கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1998.06

Page 1
  

Page 2
Er gröt 1998
Liga
சீரான பஸ் சேவை நடத்தக் இராகலையில் மாணவர்கள்-ம
Gun மாதம் 5ம் திகதி காலை 7 மணியலூவில் இராகலை புறூக்சைட் சந்தியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் மக்கள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் இறங்கினர். சுலோகங்கள் இட்டனர். இதுவரை நுவரெலியா போக்குவரத்து சபை டிப்போவிற்கும், போக்குவரத்து அமைச்சருக்கும், மாகாண அமைச்சருக்கும் மனுக்கள்,
SPRAYA YA SS S L L S L L L L SS S S S S S L SSqSS
பாடசாலைகளுக்கு மாணவர்கள் ஆசிரியர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலையை மேற்படி பளப் இல்லாமை ஏற்படுத்தியுள்ளது. ஒரே ஒரு பஸ் அதுவும் சீராக இன்றி ஏனோதானோ என்றே சேவையில் விடப்படுகின்றது. இ.போ.ச. பளம் கட்டணம் ஆகக் கூடியது ஆறு ரூபா. ஆனால் இதே பாதையில் ஓடும் தனியார் பஸ்கள் பத்து ரூபாவில்
முடியாத ஆசிரிய மைல் தூரம்
களைத்து விழு சென்றடைகிறார்க
வாய்கிழியக் கத் அதிகாரிகளும் !
தடுத்து நிறுத்தி பாராமுகமாக இ
ம க ஜர் க ள அனுப்பி பயனற்ற தோட்டப்புறக கல்வியை மேம் படுத்துவதாக " வாய்கிழியக் கத்தும் அம்ைச்சரும் அதிகாரிகளும் ஆப்பட்டத்தில் இக்கொடுமையைத் தடுத்து நிறுத்தி ஆவன மாணவர்க ள | செய்யாது பாராமுகமாக இருப்பதேன் ஆசிரியர்கள் ,
பெற்றோர் இறங்கினர். இராகலையில் இருந்து ஹைபோரஸ்ட் மாகுடுகல, ரில்லாமுல்ல, கோணக்கல, பிரம்லி, அல்மா சீட்டன், அல்மா கிறேற்மண்ட விபாரிக்கல கோணப்பிட்டிய போன்ற இடங்களுக்கான 25 மைல் நீளமுள்ள வீதியில் பஸ் போக்குவரத்து மிக மோசமானதாகும். இதனை எதிர்த்தே அதிக பஸ்களை சீரான முறையில் சேவையில் விடக்கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
மேற்படி இடங்களில் அமைந்துள்ள
கொடுமையால் மாணவர்
இருந்து இருபது ரூபா வரை அறிவிடுகிறார்கள். சிறிய அவி பல களில அடை அடை யென
அடையவைத்து மாணவர்களை மூச்சுத்திணற வைத்து விடுவார்கள். எங்கே இறங்கினாலும் ஒரே காசுதான் அறவிடுகிறார்கள். இப்போக்குவரத்து ჟ; იტ. 6)o] பாழாகி வருகின்றது. ஆசிரியர், மாணவர் பிந்தி வருவதும் சில வேளைகளில் வராமல் விடுவதும் இடம் பெறுகின்றது. பொறுக்க
அப்பிரதேச மாண
பெற்றோர் எதிர்பா
இது (3LIII . ஆர்ப்பாட்டங் அநீதிகளையும், களையும் தட்டிக் உரிமைகளைப் ே ஆர்ப்பாட்டத்ை மாணவர்கள், பெ இணைந்து
வரவேற்கத்தக்கத
--Ludfoo)
வவுனியாவில் காலியாகிவ
குளத்து நீர்
ன்ெனி நாட்டின் வளம் இங்குள்ள குளங்களிலே தங்கி இருக்கிறது. இதுபற்றிய உணர்வின்றி அறிவின்றி மக்களும் ஏன் அதிகாரிகளும் கூட செயலி பட்டு 6)l (ሀ9 6nléj! கவலைக்குரியதாக இருக்கின்றது.
கடந்த ஆண டில் பெய் த பெரும் மழையின காரணமாக குளங்கள் நிரம்பி வழிந்து ஓடின. விவசாயிகள் சிறு போகம் கூட விதைக்கலாம் என சந்தோசப்பட்டனர். ஆனால் சிறுபோக நெற்செய்கையை நிறுத்தும் படி அரச அதிபரால் பலபகுதிகளில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் பல குளங்களில் தேக்கப்பட்ட நீர் பிரயோசனமின்றி திறந்து விடப்பட்டுள்ளது. இது
மாத்திர மல்லாமல் பாதுகாப்பு நலன்களுக்காகவும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இவி வருடம் நாட்டினி வரட்சி அதிகரித்து இருக்கின்றது. இதனால் நீர் வற்றிச் செலவதும் விரைவாகியுள்ளது. இனி னும் பருவமழை பெய்தற்கு இயற்கை
பொய்க்காது விட்டால் ஆறு மாதங்கள் இருக கின்றன. வரப் போகும் ஆறுமாதங்களுக்கும் போதியளவு நிர் சேமிப்பு உண்டா என்ற கேள்வியை எழுப்பி விடைகாண சம்பந்தப் பட்டவர்கள் தவறியுள்ளனர்.
அது நிற்க நீர் திறந்து விடப்படுவதற்கு விடப்பட்ட காரணம் குள திருத்த வேலைகள் தான் எனக் கூறப்படுகிறது. தற்போது திருத்தா விட்டால் ஒதுக் கப்பட்ட நிதி திரும் பிவிடும் எனப் பயங் காட்டுகிறார்கள். நடைபெறும் திருத்த வேலை கட்கும் நீர் திறந்து விடுவதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. மேலும் அதிகாரம் உள்ளவர்களின் அனுசரணை உள்ளவர்கள் தமது மானாவாரி நிலங்களுக்கு முறையற்ற வகையில் குளக்கதவைப் பெயர்த்து நீர்ப்பாய்ச்சுவதும் இடம் பெறாமல் இல்லை.
குளங்கள் நீர்வற்றி இருக்கும் ஆடி ஆவணி மாதங்களில் வேலையை
தொடக்கி முடித் நீரைக் கூடிய காலி வைத்திருக்க குறிப்பிடக்கூடிய செய்கையில் ஈ முடியும். ஆனா6 வில்லை. இதனா நாம் எதிர்நோக்க
தூர நோக்கமற்ற மூலம் மக்களு மென்மேலும் அதி எதிர்பார்க்க முடி களிலாவது ெ சிந்தித்து செயற்பட மக்களும் விழி தங்களின் ஆட்சேபனையை ஏற்றாற்போல ெ இதற்கு பொது மன்றங்களும் செ இல்லாது விடின் குதிரை விடுவே தமது செயல்க செய்வார்கள்.
dJ || 1616st) - 91(3II (3dj (BJ
GOD FATHER OF NGO's
அரச சார்பற்ற நிறுவனமான மேர்ஜ் இயக்கத்தின் ஸ்தாபகர் சார்ள்ஸ் அபேசேகரவின் மறைவு பற்றி ஏறக்குறைய ஒரே கருத்தை பலரும் பல விதமான சொற்றொடர்களைப் பாவித்து தெரிவித்துள்ளனர். அவரை சமாதானத்தின் சின்னமென்றும் பீஷ்மன் என்றும் அழைத்திருந்தாலும் அவர் ஒரு இனவாதியல்ல என்பதே சொல்ல முற்பட்ட கருத்தாகும்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏகாதிபத்திய முதாளித்துவ நலன் களை பாதுகாக்கும் அடிப்படை களை க (og, IT soof 60, 6), T , (66)
இருக்கின்றன. அவற்றினூடே மூன்றாம் உலக நாடுகளில் பிற்போக்கு தனங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மனிதனுக்கு மனிதன் எவ்வித எதிர் பார்ப்புமின்றி செய்யப்படும் சேவைகள் சம்பளத்திற்காக செய்யப்படுகின்றன. இதனால் எதிர்பார்ப்பற்ற மனிதாபிமான உதவிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படுகின்றன.
அடிப் படையில அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் வளர அவர் முக்கியமானவராவார். அவர் இலங்கையில அரச சார்பற்ற நிறுவனங்களின் முழுமுதற் கடவுள்
அல்லது God ! என்று அழைக்க எடுத்துக்கூற எ6 விட்டார்கள்.
இனப் பிரச் சிை வகிப்பதாகவும் நண்பனாக காட் பொதுஜன ஐக அரசாங்கத்தின் வார்த்தைக் கு புலிகளுடன் பேச் யாழ்ப்பாணம் செ பலர் மறந்துவிட்

ust 2
Ln[[600T6)ff L160 கால்நடையாகவே ஐந்து பாடசாலை ள்தோட்டப்புறக்
பர்,
ம் படுத்துவதாக தும் அமைச்சரும் இக்கொடுமையைத் ஆவன செய்யாது ருப்பதேன். இவ் ஆர்ப்பாட் டம் அ வர் க ள து காது களு க கு எட்டியிருக்கும். எ தவிர் வரு ம மாகாணசபைக்கு எடுபிடிகளுடன் வரட்டும் என்றே வர்கள், ஆசிரியர்கள், ர்த்திருக் கின்றனர்.
a ற Log, y, Gif களால தானி அக்கறையீனங்
கேட்டு எமக்குரிய பெற இயலும். இவ் த சகல இனமத ற்றோர், ஆசிரியர்கள் நடாத தியமை ாகும்.
Fu II LIGör
(DID
திருப்பதன் மூலம் பத்துக்குச் சேமித்து முடியும். அல்லது அளவில் பயிர்ச் ஒபடுத்தி இருக்க U 391 LILL) BL 959, ல் வரட்சியைத்தான்
முடியும்.
செயல்திட்டங்களின் க்கு இழப்புகள் கமாகி வருவதையே யும். வருங்காலங் பாறுப்பானவர்கள் வேண்டும். பொது ப்புடன் இருந்து 2, 3, T60) 6). LLD யும் விடயத்திற்கு செய்ய வேணடும். து நிறுவனங்கள் யற்பட வேண்டும். மக்களின் மீது ார் குதூகலமாகத் ளைத் தொடரவே
HD- (3356õi வவுனியா
Father of NGO's ப்பட்டார் என்பதை
ல்லோருமே மறந்து
னயில் நடுநிலை தமிழ் மக்களின் டிக்கொண்ட அவர் கிய முன்னணி பம்மாத்து பேச்சு ழுவில் ஒருவராக சுவார்த்தை நடத்த ன்றார் என்பதையும் _60াf.
ШТОН Шурић IIIaii alibiji
தொழிலாளர்களது போராட்ட உணர்வின் அடையாளம் மேதினம் அந்த உணர்வையும் பாட்டாளி வர்க்க ஒற்றுமையையும் மறுக்கும் விதமாகவே சிலரால் மேதினம் ஒரு கேளிக்கை நாளாக்கப்பட்டு வந்துள்ளது. இதில் 1977க்குப் பின்பு யூ.என்.பி. அரசு இந்தியச் சினிமாப் பாடகர்களையும் நடிகர்களையும் வரவழைத்து நடத்திய கோமாளிக் கூத்து குறிப்பிட வேண்டியது. அதில் தொண்டமானுடைய தரகுப் பணியின் பங்கும் முக்கியமானது. அவரது கட்சியின் மேதினக் கூட்டங்களிலும் இத்தகைய கேளிக்கைகள் நடைபெறுவதை அறிவோம்.
இப்போது மலையகத்தில் உள்ளவர்கட்குப் பரதநாட்டியமும் கர்நாடக இசையும் கற்பிக்கும் ஒரு பணி பற்றித் தொண்டமான் ஆர்வம் கட்டுகிறார். மக்களுடைய வாழ்வுடன் நெருக்கமான கலை இலக்கியப் பணிகள் மக்களது அரசியல் உணர்வை வளர்த்துவிடும். எனவே சமகால வாழ்வினின்று அந்நியப்பட்டு நிற்கிற கலைகள் ஆபத்தற்றவை என்று நினைக்கலாம் மலையக மக்கள் என்றாவது அவற்றைத் தமது போராட்டத்திற்கு உகந்த கருவிகளாகப் புனையும் ஆற்றல் இல்லாதவர்கள் என்றும் அவர் நினைத்திருக்கலாம். அண்மைக்கால நிகழ்வுகள் தொண்டமானின் மதிப்பீடுகளைப் பொய்ப்பித்து வந்துள்ளன என்பது நினைவில் வைக்கத்தக்கது.
le I (56D6)
9||55/UIT6 இருந்து 500 ஆசிரியர்களை வரவழைத்து மலையகத்தில் விஞ்ஞானக் கல்விக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்கும் முயற்சி பற்றி வெகுவாகப் பேசப்படுகிறது. தமிழகத்துக் கல்விமுறை, அவர்கள் பயன்படுத்தும் கலைச்சொற்கள், கல்வி பயிற்றும் முறை போன்றன நம்முடையவற்றிலிருந்து வேறுபட்டவை. அதுபோக, குறுகிய கால உடன்படிக்கைகளில் இங்கு வரும் ஆசிரியர்கட்குப் பாடசாலையுடனும் அதனைச் சார்ந்த சமுதாயத்துடனும் அதிகம் ஒட்டுதல் இருக்க நியாயமில்லை. ஏனெனில் அவர்கள் இலட்சியத்தால் உந்தப்பட்டு இங்கு வரவில்லை.
மலையகக் கல்வியின் பிரச்சினை பெரிது. தோட்டப் பாடசாலைகளின் தரத்தை உயர்த்துதல், பிற பாடசாலை வசதிகளை விரிவாக்கல் ஆசிரிய பயிற்சி போன்றன பற்றி மலையக மக்களிடம் வாக்குகள் பெற்றுப் பாராளுமன்றம் போனவர்கள் இத்தனை காலமும் எவ்வளவு செய்துள்ளனர்?
1956ல் ரீலக கட்சி ஆட்சி ஏற்பட்டபோது, முஸ்லிம் ஆசிரியர்கள் போதாமையை முன்னிட்டு ஆசிரியர் தெரிவில் முஸ்லிம்கட்குச் சில சலுகைகள் வழங்கப்பட்டன. மலையக மக்களுக்கும் அது போன்ற சலுகைகளும் ஊக்குவிப்பும் தேவை. திடீர் தோசை திடீர் சம்பர் மாதிரிக் கல்விக்குத் திடீர் ஆசிரியர்கள் வந்து பிரச்சினை தீர்ந்து விடாது.
வெண்தாமரை இயக்கம் சிங்கள மக்கள் மத்தியில் போருக்கு நியாயம் கற்பிக்கும் இயக்கமாகவே உருவாக்கப்பட்டது. அந்த வியாபாரம் படுத்து விடும் தறுவாயில் சமசமாஜக்கட்சி தனது பூ வியாபாரத்தை தொடங்கிவிட்டது. கடை விரிக்கு முன்பே பூக்கள் கருகிவிட்டன.
இடதுசாரி இயக்கத்திற்கும் குறிப்பாக சமசமாஜக் கட்சிக்கும் சூரியகாந்தி இயக்கம் முக்கியமானது. அது பிரித்தானிய ஆட்சியாளர் தமது இளைப்பாறிய படைவீரர்கட்காக பொப்பிப் பூக்களை விற்று நிதி திரட்டியதற்கு எதிரான ஒரு முற்போக்கு இயக்கம். இன்றைய இயக்கம் சமாதானத்தின் பெயரில் போருக்குச் சப்பைக்கட்டு கட்டுகிற இயக்கம். ஏதோ பழைய நினைவுகளைக் கிளறிக் கட்சிக்கு உயிரூட்டலாம் என்று எதிர்பார்த்துக் கடைசியில் அந்தப் பழைய நினைவுகட்கு அவமரியாதை செய்துவிட்டார்கள்.
ஒரு போராளியும் பொறுக்கிகளும்
கம்போடியாவின் இரண்டு விடுதலைப் போர்களிலும் தலைமை தாங்கி நின்ற பொல்பொட்டின் மரணத்தின் பின்பு பல பத்திரிகைகளிலும் வந்த கட்டுரைகளும் செய்தி அறிக்கைகளும் ஒரு சர்வாதிகாரி கொலைகாரன் என்றவிதமாகவே பொல்பொட்டை வர்ணித்திருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அதன் பின்பு வியற்னாம் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடி வென்ற கதையை எவருமே கூறத் தவறியது ஏன்? பொல்பொட்டின் தவறுகளை மிகைப்படுத்தி அவரை ஹிற்லருடன் ஒப்பிட முனைவது ஏன்? முதலாளிய ஏடுகள் வேறென்ன செய்யும். ஆனால் செங்கொடி உயர்த்துகிற சிலரும் இதே விதமாக நடந்து கொள்வது ஏன்?
பத்திரிகா தரும்
கொழும்பில் நடந்த அரசாங்கச்சார்பற்ற இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கிய மேதினம் மிகவும் சிறப்பாக நடந்தது. ஆயினும் செய்தி ஏடுகள் அதை அறவே புறக்கணித்து விட்டன. இவ்வாறே வடக்கில் அரசாங்க ஆதரவாளர்களது மேதின நிகழ்வுகளைவிடச் சிறப்பான முறையில் நடந்த புதிய ஜனநாயகக் கட்சியின் மேதினம் பற்றிய செய்தியும் மறைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைச் சுதந்திரம் பற்றி வாய் கிழியப் பேசுவோர் அந்தச் சுதந்திரம் பத்திரிகை முதலாளிகள் கையில் எதற்காகப் பயன்படுகிறது என்று கவனித்துக் குரல் கொடுக்க வேண்டாமா?
சந்தைப் பேச்சு
திருகோணமலையிற் புதிதாகக் கட்டியெழுப்பப்பட்ட சந்தைக் கட்டடத்தை மே 19க்குள் திறந்து வைக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என்று நகரசபையினர் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். ஆயினும் திறக்க விடாமல் தடுப்பதற்கு சிங்கள இனவாதிகளும், அரச படையினரும் சகலதும் செய்கிறார்கள்
அண்ணன் காட்டிய வழியில்ஆயுதமேந்திய போராட்டம் தமிழீழம் என்று முழங்கி வந்த நபர்கள் தந்தை வகுத்த சாத்வீக வழியில் போராடுவதாகப் பேசுகிறார்கள். அவர்கள் அன்று பேசினார்கள் இவர்கள் இன்று பேசுகிறார்கள் அரசாங்கங்கள் மட்டும் அதிகம் பேசாமல் திருகோணமலையைத் திட்டமிட்ட முறையில் சிங்கள மயமாக்கிக் கொண்டு வருகின்றன.

