கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1998.07

Page 1
திய பூமி
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIYAPOOMI
ൈ 1998
Šċicos பக்கம் 8 விலை ருபா 10/=
சுற்று 05
யுத்தத்தை எதிர்த்து
சுயநிர்ணய உரிை
gluLI L-gjöPTIM Upsire
யுத்தத்தை எதிர்த்து அரச அடக்குமுறையை எதிர்த்து, மயத்தை எதிர்த்து புதிய இடதுசாரி முன்னணி மாக தேர்தலில் போட்டியிடுகிறது. நுவரெலியா, மாத
களுத் துறை, மாவட்டங்களில் போட்டியிடுகிறது. நுவரெலியா மாவட்டத்
மொனராகலை, கொழும்பு உட்
ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இ. தம்ை தலைமையிலும், கொழும்பு மாவட்டத்தில் நவ சமசமாஜக் தலைவர் விக் கரமபாகு கருணாரட் ன தலைை நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரி அரசியல் கட்சியான புதிய இடதுசாரி முன்னணியின் சின்னம் மேல
இன்றைய நிலைமையில் தமிழ்
மக்களுக்காகவும் , மு எம் லிம் மக்களுக்காகவும், சிங் கள ருக்காகவும் அரசியல்
போட்டங்களை முன்னெடுக்கக் கூடிய ஒரே அமைப்பாக புதிய இடதுசாரி முன்னணி மக்கள் முன்வந்துள்ளது. இலங்கையின் எல்லா மக்களுக்கும் நம்பிக்கை கொடுப்பதாக தோளிறியுள்ள இம்முன்னணி மக்களின் ஆதரவை
பெற்று முன் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.
அதிகாரப் பரவலாக்கல் என்ற அடிப்படையில் மாகாணசபைகளை ஏற்றுக் கொண்ட இம்முன்னணி இந் நாட்டிலுள்ள எலி லா தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் அடிப்படையில் அவற்றின சுயாட்சியை வென்றெடுப்பதை
பிரதான குறி கொண டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய, மேல், ஊ வடமத்திய் மாகாண தேர்தல்கள் ஆகஸ் திகதி நடைபெறும் ஆணையாளர் அ. அதன்படி உரிய6 நடைபெற வேண்
வடக்கே யாழ்ப்பாண நகரத்தின் கண்டி வீதியின் ஊடான நுழைவாயில் தான் செம்மணிப்பகுதி. உப்புத் தரவைகள் நிறைந்த மணற்பாங்கான பகுதி. மழைகாலங்களில் வெள்ளம் ஒடிநிற்கும் பகுதி. அங்கே தான் நாட்டின் கவனத்தை ஈர்த்த மாணவி கிரிசாந்தியும் தாயாரும் சகோதரனும், அயலவருமாக நான்கு பேர் ராணுவப் பொலிசால் கொன்று புதைக்கப்பட்ட இடம் , இக கொலைகளில சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் சிறையும், மரணதண்டனையும் தீர்ப்பாக வழங்கி உள்ளது. அந்த எதிரிகளில் ஒருவர் வழங்கிய சாட்சியத்தில் அதே செம்மணிப் பகுதியில் மேலும் நானூறு சடலங்கள்
தை கப பட டிருப் பதாக க தனி னால் ܗ ܐ =ܨܒ ܒ ܬܐ — ബ = "
முடியும் எனவும் கூறி உள்ளார்.
அவரது கூற்றினை நம்பாது இருந்து விட முடியாது. ஏனெனில் ஏறத்தாள கிரிசாந்தியும் ஏனையோரும் கொன்று புதைக்கப்பட்ட அதே காலப்பகுதியில் தான் வடக்கே அறுநூறு பேர்வரை காணாமல் போய் உள்ளனர் என்பது ஏற்கனவே வெளிவந்தாகும். இந்த
அறுநூறு பேரைக் கண்டு பிடித்துத்
தாருங்கள் அல்லது அவர்களுக்கு நடந்த வற் றை எமக் குதி தெரியப்படுத்துங்கள் என பெற்றோர் உறவினர் என்போர் கண்ணிரும் கம்பலையுமாக எடுத்த முயற்சிகள் எதுவும் பயன்தரவில்லை. இராணுவ விசாரணைக்குழு மிகக்குறைந்த
தொகையினரே காணாமல் போய்
உள்ளதாக விசாரணை புள்ளி விபரம்
காட்டினர். ஜனாதிபதி இதற்கு ஆணைக்குழு நியமிப்பதாகக் கூறி
தோண்டப்பட்ட சூரியகந்ை திறக்கப்படாத செம்மணி
 

అ
于 21
புதிய இடதுசாரி முன்னணி
தேசிய இனங்களின் மயை வலியுறுத்தி |M bylgjalti fullLig
ஜனநாயக த தை நேசிக கும்
தனியார் 8
மக்களினது விருப்பமாகும்.
Tனசபை அரசாங்கத்தின் அமைச்சரவையும் தேர்தலை நடத்துவது என்றே 5 தி ைெ 1ெ முடிவெடுத்துள்ளது.
பட பல ஆனால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் நிலை தோன்றினால் அவசர $ଦ୍ଦ) புதிய காலநிலையை பிறப்பிப்பதாக Ljust 665 அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை சாதகமாக கட்சியின் வைத்துக்கொண்டு அரசாங்கம் விரும்பியவாறு தேர்தலை மயிலும் ஒத் திவைப் பதாக அல்லது நடத்தாமல் விட்டால் மக்களின் னெபது எதிர்ப் பை எதிர் கொள்ள . . . வேண டி வரும் . தேர்தலை 585 LILL
ஒத்திவைக்க வேண்டும் என்ற விருப் பதி தை பெளத த பிக் குமாருக் கூடாகவும் , சில அமைச் சர்களுக கூடாக வும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருந்தது. இ.தொ.கா. தலைவர் தொண்டமான், அதன் எம்பிக்களில் ஒருவரான பியி தேவராஜ் போன்றோரும் கூட
சை ஆகும்.
g; (33, T6T II 3, 3, என பது
வா, சப்ரகமுவ,
சபைகளுக்கான மாகாணசபை தேர்தலை ஒத்தி ட் மாதம் 28ம் வைப்பது நல லது என றே
என்று தேர்தல் கூறிவந்தனர். மக்கள் எதிர்க்கிறார்கள் றிவித்துள்ளார். என்பதால் அரசாங்கம் ஒத்திவைக்கும் வாறு தேர்தல் நிலைப்ாட்டை கைவிட்டுள்ளது.
டும் என்பதே
<°6u守JóT6u நிலையை
பிரகடனப்படுத்தி தேர்தலை ஒத்தி வைக்கலாம் என்ற முடிவையும்
அரசாங்கம் எடுத்திருப்பது என்பது அரசாங்கத்துக்கு தேவையானால் ஒத்தி வைக்கும் எண்ணத்தை இன்னும் கைவிட்டு விட்வில்லை என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
<°6u呼JóT6U சட்ட த தை பிரகடனப்படுத்தி விட்டு தேர்தலை ஒத் தி வைக்க அரசாங்கம் முயற்சிக்குமானால் அதனை எல்லா ஜனநாயக முற்போக்கு இடதுசாரி சக்திகள் எதிர்க்க வேண்டும். ஒத்தி வைக்கும் முயற்சிகள் நாட்டில் அமைதியை குலைக்குமேயன்றி அமைதியை நிலைநாட்ட உதவாது. வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தலை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஒத்தி வைத்ததால் ஏற்பட்ட விளைவை நாடே அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தேர்தல் என்ற ஜனநாயக உரிமையை மறுப் பதனால் தானி அமைதி குலையும், அதிகாரத துவம் தலைதூக்கி மக்களின் சாதாரண உரிமைகளும் மறுக்கப்படும்.
அவி வாறான நிலைமை தோன்றுமானால் அதற்கு எதிராக புதிய இடதுசாரி முன்னணி மக்கள் இயக்கத்தை வளர்த்து ஜனநாயக மறுப்புக்கும், யுத்தத்திற்கு எதிராக போராட வேண்டும் என்பதே எமது விருப்பம்.
| b சமாளித்துக் கொண்டார். ஆனால்
அறுநூறு பேர்களை இழந்து நிற்கும்
பெற்றோர் மனைவிமர் குழந்தைகள்
மற்றும் உறவினர் நாளாந்தம் ஏக்கப் பெரு மூச்சுடனும் ஏனைய பாதிப்புகளுடனும் நோய்களுக்கும் உள்ளகி வருகிறார்கள் ஒரு சிலர் தற்கொலைகளும் செய்துள்ளார்கள்.
இந நரி  ைல பல தா ன Qguhunნუუflufjეს 400 புதை குழபி க ள இருப்பதாகவும் அ வ ற  ைற த ம மா ல 1960DL LLUIT 6TTLó 5,m L”L இ ய லு ம எ ன வு ம' நீதிமன்றத்தில் கூறியு ள ள கூ ற று பெ ரு ம அதர் ச சரி அலைகளைத் தே ர ற று வித்துள்ளது.
அவரது கூற்றினை நீதி நிறுவனங்களும் மனித உரிமை அமைப்புகளும் நீதி வேண்டி நிற்கும் அரசியல் கட்சிகளும் முழுக்கவனத்தில் எடுத்துக் கொள்ளல் வேண்டும். அன்று சூரியக நீ தைப் புதை குழிகளைத் திறக்க இன்றைய ஜனாதிபதி யே மு னினின று செயலாற்றினார். அணிறு அப்புதைகுழிகளைத் திறந்த தேவதை போன்று காட்சி கொடுத்த சந்திரிகா அம்மையார் இன்று ஜனாதிபதி பதவி பெற்ற பின் அவரது ஆட்சியில் ஏற்படுத்தப் பட்ட செம் மணிப் புதைகுழிகளை எந்த ரூபத்தில் நின்று எதிர் நோக்கப்போகிறார். அதனை திறக்க உத்திரவிடப் போகிறாரா அல்லது அவற்றை மூடி வைக்க முற்படுவாரா? அறுநூறு பேரின் மறைவில் துப்புக்கிடையாதா என ஏங்கி நின்ற வடபகுதி மக்களுக்கு மட்டுமன்றி நீதி கோரிநிற்கும் அனைத்து மக்களுக்கும் நம்பத் தகுந்த ஒரு துப் புக கிடைத்துள்ளமை திருப்தி அளிக்கின்றது. ஆனால் சூரியகந்தை போன்று செம்மணியும் புதைகுழிகள் திறக்கப்டுமா? என்பதே கேள்வியாகி நிற்கின்றது.

