கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1998.05

Page 1
திய
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIYAPOOMI
C 1998
ご○Cー
O/-
3) DI 05 .
12 հիշ)a. CHUN
and G A
தென் ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த
முழு முச்சாக ஈடுபட்டுள்ளது. அதற்கான நுழைவாயிலாக இலங்
இன்று ஒரு களமாகவும் தளமாகவும் மாற்றிக் கொள்வதற்கு ബി இம்முயற்சிகளுக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழா எனப்படுவோர் சிலர் அமெரிக்காவிற்கு காட்டிக் கொடுப்பதற்கும் த
மக்களுக்கு மட்டுமன்றி முழுத் தென்னாசிய நாடுகளின் மக்களு
அமெரிக்கா தனி ஆதிக்கப் பெரு ஆலோசனைகளைப் பெற்றுக் தெரிவித்தனர், ! வல்லரசாகி உலகம் முழுவதையும் கொள்ளவும் வைத்துள்ளது. தலைவர்கள் தனது குடைக்குக் கீழ் கொண்டு இவ்வாறு இலங்கையைத் தனது ஏகாதிபதி தி வர முயன்று நிற்கிறது. அதற்கான காலடியில் மண்டியிட வைத்துள்ள வெளிப்படுத்தி
மூல உபாயங்களையும், தந்தி ரோபாயங்களையும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தி வந்துள்ளது. தென்னாசியப் பிராந்தியத்திலும் தனது நிகழ்ச்சித்திட்டத்தை விரைவு படுத்தி
அமெரிக்கா அண்மைக்காலங்களில் இந்திய அரசியலில் ஏற்பட்ட தளர்வு நிலையைப் பயன்படுத்தி தென்னாசியப் பிராந்தியத்திற்குள் முழுமையான ஆதிக்கம் பெற்றுவிட அவசரம்
வேண்டும் எ (og II Goof L 50 st நிலைப்பாடு
காட்டிக் கொடு
எதுவுமில்லை.
வந்துள்ளது. இலங்கையை தனது காட்டி நிற்கின்றது. அண்மையில் ஐக்கிய முன்ன பிடிக்குள் வைத்திருப்பதில் கடந்த அமெரிக்காவின் ஐ. நா. களுக்கான அமெரிக்காவின் இரண்டு தசாப்தங்களில் வெற்றி பிரதிநிதி பில் ரிச்சர்ட்சனும், சென்றதில் அ பெற்றுள்ளது. பொருளாதார அரசியல் தென்னாசிய விவகாரங்களுக்கான கூட்டணிப் பார ராணுவ ஊடுருவல்களை முன்னைய திணைக்களத்தின் உதவி அமைச்சர் நீலன் திருச் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் இன்டர் பேர்த்தும் இலங்கைக்கு பாத்திரத்தை வ போது ஆரம்பித்து வழி நடாத்தி விஜயம் மேற்கொண்டனர். பில் அவர்களது
துள்ளது. இன்றைய பொதுசன ரிச்சர்ட்சன் ஒரு நாள் மட்டுமே சம்பந்தன், எ கிய முன்னணி அரசாங்கத்தின் இலங்கையில் தங்கியிருந்த போதிலும் ஆகியோர் இ அமெரிக்கா தனது நிகழ்ச்சி ஜனாதிபதியைச் சந்தித்து தனியே மேலும் LILITI LILI - முன்னெடுத்துச் செல்வதில் (3L. சுவார்த ഞ !, நடத தினார். போகிறார்களோ பெரு -க்கத்தையும் பெற்றுள்ளது. ஜனாதிபதி கிளிங்டனின் பிரத்தியேக பொறுத் திருர
அதற்கு கிடைத்த மிகவும் ந்த பிரச்சினைதான்
ിച്ച
கடிதத்தையும் கையளித்தார். அத்துடன் அமெரிக்க தூதுவ
வேண்டியுள்ளது அமெரிக்கா என
பிரச்சினையாகும். ராலயத்தில் முக்கிய விருந்து இனப்பிரச்சிகை இனப்பிரச்சி-யை இன்றைய பசாரத்தை o செய்ய இயலும்
அதன் மூலம் விருந்திற்கு தமிழ்த் தலைவர்கள் தன்னை ஒரு - அடைந்து எனப்படும் சிலரை அழைத்திருந்தார். பக்கத்தில் கொள்வதி- - க்க மறை விருந்து ஆரம்பிப்பதற்கு முன்பு பேச்சுவார்த்தை முகமாகவும் வம் பங்காற்றி திடீரென தழிழ்த் தலைவர்கள் புலிகள் இயக்க வந்தள் எது சிலரைத் தனியே அழைத்து அமைப்பு என பொருளாதார அரசி அவிை ப்ே படிவத்தை செய்துள்ளது. பலவீனப்படுத்தி தனது ப்பை வைத்திருப்பதில் அது வெற்றி பெற்றுள்ளது. இனப்பிரச்சினைக்கு உ
அரசியல் தீர்வு காண்பது என்ற மேற்ப ட்
இனி றைய அரசாங் கதி தனி நேரடியாகவே
ஆரம்பகால நிலைப் பாட்டை 5 முறியடித்து யுத்தத்தை தீவிரமாக்கி சம்பந்தன், டக்ளஸ் தேவானந்த வலுப் படு = முன்னெடுக்க வைத்ததில ஆகியோரை விழித்து அமெரிக்க அமெரிக்காவை அமெரிக் காவின பாத தரம் மத தியஸ் தம் செய்வதை உள்நோக்கம் ய வலுவானதாகும். அதன் மூலம் விரும்புகிறீர்களா என கேட்டுள்ளார். முக்கிய கேள்வி ஆயுத வியாபாரத்தை விரிவாக்கிய இரா. சம்பந்தனும், எஸ். இத்தகைய கு துடன் தனது நேரடி ராணுவஅரசியல் தொண்டமானும் தமது ஆதரவைத் அரசாங்கம் அ
தொண்ட
இ.தொ.காவின் மாதாந்த சந்தாப் பனம் 33 ரூபாவாக அதிகரிக்கப் பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொள்ளாத தோட்டக்கமிட்டித் தலைவர்கள் பதவி விலக் கப் படுவார்கள் உயர்த்தப்பட்ட சந்தாவை கொடுக்க முடியாதவர்கள் இ.தொ.கா. விருந்து விலகிக் கொள்ளலாம் ன்றும் இதொகா தலைவர் எஸ்.
டான் தெரிவித்துள்ளார்.
இவை 0 ரூபாவைதான் 1 - -- ܗ - .
- = ബ
மான் மிரட்டுகி
அதைப்பற்றி வேறொன்றும் கேட்கக் கூடாது என்று பீ.பீ. சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒன்றும் தெரியாது. இ.தொ.கா. சொனி னாலி ஏற்றுக கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு தேவை எது தேவையில்லாதது எது என்று இ.தொகாவிற்குத்தான் தெரியும்
இ.தொ.காவிற்கு முடியாதென்றால் வேறு யாருக்கும் எதனையும் செய்ய முடியாது என றும் அவர் தெரிவித்துள்ளார்.
ിഖഞ്ഞ ിg; தருணத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@@
யுத்தத்தை-தனியார் மயத்தை-நாட்டுவளங்கள்
கொள்ளை போவதை எதிர்த்து புதிய இடதுசாரி முன்னணியின்
தயாரிப்பு குழுநடாத்தும்
மேதினத்தில்
அணிதிரள்வீர்!
பேரணியும் பொதுக்கூட்டமும்
கொழும்பு டீ. மெல் பூங்காவில்
pjjo 19
கு வேண்டாம்!
வலுப்படுத்தும் திட்டத்தில் அமெரிக்கா கையை ஏற்கனவே மாற்றி உள்ளதுடன்
ரைந்து செயல்படுகிறது. அமெரிக்காவின்
ங்கி வருகின்றது. தமிழ்த் தலைவர்கள்
யாராகி உள்ளனர். இச்செயல் இலங்கை
க்கும் இழைக்கப்படும் துரோகமாகும்.
இதன் மூலம் தமிழ்த் BLD5) 6) A60LDLT607 விசுவாசத தை அமெரிக்கா தலையிட னவும் வேண்டிக் இவர்களது அப்பட்டமான ஒரு ப்பே அன்றி வேறு இன்றைய பொதுசன ணி அரசாங்கத்தை காலடிக்கு இழுத்துச் மைச்சர் கதிர்காமர், ாளுமன்ற உறுப்பினர் செல்வம் முக்கிய கித்து வந்துள்ளனர். வரிசையில் இரா. எப். தொண்டமான் ணைந்துள்ளனர். ார் அதற்குள் விழப் என்பதை சிறிது துதான் பார்க்க
வாறு இலங்கையின் யில் மத்தியளிப்தம் அது ஏற்கனவே க்கத்தில் யுத்தத்தின் நிறுத்தியுள்ளது. குரிய மறுதரப்பான ந்தைப் பயங்கரவாத
அப்படி இருக்க
வரவேற்போது து இவையாவும் களாகும். ழலில் இலங்கை மரிக்கா விரித்துள்ள
வலையில் வீழ்ந்து விட்ட நிலையே காணப்படுகிறது. அத்தகைய வீழ்ச்சி நாட்டையும் மக்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முற்று முழுதாக தாரைவார்ப்பதிலேயே சென்று முடிவடையப் போகிறது. பேச்சு வார்த்தை மூலம் நியாயமான அரசியல் தீர்வு காணும் முயற்சியை அமெரிக்கா மூலம் அரசாங்கம்
முன்னெடுக்க முடிவு செய்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. உலகில் அமெரிக்கா தலையிட்ட எந்தவொரு சமாதான முயற்சியும் வெற்றி
நிறுத்துங்கள்!
பெறாமை மட்டுமன்றி புதிய புதிய பிரச்சினைகளையே தோற்று வித்துள்ளமையே வரலாறாகும்.
எனவே அமெரிக்கா இங்கு வேண்டாம் அமெரிக்காவிற்கு காட்டி கொடுப்புச் செய்யும் வேலைகளைத் தமிழ்த் தலைவர்கள் நிறுத்த வேண்டும். இவற்றுக்குப் பதிலாக அரசியல் தீர்வுக்கான பேச்சு வார்த தையை அரசாங் கம தாமதமின்றி விடுதலைப் புலிகயடன் ஆரம்பிக்க வேண்டும். மூன்றாவது மத்தியஸ்தம் தேவைப்படுமிடத்து உள்நோக்கமற்ற மூன்றாம் உலக நாடுகள் சிலவற்றின் ஒத்துள்ைப்போடு மேற்கொள்ளல் வேண்டும். அதுவே நேர்மையான வழியில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உதவக்கூடியதாகும். அமெரிக்காவின் தலையீட்டை எதிர்த்து மக்கள்
பலமுனை இயக்கங்களை முன் னெடுக்க வேண்டும் அதுவேநாட்டிற் கும் அனைத்து மக்களின் எதிர்காலத் திற்கும் அவசியமானதாகும்.
BTI fil
g fluISOI
தத்தை நிறுத்தியிருக்கா
விட்டால் தோட்டத் தொழிலாளர்கள் பேரழிவை சந்தித் திருப்பார்கள் சரியான நேரத்தில வேலை நிறுத்தத்தை கைவிட்டு நாம் தோட்டத் தொழிலாளர்களுக்கு 101 சம்பளத்தை பெற்றுக்கொடுத்து அவர்களை காப்பாற்றியுள்ளோம் எனிறு 105 சம்பளம் பெற முடியாமைக்கு ஒரு புதிய நியாயம் கற்பித்துள்ளார்.
இ.தொ.கா சொல்வதை கேட்டு இ.தொ.காவில் இருக்க முடியா விட்டால் எல்லோரும் இ.தொ.கா விலிருந்து விலகிக் கொள்ளுங்கள். இ.தொ.காவை கலைத்து விடலாம். தோட்டத் தொழிலாளர்களுக்காகவே இ.தொ.கா வை பல சவால்களுக்கு
மத தியில கட்டிக் காத துக கொண்டிருக்கிறேன். இ.தொ.கா அவர்களுக்கு தேவையில் லை யென்றால் அதனை கலைத்துவிட நான் தயார் என்று இன்னொரு சந்தர்ப்பத்தில் தெரிவித்துள்ளார்.
இ.தொ.கா. ஒவி வொரு உரிமையையும் போராடித்தான் பெற்றுக் கொடுத்தது. தோட்டத்
தொழிலாளர்கள் எதுவுமே சும்மா
கிடைக்கவில்லை. இ.தொ.கா. வை குறை கூறுபவர்கள் முடிந்தால் செய்து காட்டட்டும். இவ்வாறு கொட்டகலையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டுள்ளார்.
Сът на 12 с ... ,

Page 2
|[[][[]]E]]üũ [[]ểññGIL இரட்டை ஆபத்து
மலையகத்திலிருந்து மலையகத் தவர் பெளதிக ரீதியாக வெளியேறு வது என்றுமில் லலாத வாறு அதிகரித்து வருகிறது. முன்னர் படித்த இளைஞர்கள் தொழில் வாய்ப்பை தேடி கொழும்புக்கு இடம்பெயர்ந்து ள்ளனர் அவ்வாறு இடம் பெயர்ந்தாலி மலையக சமுகத தின வளர்ச் சிக்காக அவர்களால் முழுமையாக பங்கை செலுத்த முடியவில்லை. மறுபக்கம் மலையக சமுகம் அவர்களின் சேவையை முழுமையாக பெற முடியவில்லை.
அவி வாறு வெளியேறிய பலர் மலையக சமூகத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாது அந்நியப் பட்டனர். LO 600 60 LIL 5 சமூகத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவர்களின் பூரணமான பங்களிப்பும் மலையக சமூகத்திற்கு கிடைக்கவில்லை.
மலையகத்திலிருந்து வெளி யேறிவர்களின் எண் ணரிக்கை குறைவாக இருந்த காலத்திலும் கூட அவர்களையும் மலையகத் தினராக அடையாளம் காணும் அரசியல் ரீதியாக கருத்தியல் களை வளர்ப் பதில் 3, 61601 LIS செலுத்தப்பட்டது.
ஆனால் இன்றைய நிலையில் ம  ைல ய க த' த லவி ரு ந து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு மலையகத்தில் இல்லாததால் மட்டுமன்றி படிக்காத தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பும் குறைந்திருப்பதால் தோட்டத் தொழிலாளர்களின் வெளி யேற்றமும் அதிகரித்துள்ளது. அதாவது தோட்டங்களில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதில் வருமானம் குறைவாக இருப்பதும் தோட்டத் தொழிலாளர்களின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
மலையக பெண்களின் வெளியேற்றம் அதிகரித்திருப் பதனால் ஏற்படுகின்ற
பாதிப்புகள் குறித்து தினசரி
பத்திரிகைகளில் செய்திகளும், கட்டுரைகயும் வெளிவருகின்றன. அந்தளவு மலையகப் பெண்கள் மலையக தத தல இருந்து வெளியேறுவது முக்கியதொரு பிரச்சனையாகியுள்ளது.
மலையகத்திலிருந்து மலையகத்தவர் வெளியேறுவதால் மலையக தேசிய இனம் பலவீனப் படுத்தப்படுவதுடன் தேசிய இன உணர்வுக் கான வளர்ச்சியும் தடுக் கப்படுகிறது. அதாவது வெளியேற்றத்தால் நடைமுறை ரீதியாக இருக்கும் நிரந்தர பிரதேசத்தை மலையக மக்கள் கைவிட நேரிடுகிறது. வெளியேறி கொழும்பு போன்ற இடங்களில் நிரந்தர வசிப்பிடத்தை ஏற்படுத்திக் கொள்வது அவ்வளவு இலகுவான விடயமும் இல்லை. இதனால் பேரினவாதிகள் எண்ணம் நிறைவேறுகிறது. மலையக மக்கள் ஓரிடத்தில் செறிவாக வாழ்ந்தால் அவர்களின் இனத்துவம் வளர்ச்சியடையும் என பதால் ஓரிடத்தில் செறிவாக வாழும் உரிமையை பேரின வாதிகள் நிராகரித்திருக்கின்றனர். மலையக மக்களை செறிவாக ஓரிடத்தில் வாழவிடாது பலவழிகளிலும் தடுக்க வேண்டும் என்பது அவர்களின் அடிப்படை விருப்பமாகும்.
மலையகத தில வாய்ப்பின்மையால் அணி மைக் ösm)LDJó அதிகமானோர் வெளியேறுவதால் பேரினவாதிகளின் கனவு நிறைவேறுகிறது.
அத்துடன் செறிவாக ஸ்தாபனப்படுத்தப்பட்ட நிலையில் வாழும் தோட்டத் தொழிலாளர்களை சிதறடிக்க வேண்டும் என்பது உலக வங்கி உட்பட பல முதலாளித்துவ வாதிகளின் விருப்பமாகும். தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தை பலவீனப் படுத்துவதும் அவர்களுக்காக வேலைவாய்ப்பு உட்பட பலவிதமான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் நோக்கமாகும். அந்த நோக்கமும் வெளியேற்றத்தினால் நிறைவேகிறது.
ரிடத்தில் கூட்டாக,
6501 (3.6 G. தடுப்பதற்கு எடுக்க முடி 6ISOILÈ Gl விடயமாகு
(86)յ60)606)յով: பொருளாதார 2 L60TL.LUT5.
ஆனால் வெ6 மலையகத்தி மலையகத Ֆ Ո III Ֆ ԼD II Փ வாழ்வதற்கா செய்வதும் வெளியேறி இணைத் து அவசியமாகும் க1005 கொண்டு 6) Ոլ լիլ ԼԸ: தொடர்ந்து வேலைத்திட வேண்டும். வெளியேற்ற மலையகத்தில் இனரீதியாகவு ஒடுக்கு மு இலக காவ வெளியேறுப அடக்கு முன சமூகப் பா நேரிடும் எ வேலைத்திட்ட வேண்டும். இனி றைய யேறுபவர்க6ை அந்நியப் ப களையும், ! முன் னுக்கு வேண்டும். அ G3 Lu III' GOIT GDI | முதலாளித்து போவதாகவே
6του βόλι (ο ο
D6DD6AD LLIGE, LID பாதிப்புகளை மானால் வெளி மலையகத் தே அடையாளத்து முயற்சிகள் வேண்டும்.
தோழர் நம்பூதி. (6ம் பக்கத் தொடர்ச்சி) ஜனநாயகத்தில் இருக்கும் வெகுஜன அரசியலை துறந்து கேடான
குறுகிய குழுவாதிகளாக என்ற நிலைக்கு கம்யூனிஸ் ட்டுகள்
தள்ளப்படுகின்றனர் என்று கூறிய
அவர் அளவுக்கு அதிகமாக பாராளுமன்றத்தில் நம்பிக்கை வைத்தால் பாராளுமன்ற சந்தர்ப்ப வாதத்தால் இலகுவாக உள்வாங்கப்பட்டு அழிய வேணி டி வரும்
கம்யூனிஸ் ட்டுகள்
என பதை எச்சரிக்கவும் தவறவில்லை. அவர் இரண டு
முதலமைச் சராக
தடவைகளே இருந்தார். அக்காலகட்டத்தில் கேரளமாநிலத்தில் சோஷலிஸ் நடைமுறைகளை அறிமுகப்படுத்த பாடுபட்டார். சில விடயங்களில் வெற்றி கண்டார்.
பாராளுமன்ற அரசியலின் பிழையான பாதிப்புகளால் மக்கள் இயக்கங்களை முன்னெடுப்பதிலும், போராட்டத்தில் அக்கறை குறைந்து வருவது பற்றி அவரது இறுதி நாட்களில் கவலைப்பட்டதாக இ. க. கட்சி (மார்க்சிஸ்ட்டு)யின் அரசியல் குழு உறுப்பினர்களில் ஒருவரான
5), ή 9, 9, 11
பிரகாஷ் கரட் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலில் மூழ்கிவிட்ட இடது சாரிகளோ பாராளுமன்றத்திற்கு வெளியே பார்வையை செலுத்துபவர் களாகக் கூட இல்லை என்பது கவலைக்குரியதே.
அவர் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான முன்னணியில் கலந்து கொண்டார். அது மட்டுமன்றி தான் பிறந்த சமூகமான நம்பூதிரி நிலச்சுவந்தர் சமூகத்தின் கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களை செய்து, அச் சமூக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் LÍ ዘ L__ JH ዘ 6Ù) 6\) J, IT 60/57 9, 61f)(660
13 штатты " , - д ә fді.
பெண களுககு
கிளர்ந்தெழுந்ததன் மூலம் அவரின் LI JL ' if) #, JJ உணர்வுகளை வெளிக்காட்டி பொதுவாழ்க்கைக்கு
பிரவேசித்தார்.
அவர் 1939இல் சென்னை மாநில சட்டசபைக்கு தெரிவு செய்யப்பட்டார். கேரள காங்கிரசில் இருந்த அவர்
öLó
நிலச்சுவந்தர்களுக்கு சாதகமான
காங் கரளம் கேரள
நிலைப்பாட் அதிலிருந்து சோஷலிஸ்
அதுவும் சாதி வர்க்க சமரசத்
இந்திய கம்
9IGING
8=imit, g
is . .
உறியே இ 1 1 17+ )1e ܡܢ ܝܦܢ ஏனைய கம் அதிதீவிரவாத
963), LLTSTL
அவரின் கட்சி இலங்கை
மாறுபடுகின கட்சிகளிலி a, " fad, 6s2 (36) கம்யூனிஸ்ட்
முன்பும் சிை இல் கம்யூ பிரிட்டிஷார் த
6) I600D 5606) 1947ல் தன