Page 3
  

Page 4
E*(1998
புதி
மலையகத்துப் Λαοτώ5 αστρια (τά
நீதியாவில் இனிறுமி பணிணையார்மாரின் ஆதிக்கம் வலுவுடையது. அரசியலிலும் அவர்களது பிடி செல்வாக்கு செலுத்தும் ஒன்று. இன்றைய சினிமாவில் அவற்றின் வாழ்நிலையை அவதானிக்கக் கூடியது. இலங் கையில் அத்தகைய பணிணை யார்முறை இல் லாவிடினும் நிலவுடமை வழிவந்த ஆதிக்கப்பிடி, சாதியப்பிடி நிலை அமைவில் காணக்கூடியது. சிங்கள ஆளும் அரசியலில் வளவுடையோரின் செல்வாக்கு முதன்மையானது. ஐக்கிய தேசியக் கட்சிலும் குரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும் இந்த வளவுக்காரரின் ஆதிக்கப் பிடி அன்றும் இன்றும் முன்னுரிமையுடன் திகழ்கிறது. தமிழர் அரசியலிலும் நிலவுடமை ஆதிக்க சக்திகளே முதன்மைக்கு உரியவர்கள்.
மலையக தொழிற்சங்க அரசியலை எடுத்து நோக்கின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்னும் தொழிற்சங்க நிறுவனம் சக்தி மிக்கதாக இருந்து வநதுள்ளது. அமைச்சராக இருக்கும் திரு. தொணி டமான e9 ODI LU gibil வருடத்திற்கு மேற்பட்ட தொழிற்சங்க அரசியல் அனுபவம் பெற்றவர் எனக் கூறப்படுபவர். அத்தகைய தலைவர் ஏறத்தாள இந்திய பண்ணையார் போன்ற நிலையிலேயே இருந்து வந்துள்ளார். அவரிடம் குவிந்துள்ள சொத்துக் களும் சுகங்களும் அவரினதும் அவரது குடும்பத் தினரதும் நடைமுறைகள் யாவும் இந்தியப் பண்ணையார்கள் போன்றே காணப்படுபவையாகும். SS
இந்தப் பணிணையார் தனத்தில் தொழிற்சங்க அரசியல் என்பது இதுவரை அவரை மலையகத் தலைவராகவும் தொழிற்சங்கத் தலைவராகவும் கண்டு வந்தது. மலையக மக்களும் அவரது தோற்றம் அளித்த மாயையில் சிக்கியவர்களாக இருந்து வந்தனர். ஆனால் இது அணி மைய ஆண்டுகளில் அதிகரித்த சரிவையே கண்டு வருகின்றன. இச் சரிவு திரு. தொண்டமான் அவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஒன்றாகி நிற்கிறது.
ஒருவர்
இந்தியப் பண்ணையார்
-
| L. GOOf GO GOOTL Ti
தனது இறுதிக் காலத்தில் தனது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களில் மூத்த ஆண் வரிசை சினி னப் பணி னை யாராக கரிக கொள்வார்கள். அவர்கள் சகலதையும் கவனித்து தந்தையாரின் இடத்தை நிரப்பிக் கொள்வார்கள். அதே போன்று மலையக மணி னிலே ஒரு சின்னப்பண்ணையாரை உருவாக்கி அவருக்கு தொழிற்சங்க அரசியல் சித்து விளையாட்டின் நுட்பங்களை எல்லாம் கற்றுக் கொடுத்து விட்டுச் செல்வதில் திரு. தொண்டமான் கடுமையான முயற்சிகளைச் செய்து வந்தார். இ.தொ.கா. வில் சின்னப் பணிணையாரின் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கக் கூடிய சகலரையும் உதைத்து வெளியே தள்ளிக் கொண்டார். கேள்வி கேட்காத பணிவுடையோரை முன் னுக்கு
கொணி டு வந்தார். அவரை இ.தொ.கா. வினி பொதுச் செயலாளராகவும் ஆக கிகி
கொண்டார். தான் கணிகளை மூடிக் கொள்ளும் போது தனது பெரிய பண்ணையார் இடத்தை சின்னப் எடுத்துக் கொள்ளுவதற்குரிய சகலதையும் செய்த கொண்டார்.
ஆனால் இவை யாவற்றையும் கச்சிதமாகச் செய்து கொண்ட போதிலும் மலையக மக்கள் மத்தியில் குறிப்பாகத் தொழிலாளர்களிடையே கடுமையான அதிருப்தியும் எதிர்ப்பும் தோன்றி வளர்ந்து கொண்டே செல்வது திரு. தொண்டமானுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எங்கு பார்த்தாலும் விமர்சனப் பேச்சுக்களும் கண்டன ஏச்சுக்களாகவுமே காணப்படுகின்றது. அண்மைய மேதினக் கூட்டத்தில் பணிணையாரினதும் சினி னப் பண்ணையாரினதும் பேச்சுக்களை அவதானித்த போது மலையக மக்கள் மீதான அவர்களது கோபம் பிரதிபலித்தது. மலையக மக்கள் மீது பரம்பரை பரம்பரையாகக் குதிரைச் சவாரி விடலாம் என்று எண்ணி வந்த இவர்களுக்கு இன்று பெரும் ஏமாற்றமே தொடர்ந்து கிடைத்து வருகின்றது. மலையக மக்கள் புதுத் திசை நோக்கிப் பயணம் ஆரம்பித்து விட்டதையே இது எடுத்துக் காட்டுகிறது.
போக்கும் யாருகி கு
ய ழ ப் பாண த த லிருந து கொழும்புக்கும் பிற இடங்களுக்குச் செல்வது இரு வேறு நாடுகளுக்குச் செலி லும் நடைமுறைகளை ஒத்ததாகும். நாட்டை ஒன்றுபடுத்திவிட்டதாக அரசாங்கம் பெருமை பேசுகிறது. ஆனால்
கொழும்பு-யாழ்ப்பாண பயண நடைமுறைகளும் பயணமும் இரண டு நாடுகள் என ற
உணர்வையே தருகின்றன.
இவை ஒருபுறம் இருக்க ஒருவர் அங் கிருந்து இங்கு வரவும் இங்கிருந்து அங்கு போகவும் படும் சிரமங்கள் வர்ணிக்க முடியாதவை யாகும். கடல் பயணத்திற்காக மாதக்கணக்கில் திருகோணமலையில் மக களி தவம் இருக க வேண்டியுள்ளது. பின்பு ஏதாவது சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் நடத்தினால் மட்டுமே ஒரு முறை அல்லது இரு முறை கப்பல் சேவையில் ஈடுபடுத்தப்படும். அங்கும் அகதிகள் என போருக்கு இலவசமாகவும் ஏனையோருக்கு
வரத் தும் a) If P
அறுநூறு முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் அறவீடு செய்யப்படும்.
அதேவேளை கொழும்பு-பலாலி விமான சேவை விளம்தரிக்கப்பட்டு இரண டு விமான சேவை நிறுவனங்கள் நான்கு சேவைகளை நடத்துகின்றன. இவ் விமானப் பயணத்தில் ஒரு கொள்ளை காசு அறவிடப்படுகிறது. தனி வழி பயணத்திற்கு ஐயாயிரத்து ஐநூறும் கறக்கப்படுகிறது. கடல் பயணத்தை நிறுத்தி ஆகாய மார்க்கத்தை விஸ்தரித்துக் கொண்டதில் பணம் பண்ணுதலே முக்கிய காரணமாகி உள் ளது. அணி மையில தொடங்கப்பட்ட மற்றொரு விமான சேவையில் அரசாங்கததின் முக்கிய அமைச்சர் ஒருவரது மகனுக்கு மிகப் பெரிய பங்கு இருப்பதாகவும் அது நேரடியாக அன்றி வேறுவேறு பெயர்களுக்கு ஊடாக நடைபெற்றி ருப்பதாகவும் செய்திகள்
---7 Lö La BLö LITT63
LTU
பாதாள உலகத்தி பிடித்து சட்டத் கொணிடுவருமா அண்மையில் பொ பீடத்திற்கு உத்தரவு அதைத் தொடர்ந் அதிபர் அத்தகை முடுக் கி விடப் அறிக்கை வெளியிட உலகத்தவர்கை கண்டு பிடிக்கத் af SAO GLT6 on பொறுப்பதிகாரிகள் G + ա ամ uւ լց: முடிகிறது. அ தற்போதைய அரசு உயர்நிலை ஒருவருக்கு மிக இருந்த பாதாள உ கைது செய்தன பொலிஸ் நிலையப் இடமாற்றம் செய் ஆங்கில் வாரஇதழ் வெளியிட்டது.
பாதாள உலகத்தவ அவர்கள் எப்படி அவர்களது பாத் என்பவை மிகமு களாகும். பாதாள விலைக்கு கொன கொலைக் குத் த போதைவஸ்து கட விற்பனை செய்6ே யர்கள், சூதாட்டம் விபச்சார விடுதிகள் கசிப்புக் குகைகை போர், கள்ளக் கடத் அடியாட்களை .ெ ஊர்-தெருச் y copï a அனைத்துப் பிரிவு உலகத்தின் உறுப்பி ஏறத்தாள ஒவ்வொ கீழும் நிறுவனம
6)
a றச் சாலை
துப்பாக்கிக் குண் பந்து தூக்கு
மெத்தை இவற் ளாக்கி அன்று மு வர்கள் தமிழரசு அறுபதுகளின் ஆ பெற்ற சத்தியாக் மாணவர்கள் தொட் வரை முழங்கிக் ெ க்கிரக இடமான கச் சென்றனர். ஆ முழக கங்கள் உணர்வுக் கோவி கதியில் அர்த்தமற்று மன்றி இன்று அத எவ்வித சம்பந்தமும் போன்று சாந்தி சம பேசி வருகிறார்கள் அன்று கனல்பறக்க பத்தியம் எனக்கூறப் அவர்களுடன் 5 கை கூசா ச் செ வாய்கூசாச் சொற்க சொல்லியும் வருகி
ஆனாலி தமிழர் பரிதாபத்தின் மேலி கொணி டு செல முழுவதிலும் அலி ஒடுக் குமுறை
9ബ|$9, ബങ്ങബ கொண்டிருக்கிறது அதன் தாக்கம் ப என்றால் சிறைவாக வனவாசம் என்று

Lääüh 4
தாள உலகமும்
ாளுமன்ற அரசியலும்!
னரைக் கண்டு நின் பிடிக்குள் று ஜனாதிபதி லீஸ் தலைமைப்
பிறப்பித்துள்ளார். து பொலீஸ் மா ய நடவடிக்கை பட்டுள்ளதாக
ட்டதுடன் பாதாள
ள உரியவாறு தவறியமைக்காக நிலையப் திடீர் இடமாற்றம் ாகவும் அறிய தே வேளை ாங்கத்தின் மிக அரசியல வாதி
நெருக்கமாக லகப் பேர்வழியை மக்காக ஒரு
பொறுப்பதிகாரி யப்பட்டதாகவும்
ஒன்று செய்தி
i 6T 63 GELUITIN LLUITñ? உருவானார்கள்? திரம் என்ன? க் திய கேள்வி உலகத்தினர் லை செய்வோர், விட்டமிடுவோர், நீதி விநியோகித்து வார், கொள்ளை நடத்துவோர், ர் இயக்குவோர், ளை வைத்திருப் தல்கள் புரிவோர், காண்டிருப்போர் டியர்கள் போன்ற பினரும் பாதாள னர்கள். இவர்கள் ரு தலைவனின் ாகி உள்ளனர்,
அவர்களது தொடர்புகள் நட மாட்டங்கள், அன்றாட அலுவல்கள் யாவும் நவீன வலைப்பின்னல் வடிவில் செயல்படுகின்றன. நவீன தொடர்பு சாதனங்கள் தொட்டு நவீன
ஆயுதங்கள் வரை உயர்தர வீடு
வாசல்கள் முதல் குளிரூட்டப்பட்ட காரியாலயங்கள் வரை இவர்களால் அனுபவிக்கப் படுகின்றன.
அன்றைய பதினேழு வருடகால இருண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே இப் பாதாள உலகத்தினர் சகல சௌபாக்கியங் களுடனும் வளர்ந்து கொளுத்தனர். ஒவி வொரு அமைச்சருக்கும்
ஒவி வொரு பாராளுமனிற உறுப் பினருக்கும் பினி னால் சகி திமிக க பாதாள உலகக்
கோஷ்டிகள் இருந்து வந்தன. இவர்கள் பொலீளம் அதிகாரிகள் அரசாங்க உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்போருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண டிருந்தனர். அதன விளைவாக இனம் காட்டாத கொலைகள், அடாவடித்தனங்கள், காணாமல் போதல், வேலை நிறுத்தங்களை முறியடித்தல், ஜனநாயக ரீதியான செயற்பாடுகளை காடைத்தனத்தால் சீர்குலைத்தல் என்பவற்றின் மூலமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன. கொலைகளும், புதைகுழிகளும், பிணவாடையும், சித்திரவதைகளும், மிரட்டல்களும் கொடிகட்டிப் பறந்தன.
இன்றைய ஆட்சி வந்ததும் பல ஆணைக் குழுக்கள் நடாத்திய விசாரணைகளில் இப் பாதாள உலகத் தவரது பல வேறு தொழிற் பாடுகள் வெளியே அம்பலத்துக்கு வந்தன. ஆனால் அவர்களது செயல பாடுகள் முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்தும்
அவர்களின் ஆதிக்கம் நிலை பெற்றதாகவே காணப்படுகிறது. அம்பலமாகிய பேர்வழிகள் தமது செயற்பாடுகளை மாற்றிக் கொண்டு புதிய வகைகளில் வெளிக்காட்டாது செய்து வருகிறார்கள்.
அதே வேளை புதிய புதிய பாதாள உலகத்தவர்கள் முன்னுக்கு வந்துள் ளனர். அவர்களது வருகைக்கும். வளர்ச் சிக கும் இனி றைய அரசாங்கத்தின் உயர்நிலை அரசியல் புள்ளிகள் ஆதரவும் அரவணைப்பும் வழங்கி வருகின்றனர். அண்மையில் வெளிவந்த செய்திகள் சில முக்கிய பாதாளக் கோஷ்டிகளின் தலைவர் களை அரசாங்கக் கட்சியினரே பாதுகாப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி இருப்பதில் அதிக ஆச்சரியம் இருக்க முடியாது ஏனெனில் முதலாளித்துவப் பாராளுமன்ற அரசியலில் அவர்களது பங்களிப்பு
எப்பொழுதும் முதலாளித்துவக்
கட்சிகளுக்கு அவசியமானதாகும். அவர்களது பலம் மக்கள் செல்வாக்கில் அன்றி இதுபோன்ற கும்பல்களின் பலத்திலேயே தங்கி நிற்பதாகும். இன்றைய சமூக அமைப்பின் பொருளாதார அரசியல் சமூக நெருக்கடிகள் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க ஆளும் அரசாங்கங்களுக்கும் எதிர்க கட்சிகளுக்கும் பாதாள உலகத் தவரது தேவை தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகிறது எவ்வளவிற்கு ஜனநாயகம் பேசினாலும் நடை முறையில் பாதாள உலகத்தவரது உதவியுடனேயே முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலில் வல்லாதிக்கம்
செலுத்த முடியும் இது முன்பு
அப்பட்டமாக நடந்தேறியது. இன்று மிக நாகுக்காகவும் மறைவாகவும் செயற்படுகிறது. பேச்சுக்கள் யாவும் வெறும் பம்மாத்துக்களே.
ச்சாலை பூஞ்சோலை அல்ல!
பூஞ சோலை டு விளையாடும் மேடை பஞ்சு றை முழக்கங்க முழங்க வைத்த க் கட்சியினர். ரம்பத்தில் இடம் கிரக காலத்தில் டு வயதானவர்கள் காண்டு சத்தியா சேரிகள் நோக்கிச் னால் அந்த வெறும் இன ஓங்களாகி கால ப் போனது மட்டு ற்கும் தமக்கும் ம் இல்லாதவர்கள் ாதானம் நட்புறவு
கூட்டணியினர். சிங்கள ஏகாதி |JL't upრუქ6უტჩ(შის ஒன்றிணைந்து L 60 95 60 6TLD ளையும் செய்தும் Drtig,6i.
களின் நிலை ம் பரிதாபமாகிக் கிறது. நாடு பர்களின் மீதான என்றுமில்லாத கடந்து சென்று து. தலைநகரில் ாரியதாகும். இம் ம் ஏன் என்றால் ரைத்தார் பாரதி
அன்று. இன்று வனவாசத்திற்கு அனுப்பிய பிள்ளைகளோடும் உறவினரோடும் தொடர்பு கொள்ளவும் மேலும் வனவாசத்திற்கு அனுப்பி வைக்கவும் பெருந் தொகையான தமிழர் தலைநகரில் வந்து குவிந்து படும் வேதனைகள் ஊர் உலகு அறிந்ததேயாகும். அவர்களுக்கு மட்டுமன்றி தமிழில் பெயர் உள்ள அனைவருமே பொலிஸ் நிலையம் சிறைச்சாலை நீதிமன்றம் புகுந்து மீள வேணி டியது நியதியாகி விட்டது.
பொலிஸ் நிலையங்களும் சிறைச்சாலைகளும் நரகத்திற்கு ஒப்பானது என்பார்கள். அப்படியான அந்த இடங்கள் இன று தமிழர்களுக்கு நரகத்தின் மேல் நரகமாகிக் கிடக்கிறது. பாதாள உலகத் தாரிணி அடாவடித்தனங்கள் ஒரு புறம் சிறை அதிகாரிகளினி பேரினவாத வெறித தனம் LDO/L DLE IT 5 தமிழர்களை வதைத்து எடுத்த வணி ன மி இருக கினிறது. மனிதாபிமானம் மனித உரிமை யாவும் அங்கே துரும்பிற்கும் கிடையாது.
சிறைச்சாலை என்பதன் அடிப்படை அர்த்தத்தையும் இவ்வேளை புரிந்து கொள்ளல் வேண்டும். அரசு வேறு அரசாங்கம் வேறு என்பது கண்டு கொள்ளப்பட்டால் அரசு யந்திரத்தின் பிரதான பகுதியாகவே சிறைச் சாலையும் நீதிமன்றமும் திகழ்
கின்றது. அவற்றை பாதுகாப்பது ஆயுதப் படைகள் ஆதலால் துப்பாக்கி பிரதான இடத்தை வகிக்கிறது. அதனால் தான் அரசியல் அதிகாரம் துப்பாக்கிக் குழலில் இருந்து பிறக்கிறது என்றார் மாஓ, ஒடுக்குமுறை யந்திரமான அரசு யந்திரம் சொத்துடைய ஆளும் வர்க்கத்தின் பிரதான கருவி அதனை முறையாக நிர்வகிக்கிறது அரசாங் கம். அரசாங் கத்தில் ஆட்களும் கட்சிகளும் மாறுவார்கள். அரசு யந்திரம் மாற்றமடைவதில்லை. இதை உணர்ந்தே அரசு யந்திரத்தை மாற்றியமைக்க தொழிலாள வர்க்கம் முன்வர வேண்டும் என மாக்சிசம் புரட்சிகர அறைகூவல் விடுத்தது.
ஆதலால் இன்றைய சிறைச்சாலை அவலங்களும் பொலிஸ் நிலையச் சித் திரவதைகளும் அடிப்படை வர்க்க அரசியலைக் கொண்டது. அது தமிழர்களுக்கு எதிரானதாக இன்று செயற்படினும் அடிப்படையில் சிங்கள மக்களுக்கும் அநீதியும் அடக்குமுறையும் இழைப்பதாகும். இவற்றுக்கெதிரான குரல்கள் எழுப்பப்படுவதுடன் மட்டும் விடயங்கள் நின்று விடமாட்டாது. தமிழ் மக்கள் உட்பட அனைத்து ஒடுக்கு முறைகளுக்கும் உள்ளாகும் மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெற்று போராடும் நிலையைத் தோற்றுவிக்க வேணி டும். அவி விடத்தை நோக்கி சகல மக்களும் முன் செல்ல வேண்டும்.