Page 2
E BONGO 1998
புதி
பகத்சிங் உயிரோடு இருந்த
சில நாட்களுக்கு முன்பு இந்தூரில் பகத்சிங்கின் சிலை திறக்கப்பட்டது. மிகப் பெரிய விழாவாக இது நடத்தப்பட்டது.
பூப் பூவாகச் சொரியும் , நீர்க்குழாங்களுக்கு நடுவே அழகான சிலையைச் செய்து திறப்பு விழாவை நடத்தினார்கள். பிரச்சனை அதுவல்ல.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பே, பகத்சிங்கின் சிலையை வைக்க வேண்டும் என்று இந்தூர் மாநகராட்சி முடிவெடுத்திருந்தது. பின் ஏன் இத தனை ஆண டுகள் தாமதமாயிற்று?
பகத்சிங் சிலைக்கு தலைப்பாகை அணிவிப் பதா அலி லது பிரபலமாகியிருக்கும் தொப்பியை அணிவிப்பதா என்ற சர்ச்சை பெரிய தகராறாகி இருந்தது தான் காரணம்.
பகத்சிங்கின் தலையின் மேல் என்ன இருந்தது என்று விவாதித்தவர்கள் அவருடைய தலைக்குள் என்ன இருந்தது என பதை அறிய
விரும்பவில்லை.
பகத்சிங் மற்றும் புரட்சியாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த பகவன்தாஸ் மசோர் என்பவர் இது
பற்றி குறிப்பிடுகிறார்.
இந்தப் புரட்சிக் குழுவில் செயலூக்கம் கொண்டவர்கள் ஆசாத், பகத்சிங், ராகதேவ், ராஜகுரு பதுகேஸ்வர் தத் ஷிவ் வர்மா, விஜயகுமார் சின்ஹா, ஜல்தேவ் கபூர், டாக்டர் கயாபிரசாத், வைஷாம்பாயன் சதாசிங் ஆகியோர் மாறி றுப் பெயர்களில் தங் கி இருப்பார்கள். இவர்கள் தங்கி இருக்கும் இடங்களில் தங்களுக்குள் வேடிக்கையாகப் பேசிக் கொள்வார்கள்.
ஒரு நாள் ஒவ்வொருவரும் போலீஸ்
A. W.
М. A. الكامل سمر
t
泷 Y
கையில் எப்படி சிக்குவார்கள் என்று வேடிக்கையாகப் பேசிக் கொணி டிருந்தார்கள். ஆசாத் (ராஜகுரு)
தூக்கம் அதிகம் வேண்டும் என்று
U?. ബ്
நிமிர்ந்து நில்லுங்கள்
வாக்குறுதி வரும் முன்னே க்கெடுப்பு வரும் பின்ே
அரசியல் வாதிகள் வருகிறார்கள்
வர்ணக்கொடிகள்
வணப்புடன் அசைகின்றன வாகனங்கள் வகைவகையாய் வருகின்றன.
ஆண்டாண்டு காலமாய் அசைக்க முடியாத வாக்குறுதிகளை இதோ நிறைவேற்றுகிறோம் என்கின்றார்கள்
கொழுந்து கிள்ளும் கைகள் இந்த நாட்டின் செல்வங்கள் என்றெல்லாம் புகழ்கிறார்கள்
அன்பர்கள் சந்தரப் பணத்தையும் அதிகரித்துக் கொண்டார்கள் சம்பளத்தை அதிகரித்துதந்துள்ளோம் என்று பச்சை சேவல் கடவுகிறது வாக்கு எமக்கு போடுங்கள் முட்டை போடுகிறோம் என்று
கறுப்புகணைக்கொண்ட சிவப்பு மன்வெட்டி தொழிலாளிக்காக
ിബിഎരിശ്ശു0.
தொழிலாளிகளே ஓடொடி வாருங்கள்
உங்களை உயிருடன் புதைக்கிறோம் என்று
リッ2め72のs 。
கண்ணி மழைசொரிந்து கவனிப்பாரற்று வாழ்கின்றார்கள்
மலையக Uர 7ரிகள்
பாட்டாளிகளே போலிவாக்குறுதிகளை மறந்துவிட்டு உங்கள் உழைப்பிற்கு உறுதுணைநிற்கும்.
செங்குருதியை மறவாது சிந்தியுங்கள்.ஏனென்றால் அரசியல் வாந்திகள் வருகிறார்கள்
அரைசியல்வாதிகள் வருகிறார்கள் தொழிற்சங்கவாதிகள் வருகிறார்கள் பின்னே
தேர்தல் வருகிறது.
வீரபுத்திரணி சசிகுமார்
சென்மாகிறட் தோட்டம், உடப்புசல்லாவ,
நினைப்பவர் நடந் துங்க விரும்பு பொலீஸ் g கொண்டிருக்கும் போகிறார்கள்.
மோசன் (பது இயற்கையை நிலவொளியில தோட்டங்களை பிடித்தாலும் இர ரசிக்க அனுமதி
பச்சு (விஜயகுமா (uss fisi) திரைப் படங்கள் பிடித்தமுள்ளவர் போலீசார் தரி பிடித்தாலும் மு பார்த்துவிட்டு போ
பண்டிட் ஜி (சந்: யாரையும் எளிதில் 3, LD6007 Ln606)4,6 சுற்றுபவர் கூட என்பதறியாமல் பி ஆசாத் கனமான தூக்கில் போட வேண்டும். ஒன் கழுத்திற்கு மற்றெ பிரமாண்டமான 6
இப்படி ஆபத்தான
கொண்டிருப்பார்க
தாஸ் மசோர் கூறு
பகத்சிங் திறப்புவி ஒரு செய்தி வந்த மணமகன் ஒருவி உடுத்தி திருமண -9|60),p;b9l "6)IULILI அவன் ஏறி வரு ஒன்று அலங்கரிக் அவன் குதிரையி தருணத்தில் சில குதிரையில் ஏறி கூடாது என்று :
மணமகன் தலித், சாதிக்காரர்கள். பகத்சிங் தூக் முந்தய தினம் அக்பர் அலி தா பகத்சிங்கிடம் உ விருப்பம் ஏதா சொல்லுங்கள். முயற்சிக்கிறேன்
"நான் பேபி தய ரொட்டிகளைச் சா என்கிறார் பகத்சி
பேபி என்றால் தாய மற்றொரு பொ பக த சிங் அன சிறைச்சாலை கழி செய்யும் சாதியினன் அழைப்பார்களாம்
சிறை அதிகாரி செய்பவளை அ6 அவள் பகத் சி எனினால் உங் தயாரிக்க முடிய அசுத்தம் ஒட்டி என்கிறார்.
என் தாய் எண் ம கையால் நான் உ சுட்டுத் தர வேண தா என்கிறார் ப.
ரொட்டி வரு பாடிக்கொண்டே ரொட்டியைச் சாட்
பகவத்சிங் தனது தேசத்தை நேச மானுடத்தை நே ஏற்றத்தாழ்வுகை
ஆதாரம் . இந்தியன் எ
 
 
 
 
 
 
 
 
 