திய -,Lill
հն
வளியேறுபவர்களை நடவடிக்கைகளை புமா என்பது முதலில் லுத்தப்பட வேண்டிய ம் மலையகத தில் ப்பு உட்பட எல்லா அடிப்படைகளையும் ஏற்படுத்த முடியாது. யேறுபவர்கள் மீண்டும் ற்கு திரும்பி வந்து தை அவர்களினர் ஏற்றுக் கொண்டு
- - - - - - -
அதாவது தொழில் வெளியேறியவர்களாக அவர்களின் நிரந்தர க மலையகத்தை கொண்டிருக்கும் டங்களை வகுக்க
ம் அதிகரிப்பதால் எஞ்சி இருப்பவர்கள் ம், வர்க்க ரீதியாகவும் றைக்கு இலகுவாக மட்டுமன றி, வர்கள் பலவிதமான றகளுக்கும் உட்பட்டு துகாப்பற்றவர்களாக னர் பதை விளக்கி பங்களை முன்னெடுக்க
நிலையில் வெளி ா மலையகத்திலிருந்து டுத்தும் கருத்துக் 560 L (LP60) D9560) 6TULO தள்ளாது தடுக்க புதனை தடுக்காவிடின் த க ள னது ம . வத்திற்கும் துணை
இருக்கும். வளியேற்றத்தினால் க்களுக்கு ஏற்படும் தவிர்க்க வேண்டு யேறியுள்ளவர்களையும் சியதினம் என்ற பொது துக்குள் கொண்டு வர மேற்கொள்ளப்பட
நாலு
நடக்கு D ഉഷ്ണു
GRÖ. Hunyi Giági TE DEGLITäg 5Langåena
தேசிய மயமாக்கல் மூலம் சோஷலிஸத்தை வரவழைக்கலாம் என்று நம்பியவர்கள் இருந்தார்கள். அடிப்படையான அரசியல் மாற்றமின்றித் தேசிய மயமாக்கல் பயனற்றது. இது மாக்ஸிய நிலைப்பாடு. எனினும் அந்நிய மூலதனத்தின் ஆதிக்கத்தை முறியடிக்கவும் பொதுமக்களது நலன்கட்குப் பாதகமான முறையிற் செயற்படும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப் படுத்தவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் முற்போக்கான வையே இந்த வகையில் ரீ. ல, சு. கட்சி அரசு 1956 முதல் 1964 வரை எடுத்த நடவடிக்கைகள் பல மிகவும் வரவேற்கப்பட்டன. 1970-77 கால கட்டத்தில் ஐ. மு. அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் வரவேற்கத் தக்கனவாக இருந்தன. 1977ன் பின்பு யூ என். பி. ஆட்சி பல அரசாங்க வர்த்தக நிறுவனங்களையும் சேவைகளையும் தனியாருக்கு மட்டுமன்றி அயல்நாட்டு கம்பனிகட்கும் தாரை வார்த்துக் கொடுத்தது. மக்கள் முன்னணி ஆட்சிக்கு வந்தபோது இந்தப்போக்கு தடுக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அரசாங்கமோ பழைய ஆட்சியாளர்களது பாதையிலேயே போகிறது. அண்மையில் எயார்லங்கா விமானசேவையின் 40% பங்கை எமிறேற்எப் கம்பனிக்கு விற்கும் முடிவை யூ என். பி. கண்டிக்கும் அளவுக்கு இன்றைய அரசு முன்னேறி விட்டது.
யூ என். பியின் ஆட்சேபனைக்கான காரணம் அது ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தியாக மாறிவிட்டது என்று யாரும் எண்ணுவதற்கு இடமில்லை. நாட்டை ஏகாதிபத்தியத்திற்கு மீள அடிமையாக்கும் பூரண வலிமையும் தமதே என்ற எண்ணத்தாலேயே யூ என். பி. இன்றைய ஆட்சியைக் கண்டிக்கிறத. அரசில் அங்கம் வகிக்கும் சமசமாஜிகளும் கம்யூனிஸ்ட் கட்சியும் என்ன செய்யப் போகின்றன?
தமிழ்த் தேசியவாதத்திமிர்
ஈழ விடுதலை என்று பேசிப் பேரினவாத அரசாங்கங்களது தயவில் பிழைப்பு நடத்தும் இயக்கங்களால் இலங்கையின் தேசியப் பிரச்சினையைத் தமிழ்-சிங்களப் பிரச்சினை என்ற மட்டத்திற்கு மேலே உயர்த்திப் பார்க்க மனமில்லை.
முஸ்லிம்களும் மலையகத் தமிழரும் தனித்துவமான இனப்பிரிவினர் என்பதையோ அவர்கள் தமது தனித்துவத்தை தெளிவாகவே வலியுறுத்தி வருகின்றனர் என்பதையோ இந்த அரசியல் உதிரிகளால் ஏற்க முடியவில்லை. ஈழத்தமிழரின் தேசிய இன அடையாளத்தைச் சிங்கள மக்கள் ஏற்க வேண்டும் என்று வாதிடும் இவர்கள் மலையகத்தமிழ், முஸ்லிம் மக்களது தனித்துவத்தை வட-கிழக்குத் தமிழர் ஏற்க வேண்டிய நியாயத்தை மறுப்பது ஒன்றும் புதியதல்ல.
பொன்னம்பலம் இராமநாதன், ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆகியோர் வளர்த்தெடுத்த பிற்போக்கு சிந்தனை மரபின் உணர்மையான வாரிசுகளாகவே இந்தத் தமிழ்த் தேசியவாதக் கும்பல்கள் இருக்கிறார்கள் இளைஞர்களை வென்றெடுப்பதற்காக இவர்கள் பேசிய முற்போக்கு அரசியல் வேஷம் எப்போதோ கலைந்து போய்விட்ட ஒன்றுதானே.
டை எடுத்ததனால்
விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தர், யப் சமரசத்தையும், தையும் செய்தபடியால் யூனிஸ்ட் கட்சியில்
வெளியில் வந்தப்பிறகு ஜனவரி மாதம்
ഞng) நோயினால் பிடிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது மகன் பிறந்து ஒரு நாளே கழிந்திருந்தது. (அவருக்கு இரண்டு மகள்மாரும்
செய்யப்பட்டார் அம்மை
கட்சி வாழ்க்கையிலும் கூட இலங்கை இடதுசாரிகள் மாறுபடுகின்றனர்
ந்திய கம்யூனிஸ்ட் சமரம் செய்வதாக கட்சி (மாக்சிஸ்ட்) டது அதேவேளை விட் கட்சிகளை
கண்டார்.
வாழ்க்கையிலும் கூட இடதுசாரிகள் EL g5 Tf ந்து பிற் போக்கு ய சேர்ந்துள்ளனர்
றனர்.
ட்சியில் சேர்வதற்கு யில் இருந்தார் 1940
டைசெய்த பிறகு 1947 றைவாக இருந்தார் லமறைவிலிருந்து
ஒரு மகனும் இருக்கின்றனர்)
1947இல் தலைமறைவு வாழ்க்கை யிலிருந்து வெளியே வந்தவுடன் அவருடைய பரம்பரை சொத்தை 39 ¬0ܒ 1. ܊ 15g sa ܒ ܒ ܘ
64 =ת "L= 5 מ-55 ב-La2 இறுதிவரை வாடகைக்கு ஒரு தொடர்மாடி விட்டிலேயே வசித்து வந்தார். அவர் பத்திரிகைகளில் எழுதியவற்றுக்கான பணத்தைக் கூட 9, if g (33, கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அவர் இறுதிவரை கட்சி என்ற குடும்பத்தின் ஊழியராகவே இருந்து இறுதி நிமிடம் வரை உழைத்தார். அவர் இறுதி நாளனிறு மதசார்பின்மைக்காக தொடர்ந்து போராடுவதன் அவசியம் பற்றி ஒரு கட்டுரையையும், கட்சியின் கேரள
நாளிதளான தேசாபிமானிக்கு ஆண்டு நிறைவுக்கான விசேட ஆசிரியர் தலையங்கத்தை சொல்ல சொல்ல எழுது வித தார். நிலையில் மருந்து வண்ணம் கேரளாவிலுள்ள கட்சி காரியாலயத்தில் இருந்த 56,600TLE எழுதுவித்தார் எழுதி முடிந்தவுடன் மிகவும் மோசமாக சுகவிண்மடைந்தார்.
, , of Gol Ln isol
ārüüLL
சர்வதேச ரீதியாக ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புதிய பார்வைகளையும் வெளியிட்டார் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வேலைத்திட்டம் மூன்றாம் உலக யுத்தமொன்று ஏற்படுவதை தவிர்க்கும் எண்ணம் கொண்டுள்ள எல்லா சக்திகளையும் ஒன்றிணைக்க என ற கருதி தை கொண்டிருந்தார்.
வேணடும்
இப்படியான ஆளுமையை கொண்ட மார்க்சிஸ்ட் தோழர் நம்பூதிரிபாத் பின் நவீன த துவவாதிகள் என ற சில்லறைகளாலும், அருந்ததிரோய் உதிரிகளாலும் Ln. Is ais flu.
போன ற தாக கப்படுவதற்கு விரோதமன்றி வேறு காரணம் ஏதும் இருக்க முடியாதல்லவா?

Page 3
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIYA POOMI පුඳියපුම්
S-47, 3வது மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொழும்பு 11, இலங்கை தொ.பேசி 43517, 335844
GDg.com வாழ்க
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் உங்கள் அடிமைச் சங்கிலிகளைக் தவிர இழப்பதற்கு வேறு எதுவும் இல்லை. ஆனால் வெல்வதற்கோர் உலகம் உள்ளது. சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்பு 1948ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி மார்க்கம் ஏங்கல்சும் வெளியிட்ட கம்யூனிஸ்ட் பிரகடனத்தில் மேற்படி அறைகூவலை விடுத்திருந்தனர்.
மேற்படி கம்யூனிஸ்ட் பிரகடனம் முதலாளித்துவ நாடுகள் ஒவ்வொன்றிலும் எதிரொலித்துக் கொண்டது. கொடுரச் சுரண்டலையும் கொடிய அடக்கு முறையையும் தொழிலாளர்கள் மீது நடாத்தி வந்த முதலாளித்துவத்தை எதிர்த்து தொழிலாளர்கள் புரட்சிகரப் போராட்டங்களில் இறங்க ஆரம்பித்தனர். அத்தகைய தொழிலாளர் போராட்டங்களுக்கு மார்க்கம் ஏங்கல்கம் தலைமை தாங்கிய முதலாவது இரண்டாவது அகிலம் வழிகாட்டி நின்றது. ஒன்றன்பின் ஒன்றான புரட்சிப் பேரெழுச்சிகள் தொழிலாளி வர்க்கப் போர் குனத்துடன் முன் சென்றன
உலகின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பாவி கம்யூன் எழுச்சி ப்ெ இடம் பெற்றது. பிரான்சின் தொழிலாளி வர்க்கம் தனது பலத்தால் முதலாளி வர்க்கத்தைப் புறமுதுகிட வைத்து பாரிஸ் கம்யூன் ஆட்சியை தனது தலைமையில் எடுத்துக் கொண்டது எழுபத்திரண்டு நாட்கள் மட்டுமே அவ் ஆட்சி நிலைத்திருக்க முடிந்தது. முதலாளித்துவ சக்திகள் அவ்ஆட்சியை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டனர். இருப்பினும் தொழிலாளி வர்க்கப் புரட்சிகள் வெடித்தெழப் போகின்றன என்ற புரட்சிகரச் செய்தியை முதலாளித்துவ உலகிற்கு பாரிஸ் கம்யூன் கட்டியம் கூறிச் சென்றது.
அதனைத் தொடர்ந்தே அமெரிக்கத் தொழிலாளி வர்க்கம் பதினைந்து இருபது மணிநேர வேலை வாங்கிய அமெரிக்க முதலாளித்துவத்திடம் எட்டு மணி நேர வேலைக்கான போட்டத்தைத் தொடக்கியது. அக்கோரிக்கையை முறியடிக்க அமெரிக்க முதலாளித்துவம் கொடிய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. ஆனால் வீறுபெற்று எழுந்த அமெரிக்கத் தொழிலாளர்கள் வருடா வருடம் தமது கோரிக்கைக்கான போராட்டங்களை வலுப்படுத்தி விரிவாக்கி வந்தனர். 1886இல் சிக்காகோ நகரில் இப் போராட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பூகம்பம் என வெடித்துக் கிளம்பினர். இரத்த வெள்ளத்தில் எட்டுமணி நேரவேலைக் கோரிக்கையை அமெரிக்க முதலாளித்துவம் மூழ்கடிக்க முனைந்தது. தொழிலாளர்களும் அவர்களது தலைவர்களும் கட்டும் தூக்கிலிடப்பட்டும் கொல்லப் பட்டனர். ஆனால் அவர்களின் தியாகம் விண்போகவில்லை. எட்டுமணி நேர வேலைக்கான போராட்டம் உலகம் பூராவும் விரிவு படுத்தப்பட்டது. எட்டுமணி நேர வேலைக்கான கோரிக்கையை அரசியல் கோரிக்கையாக முன்வைத்து உலகத் தொழிலாளர்கள் மே முதலாம் திகதியை போராட்ட நாளாக முன்னெடுக்க வேண்டும் என 1889ம் ஆண்டில் இரண்டாவது அகிலம் தீர்மானம் செய்து கொண்டது.
எட்டுமணி நேர வேலைக்கான போராட்டத்தினமாக மேதினம் பிரகடனம் செய்யப்பட்ட போதிலும் ஏனைய அரசியல் கோரிக்கைகளுக்கான போராட்டத்தினமாகவும் மே தினம் விரிவு பெற்றுக் கொண்டது. 1893ல் இரண்டாவது அகிலத்தின் மாநாடு ஜூரிச்சில் நடைபெற்றது. அதில் ஏங்கல்ஸ் கலந்து கொண்டார். மே முதல் நாள் தீர்மானம் அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட போது கீழ் வருமாறு எழுதப்பட்டது. உழைக்கும் வர்க்கத்தின் பிரதான விருப்பம் சமூக மாற்றத்தின் மூலம் வர்க்கப் பாகுபாடுகளை அழித்தொழிப்பது மற்றும் உலகம் முழுவதிலும் எல்லா மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்துவதாகும். மேதின ஆர்ப்பாட்டங்கள் எட்டுமணி நேர வேலை நாளுக்காக மட்டுமல்லாமல் மேற்கூறிய விஷயங்களுக்கும் பயன்பட வேண்டும். எனக் கூறியது.
மேதினம் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான புரட்சிகரத் திருநாளேயாகும் அதனை பல முனைகளிலும் திசை திருப்ப முயன்றாலும் மாக்கிசம் உள்ளவரை தொழிலாளி வர்க்கமும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும் உள்ளவரை அதன் புரட்சிகர உயிரோட்டத்தை எவராலும் முறியடிக்க முடியாது மே தினம் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு வழங்கிய உயர்ந்த புரட்சிகர இலட்சியத்தை நாம் தொடர்ந்து பேணிப் பாதுகாத்தது முன்னெடுத்துச் செல்வோம் என அதன் 12வது ஆண்டில் திடசங்கற்பம் செய்வோம்.
வாழ்க புரட்சிகர மேதினம் வளர்க அதன் இலட்சியங்கள்!
ஆசிரியர் குழு
தோட்டங்களை பொறுப்பேற்ற அவர்களின் படிப்படியாக குறிப்பாக எட்டு மேலதிக நிர்ப்பந்திக்கப் நிபந்தனை
: யாக்கப்பட்டுள்ள தியாகங்களை 2) If 67D LINJE, 60) இலகுவாகவே
தட்டிக் கழ தொழிலாளர் தொழிற்சங்கங்க மதிப்பதாக இ6
இவ்வாறான g) ü நம்பிக்கை இ தொழிற் சங்க கைவிட்டு ெ செலுத்தும்
நிறுத்திவருகின் - ܒ ܫܒsa±sܠ ܐ ܢ ܦ GS 1998ம் ஆண்டு ரூபாவை ே போராட்டத மிழைக்கப்பட் மோசமடைந்து
105 ரூபா
தொழிலாளர்கள்
GLILL GL
எதிர்பார்த்த வெ அதனால் பெரு தொழிலாளர் சந்தாப்பணத்ை தெரிகிறது.
எனினும் இ.தெ சந்தாவை 33 முடிவெடுத்து *LDL1町莎60、
விட்டுத்தான்
கேட்பதாக இ தொண்டமான் அதிகரிப் பை நியாயப்படுத்தி
6DILL
தேசிய ്ഞ6) |
LD50) GULLIJ, i fla தோறும் மலை பிள்ளைகளின் அ க கறை யு இருக்கின்றார்கள் தலைப்பிலே
இதுவரை பத் மேல் செய்துள் கொண்டும் வழு
4, [[ ' | 4, ബാ சின்னமணி ( நோட்டன் பாட நோனாத் தோட் சிரேட் வெளப் போன்ற பல
முடித்து இன்னு செய்தும் வரு முயற்சி பாராட்
மக்களுக்கு அ செய்கிறோம் என் கிழிய கத்திக்
மக்களை ஏமா
 
 