Page 5
E" gist 1998
புதி
இ ப் போதெல்லாம் தோட்டம் தாட்டமாக பச்சைக் கட்சிக்காரர்கள் வந்து தோட்ட இளைஞர்களுடன் கைகுலுக்கி கதைக்கின்றனர். மாகாண சபை தேர்தலில் யானை சின்னத்திற்கு வாக்களிக்கும்படியும் கேட்கிறார்கள்
இளைஞர்களின் பிரச்சினை பற்றி மிகவும் அக்கறையுடன் தற்போது கதைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னைய ஆட்சிக் காலத்தில் இளைஞர் விவகார அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக கது. மலையக இளைஞர்கள் பற்றி உண்மையான அக்கறையிருந்திருப்பின் அவர் இளைஞர் விவகார அமைச்சராக இருந்தபோது பல பிரச்சினைகளை தீர்த்திருக்கலாம். அப்போதெல்லாம் கணிணுக்கு தெரியாத மலையக இளைஞர்கள் தற்போதுதான் தென் படத் தொடங்கியுள்ளனர் என்பது பற்றி மலையக மக்கள் சிந்திக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் பிரதமராக இருந்த போதுதான லயணி காம்பிராக்களை சொந்தமாக்கித் தருவதாக நுவரெலியாவில் வைத்து உறுதிகளை கொடுத்தார். அவரது உறுதியின் போலித்தன்மை பற்றி மலையக மக்கள் மறந்துவிடவில்லை. அத்தகையவர் இப்போது மலையக மக்களின் குடியிருப்புகள் பற்றி மிகவும் கவலைப்படுகிறார்.
இவரைவிட இன்னொரு புத்திரன் பச்சைக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்து மக்களிடையே வருகிறார். அவர் மத்திய மாகாண சபையிலே முக்கிய புள்ளியாக இருந்து வருபவர். தமிழர் அவர் மலையக மக்களின் கலாசாரத் தை பாதுகாப்பதாக கணம் கட்டிக் கொணி டு நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார். அவருக்கு தேசிய இனம் என்றால் என்னவென்று தெரியுமோ நாமறியோம் ஆண் மலையக மக்கள் தேசிய கூறுகிறார். பாட் ைஎன்றாலும் இன்னொரு
தேசிய இனமான தமிழ் மக்களின் பாரம்பரிய சொத்தான யாழ்ப்பாண நூல் நிலையத்தை அவரினர் "குரு வானவர் தலைமையில் தீக்கிரையாக்கப்பட்டபோது அவரும் யாழ்ப்பாணத்தில் குருவானவருடன் இருந்தார். குருவான வருக்கு ஒத்தாசை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொருவரும் ஐக்கிய தேசிய கட்சிக் காகப் பேசிக் கொணி டு வருகிறார். தனது கையிலிருந்த கல்வியை விடுதலை செய்து விட்டு ஒரு பிரதேச அரசியலுக்கு பொறுப்பாகி விட்டார். அவர் பிரசாரம் செய்துவரும் போது தோட்ட இளைஞர் ஒருவரால் உதிர்க் கப்பட்ட முத்துக்கள் சிலவற்றை இங்கு ஒப்புவிக்கலாம். "ஆசிரியர் பதவிக்காக நான தேர்ந்தெடுக்கப்பட கணிதபாடத்தில் சித் தியடைந் திருக்கவில்லை. யோசித்துக் கொண்டிருந்த போது என ன ஐசே இதறி கெலி லாம் யோசிக்காதே எட்டு ஆயிரம் கொடு நான் ஒங்க ஸ்கூல் பிரன்சிபால் தந்த மாதிரி கையெழுத் திட்டு சர்ட்டிபிக் கட்டும் தாறேன டிப் பார்ட் மென டில் 6T63 Gun வேலைகளையும் ஒழுங்கு செய்கிறேன். நானும் நம்பி காசையும் கொடுத்து சர்ட்டிபிக்கட்டை டிப்பார்ட்மெண்டுக்கு அனுப்பினேன் நியமனம் கிடைத்தது. ஒரு வருடத்திற்கு பிறகு பரீட்சை
திணைக்களத்திலிருந்து ஒரிஜினல்
சர்ட்டிபிக் கேட்டை
ட எடுத்து s990)шЦLDLJI). ФLд 510 5) IbibЈ). БЛ601 அவரிடம் ஓடினேன் இப்ப ஒன்றுமே செய்ய ஏலாது. வேலையை விட்டிடு என்று கையை விரித்து விட்டார். நான் வேலையை விட்டுட்டன். எனக்கு எதிராக கல்வி அமைச்சு சட்ட நடவடிக்கை எடுக்குமோன்னு அஞ்சி அஞ்சி செத்துக்கிட்டிருக்
கிறேன். இப்படி பல பேர்.
அப்பவே பல பேர் சொன்னாங்க பம்மாத்துகளுக்கு ஏமாந்து விடாதீங்க
மலையக வாக்கு வேட்டைய ஐக்கிய தேசியக் கட்சி மும்மு
எப்படியும் வாக்குகள் பெற்றால் போத
இன்னொருமுறை பாஸ் பண்ணுங்க ச கொடுத்தா பெரிய பி
சொன்னாங்க.
அது சரியாவே மாட்டிக்கிட்டேன்.
இப்படிப்பட்ட அந்த மாகாணசபை தேர் போகிறேன் என்று வந்திருக்கிறார். அ எல்லோருக்கும் ெ இவ்வாறு பண இளைஞர்களை இவர்களைப் போ ஐக்கிய தேசியக் கட மலையக மக்களுக் துடிக்கிறார்கள்.
இதைவிட எதி கட்சிகளுக்கு மாறி வழங்குவதில் சா செல் வமான வரு பச்சைக்கு
செல்லப்பிள்ளையா அவரது தொழிற் பச்சைக்கே ஆதர6 முடிவெடுத்துள்ளா
ஐக்கிய தேசியக் வழங்க தொழிலா சங்கமும் தருண கொண்டிருப்பதாக
அன்று பதினேழு இ.தொ.காவுடன் ஆட்சி செய்த ஐக் மலையகத்திற்கு
வந்தவற்றை இனிே தரப் போகிறது.
ஏமாத்துறத்திற்கு வேண்டும். ஐக்கிய நொந்து பயன்
எப்படியும் வே தந்திடுவோம் என நிற்கும் மலை காரங்களைத் தான் கேட்க வேண்டியு5
குடாநாட்டில்
என்பதே பிரச்சினை.
6ട് ജiട് ബ
குடாநாட்டில் கூடாரம் அடித்து நிலைமைகளை நேரில் விரிவாகக் கண்டறிந் தலைவர் திரு. ஆரியரட்னா கொழும்பு திரும்பினார். பேசியுள்ளதாகவும் செய்தி. அவர் சேகரித்த புள்ளி விபரங்கள், தகவல்கள், !
ஜனாதபதியை
அவருக்கு மிகப் பெறுமதிமிக்கவையாகும். அவற்றின் முலம் தனது அரசசார்ட நிறுவனமான சர்வோதயத்திற்கு வெளிநாடுகளில் பணம் கறந்து கொள்ள நல் குடாநாடு யார் யாரை எல்லாம் எப்படி எப்படி வாழ வைத்துக் கொண்டிருக்
குடாநாட்டுக்கு வருகை தந்த ஐ.நா. விசேட தூதரிடம் இனப் பிரச்சினையில் ஐ வேண்டும் என பிரமுகர்கள், அறிவு ஜீவிகள் வற்புறுத்தினார்கள். ஐ.நா. என்றா அமெரிக்கா என்றால் ஐ.நா. என்பதைப் புரிந்து கொண்டுதான் இப்படி வற்புற முன்பு இந்தியாவிற்கு அழைப்பு விட்டு பின்பு பட்ட பாட்டை மறந்து விட்டார்
யாழ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள பன்முக வரவுசெலவு திட்டநிதி நாலு இந்நிதியை எப்படி? எங்கே? எவரது சிபார்சில் செலவிடப்போகிறார்கள் என்ப இதில் அரசாங்கத் தலையீடு, அரசியல் கட்சிகளின் தலையீடு, தனிநபர்
பிரதேச-பகுதிப் பாகுபாடு, இடைத்தரகு ஏப்பம் போன்றன எந்தளவிற்கு இரு
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்க மொனோ சேவை ரூபா 20 அறவிடுகிறது. இவர்கள்தான் பொருட்கள் ஏற்றி இறக்க செய்கிறார்கள். பணம் பண்ண வழி தெரிந்தவர்களுக்கு இதெல்லாம் சாதார மக்கள் தான் பாவம். கடல்வழிப் பிரயாணம் தொடர்ந்தும் தடுக்கப்படுவ
 

ய பூமி
Liči 6L) 5
Iல் DJLĎ
MOAMMô!
பரீட்சை எழுதி ள்ள சர்ட்டிபிக்கட் ச்சினை வருமுனு
Guma at gdu
கல்விக் கனவான் தலில் போட்டியிடப்
மக்களின் முன் வர் யார் என்று ரியாமல் இல்லை. நீதிற்காக நம்ம யே ஏமாத்தும் ன்றவர்கள் தான் ட்சியில் இணைந்த த சேவை செய்யத்
ரும் புதிருமாக பி மாறி ஆதரவு தனை படைத்த மீ இப் போது
மிகவும் க மாறிவிட்டார். சங்கத்தினூடாக வழங்குவதென JITLi5.
கட்சிக்கு ஆதரவு ளர்களின் தேசிய னம் பார்த்துக் சொல்லப்படுகிறது.
வருடங்களாக இணைந்திருந்து
யெ தேசியக் கட்சி செய்ய மறுத்து
மல் எப்படி செய்து வேடம் போட்டு ஒரு அளவாவது தேசியக் கட்சியை இல்லை. நாம ாட்டு எடுத் து வரிந்து கட்டி шg, Li Lud 600 4 g ர் நாலு ர்வி 1ளது.
த சர்வோதயத் |ச் சந்தித் து கைப்படங்கள்
ற்ற தொண்டர் ல தீனியாகும். கிறது.
நா. தலையிட ல் அமெரிக்கா, த்தினார்களா?
கோடியாகும். த பிரச்சினை.
செல்வாக்கு, க்கப் போகிறது
IT GIULIñi Golf DIT GOT பும் விளம்பரம் னமே. ஆனால் தில் காரணம்
ஜேவிபி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணிக்கு அரசியல் வரலாறு காலி நூற்றாண்டைத் தாண்டியுள்ளது. அது தன்னை ஒரு புரட்சிகர இடதுசாரி
அரசியல் சத்தி எனக் குறிக்கொண்டே அரசியல் அரங்கற்குள் SeJJJJ AAAA A AA A AJ Je CTT T SeC CCaaa CCkTT J CCCT S S eT MMM
தாங்கிய புரட்ச எனக் கறி 1971ல் ஓர் கிளர்ச்சியில் ஈடுபட்டு தோல்வி கண்டதுடன் கணிசமான இளைஞர்களை அரசு
பந்தரத்துக்குப் பலாக்கம் கொண்டது.
சோஷலசத்தைக் கொண்டு வருவதே தனது குறிக்கோள் எனக் கூறிக் கொண்ட ஜேவிபி 7ரக்குப் பின் பகிரங்க பாராளுமன்ற அரசியலல் பங்கு கொண்டது அதலும் ബ ബി 1988-89 ബ് பகுதியில் மீண்டும் ஆயுத நடவடிக்கைகளில் இறங்கியதுடன்
அதன் தவறான கொள்கை தந்தரோயங்கள் காரணமாக
மீண்டும் அரசு மந்தரத்தன் கொடிய அடக்கு முறைகளுக்கு பல்லாயிரம் இளைஞர் யுவதிகளை இரையாக்கியது அதன் தலைவர் ரோகண வீஜயவீர உட்பட முக்கிய தலைவர்கள் அழித்தொழிக்கப்பட வழி கோவியது
ബൂബ് ബ ധ്ര (1ിക്കു സ്ഥണ്ണ ബ ഖേബ
லெனின் ஆகியோருடன் மாக்கசத்தை மட்டுப்படுத்தக்
கொண்டுள்ள ஜேவிபி சோஷலசத்தை வென்றெடுப்பது என்றும் இளைஞர்கள் தான் முக்கிய மாணவர்கள் என்பதையும் ഖങ്കൂ' Lേ ബിന്ദ്രേ ബ കെ ിജി ഖണ്ഡ്ര, ബ് ഖജ1ഖ് ബ
ബ
தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகிறது ஜேவிபியிடம் பல்வேறு ഖങ്ങബ് കൂൈ, ബാക്ക് ബ ஒரு இடதுசாரிக் கட்ச என்றும் ஐக்கிய முன்னன
தேவையற்றது என்பதும் அதன் நீண்டநாளைய நிலைப்பாடு
ஜனநாயக மத்தியத்துவமற்ற கட்சி அதிகாரத்துவமும் ஏனை இடதுசாரி சக்திகளை வன்மத்துடன் புறமொதுக்குவதும் அதன் நடைமுறை மலையக தோட்டத் தொழிலாளர்கள் இந்தய வளம்தரிப்பு வாதத்தன் பரதநதகள் என்பது ஜே.வி பயின் நிலைப்பாடாகும். அதே போன்று தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்று இல்லை என்பதும் சோஷலிசத்தை வென்றெடுத்தாலி சகல பிரச்சனைகளும் தர்ந்து வரும் என்பதும் அதனது அடிப்படைக் கொள்கையாகும்
இதன் அடிப்படையிலே அரசாங்கத்தன் அரசியல் தர்வுப் பொதியை மரணப்பொறி எனப்பிரசாரம் செய்த வருகிறது | 6.5eormat (Saga, hւմoը թaյլեւ 6aran 5 ea)լունեյ ara:
அரசியல் ബ് ബ ஜேவிபியின் குரல் பேரினவாத சக்தகளது குரலிகளோடு ஒத்து ஒலிப்பதை அவதானிக்க முடிகிறது
இந் நிலையிலே அண்மையில் பத்திரிகைகளில் ஜேவிபி ஒரு பரந்த இடதுசாரி முன்னணியை அமைக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தையில் அது ஈடுபட்டிருப்பதாகவும்
ബ് ഥക്രി. ഖി കെട്ടുണ്.
செய்துகள் ബ ബ தோற்றுவிக்கப்பட்டுள்ள புதிய இடதுசாரி முன்னணியில் உள்ள கட்சிகள் சிலவற்றுடன் ஜே.வி.பி பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலுக்கான ஒரு தந்தரோபாய காய் நகர்த்தலை ஜேவிபி ബ அல்லது தனது தனிமைப்பட்டுள்ள குழலை மாற்றிக்கொள்ள தற்காலிக முயற்சியில் இறங்கியுள்ளதா?
ஜேவிபி இந்நாட்டின் நேர்மையான ஒரு இடதுசாரி சக்தி
ബൈത്ര ജ് ബ வேண்டியுள்ளது. அதன் முதலி அம்சமாக தனது கடந்த ബ് 19ബ് 1ി ബ ഖിമീബ ബ கொள்ளல வேண்டும் தன்னிடம் இனவாதம் இல்ல்ை என்பதை தெளிவுபடுத்தும் வகையில் தேசிய இனப்பிரச்சனை യ്ക്കൂ, ബ), ജീഖ് ബിന്റെ ബ ബ് ബ இதன்மூலம் மட்டுமே ஜேவிபி ஒரு பரந்த இடதுசாரி ஐக்கிய ബിന്റെ ബട്ട ബ മ{ി ബ് 1871 26് ബ பலமானதுமான ஓர் இடதுசாரி சத்தகளது ஐக்கியத்தையே
மக்கள் எதிர்பார்க்கின்றனர் அந்த எதிர்பாட்டக்கு ஐ
ー。エー