u um
ால்.
து கொண்டே கூட வார். ஒரு
வர் நடந்து போதே பிடிக்கப்
கோஷி வர் த தி) அதுவும் நல்ல
шолъї + 6тц йд5 + சிப்பவர் போலீசார் வு நிலவொளியை Επει υπή.
சின்ஹா), ரஞ்சித் 25 #Gumi. "Ljugaזiחu חsמ கள். இவர்களை ரையரங்குகளில் ழுப்படத்தையும் 36 ITGLID GITGLIITÍ,6Í.
நிர சேகர ஆஜாத்) நம்புவர். டிண்டல் ரில் துப்பாக்கியோடு வருபவன் துரோகி டிபடுவார். ஆனால் மனிதர். அவரைத் இரண்டு கயிறுகள் று அவருடைய ான்று அவருடைய பயிற்றுக்கு.
நிலையிலும் பேசிக் ள் என்று பகவன் றுகிறார்.
ழா நடந்தது பற்றி 6து.
பன் நல்ல உடை ன மண்டபத்திற்கு டுகிறான். வெளியில் வதற்காக குதிரை கப்படடிருக்கிறது.
ல் ஏற இருக்கும் 0ர் வந்து அவன் ார்வலமாகச் செல்லக் தடுக்கிறார்கள்.
தடுத்தவர்கள் மேல்
கிலிடப்படுவதற்கு கே.பி. முகம்மது ன் சிறை அதிகாரி. ங்களுடைய கடைசி வது இருந்தால் நிறைவேற்றிக் என்கிறார்.
ாரிக்கும் இரண்டு பிட விரும்புகிறேன் ங்,
பார் என்று பொருள். ாருளும் உண்டு. டைபட்டிருக்கும் ப்பிடங்களை சுத்தம் ரையும் அப்படித்தான்
கழிப்பறை சுத்தம் ழைத்து வருகிறார். ங்கிடம் "அய்யா! களுக்கு ரொட்டி து. என் கையில் க்கொண்டிருக்கும்"
லத்தை கழுவிய ண்டவன். நீ ரொட்டி ர்டும். தயவு செய்து கத்சிங்.
கிறது. ஆடிப் பகத்சிங் அந்த ப்பிடுகிறார்.
கடைசி மூச்சுவரை சித்தது போலவே சித்தார். மனிதருள் ா வெறுத்தார்.
=திலீபனி பாய்மகாவீர் எழுதிய க்ளப்பிரஸ் கட்டுரை
நன்றி தீக்கதிர்
நாள்
Luibh 2
நாலு
sig L D @DD႔ရွင္တစ္သ
இப்படியும் ஒரு பாராட்டு
மனித உரிமையாளர் சாள்ஸ் அபேசேகரவின் மரணத்தை அடுத்து அவர் சம்பந்தப்பட்ட மேர்ஜ் நிறுவனத்தின் ஆதரவுடைய தமிழ் ஏட்டில் இரண்டு இரங்கல் செய்திகள் வந்தன. அவற்றில் ஒன்று ஒரு தமிழறிஞருடையது. அவர் சாள்ஸை மிகவும் புகழ்ந்து எழுதி, அவரை ஒரு பீஷ்மர் என்றும் முடிவு கட்டி விட்டார்.
மகாபாரதத்தில் பீஷ்மர் ஒரு மாவீரர் நல்லவர் ஞானி, ஆயினும் அறிந்து கொண்டே தீயவர் தரப்பிற் போரிடும் அவலம் அவருக்கு நேர்ந்தது. சாள்ஸ் மீது நமது அறிஞருக்கு என்ன கோபம்? இப்படியும் நியாயமில்லாது காலை வாரி விடலாமா? நல்ல வேளை சாள்ளல் மட்டும் தமிழராகப் பிறந்திருந்தால் நம்மவர் அவரை விபீடணன் என்றோ சுக்வன் என்றோ புகழ்ந்திருப்பார்".
திருகோணமலைப் பாதாள மன்ற உறுப்பினர்
சென்ற வருடம் திரு. தங்கத்துரை அவர்களது கொலையையடுத்துத் தனது நீண்டகாலக் கனவை நிறைவேற்றிய திரு. சம்பந்தன் புதிய பா.உ. வாகப் பதவி ஏற்குமுன் மூன்று மாதங்களில் இனப்பிரச்சனையை அரசாங்கம் தீர்க்காவிட்டால் பதவி விலகுவேன் என்று குழுரைத்துப் போனார். என்றோ மூன்று மாதங்களாகி விட்டன. மூன்று வருடங்களானாலும் தானாக அவர் விலகமாட்டார் என்பது உறுதி. அது கிடக்கட்டும். எந்தப் பாஉ. தான் சொன்னபடி நடக்கிறார் ஊருக்கு உபயோகமாகவாவது இருக்கிறாரா?
ஊரில் மக்களுக்கு நேரும் இன்னல்கட்காகக் குரல் கொடுக்கும் அக்கறை கூட இந்தப் பா.உ. வுக்கு இல்லையே என்பதுதான் தமிழ் மக்களது கவலை. அண்மைய தம்பலகாமம் படுகொலைகள் பற்றி ஊரில் எவரெவரோ எல்லாம் ஒடி அலைய இவர் மட்டும் அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். இவர் பாராளுமன்ற உறுப்பினரா அல்லது மக்களுக்கு எட்டாத மறைவிலுள்ள பாதாளமன்ற உறுப்பினரா என்பதே மக்கள் மனதில் எழும் கேள்வி.
செங்கொடிச் சங்கமும், சரணாகதியும்
மலையக மக்களைப் பொறுத்தவரை செங்கொடிச் சங்கத்திற்கு ஒரு உன்னதமான போராட்ட வரலாறு இருந்தது. மலையக மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு ஒரு பெரும் பங்காற்றிய அளவில் மற்றத் தொழிற்சங்கம் அனைத்தையும் விட சிறப்பான முறையில் வேறுபட்டிருந்தது. 1974 வரை தோழர் சண்முகதாசனால் வழிகாட்டப்பட்ட இச்சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடதுசாரிகள்) பிளவுபட்ட போது பிரிந்து சென்றவர்களுடன் சேர்ந்து சென்றது. எனினும் 1977 தேர்தல் வரை பழைய கொள்கைக்குச் சிறிது விசுவாசமாக இருந்த இந்தச் சங்கம், பின்பு சங்கத் தலைவர்கள் சிலரது சுயலாபத்திற்குப் பலியாகி மெல்ல மெல்ல மற்றத் தொழிற்சங்கங்கள் போலாயிற்று. சங்கத்தின் வளர்ச்சி குன்றியது. வேறு வழியில்லாமல் 1980களின் பின்பகுதிகளில் அவர்களை எல்லாம் திரிபுவாதிகள் வலது சந்தர்ப்பவாதிகள் என்றும் செங்கொடிச் சங்கம் நியாயமான முறையில் கண்டித்ததோ அவர்களிடம் செங்கொடிச் சங்கம் போய்ச் சேர்ந்தது. 1977க்குப் பிறகு அரசியல் அனாதையான வலதுசாரி கம்யூனிஸ்ட்டுகள் 1984ல் கொர்ப்பச்செவி வந்தபிறகு மேலும் அநாதரவாகி 1990ல் அவரும் போய் சோவியத் யூனியனும் போனபிறகு திசை கெட்டுச் சீரழிந்தனர். அதே பாதையில் செங்கொடிச்சங்கமும் பயணமாகியதை நிரூபிக்கும் முறையில் மே மாதம் அவர்கள் எந்தத் தொண்டமானைத் துரோகி என்று ஏசினார்களோ அவருடன் தேர்தல் கூட்டு வைப்பார்களென்று அறிவிக்கப்பட்டது. பலரும் ஏளனம் செய்த பின்பு இது பற்றி மறுப்பு விடுக்கப்பட்டாலும் உண்மையில் செங்கொடிச்சங்கம் எசமானத்துவத்தில் சங்கமமாவதற்குப் பூரண ஆயத்தமாகி விட்டது என்பது உண்மை. வர்க்க எதிரிகளை விட மோசமானவர்கள் வர்க்கத் துரோகிகள். அவர்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் வீசப்படுவதில்லை. அவர்கள் அங்கேயே நிரந்தரமாக வாழுகிற எலிகளும், கரப்பான் பூச்சிகளும் போன்றவர்கள்.
இந்து ஆதிக்க வாதிகளும் தமிழ் ஏடுகளும்
இந்திய அணுகுண டுப் பரிசோதனையையும் ஆயுதப் பெருக்கக் கொள்கையையும் நியாயப்படுத்தும் முயற்சியில் இந்திய ஆளும் வர்க்க ஏடுகள் மும்முரமாக இருக்கின்றன. சீன மிரட்டல் பற்றிய தங்களது ஆதாரமற்ற பேச்சை இந்திய ஆட்சியாளர்கள் மெல்லக் கைவிட முயலுகிற இவ்வேளையில் இந்திய முதலாளியத்தின் ஏடான தினமணி சீனாவை நெருப்புக் கக்கும் பயங்கர மிருகமாக சித்தரித்து கருத்துப்படம் போட்டது. அதையே ஈழத்தின் பிரபல நாளேடு ஒன்று மறுபிரசுரம் செய்துள்ளது. இதன் தேவை என்ன? தமிழ் மக்களைப் பொய் சொல்லி ஏமாற்றும் தேசியவாத அரசியல் மரபுக்கும் இந்த வெட்கக்கேடான பத்திரிகை மரபுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
அணுஆயுத மிரட்டல்
கியூபாவுக்கும், வியற்னாமுக்கும் சீனாவுக்கும் எதிராக அமெரிக்கா -அணுஆயுத மிரட்டலில் இறங்கிய கதை பழையது அணுஆயுதங்களைப் போரிற் பயன்படுத்திய முதல்நாடு என்ற பெருமை அதற்கு எண்றைக்கும் உண்டு. அதைச் செய்த ஒரே நாடு என்ற பெருமையும் அதனுடையது. ரஷ்யா சீனாவை மிரட்டிய காலமும் இருந்தது. பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் எதுவுமே இன்னொரு நாட்டிற்கெதிரான போரில் முதலில் அணுஆயுதப் பிரயோகம் செய்யும் நாடாகத் தாம் இருக்க மாட்டோமென்று உறுதிகூற மறுத்து வந்துள்ளன. சீனா மட்டுமே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளது. அதன் நிலைப்பாடு இன்றுவரை மாறவில்லை.
இந்தியாவை ஒரு அணுஆயுத வல்லரசாக அங்கீகரிக்கும்படி விரும்பும் இந்திய அதிகாரத்துவம் தேவையானால் அணுஆயுதங்களைப் பாவிப்போம் என்று மிரட்டியுள்ளது. காஷ்மீர் முதல்வர் பாருக் அப்துல்லாவின் இந்தப் பிரகடனம் யாருக்கு எதிரானது? இதை இந்திய அரசாங்கம் ஏன் கண்டிக்கவில்லை? இந்தியாவின் அணுகுண்டுப் பரிசோதனை தென்னாசியாவின் அரசியல் அமைதியை மேலும் சீர்குலைக்கும் என்ற எச்சரிக்கை எதிர்பார்த்ததைவிட வேகமாக மெய்யாகி வருகிறது. இதற்கு பாஜக ஆட்சி தனது பங்கை வழங்குவதிற் தவறில்லை.