திய Lisa
List 3
ஆண்டில் பெருந் தனியார் கம்பனிகள் பிறகு தொழிலாளர்கள்
9 if 600 LD3, GOOGIL இழந்து வருகின்றனர். மணித்தியாலங்களுக்கு βόλι 60) ου Glց այ ա படுவதுடன் வேலை ளும் (് ഞഥ
தலைமைக்கும் தொழிலாளர் களுக்குமிடையில் இருக்கும் தோட்டக் கமிட்டித் தலைவர்கள் நியாயப் படுத்த முடியாது திண்டாடு கிறார்கள். சம்பள உயர்வு போராட்டங்களை வெற்றி பெறச் செய்ய திராணியுடன் போராடத நிலையில் சந்தாவை அதிகரித்து தரும்ப்டி தொழிலாளர்களிடம் எந்த
ஆனால் அதனை கொடுப்பதற்கு
filii DINO GJITLAH SIJI, GDI hupun
சந்தா உயர்த்தும் நோக்கமும்
ண்
- In oiligibirgir -
தற்போது நிலையில் 33 ரூபாவை சநீதாவாக செலுத்தக கூடிய மனநிலையில் தொழிலாளாகள் இல்லை. பல நாட்சம்பளங்களை தியாகம் செய்து போராட்டங்களை செய்த தொழிலாளர்ளளுக்குஒரு மாதத்திற்கு 33 ரூபா என்பது பெரியதாக இருக்க முடியாது.
ன. தொழிலாளர்கள் பல செய்து போராடிப் பெற்ற ாக கூட மிகவும்
தனியார் கம்பெனிகள் வித து விடுகின்றன. g, Glfo III Lsolo 6o வின் நிலைப்பாட்டையும் O60) au.
பின்னணியில் தொழிற் து தொழிலாளர்கள் முந்து வருகின்றனர். அங்கத்துவங்களையும் தாழிற்சங்கங்களுக்கு ելի թյուն ստorg oթ պլճ றனர். இந்நிலமை 1996 S 3 5 u = unius
கப்பட்ட பின்னரும் дътsi +шѓшsпшрла, 105 கட்டு நடத்தப்பட்ட து ககும் துரோக ட பின்னர் மேலும் ள்ளது.
ம்பளத்தைப் பெற GAITIJIET TIL 5A, 5A Linnas. ாதிலும் அவர்கள் ளின் தகுதியினத்தால் ற்றி கிடைக்கவில்லை. ம் எண்ணிக்கையான கள் தொழிற் சங்க த நிறுத்தியுள்ளதாக
கா. அதனது மாதாந்த ரூபாவாக உயர்த்த |ள்ளது. ரூபா 101
பெற்றுக் கொடுத்து சந்தாவை உயர்த்தி .தொ.கா. தலைவர் கூறுகிறார். இந்த சந்தா தொணி டமான னாலும் இ.தொ.கா.
முகத்துடன் சென்று கேட்பது என்று தோட்டக் கமிட்டித் தலைவர்கள் தொண்டமானிடம் தெரிவித்துள்ளனர்.
அதனால் கோபமடைந்த தொண்டமான் தான் சொன்னதை தோட்டக்கமிட்டித் தலைவர்கள் செய்ய வேண்டும் என்றும் செய்யத் தவறினால் இ.தொ.கா. விலிருந்து விலக் கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தொழிலாளர்கள் மேலும் வெறுப்பும் விரக்தியும் அடைந்துள்ளனர்.
அதேவேளை இதொகா சந்தாவை அதிகரித்து விட்டால் தாங்களும் சந்தாவை அதிகரிக்கலாம் என்று ஏனை தொழிற் சங்கங்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக கொண்டிருக்கின்றனர்.
தொழிலாளர்களின் எண்ணிக் கையும், தொழிலாளர்களின் சந்தாவுமே தொழிற்சங்கங்களின் இருப்புக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டே தொழிற் சங்கங்கள் அவற்றின் ஒவ்வொரு நகர்வையும் பற்றி தீர்மானிக்கின்றன. இது வியாபார நோக்கம் கொண்ட முதலாளித்துவ தொழிற்சங்க முறையாகும்.
அந்த வித ததரிலேயே தொணி டமானும் அவரினி தொழிற்சங்க சந்தாப்பணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளார். எப்போதும் தங்களது இருப்புக்கு பாதகம் ஏற்படாத வகையில் தொழிற்சங்கப் போராட்டங்களை அவர் முன்னெடுத்திருக்கிறார் என்பது மலையக மக்களின் கடந்தகால இருண்ட வரலாறாகும்.
தார்மீக நியாயம் இருக்க வேண்டும். அதாவது சந்தா அதிகரிப்பை கேட்கும் தொழிற் சங்கமான இ.தொ.கா. எவ்வளவு தூரத்திற்கு தொழிலாளர்களுக்காக நேர்மை யாகவும், உண்மையாகவும் நடந்து கொண்டது என்பதும் தொழிலாளர் நலனை உயர்த்திப்பிடிக்கும் திராணி கொண்டது என்பதும் முக்கியமான விடயங்களாகும்.
இந்த முக்கிய விடயங்களில் இ.தொ.கா. மட்டுமல ல மலையகத்திலுள்ள எல்லா தொழிற் சங்கங்களுமே தகுதியற்றவையாகவே இருக்கின்றன. ஏனெனில் அவை தொழிற் சங்கங்களை நடத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டவை. அதைவிட வித்தியாசமான நோக்கம் இருக்குமேயானால் தேர்தலில் போட்டியிட்டு தொழிலாளர்களின் வாக்குகளை வேட்டையாடுவதே ஆகும்.
தொழிலாள வர்க் கதி தினி விடுதலையை அடிப் படை அரசியலாக கொள்ளாத எந்தவொரு தொழிற்சங்கமும் அடிப்படையில் முதலாளி வர்க்கத்திற்கு உதவும் வகையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வரையறுக்கும் பேரம் பேசும் புரோக்கர்களாகவே இருக்க முடியும். ஆனால் அந்த பேரம் பேசும் தொழிலைகசுவட சரியாக செய்யாத, செய்ய திராணியில்லாத மலையக தொழிற்சங்கங்களை மலையக மக்கள் நிராகரிப்பது சரியானதே.
இ.தொ.காவை நிராகரிப்பது அதே அடிப்படையைக் கொண்ட ஏனைய ——11Lfb LIg5gELD LIITrirg5g5
ங்கள் தோறும் பட்டிமன்றம்
இலக்கியப் பேரவையின் ளையில் தோட்டங்கள் பகப் பெற்றோர் தமது ல்வி முன்னேற்றத்தில்
● Lusu帝。ānā ா? இல்லையா? என்ற பட்டிமன்றங்களை து தோட்டங்களுக்கு ானர். மேலும் செய்து
கிறார்கள்.
பில் இராணியப்பு, சட்டித் தோட்டம், ாலை, தலவாக்கலை
டம், இராணிவத்தை
|ன், ஹைபோரஸ்ட் இடங்களில் செய்து ம் பல தோட்டங்களில் கிறார்கள். இவர்கள் ப்பட வேண்டியது.
து செய்கிறோம், இது று சும்மா தொண்டை
கொண்டு அந்த றி சுரண்டி வாழும்
9, LL இருந்து வருகிறது. ஆனால் தேசிய கலை இலக்கியப் பேரவையினரை மலையக மக்கள் மத்தியில் இறங்கி எங்களது பிள்ளைகளை கல்வி முன்னேற்றத்தில் ஈடுபட வைக்க பல முயற் சிகளை மேறி கொண்டுள்ளார்கள்.
ஒரு புல லுருவிக்
மலையகதி தில்
இப்பட்டி மன்றங்கள் தோட்டத்தில்
விட்டுவந்து 6, 7 மணிக்கு தொடங்கி விடிய 12 அல்லது 1 மணிக்கு முடிகிறதாம். அதில் பல்வேறு விடயங்கள் பாடலுடனும், ந  ைக ச க  ைவ யு டனு ம கூறப்படுவதால் LD 35 3, 6ii அசையாமல் நின்று பார்த்து உணர்ந்து செல்கிறார்கள். இதன் மூலம் இப்போது அப்பகுதியில் அம்மக்கள் எடுத்த முடிவானது இனிமேல் தோட்டங்களில விழாக்கள் நடந்தால் இசை நிகழ்ச்சி எல்லாம் வேண்டாம் இது
போன்ற பட்டி மன்றத்தை கொண்டு வருவோம் என கூறியுள்ளார்கள். இன்று 24 மணிநேர T V ஒலிபரப்பு கிரிக்கட் வேலை நெருக்கடி இதுகளுக்கு மத்தியிலும் மக்கள் பயனர் உள்ள பட்டிமன்றத்தை
விரும்புவது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
இவ்வாறு சமூக அக்கறையோடு இப்பட்டிமன்றத்தை வெய்து வரும்
தேசிய கலை இலக கசியப் பேரவையினர் பல வேறு தலைப் புக ளிலும் பல வேறு விடயங் களை Š Œ 6ኒ)
தோட்டங்களுக்கும் கொண்டு சென்று நடாத்த வேண்டுமென்று நாமும் கேட்டுக் கொள்கிறோம்.
பல்வேறு முற்போக்கு நூல்கள், ஒலிப்பேழைகள், நாடகப்பட்டறைகள், நாடக் அரங்குகளையும் செய்து வரும் தேசிய கலை இலக்கியப் பேரவையினர் பட்டிமன்றத்தையும் தொடர்ந்து நடாத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
-இராணிவத்தை இளைஞர்கள்

Page 4
தோழமையுள்ள புதிய பூமிக்கு ஒரு கடிதம்
iglesiaig 2. Gian OGNU Gesultó
கம்போடிய (கமரூச்) கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் கம்போடிய தலைவருமான தோழர் பொல்பொட் மரணமானார் என்பது இன்னொரு செய்தி என்றே நினைத்தேன். செய்மதிக்கூடாக எடுக்கப்பட்ட படங்களைக் கொண்டு அவரின் பூதவுடல் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதும் எழுந்து நின்று எனது வலக்கை முஸ்டியை உயர்த்தி ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தினேன். கம்யூனிஸ்ட்டு என்பதால் கணி மூடித்தனமாக உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிட்டதாக நினைக்க வேண்டாம் ஏகாதிபத்திய, நிலப்பிரபுத்துவ பிடியிலிருந்து கம்போடியாவை விடுவிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை ஏற்று தோழர் பொல்பொட் போராடினார். வியட்னாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினார். சோவியத்-வியற்னாமிய சதியினாலேயே அவரின் தலைமியிலான சோஷலிஸ் (கம்யூனிஸ்ட்) அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது. மீண்டும் சோஷலிஸ (கம்யூனிஸ்ட்) அரசாங்கத்தை அமைக்க கமரூக் உட்பட பல தேசபக்த சக்திகளுடன் இணைந்து கம்போடிய தேசிய ஜனநாயக முன்னணியை கட்டி வளர்ப்பதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை குறிப்பாக தனது தலைமை விட்டுக் கொடுத்தார். ஆனால் அமெரிக்க மேற்கு முதலாளித்துவ சதியால் அங்கு முதலாளித்துவ சக்திகளின் ஆட்சி மீண்டும் (போலி தேர்தலினால்) அமைக்கப்பட்டது. இந்நடவடிக்கையினால் கம்போடிய தேசிய மீட்பு இயக்கம் பலவீனப்படுத்தப்பட்டு கமரூச் இயக்கம் தனிமைப் படுத்தப்பட்டது. கம்போடிய இளவரசர் சிகாநொக்கிற்கு பூரண ஆதரவு வழங்கியதன் மூலம் கம்போடிய விடயத்தில் சீனாவும் மேற்கு நாட்டு வலையில் சிக்கியது. இதனால் கடுமையான சுகவீனமான நிலையிலிருந்தும் சீனாவில் அளிக்கப்பட்டிருந்த புகலிட வசதியை நிராகரித்துவிட்டு கம்போடிய காடுகளுக்குள் வந்து கமரூச்சுடன் சேர்ந்து கொண்டார். இவர் ஆட்சியில் இருந்த காலத்தில் 10 லட்சம் கம்போடிய மக்களை கொன்று குவித்தார் என்பது சோவியத்-வியற்னாம் பிரசாரமாகும். வியற்ணாம் கம்போடியாவில் சோஷலிஸ அரசாங்கத்தை கவிழ்க்க எடுத்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த அக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை அமெரிக்காவும், முதலாளித்துவமும் கம்யூனிஷ்டுகளுக்கும் போராட்ட வீரர்களுக்கும் எதிரான கருத்துக்களை பரப்ப ஆதாரமாகக் கொண்டன. கொலையாளிகளையும், ஜனநாயக விரோதிகளையும் பொல்பொட் என்று அழைப்பதை அமெரிக்கா மிகவும் நாகுக்காக செய்து ஆயுதப் போராட்டங்கள் எல்லாவற்றையும் பொல்பொட்டிசம் என்று அழைக்கும் அளவிற்கு சர்வதேச ரீதியான ஒரு கருத்தியலை அமெரிக்கா பலமாக கட்டி வளர்த்துக் கொண்டது. அதனை மூன்றாம் உலக நாட்டு புத்திஜீவிகள் அப்படியே ஏற்றுக்கொண்டு அக்கருத்தியலுக்கு சார்பாக பிரசாரம் செய்து வந்தனர். வெற்றுக்கூடாக ஆயுதப்போராட்டங்களையும், கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களையும் அடக்க அந்நியப்படுத்த பொல்பொட்டின் மீது குற்றம் சாட்டுவது போன்று தொடங்கிய அமெரிக்க ஏகாதிபத்திய மேற்கு முதலாளித்துவ சதிகள் இன்று வெற்றி பெற்றுள்ளன. தோழர் பொல்பொட் இறந்த பிறகு மேற்குலக செய்தித்தாபனங்கள் எமது நாட்டுப் பத்திரிகைகளும் 10 லட்சம் பேரை கொலை செய்தவர் என்றும் கூறியதுடன் அவரை ஒரு காட்டேறி என்று வர்ணித்தும் செய்திகள் வெளியிட்டன. 10 லட்சம் பேரை கொலை செய்தவர் என்று கம்போடியாவின் மீது வியட்னாமின் படையெடுப்பை ஆதரித்து பீட்டர் கெனமன் பிரசுரம் ஒன்றை வெளியிட்டிருந்ததாக ஞாபகம். மாக்கிச பகுப்பாய்வாளர் என்று கூறப்படும் மொஹான் சமரநாயக்க தொலைக்காட்சியில் பொல்பொட்டின் மரணம் பற்றி பேசும்போது அவரின் விடுதலை போராட்டம் அர்ப்பணிப்பு என்பவற்றையோ அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையே கூறாமல் அவர் ஒரு கொலையாளி என்பதையே மிகையாக வலியுறுத்தினார். கம்போடியாவில் கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானவர்களை களையெடுக்கும் முயற்சிகளில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் கட்டாய உழைப்பு திட்டத்தினாலும், பஞ்சத்தினாலும் பலர் செத்திருக்கலாம். அவை நிச்சயமாக 10 லட்சமாக இருக்கமுடியாது. சில ஆயிரங்களாக ஒரு லட்சமாக இருந்திருக்கலாம். முதலாளித்துவ நாடுகளிலும் பஞ்சத்தினாலும், யுத்தத்தினாலும், பயங்கரவாத ஒழிப்பு என்ற ரீதியில் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றையெல்லாம் கொலைகள் என்றோ ஜனநாயக விரோத நடவடிக்கைகள் என்றோ யாரும் கூறுவதில்லை. இலங்கையில் கூட ஜே. வி.பி ஒழிப்பு நடவடிக்கைகள் என்றும் புலி ஒழிப்பு நடவடிக்கைகள் என்றும் ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1970-77 பஞ்சத்தினாலும் மக்கள் இறந்தனர். 1965ல் இந்தோனேசியாவில் ஆறு லட்சம் கம்யூனிஸ்டுக்களையும் மக்களையும் கொன்று குவித்த சுகார்ட்டோ ஜனநாயக வாதியாகவே அமெரிக்காவாலும் ஏனையோராலும் அரவணைக்கப்படுகிறார். அவ்வாறே சிலி சர்வாதிகாரி பினோசெற்றும் என்பதை நினைவு படுத்துவது அவசியம். களையெடுப்பு, கட்டாய உழைப்பு கட்டாய விவசாய கட்டுமானம் போன்ற நடவடிக்கைகளால் அதிதீவிரவாத தவறுகளை பொல்பெட்டின் தலைமியிலான கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியும், சோஷலிஸ் அரசாங்கமும் செய்திருக்கலாம் ஆனால் எல்லோரும் கூறுவது போன்று 10 லட்சம் பேரை சுட்டோ கத்தியால் வெட்டியோஈ குத்தியோ தோழர் பொல்பொட் கொலை செய்யவில்லை. எனவே மக்களின் விடுதலையில் அக்கறையுள்ளவர்களும், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களும் தோழர் பொல்பொட் பற்றி சோவியத் ஏகாதிபத்திய நலன்களுக்காகவும், வியட்னாமிய ஆக்கிரமிப்பு நலன்களுக்காகவும் அன்று முன்வைக்கப்பட்ட கருத்துக்களை அப்படியே ஏற்காமல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், மேற்கு முதலாளித்துவ நாடுகளினதும் கருத்துக்களை அப்படியே ஏற்காமல் பகுத்தறிய வேண்டும். தோழர் பொல்பொட்டின் சாதனைகளையும், தவறுகளையும் பிரித்தறிய வேண்டும். இல்லாவிட்டால் எல்லாப் போராட்டங்களையும் பயங்கரவாதமாகவும், சர்வதேச பயங்கரவாதமாகவும் அர்த்தம் கற்பிக்கும் ஏகாதிபத்திய, முதலாளித்துவ சதிக்கு அநியாயமாக பலியாவதைத் தவிர வேறு வழியிருக்க முடியாது. எனவே சரியான நிகழ்வுகளிலிருந்தும், நிகழும் சூழ்நிலைகளிலிருந்தும் உண்மைகளைத் தேடுவோம். தோழர் பொல்பொட்டின் தலைமையில் ஆட்சி நடக்கும் போதும், வியட்னாமிற்கு எதிராக போர்புரியும் போதும் இலங்கையில் இலங்கை கம்போடிய நட்புறவு சங்கம் இயங்கியது. அதில் அங்கத்தினர்களாக இருந்தவர்கள் உண்மைகளை அறிந்திருந்தும் துணிந்து பேசுகிறார்கள் இல்லை. எனவே தான் மனிதகுல விடுதலையை மதிப்பவன் என்ற அடிப்படையில் நான் எனது அறிவுக்கு எட்டியவரையில் தோழர் பொல்பொட் கம்போடிய மக்களின் விடுதலைக்காக செய்த சாதனைகளே அதிகம் என்று கருதுகிறேன். அந்த ரீதியிலேயே எனது இறுதி புரட்சிகர வணக்கத்தை அவருக்கு தெரிவித்துக் கொண்டேன். s. சத்தியநாதன்
| TLD
5606)||bobl (5 Lb Läsas
P35 TOT 600TLDM சங் கத  ை அந்நிறுவ தமிழருக்கா வந்துள்ளது (štoЛath (old. இருந்து வ தமிழ் பேசி எனப்படுவே GLIFL LD6006 தமிழ் பேச் 9||16|60600 காரணம் ( தமிழிப் கோடுகளுக்கு நிறுத்தப்பட்( இன்றும் கூ தாண்ட மு இருந்து வ அண்மையில் மண்டபத்திற அதனையொட மூன்று நாட்க முனைகளிலே தெனி படுவ 9. T 6007 ('LILL கூடப் பொறு பழமைவாதப் அலுத்துக் காணமுடிந்த முழுத்தமிழர் மாற்றி அத6 வேண்டும் எ அதிககாலம் உதாரணத்தி இடம் பெற்ற அவற்றுக்கா கவனத்திற்கு மக்களின் சமூ என்னும் தன் வழங்கிய ச தமிழர்களிடம் சாதிய நிலை அதன் தீய கூறினார். தேவையில்லா
GLITIGÒGILIIII.
(10ம் பக்க
தனக்கு ஆ சக்திகளையு. பங்கு பற். இராணுவ
வழங்கியது. ஆதரவைப் சிஹானுக்
சீனாவின் ஆ அமெரிக்க யூனியனுே H. I J 600TLDT6) முன்னணி போராட்டச் நடத்தியதி , ഞ, ണ്ഡ് ഞഥ u' முக்கியமான நீடித்த இப்ே மீண்டும்
ട5 = 33 ബ ஏகாதிபத்திய எனவே ஐ குறுக கிட் அதிகாரப்ப ஏற்பட்டது. க மெர்ரூ ை படுத் துவ ே எவருக்கு ஆயினும்
ஆதரவுடன் கைப் பற்றி முடியாட்சி தலைவரும் LD5 g)|LDIT607 ரணித்துடன் ஆயத்தமாக இதன் விளை (LA 6) LD 6. இடைக்கால
மெல்லத் தகர்
 

