொடூரங்களின்
விளைவுகளை இன்று மறைக்கப் பல வேடங்களில் பேசி வருகின் றது. இதையிட்டு தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மிக விழிப்பா கவே இருந்து வருகிறார்கள். அர சாங்கம் உகந்த முறையில் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விடு தலைப் புலிகளுடன் உரிய வகை யில் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு நியாயமான தீர்வுக்கு வரத் தவறு மாயின் யுத்தம் மேன் மேலும் நீடித் துச் செல்லும் அபாயமே உள்ளது. இன்றைய அரசாங்கம் அமெரிக்கா வின் அரவணைப்புடன் மேலும் யுத்த மார்க்கத்தில் சென்று நாட்டை நாசப்படுத்தப் போகிறதா? அல் லது யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார் த்தை மூலமான அரசியல் தீர்வை விரைவுபடுத்தி செயல்படுத்தப் போகிறதா? என்பதைத் தீர்மானிக் கும் காலகட்டம் இன்று வந்துள் ளது. இதில் சிங்கள மக்கள் மிகத் தெளிவான ஒருநிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய நிலையிலும் உள்ளனர் என்பதும் முக்கியமான தாகும். இடதுசாரிகளையும் எமது புதிய - ஜனநாயகக் கட்சியையும் பொறுத்து அநீதிக்கும் அடக்கு முறைக்கும் உரிமைகள் மறுப்பிற் கும் உள்ளான மக்களின் பக்கத்தி லேயே என்றும் இருந்து முடிந்தள வுக்குப் போராடி வருவோம்.
கடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் இருண்ட பதினேழு வருட கால ஆட்சியை அகற்றி அதற்குப் பதி லாகவே மக்கள் இன்றைய ஆட்சி யைக் கொண்டு வந்தனர். இடது சாரி முற்போக்கு ஜனநாயக சக்தி
களும் சிறு அளவிலாவது ஒரு மாற்று ஜனநாயக அரசாங்கம் ஏற் பட வேண்டும் என்னும் அடிப் படையிலேயே ஆதரவு கொடுத் தோம். ஆனால் இன்றைய நிலை மிகமிக மோசமடைந்தே வரு கிறது. இதனை சாக்குப் போக்குக் கூறி அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு சப்பை கட்டவோ தவறுகளை மழுப்பிக் கொள்ளவோ நாம் தயா ராக இல்லை. ஒடுக்குமுறைகளும் ஜனநாயக மறுப்புகள் எங்கிருந்து வந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடுவோம். எமது இந்த நியா யமான நிலைப்பாட்டை சிங்கள, தமிழ், முஸ்லிம் மலையக மக்கள் ஏற்று வருகிறார்கள். அதன் எதி ரொலியே பெருந்தொகையான மக்கள் திரண்டிருக்கும் கூட்ட மாகும்.'
கடந்த 4.12.97 அன்று கிரான்பாஸ் பலாமரச் சந்தியில் ஐக்கிய இடது சாரி கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பகிரங்க பொதுக்கூட்டத்தில் புதிய - ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் ஆற்றிய உரையின் சுருக்கமே மேலே தரப்பட்டதாகும். ஐக்கிய இடதுசாரி கூட்டமைப்பின் சார்பில் லீனஸ் ஜெயத்திலகா, இ.தம் பையா ஆகியோர் தலைமையில் இடம் பெற்ற மேற்படி கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் திரண் டிருந்தனர் என்பது குறிப்பிடத்
தக்கதாகும்.