Page 3
ar mai 1998
புத
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
පුඳියපුම්
PUTHIYA POOM
S-47, 3வது மாடி, கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொழும்பு 11, இலங்கை தொ.பேசி 43517, 335844
புதிய அரசியல் திசை
DITñi dsaED
நாடு மிக விரைவாக அதள பாதாளத்தை நோக்கச் சென்று
கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கமும் அதன் சார்பான அரசியல் கட்சிகளும் தத்தமதுவர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக ஆட்சி "മ":1ീ തെമീ ധമ്മ ി സ്കൂ, தொழிலாளர்கள் விவசாயிகள் தேசிய இனங்கள் இளைஞர்கள் பெண்கள் அறிவுஜீவிகள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர் 溺 வடக்கு கிழக்கவே யுத்தமும் இரத்த ஆறும் ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கு கிழக்கு மக்கள் மட்டுமன்றதமிழ் மக்கள் எங்கெங்கு வாழ்கிறார்களோ நாடு முழுவதுமாக அவர்கள் ജ്ജ്. ി ീ010 ി. 1900(1) 0 1000 മീ ിഡീ பாதுகாப்பின் பெயரால் அடக்கப்படுகின்றனர். இந்த யுத்தத்தின் ്മി ബിബ് ി ബി ബഗ്ഗ ്റ്റിക്സ്) புற்றுநோய் பரவுவது போன்று பரவப் பாதித்து வருகின்றது பொருளாதாரம் முற்றிலும் தாராளமயத்தினால் நலிவடைந்து கொண்டு செல்கின்றது அந்நியக் கொம்பெனிகளும் உள்நாட்டு பன முதலைகளும் நாளாந்தம் உறிஞ சிக் கொழுத்து മിശ്രീ. ജ്മിത്ര വേഴ്സ് ബിൽ ബീ நாணய நிதியம் அதனை இருகரம் நீட்டி வரவேற்று செயல்படுத்தி வருகிறது சந்திரிகா அரசாங்கம் வாழ்க்கைச் செலவு வளர்ந்து கொண்டே செல்கிறது. தொழிலாளர்கள் ஊழியர்கள் அரசாங்கத் துறைகளில் அடிக்கடி வேலைநறுத்தம் செய்ய நிர்ப்பந்தக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழில் துறையில் கொம்பன் ஆதிக்கம் உச்சத்தில் உள்ளது 05ருபாசம்பள உயர்வு மறுக்கப்பட்டது அதற்கு தகுந்த உதாரணம் வேலை இன்மை இளைஞர் விரக்த மாணவர்கள் ിമീ ്? (സ്ക நெருக்கடிகளை நோக்கயே சென்று கொண்டிருக்கின்றன கட்டாய ராணுவ சேவை வருமோ என்ற அச்சம் 李ー一ー、エリ
.
உள்ளவர்கள் அர யந்திரத்தன் டா பதவி நிற்பவர்கள் தத்தமக்கு ബ エー ー エ、 பணத்தின் மேல் பணமாகவும் சொத்து வாக்காகவும் தம்மை செழுமைப்படுத்த வருகிறாக சிங்கள தமிழ் முஸ்லிம் பேதம் கிடையாது ஒரு உதவி ஒத்தாகையாக இருந்து தமது உயர்வாக வருகிறார்கள் ஐக்கிய தேசியக் கட்சியும் பொது இக் முன்னணியும் மேற்கூறிய அடிப்படை வாக்கநிலைப்பாட்டில் ஒரே தளத்தில் நின்றுவரும் வர்க்க சக்திகளது அரசியல் பிரதிநிதிகளே ബ്രി ബ് 2.7 ബ உழன்று கொண்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தற்கு
விமோசனம் தேடித்தரப்போவதில்லை
இவ்விடத்திலேதான் பன்முக அவலங்களை எதிர்நோக்கிநிற்கும் தொழிலாளர்கள் விவசாயிகள் அடக்கப்படும் தேசிய இனங்கள் பெண்கள் இளைஞர்கள் அறிவு ஜீவிகள் என்போருக்கு புதிய ரசியல் திசை மார்க்கம் தேவைப்படுகிறது இந்த நூற்றாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே எஞ்சிநிற்கும் இவ்வேளை கடந்த காலத்தின் கசப்பான அரசியல் வரலாற்று அனுபவம் மக்களை விரக்தியுறச் செய்துள்ளது. ஆதலாலேயே புதிய
ീ1ി മിത് 01്കി ബ മറ്റ് ബ് நிறைவுசெய்வது நேர்மையான இடதுசாரிசக்திகளது வரலாற்றுக் கடமை அதன் முக்கியத்துவம் உணர்ந்தே புதிய இடதுசாரி
മീ ി തര ബ தோற்றுவிக்ப்பட்டுள்ளது. அதனைச் சக்தப்படுத்த முன்னெடுப்பது சகல முற்போக்கு ஜனநாயகபுரட்சிகர சக்திகள்தும் மக்களினதும் ബന്ധു
-ஆசிரியர் குழு
பாட்டாளி வர்க்க பிரிவினருக ! வதற்காகவும் அ அபிவிருத்தியன கிராம மக்களை மு னினுக கு வருவதற காக கட்சியானது தேர்தல்களில் பாராளுமனி ற போராட்டங்களை g5 L Lj. LJ IT ( பாராளுமன்றத்ை பிற்போக்கு நி மாற்றீடு செய்யச் குறைவாக இ பாராளுமன்றத்தி நிறுவனங்களுக் வேலை செய் அவசியமாகு அந்நிறுவனங்க °距@@ Q T叫 ஏமாற்றப்பட்ட நி கீழ்நிலையிலு வாழ்க்கை நிை தொழிலாளர்களை
இவி வாறு ே இடதுசாரி கம்யூ பருவக கோள கட்டுரையில் ( பாராளுமன்ற
ஈடுபடுகின்ற
அல்லது கம் எல்லோருமே மே காட்டுவது வழ
ஆனால ( அ த க கைப்பற்றுவதி அரச யந்திரத் முதலாளித்துவ பதிலாக பாபு ச ர் வா த ஏற்படுத்தினாலன் நிர்மாணிக்க (
பழிவாங்காத.
5ம் பக்கத் தொ
அவர்கள் படித் அவ்வகுப்பை நட saj of 9 solo: வழங்கவில்லை.
als sists ബ് is suS
sus = un sosiasi ===4=eے 66.1625DU
9 Li Lo Tsotsis. வருடங்கள் படி: அங்கீகாரம் கிடை
6I(ԱՖ (Մ Iգ աIIՖ/
தற்போது அம்மா உயர்தரத்தில் படிக்கின்றனர். இ
உயர்தரம் கணித
அனுமதி கிடை இராகலை வித்தியாலயமாகும்
இவ்வாறு பலசா மாகாண கலி 6 புரியப்பட்டுள்ளது. பொறுப்பாக புததர சிகாமணி அவி வகையான
கணக்கில் எடுத்து அவரை தேர்ந்தெடு LD IT 6)IL L . 6.
பொறுப்பாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lu
Lillitilíl, 3
ர்தலில் பங்கெடுப்பது வேறு தலை சமூக மாற்றத்துக்கான தையாக நம்பிவிடுவது வேறு
த்தின் பின்தங்கிய த அறிவூட்டு றியாத, பின்தங்கிய, டயாத கீழ்தட்டு தட்டியெழுப்பவும் கொணி டு கம்யூனிஸ் ட் பாராளுமன் ற பங்கெடுக்கவும், ரீதரியான முன்னெடுக்கவும் டுடையதாகும் . தையும், ஏனைய றுவனங்களையும் கூடிய வல்லமை ருக்கின்ற போது னுள்ளும், ஏனைய குள்ளும் இருந்து ய வேண்டியது மி ஏனெனில ளுக்குள்ளேதான் வர்களாலு ம . லையிலும், மிகவும் LDIT 601 g5)UITLSlu லையும் கொண்ட காணமுடிகிறது.
தாழர் லெனினி னிஸம் ஒரு இளம் என ற குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல களில் இடதுசாரிகள யூனிஸ் ட்டுகள் ற்படி மேற்கோளை க்கம்.
முதலாளித் துவ
ர த  ைத னாலன்றி அதன் தை உடைத்து சர்வாதிகாரத்துக்கு LIT off of g, g, க ர த  ைத றி சோஷலிஸத்தை முடியாது என்று
த பாடசாலையில் த்த மத்தியமாகாண g, g) (IE # 9, IT ULAS ஆனால் இரண்டு வகுப்புகள் பாது அங்கீகாரம் என று | S = - சைக்கு தோற்றும் 7:1 s ܕܡܸܨ÷s¬ ¬2 :10؛ ܒܸܕ ܫܲܒܸܐ
த்தும் வகுப்பிற்கு க்காததால் பரீட்சை போய் விட்டது. ணவர்கள் க.பொ.த கலைத் துறையில் வ்வாறு க.பொ.த. வகுப்பை நடத்த க்காத பாடசாலை தமிழி LAY 35 T
.
தனைகள் மத்திய வி அமைச்சால் அந்த அமைச்சுக்கு இருந்த வர்தானி g) 6) If Gof சேவைகளையும் அடுத்த முறையும் டுப்பது நுவரெலியா
| II g; }, II öll í g, ólf)5öf
லெனின் கூறியதை பாராளுமன்றப் பாதையில் மூழ்க நினைப்பவர் களோ மூழ்கியவர்களோ நினைவு படுத்திக் கொள்வதுகூட இல்லை.
முதலாளித்துவ அரச யந்திரத்தை உடைக காமலே புரட்சியை முனி னெடுக் கலாம் என றும் ♔ , ഞ 60 பாராளுமனி ற அதிகாரத்தால் உடைக்கலாம் என்றும் கூறிக் கொள்ளும் கம் யூனிஸ் ட்டுகள் 6T 600 Lj படுபவர்களும் இனினும் இருக்கிறார்கள். இந்த கருத்தை நேர்மையாக நம்பி சிலியில் புரட்சியை முன்னெடுத்த தோழர் அலெணி டேவிற்கு ஏற்பட்ட நிலையும் அப்புரட்சிக்கு ஏற்பட்ட தோல்வியும் கம்யூனிஸ்டுகளுக்கு சிறந்த பாடமாகும். நேபாளத்தில் ஐக்கியப்பட்ட மாக் சிஸ் ட்டு லெனினிஸ்டுகள் பாராளுமன்ற அதிகாரத தை கைப் பற்றிய பின்னரும் அங்கு ஏற்பட்ட பின்னடைவான நிலைமைகளும் எமக்கு சிறந்த உதாரணமாகும்.
முதலாளித துவ பாராளு மன்றங்களும் நிறுவனங்களும் தங்களுக்கு அந்நியமானவை
என்பதனையும் தொழிலாளர்களை
அடக்குவதற்காக முதலாளிகள் பாவிக கும் இயந் தரம் என்பதனையும், உயர்வாக்கம் தொழிலாளர்களை அடக்குவதற்கு பாவிக்கப்படும் நிறுவனங்களாகும். என்பதனையும் தொழிலாளர்கள் அறிவார்கள் என்றும் லெனின் கூறியுள்ளார்.
அடக்கு முறைகளை செய்கின்ற வர் கி கதி தனி சுபாவத தை மறை கி கும் தரை தானி LITUT (ођLD 60T (D LD 6T607 ODIs) குறிப்பிட்டுள்ளார். மாக்சிஸ்ட்டுகள் என போர் முதலாளித துவ வர் க க குனாமி ச த தை குறை த து
காட்டுபவர்களாக மாறி வருகின்றனர். அதனி மூலம் தொழிலாளர்
வர்க் கத்திற்கு துரோகம் இ  ைழ பட் LJ 6) st H, 6IT II g. மாறிவிடுகின்றனர் என்று தோழர்
பாராளுமன்றத் திணி
லூடோ மாட்டின்ஸ் (பெல்ஜிய தொழிலாளர் கட்சியின் தலைவர்) குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் பாராளுமனி ற தேர்தலில பங்கெடுப்பது அது பற்றிய மாயை தோற்றுவிப்பதற்கோ பாராளுமன்றத்தினூடாக சமூக மாற்றத்தை செய்யலாம் என்ற நம்பிக்கையை ஊட்டுவதற்கோ அல்ல. மாறாக பாராளுமன்றம் என பது ஒரு நாளைக் கு கலைக்கப்பட வேண்டியதொன்று என்றும் அது முதலாளித்துவ சர்வாதிகாரத்தை நடத்தும் நிறுவனம் என்றும் உழைக்கும் மக களின LD L fg, D. அமைப்புகளினூடாக அதனை மாற்றியமைக் க வேணடும் என்றும் தொழிலாளர்களுக்கு உணர் த துவதற கா க வே கம்யூனிஸ்ட்டுகள் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வரலாற்றில் பாராளுமன்ற தேர்தலை முற்றாக ஏற்றுக கொண டதால இடதுசாரிகளில் ஒரு பகுதியினர் சீரழிந்துள்ளனர். பாராளுமன்ற தேர்தலை பகிஷ்கரித்தவர்களும் இன்றும் மக்கள் மத்தியில் இல்லை. தொழிலாளர்களை அறிவூட்டப்படாத நிலையில் இருப்பதாகக் கூறிக் கொண்டு பாராளுமன்றப் பாதையையே நம்பி விடுவதும் தொழிலாளர்கள் 1bᎠ 600Ꭲ LᎠ fᎢ Ꮷs அறிவூட்டப் பட்டுள்ளதாக என னரிக கொண்டு பாராளுமன்ற பகிஷ் g, flU 600 LJ(3ш முன்னெடுப்பதும்
எவி வளவு பாதிப் பானவை என பதை அறிந்து கொண்டுள்ளோம்.
எனவே பாராளுமன்றம் தேர்தல்கள் போன்றவற்றின் முதலாளித்துவ வர்க கதி தனி மை பற்றிய் தெளிவின றி தொழிலாள வர்க்கத்தின் சார்பாக நிற்கும் இடதுசாரிகள் அவற்றில பங்கெடுத்தால் தொழிலாளர் வர்க்கத்திற்கு தோல்வியே மிஞ்சும்.
பூப்பனையில் ஹோட்டல் தொழிலாளர்கள் வெளியேற்றம்
கந்தப்பபொளை பூப்பனை தோட்டத் தொழிலாளர்கள் அவர்களின் லயங்களிலிருந்து வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.
அத்தோட்டத்தில் நடத்தப்படுகிற உல்லாசப் பிரயாணிகளுக்கான ஹோட்டலுக்கு அருகில் தோட்டத் தொழிலாளர்கள் வாழக் கூடாதாம். அதன் அருகில் (அசுத்தமான) தொழிலாளர்களின் லயங்கள் இருக்கக் கூடாதாம். அதுமட்டுமல்ல உல்லாசப் பிரயாணிகளுக்கு விருப்பமான ஒழுக்கமற்ற தொழில்களில் பெண் களையும், சிறுவர்-சிறுமியர்களை ஈடுபடுத்தும் சதி வேலைகளும் தொடங்கப்பட்டு விட்டதாம்.
உல்லாசப் பிரயாணிகளுக்கு வசதியான இடத்தில் ஹோட்டல் அமைவதினால் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்த
தொழிலாளர்களினி லயங்கள் அழிக் கப் பட விருக கணறன. அவர்களை திருப்திப்படுத்த தீய தொழில்களில் மலையகத்தவர்களையும்
ஈடுபடுத்தவும் விரும்புகின்றனர்.
இருந்தும் இப்படியான பாதிப்பகளை ஏற்படுத்தும் உல்லாசப் பிரயாண ஹோட்டல்களை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் முன்னிறகின்றனர். அவர்கள் யார்? தொழிலாளர்கள் அல்ல சில மலையக பாராளுமன்ற அரசியல் வாதிகள் சில தொழிற்சங்கவாதிகள்
ஏன தெரியுமா? வெளிநாட்டு கம்பெனிகளின் கொமிஷன்களுக்கு ஆசை இருக்காமல் இருக்குமா? மலையக இளம் சமூகம் உல்லாசப் பிரயாணத தொழிலினால பாதக கப்படுவதை அவர்கள் விரும்பாதவர்களா?