Page 6
E*á1998
புத
வட அயர்லாந்த
வட அயர்லாந்துச் சமாதான உடனி படிக கை தொடர்பாக உலகெங்கும் மகிழ்ச்சி
தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளை அந்த உடனி படிக் கை தரும் பாடங்களை எலி லாம தமது வசதிக்கேற்பத் திரித்துக் கூறும் போக்குகளையும் நாம் காணலாம். வட அயர்லாந்தினி பிரச்சினை ଝଡ଼ (b பயங்கரவாதப் பிரச்சினை என்றே பிரித்தானிய ஆட்சியாளர்கள் கடந்த மூன்று பத்தாணி டுக் காலமாகக் கூறிவந்துள்ளனர். இது ஏதோ 1960களின் பிற்பகுதியிற் தொடங்கிப் பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவான ஒரு பிரச்சனை என்ற விதமான வியாக்கியானங்கள் பலவும் ஐரிஷ் விடுதலைப் படை (ஐ.ஆர்.ஏ.) ஒரு பயங்கரவாத சக்தி, ஷின் ஃபெய்ன் (நமது தனித்துவம்) அதன் அரசியற் கரம் என ற அடிப் படையில் பிரச்சினையை விளக்க முற்படுகின்றன. இந்த அடிப்படையில் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய ஒப்பீடுகள் சில நடக்கின்றன. எனவே ஐரிஷ் தேசிய விடுதலைப் பிரச்சனையின் தொடர்ச் சியாகவும் ፵ (Ù அரைகுறையானதும் நீதி யற்றதுமான ஒரு தீர்வின் விளைவானதாகவும் வட அயர்லாந்தின் பிரச்சினையை விளங்கிக் கொள்வதன் அவசியத்தை இங்கு வலியுறுத்த வேண்டியுள்ளது. பிரித்தானிய கொலனித்துவத்தின் முதலாவது முக்கியமான கொலனியாக 12ம் நூற்றாண்டு முதல் அயர்லாந்து இருந்து வந்தது. பிரித்தானியரால் ஐரிஷ ம க களது நிலங்கள் பறிக்கப்பட்டன. 16ம் நூற்றாண்டளவில் பிரிட்டனில் கத்தோலிக்க மதத்தின் சரிவும் புரொட்டஸ்தாந்து மதத்தின் தோற்றமும் கத தோலிக கப் பெரும்பான மையைக் கொண ட அயர்லாந்தின் மக்களை மேலும் அடிமையாக்கியது. திட்டமிட்ட விதமான அடக்குமுறை மூலம் ஐரிஷ் மக களது தாய் மொழி 19ம் நூற்றாண்டிலேயே வழக்கொழிந்து போகுமாறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன. சொத்துக்கள் யாவுமே பிரித்தானிய நிலவுடமை யாளரதும் புரட்டஸ்தாந்துக்கு மதம் மாறிய ஐரிஸ் காரர், குடியேற்றப் பட்ட எம் கொட்லாந்து புரட்டஸ்தாந்து மதத்தவர் மத தியிலிருந்த நிலவு டைமை க காரர் கட்கு ம உடைமையாயின. கத்தோலிக்க மக்கள் பனி ரிகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர். இதன் காரணமாகவும் நாட்டில் ஏறி பட்ட உணவுப் பஞ்சத்தாலும் ஐரிஷ் மக்களில் பலர் வட அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். கணிசமானோர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றனர். இன்றும் கூடப் பலர் கூலி உழைப்புக்காக இங்கிலாந்தில் தங்கியுள்ளனர். ஐரிஷ் மக்களது விடுதலை எழுச்சிகள் பலவும் முளையிலேயே கருகி கப்பட்டன. அதறி கான படைபலமும் பணபலமும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்தது. ஆயினும் இருநூறு ஆணிடுகள் முன்னம் 1793ல் தொடங்கிய போராட்டம் ஒரு பெரிய வெகுஜன விடுதலை இயக்கமாக விரிந்தது. இந்த விடுதலைப் போராட்டதி தைக கம்யூனிஸ்ட் சிந்தனையின் முதல்வரான மாக்ஸ் உறுதியாக ஆதரித்தது மட்டுமன்றி, ஐரிஷ் மக்களது விடுதலை இல்லாது பிரித்தானிய தொழிலாளி வர்க்கத்துக்கு விடுதலை இல்லை என்று விளக்கி, பிரித்தானிய தொழிலாளி வர்க்கம் ஐரிஷ் விடுதலையை ஆதரிக்க வேணி டிய தேவையை மிகவும் வலியுறுத தினார். உல கனர் முற்போக்கான புரட்சிகர சக்திகளது ஆதரவைப் பெற்ற இந்த விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவது உறுதி என்பது தெளிவாகிய காலகட்டத்தில் பிரித்தானிய ஏகாதிபத்திய எசமானர்கள் 95 LDg5l 6) Др 600 LD ШТ601 குள்ளநரித்தனத்தைப் பயன்படுத்தினர். 1910ல் அயர்லாந்துக்கு பிரித்தானிய முடியாட்சிக்கு உட்பட்ட சுயாட்சியை வழங்குவதாக பிரித்தானிய அரசு
முன்வைத்த அதேவேளை பிரித்தானிய எசமானர்களால் தூண்டிவிடப்பட்ட புரட்டஸ் தாந்து தலைவர்கள் கத்தோலிக்கர்கட்கும் சுயாட்சிக்ககும் எதிராகத்திரும்பினர். சுயாட்சி முயற்சி கைவிடப்பட்டது. 1916ல் விடுதலைப் போராட்டம் உக்கிரமானது. முதலாம் உலகப் போரின் பின்பு ஏகாதிபத்திய நாடுக ளது பலவீனமும் அதையொட்டிய சோவியத் யூனியனின் தோற்றமும் உலகின் பல விடுதலைப் போராட்டங் கட்குப் புத்துணர்வு ஊட்டின. 1919ல் ஷினி ஃபெய்ன் இயக்கத்தினது வழிகாட்டலில் அதன் ஆயுதமேந்திய விடுதலைப்படையான ஐ.ஆர்.ஏ யின் போராட்டத்தினூடு ஐரிஷ் Lod,36 gmi,765 95 பாராளுமன்றம் உருவாக் கப்பட்டது. இதனால் சினங் கொன ட பிரித தானிய அரச பயங்கரவாதப் படைகள் அயர்லாந்தின் பல நகரங்களைத் தீயிட்டனர்.
பிரித்தானியர் மூட்டிய தீயின் விளைவாக
விடுதலைத் தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்தது. எனவே
19216)
புயலும் அமைதியும்
அயர்லாந்துக் குச் சுதந்திரம் வழங்குவதற்கு பிரித தானிய எசமானர்கள் உடன்பட வேண்டி வந்தது. கொலனி எசமானத்துவம் என்றுமே தானாகப் பாடங்களைக் கறி பதில் லை. எனவே ஐரிஷ விடுதலையும் ஒரு சிக் கலை உண்டாக்கி தன்னைத்தானே ஒரு புதிய வலையில் மாட்டிக் கொண்டது. புரட்டஸ்தாந்த மதத்தவர்களைப் பெரும் பாலோராகக கொண ட பகுதிகளை இணைத்து அயர்லாந்தின் வடபகுதியில் அல்ஸ்ற்றர் என்ற பேரில் ஒரு மாகாணத்தை உருவாக்கி அதைத் தமது ஆட்சிக்கு கீழ் வைத்துக் கொண்டனர். மிகுதியைச் சுதந்திர அயர்லாந்தாக ஏற்றனர். ஐரிஷ விடுதலை இயக்கத்தினர் எவருமே கொள்கையளவில் இந்தப் பிரிவினையை ஏற்கவில்லை. ஆயினும் பெரும்பாலானோர் இதை ஒரு தறி காலிகமான தீர்வாக ஏற்க உடன்பட்டனர். இதன் விளைவாக ஐரிஷ் விடுதலை இயக்கம் பெரும் பிளவொன்றைச் சந்தித்தது. இந்த அரைகுறையான ஐரிஷ் விடுதலையை ஏற்க மறுத்தோர் அரசாங்கத்திற் பங்கேற்க மறுத்து முன்னேற்பாடான ஐரிஷ் விடுதலைப் படை என்ற பேரில் இயங்கினர். இந்த இயக கம நாளடைவில் பலவீனப்பட்டு வந்தது. இதன் பிரதானமான ஓர்பகுதியே இனிறுமி ஐ.ஆர்.ஏ. 6T60 அறியப்படுகிறது. இதைவிட வேறு தீவிர இயக்கங்களும் உள்ளன. இந்த இயக்கங்கள் மறுபடியும் வலிவுடன் செயற்படுவதற்கான சூழ்நிலை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தாலும் அதன் செல்லப்பிள்ளையான வசதி படைத்த புரட்டஸ்தாந்து மதத்தவர்களாலும் மதத தலைவர்களாலும் உருவாக்கப்பட்டது. கத்தோலிக்க மக்களை நான்கிலொரு பங் சினராக க கொன ட வட அயர்லாந்தில் அவர்கட்கெதிரான பாகுபாடு மிகுதியாகக் காண்பிக்கப் பட்டது. இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த கத்தோலிக்க ஐரிஷ் மக்கள் கூடக் கடந்த சில தசாப்தங்களில் கறுப்பு கிறித்தவர்களான மேற்கிந்திய, ஆசிய, ஆபிரிக்க மக்கள் முகங்கொடுத்து வந்துள்ள அவமானங்களைவிட அதிகமானவற்றைத் தாங்க நேர்ந்தது. வட அயர்லாந தல சர்வசன வாக குரிமைக குப் பதிலாக சொத்துடமைக்கு முதன்மை வழங்கும் முறையிலான வாக்குரிமை முறை இருந்தது. இதனால் இங்கு உள்ளூராட்சித தேர்தல களில கத் தோலிக க ம க களது குரல் மழுங்கடிக்கப்பட்டது. ஆர் யூ ஸி.
எனப்படும் வட அ கத்தோலிக்க மக்க செயற்பட்டு வந்த சாட்டு நீண்டகா வந்தது. (அண்ை அரசியற் கொை சம்பந்தப்பட்டதற்க அறிக்கையில் ெ குறிப்பிடவேண்டிய
பொறுத்தது பே அயர் லா ந த 6 கத்தோலிக்க மக்க தமக்கும் சமத்துவ கோரிச் சமாதானமா முறையில் ஆர்ப்பா டங்களை நடத்தின இ 6ዕ) புரட்டஸ் தாந D 甄 6u T * * குண டர் க ளா @ Lu ዘ ፴) ግ ' 6m) உதவியுடன் தாக் முறியடிக்கப்பட்ட க த தோ லக மக்களது குடிச Ο ή 60ο Lρ 4 L 3, Π. G3 LI IT U IT LI L LI 9 6 0 , 51 so பிற்பகுதியில் உச்
, ി ഞ സ ഞ எட டிய தற கு! உலகின் கவனத்ை கவர்நீததற்கு
60 g) GLn. If y, g, IT of a வியற்னாம் போருச் தழுவிய எதிர்ப் எதிர்ப்புப் போராட் பலவற்றுக்கும் ஒரு
- - Gbid LI
பிரித்தானிய ஆ அயர்லாந்தின் புர மேலாதிக க கொடுமைகளை வைக்க முடியாத மக்கள் மத்தியி
#, GOoi E 60THE SH, 6 || விளைவாக பிரித் 19 69 610 6211 - அனுப்பப்பட்டன மக்களுக்கு எதிர உடனடியாகவே ச வெகு விரைவில் மக்களுக்கு எதி ஏனெனில் பிரி, யாளர்களது வர் புரட்டஸ் தாந்து நலன்கட்கும் இ கத்தோலிக்க மக்க பாதுகாப் பதறி ( இருந்தது. இத LILQ-LULJLQ LLUIT 95 392 கத்தோலிக்க போர வன்முறைப் போரா ஐ.ஆர்.ஏ. கணி டிக் கிறவர் அதனையொத
போராளிகளையும்
காட்டி வந்துள்ளன GLUTT Gas) og IT If Gof உதவியுடனான பய பிரித தானிய அட்டூழியங்கள் அதிகம் பேசுவதில் பிரதானமான அ (பிரித்தானியாவின் அயர்லாந்து என்று கூறும் புரட்டஸ்த தமக்குப் பின்ன குண டர் பை அணி மைவரை பேசியதில்லை.
வட அயர்லாந் நிகழ்வுகள் வெ கத் தோலிக க - மதத்தவரிடையா6 மட்டுமே காண பிரித்தானிய ஆட் தமது படையின திருப்தி கண்ட கட்கெதிரான

| ULI Lud
LUEŠIBGib G
பர்லாந்து பொலிஸ் ளுக்கு எதிராகவே து என்ற குற்றச் மாக தொடர்ந்து மயிற் கூட ஒரு யில் ஆர்யூஸி. ன ஆதாரம் ஒரு ளியானது. இங்கு து)
துமென்று வட
கு எதிராக உலகு பு, ஏகாதிபத்திய ட அலை போன்ற தொடர்பு உண்டு.
க்தன்--
'சியாளரால் வட ட்டஸ்தாந்து மத வாதிகளது மேலும் விட்டு வாறு பிரித்தானிய லும் கடுமையான எழுந்தன. இதன் தானியப் படைகள் அயர்லாந்துக்கு I. கத்தோலிக்க ான வன்முறையை ட்டுப்படுத்தினாலும் அவை கத்தோலிக்க ராகத் திரும்பின. நீ தானிய ஆட்சி க்க நலன்கட்கும் மதவாதிகளது ருந்த நெருக்கம் ബg þബങ്ങ് കഞണL குதி தடையாக னி விளைவாகப் ஆர்.ஏ. யும் பிற ாளி இயக்கங்களும் ட்டத்தில் இறங்கின. வன முறையைக் எளி அதனையும் க தி தோலிக்க பயங்கரவாதிகளாகக் ர், வட அயர்லாந்து அரச அதிகார ங்கரவாதம் பற்றியோ இராணுவதி தினி பற்றியோ எவரும் லை. அது போலவே ரச விசுவாசிகள் பகுதியாகவே வட ம் வேண்டும் என்று ாந்து மதவாதிகள்) ால் வைத்துள்ள பகள் பற்றியும் யாரும் அதிகம்
தினி வன்முறை றுமனே அங்குள்ள புரட்டஸ் தாந்து ஒரு மோதலாக பட்ட வரையிலும் சியாளர்கள் அங்கு ரை நிறுவுவதுடன் னர். கத்தோலிக்கர்
வன முறையின
தோற்றுவாயான பிரித தானிய ஏகாதிபத்தியத்தின் சொந்த மண்ணாகிய இங்கிலாநிதில ஐ.ஆர்.ஏ. செயற்படத் தொடங்கிய பின்னரே பிரச்சினையின் கனதி பிரித்தானிய ஆட்சியாளர்களுக்கு உறைக் கத் தொடங்கியது. ஆயினும் பிரச்சினையை 6L அயர்லாந்தின கத்தோலிக்கர்களுக்கு இழைக்கப் பட்டுவந்த அநீதியின் விளைவு எனவோ தமது முன்னோர்கள் அயர்லாந்து பிரிவினை மூலம் உருவாக்கிய ஒரு சிக்கல் எனவோ காண மறுத்துப் பயங்கர வாதத்தையே பிரச்சினையின் மையமாகக் காட்டினர். இந்த
அணுகுமுறை அடுக் கடுக் கான தோல்விகளைச் சந்தித்தது. எந்த விதமான பயங்கரவாத முத்திரை யாலும் ஷிண் பெயினுக்கும் பயங்கரவாத இயக்கமாக அடையாளங்காணப்பட்ட ஐ.ஆர்.ஏ க்கும் வட அயர்லாந்தின் கத் தோலிக்கர்களிடையிலிருந்த செல்வாக்கைக் குறைக்கவில்லை. 1997 தேர்தலில் ஷின்.பெய்னின் வாக்கு விகிதம் கத்தோலிக்க மிதவாத (சோஷலிஸ்) கட்சியான எஸ்டிஎல்பி. யினதை ஒத்ததாக இருந்தமை முக்கியமானது. எனவே பயங்கர வாதிகளுடன் அவர்கள் ஆயுதங்களைக் கீழே போடும்வரை பேசமாட்டோம் என்று திருமதி, தச்சர் மேடைதோறும் முழங்கினாலும் நடைமுறையில் ஐ.ஆர்.ஏ.யுடன் தொடர்புகளை ஏற்பிடுத்தும் தேவை ஏற்பட்டது. அயர்லாந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி அவர்கள் மூலம் ஐஆர்ஏ யுடன் இரகசியமான முறையில சில தொடர்புகள் ஏறி படுததப் பட்டன. ஆயினும் பிரித்தானிய வலதுசாரி அரசாங்கம் வட அயர்லாந்தரில் அமைதியைப் பேணுவதற்காக த தனி னுடைய கூட்டாளிகளான புரட்டஸ்தாந்து மதவாதிகளையும் (ஐக்கிய ராச்சிய) விசுவாசிகளையும் பகைத்துக்கொள்ள ஆயத்தமாக இருக்கவில்லை. எனவே போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள் தோல்விகண்டன. 1994ல் பிரித்தானிய அரசாங்கம் முதன் முறையாக ஷின்: பெய்னின் உதவியுடன் ஐ.ஆர்.ஏ.யை ஒரு போர் நிறுத் தத்திற்கு உடன்படச்செய்தது. அதேவேளை புரட்டஸ்தாந்து மதவாதிகளையும் விசுவாசிகளையும் அவர்களது கட்சிகளையும் சார்ந்து நின்ற ஆயுதமேந்திய குழுக் களும் போர்நிறுத்தத்திற்கு உடன்பட்டன. போாநிறுதி தம நடைமுறைப் படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்கு அதிகமாகியும் ஷின்ஃபெயினுடனான பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலம் கடத்தும் ஒரு உத்தியாக மட்டுமே தொடர்ந்தன. இதன் விளைவாக 1995ல் ஐ.ஆர்.ஏ. தனது போர்நிறுத்தத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து மண்ணில் தனது குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்தது. 1997ல் தேர்தல் நடக்கும் வரை மீண்டும் வினி ஃபெயினுடனான பேர் 4 வார்த்தைகள் பற்றிய பேச்சுக்கே இடம் இல்லாது போயிற்று.
1997ல தொழிற் கட்சி ஏகப் பெரும்பான்மையுடன் அதிகாரத்திற்கு வந்து பின்பு பாராளுமன்றத்தில் தனது 6 660D, LDLL fi 60o GOT Li GSLI GOOT 5 L -
அயர்லாந்தினர் புரட்டஸ் தாந்து மதவாத விசுவாசிக் கட்சிகளைச் சார்ந திருக்கும் தேவை அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. எனவே பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டு அண்மைய சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் முக்கியமான அம்சங்கள் மூன்று:- 1. வட அயர்லாந்து பிரித்தானியாவின் பிரிக்க முடியாத பகுதி அல்ல என்று பிரித்தானிய அரசாங்கமும் வட அயர்லாந்தினி பெரும் பாணிமை புரட்டஸ்தாந்து சமூகமும் ஏற்கின்றன. 2. அயர்லாந்தின் சட்ட வரை வில 6).1 | அயர்லாந்தை நாட்டின் ஒரு பகுதியாக க கருதி எழுதப்பட்ட பகுதி (தென்) அயர்லாந்தினி சர்வசன வா க" கெ டு பட் பபி ன அங்கீகாரத்துடன் நீக்கித் திருத்தி எழுதப்படும். 3. வட அயர்லாந்து தெற்குடன் இணைவது தொடர்பாக வடக்கில் உள்ள மக்கள் எதிர்காலத்தில் சர்வசன வாக்கெடுப்பின் அடிப்படையில் தீர்மானிக்க உா  ைம யு  ைட ய வ ர் களாகிறார்கள். இது அயர்லாந்தின் இரண்டு நுT ற ற ர ன டு க கால விடுதலை வேட்கைக்கு முற்றிலும் நியாயமான தீயர் வலி ல. எனினும் வ ட க" கு - தெற' கு ജൂ, ഞ, ഞ, L , ഞ எதிர் காலத தலாவது சர்வசன வாக்கெடுப்பு மூலம் இயலுமாக்கியமை
蠶 முக கரியமான தார்மீக
வற்றியாகும். நிருவாக மட்டத்தில் வட அயர்லாந்தின்
உள் நிர்வாகத்திற்கான ஒரு ஆட்சி மன்றம் அமைக்கப்படும். இதில் சிறுபான்மைக் கட்சிகளும் தேர்தலிற் தமது வாக்கு விகிதத்திற்கு ஏற்றவாறு முக்கியமான ஆட்சிப் பொறுப்புக்களில் அமரத் தகுதி யுடையோராவர். இதன் மூலம் கத்தோலிக்க மக்களுக்கு முதன் முறையாக வட அயர்லாந்தின் நிருவாகத்தில் ஒருபங்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக கு-தெற்கு அயர்லாந்து உறவுகள் தொடர்பான ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும். இது அயர்லாந்து மக்களின் ஒருமைப் பாட்டை அடையாளப்படுத்தும் ஒரு அமைப் பாகும் (இது சில புரட்டஸ்தாந்து தீவிரவாதிகளாலும் யூடிபி என்ற ஜனநாயக ஒன்றியக் கட்சியாலும் அதன் தீவிர கத்தோலிக்க விரோதத் தலைவரான இயன்பேஸ்லி பாதிரியாலும் ஒரு துரோகச் செயலாகவும் அயர்லாந்துக் குச் சரணாகதி எனவும் வன்மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளதை நாம் கவனிக்க வேண்டும்) புரட்டஸ் தாந்து தலைமைகளது அச்சங்கட்கு ஈடுசெய்யுமாறு பிரித்தானிய பாராளுமனி றத் தினதும் 6) L அயர்லாந்து ஆட்சி மன்றத்தினரதும் பங்குபற்றுதலைக் கொண்ட ஒரு ஆலோசனைச் சபையும் நிறுவப்படும். மேறி கூறிய ஆலோசனைகளை நடைமுறைப் படுத்துவதிற் பல இன்னல்கள் உள்ளன. குறிப்பாக இன்று @○ Ψου தீவிர ஐரிஷ குடியரசுவாதிகளும் அவர்களைவிட முக்கியமாக புரட்டஸ்தாந்து மதவாத சக திகளும் இந்த உடனி படிக்கையைக் குலைப்பதற்கு விரும்பு கரின றனர். உடன பாடு கை ச் சாத்திடப்பட்ட பின்பு கத்தோலிக்கர்கட் கெதிரான சில பாரிய வன்செயல்கள் நிகழ்ந்துள்ளன. வடக்கின் மக்கள் பெரும்பாலும் அமைதியை விரும்பு வதால் இந்த உடன்படிக்கையை நடைமுறைப் படுத்த முக்கியமான சகல தரப்பினரும் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண டகால அமைதியும் முன்னேற்றமும் இந்த உடன்பாட்டை ஆட்சியாளர்கள் எவ்வளவு அந்தரங்க சுத்தியுடன் நிறைவேற்றுகின்றனர் என்பதின் மீதே தங்கியுள்ளது.
-- 11 Lf Lg5 a5 LĎ LITT 85 85