திய பூமி ல். தொடர்ச்சி)
கொழும்புத் தமிழ்ச் ப் பொறுதத வரை JILES உயர் குடித சங்கமாகவே இருந்து சொத்து சுகம் சாதி ன்டோரது கூடராமாகவே தள்ளது. தனக்கு கிட்ட குறைந்த சாதியினர் ரையோ அன்றி தமிழ் யகத்தவரையோ, அன்றி ப முஸ்லிம்களையோ த்தமை கிடையாது. ன்னே எடுத்துரைத்த LJP 60 LD வாதக ள்ளேயே அது நிலை வருகின்றமையாகும். அந்த எல்லையைத் டியாத நிலையில் தான் நகின்றது.
தமிழ்ச் சங்க புதிய பு விழா நடைபெற்றது. டி பல்வேறு நிகழ்ச்சிகள் ள் இடம்பெற்றன. சிலசில சிறுசிறு மாற்றங்கள் 巽 Gluma ாவாயினும் அதனைக் துக் கொள்ள முடியாத
பிரகிருதிகள் ஆங்காங்கே
கொண்டமையையும் து. தமிழ்ச் சங்கத்தை களினதும் சங்கமாக மூலம் பணிசெய்ய ன்று நினைப்பவர்களால் செல்ல இயலவில்லை. கு சில நிகழ்வுகளில் கருத்துரைகளும் எதிர் வினைகளும் ரியன. தமிழ் பேசும் கவியல் பிரச்சினைகள் லைப்பில் கருத்துரை ாந்தி சச்சிதானந்தம் இன்றும் காணப்படும் 1ள் பற்றி சுட்டிக்காட்டி விளைவுகள் பற்றியும் இவையெல லாம் த பேச்சுக்கள் என்ற
தொடர்ச்சி)
ஆதரவாக இருந்த b இப் போராட்டத்தில் றுமாறு துணி டி, உதவியையும் க்மெர்ரூஜ் சீனாவின் பெற்றது. (இளவரசர் 1970 தொடங்கி தரவை நாடியதற்கு ாவும் சோவியத முக்கிய ர்)இந்த ஐக்கிய யை ஒரு வலிய சக்தியாக வழி ல் க் மெர்ரூஜின் பங்கு அதி 1990 வரை த்தின் வெற்றி
○uc青ーラー。 9 ܡܢ ܒ =C ܒ ܒ ܨ7 1Cae ܒܢ விரும்பவில்லை. நா. சபையின் ன ●○ ர்வு உடன்பாடு இதன் நோக்கம் ஜதி தனிமைப் B என பதில் ஐயமில் லை. வியறி னாமினி அதிகாரத்தைக் ஹஉன ஸென J, " fluf) 607 அரசர் சிஹானுக்கின் |ளவரசர் நரதொம் அதிகாரத்தைப் பகிர இருக்கவில்லை. பாக 1993ல் தேர்தல் ர் படுததப் பட்ட J, LL IIL'f Gldsögu து. 1998ல் தேர்தல்
விதமான கருத்துக்கள் சபையிலே இருந்த படித்த பழமைவாதிகள் சிலரிடம் இருந்து பரவியதைக் காணமுடிந்தது.
அதே போன்று மறைந்த எழுத்தாளர் டானியலின் படைப்புகள் பற்றி விரிவாகப் பேசப்பட்டது சிலருக்கு பிடிக்கவில்லை. டானியல் என்றாலே கொம்யூனிசம் கொம்யூனிசம் என்றால்
நோக்கிவரும் பழமை வாதிகளுக்கு அவ் அரங்கு ஏதோ மாதிரித்தான் இருந்ததை அவதானிக்க முடிந்தது. இத்தகையவர்கள் ஒருபுறமிருக்க டானியல் பற்றி உரையாற்றிய எளப் ரஞ சகுமார் என பால ஒரிரு கதைகளைத் தவிர டானியலின் எழுத்துக்களில் எதுவுமே இல்லை என உரை முடித்தார். ஆனால் டானியலின எழுத்துக் களில முரண்பாடுகள் இருப்பினும் அவரது சமூக நோக்கு மிக ஆழமானது என்பதை என் இரவீந்திரன் எடுத்துக் காட்டினார். டானியலின் எழுத்துக்களில் எதுவுமே இல்லை எனக் கூறிய ரஞ சகுமாரிணி கருத்துக்கள் அங்கிருந்த பழமைவாதிகளுக்கு பரம சந்தோசத்தைக் கொடுத்தன. அதனை இரட்டிப்பாக்குவதற்காக புத்தி சீவியான க. சண்முகலிங்கம் அவர்களும் ரஞ சகுமாரின் கருத்து முற்று முழுதாகவே ஏற்கக் கூடியது என வக் காலத்து கொண்டார். இந்த இடத்திலே ஒரு விடயத்தை நன்கு அவதானிக்க இயன்றது. அதாவது சாதியப் பழமைவாதிகளும் பின் நவீனத்துவவாதிகளும் ஒரே தாளத்தில் நின்று டானியலின எழுதி தை எழுத தல ல என்று கூறிக கொண்டதுதான். இவர்கள் இரு பகுதியினரிடமும் உள் உறைந்து காணப்படுவது ஒன்றே தான். அது வேளாள ஆதிக்கக் கருத்தியல் ஆகும். அதன் சிந்தனா வட்டத்திற்குள் இருந்தே டானியலின் எழுத்துக்களை இரு பகுதியினரும் பார்த்தனர். அன்று இழிசனர் இலக கசியம் என று கூக்குரலிட்ட மரபுவாதிகளும் இன்று எழுத்தே இல்லை எனக்கூறும் பின் நவீனத்துவப் புத தரிசீவிகளும்
நடப்பதற்கு முன்னரே தனது பூரண ஆதிக் கதி தை நிறுவுமுகமாக ஹன் ஸென் நரதொம் ரணத்தின் கட்சியினர் மீது தாக்குதல் தொடுத்து அவர்களை அழிக்க முற்பட்டார். 1997ல் ரணவித் நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது.
ஹஉன ஸெனி தனது அதிகாரத்தைத் தக்க வைக்க எடுக் கும் முயற்சிகளில ஜனநாயகத் தன்மையைவிட ராணுவ அதிகாரமே ஓங்கி நிற்கிறது. இது முற்போக்குப் பேசுகிற சிலருக்கு முக்கியமாகத் தெரியவில்லை. க்மெர்ரூஜைப் போரில் முறியடிப்பதற்கு ஹன் ஸெனினுக்கு சாவதேச அங்கீகாரம் தேவைப்பட்டது. அத்தேவை போனபிறகு இன்று ஹான்சென் தனது அதிகாரத்தைத் தனது ராணுவ வலிமையின் உதவியுடன் இந்த வருடம் நடக்கும் தேர்தல் மூலம் ஜனநாயகமான முறையில் நிறுவ இயலும் ஆயினும் கம்போடியாவின் பிரச்சனைகட்கு க்மெர்ரூஜையே பழி சொல்வதும் பொல் பொட்டையே பிரதான குற்றவாளியாகக் காட்டுவோரும் ஹுன்ஸென்னுடைய கடந்த கால க மெர் ரூஜ அரசியலைப் புற க கணிக கவின ற  ைம கவனத்துக்குரியது.
க்மெர்ரூஜ் இயக்கம் இன்று பலவீனப்பட்டுள்ளது. ஆயினும் அது அழியவில்லை. கம் போடியாவின் தேசிய விடுதலையும் LD g; 9, 6If) 6oi நலனுக்கான போராட்டமும் க்மெர்ரூஜ் போன்ற ஒரு புரட்சிகர
Liöli, 4
அடிப்படையில் வேளாள ஆதிக்க சிந்தனா வட்டத்திற்கு ஆட்பட்டவர் களேயாவர். இந்தக் கனவான்கள் முன்பு மாக்கிலம் முற்போக்கு இலக்கியம் என்பனவற்றில் குளிர்காய்ந்து கொண்டு தம்மை தக க ைவதது கி கொண்டவர்கள் என்பதும் பழைய 65 LULUILÉ. ஆதலால் தலைநகரிலே இன்று தமிழர் பழமை வாதம் பல்வேறு வழிகளில் வகைகளில் வெளிப்பட்டு நிற்பதை அவதானிக்க முடிகிறது. ஆதிக்கப் பரம்பரையும் அவர் களோடு இனைந்தவர்களும் தான் தமிழர்கள் எனக்கானும் போக்கு ஏனையோரை நிராகரிக்கும் தன்மையும் இருந்து வருவதை தலைநகரில் காணமு டிகிறது. சாதியம் பற்றி அல்லது சமூகனற்றத் தாழ்வுகள் பற்றி யாரவது கருத்துரை சொன்ன மாத்திரத்தில் அத்தகையவர் என்ன சாதியாக இருக்க முடியும் என்று ஆராய்ந்து கண்டுபிடிக்கும் ஆற்றலும் இப்பழமை வாதிகளுக்கு உண்டு ஒருவரது ஊர் நிறம், குரல் பேச்சுத் தொனியை வைத்தே இது அவர்களாகத் தான் இருக்க வேண்டம் என முடிவு செய்யும் திறமை இத்தமிழ்ர் பழமை வாதிகளைத் தவிர வேறு யாருக்கும் இலகுவில் கைவந்து விடக்கூடிய ஒன்றல்ல. தலை நகரிலும் இக்கணிடுபிடிப்பைச் செய்வோர் தராளமாகத் தமிழர்களிடையே இருந்த வருகின்றனர். தலை நகரில் இவ்வாறு தமிழர் பழமை வாதிகள் தத்தம் நிறுவனங்களில் சாதியத்தையும் ஏனைய எகரத்தியல் சிந்தனை களையும் பேனிப்பாதுகாத்து வரும் வெளையில் அவற்றின் காப்பிடமாக இருந்துவந்த கொழும்பு தமிழ்ச்சங்கம் அண்மைய மூன்று நாள் நிகழ்சியில் ஓரளவு நெகிழ்சியைக் காட்டிள்ளது குறிப்பிடத்தக்கத. அனைவருக்கும் தமிழ்ச்சங்கம் முதல் தடைவையாகக் தனது கதவுகளைத் திறந்துள்ளது என்றே கூறலாம் அடுத் தடுத்த நகர்வுகளுக்கு அதனுள் அமர்ந்துள்ள பழமைவாத சக்திகள் வழிவிடுமா 6T6 (53, 33.6tsuta.
ó
சக்திக்கான தேவையை வேண்டி நிற்கின்றன.
கம்போடியாவில் 1975 முதல் 1978 வரை இறந்தோர் தொகை சில GUL "GEIEG, GITT LIGAO GAOL I FT59, 6MTIT என்பது பற்றிய விவாதம் ஒயவில்லை. ஆயினும் கம்போடிய மக்கள் பலரது கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும், நோயாலான மரணத்திற்கும் காரணமாக இருந் தோர் அமெரி த ஏகாதிபதி திய வாதிகளும் அவர்களது எடுபிடிகளுமே சோவியத் துண்டுதலாலான வியற்னாமிய ஆக்கிரமிப்பின் பங்கும் பெரியது.
பொல்பொட் பற்றிய அரசியல் மதிப்பீடு முக்கியமானது அதன்
அடிப்படையிலேயே அவரது சரியானதும் நல லதுமான பங்களிப்புகளும் கணிக்கப்பட முடியும் அவரது தவறுகள் சில பெரியன. ஆயினும் அவை நேர்ந்த சூழலும் கணிப்பில் எடுக்கப்பட வேண்டும். ஸ்டாலினையும், மா ஒவையும் தூற்றுவோர் போலவே, பொல்பொட்டைத் தூற்றுவோரும் தமது அரசியற் காரணங் கட்காகவே அவரை ஒரு கொலை பாதகனாக மட்டுமே காட்டுகின்றனர். கம்போடியாவின் அரசியல் தெளிவு ஏற்படுவதற்கு இனினும் காலம் உண டு. அப்போது பொல்பொட் பற்றிய ஒரு மீளாய்வுக்கு வாய்ப்பு உண்டு. ஒரு மக்கள் விடுதலைப் போராளியாகவும் தனக்காக வாழாத ஒரு தியாகியாகவும் பொல்பொட் அப்போது அறியப்படுவார்.
- தேசபக்தன்

Page 5
புதி
தலைநகரில்
தமிழர் பழமை
லங்கையின் வடபுலத்திலே தமிழர் பழமை வாதத்தின் கிறது. நாலு ல மிக இறுக்கம் நிறைந்த பழமை அடிப்படை நிலவுடமைக்காலச் ஐரோப்பிய, வாதம் இருந்து வந்திருக்கிறது. சரி ந' த  ைன க ள ன து ம" அவுஸ்திரேலியக் நிலவுடமைக்கால கட்டத்தின் கருத்தமைவுகளின் தொகுதி நாடுகளுக்கு அ
ஊடாக வழி வந்த இத் தமிழர்
யாகும். இதனை வடபுலத்து
பெயரில் புலம் ெ
பழமைவாதம் பல வேறு ஆணிடபரம்பரையினர் எனச் பழமை வாதத பெயர்களின் பேணிப் பாதுகாக்கப் சுட்டப் படும் உடையார், பட்டு வந்துள்ளமையை வடபுல மணியகாரர், விதானையார், வரலாறு எடுத்துக் கூறும் முதலியார் போன்ற உயர் வேளாள ட கந்தபுராண கலாசாரம், நாவலர் ஆதிக்கக் கூறினரிடம் தான் கொண டு தான பணி, சேர் பொன் இராமநாதன் காணமுடியும். வடபுலத்துத் வேண்டியுள்ளது கால அரசியல் சமூகப்பணி மரபு தமிழர்களில் நாற்பது வீதமான நாடுகளில் த இலக்கியப் பணி கல்விப்பணி வேளாளர்களின் தொகையில் கலாசாரத்தை க போன்ற பல்வேறு காலகட்ட கணிசமானோரிடம் மேற்கூறிய கூறிக் கொள்ளு நடைமுறைகளின் ஊடாகவும் இத் ஆதிக்க சிந்தனா முறை மிகக் படிநிலை வகுத்த தமிழர் பழமைவாதம் கெட்டியாகப் படிந்த ஒன்றாகும். கோட்பாட்டிற ாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. சாதியப் படிமுறையில் அமைந்து செல்வதற்கு மு சுதந்திரம் என்று கூறப்படுவதற்கு காணப்படும் ஏனைய இடைச் கட்டுண்டு கா முன்பும், பின்பும் இடம் பெற்ற சாதிகளில் உள்ளவர்களிடமும் இதற்கு புலம்
பாராளுமன்ற அரசியல் அரங்கிலும் கூட இவி வேளாள ஆதிக்க தலைமுறையின் அது தக்கவாறு பேணப்பட்டே மனப் பாங்கு வெவி வேறு விலக்காகக் கா வந்துள்ளது. தமிழ் ஈழக் அளவுகளில் அமைந்திருப்பதைப் என்பது குறிப்பு கோரிக்கை பிறப்பெடுத்த சூழலிலும் பல்வேறு ஆய்வுகள் எடுத்துக் இலண்டனில் ெ அது ஆயுதப் போராட்ட காட்டி உள்ளன. தேசவழமை பணிபுரியும் யா
வடிவத்தைப் பெற்றுக் கொண்ட மூலமான சொத துப் வேளாளர் குல போதும் கூட அதன் மையக் பாதுகாப்பையும், சாதியப் படி மணமகனுக்கு கட்டிறுக்கம் உடைபடவில்லை. நிலையின் பேணலையும் சைவம் சேர்ந்த இளைஞர் இயக கங்களில வளர்ப்பதையும் அடிப்படையாகக் தேவைப்படுகிறா குறிப்பிட்டளவுக்கு சில கூறுகள் கொண்ட தமிழர் பழமைவாதம் பேசித் தீர்மா உடைக்கப்பட எத்தனிக்கப்பட்ட இன்றுவரை அதன் கருத்தியல் இவ்வாறு வீரகே வேளைகளிலும் கூட இறுதியில் சிந்தனா முறையில் பெரும் ஒவ்வொரு வா ஏதாவது ஒரு இத் மாற்றத்தை அடைந்துள்ளது விளம்பரங்க 6 தமிழர் '' '' எனக் கூறி விடமுடியாது. கொண்டிருப்பது யாவற்றையும் மேவிக் கொண்டே விக்
- த்தியாசமாகத் வந்துளளது. அது நவீன இலங்கையில் கடந்த இரண்டு *āj6mu uó போர்வைகளின் மூலம் தன்னை தசாப்தகாலத்திலான பேரினவாத போக் கினி ஆ
இயக்கங்களில் தற்காத்துக் OT Y B S S 0 00 SSSS 0L முடியும்.
ஒடுக் குமுறையின் கீழும் இத் தமிழர் பழமை வாதம் தன்னை தற்காத்து வைத்திருக்
முனைப்புடன் இ
இத்தகைய வட
5600
குடாநாட்டில்
தும்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இருந்து வந்த பெறுமதி வாய்ந்த நூல்களில் நூல்கள் 1995-96 ரிவிரக யுத்தம்-இடம்பெயர்வு முலம் அழிந்து போயுள்ளன பல்கலைக்கழக வட்டாரம் தெரிவித்துள்ளன.
குடாநாட்டில் வழங்கப்படும் அரசாங்க நியமனங்களுக்கு படை அதிகாரிகளி அவசியமாம். அவர்கள் ஒப்புதல் அளிக்காது விட்டால் நியமனங்கள் செல்லுபட உதாரணத்திற்கு குடாநாட்டில் வழங்கப்பட்ட 149 சமுர்த்தி உத்தியோகத்தர்க வழங்கப்பட்டும் நடைமுறைக்கு வரமுடியாது உள்ளது. காரனம் படை அதிகா கிடைக்காமையே ஆகும்.
தாங்கள் தனிநாட்டுக்கு எதிரானவர்கள் என்று அரசாங்கமும் படைத் தலையை இன்று குடாநாடு ஒரு தனிநாடு போன்றே இருந்த வருகின்றது. அதற்கு மிக முக்கிய பாஸ் முறையாகும். யாராவது குடாநாட்டிலிருந்து வெளியே செல்லவும் அல்லது ெ இருந்து அங்கு செல்லவும் நாடுகளுக்கிடையில் கையாளப்படும் விசாமுறை போன்ே கையாளப்படுகிறது. மேலும் குடாநாட்டிலிருந்து பல ஆாதுக்குழுக்கள் தென் இல பல இடங்களுக்கும் சென்று நல்லெண்ணப் பயணம் மேற் கொள்பவை போன் குடாநாடு தனிநாடு போன்றதாகவே இருந்து வருவதைக் காணமுடியும்.
குடாநாட்டின் பொது வைபவங்களில் பிரதம அதிதியாக அழைக்கப் படுவோரில் ப முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். இது குடாநாட்டின் இன்றைய சூழலில் யா இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் அவ்வக் காலத்தில் 6 கொண்டால் எதுஎதைச் செய்யலாம் என்பதையும் குடாநாட்டின் சில புத்திசாலி வைத்திருக்கிறார்கள் என்பதையும் அவதானிக்கமுடிகிறது.
குடாநாட்டில் ராணுவத்தால் துப்பரவு செய்யப்படாத பகுதிகள் சில இன்னும் இருந் உதாரணத்திற்கு வடமாராட்சி கிழக்கிற்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் ெ கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. வல்லிபுரக் கோவில் எல்லையில் வைத்து ப செல்லும் பொருட்களுக்கு சோதனையும் கட்டுப்பாடும் கறாராகப் பார்க்கப்படுகிறது அரிசி போன்றன குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்துச் செல்ல முடியாது.
 
 
 
 

ய Lisa
Luish 5
ட்சம் தமிழர்கள்
அமெரிக க, கண்டங்களின் கதிகள் என்னும் பயர்ந்த சூழலிலும் $தில் உழன்று
லீன்
6) IT p) புலம் பெயர்ந்த மது தமிழ் கி பட்டிக்காப்பதாகக் ம் பலர் சாதியப் 21951D6007 (U60),D கு அப் பால் டியாத நிலையில் ணப்படுகின்றனர். பெயர்ந்த இளம் னர் கூட விதி 600TLL 66606) பிடத்தக்கதாகும். பாறியியலாளராகப் ழ்-இந்து உயர் த்தைச் சேர்ந்த அதே குலத்தைச் LD 60OTLD 3, 677 ர், சீதனம் நேரில் ானிக் கப்படும் . சரி வார இதழில் ரமும் திருமண 市 வந்து து எவருக்கும் தெரிவதில்லை. ழமை வாதப் நதிக்கம் தனி இருப்பதுதான்.
டபுலத்து தமிழர்
பழமை வாதம் யாழ்ப்பாண LES (3 GOT IT LITT GOLD IT , . 6I 60) E, LI படுத்தப்பட்டதும் காணக் கூடியதே. ஆங்கிலக் கல்வி மூலமான அரச உத்தி யோகங்களுக்காக நாடு முழு வதும் பரந்து சென்ற இந்த யாழ்ப்பாண உத்தியோகத்தர்களில் தொணி னுரற் றைந்து வீத மாணவர்கள் தம்முடன் இப்பழமை வாதச் சிந்தனைகளை எடுத்துச் சென்றனர். கிழக்கில், மலைய கத்தில், தென்னிலங்கையில் எல்லாம் அவர்கள் அங்குள்ள மக்களை நடாத்திய முறைமையும் அணுகிய நடைமுறைகளும் அவி வாறே இருந்தன. இத்தகையவர்களுக்கு ஒரு சாதாரண மலையகத் தொழி லாளியின், கிழக்கு விவசாயியின், முஸ்லீமின் அபிலாஷை என்ன என்று புரிந்து கொள்ள இயலாத அளவிற்கு பழமை வாதச் செருக்கு தலையில் இறுகி இருந்தது. இதனால் அப்பிரதேச மக்கள் இவர்களுக்கு ஊடாகவே முழு யாழ்ப்பாண மக்களையும் பார்க்க முடிந்தது. யாழ்ப்பாணத் தானுக்கு என விஷேச குணம் குறி இருக்கும் என்ற ஒரு பார்வையை ஏற்படுததும் நிலைக்கு இவர்களது சொல்லும் செயல்களும் அமைந்தன. ஆனால் இத்தகையோர் வடபுலத்து மக்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் சக்திகளது மனோ நிலையைத்தான் பிரதிபலித்தார்களே தவிர அங்குள்ள தொழிலாளர் விவசாயிகள் தாழ்த்தப்பட்ட மக்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் 6T6) வகையிலும் கொணி டி ருக்கவில்லை என்ற உண்மை வெளிவர நீண்டகாலம் எடுத்துக் கொண்டது. அதனை வெளியே
கொண்டு வந்தவர்கள் வடபுலத்து இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளாவர். அவர்கள்தான் அன்றும் இன்றும் இவ் ஆதிக்க கருத்தியல் சிந்தனா முறைக்கும் அதன் நடைமுறைகளுக்கும் எதிராகப் போராடி வருவோராக D 6f 6160Tit.
வடபுலத்தில் நிகழ்ந்து வந்த அரசியல் போராட்ட சூழல்களால் பேரினவாத இராணுவ ஒடுக்கு முறையின் தீவிரத்தால் இந்த உயர் குடிப் பழமை வாதிகள் தலைநகர் கொழும்பு நோக்கி நகர்ந்தனர். ஏற்கனவேயும் தலைநகரில் இருந்த பழமைவாத சக்திகளுடன் சங்கமமாகரிக கொன ட இச் சக திகள் தம் மை நசிறு வனப் படுததுவ த ல மும்முரமாகினர். தமிழர்களுக்கு வழிகாட்டுவோரும் பரிந்து பேசுவோரும் போர்க் கொடி தூக்குபவர்களாக நிற்பவர்களும் தாங்களே என்ற விதமான நடைமுறைகளில் தம் மை ஈடுபடுத் திக கொணி டும் வருகின்றனர்.
இந்து மாமன்றம், கொழும்பு தமிழர் பணிக்குழு கொழும்பு கம்பன் கழகம் கொழும்புத் தமிழ்ச் சங்கம், தமிழ் சட்டத் தரணிகள் சங்கம் போன்ற அமைப்புகளிலே இத் தமிழிப் பழமைவாத சக்திகளது இறுகிப் போன பழமைக் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. மேறி கூறிய நிறுவனங்களிலே இவ்வாதிக்க சக்திகள் மிகக் கவனமாக இருந்தது சாதி, அந்தஸ்து, பட்டம், பதவி போன்றவற்றின் அடிப்படையில் செயல்பட்டு வருவதைக் காணலாம்.
-4D Lidgb LIFT frtists
N
டதும்
இருபதினாயிரம் என்று யாழ்.
ன் அங்கீகாரம் டியாகமாட்டாது. ளூக்கு நியமனம் களது ஒப்புதல்
யும் கூறினாலும் எடுத்துக்காட்டு Ménarful Hassaffä ற பாஸ் முறையும் ங்கைக்கு வந்து iற அனைத்தும்
டை அதிகாரிகள் ரிடம் அதிகாரம்
வரைப்பிடித்துக்
கள் தெரிந்தும்
து வருகின்றன. சல்வதில் கடும் மக்கள் எடுத்துச் 1. பாண், பருப்பு,
அபகரிப்புக்கு ஆயத்தம் !
நிாட்டில் தாராள பொருளாதாரக் கொள்ளையும் தனியார் மயமும் நிறைவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு குறை என்னவென்றால் அவற்றை வடக்கு, கிழக்கில் அமுல்படுத்த முடியவில்லையே என்பதுதான்.
அப் பிரதேசங்களில் பல்தேசியக் கம்பனிகள் புகுந்து
எப்படி
கொள்ளலாம் என்பதை மோப்பம் பிடிக்கும் ஆரம்ப வேலைகள் இடம் பெற்று வருகின்றன. 6 "שח = 3L > s - = 5הםQL =
காலங்களில் வடக்கு கிழக்கிற்குப் பயணம் செய்து வருகிறார்கள் அபிவிருத்தி போன்றவற்றுக் கான நிதி உதவிகளை வழங்கும் சாட்டில்
அங்கு நீண்டகால நோக்கங்களுக்கு தளம்
======>BLc =
LISIJso LDL L.
சென்று 601 (60 ]9ܢ
5müG5áá பரந்தன் கிழக்கே
தேடுகின்றனர். சீமெந்து ஆலை, இரசாயன ஆலை, கடதாசி ஆலை என்பனவற்றை எப்படி அபகரிக்கலாம் என்றும், புதிய முதலீடுகள் எவ்வாறு புகுத்திக் கொள்ளலாம் என்றும்
உள் ளார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது. இந்த முயற்சிக்கு அரசாங்கம் தனது முழு ஆதரவையும் தெரிவித்து வ ரு வ ரு வ த க வு ம பேசப்படுகிறது. அந்நிய மூலதனமும், பல தேசியக கம்பனிகளும், அந்நிய சீரழிந்த ஊடுருவல்களும் இல்லாது காணப்படும் வடக்கு
என்பதிலேயே அமெரிக்க மேற்கு
ਤੁ5ਪ
தற்போது திரும்பியுள்ளது.
புதிய பூபமி சந்தா விபரம் உள் நாட்டில் ஒரு வருடம் ஆறு மாதங்கள் தனிப்பிரதி
வெளிநாடுகளில்
ஒருவருடம் 25 அமெரிக்க டொலர் (தபால் செலவு உட்பட)
4, 6) T 3 J TJ
50-00 75.) 10.00
அனுப்ப வேண்டிய முகவரி GD). ġbiriD6OD LI LIL I II S-47, 3வது மாடி கொழும்பு சென்றல் கப்பர் மார்கட் கொழும்பு 1 இலங்கை தொலைபேசி 357 -