Page 4
* TNU 1998
Li
ரஷ்யாவை ஆண்ட கொடுங்கோலன் ஸார் நிக்கொலஸ் பற்றிய நினைவுகள் மழுங்கி விட்டன. இன்று ஸாரின் படிமத்தைப் பூசி மெழுகி அலங் கரிக கும் செயல களி நடைபெறுகின்றன. அவை நீண்ட காலத்தில் வெற்றி அளிக் கப் போவதில்லை. ஆயினும் அரசியலில் மறதி போன்று வழமையானது ஒன்றும் இல்லை, ஆபத்தானதும் ஒன்றுமில்லை. எனவே தான் வரலாறு மக்களுக்கும் அவர்களை இம்சிக்கும் எசமானர்கட்கும் திரும்பத் திரும்ப ஒரே பாடத் தைப் பல வேறு காலங்களிலும் இடங்களிலும் நடத்தி வந்துள்ளது.
அழிய முடியாதன போலத் தோன்றிய வலிய சர்வாதிகாரிகள் மக்களால் விழுத்தப்பட்டுள்ளனர். நாஸி ஜேர்மனியின் ஹிற்லர், சிலியின் பினேக்ஷே, ஈரானின் ஷா றெஸா பஹற்லவி, பிலிப்பென்ஸின் மாக்கொளப் போன்றோர் விழுவார்கள் என்று அவர்களது இறுதி நாட்கள் வரை எவருமே நம்பியிருக்கவில்லை. அவர்களது கொலைகளையும் கொடுமைகளையும் பார்த்துக் கணி டிக் காமலும் மனதுள் திருப்திப்பட்டு நியாயங்கற்பித்தவர்களும் அவர்கள் விழுந்த பின்பு அவர்களது தவறுகளையும் விழுந்ததற்கான காரணங்களையும் தெளிவாக விளக்கி நீண்ட அறிக்கைகள் விடுவார்கள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு
கொலனி ஆதிக்கம் பெற்ற சரிவு நிரந்தரமானது. ஆயினும் முன்னாட் கொலனிகளில் ஆட்சிக்கு வந்தோர் பெருமளவும் உள்ளுர் எசமான வகுப்பினராகவே இருந்தனர். எனவே இவர்களை மடக்கிப் போடுவதில் கொலனி ஆதரிக கவாதகட்கு எந்தவிதமான பெரிய இடையூறும் இருக்கவில்லை. நாடுகளிடையில் பகைமையையும் மக்களுக்கிடையில் இனப் பகைமையையும் மதப் பூசல்களையும் விதைப்பதில் முன்னாள் எசமானர்கள் திறமையை உள்வாங்கிக் கொண்ட அமெரிக்க எசமான் இன்று மூன்றாமுலகைக் கூறுபோட்டுச் சூறையாடும் முக்கிய சர்வதேசக் கொள்ளைக்காரனாக இருக்கிறது. சோவியத் யூனியனின் சீரழிவு, ஸப்தாலினின் மரணத்தின் பின்பு, எதிர்பார்க்கக் கூடிய விதமாகவே துரிதமடைந்தது. அதை இயலுமாக கிய கருவு ச் சொவி
பாதையைக் கணி டிப் பதிலும் உறுதியாக நின்றது.ஆயினும் அந்தச் சித்தாந்தத் தெளிவை நடைமுறை அரசியலாக்குவதில் அந்தக் கட்சி செய்த தவறுகளின் விலை பெரிது. அவற்றின் விளைவாக அந்தக் கட்சி ஏறத்தாழப் பூரணமாகவே கொன றொழி க கப் பட டது. அத்தவறுகட்கான முக்கிய காரணம் மக்கள் மத்தியில் தமது வெகுசனப் போராட்டச் சக்திகளைக் கட்டியெழுப்பி மக்களைத் தற்காப்பான அரசியற்
தோலி வியும் வாட்டியது. வகைகளிலும் இ ஒரு வலதுசா அவசியமாயிற்று. பெரிய அரசிய நெருக்கடியும் இல் இச்சதிப்புரட்சி நி3 சுகார்னோவுக்கு படைகளில் ஒரு செய்கின்றனர் எ காப்பாற்றுவதற்கெ முறையில் இடது சில விமானப்படை கொன்று சுகர்6ே பாதுகாப்பில் GLIT GJIT a afati. நடவடிக்கையாக
罠 罠
இர
II60 (LII6 அரசாண்ட சுகார்த்
போராட்ட நடைமுறைகளிறி பழக்கப்படுத்தி ஒரு வலிய புரட்சிகர வெகுசன இயக்கத்திற்குத் தன்னை ஆயத்தப்படுத்த அக்கட்சி தவறியது. மாறாக இந்தோனிஸியத் தேசியவாதியும் ஏகாதிபத்திய விரோதியும் முற்போக்கு வாதியுமான சுகர்னோவின் ஆதரவை அவர்கள் மிகவும் சார்ந்து நின்றனர். ஆயுதப்படைகளுக்குள் தமக்கு ஆதரவாக இருந்த சக்திகள் மீதும் மிகையான நம்பிக்கை கொண்டு இருந்தனர். இது அவர்கள் மத்தியிற் கவனயீனமானதும் அசட்டை யானதுமான ஒரு அரசியற் போக்கிற்குக் காரணமாகிற்று. இதைப் பயன்படுத்தியே ஒரு இராணுவச் சதி
மக்களுக்கிடையில் இனப் பகைமையையும் மதப்
பூசல்களையும்
விதைப்பதில்
முன்னாள்
எசமானர்கள் திறமையை உள்வாங்கிக் கொண்ட அமெரிக்க எசமான் இன்று மூன்றாமுலகைக் கூறுபோட்டுச் சூறையாடும் முக்கிய சர்வதேசக் கொள்ளைக்காரனாக இருக்கிறது.
விரைவில் பதவி இழந்தாலும் அந்த அழிவுப் பாதை தொடர்ந்தது. இதன் விளைவாக மூன்றாம் உலக நாடுகளது சுயாதிபத்தியத்துக்கான போராட்டம் நலிவு கண்டது. இந்த சூழலில் தான அமெரிக க ஏகாதிபத்தியத்தின் பூரண ஆசியுடனும் உ த' த ர வா த த து டனு ம இந்தோனீஸியாவில் சுகார்னோவுடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு சுஹார்த்தோ என்ற ராணுவ சர்வாதிகாரியின் ஆட்சி நிறுவப்பட்டது.
சீனாவுக்கு வெளியே மிகவும் அதிகளவில் உறுப்பினர்களைக் கொணட கம்யூனிஸ்ட் கட்சி இந்தோனீசியாவில் இருந்தது. டச்சுக் கொலனித்துவத்திற்கும் ஜப்பானிய ஆக கிரமிப் பிற கும் எதிரான போராட்டத்தில் தனது சிறந்த பங்களிப்பின் மூலமாக ஒரு வலிய மக்கள் சக்தியாக வளரத் தொடங்கிய இந்தோனிஸியக் கம்யூனிஸ்ட் கட்சி சோவியத் யூனியனின் தவறான
திட்டமிடப்பட்டது. இச் சதிக்குப் பின்னால் கம்யூனிச விரோதமும், சீன விரோதமும் அணிசேரா நாடுகளைப் பலவீனப்படுத்தும் நோக்கமும் இருந்தன.
அணிசேரா நாடுகளின் மத்தியில் ஏகாதிபத்திய எதிர்ப்பை வலியுறுத்திய நாடுகளில் இந்தோனீசியாவின் பங்கு முக்கியமானது. எனவே இந்தோனீசியா அரசைக் கவிழ்த்து அமெரிக்க சார்பு ஆட்சியொன்றை நிறுவுவதன் மூலம் ஆசியாவில் தனது நிலைப்பை வலுப்படுத்த அமெரிக்கா முற்பட்டது. வியற் னாம் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தம் நெருக்கடியை எதிர்நோக்கிய காலகட்டமான 1960களில் ஆசியாவில அணிசேரா நாடுகளிடையே வியற்னாமிலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்ற எண்ணம் வலுப்படையும் சாடையும் அமெரிக கா ைவ
தனிமைப்படுத்தும் முயற்சியின்
எதிரான வேட்ை விட்டனர். அன்று சீ
நடுவே
க ம பூ
J.600 flgшDI60L (од 606). சீனர்கட்கெதிரா உணர்வும் முடுச்
எல்லாமாக ஐந்து
கொல்லப்பட்டனர் எ
செய்திநிறுவனங்க
மதிப்பீடுகள் தெ லட்சத்துக்கும் மே
விரைவில
፴፡ ፴5
நீக்கப்பட்டுத் தடு வைக்கப்பட்டார். ச ராணுவ அதிகா தன்கைக்குள் கொ
இந் தோனேசியால் வளங்கள் பெரியன. சர்வாதிகார ஆட்சி பொருளாதார ெ கொண்டு செல்வத ஏற்படுமுன் 70 களி
நாட்டில்
6T6
கணி டுபிடிக் கப் இநீ தோனீசியான வருமானத்தை மி உதவியது. ஆயினு
வளமும் நாட்டின்
கனிட்பொருள் வள
குறையாடப்பட்ட
நிறுவனங்களும், ஜப்பானும் நாட்டின்
பகிர்ந்து கொணி அவி வளங்கட்கு இந்தோனீஸிாயவிற்.
தொகையை சர்வாதிகாரியான
96). 6073).
இந்
ტff]
தங்களுடையதாக்கி
எனினும் 1996க்குப்
ஆசியப் பொருளா
அதிர்ச் சிக்கு கொரியா, மலேசியா, நாடுகளுடன
இநீ தோனீசியாவி நெருக் கடிக்குள் 6 6606II6)IIJ, 6760)6).
தொடங் கின. இந்தோனீஸியாவின்
 