(SNS)
sTosorrroir sp,1 éfluum தேசியக் கட்சியி ாதத்தை யுத்தத் 95 Goesor ar fula அவர்கள் தான். தாசா வரிசையில் து காலம் ஜனாதி விஜயதுங்கா சிங் னத்தைச் சுற்றிப் 44 Girl &ರ್ಿ இனங்கள் எனக் பேரினவாதத்தை அதனை எந்த தசியக் கட்சியின் களும் இதுவரை ငှါး) ရွှီ)၊ ရွှီ)၊ ဗွိုင္ရန္jj† ပျွိပ္အႏွ; *@莎@Q) ள் இருந்த தமிழ்
களும் கூட வாய்
சப் பேரினவாத urasä Gör6ör6 யக் கட்சி இன்று லயில் இருந்து ம் பதவிக்கு வரு 1று முகங்களைக்  ୋଗ) ଯେ - ୭, ୱିମ୍ପି ல் அவதானிக்க வாறு பல முகங் கு இன்றைய ஐக் சித் தலைமை யை வழங்கியுள்
Guður á gló
அடுத்த ஆட்சியாளர்களாகி விடு வதே அதன் குறிக்கேர்ளாகும். முன்னாள் அமைச்சர் லொக்கு பண் டாரா சுசில் முனசிங்கா போன்ற Giffasci u flying up may, Gaj (Bufflay வாதத்தைக் கத்தி மகாசங்கத்தின ரையும் சிங்கள ஆணைக்குழுவின ரையும் ஆதரித்து வருகின்றனர். ரொணி டி மெல் சமரசிங்கா, ஏசிஎஸ் ஹெமீட் போன்றவர்கள் அரசியல் தீர்வை ஒருவகையில் தானும் கண்டுவிட வேண்டும் என்ற வகையில் குரல் வைத்து வருகின்றனர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள தமிழர்கள் தலை மைப் பீடத்துடன் பேச்சுவார்த் தைப் பயணம் மேற்கொண்டு கறு த்த முகங்களுடன் திரும்பி வந்து ஒன்றும் சரிவராது ஏதோ நம்ம நம்ம வருவாய்த்தோட்டங்களைப் பார்த்துக் கொள்வதுடன் எதிர்கால வாய்ப்புக்காக பின்னால் இழுபட் டுச் செல்லும் முடிவுடன் இருந்து கொண்டிருக்கின்றனர். மலையகத் தில் புத்திரசிகாமணியும் வேலாயுத மும் தத்தமது செல்வாக்கை வேறு வேறு வகையில் நிலைநிறுத்திக் கொண்டு உள்ளூர ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்தும் பணிக ளில் ஈடுபட்டு வருகின்றனர். புத் திரசிகாமணி தனக்கு கிடைத்த romantesti sco G sud si தமிழ்) பதவியைக் கொண்டு பாட
சாலை சிறு விழாக்கள் தொட்டு மலையகத் தமிழாராய்ச்சி மாநாடு வரை நடாத்திக் கொண்டிருக்கி றார். ஏதோ ஒரு வகையில் மலை யக வாக்கு வங்கியுடன் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு இவை எல் லாம் தேவையானவையாகும் என் பதை உணர்ந்து செயல்படுகிறார். இவை நிற்க, ஐக்கிய தேசியக் கட் சித் தலைவர் ரணில் sibi dipro சிங்கா இதுவரை பல கோணங்க ளில் முகம் வைத்துப் பேசி வரு கிறார் எது எது மக்களிடம் எடு படுமோ அதேவேளை எவற்றை முன்வைத்தால் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கலாமோ அவற்றை எல்லாம் பேச அவர் தயங்கவில்லை. இந்த அரசாங்கம் யுத்தத்தைச் சரியாக நடாத்த வில்லை என்றார் அரசியல் தீர்வுப் பொதியை மகாசங்கத்தினர் எதிர்க் கின்றனர் அரசின் நிலை என்ன என்று கேட்டார். அரசியல் தீர்வுப் பொதி பாராளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்ட வேளை ஐக்கிய தேசி யக் கட்சியின் ஒருபகுதியினர் மிக மோசமான இனவாதத்தைக் கிளறி யது பற்றி இன்றுவரை ரணில் மூச் sub est L estabanao. 25ÁState
திரும்பிய பின் 13 வது திருத்தச்
Q = f == „s= 22