Page 7
Ero gör 1998
புத
dffi6OLLI 65 (3LI சிறையை நிறைப்டே
தமிழரசுக் கட்சியின் பயனற்ற (uppd
/95% ஆண்டு தமிழரசுக்கட்சி மாநாட்டின் மூலம் வென்ற மக்கள் ஆதரவை ஒரு போராட்டச் சக்தியாக மாற்றும் ஆற்றல் தழிரசுக் கட்சிக்கு இருக்கவில் லை. அதற்கு முன்பிருந்த தமிழ்த் தேசியவாதத் தலைமைகட்கும் அவ்வாறான ஆற்றல் இருந்ததில்லை. அறப்போர், சாத்வீகப் போராட்டம் என்றெல்லாம் பலதும் பேசப்பட்டாலும், ஒரு விதம்ான போராட்டத் திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை. என்பதே உணர்மை. நாட்டில் அவர்கள் அறிந்த இரண்டு அரசியல் வழிகளில் ஒன்று பாராளுமன்ற அரசியல் மற்றது தொழிற்சங்க நடவடிக் கை (ԼՔ 5 ճՆ Tճմ 5/ அவர்கட்கு இயலுமானது மற்றது பற்றி அதுவரை சிந்திக்கவும் இல்லை, அதற்கான வர்க்கத்தளமும் அவர்கட்கில்லை.
தமிழரசுக்கட்சி சில வகைகளில் தமிழ்க் காங்கிரஸை விட ஜனநாயகப் பண்புடையதாக காணப்பட்டது என்பது உண்மை. அது தமிழ் மக் களது உணர்வுகளைக் கூடுதலாகப் பிரதிபலித்தது என்பதும் உண்மை. ஆயினும் வெகுஜனப் போராட்டம் என்பது வெற்றி பெற ஜனநாயக அரசியலும் மக்களின் உணர்வைச் சரியாக மதிப்பிட்டு வழிநடத்தும் தலைமைத்துவ ஆற்றலும் தேவை. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அதன் பாராளுமன்றத் தலைமையால் பொதுத் தேர்தல் பிரசார அரசியல், அரசியல பேரங்கள் என ற வரையறைகட்கு அப்பாற்செயற்பட முடியவில்லை. இந்த விடயத்தில் தமிழ்க் காங்கிரசின் செயற்பாட்டை விட அதிகமாகத் தமிழரசுக் கட்சி எதையுமே கொண்டிருந்திருக்க முடியாது. ஒரு போட்ட அரசியலுக் கான é sos அக்கட்சியால் உணரப்பட்டது. ஆயினும் அதை நடைமுறைப் படுத்த அவசியமான வெகுஜன அரசியல் நடைமுறை அன்று அக்கட்சித் தலைமையிடம் இல்லை என்றே கூற வேண்டும். இதன் விளைவாகவே அக்கட்சி எதற்காகப் போராடுவது எதற்குப் பொறுமை பேணுவது என்ற விடயத்தில் பல தவறுகளை இழைத்தது. CEYLON 6Tsip Gulfsb (3)(Big O தவிர்ந்த ஐந்து எழுத்துக்களில் இரண்டை எடுத்து மோட்டார் வாகன இலக்கத் தகடுகளை அமைக்கும் முறையில் C, E தொடர்கள் 1957ல் முடிவுக்கு வந்தன. இந்தமுறை எவ்வாறாயினும் மேலும் சில ஆண டுகளில் முடிவுக் கு வருமாதலால் , தொடர்ந்து என ன இலக க முறைய்ைக் கையாழ்வது என்ற பிரச் சினை 9 — L 60TLQL LLU IT 95 எழா விட்டாலும் , ஆங்கில எழுத்துக்களின் இடத்தில் இடத்தில் ரீ லங்கா என்பதன் முதல் எழுத்தை வைத்து இலக்கத் தகடுகளை முடிவைப் ܩܶܬ݂s5ܢ ܧ ܣܬ ܡܘ ܦ போக்குவரத்து அமைச்சு எடுத்தது.
இந்த எழுத்துக்கு கூட ஒரு நிஜமான தேவை இருக்கவில்லை. இதில் ஆங்கிலத்தின் இடத்தில் சிங் களம் என ற கருதி தை வலியுறுத்தும் நோக்கம் புலனான போதும் இது ஒரு பெரிய தமிழர் விரோத நடவடிக்கை என்று யாரும் வாதிக்க இடமில்லை. ஆயினும் f) IE, E SIT GLID °J**@LP மொழியாக்கப்பட்டுச் சில மாதங்களின் பின்பு வந்த இந்த நிகழ்வு தமிழ்த் தேசியவாதிகள் சிலரது ஆத்திரத்தைக் கிளறியது. நியாயமான ஆத்திரம் தவறான உணர்வல்ல. ஆயினும் வெறும் ஆத்திரத்தின் பேரில் எடுக்கப்படும் முடிவுகள் = T " u r g;
அ  ைம வது
U6OLD ம" க வு ம நிதானமாக எதிர்ப் பைத் தெரிவிக்கவோ шо п до ” д0) –2, 6 old II
e 6O) 6OIT LIL AT 9
бT6005ШТбllф] | முன்வைத்துச்
இருக கவில் ை БПЈ600IJEl4,6l L160. சிங்கள எழுத் விரும்பப்படவி GLITTITL L Ló முன் யோசனைே சனையோ இல் என பதறி கான போராட்டத்தின்  ேப ா து ம பபி ன ன ரு ம புலனாயின.
யாழ்ப்பாணத்தி எழுத்துக்கு மே எழுத்து ஒட்டப்
தந்தையும் மைந்தரும்
சிங்கள முற்போக்கு வாதிகளது
ஒத்துழைப்பைப் பெறவோ தமிழரசுத்
தலைமைக் கு அக் கறை இருக்கவில்லை. சிங்கள g பொறித்த இலக்கத் தகடுகளும் தமிழ் ஒழிப்பில் ஒரு முக்கியமான பகுதி என்ற விதமாகக் அதை விளக்கிய தோடு நில லாமல் ଦ୍ରୁ (୭
போராட்டத்தையும் தொடங்கினார்கள்.
இந்தச் (சிங்கள) பூரீ எதிர்ப்பு இயக்கத்தில் தமிழரசுக் கட்சி நான்கு ஆண்டுகள் பின்பு நடத்திய சத்தியாக கிரக இயக்கத்தில் நேரவிருந்த தவறுகட்கான பல அறிகுறிகளும் இருந்தன. இந்தப் போராட்டம் தமிழரசுக் கட்சி பற்றித் தெற்கில் இருந்த மதிப்பீட்டைப் பாதகமாகப் பாதித்தது. ஆனால் அது பற்றித் தமிழரசுக்கட்சித் தலைமை அதிகம் சிந்தித்ததற்குச் சாத்தியமில்லை.
இந்தப் போராட்டம் தமிழரசுக் ց, լ ` քlաՈ601 செயற் குழுவோ பாராளுமன்றக் குழுவோ தீர ஆலோசித்துத் தொடங்கிய ஒன்றல்ல. இது எப்படி மேற்கொள்ளப் பட வேண்டும் என்ற ஆலோ சனை எல்லா மாவட்டங்கட்கும் வழங்கப் படவுமில்லை. யாழ்ப்பாணத்தில் ஒரு சில தமிழரசுப் பிரமுகர்கள் எடுத்த முடிவை யொட்டிப் புது வாகன இலக்கத் தகடுகளில் இருந்த சிங்கள பூனி எழுத்தின் இடத்தில் தமிழ்(?) பூரீ எழுதி தைப் பொறிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தப் போராட்ட த திற்கு வட்டுக கோட்டை பா. உ. அமிர்தலிங்கம் ஒரு முக்கிய தூண்டு கோலாக இருந்தார். இது பற்றிக் கிழக்கிலங்கையில் அதிக உற்சாகம்
நடந்ததாகக் கூறப் மூன்று நாட்களாக லொறிகளில் ஏறிச் கட்சி ஆதரவா எதிர்ப்போம், சிை என்றும் இனி வசனங்களுடனும் சாதாரண மக்கள் அதிக பட்சம் றிக்சோக்களும், ! இலக்கத் தகடு ஓடியதால் அன இயக்கத்தில் இற எனவே போராட்ட வேகமாகவே மு அரசாங்கத்தின்
கருதிப் பொலிசா sas Sassos குற்றத்திற்காக பங்குபற்றிய அழைத் து பெற்றார்கள். தொடரப் பட்டுத் பூgயை எதிர்த்த பார்க்காமலேயே
இந்தப் பிரச்சி6ை இரு சம்பவங்க g 1 என்ற முதலாவது சி முன்னாள் பிர கொத்தலாவவு மிகவும் கவன வணி டிக்கு தகட்டைப் பெற் செய் திருந்த கொத்தலாவலன் அந்தஸ்து என் வாக்குறுதி த Οι τις οι Ετεο
 
 

dil
Luish 7.
D IIII)
blĎ.
♔ ഞg, ഞ u முனி பு குறிப்பிட்டிருந்தேன். மற்றது, தமிழரசுக் கட்சிப்
பாராளுமன்ற உறுப்பினர் கு. வன்னியசிங்கம் தொடர்பானது. சிங்கள g இலக்கத் தகடுகள் வந்த பின்பு அவருடைய மோட்டார் கார் விபத்தில் சிக்கி நாசமாகிவிட்டது. காப்புறுதி நிறுவனம் அவருக்கு ஒரு புதிய வாகனத்தை வழங்க முன்வந்தது. அவரோ பிடிவாதமாக ஆங்கில (EN) எழுத்துக்கள் பொறித்த ஒரு வாகனமே வேண்டும்
. இதறி குக எனிறு கூறி ஒரு பாவித்த மன்னாளிற் கூட வாகனத்தைப் பெற்றுக்கொண்டார். த நீக்குவது இது சிங்கள ரீ பதித்த வாகனத்தில் லை. இந்தப் பயணம் செய்ய மாட்டேன் என்ற போதியளவு அவரது நிலைப்பாட்டின் ஒரு ா கலந்தாலோ கூற்று என்று கொள்வதில் நியாயம் TLDáů நடந்தது உண்டு. எனினும் ஒரு வகையில் ஆதாரங்கள் தமிழரசுக் கட்சி தொடர்ந்து வந்த போராட்டக் - GBILDLII6)IJI ĎLIGIÕI - || tarafi பிரச்சினை
களைத் தட்டிக் கழித்துக்
சிங்கள g ஸ்ாக தமிழ் g ட்டது. மன்னார் . Ο . 6ή. 6Τ. 611 g, , (33, IT 607 லைமையில் நடந்த ாராட்டத தில் கள எழுத்துக்கு ருகாகத் தமிழ் ழு த து பட்டப் பட்டது. ங்களம், தமிழ், ங்கிலம் ஆகிய ம்மொழிகளிலும் என்று பொறித்த ம ப வ மு ம
(6)
பட்டது. இரண்டு தெருத்தெருவாக சென்ற தமிழரசுக் ளர்கள் சிறியை யை நிறைப்போம் னும் பல வீர முழங்கினார்கள். டம் இருந்தவை சைக் கிள்களே, ாட்டுவண்டிகளும் கள் இல்லாமலே வயும் போராட்ட பக முடியவில்லை. ம் தொடங்கியதிலும் டிவுக்கு வந்தது. சட்ட ரீதியான வேற்றும் தேவை வாகன இலக்கத் |ங்கப் படுத்திய போராட்டத்தில் is si sfs soo பாக்கு மூலம் பின்பு வழக்குத் தள்ளுப்பட்டதோடு பர்கள் சிறையைப் பாக நேர்ந்தது. தொடர்பாக நடந்த குறிப்பிடத்தக்கன. |லக்கம் பொறித்த கள g வாகனம் மர் சேர். ஜோன் குரியது. அவர் கத் தனது புதிய |ந்த இலக் கதி க்கொள்ள ஏற்பாடு இந்த கி தமிழுக்கும் சம | 1955ல் வடக்கில் செய்து ஜீ. ஜீ.
1956-5 sur 5 =
கைகழுவப் பாவித்த உத்திகளுக்கு இது ஒரு முன்னுதாரணமும் ஆகிற்று. இந்த g எதிர்ப்பு மூர்க்கத் தனத்தின் விளைவாக, வட பிரேதேச மக்கள் பழைய பளம் வண்டிகளில் பதினைந்து வருட காலமாகவேனும் அல்லற்பட வேண்டி நேரிட்டதைத் தமிழரசுத் தலைவர்கள் மெல்ல மறந்து விட்டனர். புதிய வாகனங்கள் வேணடாம் என்ற தமிழரசுக் கோரிக்கையால் நட்டப்பட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பி னர்களல்ல சாதாரண மக்களே. ஏனெனில், தியாகங்கள் தலைவர்கட்கான வையல்லவே.
g எதிர்ப்புப் போராட்டம் ஒரு பயனற்ற அல்லது தவறான போராட்டம் என்பதை இன்றுவரை தமிழரசுக் கட்சி, த.வி.கூ. ஏற்கவில்லை. அது போக, அது தோல்வியடைந்து விட்டது என்ற உண்மையை ஏற்கவும் அவர்கட்கு நீண்ட காலம் எடுத்தது. இந்த விதமான வீம்பு இன்னும் பல சந்தர்ப் பங்களிலும் காணப்பட்டதை நாம் கவனிக்கலாம். எவ்வாறாயினும் செல்வநாய கத்துக்குத் தம்மை நெருக்கமாக்கிக் கொண்ட சிலரது எதேச்சதிகாரத
பினர் னர்
தனமான செயல்களால் கட்சியின் சில
முக்கிய தலைவர்கள் அதிருப்தி அடைந்திருந்தாலும், செல்வ
நினைக்கிறார் என்பதும் பலர் அறியாதது. அவர் சார்பில் பேசிய சிலரது சொற்களில் அவரது அங்கீகாரம் பெற்றவை எவை என்பதும் தெளிவாக இராததால், கட்சிக்குள் ஒரு சிறு கும்பல் இரகசியமாகத் தனது அதிகாரத்தை வளர்ப்பதும் இயலுமாயிற்று. தமிழரசுக் கட்சியின் போராட்ட வலிமை எப்படியாயிருந்தாலும் பரவாயில்லை. நாட்டில் திட்டமிட்டே சிங்கள இனவாதம் வளர்க்கப்பட்டு வந்த ஒரு நிலைமையில் இந்த பூரீ எதிர்ப்பு இயக்கம் தென்னிலங்கையில் எந்த விதமான பாதிப் பை ஏற்படுத்தும் என்பதை வடக்கில் இருந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சிப் பிரமுகர் களும் உணராமல் இருந்திருப் பதற்கும் நியாயம் உண்டு. ஆனால் கொழும்பிலேயே நிரந்தர வாசம் செய்து வந்த தமிழரசுத் தந்தைக்கு அது விளங்காமல் இருந்தது. அவரது தீர்க்க தரிசன ஆற்றலுக்கு ஒரு மாசு என்றுதான் கூறவேண்டும் பண்டாரநாயக-செல்வநாயகம் பேச்சு வார்த்தையின் விளைவாக ஒரு உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பை முறியடிக்கக் காத்திருந்த சக்திகட்கு g எதிர்ப்புப் போன்ற செயல்கள் வசதியான ஆயுதங்க ளாகின. அதைவிட முக்கியமாக மொழிப்பிரச்சினையைக் காரணங் காட்டித் தென்னிலங்கையில் வாழ்ந்த தமிழர்களது தொழிலையும், சொத் துக்களையும் சிதைக்கவும், பறிக் கவும் காத்திருந்த ஒரு சிங்கள இன வாத முதலாளித்துவக் கும்பலுக்கும் இது போன்ற மூர்க்கச் செயல்கள் வசதி செய்தன. தென்னிலங்கையில் 19 58 მეტ நடந்த இன வாத வன்முறைக்குத் தமிழரசுக் கட்சியே காரணம் என்று கூறுவதில் நியாயம் இல்லாவிடினும் அந்தக் கொடுமை யின் பின்னணியில் இருந்த சக்தி களது கையைப் பலப்படுத்திய கார ணிைகளில் பூரீ எதிர்ப்புப் போராட்டமும் ஒன்று என பதை மறுக் க அவர்களால் முடியாது.
தென்னிலங்கையிற் பேர்ப்பலகையின்
தமிழைத் தார்பூசி அழிக்கும்
இயக்கத்தின் தொடர்ச்சியாகவே தமிழர் மீதான வன முறை தொடங்கியது என்பது இங்கு நினைவு கூர உகந்தது. இவ்வன்முறை பற்றிப் பின்னர் கவனிப்போம். அதற்கும் முன்னர் நடந்த சில விடயங்களைப் பற்றி
நாயகத்தை மீறிச் செயற்படும் அடுத்து வரும் பகுதிகளில் மனநிலையில் அவர்கள் எவருமே கூறுவது 58 வன்முறையின் இருக்கவில்லை. அதிகம் பின்னணியை விளங்கிக் கொள்ள பேசாதவரான செல்வநாயகம் என்ன உதவும்.
போக்கும் வரத்தும். அடிப் படையாக இருப்பது
(4ம் பக்க தொடர்ச்சி) கசிந்துள்ளன. யுத்தம் எப்படி யார் யாரை எல்லாம் வாழ வைத்து வருகின்றது என்பதற்கு இது ஒரு உதாரணமாகும்.
ஒருவரது பிரயாணத்திற்கான பாதுகாப்பு அனுமதி பெறுவதில் நடைபெறும் ஊழல் மிக மோசமானதாகும் . ஒருவர் அவசரமாகப் பிரயாணம் செய்ய நேர்ந்தால் பயணச் சீட்டுடன் சேர்த்து எணி ணாயிரம் ஒன பதாயிரம் கொடுத்து இடைத்தரகர்கள் மூலம் பயணத தை மேறி கொள்ள வேண்டியள்ளது. இவ்வாறு பயண விடயம் போன்று ஒவ்வொரு துறையிலும் அப்பட்டமான லஞ்சமும் ஊழலும் தாராளமாக நடைபெறுகிறது. இவற்றுக்கான
தொடரப்படும் யுத்தமேயாகும். யுத்தம் ஏற்படுத்தி நிற்கும் பணி முக நெருக்கடிகளுக்கும் பின்னால் பணம் கறத்தல் இடம் பெற்று வருகிறது. தமிழர்கள் என்றால் அவர்களிடம் தாராளமாக வெளிநாட்டுப் பணம் கட்டுக் கட்டாக இருக்கிறது. எனவே எத்தகைய லஞ்சத்திற்கும் கட்டணங்களுக்கும் எவ்வளவு உயர்த் தி வாங்க முடியுமோ அந்தளவிற்கு உயர்த்தி வாங்கிக் கொள்கிறார்கள். இதுவே போக குவரவுப் பயணத தில ஆட்களுக்கு மட்டுமனி றி பொருட்களுக்கும் அதிகவிலை பெறப்படுகிறது. யுத்தம் நிறுத்தப் பட்டால் யாருக்கு லாபம்? யாருக்கு
553. Liñ?
<ܠ>