 

u Lú
Liili a
I G.L.D. f) , , T60) 6) στοΟΙ (ο οι L6) ந்தோனிஸியாவில் ச் சதிப் புரட்சி நாட்டில் எந்தப் - பொருளாதார ஸ்ாத நிலைமையில் றவேற்றப்பட்டது. எதிராக ஆயுதப் பகுதியினர் சதி ாவும் அவரைக் ாவும், திட்டமிட்ட ரி அனுதாபமுள்ள அதிகாரிகளைக் னாவைத் தமது உள் ள கைதி அடுத்த கம்யூனிஸ்டுகட்கு
தோ
டயை முடுக்கி ன வம்சாவழியினர் னிஸ் டு கட்குக ாக்கு இருந்தது. 0Ꭲ ᎦᎮ (0Ꮟ Ꮮ16Ꮱ Ꮰ கிவிடப்பட்டது. லட்சம் பேராவது ன்று மேலைநாட்டு ள் கூறின. சில fഞ ♔ ഞu 6) (ഗ്ഗ ாக கூறுகின்றன. ர்னோ பதவி ப்ெபுக் காவலில் ஹார்த்தோ என்ற ஆட்சியைத்
ண்டு வந்தான்.
ীি গো @ யற் கை இந்தோனீஸியாவின்
நாட்டை ஒரு நருக் கடிக் குட் கான சூழ்நிலை ன் நடுப்பகுதியில்
i Q(u 、
பட்டது. இது
s 6 - Դա கவும் பெருக்க நாட்டின் இந்த 6N501 6716I(ԼՔԼԸ: மும் வேகமாகச் ன. பணி னாட்டு அமெரிக்காவும்,
மூலவளங்களைப்
டிருந்த போது L 66) GULIg. வழங்கப்பட்ட தோனீசியாவின் ஹார்த்தோவும் பட்டாளிகளும் கொண்டனர். ன்பு தென்கிழக்கு ரங்கள் பெரும் உள்ளானபோது ாய்லாந்து ஆகிய
சேர்ந்து LS பெரும் ானது. அதன் ாசிகள் பெருகத் அதே வேளை பாருளாதாரத்தை
நெருக்கடியினின்றும் மீட்பதற்காகக் கடனுதவி வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதி மிகவும் கடுமையான நிபந்தனைகளை வித ததது. இந்தோனிஸிய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை சர்வதேச நாணய நிதியிடம் உதவி பெற்று அவர்கள் சொற்படி மக்கள் மீது சுமைகளை ஏற்றினாலும் மக்களது பகைமையை நோக்க வேண்டும். அதைவிடத் தமது குடும் பங் களது கட்டுப்பாட்டிலுள்ள கம்பெனிகளில் தமது கட்டுப்பாட்டை இழக்க நேரும் மறுபுறம் நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவு கார்ணமாகவும் மக்களின் பகையைச் சம்பாதிக்க நேரிடும். இந்தோனீஸியாவில் கடந்த சில ஆணிடுகளாக வளர்ந்து வந்த அரசாங்க எதிர்ப்பு இஸ்லாமிய மதவாத அரசியலினி சக தரிகளதும் , சுகர்னோவின் மகளான மேகவதியின் தலைமையிலான மிதவாதிகளதும் தரப்பினின்றும் வந்தது. புதிய நெருக கடி வெகுஜனங்களினி கோபமாகக் கட்டுப்பாடின்றி வளர்ந்த நடு சக்தியாக உருவெடுத்தது. இனி னொரு புறம் சமுதாய உணர்வு மிக்க மாணவர்களும் , இளைஞர்களும் சுஹார்தோவுக்கு
எதிராகப் போராடுவதற்காக வீதிக்கு
வந்தனர். இதன் பின்பு சுஹார்த்தோவின் பதவி விலகலைத் தடுக்க அவரது ராணுவ ஆதரவாளர்களாலோ அவரது அமெரிக க எசமானர்களாலோ முடியாததாகிவிட்டது. இன்று ஏற்பட்டுள்ள தற்காலிக அதிகாரம் மக் களது கோபதி தைத தணிப்பதற்காகச் சில ஜனநாயக நடவடிக் கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. அதேவேளை சர்வதேச நாணய நிதியின் உதவியைப் பெறுவதிலும் ஊக்கமாக உள்ளது. எனவே இந்தோனிஸிய பொருளாதார நெருக கடி உடனடியாக த தீரப்போவதில்லை. அதேவேளை நாட்டில் ஜனநாயகத்திற்கும் சமூக நீதிக்கும் போராடுகிற சக்திகளைப் பிளவுபடுத்தி ஜனநாயகம் என்ற பேரில் பழைய அதிகார வர்க்கத்தினி பொருளாதார ஆதிக்கத்தையும் சுரண்டலையும் தொடரும் முயற்சி
நடைபெறுகிறது. ○季エー 呜呜呜 u G நிறுவனங்களும் ஒத்துழைக்காமல் இருப்பது கடினம். ஆயினும் இந் தோனி ஸியாவின் அரசியல் நெருக்கடி மேலும் மோசமாவது தவிர்க்க இயலாதது 32 வருடச் சூறையாடலும் அடக்கு முறையும் பல சக்திகளை உருவாக்கிக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. நாட்டை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாதையில் வழிநடத்தி நாட்டின் வளங்களை நாட்டு மக்களது நலன் கட்கும் சமுதாயத் தினி பொதுவான விருத்திக்குமாகக் கொண்டு செல்லக் கூடிய ஒரு அரசியற் தலைமை இன்னும் உருவாகவில்லை.
மதத் தீவிரவாதம் சீனர்கட்கு எதிரான இனவாதம், ராணுவத்தின் (ஒரு
குழப்பமான சிந்தனையும் ஜனநாயகத்துக்கும் சமூக நீதிக்குமான சக தரிகளிடமே உள் ள ஒற்றுமையீனமும் கவலைக்குரியன. இந்தோனிஸியா கிழக்கு திமோர் மீது நடத்திய ஆக்கிரமிப்பின் விளைவான விடுதலைப் போர் இனி னும் முடியவில்லை. பல நூறு தேசிய சிறுபான்மை இனப்பிரிவுகளைக் கொன ட இந் தோனீசியாவின இனங்களிடையிலான முரண்பாடும் ஏகாதிபத்தியத்தாலும் பிற்போக்கு வாதிகளாலும் தமக்கு வசதியாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உண்டு. ஆயினும் சுகார்தோவின் வீழ்ச்சி மக்கள்கையால் ஏகாதிபத்தியத்திற்கு வீழ்ந்த பலமான அடி என்பது ஒரு முக்கியமான உண்மை. ஈரானியப் புரட்சியினது பாடங்களை இந்தோனீஸியாவின் விடுதலைப் போராட்ட சக்திகள் கற்று நாட்டின் 32 வருடப் பின்னடைவைச் சீர் செய்வார்கள் என நம்புவோமாக. அதற்கு அவர்கட்கு நம் எல்லாரதும் நல வாழ்த்துக்களும் ஆதரவும் கட்டுவதாக இவர் வெற்றி இந்தோனிஸியாவிலும் இன்னும் பல நாடுகளிலும் மேலும் பெரிய வெற்றிகட்கு வழி வகுப்பதாக
கடனை கொடுத்துவிட்டு வாக்கு கேட்கிறார்கள்
நுவரெலியா மாவட்டத தரில சுயேட்சையாக பெண்களின் என்ஜிஓ, ஒன்று போட்டியிடுகிறது. பெண்களின் அபிலாசை வென்றெடுப்பதற்காக நுவரெலியா மாவட்டத தல போட்டியிட்டு மாகாணசபைக்கு செல்லப்போவதாக கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அந்த என்ஜிஓ லீடர் தெரிவித்தார்.
ஆனால் நுவரெலியா மாவட்டத்திலே வேறு கதையை சொல்லுகிறார்கள் இதுவரை 25 ஆயிரம் குடும் பங்களுக்கு கடனுதவி செய்திருக்கிறதாம். அக்குடும்பங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒருவர் எமக்கு வாக களித தாலும் 25 ஆயிரம வாக்குகளைப் பெற்று வென்று விடுவோம் என்று கூறுகின்றனராம். அந்த என்ஜிஓவின் பிரசாரம் கூட கடன் கொடுக்கப்பட்ட குடும்பங்களை சுற்றி சுற்றியே செய்யப்படுகிறதாம். உங்களுக்கு கடன் கொடுத்தோம். எங்களுக்கு ஒட்டுப் போடுங்க என்பதே அவர்களின் பிரசாரம்
பெண்கள் தனியாகப் போட்டியிட்டு பெண் அபிலாஷைகள் பற்றி விளாசித் தள்ளி வெற்றி பெறுவார்கள் என்று கதைத்தவர்களுக்கு மேல் கூறப்பட்ட உண மை களி J LD | L Ll 600 le செய்யப்படுவதாக
W
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து வீட்டுத் தோட்டம் செய்வதற்காக கடனாக சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்துவிட்டு விலைமதிக்க
ԱՔ ԼՂ ԱT 5 ஒட்டுக் களை கேட்டுக்கொண்டு வீட்டு வாசல்களில் வந்த நிற்கிறார் இந்த எண்.ஜி.ஓ. காரர்கள். இவர்களின் அரசியல் தந்திரம் எப்படி? என்று இராகலை தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.
கடன் கொடுத்ததற்காக வாக்குகளை கேட்பதற்கும் சாராயம் கொடுத்து வாக்குகளை கேட்பதற்கும் என்ன ஐயா வித்தியாசம்? என்கிறார் கந்தப்பொளையில் உருளைக்கிழங்கு செய்யும் ஒருவர்.
வெளிநாட்டு நிறுவனங்களின்
பணத்தைக் கொண்டு எமது நாட்டில்
சீர் திருத்தம், சமூக ஆய்வு, சமூக அபிவிருத்தி என்ற பெயரில் எம் நாட்டு தொழிலாளிகள், விவசாயிகள் உட்பட சகல மக்களினதும் பொது உணர்வு அரசியல் உணர்வுகள் மழுங்கடித்தது மட்டுமன்றி எம்மக்களின் வாக்குகளை கொள்ளை அடித்து எம்மை ஆளவும் புறப் பட்டு விட்டன இந்த என்ஜிஒக்கள்.
இந்த குறிப்பிட்ட பெண்கள் என்ஜிஓ, விற்கு தலைமை தாங்குகின்ற பெண்கள் ஒரு காலத்தில் இடதுசாரி முகாமுடன தொடர்பு கொணடிருந்தவர்கள் எனபது குறிப்பிடத்தக கது. இவி வாறு விரக தியடைந்த மோசடியான இடதுசாரிகளை கொணிடுதான் என ஜீ.ஓ க்கள் இலகுவான கைங்கரியத்தை செய்கின்றன.