Page 6
bag மக்களுக்கு சேவை செய்வதினால் மட்டுமே தனி நபர்கள் தலைவர்களாகிறார்கள். சேவை செய்வதை விட்டு வேறு ஏதாவது செய் கினிற போது,
(g, IT
கொள் கைகளையும் பாடுகளையும் கைவிட்டு அவர்கள் கட்சிக்கு எதிராக செயற்படுகின்ற
போது, மக களுக கெதிராக செயற்படுகின்ற போது தலைவர்கள் என்ற ஸ்தானத்தை இழந்து விடுகின்றனர் இவ்வாறு தோழர் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் கூறியுள்ளார்.
கம்யூனிஸ்ட்டுகள் உலகிலுள்ள எல்லா தொழிலாளிகளுக காகவும அடக்கப்பட்ட மக்களுக்காகவுமே போராடுகின்றனர். ஆனால் அவர்கள் புரட்சியை முன்னெடுப்பதற்கு மக்களில் ஒருவராக இருந்து மக்களுடன் சேர்ந்து புரட்சியில் பங்கெடுக்க குறிப்பிட்ட மக்களை அல்லது மக்கள் கூட்டத்தை பின்புலமாக கொண்டு செயற்படுதல் அவசியம். குறிப்பாக இன, மொழி, பால் முரணி பாடுகள் கூர்மை யடைந்து இருக்கின்ற மூன்றாம் உலகநாட்டு சூழ்நிலையில் நேரடியாக பதில் சொல்லக் கூடிய மக்கள் பின்புலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வதிலேயே ஒரு கம்யூனிஸ் ட்டினி வெற்றி தங்கியுள்ளது.
அந்த வகையில் தோழர் நம்பூதிரிபாத் கேரள மக்களை பின் புலமாக கொண்டு செயற்பட்டதிலேயே அவரின் சாதனைகள் அதிகமாக இருந்தன. அவர் கேரள மக்களை அடித்தளமாக கொண்டு செயற் பட்டதனால் வர்க்கப் பார்வையின்றி குறுகிய பிரதேச தேசிய வாதத்திற்குள் விழவில்லை. மாறாக கட்சியின் பொதுச் செயலாளராக
இருந்து முழு நாட்டு மக்களின்
மனித குலத்திற்கு அழிவை ஏற்படுத்தும் குற்றவாளிகளை நியாயப்படுத்துவதை கிறிஸ்தவர்கள் எதிர்ப்பது போன்று நாமும் எதிர்க் கிறோம். எதிர்ப்பதுடன் புரட்சியின் மீது எமக்குள்ள நிரந்தர நம்பிக்கையை கைவிடுவதை விட ஆயிரம் தடவைகள் மரண மடைவதையே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்வோம். தேவாலயங்களை பாதுகாப்பதற்கு வீரர்கள் இருப்பது போன்று வெகுஜனங்களின் புரட்சியை பாதுகாப்பதற்காகவும் வீரர்கள் இருக்கின்றனர்.
1998ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி கியூபாவிற்கு சென்றிருந்த பாப்பரசரை வரவேற்று உரையாற்றிய
தேவாலயங்களுக்காக இருப்பது போன்று
தோழர் நம்பூதிரியாத் அனுபவங்களும் படிப்பினை
புரட்சி பற்றியும் அக கறை கொண்டிருந்தார்.
தோழர் ஈ. எம். எஸ். நம்பூதிரிபாத் மார்ச் மாதம் 20ம் திகதி காலமானார். நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் கடைசி நிமிடம் வரை கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைத்து அவரது 89 வயதில் காலமானார். 1938ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த அவர் 1943இல் இதன் மத்திய @(。 உறுப் பினராக தெரிவு செய்யப்பட்டார். 1962ல் கட்சியின் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். 1964ல் கட்சி பிளவுபட்ட பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் அரசியல் குழுவிற்கு தெரிவு செய்யப்பட்டார். பின்னர் 1977 முதல் 1992 வரை பொதுச் செயலாளராக கடமை யாற்றினார். 1992ல் சுகவீனம் காரணமாக கட்சியின் டில் லி த  ைல  ைம ய க த த லரிரு ந து கேரளாவிற்கு திரும்பி அங்கேயே இறக்கும் வரை வசித்தார். இறக்கும் வரை கட்சியின் அரசியல் குழு உறுப்பினராக இருந்தார்.
1957இல் நடைபெற்ற கேரள மாநில சபைக்கான முதலாவது தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியதிகாரத்தை கைப் பற்றியது. முதலாவது
பூர்வமான ை 99U L 60 L நம்பூதிரிபா UP GOD TO 600 ULI இலங்கை இடதுசாரி செலுத்துவது
இந்திய தே ésé
தேசியப்பிரச்ச அவர் கொண் மிகவும் எம் LogogoLIGI G. LDji, 9,6/N62 LD6 கொச்சின் ஆ பிரித்தாளப்பட்ட +L’L960)Lf}{36 பிரதிநிதித்துவ மக்களின் தே தீர்க்க மேற் இணைக்கப் மொழிவாரியான கேரளாவாக அ கேரளத்திற்க ஏற்படுத்தப்பட் உறுதியாக இ
அதே போன்று கலாசார ரீ அடையாளத் LD gi; 495 6fi 6)III
-நமது அரசியல் நிரு
முதலமைச்சராக தோழர் நம்பூதிரிபாத்
தெரிவு செய்யப்பட்டார்.
ஒரு உயர்ந்த கம்யூனிஸ்
தலைவரை, ஒரு போராளியை புரட்சி
வாதியை மாக்சிஸ்ட் அறிஞரை
சிறந்த பத்திரிகையாளரை கேரளாவும் இந்தியாவும் மட்டுமனி றி இப்பிராந்தியமே சர்வதேச பாட்டாளி வர்க்கமே இழந்துவிட்டு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
இவ்வேளையில் அவரது கொள்கை யிலும், நடைமுறையிலும் இருந்து தொகுத்து கொள்ள வேண்டியதும், கற்றுக்கொள்ள வேணி டியதும் அநேகம் இருக்கின்றன. கம்யூனிஸ்ட் களிடையே புரட்சியை முன்னெடுக்கும், வர்க்க சமரசம் செய்யாத நேர்மை இருக்கும்வரை கம்யூனிஸ்ட்டுகளிடையே நிலவும் முரண் பாடுகள்
இணைத்து ஒ ம க களு க கா மாநிலங்களு அரசுகளும் அ இந்தியாவில்
மக்களின் தே களையும் தீர்க் உறுதியாக
மாநிலங்களு அதிகாரங்கள் வ என்பதையும் 6
இந்த அடிப்பை ஐக்கிய கேரளம்
இவ்விடயத்தி இலங்கையின் தயக்கம் காட வடக்கு, கிழ தமிழ் மக்கள் காண்பதற்கு
நழுவுகின்ற
பரிசுத்த பாப்பரசரிடம்
கியூப ஜனாதிபதியும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான தோழர் பிடல் கஸ்ரோ தெரிவித்தார்.
சர்வதேச ரீதியான அழுத்தங்களை இலகுவாக ஏற்படுத்தக் கூடிய சக்தி வாய்ந்த சமய நிறுவனமான வத திக காணி கத தோலிக க திருச்சபையின் தலைவர் பாப்பரசரை கியூபாவிற்கு வரவேற்பதில் எவ்வித அச்சமுமின்றி வரவேற்ற களப்ரோ சோஷலிஸ் கியூபாவின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக முன்வைத்தார். சோஷலிஸ் கியூபாவில் முதலாளித்துவ சீர்திருத்தங்கள்
மேற்கொள்ளும் முதலாளித்துவ
கியூபா மக் பொருளாதார த
 
 
 
 
 
 
 
 

Liči bílí) 6
οι βιII.
அந்த புடன தோழர் தினி வாழ்க்கை பற்றி குறிப்பாக ம்யூனிஸ்ட்டுகள்
, 65T is luth.
சிய இனங்களின்
Gasse fisi
தீர்ப்பதில் டிருந்த நிலைப்பாடு மை ஈர்ப்பதாகவும் மாழி பேசும் கேரள பார், திருவாங்கூர், கிய மாவட்டங்களில் னர். சென்னை மாநில யே அவர்களுக்கான ம் இருந்தது. கேரள யப் பிரச்சினையை டி மாவட்டங்கள் LIL I L Lies 60o ou) LIFT GTT
மாநிலமாக ஐக்கிய மைக்கப்பட்டு ஐக்கிய ன மாநில அரசு வேண்டும் என்பதிலும் ருந்தார்.
Ο ΟΤΕ). II
மொழி வாரியாகவும், Fயாகவும் ஒரே துடன் வாழ்கின்ற ழும் பகுதிகளை
வ்வொரு மொழிவாளி தனித தனி மி, அதற் கென மைக்கப்பட்டாலேயே வாழும் பல இன சியப் பிரச்சினை முடியும் என்பதில் இருந்தார். க கு கூடுதல் ழங்கப்பட வேண்டும் 1ற்புறுத்தி வந்தார்.
டயிலேயே 1954இல் அமைக்கப்பட்டது.
ல் இன்றும் கூட இடது சாரிகள் Lq- வருகின்றனர். கு மாகாணத்தை NGO LIDIT, MI6OOTLIDIT, விருப்பமில் 6Ꭰ fᎢ 35.
βιμπε ο εβρ.
கடைப்பிடிக்கின்றனர் (இதற்கு விதிவிலக்கான இடது சாரிகளும் இருக்கின்றனர்)
1953இல் வடக்கு, கிழக்கு இணைந்த மொழிவாரி மாகாணம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினாலும் 9|}, ഞ 0| நடைமுறைப்படுத்த அவர்கள் ஆட்சியில பங்கெடுதத காலங்களில்கூட முயற்சிக்கவில்லை. எங்கள் நாட்டு இடதுசாரிகள் மூன்றாவது J °叫T° சு ட ட க த' த ல பங்கெடுத்தபோதும் அரசியல் தீர்வு ട്ട് ബൗ செலுத தவில்லை. தற்போது உயில்லாத ஒரு தீர்வுத்திட்டத்தை கட்டி அழுவதைத் தவிர ஆட்சியில்லாதபோது எடுக்கப்பட்ட தீர்வுதிட்ட முயற்றிகளை (மாகாண சபையை ஏற்றதை தவிர) எதிர்த்துள்ளனர்.
தோழர் நம்பூதிரிபாத் ஐக்கிய கேரளத்தை வென்றெடுத்தவுடன் ஓய்ந்துவிடவில்லை. அம்மாநிலத்தை தொழிலாளவர்க்க ரீதியானதாக கட்டியமைக் க முதலமைச்சராக
நாட்களுக்குள் நிலச்சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றினார்.
நிலச் சுவாந்தர் களிடமிருந்து ஏராளமான ஏக்கர் காணிகளை அரசாங் கம் சுவீகரித து
காணியற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கத்திலேயே அச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அவருடைய சமூகமான நம்பூதிரி நிலச்சுவந்தர் சமூகம் உட்பட பலவிதமான நிலப்
பாடுபட்டார்.
呜J
பிரபுத்துவத்திற்கும் சாதியத்துக்கும் எதிராக ஜனநாயக செயறி திட்டங்களை முன்னெடுத்தார். கேரளமக்களின் சுபீட்சத்திற்காக போருளாதாரத திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்திய அரசாங்கம் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடி வந்தார்.
ஆனால் எங்கள் நாட்டு இடது சாரிகளோ சிறுபான்மையினருக்கு இருந்த சலுகைகளையும் பறித்து பெளத்த மதத்தை அரச மதமாக்கிய 1972 அரசியல அமைப் பை ஆக்குவதில் மூலகர்த்தாக்களாக இருந்துள்ளனர்.
இந்திய கம்யூனிஸப்ட் கட்சியும் (மார்க்சிப்ட்) இடதுசாரிகளும் பாராளுமன்ற போராட்டப் பாதையில் பெற்ற அனுபவங்களும், முகம் கொடுத்த சவால்களும், சந்தித்த பின னடைவுகளும் எமது கவனத்தை ஈர்க்கின்றன. கேரளம், திரிபுரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கம்யூனிஎப்ட்டுகள் ஆட்சியமைத்தனர். மத்தியில் ஆட்சி அமைப்பதை தீர்மானிப்பவர்களாக கம்யூனிஸ்ட்டுகள் இருக்கின்றனர்.
மாநில ●力ámášā手öfö பங்கெடுப்பதற்கும் அரசாங்கங்களை அமைப்பதற்கும் இக, கட்சி (மார்க்சிஸ்ட்டு) வேலைத்திட்டத்தை நிறைவேற்ற தோழர் நம்பூதிரிபாத்தே காரணமாய் இருந்தார்.
பாராளுமனற தேர்தல களை பகிஷ்கரிப்பதனால் பாராளுமன்ற
2LD LIBEELD LIITf5EE
புரட்சிக்காகவும் வீரர்கள் இருக்கிறார்கள். தோழர் பிடல் கஸ்ரோ
டி அமெரிக்காவும், மேற்கு நாடுகளும்
ளுக்கு எதிராக டகள் என்ற பேரில்
புரியும் குற்றச்செயல்களை பற்றி விரிவாக விளக்கினார். சோஷலிஸப் புரட்சியினால் கியூபாவில் செய்யப்பட்ட சாதனைகளை ஆதாரபூர்வமாக நிரூபித்துக் காட்டினார்.
பாப்பரசரின் விஜயத்திற்கு பிறகு பல தேவாலயங்கள் திறக்கப்பட்டதனாலும் பல அரசியல் கைதிகள் விடுதலை
செய்யப்பட்டதனாலும் பாப்பரசரின்
வற்புறுத்தலாலி கியூபாவில முதலாளித்துவ சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்படலாம் என்று மேற்கத்தேய முதலாளித்துவ தகவல் ஊடகங்கள் பிரசாரம் செய்து வருகின்றன.
இவர் வாறான குழி நிலையில பாப்பரசரை வரவேற்று அவரை விழித்து தோழர் களப்ரோ ஆற்றிய உரையின் முக்கிய பகுதிகளை பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியமானதென கருதுகிறோம். . ܢܝ |
கியூபாவிற்கு வருகீை தந்துள்ள பரிசுத்த பாப்பரசரே கியூபாவினால் உங்களுக்கு சமர்ப்பணம் செய்ய என்ன இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். நீங்கள் எங்குமே காணாத அளவிற்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஏற்றத்தாழ்வுக்கு முகம் கொடுக்கின்ற,
——11Lfb LJa5gELD LJITfig5g5