Page 8
त्र= गाणी 1998
saj jim
శ్లోy
குறளி வித்தையைக் கருவியாக்
ஏப்றில் இருபத்தொன்பதோ, முப்பதோ சரியாக நினைவில்லை. மழலை மாறாத இரண்டு குரல்கள் பேசிக் கொள்கின்றன.
அதென்ன சொல்லுமப்பா-மேதினம் என்றால் என்ன? உமக்குத் தெரியாதா? வெசாக்கைத்தான் மேதினம் என்று சொல்லுறது. சிங்கள நாட்டிலே தான் அது அதிகம் கொண்டாடிறது. இந்த முறை நாங்களும் பங்கு பற்ற வேணுமாம்.
பல வேறு வட்டாரங்களும் பல வேறு தரப்புகளும் பல வேறு கட்சிகளும் குழுக்களும் கூட்டுகளும் அணிகளும்
இப் பொழுது மேதினத்தை கொண்டாடத் தொடங்கியுள்ளன. இந்த திருநாளைச் சிறப்பிப்பதற்கு
குழந்தைப் பிள்ளைகள் உட்பட அனைத்து மக்களும் பயன்படுத்தப் பெறுவது மிக அணி மைக்கால வழக்கமாகி விட்டது. முன்னொரு காலத்திலே வர்க்க உணர்ச்சியும், உரிமை எழுச்சியும் தரும் நாளாக இது அனுசரிக்கப்பட்டு வந்ததுண்டு. உழைக்கும் வகுப்பினர் தமது வலிமையையும் உறுதிப் பாட்டையும் உயிர்ப்பித்துப் புத்தூக்கம் பெறும் நன்னாளாய் இது அமையலாயிற்று.
பின்னர் இது இலங்கையிலே பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. பொது வாழ்விலே இடதுசாரிக்
கருத் தோட்டங்கள் மேலோங்கி முனைப்புப் பெற்ற காலத்தில் மக்கள் மனங்களைக் கவர்ந்து இழுத்துக் கொள்ளும் ஒரு உபாயமாக இதைக் கருதினர் போலும் அதனாலே தானோ என னவோ போட்டி போட்டு ஊர்வலங்களும் முழக்கங்களும் கூட்டங்களும் நடத்தப்படுவது வழக்கமாயிற்று. இப்படிச் சில காலம் கழிந்தது.
பிறகு யாரோ பெரியவரின் மூளை மிகவும் கெட்டித தனமாக யோசித்திருக்க வேண்டும். இந்த உரிமைத் திருநாளின் தன்மையையே மாற்றக் கூடிய விதத்தில் இதன் வடிவத்திலே புது வரவுகள் புகுத் தப் பட்டன. இதன் காத்திரத்தையும் கண்ணியத்தையும் கொச்சைப் படுத்தும் போக்கிலே துளி எளி ைசக கூத்துகளும் , கும்மாளங்களும் நடன நாட்டியங்களும் கோலாலங்களும் சேர்ந்து கொண்டன. மேநாளின் ஆதி நோக்கங்களுக்கும், இந்தக் கூத தடிப்புக் களுக்கும் இடையேயான தூரம் மெல்ல மெல்ல விலகி அகலமாகிக் கொணி டே போயிற்று. இந்த விலகல்கள் மக்களின் கவனங்களைத் திசை திருப்பும் உத்தியாகவும் இப்பொழுது மாறிக் கொண்டிருக்கின்றன. உணர்வு விழிப்புகளை மழுக்கி மங்கவைக்கும் நோக்கமும் இந்த விதமான களியாட்ட மனப்பான்மையை ஊக்குவித்து அதற்கு இரைபோடும் முயற்சிகளின் பின்னால் உள்ளது. சிறு பிள்ளைகளுக்குப் பொம்மைகளைக் கொடுத்தும், கிலுகிலுப்பைகளை குலுக்கிக் காட்டியும், குழலூதியும், குந்தி நெளித்தும், கோணங்கி ஆடியும் எத்தி அனாப்பி பராக்குக் காட்டுவதில்லையா? வேடிக்கை காட்டுவதில்லையா? கிட்டத்தட்ட இதே போனற வித தைகளைக் திட்டமிட்டு ஊக் குவிப் பதிலே புதியதானதோர் உற்சாகம் இப்பொழுது
குடாநாட்டிலும் உதயமாகிறது என்று
சொன்னால் அதிலே அதிகம் பிழை இருக்க முடியாது.
அண்மையிலே புத்தாண்டுப் பிறப்பை
முன்னிட்டு யாழ்ப்பாண முற்ற வெளியில் இடம் பெற்ற இசை நடன நிகழ்ச்சிகள் இரவிரவாக மிகுந்த ஆரவாரத்துடன் நடந்தேறின. இதற்குத் திரள் திரளாக மக்கள் விழுந்தடித்துச் சென்று ஆடிப்பாடி மகிழிந்து திளைத தார்கள் மகிழ்ச்சியிலே திளைப் பதும் ஆனந்தங்களை நாடி அடைவதும் அவற்றை நுகர்வதும் மனித இயல்புகள் உயிரின் இயற்கை. அதை ஒருவரும் மறுக்க மாட்டார்கள். ஆானல், மேலோட்டமான சில கிளு கிளுப்புகளுக்கு அப் பால் ஆழ்ந்தூன்றிய மனித விழுமியங்கள், கலைப் பெறுமானங்கள், பண்பாட்டுக் குறிக்கோள்கள் இல்லை என்று நம்ப வைப் பது நாகரிகத் தையும் முன்னேற்றத்தையும் படைப்புத் திறைமைகளையும் ஆற்றல் மேம்பாட்டின் மலர்ச்சிகளையும் வேண்டுமென்றே மறுப்பதாகும். இவ்விதமான எதிர்மறை முயற்சிகள் கலாசார வரட்சிக்கும் பண்பாட்டு இட்டுச் செல்லும் இந்த எதிர்மறை முயற்சிகள் திரைமறைவிலே திட்டமிட்டு முடுக்கி விடப் படுமாயினி அவற்றின விளைவுகள் இதுவரை நாம் சந்திக்க நேர்ந்துள்ள பயநகரங்கள் எல்லாவற்றையும் விட மிகவும் கொடியனதாகவே இருக்கும்.
வறுமைக்குமே நம்மை
இப்பொழுது நம்மைச் சுற்றி சூழ்ந்துள்ள வசதிக் குறைவுகளும், தொடர்ச்சியான இனி ன ல களும் இடைஞ சலி களும் இந்த விதமானதொரு சீர்குலைவுக்கு உகப்பானவை எனபதை நாம் மறந்துவிடக் கூடாது. ஏனென்றால் ஏழெட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் எங்கள் இரவுகள் முழு இருட்டிலோ ♔ ഞ] ♔ ഞ]) இருட்டிலோ தானி கழிந்து வந்துள்ளன. கள்ளமாக ஒளித்து மறைந்தும் கூனியும் குறுகியும் மட்டுப்பட்ட அளவிலே தான் நம்
அசைவுகள் இருந்து வந்துள்ளன.
இதனால் எங்கள் நாடகசாலைகள் மூடிக்கிடந்தன. நாவலர் வாய்களும் சோர்வால் தளர்ந்தன. பாடிடும் தேன் வணி டு பணிணை மறந்தது. பாங்கான சூழ்நிலை தூங்கி வழிந்தது. ஓடிடும் சீவன் ஒழித்துத் திரிந்தது. ஊக்கம் குறைந்தது. தேக்கம் நிறைந்தது. ஊர்களிலெல்லாம் யூடு வளர்ந்து காடு பற்றி இடிந்து கிடக்கின்றன. குறிப்பாக சென்ற மூன்று நான்கு ஆணிடுகளாக இதுதான் நிலைமை.
இடிந்துடைந்த சூழ்நிலையிலே முடங்கிக் கிடக்கின்ற நம்மிற் சிலருக்கு சிறு சிறு வெளிச்சத் துளிகள் கூடப் பெரிய வரப்பிரசாதமாக விசுவரூபங் கொணி டு காட்சி அளிக்கின்றன. ஒன்று விட்டொரு நாளுக்கு நெருப்புக் கொள்ளிகள் போல மினுங்கித் தூங்கி வழியும் மூன்றே மூன்று பல்புகளின் சிணுங்கல் கூட பல்லாயிர கோடி சூரியப் பிரகாசமாகத் தோற்றம் தருகின்றது. கொஞ்சம் செழிப்பான வருமானம் உள்ளவர் களென்று தம்மைக் கணித்துக் கற்பனை பணி னும் பெருமைக்
குரியோர் ஒரே இ திரைப்படங்களை இன்றி ஜெனரேற் போட்டுப் பார்த படுகிறார்கள், வீட்டு திரைகளில் பார் படுகிறார்கள். வீட்டு திரைகளில் இ கொண்டிருப்பதைக் சிலர் சற்றுப் பெர் இந்தப் படங்களை அகலங்கூடிய சனத்தி ஈர்த்துப் பயன் ெ இன்னும் சிற்சில இரகசிமாகப் பார் வேண்டிய கலை, திறந்து காட்டப்படு கதை உலாவுகிறது
மூடிக்கிடந்த குை திறந்துவிடும் ே உடனடித் திடீர் விை என்று உளவியல் சொல்லக் கூடும். உண்மை இருக் முடங்கிக் கிடப்பை சின்ன ஆசைகளுக் இவர்களைத் தாக்கா காலத்தைக் கழித்து சிலர் மனப்பால் குடிச்
அண்மையில் நிகழ்
கும்மாளத்தின் ப்
தொகையான கூட்ட
தமிழர் கூட்டம்
அலைமோதிக் கலா சயிக்கிள் திருட்டு நீக்கம் உட்பட மு நடந்ததாகவும் செய்தி இந்தத் தருணத் பாணத்திலே இத்தை இருக்கிறார்களா?
ஒருவர் வியந்து சு நிலைமையில், இந்த வருங்காலம் பற்றிச் சிந்தித்துப் பார் கடப்பாடு நம் சமூக GT GO GOI (G) g u g5) செய்கிறோம்? எ நிலையிலே லேச போகத்தக்க பிஞ மறைமுகமான சச் படைத் து @ இடங்கொடுக்காமல் இருப்பது அவசிய
போதைப் பொரு வடிவதி திலுள்ள தயாரிப்புகள் மாத்தி உத தி [5] ĝ02) துறை போகக் கற ஒழுகும், அவற்றை நடைமுறைப் படு குரர்கள் பல்கிப் நுகர்வுக் கலாசார பு யுகத்திலே பொழுது மறைமுகமான இரக போதைப் பொருள்க எடுக்கலாம்.
குளிசை வடிவத்தில் ஊசி வடிவத்தில்
ஆவிவடிவத்தில் இ ஓடியோ-வீடியோ க இருந்தாலென்ன, பிடிக்கப்படவுள்ள 6 மின்னணுக் கலைச் லிருந்தாலென்ன போ ஆபத்தானவையே.
KO>
 

UBEGIÓ 8
ரவிலே ஐந்தாறு இடைவேளை றரை இயக்கிப்
துப் பரவசப் க்கு வீடு சின்னத் ந்துப் பரவசப் க்கு வீடு சின்னத் চত) জন্ম চ - টি এত
கண்ட வேறு ய திரைகளிலே விசி சிறிதே ரளைக் கவர்ந்து காள்ளுகிறார்கள்.
Lrugging த்துக் களிக்க நீ திரவியங்கள் கின்றன என்றும்
கக் கதவுகளைத் பாது நிகழும் ளைவுகளே இவை விற்பன்னர்கள் அதிலும் ஓரளவு 95 6))ΠΙ Ο ஆனால ர்களின் சின்னர் கு இரை போட்டு ாட்டிக் கொண்டே விடலாம் என்று கலாம் அல்லவா?
ந்தேறிய கலைக் பெருந் f, "GAGGIGILES (GLATGÖR வீதி நெடுகிலும் ட்டா செய்ததாம். கள், உதிரிப்பாக றைகேடுகள் சில திகள் கூறுகின்றன. தில் ஓ யாழ்ப் னை இளைஞர்கள் என்று பெரியவர் வினாராம். இந்த இளைஞர்களின் சற்று நிதானமாகச் க்க வேணி டிய த்துக்கு உண்டு. றோம்? ஏன ன்று தெரியாத ாக எடுபட்டுப் J, LD'607 (5.13,60) 617, திகள் ஆட்டிப் இயக் குவதற்கு
6Tögflj60)GUIIIg,
丘。
67 GOTf
ள்கள் மருந்து
இரசாயனத ரமல்ல, விளம்பர லுக கங்களை தி *று, கற்றாங்கு க் கடைப்பிடித்து த்ெதும் குராதி பெருகிவிட்ட புகம் இது. இந்த போக்கு என்ற சிய வடிவத்திலும் ளைத் தயாரித்து
இருந்தாலென்ன, இருந்தாலென்ன இருந்தால் என்ன, செற் வடிவத்தில் இனிமேற் கண்டு எந்த அதி நவீன சாதன வடிவத்தி தைப் பொருள்கள்
--ஐ.ஐ.ஒ.
 ീർണ്ണ ബ്
ബ
ബ
ーエ
ബീ1് ബ്
ஆண் மிக அணுகுண்டு
(ಬ್ರೌ. பா As இது .22ܡ ாது ത്ര
യിക്സീബ ബ ஜகத்குரு ബ ബ്
(ബ ബ
பக் சமுத்திரத்தில் பிரெஞ்சு ஆட்சியாளர் அணுகுண்டு ബ ബീ என்று பனி ബ μήνη னத்ததற்கு வியாபார நோக்கம் இல்லை என்று நாம் நம்பலாம் அவர் ടീ அணுகுண்டு வெடிப்பின் பின்பு இந்திய உற்பத்திகளை வாங்க ബ
அவற்றால் மனிதருக்கோ
ா தான் அதை
സ്കൂ விட்டாரே 'മഗ്ര ബീ
ിത്വ സ്കൂ
பழைய கொடியின் புதிய
'ബ ങു மூத்த தமிழ்ப் ബ வாதிகளிற் தலை ബ് μητή のん。ッ ബ
அசெமுருகானந்தன்
குழந்தை சன்முகலிங்கம் இல்லை. 。 சரிஅப்படியானால் யார்?
பேராசிரியர்கர்த்திகேசு சிந்துதான் ബ് ീUം ീ அங்கேதான் உள்ளது விடியம் ஒரு ஆக்க இலக்கியப் ബ്ഡീ தமிழ் இலக்கியப் பணிக்கான விருதைத் தட்டிக்கொண்டு
ബ് ബ്
அதுதானே சொல்கிறார்கள் சிங்கா மோடா என்று
சிந்தனை?
மலையக மக்களினி மனித உரிமைகளை பாதுகாக்க புதிய சிந்தனை புதிய பாதை புதிய இயக்கம் தேவை என று கூறியவர் மாகாணசபை தேர்தலில் இ.தொ.கா. வின் பட்டியலில் போட்டியிட இருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது.
செக்கிங் என்ற பெயரில் மலையக இளைஞர்களும் வகை தொகையின்றி கைது செய்யப்படுகின்றனர். பயங்கரவாத சந்தேக நபர்கள் என்று பல மலையக இளைஞர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளனர். தனியார்மயம் என்ற பேரில் இந்நாட்டுத் தொழிலாளர்கள் என்றுமில்லாதவாறு அடக்கப்பட்டு வருகின்றனர். யுத்தம் மிகவும் மும்முரமாக நடத்தப்படுகிறது.
இந்நிலையில் அவரது பழைய செங் கொடிச் சங்கம் மேதினக்
கூட்டத்தை நடத்தியிருக்கலாம். மாறாக பாராளுமன்றத்துக்குள் இருக்கும் இடதுசாரி கட்சிகள் நடத்திய வித்தியாசமான மேதின ஊர்வலத்திலும், பின்னர் நடைபெற்ற அரசாங்கத்தின் மேதினக்கூட்டத்திலும் கலந்து கொள்ளும்படி தொண்டர் களை கேட்டுக் கொண்டார்.
மக்களைப் பாதிக்கின்ற நடவடிக்கை களை எடுக்கின்ற அரசாங்கத்துடன் அரசாங்கத்தில் இருக்கும் அவரது கம்யூனிஸ்ட் கட்சியினூடாக ஒட்டிக் கொள்வதும் , பிற் போக குவாத அமைப்பான இ.தொ.கா பட்டியலில் போட்டியிடுவதும் தான் பழைய செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளரின் புதிய சிந்தனையும், புதிய பாதையும், புதிய இயக்கமுமா?