Page 5
Eo (COGNO 1998
Laj
மூலமும் ரிஷி
நிதிமூலமும் ரிஷிமூலமும் கேட்கக் கூடாது எண் பார்கள். தமிழரசுக் கட்சியின் மூலமும் அந்த மாதிரி எல்லோரும் மறந்துவிட வேண்டிய ஒன்று என்று அதன் தலைமை கருத வேண்டிய நிலை 1957ல் ஏற்பட்டு விட்டது.
தமிழரசுக் கட்சியின் தோற்றத்திற்கான காரணம் மலையகத் தமிழ் மக்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டமை. இது மகிழ்ச்சி தர வேண்டிய ஒரு விடயம் இதன் பின்னணி பற்றி ஜி. ஜி. பொன்னம்பலம் வேறு கருத்துக் களைக் கொண்டிருந்த போதும் மலையக மக்களுக்கு இழைக் கப்பட்ட கொடுமையைக் வடபிரதேசத்துத் தமிழர் கட்சியொன்று பிளவுபட்டது நல்ல விடயமே. இந்தப் பிர்ச்சனை தமிழரசுக் கட்சியின் அரசியல் வெற்றிக்குக் காரணமாக அமையவில்லை என்பது வருந்தத் தக்க உண்மை. இதைத் தமிழரசுத் 560) 660) LD நன றாகவே அறிந்திருந்தது. ஆயினும் அதன் நான் கு அடிப் படையான கோரிக கைகளில் மலையகத தமிழர்கட்குப் பூரண குடியுரிமையும் வாக்குரிமையும் வழங்கப்பட
காரணங்காட்டி
வேணடும் என பது ஒன்றாக இருந்தது.
1957 பணி டாரநாயக வும்
செல்வநாயகமும் பேச்சுவார்த்தையின் மூலம் ஒரு உடன் பாட்டுக்கு வந்தபோது இந்தக் கோரிக்கையை விட மற்ற மூன்றும் பற்றி அரசாங் கமு ம
ஒன்றாக இருந்தது.
சிங்கள மொழிச் சட்டத்தை வைத்தே இருபது வருட காலமாக அரசியல் நடத்திய தமிழரசுக் கட்சி தன்னைப் பாராளுமன்றத்திற்குள் ஏற்றி அருளிய இந்த அணியையும் ●●
சடங்காகவே கையாண்டது என்பது பலராலும் நினைக்கப்படுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு அதைப் பற்றிப் பின்னர் கவனிப்போம் ஆயினும் சிங்களத்தை அரச கரும
மொழியாக | 957 sa காரணத்திற்காகக் கம்யூனிஸ் ட கட்சியையும் 1964ல் ஏற்ற காரணத்திற்காக σιρ Π εί η கட்சியையும் துரோகிகளா கவும் தமிழர் எ தரிகளாக 6. Lf5 56 Olof L தமிழரசுக் கட்சி பண்டாரநாயகா
குறைப்பதுமாகும். பணி டாரநாயக
உடன் படிக்கை காணப்பட்டது. தி. குடியேற்றங்களி Úgésa i. Élsó sutt முன்னுரிமை அங் விகிதாசாரத்தைப் ப வெளியிலிருந்து கு ஏற்றுக Ga. 芭 G 山p”鲇 நடைமுறைப்படு சபைகட்கு நிர்
G.
伽
தந்தையும் மைந்தரும்
செல்வநாயகம் உடன் படிக்கையில் மறைமுகமாகவேனும் சிங்களம் மட்டுமே சட்டத்தை ஏற்றுக் கொண டது என பது ஒரு முக்கியமான உண்மை.
தமிழ் மக்களது மொழியுரிமைகளைச் சிங்களமே அரச கருமமொழி என்ற
பணி டாரநாயகா கொள்ளப்பட்டு அ ஒரு தீர்வு பற்றி
காணப்பட்டது.
கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவை வழங் இங்கு வலியுறுத்தப்
தமிழரசுக் கட்சியும் ( சமரசம் செய்து கொள்ள முடிந்தது. மலையகத் தமிழர் 守mmü6ü பேசத தமிழரசுக் கட்சிக்கு எந்த அதிகாரமும் இல லை என ற அ ர ச | ந க நிலைப்பாட்டை மிக бт от 0 дѣ п + 3 su தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டது. எந்த ஒரு பிரச்சினை  ெத டர் பா ன நிலைப்பாட்டுக்காகச் செல்வநாயகம் தீர்க்கதரிசி என்று கொண்டாடப் பட்டாரோ அந்தப் பிரச்சனையைக் கைகழுவி விட்டு ரீ ல. சு. கட்சித் தலைமையிலான அரசாங்கத்துடன் உடன்பாடு காண்பதற்கு அந்தச் செல்வநாயகம் தயங்கவில்லை. சிங்களம் மட்டுமே சட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட போர் முழக்கங்கள் போல எதுவுே in தொடர்பாகத் தமிழரசுத் தலைமையால் எழுப்பப்படவும் இல்லை. மலையக மக்களது பிரச்சினை ஒரு சடங்கு போல தமிழரசுக் கட்சியின் வேலைத் திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. பின்பு நதிமூலம், ரிஷிமூலம் போல கேட்கப்படக் கூடாத ஒன்றாக மெல்ல மறந்து போய் விட்டது.
LD'60) 60 LLIJ, LD 4, 9, 677
மேற்கூறியவாறு தனது நிலைப் பாட்டினின்று வழுவியதன் மூலம் தமிழரசுத தலைமை அதன தீர்க்கதரிசனமான இன்று அவர்கட்கு நாளை நமக்கு என்ற கூற்றில் உள்ள அவர்கள் நாங்கள் வேறுபாட்டை முற்றாக உறுதிசெய்தது. வடபிரதேசத் தேர்தல் அரசியலில் இதில் அதிசயிக்க அதிகமில்லை. உண்மையில் தீர்க்க தரிசனத்தின் முக்கியமான பகுதி நாளை நமக்கு என்பது மட்டுமே a¬ mà ܣܛ6:ܡܤܬܝܘ ܒܗ ܒܒ6 ܒܒ ܝܒ ܒ ܒ
ਘ
அதைவிடச் சிங்கள மக்கள் மத்தியில் 画U卤 uT TtmtmtLLL LLLL T0 S Mtlm mTT TmaTYLLL T S uu T T LL அரசியற் கட்சிகளாகத் தாங்கள் அடையாளம் காட்டிய இடதுசாரிகளது ஒத்துழைப்பும் அவசியம். அத்தகைய ஒரு சுடட்டணிக்குத் தமிழரசுக் கட்சி ஆயத்தமாக இருக்கவில்லை. அதற்குப் பலவேறு காரணங்களும் இருந்தன.
சட்டவரம்பை மீறாமல் எவ்வாறு பேணுவது என்ற அடிப்படையிலேயே பேச்சுவார்த்தைகள் நடந்தன. அந்த அடிப்படையில் வந்தடைந்த முடிவை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர். தமிழ் பேகம் மக்கள் பெரும்பான்மை யினராக வாழும் வடக்குக்-கிழக்கு மாகாணங்களில் பிரதேச சபைகளை நிறுவுவது என்ற உடன்பாடு தமிழரசுக்கட்சி கேட்ட சமவிடிக் கோரிக்கையைத் திருப்தி செய்யா விட்டாலும் தமிழரும் முஸ்லிம்களும் செறிவாக வாழ்ந்த பாரம்பரியப் பகுதிகளில் அவர்களது மொழி பண்பாடு, கல்வி, தொழில் போன்ற 6)f II, J, 6ifa பேரினவாதத தலையீடற்ற வளர்ச்சிக்கான வாய்ப்பை உறுதிப் படுத்தப் போதுமான தாயிருந்தது. சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே டி. எஸ்சேனநாயகவால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அது மட்டக் களப்பு மாவட்டத்தில் அம்பாறைப் பகுதியிலும் பின்பு பகுதியில் கந்தளாய், அல்லைப் பகுதிகளிலும் °历守müó உதவியுடன நடத்தப்பட்டதன் நோக்கம் தமிழ்ப் பிரதேசங்களில தமிழர்களைச் சிறுபான்மையினராக்கி அவர்களது பாராளுமன்ற பிரதநிதித்துவத்தைக்
திருகோணமலைப்
கருமமொழியாக இ கிழக்கு மாகாண நிருவாக மொழி என்பதற்கும் சார வேறுபாடுமில ன கம்யூனிஸ்ட் கட்சி துரோகரிக ளது ம விரோதிகளதும் காட்டப்பட்டு வந் கட்சியுடன் தமிழ் இருந்த உறவு இ சுமுகமாக இருந் கட்சிகளை ந கருத்தாக்கமே தம் பிரசாரத தனி அமைந்தது.
பணி டாரநாயக - ஒப்பந்தத்தை கிழித் ஜே. ஆர். ஜயவர்த் கணி டி யாத் திை கட்சிக்குள் இரு பண்டாரநாயகாவின் நடவடிக் கையே என்பதைத் தமிழ என்றுமே கூற வி பண் டாரநாயகாஉடன்படிக்கைை வதற்கு ரீலக எதிரிகள் இருந்த அரசாங்கத்தில் பங் கே.எம்.பி. ராஜர
 