Page 7
புத
familia அரச கரும மொழியான பின்பு தமிழரசுக்கட்சி திருகோண மலையில் 1957ல் நடாத்திய மாநாடு போல ஒன்று தமிழர் அரசியலில் அதற்கு முன்பு நிகழவில்லை. வெள்ளம் போல் தமிழர் கூட்டம் வீரங் கொள் கூட்டம்' எனறு பாரதிதாசன் சொன்னவிதமான உணர்வுடன் திரண்ட இக்கூட்டம் மொழி உணர்வாலும் இன உணர் வாலும் உந்தப் பட்ட பலரையும் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. தமிழ் பேசும் மக்கள் என்று தமிழரசுத் தலைமை கூறுகிற மக்களில் மலையகத் தமிழர் அங்கு திரளா விட்டாலும் முஸ்லிம்கள் கணிசமான அளவில் பங்கு பற்றினர். அ. அமிர்தலிங்கம், செ. இராசதுரை, மஷர் ஆகியோரது உரைகள் பொது மக்களால் மிகவும்
GLOGIAISTI
இரசிக்கப்பட்டன. எஸ். கே. வி. செல்வநாயகம் என்றுமே சிறந்த மேடைப் பேச்சாளரல்ல. ஆயினும் அவரது உரையைக் கேட்பது ஒரு பக்தி அனுபவம் போலத் தமிழரசு வட்டாரங்களில் கருதப்பட்டது. ஈ. எம். வி. நாகநாதனின் தமிழ் மொழி யாற்றல் குறைபாடானது. ஆயினும் அவரது உணர்ச்சி வேகம் அதற்கு ஈடு செய்தது. மாநாட்டின் போக்கில் மக்களது உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இனியும் தமிழ் மக்களை யாராலும் அடக்கி ஆள முடியாது என்ற நம்பிக்கையை ஊட்டிய இந்த மாநாடு போராட்டம் பற்றி எந்த
விதமான திட்டத்தையும் கொண்டி ருக்கவில்லை என்பதை மக்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
திருமலைக்குச் செல்லுவோம். தமிழன் உரிமை வெல்லுவோம் அறப்போர் தொடுப்போம் என்ற விதமான கோஷங்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து கால்நடையாகவே மாநாட்டுக்கு வந்தவர்கள் பலர். இந்த மாநாட்டில் தமிழரசுக் கட்சியின் நான்கு பிரதான அரசியற் கோரிக்கைகளும் மக்கள் முன் வைக்கப்பட்டன.
1. மலையக மக்களுக்குப்
குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட வேண்டும்.
!!! ഞ
2。 தமிழுக்கும் சிங்களத்துக்கும் சமமான அரச கரும மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.
3上 திட்டமிட்ட சிங் களக் குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டும்.
4. வடக்கு, கிழக்கு மாகாணங்
கட்கான ஒரு சமஷ்டி ஆட்சி உருவாக்கப்பட வேண்டும்.
இக ஒரு அடிப்படையான நியாயமிருந்தாலும்
அவற்றை நியாயப் படுத தி வென றெடுக க 6Τόδι 601
(3), IIflg. 60) J. J. Giflg.
நடவடிக்கைகள் எடுக் கப்பட வேண்டும் என்பது பற்றிய தெளிவு தமிழரசுக்கட்சியின் தலைவர்களிடம் திகம் இருக்க வில்லை. தமிழரசுக்
66ਹuਘLD க்குரிமையையும் மீட்டெடுப்பதற்கு த முறையில் போரிட முடியும்
மலையக மக்களது
என்பது ஒருபுறமிருக்க, மலையக மக்கள் சார்பில் பேசும் அதிகாரமோ
டுமலைக்குச் செல்லுவே தமிழரின் உரிமை வெல்லு
கொன டாட தடையாக வடக்கி
தகுதியோ கூட அவர்கட்கு இல்லை. தமிழ்க்காங்கிரசும் ஜி. ஜி. பொன்னம்பலம் போன்று யூ என். பி. வட செல்வநாயகமும் (அவரது காசாகி விட்டது. பூ மனைவியும்
மக களும் ' - இமயவரம்பன் -
ஒரு தோட்ட ο θεατριμποπή. கிழக கையும் , தொழிலாளர் கண்ணோட்டத்தில் முதன்முதலாகப் ப அவர் எதையும் பார்த்ததாகவே () சேரப் பிரதிநிதி
வரலாறு கிடையாது. எனவே
பாராளுமன்ற அரசியல், சாத்வீகப்
(3 LUTT TIL I L Lf5 எனினும் வரையறைகட்குள் தமிழரசுக்கட்சி இயங்குவது பல வகையிலும்
அவரோடொத்த தலைமைக்கு
கட்சி என்ற ே தமிழரசுக்கட்சி நி6ை
முன்னமே தமிழரசு தேர்தலில் நின்று
மட்டக்களப்பு மாவட உக்கள் அரசாங்கத்
தந்தையும் மைந்தரும்
வசதியான ஒன்றாகவே இருந்தது. தமிழரசுக் கட்சியின் சோசலிசக் கொள்கை எப்படியிருப்பினும் கம்யூனிஸ்டுக்களை எதிர்ப்பதற்கான அவர்களது தத்துவார்த்தக் காரணங் களுள் ஒன்று வன முறைப் போராட்டமாக எவரும் கருத
நியாயமிருக்கலாம். ஆயினும்
விட்டனர். இதற்கா தமிழரசுத் தலைமை தவறியதோடு, முஸ்லி எப்போதுமே தொட் என்ற விதமான விள தப்பிக் கொண்டது.
մՄ Այ தேடிப்பிடித்து தேர்த
முஸ்லிம்
ਸੁ ਗਰੰਥਰੀ ਪੰਪ 60ਣੀ ਬਹੁੰਯੁ60 666ਪ66 என்பதையும் பண்டாரநாயக்காவுக்
உள்ளார்ந்த காரணம் வர்க்க நலன்களே என்பதை உணர்த்த வரலாறு அதிக காலம் எடுக்க வில்லை.
திருகோணமலை மாநாட்டினி அமோக வெற்றியினர் பினர் பு தமிழரசுக்கட்சியே தமிழ் பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதி என்ற படிமம் உருவாக்கப்பட்டது. மக்களுக்கு வாக்குரிமை இல்லாத காரணத்தால், வாக்குரிமை உள்ள தமிழ் பேசும் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று தமிழரசுக்கட்சி உரிமை
66),
நிறுத்தும் வழக்க கட்சிக்குள் தொடர்ந்
தமிழரசுக் கட் பிரமுகர்களைத் BUITLI 595 (J5) LILLIG உள்ள அதேஅளவு ! பிரமுகர்கட்குத் தமிழ பயன்படுத்தித் தமது சிறுபான்மையினராக வாக காளர்களது
பெற்றுத் தேர்தலில் இருக்கலாம் என்ப5
சிந்திப்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய பூமி
Lääb 7
III),
36)III)
Lp Lq LLIT:56) TIJ இருந்தவர்கள் டது சரிகளுமே, ;#ി ബ; ல, சு. கட்சிக்கு குறிப்பிடத்தக்க  ெவ கு ச ன அரசியற் தளம் இருக்கவில்லை. வடக் கையும் ாளு மன்றத்தில் ந்துவம் செய்யும் பருமையைத் நாட்டிக் கொள்ள b, a, "50 unit555 வெற்றி பெற்ற ட முஸ்லிம் பா.
துடன் சேர்ந்து
(s)
காரணத்தை
சரிவர ஆராய ம் தலைவர்கள் பி திருப்பிகள் கத்தைக் கூறித் 65 வரை எந்த
ഞ TUTബ3) ல் தன் சார்பில்
தமிழரசுக்கட்சி முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதற்கான தேர்தல் அத்தாட்சியை விட அதிகமாக முஸ்லிம்களது தனித்துவம் பற்றியோ அவர்களது குறிப்பான பிரச்சனைகள் பற்றியோ கவனிக கவில் லை என பது முக்கியமானது. இதனாலேயே 1957 மாநாட்டிற்கு முன்னர் நடந்த தமிழரசுக்கட்சிப் பாராளுமன்றக் குழுவின் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் பா. உ செல்வநாயகத்திடம் நீங்கள் தமிழர்கட்காக தமிழரசு கேட் கிறீர்கள் . நாங்கள் முஸ்லிம் கட் காக ?○ இஸ் லாமிஸ் தானி கேட்டால ஆதரிப்பீர்களா? என்று கேட்டார். வேறு வழியில்லாமல் செல்வநாயகம் 2 — siшц пй. 305 шдбд04. திருகோணமலை in I at பெருமையுடன் அறிவிக்கப்பட்டாலும் ஒரு விடயம் மட்டும் முக்கியமானது. இந்த இளம்லாமிஸ்தான் எப்படி யிருக்கும் என்பது பற்றி அந்த முஸ்லிம் பா. உ. அதிகம் சிந்தித்தாகவும் கூறிவிடமுடியாது. செல்வநாயகம் அதற்கு முன்னோ பின்னோ அலட்டிக் கொண்டதற்கும் ஆதாரமில்லை. இந்த இஸ்லாமிஸ் தான் கதையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அரசாங்க அமைச்சரு மான அஷ்ரப் தனது முளப்லிம் மாவட்டக் கோரிக் கைக் குச் சாதகமாகப் பாவிப்பது அவருடைய பார்வை இலங்கை முழுவதிலும் உள்ள முளப்லிம்களது நலனை விடத் தனது அரசியல் செல்வாக்கை தக்கவைக்கும் தேவைகாரணமானது தான். எனினும் தமிழ் தேசிய அரசியற் தலைமைகள் அன்று முதல் இன்று வரை முஸ்லிம்களது நிலை பற்றிய குறைந்த கவனமும் காட்டவில்லை என்பது மட்டும்
தெளிவாகிறது.
LJL 4
எவ்வாறாயினும் 1957 திருகோண
மலை மாநாடு தமிழரசுக்கட்சியைப் பொறுத்த வரை ஒரு பெரிய திருப்புமுனை. அதன் அரசியற் தலைமையை வடக கிலும் , கிழக்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் ஏற்கும் ஒருவாய்ப்பை அது உருவாக்கியது. முஸ்லிம்கள் ტhn | இத தலைமையுடன ஒத்துழைக்கக் கூடிய நிலையை அது ஏற்படுத்தியது. இவற்றைவிட முக்கியமாக, தமிழரசுக் கட்சியின் ஆதரவின் வலிமையும் தமிழ் மக்கள்
சிங்கள மொழிச் சட்டத்தால் எவி வளவு துTரம் ஆத்திரம் கொண்டிருந்தனர் என்பதையும்
பண்டாரநாயக்காவுக்கு இது மேலும்
வலியுறுத்தியது. தமிழ் மொழி உரிமைகள் பற்றி பண்டாரநாயகக்
500 ਸੰਕੀਰੀ
ਸੁੰ566 கு இது மேலும் வலியுறுத்தியது
தமிழரசுக் 粤·
முஸம் லிம் அரசியல் படுத்துவதில் ாயம் முஸ்லிம் Hj, EL "FAGODLJI
தொகுதியில் இருந்த தமிழ் ஆதரவைப் வெல்வதிலும் நப் பற்றி நாம் யனுள் ளது.
சில நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழரசுக் செல் வநாயகத்துடன்
கட்சித் தலைவர் ஒரு உடன்படிக்கைக்கு வரவும் தமிழரசுக் கட்சி மாநாடு ஒரு பெரும் ஊக்கியாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
தமிழரசுக் கட்சியின் அரசியல் வெகுஜன அரசியலல்ல. அதன் அரசியற் பாரம்பரியம் தமிழ்க் காங்கிரஸின் வழியிலானது. தமிழ் மக்களின் பிரச்சனையை ஒரு வெகுஜனக் கோணத்தில் நோக்கவும் தமது கோரிக்கைகளை இலங்கை
பூராவிலும் இருந்த சிறுபான்மைத் தேசிய இனங்களது தேவைகளுடன் இணைப் பதறி கும் அவர்கள் ஆயத்தமாக இருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை தமிழ்ச் சமுதாயத்தினுள் இருந்த சாதிய வர்க்க ஏற்றத்தாழ்வுகள் அப்படியே இருக்கத் தமிழ் மொழி உரிமையும், தமிழ்ப் பிரதேசத்தின் சுயாட்சியையும் வெண் றெடுப்பதே நோக்கமாக இருந்தது.
பண்டாரநாயக தமிழரசுக்கட்சியின் வலிமையைச் சரியாக மதிப்பிட்டாரோ இல்லையோ தமிழரசுத் தலைமை தனது பாராளுமன்ற அரசியல் வெற்றியைவிட வேறெதையும் தனது வலிமையினர் அளவுகோல கக காணவில்லை. தமிழரசுத் தலைவர் கள் சாத்வீகப் போராட்டம் பற்றியும் அறப்போர் பற்றியும் 1957ல் பேசியது 95i, i வேறு எந்தப் போராட்டத்தையும் நடாத்துவதற்கு ஆயத்தமில்லாமையாலேயேதான். தமிழரசுக் கட்சித் தலைமை வசதி படைத்த, படித்த உயர்-நடுத்தர வகுப்பினரது ஆதிக்கத்துக்குட் பட்டது. அது தேசிய இனப் பிரச்சனையை சமுதாய மேல்தட்டு வர்க்க நலன்கள் சார்பாகவே அணுகியதில் இரகசியமில்லை. மொழி பிரச்சனை குறிப்பாக யாழ்ப்பாணத்தை யும் கொழும்பையும் சேர்ந்த தமிழ் அரச ஊழியர்கள் போன்றோரைப் பாதித்தது. யாழ்ப்பாணத் தமிழ் LD g; g, 6If) 6of பொருளாதாரம் தெனி னிலங்கையில் தொழில் வாய்ப்புக்களில் பெரிதும் தங்கியிருந்த நிலையில் அப்பிரச்சினையை முதன்மைப்படுத்துவதில் அரசியலில் ஆதாயமிருந்தது. அதே வேளை, தமிழ் மக்களுக்குச் சாதகமாகத் தென னிலங்கையில் இருந்த சக்திகளை இனவாத முத்திரை குத்தி ஒதுக்குவதும் தமிழரசுக் கட்சியின் தேவையாக இருந்தது. இதை 1957க குப் பின பு தமிழரசுக்கட்சியின் அதிகாரபூர்வமற்ற பிரசார ஏடான சுதந்திரனை வாசித்தோர் கவனித்திருக்கலாம்.
திருகோணமலை மாநாடு நிறை வேற்றிய தீர்மானங்களும் அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் ஏறி படுத்திய கரைவதற்கான நடைமுறைகளில் தமிழரசுக் கட்சி விரைவிலேயே இறங்கி விட்டது. தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் உண்மையான முக்கியத்துவம் தமிழரசுக் கட்சித் தலைமைக்கு விளங்கியதோ இல்லையோ அதை பேரினவாத
நம்பிக் கை
வெறும் சிங்களப் அரசிய விர்ை எழுச்சியாகக் காட்டுவதிலேயே அக்கட்சி கண்ணும் கருத்துமாய் இருந்தது.
காங் சிரஸ் தம்ழ் நிலபடபிரபுத்துவத்தினதும் தரகு முதலாளித்துவத்தினதும் கட்சியாகத் தமிழ் மக்களிடையே கொஞ்சம் வலிமையுடன தொடர்ந்து இருந்திருந்தால் தமிழரசுக்கட்சி ஒருவேளை ஒரு முற்போக்கான முதலாளியக் கட்சியாகத் தொடர்ந் திருக்கக் கூடும். தனிப் பெரும் தலைவர் என அழைக்கப்பட்ட ஜி.
ஜி. பொன்னம்பலத்தின் கட்சியின் சரிவுக்குப் பின் தமிழரசுக் கட்சியே வடக்கிலும், கிழக்கிலும் இருந்த முக்கியமான ஒரே தமிழ் தி தேசியவாதக் கட்சியாகிப் படிப்படியாக ஏகாதிபதி தியத் தினதும் , பிற போக்கினதும் குரலிற் பேச ஒரு சில ஆண்டுகளே தேவைப்பட்டன.

Page 8
(8J TILDIGÖLIITT6IIIb LDIIÓ
வன்னி நிலப்பரப்பு
வன்னிப் பெரு நிலப்பரப்பு என்பது வவுனியா, மன்னார், முல்லைதீவு, கிளிநொச்சி ஆகிய நாணி கு மாவட்டங்களை உள்ளடக்கிய பெரும் விவசாயப் பிரதேசமாகும். காட்டு வளமும், குளத்து நீர் வளத்தையும் கொண்ட விவசாயம் வணினி நிலப்பரப்பினி சிறப்பு அம்சமாகும். இப்பிரதேசத்தின் கிழக்கு மேற் குப் பகுதிகள் மீனி படி வளத்திற்கான கடற் கரைப் பிரதேசங்களை உள்ளடக் கிய பகுதியுமாகும். இப்பரந்த நிலப்பரப்பில் இரணைமடுக்குளம், வவுனிக்குளம், கட்டுகக்குளம், முத்தையன்கட்டுக் குளம் போன்ற, பெரும் குளங்களும் நூற்றுக் கு மேற்பட்ட சிறு குளங்களும் 6) 60 GOf விவசாயத்திற்கான நீரைத்தேக்கி வழங்கும் நீர்நிலை களாகும். மழைநீரைத் தேக்கி வைப்பதால் இருபோக நெல் விளைச்சலையும் உபஉணவுப் பயிர்களையும் வன்னி விவசாய மக்கள் நீண்டகாலமாகச் செய்து வந்துள்ளனர். காட்டுப்பிரதேசங்களில் தூர்ந்து போன குளங்களை புனரமைத் து குடியேற்றங்களை உருவாக்கி கடந்த அரைநூற் றாணிடு காலத்தில் 6)f 6) og ITU முயற்சிகள் விஸ்தரிக்கப்பட்டன. இந்நிலங்களில் விவசாயிகளின் கடின உழைப்பானது வன்னி நிலப்பரப்பை வளப்படுத்தியது. கிளிநொச்சி நகரம் தோற்றம் பெற்று விவசாய நகரமானது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்கள் வன்னி பெரு நிலப்பரப்பின் நகரங்களாகியதுடன் நான்கு மாவட்டங்களும் அவற்றுக்குரிய நிர்வாகக் கட்டமைப்புகளும் பெற்றுக் கொண்டன.
ஆனால் இனப்பிரச்சனையும் அது உருவாக்கிய யுத்த சூழலும் படிப்படியாக வன்னிப் பெரு நிலப் பரப்பை சீர்குலையச் செய்து கொண்டது. அதன் விவசாயமும், மீனி பிடியும் முற்றாகவே நாசமடைவதை யுத்தம் ஏற்படுத்திக் கொண்டது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒவ்வொரு அம்சம் அம்சமாக சீர் குலைவையும், அழிவையும் வன்னி சந்தித்துக் கொண்டது. வன்னியை ஊடறுத்துச் செல்லும் பிரதான போக்குவரத்துப் பாதையால் பஸ் லொறி மட்டுமன்றி புகையிரதப் போக்குவரத்தும் தடைப் பட்டது. இத்தடை விவசாய மீன்பிடி உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது. ராணுவ நடவடிக்கை கள் தரையிலும், ஆகாயத்திலும், கடலிலும் விஸ்தரிக்கப்பட்டமையால் சகல உற்பத்திகளும் அதற்கான
முயற்சிகளும் சிதறடிக்கப்பட்டன. இறுதியாக 1995ம் ஆண்டின் ரிவிரச ராணுவ நடவடிக்கை மூலம் மூன்று லட்சம் வரையான குடாநாட்டு மக்கள் வன்னியில் தஞ்சமடைய நேரிட்டது. அத்துடன் குடாநாடு ராணுவப் பிடிக்குள் கொண்டுவரப்பட்டதுடன் வணினி நிலப்பரப்பு முற்றுகை நிலைக்கு உட்படுத்தப்பட்டது. வவுனியா, மன்னார் நகரங்கள் தவிர்ந்த பெரும் பகுதி நாற்புறத்ததாலும் சுற்றி
பல வருடங்க அகதிகளாக வா கடந்த வருட வடக்கு நோக்கி (வெற்றி நி ஆரம்பிக்கப் ப காலத்தை எட் ந ப வ டி க" ஆயிரக்கணக்க பலகோடி பெறு களையும் வி
நிலைக்கு உள்ளாகியது. அதன் மூலம் வன்னி இராணுவக்கட்டுப்பாடு உள்ள பகுதி என்றும் இராணுவக் கட்டுப்பாடு
6), 60) 6IT g; J, Li LLT L.
அறிற பகுதியும் எனிறு அழைக்கப்படலாயிற்று. இராணுவக் கட்டுப்பாடு அற்ற பகுதி என்பதன் மறு அர்த்தம் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டு பகுதி என்பதேயாகும். நான்கு மாவட்டங்களையும் சேர்ந்த வன்னி பெரு நிலப்பரப்பின் இன்றைய மொத்த சனத்தொகை ஆறு லட்சம் நூற்றியொன்பதினாயிரத்து நானூற்றி எழுபத்தாறு எனக் கூறப்படுகிறது. இத்தொகையில் மூன்று இலட்சத்து நாற்பத்தியோராயிரம் பேர் வரை அயல் மாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்துள்ளோர் ஆவார். ஒரு லட்சம் இருபத்தி மூவாயிரம் பேர்வரை உள் மாவட்டங்களில் இடம் பெயர்ந்துள்ள னர். ஆக ஒரு லட்சம் தொண்ணுற்றி ஐயாயிரத்து ஐந்நூறுபேர் வரை இடம் பெயராது இருந்து வருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் வன்னி மக்களில் எழுபது வீதமான மக்கள் இடம் பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர். வவுனியா நலன் புரி நிலையங்கள் என்று அழைக்கப்படும் பதினொரு முகாம்
களில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட
மக்கள் கடந்த ஒருவருட காலமாக
இருந்து வருகிறார்கள். மடு முகாமில்
அரைவாசித் தாணி டமுடி திணி டாடு கி யுத தத்தினி கோரங்களும் க இவற்றின் பாதிப்பு வன்னிப் பெரு மக்களையே தா கொடுமையால் அலைந்து அ நிலைக்கு வந்து வசதிகள் இல் கீழேயே வாழ்க்ை உணவு கிை அரசாங்கம் சகல மக்களைப் பழி வ புலிகளுடன் நிற். சாப்பாடு என்ன எக்கேடு கெட்ட என்றவாறு நட அணி மை வ பிரதேசத்தில் பட்டி மேற்பட்டோர் செய்திகள் ெ இத்தொகையை பட்டினியின் பக் நோய்களால் இற தொகை அதிகரி அரிசி 40 ரூபா, ! சீனி 44 ரூபா 10 ரூபா என பத்துக் கிலோ
O O - LILLONDITb5 6035 GO16O35(UP 35 TLD
பட்டலந்தை சித்திரவதை முகாம் பற்றிய ஆணைக் குழு விசாரணைகள் முடிவடைந்து விட்டன. விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் டீ. ஜயவிக்கிரம பெரேராவும், மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் திசாநாயக்கவும் விசாரணை அறிக்கைகளை ஜனாதிபதி சந்திரிகா பணி டாரநாயகவிடம் சமர்ப்பித் துள்ளனர்.
1988 இற்கு பிற்பட்ட காலத்தில் பேலியகொடையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் பட்டலந் தையிலுள்ள உரக் கூட்டுத்தாபன வீடமைப்புத்திட்ட வீடுகள் சித்திரவதை முகாமாக இயங்கியதற்கு போதிய சாட்சியங்கள்
இருக்கின்றன. ஜே. வி. பி. என்ற பெயரில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சித் திரவதைக் குள்ளாக்கப்பட்டதுடன் அங்கு எடுத்துச் செல்லப்பட்ட பலர் காணாமலும் போயுள்ளனர்.
சட்டபூர்வமாக இயங்கிய தடுப்பு முகாம்களில் ஒன்றாக பட்டலந்தை தடுப்பு முகாம் இருக்கவில்லை. அது சட்டவிரோதமானதாக ஐ. தே. க. கட்சி அரசியல்வாதிகளுக்கு தெரிந்த அவர்களின் சித்திரவதை முகாமாக கொலைக் களமாக இருந்துள்ளது.
சப் புக ஸ் கந்தை GLIT 66m நிலையத்தில் இயங்கிய விசேட குற்றப்
Ա: என்.பியின் கொலைக்கள
பிரிவு பொலிஸா டக்ளஸ் பீரிஸ், குணரட்ண டி. போன்ற உயர் டெ பட்டலந்தை சித் நடாத்தியுள்ளனர் அளிக்கப்பட்டுள்
இந்த தடுப்பு மு ஜயவர்த்தன, பி விஜேரட்ண பே தலைவர்களு பிரதமரும் இ6 , ഞ സബ് (I) LIT விக் கிரமசிங் 9 அமைச்சர்களா ஜோசப் மைக்க அமரதுங் க
 