Page 9
EP ei I998
Η Ε.
போரும் பொருளாதாரக் கல்வியைப் பாழடித்
அ/ன மைக காலத தில் வீழ்ச்சியடைந்து வரும் நாட்டின் கல்வித்துறை பற்றி பல வேறு விதமான கருத துக களும் அபிப்பிராயங்களும் முன்வைக்கப் பட்டு வருகின்றன. ஒவ்வொரு அரசாங்கமும் பதவிக்கு வந்ததும் கல்வித் திட்டத்தில் மாற்றம், புதிய பாடத்திட்டங்கள், நாட்டிற்கான நவீன கல்வி என்றெல்லாம் முழங்கிக் கொள்வார்கள். மேலும் நவீன தொழில் நுட்பத்தின் தேவை பற்றியும் கணனி யுகத்திற்குள் நுளைவது பற்றியும் எடுத்துக் கூறி வருகிறார்கள். உயர் கல்வித் துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் பற்றி வெள்ளை அறிக்கை முதல் பாடத்திட்ட மாற்றம் வரை கடந்த இரண்டு தசாப்த காலத்தில் நிறையப் பேசிவந்துள்ளார் கள். ஆனால் கல்வித் துறையின் வீழ்ச்சி வருடாவருடம் கீழ் நோக்கியே சென்று கொண்டிருக்கிறது.
இடைநிலைக் கல்வியின் இறுதிநிலை க.பொ.த (சாத) க.பொ.த. (உத) பரீட்சைகளாகும். இங்கிருந்துதான் நாட்டின் உயர்கல்விக்கு மாணவர்கள் பயணத்தை ஆரம்பிப்பர். ஆனால் அத்தகைய ஒரு நிலையை நோக்கி மாணவர்கள் எவ்வாறு கல்வித் திட்டத் திணி மூலம் வழி நடத்தப் படுகின்றனர் என பது முக்கியமானதாகும் ஒரு க.பொ.த. (சாத) படிக்கும் மாணவருக்கு ஒழுங்காக ஒரு கடிதம் எழுதவோ அல்லது ஒரு நூலினை வாசிக்கவோ முடியவில்லை என அண்மையில் கவலை தெரிவிக்கப்பட்டது.அதில் உண்மை நிறைய உண்டு. ஆனால் இந்த நிலைக்கு மாணவர்கள் மட்டும் அல்லது ஆசிரியர்கள் மட்டும் பொறுப்பல்ல என்பதே கவனிக்க வேணி டியதாகும். இவி விரு பகுதியினரும் தமக குரிய பொறுப்பினை முற்றாகத் தட்டிக் கழித்துவிட முடியாத ஒன்றாக உள்ள அதே நேரம் கல்வித்திட்டமானது குறிக கோள்கள் எதுவுமினறி முன்னெடுக்கப்படும் சமூகச் சூழலும் மிக முக வியமான ஒன்றாக விளங்குகின்றது.
அண்மையில் வெளிவந்த பொத (சாத) பர்ட்சையின் பெறுபேறுகள் கல்வித்தர வீழ்ச்சியைப் பிரதிபலித்ததை அவதானிக்க முடிந்தது. த்தே முக கால லட்சத்து சொக் மாணவர்கள் பரீட்சை எழுதினார்கள் இந்த மொத்த எண்ணிக்கையில் 27 சதவீத மாணவர்கள் மட்டுமே க.பொ.த. (உத) படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். 22,282 பேர்
அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெறவில்லை. அதேவேளை 1255 மாணவர்கள் மட்டுமே எட்டுப் பாடநர் களில் அதிவிஷேட சித்தியடைந்துள்ளனர். இது கடந்த வருடத்தை விடக் குறைவானதாகும். இப் பரீட் சை (UP Lq- 6)J IT 60T g5I வீழ்ச்சியடைந்து செல்லும் நம் நாட்டுக் கல்வித் துறையில் ஒரு பதச்சோறு என்று கூறலாம்.
கல்வி என்பது சில அறிவு ஜீவிகள், பேராசிரியர்கள், அறிவியலாளர்கள், அறிஞர் பெருமக்கள் என்போரால் மட்டும் ஆக கப் பட்டு வழி நடாத்தப்படும் ஒன்று என்ற விதமான
மொத்தமாகவே பாதையில் செய்து அனர்த்தங்களும் சூழல்களும் வ கல்வியை பாழடி விரிவாக நோக்கப்
அடுத்து திறந்த கொள்கை தன. வளர்ச்சிக்கும் ஏற் கொள்கைகளை வற்புறுத்தி நிர்ப்பந் 9|്ഞ601 (Uങ്ങIഞ6 இன்றைய ஆட்சி யாக முன்னெடுத் திறந்த பொருள
பணத்திற்காக அலைந்து சமுக அக்கறை இழர் இழக்காத அறிஞர்கள், பேராசிரியர்கள் இருக்கவே ஆனால் திறந்த பொருளாதாரம் விரித்த வலை
கண்ணியிலும் சிக்குப்பட்டு காணப்படுகின்றனர்.
வடுபவர்கள் கல்வி
ஒரு மயக்க நிலை தொடர்ந்து இருந்து வருகின்றது. கல்விக்கும் அரசியலுக்கும், கல்விக்கும் சமூக வாழ்வுக்கும், கல்விக்கும் மனிதநேயப் பெறுமானங்களுக்கும் உள்ள உறவு தொடர்பு பற்றியோ இனி லும் கண்களுக்குத் தெரியாத நுண்இழைத் தொடர்புகள் பற்றியோ பரந்தளவு பேசப்படுவதில்லை. மாணவர் பெற்றோர், மக்கள் எண் போரின் மத்திக்கு அவை பற்றிய விளக்கங்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. இவற்றை ஆளும் அதிகார வர்க்கங்கள் உரியவாறு முன்னெடுக்க முடியாதவர்களாகவே இருந்து வருகின்றனர். காரணம் அவர்களது உயர் வர்க்க நிலைப்பாடேயாகும்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் கல்வி முன்னேற முடியாது வீழ்ச்சி கண்டு வந்துள்ளமைக்கான இரண்டு முக்கிய காரணங்கள் உண டு. ஒன்று தொடர்ச்சியாக வளர்க்கப்பட்டு வந்த வடக கு- கிழக குப் (3LIII. இரணடாவது புகுத் தி நிலை நிறுத்தப்பட்டு வந்த திறந்த பொருளாதாரக் கொள்கை. இவை இரண்டும் ஒன்றை ஒன்று தழுவியே வளர்ந்து வந்துள்ளமை கவனத்திற் குரியதாகும் வடக்கு-கிழக்குப் போல் கல்வி சகல முனைகளிலும் விக்கப்பட்டது. இது திட்டமிட்ட s =

Page 10
E" af 1998
புதி
GITELITull SLIIILL
இந்தியா அண்மையில் மேற்கொண்ட அணுஆயுதப் பரிசோதனை இந்தியாவினுள்ளும் வெளி மோதல்களை உருவாக்கியுள்ளது. இந்த விவாதங்களில் நமது கவனத்துக்குரிய சில விடயங்க6ை
இந்த அணுகுண்டு வெடிப்பு இந்தியாவின் முக்கிய
அதிகம் வழுவாமலே இரு
சாதனையா என்ற கேள்வி முதலில் எழுகிறது.
விஞ்ஞானம், தொழில் நுட்பம் என்ற வகையில் சமுதாயச் சார்பு இல்லாமல் நோக்கும் போது இது ஒரு சாதனைதான். ஆயினும் விஞ்ஞானச் சாதனைகள் எல்லாமே மனித நலனுக்கு உகந்தவையா? மனிதர் கொணி டாட வேண்டியனவா என்று நாம் சோதிக்க வேண்டும். இந்திய விஞ்ஞானிகளும் தொழில் வல்லுனர்களும் இந்திய மக்களின் நலன்கட்காக எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது. அவர்களது திறமை ஆயுத உற்பத்திக் குதி திசைதிருப்பப்படுவது கொண்டாட வேண்டிய ஒன்றல்ல என்றே கூற வேண்டும்.
இந்த அணுகுண்டு வெடிப்பால் இந்தியாவின் பாதுகாப்புக்குச் சிறிது நன்மை இல்லையா என்பது இன்னொரு கேள்வி.
இந்தியா இந்த அணுகுண்டுகளால் யாருக்கு எதிராகத் தன்னைப் பாதுகாக்க முனைகிறது? அமெரிக்கா அணுகுண்டால் தாக்கினால் பதிலடி கொடுக்கும் ஏவுகணை வலிமை இந்தியாவிடம் இல்லை. ரஷ்யாவிடமிருந்து மிரட்டல் இல்லை. அப்படி ஏதாவது ஏற்பட்டாலும் இந்தியாவால் அதற்கு ஈடுகொடுக்க முடியுமா என்பது ஐயமானது. அந்தளவு தூரத்திற்கு இந்திய அணு ஆயுத வலிமையை விரிவு செய்ய முயன்றால் இந்தியப் பொருளாதாரத்தை மிகவும் சீர்குலைக்க நேரிடும். சீனாவையும், பாகிஸ்தானையும் காரணங்காட்டியே இந்திய ஆட்சியாளர்கள் இந்திய ஆயுதப் பெருக்கத்தையும் மேலாதிக்க நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தி வந்துள்ளனர்.
சீனா அமெரிக்காவினது அணு ஆயுத மிரட்டலின் பின்னணியில் சோவியத் யூனியன் அமெரிக்கா தாக்கினால் பாதுகாப்புக்காக அணு ஆயுத உதவி வழங்காது என்ற நிலைமையில் தனது அணுஆயுத ஆய்வையும் குண்டு வெடிப்புப் பரிசோதனைகளையும் மேற்கொணடது. பிரஷ்னெவ் தலைமையிலான சோவியத் யூனியன் சீனாவுக்கு எதிரான அணு ஆயுத மிரட்டலில் இறங்கியதும் நினைவில் வைக்க உகந்தது. எனவே சீனா தனது அணுஆயுத வலிமையை வளர்க்கும் தேவை இருந்தது. ஆயினும் எந்த நாட்டுக்கு எதிராகவும் முதலில் அணு ஆயுதப் பிரயோகம் செய்யமாட்டாது என்ற உறுதிமொழி சீனாவின் முதலாவது அணுகுண டு வெடிப்பை அடுத்து வழங்கப்பட்டது. சீனா இன்றுவரை அதிலிருந்து வழுவவில்லை. பாகிஸ்தானின் அணு ஆயுத வலிமை இந்தியாவுடன் ஒப்பிடத்தக்க ஒன்று என்று கூற முடியாது. எனவே இந்தியா தன்னை ஒரு வலிய பிராந்திய வல்லரசாகக் காட்டும் முனைப்புடனேயே தனது அணு ஆயுதக் கொள்கையை விருத்தி செய்து வந்துள்ளது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் இந்திய மேலாதிக்கக் கொள்கையினின்று
தலைமையிலான ஜனதா த கவிழ்க்கப்பட்ட கூட்டணி பாகிஸ்தானுடனும் உறை ஆட்சிகளைவிட அதிக பு உணர்மையே. எனி இன்றும் அன்றும் வ த க ள து பிடிப்புக்குள்ளேயே
Guifs 2 = si su
வருகிறது.
இன்று தனது சோதனைகளை மிரட்டல், பாகிளப் பற்றிப் பேசியதன் காவின் மனதை முயற்சியில் வாஜ்பாயி ஆயினும் இதன் முக்கிய வி ஆயுத விஸ்தரிப்பு துரிதமாவது
இந்த அணுகுண்டு வெடிப்பி
ஏகாதிபத்தியத்திற்கு முகத்தில் கேள்வி எழலாம். அதுவும் உண்மையல்ல. அெ கடனுதவித் தடைகள் பற்றிட் அது ஒரு பொருட்டல்ல வாஜ்யாயி அரசாங்கம் மறுநாே அமெரிக்கா
கொஞ்சம் - மே
LO T 05 வேண்டும் என்று சில படிக இப்போது சீனாவைக் காரணங் வைக்கும் முயற்சிகள் நடக் ஏகாதிபத்திய எதிர்ப்பு நோக்கில் பரிசேர்தனைகள் இவை எ6 ஆப்பிழுத்த குரங்கின் நிை அமெரிக்காவிடம் மறைமுகம நிலையில் தான் தனது செயலை இந்த நிலைப்பாட்டுக்கும் உடன்படிக்கையில் கைச்சு தலைமையிலான அரசு
நியாயத்திற்கும் ஒரு உறவும்
0 இந்தியாவை அமெரிக்கா
கண்டிப்பதில் நியாயம் உண்ட கேள்வி.
சிவனு லெட்சுமணனுக்கு நினைவு ஸ்தூபியாம்
சிவனு லெட்சுமணனின் நினைவாக ஸ்தூபி ஒன்றை மத்திய மாகாண சபைக்கூடாக கட்டப்போவதாக கடந்த ஐந்து வருடங்களாக மாகாணசபை உறுப்பினராக இருந்து வரும் தொழிற்சங்கத்
தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் போதுதான் இவர் மேற் கண்டவாறு கூறியுள்ளார்.
சிவனு லெட்சுமணன் சுட்டுக் கொல்லப்பட்ட தினத்தன்று அவரை அடக்கம் செய்த இடத்துக்கு சென்று மலர் வளையமொன்றை வைத்ததாகவும் சாமிமலையில் நடைபெற்ற அவரின் தொழிற்சங்க கூட்டமொன்றில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு தொடாந்த பேசுகையி லேயே மேற்படி நினைவு ஸ்தூபி கட்டப் போவதாக fலையும விட்டிருக்கிறார்.
அவர் மாகாணசபை உறுப்பினராக
இருந்து வருகின்ற கடந்த 5 வருட காலமாக அவருக கு சிவனுலெட்சுமணனை பற்றி நினைவு கூட வரவில்லை. மாகாணசபை ஆட்சிக் காலம் முடிவடைந்து தேர்தல் நடைபெற இருப்பது நினைவுக்கு வந்த பிறகுதான் சிவனு லெட்சுமணன் பற்றி நினைவு வந்திருக்கிறது.
சிவனு லெட்சுமணன் நினைவாக பெரியதொரு சமாதியை கட்டப் போவதாகவும், மணிமணி டபம் கட்டப் போவதாகவும் காலத் துக்குகாலம் கூறிவந்தவர்கள் அவர்களின் பொய்யும் புரட்டும் காரணமாக மக்களிலிருந்து ஒரம் கட்டுப்பட்டு விட்டனர்.
சிவனு லெட்சுமணன் பங்கெடுத்த போராட்டம் அவரின் தியாகம் என பன மலையக மக்களினி போராட்ட வரலாற்றில் முக்கிய அம்சங் களாகும். அவற்றை வைத்து மக்களின் வாக்குகளை பெற நினைப்பது அயோக்கியத்
தனம். அத்தியாகிய ஏதாவது செய்ய LDITS, TT6001 960)Lug: செய்ய வேண்டும்
L0TóT6T哥6DL1 , வருவதற்கு முன் தியாகிகள் பற்றி ( பிழையாக இரு புத்தகம் எழுதி மேற்படி தொழிற்ச குறைந்த பட்ச இ வது இருக்க வே
அதே ബഞ லெட்சுமனனின்
ஆகர்சிக்கப்பட்டு அரசியலில் ஈ ( மலையக தி தை மார்க் சிஸ் டு விெ தேர்தல்கள் வந் விட்டாலும் இதய தியாகத்தை தொட கூர்கின்றனர்.
 