 

u Lio
LäEG) B
வரும்
ክዝ በ ፴5 Lng, y, or நிந்து வருகிறார்கள். ம் மே மாதத்தில் ஜயசிக்குறு என்னும் சயம்) யுத்தம் ட்டது. ஒருவருட யுள்ள இராணுவ
60) 3, LL T 60 g5) ன உயிர்களையும் மதியான சொத்துக் ழங்கிய நிலையில்
தூரத்தைத் தானும் யாத நிலையில் னிறது. கொடிய சகல முனைக ாட்டப்படு கின்றன. க்கள் நேரடியாகவே நிலப் பகுதியின் க்கியுள்ளன. யுத்தக் இடம்மாறி L; லைந்து ஆற்றாத ள்ளனர். இருப்பிட லை. மரங்களின் க நடைபெறுகிறது. டக்காத நிலை. வழிகளிலும் வன்னி ாங்கிக் கொள்கிறது. வர்களுக்கு என்ன மருந்து அவர்கள் லும் பரவாயில்லை ந்து கொள்கிறது. |ரை வன ரிைப் னியால் ஐம்பதுக்கு இறந்துள்ளதாக வளிவந்துள்ளன. விட சிறுகச்சிறுக க விளைவுகளால் ந்து வருவோரின் துள் ளன. அங்கே கா. மாவு 60 ரூபா |p60უf(ისტუ016უofიზირზე|
விற்கப்படுகிறது. ற்றர் தூரத்துக்கு
பயணச் செலவு 70 ரூபா ஆக உள்ளது. மரக்கறி வகைகள் 100 ரூபாவிற்கு மேல் சென்றுள்ளன. இவற்றை வாங்கும் சக்தி இன்றைய வன்னி மக்களிடம் கிடையவே கிடையாது. அரசாங்கத திணி நிவாரணம் ஆடிக்கொரு தடவை மார்கழிக்கு மறு தடவை என்ற நிலைதான். நான்கு மாவட்டங்களுக்கும் ஐம்பது அல்லது நூறு லொறி உணவு எனபது எந்த மூலைக் குப் போதுமானது. ஒரு சில லொறிகளை அனுப்பிவிட்டு ஒரு மாதம் வரை வானொலியும் தொடர்பு சாதனங்களும் பிரசாரம் செய்யும் நிலைதான் தொடர்கிறது. வன்னியின் சுகாதார மருத்துவ நிலை மகாமோசம் மலேரியாவின் கொடுமை வன ரியினர் இனி றைய கொடுமைகளில் பிரதானமானதாகும்.
உடலை உறிஞ்சி உயிர் பறிக்கும் மலேரியாவை கட்டுப் படுத்த எவ்வித நடவடிக் கைகளும் இல்லை. வன்னியில் ஆதார வைத்திய சாலைத்தரத்திற்கு குறைந்தவைகளே உண்டு கிளிநொச்சி வைத்தியசாலை இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதால் அது மக்களுக் குரியதாக இல்லை. அக்கராயன் மல்லாவி புதுக்குடியிருப்பு போன்ற வைத்தியசாலைகளில் மக்கள் நிரம்பியுள்ள போதிலும் அவற்றின் கட்டிடங்களோ முக்கியமான மருந்து வகைகளோ அங்கு இல்லை. ஒரு
பனடோல் ரூபா 3ஆக விற்பனை
செய்யப்படுகிறது என்றால் நிலைமை யை ஊகிக்க வேண்டியதுதான்.
வயது வந்தோரும், குழந்தைகளும், சிறுவர்களும், கர்ப்பிணித் தாய்மாரும் போதிய போசாக்கு உணவு இன்மை யால் பலவித நோய்களுக்கு உள்ளாகி உயிருக்கு போராடி வருகின்றனர். அவற்றுக்கான உரிய மருந்துகளும் அனுப்பி வைக்கப்படவில்லை. மழைக்கும் வெயிலுக்கும் இருப்பிட வசதியற்று மக்கள் படும் துன்பங்கள் வர்ணிக்க இயலாதவைகளாகும். நுளம்புப் பெருக்கத்தால் மலேரியா உட்பட பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. வயிற்றோட்டம் நோய் பலரைப் பலரைப் பலிகொண்டு விட்டது. மூளைக்காய்ச்சல், செப்ரி
மீசியாபோன்ற புதுப்புது நோய்கள் இளம் குருத்துக்களை காவு கொணி டு வருகின்றன. போசாக்கின்மையால் வயிறு பெருத்து நடப்பதற்கே சக்தியற்ற சிறுவர்களை வன்னி எங்கும் காணமுடிகிறது. அவர்களது எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகி நிற்கிறது. வெற்றி நிச்சயம் எனக்கூறி ராணுவம் முன்னேற முற்படுகிறது. செய் அல்லது செத்து மடி எனப் புலிகள் அந்த முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த நிற்கிறார்கள். அதனால் வன்னி நிலம் யுத்தத்தின் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. அதன் காரணமாக யுத்தக் கொடுமைகளின் ஒவ்வொரு விளைவையும் மக்களே அனுபவிக்க வேண்டியுள்ளது. ஷெல், விமானதி தாக குதல கள் , உணவின் மை, பசி, பட்டினி, நோய்கள், மருந்தின்மை, இருப்பிட மின்மை, விவசாயம் பாழ்டைந் துள்ளமை போன்றவற்றால் வன்னி மக்கள் நாளாந்தம் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை சூடானிலும், சோமாலியாவிலும் ஏற்பட்ட பட்டினி மரணங்களையும் நமது நாட்டின் வன்னி மண்ணிலே காண நேர்ந்துள்ளது. இதுதான் ஐம்பது ஆண்டு காலச்சுதந்திரத்தின் பலாபலன் கொழும்பிலோ சுதந்திரப் பொன் விழாக் கொண டாட்டம், வன்னியிலோ மற்றொரு சோமாலியா உருவாக்கப்பட்டுள்ளது. இது சமாதானத்திற்கான யுத்தம் இந் நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள சுதந்திர தினப்பரிசு என்றே கூற வேண்டும். குறிப் பாகத் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளின் ஆகக்கூடியவற்றை இன்று வன்னிப் பெரு நிலப்பரப்பிலேயே காண முடிகின்றது. அரசாங்கம் எந்தளவிற்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசிய போதிலும் வன்னியின் மக்களை மாற்றாந்தாய் மனப்பாண்மையுடனும் பழிவாங்கும் வைராக்கியத்துடனுமே நடாத்தி வருகின்றது என்பதே உண்மை யாகும். இத்தகைய நடைமுறை பேரினவாத ராணுவ வெறி கொண்ட @lഈ L (U് ഞDuf !, இருக க முடியுமே தவிர வன்னி மக்கள் இந்நாட்டின் பிரஜைகளில் ஒரு பகுதியினர் என்ற நிலையைக் கொண்டதாகக் காணப் படவில்லை. இது அரசியல் தீர்வு பற்றிப் பேசப்படுவதில் எவி வளவிற்கு நியாயாம், நீதி, நேர்மை உள்ளது என்ற சந்தேகத்தை மேலும் வலுப் படுத்தியுள்ளது. ஆதலால் வன்னி பெருநிலப் பரப்பு மற்றொரு சோமாலியாவாக மேலும் மாற்ற மடைந்து மேன்மேலும் பட்டினிச்சாவு கள் அதிகரித்து பிணக்குவியல்கள் தோன்றுவதைத் தடுத்து நிறுத்த சகல முன் முயற்சிகளும் செய்யப் படுவது அவசியம். அதற்கான உறுதியான குரல்கள் அரசியல் முனையிலே எழுப்பப்படுவது இன்றைய அவசரத் தேவையாகும்.
நம் எஸ். எஸ். பீ.
டி. ஐ. ஜி. மெரில் ஜ. ஜி. ராஜா டயஸ், லிஸ் அதிகாரிகளும் திரவதை முகாமை என்று சாட்சியங்கள்
ዘ60I.
ாம் பற்றி ஜே. ஆர். ரேமதாஸ, ரஞ்சன் ன்ற ஐ. தே. கட்சி அனி றைய றைய எதிர்க்கட்சித் Π 600ίου வும் முன்னாள் (ஐ. தே. க.) பெரேரா, ஜோன்
ஆகியோரும்
தெரிந்திருந்தனர் என்றும் அவர்களினதும் ஏனைய ஐ. தே.
a. 6. Han அரசியல்வாதிகளினதும்
ൈi) ös L6)6IIlsi Iloli Bag. S. in Isip GING GOSTabingi O) bij GTIMILITILITILO
கட்சி அரசியல் வாதிகளினதும் அனுசரணையுடனும் கட்டளையின் படியும் ஜே. வி. பி. என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் அங்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு எடுத்துச் செல்லப்பட்ட பலர் காணாமல் போயுள்ளனர். பலர் பலத்த காயங்களுடன் காணப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி விஜயதாச லியனாராய்ச்சி அங்கு வைத்தே சித்திரவதை செய்யப் பட்டுள்ளார். பினி னர் மரணமடைந்துள்ளார்.
பட்டலந்தை சித்திரவதை முகாம் பற்றி விசாரித்த ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமனிற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, ஜோசப் மைக்கல் பெரேரா ஆகியோர் ஜே. வி. பிக்கு எதிரான மேற்படி ஒடுக் கல நடவடிக் கைகளை மேற்கொள்ளப்பட்டதை நியாயப் படுத தியுள்ளனர் என பது குறிப்பிடத்தக்கது.
விசாரணையை செய்த நீதிபதிகள் பட்டலந்தை முகாமில் இடம்பெற்ற சித் திரவதைகள், கொலைகள், காணாமல் போனமை போன்றவற்றை சட்டமோ, நீதியோ ஒருபோதும் ஏற்காது. அரசாங்கத்தின்
——11Líb LIä535Lib LIITfiğ5di,

Page 9
  

Page 10
to ggs
செங்க்மெர்கள் (க்மெர்ரூஜ்) எனப்படும் கம்போடிய விடுதலை இயக்கத்தின் தலைவராக இருந்த பொலி பொட அணி மையில் இந்ந்தார். அவரது தியாக
வாழி வும் அர்ப் பணிப்பும் கம்போடிய விடுதலைக்கு அவரது
செய்யப்பட்ட வியறினாமி, லாஹோளம், கம்போடியா ஆகிய மூன்று நாடுகளதும் விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திய இந்தோசீனக் கம்யூனிஸ்ட் கட்சி இம் மூன்று நாடுகளதும் தேசிய வரலாற்றை கணிப்பில் எடுத்தது.
அமெரிக்காவி வீழ்ச்சியை அடு புதிய சமூக நெருக்கடிகளை விவசாய நாடாக உணவு உற்ப
தலைமையின் பங்களிப்புப்பற்றி ஹோ சி மின் எடுத்த இந்த குறுக்கீட்டின் எந்தவொரு முதலாளிய சரியான முடிவு மூன்று முதல் 1975 தTரTள வாத ஏடுகளும் நாடுகளதும் விடுதலைப் போரை காலத்தில் ச கவனிக்கவில்லை என்பதில் வலுப்படுத்தியது. ஆயினும் அமெரிக்காவி எ வ ரு ம
வியப்படைய
GLIII6òGLIII Liù blu o 6006OLDLL முற்போக்குப்
பேசுகிற சிலர்கூட பொல்பொட்டை ஹிட்லருடன் சேர்த்துப் பார்க்க முனைவதுதான் கவலைக் குரியது. முன்னாள் சோவியத் யூனியனின் எசமானர்களால் வெறுக் கப் பட்டவர்களில் பொல்பொட் முக்கியமான ஒருவர். 1960கள் தொட்டு தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் சீனத்தின் செல்வாக்கு வளராது தடுப்பதில் சோவியத் யூனியன் காட்டிய அக்கறை பெரிது. தலைவர் ஹோ சி மினி மறைந்த பினர் பு வியற்னாமிய அரசியலில் சோவியத் சார்பு சக்திகளின் கை ஓங்கத் தொடங்கியது.
வியற்னாமிய மேலாதிக்கத்துக்காக 3, 60T 6). கன வர்கள் லாவோசையும் கம்போடியாவையும் வியற்னாமின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த விரும்பினர். இது இன்றைய நெருக்கடிக்கு ஒரு காரணி, கம் போடியாவிலும் லாவோஸிலும் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் வியட்நாமில் இருந்ததை 6s L Lj பலவீனமானவை இதற்கான காரணங்கள் பல கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்ட நடைமுறை மூலமே வளர்கின்றன என்பது முக்கியமான காரணம்.
ஆட்சிக்கு எதி போரின் விளை கம் போடியதி நொம்பென்னுள்
கம்போடிய மக்
●●历6) நொம் பெண் ணி வியறினாமில்
வலிமைப்படு கம்போடியாை
அமெரிக கா
9 L 60 LTL T6 இருந்தது. ஏெ வழியாக வட அமெரிக்காவா
1975ல் வியற்னாம் விடுதலை வரை சீனா வுடனான உறவில் நிதானமாக நடந்த வியற்னாமிய 莎 ° Q @ LO , சோவியத் நெருக்கு வாரத்தால் ஒரு I J 60) 5 LLI I GOT போக்கை வளர்க்கத் தொடங் கரியது. தென் வியற்னாமில் இருந்த சீன வம்சாவழியினரை வெளியேற்றும் நடவடிக்கையும்  ைஹ ப பொ நட் துறைமுகத்தில்  ேச | வ ய த" கடற் படையின கலங்களுக்கான த ள வ ச த வழங்கப்பட்டதும் பலரும் கவனித்த
ܢܘܼܬܐ ܕܐܣܛܪܛܘܼܕ ܕ%)
நரி க ழ' வு கள ப்ரெஷ்னெவ் தலைமையின் கீழ் சோவியத் மேலாதிக்கப் போக்கு மும்முரமடைந்தது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவும் வியறி னாமும் பிராந்திய வல்லரசுகளாக தமது விளம்தரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுமாறு சோவிய த தலைமையால் ஊக்குவிக்கப்பட்டன. இந்தப் பின்னணியிலேயே தான் 70கள்,
80 களில் காம போஜத திணி நிகழிவுகளைக் கவனிக் க வேணடும். பொல பொட தலைமையினி g (f) LLUIT GOT பகுதியையும் 莎6UDT町 பகுதியையும் விளங்கிக் கொள்ள விரும் பினால சோவியத் ,
அமெரிக்கப் பெருவல்லரசுகளது உலகமேலாதிக்கப் போட்டியையும் வியற்னாமின் ஆக்கிரமிப்பையும் நாம் புறக்கணிக்க முடியாது.
கம் போடிய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தோசீனம் என்ற பெயரில் பிரெஞ சுக கொலனித்துவத்தால் நிர்வாகம்
பிரெஞ சுக் கொலனித்துவம் முறியடிக்கப்பட்டதில் மூன்று நாடுகளதும் கம்யூனிஎம் ட கட்சிகளதும் Lusig, முக்கியமானது. ஆயினும் 1970ல் கம் போடியாவில் சிஹானுக ஆட்சியைக கவிழித் து லொன நொல ஆட்சியை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிறுவிய பின்னரே கம்போடியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வலிய அரசியற் சக்தியாக வளர்ந்தது. ஒரு சிறிய கட்சியாக இருந்த கம்போடிய கம்யூனிஸ் ட்டுகள் 1975 ல அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரையும் அமெரிக்க எடுபிடியான லொன நொல ஆட்சியையும் தூக்கியெறிந்த உன்னதமான க்மெர்ரூஜ் என்ற ଦ୍ରୁ (୭ | || 6ØD I LLUIT 5 ஐந்து ஆண்டுகளில் வளர்ந்தனர். இந்த வளர்ச்சியிலும் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடித்ததிலும் க்மெர்ரூச்யின் தலைமைக்கும் பொல பொட்டுக் கும் ஒரு பெரியபங்கு உண்டு.
இருந்த மக்களு 9 6006, 3) இறக்குமதி ബf :" + 1) வெளியேற்ற நொம்பென்னில் உணவு வழங் இயலாத காரிய எனவே மறுபட விவசாயத்துக்கு நொம்பென்னி தோரை மீளவும் அனுப்புவதும் இதை நடைமு LIGAO FA#,B,GÓ,6 6ilნტინე"|6).Jng;ქ ქმე நேர்ந்தன.
நொம்பென் நாட் உற்பத்திகட்கு அற்பமானது. உற்பத்தியை நுகர்ந்தது. நொம் பெண் ை படுத்துவதன் உற்பத்தி மீதான என்று க்மெர்
 
 
 

uesto
எடுபிடிகளது த்துக் கம்போடியா
பொருளாதார எதிர்நோக்கியது. கம்போடியாவின் த்தி அமெரிக்கக் 576თეmia).Jng; 1970
வரையிலான ரிவு கண்டது. எடுபிடிகளது
இதில் நியாயம் இருந்தாலும் முக்கியமான தவறுகள் பல இருந்தன. கிராம வாழ்க்கைக்குப் பழக்கப்படாதவர்களும், புத்தி ஜீவிகளும் க மெர் ரூஜினி இக ககொள் கையை ஏற்க மாட்டார்கள் என்பதை க்மெர்ரூஜ் குறைவாகவே மதிப்பிட்டிருந்தது. க் மெர்ரூஜின் போராளிகளிற் பெரும்பாலானோர் வயதிற் குறைந்தவர்கள். நகர மக்களுடன்
Ií GLIIIIIIIIIí
அவர்கட்கு பரிச்சயம் குறைவு. போராட்ட அனுபவத்தினளவுக்கு
ரான விடுதலைப் ாகக் கிராமமக்கள்
, ഞ, ണ്ഢ, 5 குவிந்தனர். 1975ல் கள் தொகையில் பேராவது ல் இருந்தனர். தமது போரை த்துவதற்காகக் வ ஆக்கிரமித்த க்கு இது ஒன்றாகவே னனில் கம்போடியா பியற்னாமிலிருந்து ஆக்கிரமிக்கப் புபட்ட தென
வியற்ணாமுக்கும் G u n 山“ வருவதறி கு வரியறி னா ம 6 g, g u வபி டு த  ைல முன்னணிக்கு இ ரு ந த வ ச த  ைய மறு க க வே OI(o)LDIf] gEg, ITه கம்போடியாவை ஆக்கிரமித்தது. கம்போடியாவின்
| LD புறங்களிலிருந்து LD J,凸,6T வெளியேறுவது அமெரிக்காவின் L is 5 நோக்கங்கட்கு இசைவானதே. இ த ன வ)  ைள வா க நொம்பென்னில் ருக்கு வேண்டிய Blur, flag, g. I on II 60 செய்யப்பட்டது.
LI GOD LI J, Gili பின பு வாழ்ந்தவர்கட்கு குவது ஏறத்தாழ மாகி விட்டது. டியும் கம்போடிய உயிரூட்டுவதும் தஞசமடைந் சொந்த ஊர்கட்கு அவசியமாயிற்று. றைப்படுத்துவதில் இருந்தன. இதன்
பாரிய தவறுகள்
LIL | L
டின் அத்தியாவசிய அளித்த பங்கு கிராமங்களின் நீ தலைநகரம் 6ΤοΟΙ (β6). ன வெறுமைப் மூலம் விவசாய சுமை குறையும் நஜ் கணித்தது.
அவர்களிடம் அரசியல், சமூகப்பணிகளில் அனுபவம் இருக்கவில்லை. எனவே பல சந்தர்ப்பங்களில் கிராமங்கட்குப் போக விரும்பாதவர்களுடன் அவர்கள் மிகவும் கடுமையாகவே நடந்து கொண்டனர். ஐந்து வருடங்களாகப் புறக்கணிக்கப் பட்டுச் சீரழிந்து போன கிராமங்களில் விவசாயத்தை மீள நிறுவுவது க மெர்ருஜ எதிர்பார்த்ததை விடப் பல வகையிலும் சிரமமானதாகவே இருந்தது. இதன் விளைவாகச் சில பகுதிகளில் மக்களுக்கும் க மெர்ரூஜ போராளிகட்கும் முரண்பாடுகள் வளர்ந்தன. இவை தவறாகக் கையாளப்பட்டதால் சில ஆயிரக்கணக்கானோர் தவறாகத் தண்டிக்கப்பட்டனர். மறுபுறம் 2) GROOT 6). Li பற்றாக குறை காரணமாகவும் பல மரணங்கள் நேர்ந்தன. இந்த நெருக்கடியைப் பயனர் படுத் தி வியறினாம் கம் போடியாவுடன் இருந்த எ லி லைத தகராற் றை флдвоотврдњи ц 19796 Sumi
தொடங்கியது. கிளி அலகு
(பரட்ஸ் பீக்) என்ற பகுதி வியறினாமியப் படைகளால் கைப்பற்றப்பட்டது. இதன் விளைவான போரில் வியற்னாம் வெற்றி பெறுவதில் அதிக சிரமம் இருக்கவில்லை. ஏனெனில் வியற்னாமியப்படைகள் மிகவும் வலியன. கம்போடியா ஒரு உள்நாட்டு நெருக கடிக்கு உள்ளாகி இருந்தது. க்மெர்ரூஜ் தலைமை தனது முன்னைய நேச சக தியான இளவரசர் சிஹானுக்கையும் அவருக்குச்
சார்பான புன்சிபெக் என்ற முடியாட்சிக் கட்சியினரையும் பகைத்துக் கொண்டிருந்தது.
நொம்பென்னைக் கைப்பற்றிய வியற்னாமியப் படைகள் அங்கு வியற்னாம் ஆட்சியாளர்கட்குச் சாதகமான ஒரு ஆட்சியை நிறுவினர். இந்த ஆட்சி முற்றிலும் வியறினாமியப் படைகளது ஆதரவிலேயே தங்கியிருந்தது. எனவே கம்போடியாவின் மக்கள் புதியதொரு ஆக்கிரமிப்புச் சக்திக்கு எதிராகப் போராடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டனர். வியற்னாமிய ஆக்கிரமிப்புக்கு சோவியத் யூனியனும் அதன் ஆதிகத்திற்குப் பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் அதன் பொருளாதார உறவில் மிகவும் தங்கியிருந்த
கியூபாவும் ஆதரித்ததில் ofuL Lf)65 6o so. @匾憩山 அரசாங் கமும்
விஸ்தரிப்புவாத நோக்கங்கட்குச் சோவியத் யூனியனது ஆதரவை நம்பியிருந்ததால் வியற்னாமிய ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தியது. இதன் விளைவாக அணிசேரா நாடுகள் மத்தியில் இந்தியாவின் செல்வாக்கு வீழ்ந்தது. மறுபுறம் அணிசேரா நாடுகளது சர்வதேச முக்கியத்துவம் சரிவடையவும் இது பங்களித்தது.
சோவியத யூனியனினி ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பும் இக்கால கட்டத்தின் போதே நிகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது. இப்பின்னணியில் வியற்னாமிய ஆக்கிரமிப்பையும் அவர்களது பொம்மை ஆட சியையும் முறியடிப்பதற்காக ஒரு புதிய ஐக சரிய முனி னணி அவசியமாயிற்று. க்மெர்ரூஜி. இளவரசர் சிஹானுக் தலைமை யிலான சக்திகளுடன் இணைந்து செயறி பட உடனி பட்டனர். அமெரிக்க ஏகாதிபதி தியம் வியற்ணாமுடன் தனக்கு இருந்த U 600 UPO ULI L 60) J; 60) LDL Taj கம்போடியாவில்
-4山D 山。山f Liá。
வாழ்த்தோ
GITT Lsjbl!
தைப்பொங்கல், வருடப்பிறப்பு தீபாவளி போன்ற எந்தவொரு திருநாளையும் ஜனாதிபதி முதல் தொழிற்சங்கங்களின் சாதாரண பிரதிநிதிகளும் விட்டு வைப்பதாக இல்லை. எல்லோருமே நாட்டு மக்களை வாழ்த்த தொடங்கி விடுவார்கள் அவர்களின் வாழ்த்துச் செய்திகள் தினசரி பத்திரிகைகளின் பல பக்கங்களை ஆக்கிரமித்துக் கொள்வதுண்டு.
யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று யுத்தத்தை நடத்தும் அரசாங்கத்தின் ஜனாதிபதியே கேட்டுக் கொள்வதுண்டு. தமிழ் மக்களின் உரிமைகளுக்கு குறுக்கே நிற்பவர்களே தமிழ் மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று
கோருவதுமுண்டு.
மலையக மக்களது உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்று சகல தொழிற்சங்கத் தலைவர்களும் பிரதிநிதிகளும் 6)। செய்தியாக தெரிவிப்பதுண்டு.
அவி வாறு திருநாட்களில் வாழ்த்துச் செய்தி மூலம் விளம்பரம் தேடும் தலைவர்கள் அன்றுடனேயே தாம் கூறியவற்றை மறந்து விடுகிறார்கள். இத்தகைய ஏமாற்றுச் சம்பிரதாயங்களை ଦ୍ବିଡ଼(b புறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு உருப்படியாக ஏதாவது செய்ய ஜனாதிபதி, அமைச் சர்கள், தொழிற் சங்கத் தலைவர்கள் என் போர் முன் வருவார்களா? வாழ்த்துச் செய்தியை கலர் கலராய் பிரசுரித்துக் கொள்ளும் பத்திரிகைகள் வேறு பயன் உள்ள விடயங்களை பிரசுரிக்குமா?

Page 11
  

Page 12
BLIO 1998
PUTHIYAPOOMI
|පූඳියපුම් ,
கற்று5 மே 1998 பக்கம்12 விலை ரூ10 சுழற்சி
மலையகத்தில் கைது செய்யப்படும் இளைஞர்கள் பற்றிய விபரங்களை கே டால பொலிசாருக கு கொடுத்துதவ முடியும் என்று தொண்டமான் கூறியுள்ளார். அணி மைக காலமாக அதிக 6T 600 600f7', 60) , Luis Gaj in soos Jussi இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதற்கு எதிரான வலுவான எதிர்ப்பை காட்ட விரும்பாத தொண்டமான் இந்த ഞ +3, + ഞി ബ് தனி னுடைய இருப்புக்கும் சாதகமாக பயன படுத்திக் கொள்ள விரும்புகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இ. தொ. கா. வின் தகவல்களின் அடிப் படையில் D 60) 60 இளைஞர்களை கைது செய்யவும், தடுத்து வைக்கவும் பொலிசார் முறி பட்டால் கைதுகளிலும் தடுப்புக்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ள மலையக இளைஞர்கள் தொண்டமானிடமும் இ. தொ. கா விடமும் மண்டியிடுவார்கள் என்று தொணிடமான் எதிர்பார்க்கிறார். அத்துடன் இ. தொ. கா. விற்கும் தொணி டமானுக்கும் எதிரான இளைஞர்களை புலிகள் என்ற பேரில் கைதுசெய்து தடுத்து வைத்து பழிதீர்த்துக் கொள்ளவும் மனப்பால் குடிக்கிறார். அரசாங்க பாதுகாப்பு பிரிவின் டுக்குதலுக்கு உட்படும் மலையக ளம் சமூகத்தின் பலவீனமான நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் மீணி பிடிக க முறி படுகிறார் தொண்டமான் ஒடுக்கு முறைக்கு எதிராக செயற்படாமல் ஒடுக்குமுறை வடிவங்களாக கைதுகள் தடுப்புக காவல் போன்றவற்றை தனது இருப்புக்கு சாதகமாக பயன்படுத்தும்
-R. GgTT. EGIT. 2.GM6|| SpyGIJETLON?
தலைமைகள் எவ்வாறு சமூக விடுதலைக்கு தலைமை தாங்க முடியும்?
இது இவ்வாறிருக்க தொண்ட மானின் கோரிக்கையை ஏற்று பொலிசார் கைது செய்யப்படுபவர்கள் பற்றிய தகவல்களை இ. தொ. கா. விடமிருந்து பெற்றுக் கொண்டால் மலையகமும் அமைதியிழந்துவிடும் என்பதை LITT gill of MTLU LI 960). LD F 9, உணரவேணடும், சுதந்திரமாக
இயங்குவதாக கூறப்படும் அரச
தகவல் பிரிவுகளின் தகவல்களே முழமையாக, சரியாக இருப்பதில்லை. இந்நிலைமைகளில் மலையக மக்களதும் இளைஞர்களினதும் ് (, ഞ ഥ u if !, எதிர்ப்புக்குள்ளாகியிருக்கும் இ.தொ. கா. எவ்வாறு சரியான தகவல்களை வழங்க முடியும்? மேலும் ஒரு தொழிற் சங்கம் தொழிலாளர்களுக்கு எதிராக தகவல்களை கொடுக்கும் ஐந்தாம் L 60D L LILU II 9 மாறுவதை அனுமதிக்கலாமா? தொழிற் சங்கம் அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரிவு செய்ய வேண்டிய வேலைகளை செய்ய அனுமதிக்கப்படலாமா? தொண்டமான் குறிப்பிடுவது போல் மலையக இளைஞர்கள் பற்றிய தகவல்களை இ.தொ. கா. சேகரித்து வைத்திருப்பது உண்மையானால் இ. தொ. கா. ஒரு தொழிற்சங்கமாக இயங்குகிறதா? அல்லது ஒரு உளவு நிறுவனமாக இயங்குகிறதா? தகவல்களை சேகரித்து வைத் திருப்பின் அது உளவு நிறுவன மாகவே இருக்க முடியும். ஒரு தொழிற்சங்கம் உளவு சேவையாக இயங் குவதை அனுமதிக க முடியுமா?
இலங்கை நாட் காப்பாற்ற 2. LOTL-UT35 L ) ബിബLDബu வேண்டுமென்பது முன்னணியை 霹山ffüu 寺山 afssono = வலியுறுத்தப்பட் கடந்த வாரம் 5e gars 1 : 2¬¬ s5
பத்திரிகையாளர்
கொண்ட பு முனி னணியின கமிட்டியிலிருக்கு கட்சிகளையும் ே வலியுறுத்தினார் புதிய ஜனநா பொதுச் செய செந்திவேல், ந6 பொதுச்செயலா கருணாரத்ன,
இயக்கத்தின்
ஒருவரான பற்றி ஐக்கிய சோவு
பொதுச் செயல
ஜயசூரிய, ஐக் சம்மேளனத்தை ஜயதிலக்க, மு விடுதலை தலைவர்களில் ஒ அலி ஹ?சை தலைவர்கள் இ மாநாட்டில் கலந் பதினொரு கட்சிகளினதும், ஐக்கியத்தினா LI L - 60 6TT 6TT LI : முன்னணியின் த பத்திரிகையாளர் எடுத்துரைக்கப் யுத்தத்தை நிறு ஏற்றுக் கொள்ள தீர்வை காணன் யளித்த பொ. என்றுமில்லாத உக்கிரமாக நட
தமிழர் தாயகப் பிரதேசத்திலுள்ள வவுனியாவின் இதயப்பகுதியில் அமெரிக்க ஆதரவு ஜி. ரீ. சற் நிறுவனத்துக்கு இரண்டு ஏக்கர் காணி அரசினால் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இது வடக்கின் முதலாவது விற்பனை நடவடிக்கையாகும். அந்நியருக்கு அரச காணிகளை விற்கும் செயல் மேலும் வடக்கு நோக கரி விஷதரிக கப் படுமென மக்கள் அஞ்சுகின்றனர். ஏனெனில் இவற்றின் ஊடாக அமெரிக்காவின் நச்சுத்தனமான செயலி பாடுகள் விரிவடைந்து கொள்ளும் எனபதே மேற்படி அச்சத்திற்கான காரணமாகும். எமது நாட்டினி பல வேறு பிரதேசங்களிலும் நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு கையளிக்கும் செயல் நடைபெற்று வருகின்றது. இது நாட்டை பொருளாதார ரீதியாக வளர்த்துக் செல்வதற்காகத்தான் என்று காரணமும் கூறப்படுகிறது. நாட்டின் பாகங்களைக் கையளிக்கும் செயல் யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கில் நடைபெறவில்லை. ஆனால் இராணுவ கட்டுப் பாட்டுக்குள் வந்துவிட்ட வவுனியா நகரில் முக்கியமான பகுதி வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கையளிப்பதற்கான பூர் வாங்க நடவடிக் கைகள் நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த செய்திகள் கிடைக்கின்றன. நமது நாடு உதவிக்கு வந்த அந்நியர்களின் ஆதிக்கத்தின் கீழ் பல
வவுனியா நகரில் அமெரிக்காவிற்கு காணிவிலை போகிறது!
நூற்றாணர்டுகள் அடிமைப்பட்டு இருந்ததையும் அதன் தாக்கம் நாட்டினி இனிறும் நீங்காமல் இருப்பதும் யாவரும் அறிந்ததே.
வவுனியா பகுதியில் ஜி. . சற் என்னும் தொண்டர் நிறுவனம் பணியாற்றி வருகிறது. இது ஒரு ஜேர்மனிய நிறுவனம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு நகரின் மத்திய பகுதியில் நீதிமன்றம் பொதுச்சந்தை நகரசபை, பொலிளம்நிலையம் கச்சேரி ஆளப்பத்திரி என்பவற்றிற்கு மத்தியில் உள்ள சுமார் 2 ஏக்கர் காணி விற்பனை செய்வதற்காக ஆரம்ப நடவடிக் கைகள் இடம் பெற்று வருவதாக அறிய முடிகிறது. இக்காணியில் ஏற்கனவே இருக்கும் ச.தொ.ச. சந்தையின் ஒரு பகுதி, நீர்ப்பாசனத் திணைக்கள விடுதி, தனியார் வீடுகள், கடைகள் என்பனவும்
சுவீகரிக்கப்பட இருப்பதாகவும் தெரிய
வருகிறது. தொண்டர் நிறுவனம்தானே போனால் போகட்டும் என்று இருந்துவிட முடியாது. வவுனியாவில் ஏராளமான காணிகள் இருக்கும் போது அந்தப்பகுதி எடுக்கப்பட இருப்பதன் மர்மம்தான் என்ன? இந்த நிறுவனம் உணர்மையில் ஜேர்மனிய நிறுவனமா என ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. புத்தளம் பகுதியிலும் (ஜீ. ரீ. சற்) தொண்டாற்றி வருவதாகவும் இந்நிறுவனம் தம் நாட்டு நிறுவனம்தான் என அமெரிக்கத் தூதுவர் கூறியதாகவும் அறிய வருகின்றது.
தபால் கனன்
தபால் தந்தி சேன சேவையாக பிர இருந்த அக்க தபால ஊழிய நிறுத்தத்தை அரசாங்கத்திற் ஆர்வமோ இருக் அதிபரான சோமா பதவி நீக்கக் ஊழியர்களின் 16 ܒܸ ¬=ܒܸ7݂ܦܢ -ഖബ செலுத்துவது ஏ எழுந்துள்ளது.
ஆகவே அெ
வடிவங்களில் தன நாட்டில ஆவி வருகிறது. ஒ ஒத்துழைப்பு இ6 மத்தியில் அரசு ச மூலமான இவைகளை உற் அமெரிக்காவின் வருவதை மறுச் எல்லாவற்றையும் என்ற கோசத்தின் முடியாது. "தேசிய அங்குலத்திலும் அமெரிக்காவுக்கு உரிமையுணர்டு செல்வதை மக்க (UDLQLULIIIg5J. தமிழரின் சுய போராட்டம் பேரின மட்டுமன்றி ஏ எதிராகவும் வளி வேண்டும் என்ப காட்டுகின்றன.
வெளியிடுபவர் இளையதம்பி தம்பையா, இல, 47, 3வது மாடி, கொழும்பு சென்றல் ČLÁ LOMM
 
 

L S S S S S S S S
lu L. In
LBESÍ 12
இடதுசாரித் தலைமையை வலியுறுத்தும் மேதினம்
ட அழிவிலிருந்து வணி டுமானால் ாற்று இடதுசாரி கட்டி வளர்க்க புதிய இடதுசாரி ட்டிவளர்ப்பதற்கான |ட்டி நடத்திய
от т. н. е.
காழும்பு நிப்பொன்
Q மாநாட்டில் கலந்து பிய இடதுசாரி
sulfil ம் பல இடதுசாரி சர்ந்த தலைவர்கள்
6.
Lg, , L'uso ymā前 ó,ón, சமாஜக் கட்சியின் ார் விக்கிரமபாகு தேசிய ஜனநாயக செயலாளர்களில் க் பெர்னாண்டோ, லிசக் கட்சியின் ாளர் சிறிதுங்க கிய தொழிலாளர் சேர்ந்த லினஸ் Dளப் லிம் ஐக்கிய முனி னணியினர் ருவரான மொகமட் si go LIL LIL LI GA) இப்பத்திரிகையாளர் து கொண்டனர்.
இடதுசாரி அமைப்புகளினதும் ல் உருவாக்கப் ரிய இடதுசாரி யாரிப்பு கமிட்டியின் மாநாட்டில் மேலும் பட்டதாவது. த்தி தமிழ்மக்கள் ாக்கூடிய அரசியல் தாக வாக்குறுதி ஐ. முன்னணி வாறு யுத்தத்தை
ந்திக் கொண்டிருக்
கிறது. தமிழ் மக்கள் மீது கைதுகள் போன்ற அடக்கு முறைகள் மிகவும் GELD AT GELD IT AF, கட்ட விழித்து விடப்பட்டுள்ளன. அரசியல் தீர்வுக்கான எந்தவொரு நேர்மையான நடவடிக்கமையும் எடுக்கப்படுவதாக இல்லை. தமிழ்த் தலைவர்கள் அழைப்பு விடுத் தாவி இனப் பிரச்சினை 1 ma000Nܗ5 ss÷3ܩܠܘ ܦܸܢ sܲܣܛ÷a ¬¬ விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழர் உரிமைப் போட்டம் இவ்வாறன
தள்ளப்பட்டுள்ளது.
so si 2 ה5 ה-6 (35.65) ופ= கைப்பற்றிய பகுதிகளில் இயல்பு வாழிக் கை திரும்பவில்லை. இராணுவ அடக்கு முறைகளுக்கு முகம்கொடுப்பதே தமிழ் மக்களின் நாளாந்த வாழ்க்கையாகி விட்டது. யுத்தம் தொடாவதால் அகதிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறன்றன. நாட்டின் வளங்கள் அனைத்தும் பல்தேசிய கம்பெனிகளுக்கு குறைந்த விலைக்கு விற்கப்பட்டு விடுகின்றன.
தனியார்மயம் என்ற பேரில் அரசின்
கட்டுப்பாட்டிலிருந்த கைத்தெழில்கள், நிறுவனங்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் இந்நாட்டின் தொழிலாளர் 6) st g, 4. Lf G q. IT 65 GGDIT 600 m துயரங்களுக்கு உள்ளாகி வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு போதிய விலைகள் இல்லை. இதனால் விவசாயிகள் கடனாளிகளாகி வருகின்றனர். விவசாய உற்பத்தியும் திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் பிடிக்குள் சிக்கி எமது நாட்டின் தேசியப் பொருளாதாரம் அழிந்து கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நாட்டையும், மக்களையும் பேரளிவிலிருந்து காப்பாற்ற பொ. ஜ. ஐக்கிய முன்னணிக்கு எவ்வகையிலும் ஐ. தே. கட்சிக்கு மாறி றாக
அமையமுடியாது. சந்திரிகாவுக்கு மாறாக ரணிலால மாற்றுதி தலைமையை கொடுக்க முடியாது. பாராளுமன்றத்துக்குள்ளிருக்கும் இடதுசாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதையே அவற்றின் பலமாக என ஆணுகினறன. மக களினி பிரச்சினைகள் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. யுத்தத்தை நடத்த அரசாங்கத்துக்கு பூரணமாக உதவுகின்றன. தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் போன்ற போராட்டங்களை அவர்கள் காட்டிக் கொடுத்து வருகின்றன. ஜே. வி. பி. தனியார் மயத்தையும், திறந்த பொருளாதாரத்தையும் கூறுகிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராட வேண்டுமென்று கூறுகிறது. ஆனால் ஏகாதிபத்தியத்துக்கு போட்டத தசில இணைக்கப்பட வேண்டிய தமிழ் மக்களின் உரிமைகளை அங்கி கரிக்கவும், யுத்தத்தை நிறுத்தும்படி குரல்கொடுக்கவும் தயாவில்லை. தினேஷ் குணவர்த்தன தலைமை யிலான ம. ஜ. மு. அதனது பேரின வாத நிலைப்பாட்டினால் முழு மக்களுக்குமே தலைமை வகிக்க (UPLG) UITG5l யுத்தத்தை நிறுத்தி நாட்டின் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அந்த அடிப்படையில் தமிழ், மலையக முஸ்லீம் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட மாற்று இடதுசாரி தலைமை அவசியம்
அதனை வலியுறுத் தி புதிய இடதுசாரி முன்னணி மே தினத்தை டி. மெல் மைதானத தல நடத்துகின்றது.
வெகுவிரைவில் புதிய இடதுசாரி முன்னணி பிரகடனப்படுத்தும் அதற்கான தயாரிப்பு வேலைகள் முடியுந்தறுவாயில் உள்ளன என்றும் மேற்படி பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
போராட்டம் முறியடிப்பு டனத்துக்குரியது!
வயை அத்தியாவசிய கடனப்படுத்துவதில் றையும் ஆர்வமும் s J, of Gos (36)I60) o நீர்த்து வைப்பதில் கு அக்கறையோ, கவில்லை. தபால் மா கொட்டகதெனியவை
கோரும் தபால்
ܐܲܟ݂17: s 7:fig so g 8 டுக் கொடுக்காமல் பதில் கூடிய கவனம்
a si assi
ரிக்க பல வேறு ♔ ക16L ഞu pഥg| மாகப் பதித் து ருபுறம் இராணுவ னொருபுறம் மக்கள் ர்பற்ற நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு. று நோக்கும் போது ஆதிக்கம் வேர்விட்டு க முடியாதுள்ளது. புலிகளுக்கு எதிராக கீழ் மறைத்து விட இனங்களுக்கு ஒரு 9 (Ո60)լՐԱՊgն 605 60 எல்லா இடத்திலும் என வளர்ந்து சும்மா பார்த்திருக்க
நிர்ணய உரிமைப் வாதிகளுக்கு எதிராக காதிபத்தியத்திற்கு ர்த்துச் செல்லப்பட தையே இச்செயல்கள்
ஒன்றரை மாதமாக நீடித்த தபால் ஊழியர்களின் சட்டப்படி வேலை நேரப் போராட்டத்தை உரிய நேரத்தில் ஜனாதிபதி யோ, தபால தந்த அமைச்சரோ தீர்த்துவைக்க நேரடியாக தலையிடாமையே நிலைமையை சிக்கலாக்கியது. தபால் மா அதிபரின் எதேச்சையான அதிகாரப் போக்கிற்கு அரசாங்கம் துணை நிற்கின்ற மையைத்தான் காணமுடிகின்றது தொழிலாளர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்து உயர் அதிகாரி கைளைப் பாதுகாக்கும் போக்கு மிக 5)山市、山 கணி டிக் கப் படவேண்டும் உரிய நேரத்தில் பிரச்சினையை தீர்க்காமல் வேலை நிறுத்தக்காரர்கள் மீது பொதுமக்களின் வெறுப்பை அதிகரிக்கச் செய்யும் வகையில் வேலை நிறுத்தம் இழு பட்டமைக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே எடுக்க வேண்டும். பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியேற்ற பிறகு அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை பாவித்து வேலை நிறுத்தத்தை முறியடித்து தொழிற் சங் கதி தலைவர்களை கைது செய்தமை இது முதற் தடவையல்ல. மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தையும் இதேவிதத்திலேயே அடக்கியது. இந்நடவடிக்கை சாதாரண ஜனநாயக தொழிற்சங்க உரிமை களுக்கு எதிரான நடவடிக்கை ஆகும். அடிப்படையில் இது தொழிலாளர் விரோத நடவடிக்கை. இதனை இந்நாட்டின் தொழிலாளர்கள் எவ்வகையிலும் அங்கீகரிக்க மாட்டார்கள்.
தொண்டமான். (1ம் பக்க தொடர்ச்சி) சம்பள உயர்வு போராட்டத்தை
அடுத்து இ.தொ.கா. மீது தொழிலாளர்கள் என்றுமில்லாதவாறு வெறுப்படைந்துள்ளனர். அந்த
நியாயமான வெறுப்பை சமாளிக்க முடியாமலேயே தொணி டமான மேற்படியெல்லாம் தொழிலாளர்களைப் பயமுறுத்துகிறார். அவி வாறு பயமுறுத்தி தொழிலாளர்களை இ.தொ.காவுடன் தொடர்ந்தும் வைத்துக் கொள்ளலாம் என்று நம்புகிறார். இ.தொ.கா. என்ற அடிமை விலங்கை அறுத் தெறிய தொழிலாளர்கள் தயாராகிவிட்டதை பொறுத்துக்க (G), IT GI GIMI முடியாமலேயே தொண்டமான் மேற்படி பொன் மொழிகளை உதிர்த்துள்ளார். இ.தொ.காவை அவரது கட்டுப் பாட்டில் வைத்தக் கொண்டும் தோட்டத் தொழிலாளர்களை அடிமையாக வைத்துக் கொண்டும் தொடர்ந்தும் தொழிற் சங்க வியாபாரத்தை செய்ய முடியாது என்பதை தொழிலாளர்கள் தெளிவாக எடுத்துக்கூறி வருவதனை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொழிலாள வர்க்க நலன்களை 9 LLUIT 5 #5 பிடிக்காமல் தொழிலாளர்களை தொடர்ந்து ஏமாற்றி பிழைக்க நினைப்பவர்கள் எவருமே தொழிலாளர்களுடன் நின்று பிடிக்க முடியாது. அதற்கு தொண்டமானோ இ.தொ.கா வோ விதிவிலக்காக இருக்க முடியாது. தொணி டமானினி மிரட்டலி களுக்கு பயந்து தொடர்ந்தும் தொண்டமானுக்கும், இ. தொகா வுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் அடிமைகளாக இருக்கப் போவதில்லை. அதனை தொழிலாளர்கள் உணர்த்ததி தொடங்கி விட்டனர்.
ட் கொழும்பு 1 அச்சுப்பதிப்பு லக்ஸ் கிராபிக் (பிரை) லிமிட் 98, விவேகானந்த மேடு கொழும்பு 13