l
Liñ6th Io
லும் கடுமையான கருத்து
இங்கு குறிப்பிடுவது தகும்.
த வந்துள்ளனர். வி.பி. சிங் ள ஆட்சியும் அண்மையிற்
ஆட்சியும் சீனாவுடனும்,
வச் சீர் செய்வதில் மற்ற அக்கறை காட்டின என்பது னும் அரச யந்திரம் இந்திய விளம்தரிப்பு இ று க க ம ன இயங்கி வருகிறது usst sisi D
- - - - - -
ܧ ܧ ܓ ܛܝܣܛܢ நியாயப்படுத்த ை தான் மிரட்டல் என்பன மூலம் அமெரிக வைக் கும் இற ந கரியு ள ளார். ளைவு பாகிஸ்தானின் அணு துதான் என்றே கூற வேண்டும்.
மூலம் இந்தியா அமெரிக்கா அறைய வில்லையா? என்ற
மரிக்கா இந்தியாவிற்கு எதிராக கோபமாகப் பேசிய வுடனே என்று வீர வசனம் பேசிய ள இந்தியாவின் நிலைமையை
கன் - 9450)/5 ATLI நோக க ள் இறங்கி வந்து விட்டது. காட்டி அமெரிக்காவை இரங்க கின்றன.
செய்யப்பட்ட அணு ஆயுதப் ன்றால் இந்தியாவின் நிலை ஸ்தான். இந்திய அரசாங்கம் ாக மண்டியிட்டுக் கெஞ்சுகிற இன்று நியாயப்படுத்துகிறது. 2ணுஆயுத உற்பத்தித்தடை ாத்திட மறுத்த குஜரால் எடுத்த நிலைப்பாட்டினி
இல்லை. பும் அதன் நண்பர்களும்
என்பதும் ፵® முக்கியமான
அமெரிக்காவிற்கு எந்த நாட்டினது ஆயுதப் பெருக்கத்தையும் கண்டிப்பதற்கான உரிமை இல்லை. ஆயினும் அதன் இன்றைய உலக ஆதிக்க நிலை மிகுந்த திமிரைத் தந்துள்ளது. அதைவிட தனது சிஐஏ உளவாளிகட்கும் தெரியாமல் இந்தியா இத்தனை அணு ஆயுதங்களை விருத்தி செய்தது அமெரிக்க எசமானர்கட்கு மிகுந்த கொதிப்பை ஏற்படுத்தி இருப்பது உண்மை.
எந்த நிலையிலும், அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை அழிப்பதற்கும் ஏவுகணைகளைக் குறைப்பதற்கும் அதன் ஆயுத கி கிடங்குகளைப் பிற உலக நாடுகள் பார்வையிடுவதற்கும் அனுமதிக்காத வரையில் மற்ற எந்த நாட்டுக்கும் உபதேசிக்க அதற்கு அருகதை கிடையாது. மேலை நாடுகளும் ஜப்பானும் மூன்றாமுலக நாடுகளுக்கு ஒரு நியாயமும் மேலை வல்லரசுகட்கு இன்னொரு நியாயமும் பேசுகின்றன. முதலில் மூன்றாமுலகின் மீதான தமது மிரட்டல்களை நிறுத்திவிட்டு அணு ஆயுத ஒழிப்பில் முன்னோடியான முறையில் செயற்பட வேண்டும். அதன் பின்பு உலகுக்கு உபதேசிக்கட்டும்.
பாஜக தலைமையிலான அரசாங்கம் இந்த நடவடிக்கைகள் மூலம் சாதிக்க நினைப்பதென்ன என்ற கேள்வியும் எழுகிறது.
பாஜக அரசாங்கம் இந்திய ராணுவ விஸ்தரிப்புக் கொள்கையை உடையது. தனக்கு முந்திய ஆட்சிகளின் ஆயுத விருத்தி நடவடிக்கைகளது பெருமையை இக்குண்டு வெடிப்புக்கள் மூலம் தனதாக்கிக் கொள்ள அது முயன்றுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பின் மூலம் அரசாங்கக் கூட்டாளிகள் மத்தியில் எழுந்துள்ள மோதல்களும் ஊழல் விவகாரங்களும் பாஜக தலைமையிலான ஆட்சியினது வெகுஜன செல்வாக்கை வேகமாகவே கீழிறக்கத் தொடங்கி விட்டது. இதை மூடிக்கட்டி மக்களது கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்தில் உடனடியாக பாஜக தலைமை சிறிது வெற்றி பெற்று விட்டது. ஆயினும் இந்த மயக்கம் பல காலம் நிலைக்காது. அதற்குள் ஆட்சியாளர்கள் மத்தியிலான குத்துச் சண்டைகள் அமைதிப் படுத்தப்பட முடியுமா என்பது மிகவும் ஐயத்துக்குரியது. இந்த குண்டு வெடிப்புகள் பாஜக கட்சியினது ஏகாதிபத்திய விரோத வேஷத்தையும் வெகு விரைவில் அம்பலப்படுத்தி விடும் என்பது மிகவும் சாத்தியமானது.
தொகுத்துக் கூறினால் 24 ஆண்டுகள் முன்னம் நடத்திய சோதனையின் பின் மேலும் அணு ஆயுதப் பரிசோதனைகளை நடத்துவது இல்லை என்று இந்தியா தானாகவே கடைப் பிடித்து வந்த தீர்மானம் மக்களுக்கோ பாராளுமன்றத்துக்கோ எவ்வித விளக்கமும் இல்லாது மீறப்பட்டுள்ளது. இதற்கான தேவை என்னவென மக்களுக்கு bilol i ELILI 6istopao.
மக்களுக்கான விஞ்ஞானம் மக்களுக்கான தொழில் நுட்பம் என்ற தேவைகள் ஆட்சியாளர்களால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு ஏகாதிபத்திய நலன்கட்கு வசதியான அணுகுமுறைகளே ஊக்குவிக்கபட்டு வந்தள்ளன. இந்திய அணு ஆயுதப் பரீட்சை இன்று எழுப்பியுள்ள விவாதம் இந்தப் பிரச்சினையுடன் நின்றுவிடாது விஞ்ஞானம், தொழில்நுட்பமும் பற்றிய விரிவானதும் அடிப்படையானதுமான வினாக்களை எழுப்பி நல்ல விடைகளைத் தேடவேண்டும்.
பின் நினைவாக நினைத்தால்
கூடாகத் தான்
என்பதில்லை.
டறுப்பினராக னர் மலையகத் தகவல்கள் பல
affi
վեհա այլն)
அன்புடையீர்!
நம்பூதிரிபாத் பற்றிய கட்டுரையில் (புதிய பூமி, மே 98) அவரது சிறப்பான பங்களிப்புக்கள் மிகவும் சீரிய முறையில் முன்வைக்கப்பட்டிருந்தமை பாராட்டுக்குரியது. நமது நாட்டினது இடது காளித் தலைவர்கள் பலர் அவரிடமிருந்து கற்க வேண்டிய நற்பண்புகள் உள்ளன. நேர்மை கடுமையான உழைப்பு எளிமை மக்கள் நலன் பற்றிய கரிசனை உலகளாவிய பார்வை என்பன அவரது அரசியல் வலிமையின் இரகசியங்கள் ஆயினும் அவரது மாக்ஸிய அணுகு முறையில் சில பாரிய குறைபாடுகள் இருந்தன.
த போதும்) ஸ்தாலின் பற்றிய அவரது அண்மைக்கால மதிப்பீடுகள் மாக்ஸியவெளியிட்ட லெனினிஸ் நிலைப்பாட்டுக்கு உடன்பாடானவையல்ல மாஓ பற்றிய தலைவர் அவரது கணிப்பீட்டிலும் குறைபாடுகள் அதிகம் இந்தியக் தயகத்தியுடனா கம்யூனிஸ்ட் கட்சியும் இன்று சீர்திருத்தவாத பண்புகளையுடைய ண்டும். ஒரு கட்சியாகவும் வெகுஜனப் போராட்டத்தினின்று விலகிப் பாராளுமன்றப் பாதையில் சறுக்கிச் செல்லும் கட்சியாகவும் ஆனதில் ST "ഖ ജൂ அவருக்கு சிறிது பங்கேனும் உண்டு இலங்கையின் தேசிய தியாகத் தினால் இனப்பிரச்சினையிலும் ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் தொடர்பாகவும் மககளுககான அவரது கட்சியின் தவறுகளும் கவனுத்துக்குரியன இத்தவறுகட்கு N LI L டுவரும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவரது சில தவறுகளுக்கு 6. அவருக்கு அப்பாற்பட்ட காரணங்கள் சிலவும் இருந்திருக்கலாம். னினிஸ் டுகள் ஆயினும் அவர் பற்றிய மதிப்பீட்டில் அவரது அரசியற் குறைபாடுகள் தாலும வரா பற்றியும் சிறிது கூறி விளக்கியிருந்தால் கட்டுரை த்தியுடன் அத முழுமையானதாயிருக்கும். ந்து நினைவு
960 GI Lu... ifaoueFIT 6 ஜெகன்
FITD606)

Page 11
| E' ei 1998
புதி
நிTடு சுதந்திரம் பெற்றதாகக் கூறப்படும் ஐம்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பொன்விழாக் கொண்டாடப் பட்டது. அதேவேளை நாட்டினி வடக்கு கிழக கில கடுமையானதும் கொடுமை மிகுந்ததுமான யுத தம் நடாத்தப்படுகிறது. யுத்த அவலங்கள் மத்தியிலும் பொருளாதார நெருக்கடி களின் மோசமான நிலையிலும் சுதந்திரம் கொண்டாடப்பட்டால் அந்த சுதந்திரத்தின் அர்த்தம் தான் என்ன? இந்நிலையில் தொடர்ந்தும் பேரினவாத ஒடுக்குமுறைக்கான இவ் யுத்தம் முண்னெடுகி ப் பட்டால் நாடு அழிவுறுவதுடன் அந்நிய சக்திகளின் காலடிக்கே முழு மக்களும் இட்டுச் செல்லப்படுவார்கள். இத்தகைய அபாயத்தைவிட வேறு எதைத்தான் இந்த யுத்தம் சாதிக்கப் போகிறது. எனவே தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளை உள்ளடக் கிய நியாயமான அரசியல தீர்வை முன்வைப்பதும் அதனை விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தமிழர் அமைப்புக்களுடனும் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தையின் மூலம் உரிய இணக் கப் பாட்டிற்கு வந்து கொள்வதும் அவசியமாகும். அதற்கு உடன் யுத்தத்தை நிறுத்துவது உடனடித் தேவையாகும்.
மேற்கண்டவாறு யாழ்ப்பாணத்தில் புதிய ஜனநாயக கட்சியின் வடபிரதேச கமிட்டி நடாத்திய மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய கலை இலக்கியப் பேரவையின்
தாயகம் ஆசிரியர் தணிகாசலம் கூறினார்.
மேற்படி மேதினக கூட்டம் திருநெல்வேலி இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் கட்சியின் வடபிரதேசச் செயலாளர் தோழர் கா. கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது.
தோழர் க.
அவர் தமது தலைமை உரையில் இன்று வடபிரதேசத்தின் தொழிலாளர் கள் விவசாயிகள், அரசாங்க தனியார் ஊழியர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் பலவித கஷ்டங்களையும் நெருக்கடிகளையும் எதிர் நோக்கிய வண்ணமே அன்றாட வாழ்க்கையை நடாத்த வேண்டியுள்ளது. விவசாயிகள் மிகக் கஷ்டப்பட்டு உற்பத்திகளைச் செய்தாலும் அவற்றைச் சந்தைப்படுத்த முடியாது மிகக் குறைந்த விலைகளில் விற்று மீண்டும் மீண்டும் நட்டமடைகின்றனர். மீன் பிடித் தொழிலாளர்களின் வாழ்வும் சீரழிந்த ஒன்றாகவே காணப்படுகிறது. மாணவர்கள் ஒழுங்காகக் கல்விபெற முடியாது கஷ்டப்படுகின்றனர். இயல்பு வாழ்க்கை என்பது சமாதானம் இன்றி வேறு எந்த வழிகளாலும் ஏற்பட மாட்டாது. சமாதானம் வர வேண்டுமானால் யுத்தம் நிறுத்தப் பட வேண்டும். அதற்கு தமிழ் மக்கள் மட்டும் குரல் கொடுத்தால் போதாது சிங்கள மக்களுடன் இணைந்து நின்று உறுதியான யுத்த எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கூறினார்.
நவலங்கா தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் கா. பஞ்சலிங்கம் தமதுரையில் தொழிலாளர் வர்க்கம் ஐக்கியப்பட்டு போராடுவதன் மூலமே LD 2 (f) 60)LD 9, 60) 677 வெண் றெடுக்கலாம் என பதற்கு சிக்காக்கோ நகரத் தொழிலாளர்கள் தொட்டு யாழ்ப்பாணத் தொழிலாளர்கள் வரையான போராட்ட வரலாறு நமக்கு பல உணி மைகளை எடுத்துக் காட்டியுள்ளது. வடபகுதியில் தொழிற் சங்க இயக்கத்தை கம்யூனிஸ்ட் கட்சியினரே கட்டியெழுப்பி தொழிலாளர் உரிமைகளைப் பெற்றெடுத்தனர். உதாரணத்திற்கு யாழ்-மாநகரசபையில்
புத்தம் நிறுத்தப்படாது நீடித் அந்நிய சக்திகள் புகுந்து கொள்
யாழ். மேதினக் கூட்டத்தில் எச்சர்
தொழிலாளர்கள் ஊ
மறுக்கப்பட்டவர்க காலம் இருந்து வர் நிலையை மாற்றி அணிதிரட்டி விட் போராட்டங்களின் மூ பெறப்பட்டன. இை முன்னால் உள்ள பு வர்க்கப் போராட்டப் என்று கூறினார்.
அடுத்து தோழர் தமதுரையில் வட சாரி இயக்கம் கட தாக்கம் மிக்க தொ சமூகப் போராட்ட வந்துள்ளது. அந்தப் மக்கள் அணிதி அதனால் மக்கள் வெடித்தெழுந்து சாதிய-தீணடாை போராட்டங்களால் சமத்துவ உரிை பட்டதுடன் தமிழ் ஐக்கியத்திற்கும் அ பட்டது. இப் ே இடது சாரி - க தலைவர்களும் ( மக்களும் செய்த திய மறக்கப்பட முடியாத காலத்தில் அப்பா மக்களினதும் வி வழிகாட்டக் கூடிய கூறினார்.
வட பகுதியின் பல்ே இருந்தும் பெண உட்பட பெருந்தொ இம் மேதினக் கூட கொண்டனர். இக் க தோழர்கள் த. தரு முருகேசு, தி. இர கு. பாலினி, செல்வி ஆகியோரும் உை
கொழும்பில் ஒரு சோதனைத் தடை மையத்தில் கார் ஒன்று மறிக்கப்படு கிறது. கார் ஒட்டி வந்தவர் கிழே இறங்கி நிற்கிறார். கார் சல்லடை போட்டு சோதிக்கப் படுகிறது. நாயும் விடப்படுகிறது. முடிந்ததும் கார் ஒட்டி வந்தவரை ராணுவத்தினர் கேள்வி கேட்கின் றனர். நீர் தமிழரா? சிங்களவரா? ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் என்பதில் கேள்வி தொடுக்கிறார். இல்லை உமது உருவ அமைப்பைப்
கெளரவமான
இருப்பதாக தெரிவித்தார்.
666035ui
பொருளாதார நிபுணருமான ஜோசப் ஸ்டிக்லிற்ஸ் கொழும்பில் தங்கியிருந்த போது இலங்கையர் தென் கிழக்காசிய்வில் உள்ள ஏனைய வறியவர்களோடு ஒப்பி
இப்படி நடக்கிறது
தமிழர் (8 LuII go காணப்படுகிறீர்? ராணுவத்தின் கேள்வி இது சரிதமிழராக இருந்தால் என்ன? இல்லை தமிழர்கள் என்றால் சந்தேகம் தான். 69 GOL LLIT GMT அட்டையைத் தாரும். காரில் வந்தவர் அடையாள அட்டையைக் கொடுக் கறார். அதில் அவர் சிங்களவர் என்பதும் சட்டத்தரணி என்பதும் உறுதிப் படுத்தப்படுகிறது. ரானுவத்தினர் மன்னிக்கவும் கூறி அவரைப் போகச் சொன்னார்கள்.
ਯੋਕਤ
பார்த்தால்
(60)లucు తాDE FCCoucు
βες (ΕΙαπετιοπεστ I η ρεοί τρι 1 ή στρατό ετής) (8 Φεν ή υδιού குறிப்பிடும்போது ஒரு தனிநபருடைய நாளாந்த வருமானம் ஒரு அமெரிக்க டொலராகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்கிழக்காசியப்பிராந்தியத்தில் வாழும் ஐந்து பேரில் இரண்டு பேர் அதாவது 50 கோடி மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டொலருக்கு கீழ் வருமானம் பெறுகின்றனர்
நேபாளத்தில் தலா வருமானம் 20 டொலராகவும் இலங்கையில் தல வருமானம் 740 டொலராகவும் உள்ளது. எனவே இலங்கை
666
○○二三ー=ー。pm 2 coェcm。」。。。
○eー三em cm (e@_。● 74○○ meof
666
வெசாக் தின சோதனைத் தடை நடுத்தர வயதுடைய படுகிறார். நேரம் SlsoLuIIIGMD Saffrff தமிழனாக இருப்ப டீ.ஓ. போட்டு உ எங்களால் இயடி உறுமல், அத்தமிழ அதிகரிக்கிறது. சிறி ஒரு போத்தலுக்கு செய்து விட்டு ே ஆணை இல்லாவிடி இது அதட்டல், ! போவதைவிட வழி
போய் விடுகிறார் அ
வட அயாலாந்து. 6ம் பக்க தொட மொத்தமாகக் கூறி தீர்வு இன்றைய வர இயலுமான அளவிற்கு விடுதலைப் போராட ஒரு வெற்றிய முழுமையான வெற் நியாயமான ஒரு தீர் ஒன்றுதான். எனினும் அமைதியைக் அளவில் வரவேற்க காலத்தில் நீதியான தீர்வை நோக்கி இந் நகரத் தவறுமே முன்னைவிடக் ெ களையே தரும்.
வட அயர்லாந்தைய தையும் ஒப்பிட்டு நி: முறையின் வெற்றி ஒடுக்கப்பட்ட மக்க வரை ஏன் இந் அணுகுமுறைகள்
என்பதையும் ஆராய்
 
 
 

ш Lidh தால் 1ளும்
க்கை
ழியர்கள் உரிமை ளாகவே நீண்ட தனர். அத்தகைய தொழிலாளர்களை டுக் கொடுக்காத முலம் உரிமைகள் மேலும் நமக்கு ாதை தொழிலாள பாதையே ஆகும்
கு. மோகன் பகுதியில் இடது ந்த காலங்களில் ழிற்சங்க அரசியல் ங்களை நடாத்தி போராட்டங்களில் ரணி டிருந்தனர். போராட்டங்கள் முன் சென்றன. மக்கு எதிரான மறுக்கப்பட்ட மைகள் பெறப் மர் மத்தியிலான து பயன்படுத்தப் பாராட்டங்களில் ம யூனி ஸ ட தொண்டர்களும் பாகங்கள் என்றும் வையாகும். எதிர் தைதான் முழு மோசனத்திற்கு தாகும் என்றும்
வேறு பகுதிகளில்
ர்கள் யுவதிகள்
1603, LIGOT LI), of ட்டத்தில் கலந்து கூட்டத்தில் மேலும் நமலிங்கம், பொ. ம்குமார், செல்வி கே. ஞானரஞ்சினி ரயாற்றினர்.
த்தன்று ஒரு
மையத்தில் ஒரு ஒருவர் மறிக்கப் இரவு ஏழு மணி க்கப்படுகிறார். நீ தால் உன்னை ள்ளே தள்ளிவிட plub. ருக்கோ அச்சம் து நேரத்தில் சரி ஏதாவது வழி பாய்விடு. இது ல் உள்ளேதான். LIToni ? ai (3GIT செய்து விட்டு ந்தத் தமிழர்.
னால் இன்றைய லாற்றுச் சூழலில் குள் அயர் லாந்தின் ட்டம் பெற்றுள்ள ாகும். இது றி அல்ல. இது பினும் குறைவான மக்கள் விரும்பும் கொண டுவரும் உகந்தது. நீண்ட I, (LP(Ա60)ւDաII601 த உடன்படிக்கை யாயின் அது காடிய விளைவு
பும், பாலஸ்தீனத் நானமான அணுகு பற்றிப் பேசுவோர், ஆயுதமேந்தும் த நிதானமான எழுவதில்லை வது தகும்
அதட்டல்
Lučáëõib II
ஆசாரிகடவுகிறான்.
"മീബ് \ ബ് േധ ബീബ ൈ ീബ്
ബ്"
ஆசனியின்காய் அறுத்தோம்
ബ ബ ബ பால் மோரோதிரும் போதாத சாமிக்குச் ബ கோழி அறுத்தோம் ஆடும் பல இது ബി ബ
ബ '%രി ിക്സ്ബ് 機 ബി
ബ് வெட்டி வழிந்த வெங்குருதி குடக்கணக்காய்க் ബ ബ
ബീബ 2 ഏർപ്രൂീ ബ്രിസ്ത്
:ൂ
ബീ
ബഗ്ഗ്
ബ
ബൽിപീ యయ ബീജീ. ബി ബി ബ ബത്തി സ്ക
 ീ ഗ്രീ
ഗ്ഗീത, ഭീ
கதி தொப்பிதலைக்
ரே
ബ േജർന്നു ിത്ത
--GröOGNI GOTIT
ബി
ബ്
് z
ബ
கட்டாயமாய் எனது களத்தினக்குக் கொண்டுவா
猪
குன்றென நிமிர்ந்தார்)
சங்கே முழங்கு சரிநிகர் சமனாய் எங்கள் தோழர் எழுந்திட்டார் இந்நாளில் முன்றில்வட்டு ഗ്ഗത്തബ് ഷ്വൈറ്റീ ഷത്ത് സ്ത് ബ്ബ െ ബ ഉഗ്രസ്ത ജിർഗ്ഗ| ബിർജീ ബസ്ക
ബി ബ
ബ് ബ
ബ്, ബന്ധു  ീബിറ്റ്
ബ്, ബ ബ തൃബ് ബ
ഷിത്രീ ബി ബേ ബ ീ
ബ്
േ ിന്ധു ിബിബ മസ് ബ  ിഡ് ബീബഗ്ഗി
ബീ நிலம் சேர்ந்திடினும் குன்றிடோம் நாம் குவலயம் எம்வசம் ஆர்த்திடும் நம்மவர் வாழ்கவே
செங்கொடி நின்றாடும் போர்முரசம் விடும் സ്ത്മ രബ ബ முனைந்தார் குன்றென நிமிர்ந்தார் குன்றிடாது സ്ത്യബ ബ திசுமந்து நின்றார்த்தார் திசை வழிபாத
--
ബ ബ േ1 வளர்கவே

Page 12