 
 

iu Luis
Lä6li 5
மூலமும்
இது பற்றியும் செல் வநாயகம் பில் உடன்பாடு டமிட்ட அரசாங்க ல குறிப்பிட்ட ழும் மக்களுக்கு கு மக்கள் வாழும் திக்காத முறையில் டியேற்றம் என்பன si si so. த த ட ட த்தலில் பிரதேச வாக அதிகாரம் ன்பதும் ஏற்றுக் காள்ளப்பட்டது.
மற் கூறியவற்றை நாக்கும் போது மிழரசுக்கட்சியின் ா ன கு I, ITsf)g, 60) g, J., 67f765 லையக மக்களது ரச் சனை போக ற்ற மூன்றினதும் | Lq. LJ LJ 60) L LLI IT 60T | ய | ய நு" கள"
(7)
வால் ஏற்றுக தற்கேற்றவாறான யும் உடன்பாடு இத் தீர்வுக்குக் தனது பூரணமான கியது என்பதும் பட வேண்டியது.
மொத த மாக நோக்கும் போது கம்யூனிஸ்ட் கட்சி 1957ல் சிங்களமே அரச கருமமொழி என்ற நிலையை ஏற்றுத் தமிழ் பேசும் மக்களது மொழியுரிமையைப் பேணுவது" என்று மேறி கொண ட முடிவு க கு ம பணி டாரநாயகசெலவநாயகம் உடன்படிக்கையில் சிங்களமே அரச ருக்க வட்க்குங்களில் தமிழை பாக கொள்வது ாம்சத்தில் ஒரு ல. ஆயினும் 1957முதல் தமிழ்த் தமிழின கட்சியாகவே தது. சமசமாஜக் ரசுக் கட்சிக்கு தைவிடச் சிறிது ாலும் சிங்களக் * பாதே என ற ழரசுக் கட்சியின் * usoLunā
செல்வநாயகம் தெறியுமாறு கோரி ன மேற்கொண்ட ரயை ரீலக. ந்த எளப் டி. தலைமியிலான முறியடித்தது |கக் கட்சியினர் ரும்புவதில்லை. செல்வநாயகம் நிறைவேற்று ட்சியுள்ளும் சில னர். அதைவிட ாளியாக இருந்த à,è,g,
சேனநாயக போன்ற இனவாதிகளும் அந்த உடனி படிக் கையை விரும்பவில்லை. உடன்படிக்கையை நிறைவேற்றுவதற்கு இரு தரப்பிலும் ஒத்துழைப்பு அவசியமாக இருந்தது. அரசாங்கத் தரப்பில் ஆளுங்கட்சிக்குள் பண்டாரநாயகாவால் எதிர்ப்பை ஒரளவுக்குக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆயினும் சிங்கள மக்களிடையே நடத்தப்பட்ட இனவாதப் பிரசாரத்திற்கு எதிர் நடவடிக்கை எடுப்பதாயின் வெகுசன மட்டத்தில் நடவடிக்கைக் கான தேவை இருந்தது. தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை இது பாராளுமன்ற வரையறைகட்குத் தீர்த்துக் கொள்ள இயலுமான ஒரு பிரச்சனை மட்டுமே. எனவே இந்தத் தீர்வின் நியாயத்தைச் சிங்கள மக்களுக்கு விளக்குவது பற்றியோ தமது நோக்கம் இலங்கையைப் பிரிப்பதல்ல என்று சிங்கள மக்களை நம்ப வைப்பதோ அவர்களுக்கு முக்கியமான ஒன்றாகத் தெரியவில்லை.
அதைவிடச் சிங்கள மக்கள் மத்தியில் 莎L0š நிலைப் பாட்டை விளக்குவதாயின் சிங்கள அரசியற் கட்சிகளாகத் தாங்கள் அடையாளம் காட்டிய இடதுசாரிகளது ஒத்துழைப்பும் அவசியம். அத்தகைய ஒரு கூட்டணிக்குத் தமிழரசுக் கட்சி ஆயத்தமாக இருக்கவில்லை. அதற்குப் பலவேறு காரணங்களும் இருந்தன.
இடதுசாரி அரசியல் தமிழரசுக்கட்சித் தலைமையினர் நலனி களுக்கு இசைவான ஒன்றல்ல. எனவே கம்யூனிசம் ஒரு பயங்கரமான பொருள் என்றவாறான சிந்தனை அவர்கட்குப் பயனுள்ளதாகவே இருந்தது. மறுபுறம் சிங்கள, தமிழ் புரிந்துணர்வுக்கு வழிகோலக் கூடிய ஒரு கூட்டணி தமிழரசுக் கட்சியின் குறுகிய தமிழ் தேசியவாத அரசியலுக்கு
ஆபத்தானது. தங்களது சமஷ்டிக் கோரிக்கை என்னவென்று சிங்கள மக்களுக்கு விளக்க அவர்கள் என றுமே முயலவில் லை. அதேவேளை சிங்கள இனவாத விஷமிகள் அதைப் பிரிவினை என்று திரித்துக் கூறிச் செய்து வந்த பிரசாரம் தென னிலங்கையிற் பரவலாக நம்பப்பட்டது. தமிழரசுக் கட்சி என்ற
தமிழ்ப் பேரும் சமஷ்டிக் கட்சி என்று
ஆங்கிலப் பேரும் உணமையில் தமிழரசுக் கட்சியின் பிரிவினை நோக்கங்கள் பற்றிய சந்தேகங்களைத் துணி ட விருமி பியவர்கட்கு வசதியாயின.
தேசிய இனப்பிரச்சனையின் தீர்வில் வெகுஜன அரசியலின முக்கியத்துவத்தைத் தமிழரசுக்கட்சி அறியவில்லை. என்பதைவிட அதில் அவர்கட்குப் பரிச்சயம் இல்லை என்பது கூட உண்மை. அதைவிட வெகுஜன அரசியல் தமிழரசுக் கட்சி வலியுறுத்திய நான்கு பிரச்சனைகளை விட வேறு பிரச்சனைகளையும் அரசியல் அரங்கில் முன்னணிக்குக் கொணி டுவரும் என பதுபற்றி அவர்கள் அறியாமல் இருந்திருக்க முடியாது. ஆயினும் மொழிப் பிரச்சனை மட்டுமே அவர்களது அரசியலின் பிரதான பிரச்சனையாக மட்டுமன்றி ஒரே பிரச்சனையாகவுங் கூட 1970 வரையில் இருந்தது என்றால் மிகையாகாது. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடந்த போதும் அதற்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள்
பற்றித தமிழரசுக கட்சிக கு எந்த விதமான தெளிவும் இருக்கவில்லை.
தமிழரசுக கட்சி வெகுஜனப்
போராட்டத்திலிருந்து எட்ட நிற்க நேர்ந்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது. அது வட பகுதித் தமிழ் சமுதாயத திற்குள் இருந்த இன்னுமொரு அவர்களும், நாங்களும் தொடர்பானது. இந்த "அவர்களும் நாங்களும்' பிரச் சனையே கம்யூனிஸ்டுகள் மீதான பகைமைக்கு ஒரு முக்கிய காரணமுமாகும்.
பழி வாங்காது மந்தீர்க்கு மீண்டும் பதவி வேண்டுமாம்
Ln60) soug, 3,656f 661 it flag, Tay, தொடர்ந்து சேவையாற்ற இன்னும் சந்தர்ப்பங்களை தரும்படி கேட்கிறார் மத்தியமாகாண கல்வி அமைச்சர் வீ. புத்திரசிகாமணி இவ்வாறு கோரிக்கை விட்டு கடிதங்களை எழுதி மலையக ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
மாகாணசபை தேர்தலில் வாக்குகளை அவருக்கு அளிக்கும்படி கேட்டு அவர் எழுதியுள்ள கடிதங்களில் நான் மலையக ஆசிரியர்களை அரசியல் ரீதியாக பழிவாங்கியதாக குற்றம் சுமத்துகிறார்கள். அதில் எவ்வித உண்மையும் இல்லை. நான் மலையக கல்வி வளர்ச்சியின் நன்மை கருதியே சகலவற்றையும் செய்தேன் என்று எழுதியுள்ளார்.
அவர் கூறுவது உணமையோ, குறிறச் சாட்டு உண மையோ என்பதைவிட சில ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டே இடமாற்றம் செய்யப்பட்டதாக இலங்கையின் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருந்தது. புத்திரசிகாமணி அவர்களால் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களில் சிலர் மலையக ஆசிரியர் மன்றத்தினூடாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அவ்வழக்கில் புத்திரசிகாமணியும் ஒரு பிரதிவாதி. அவர் செய்த அவி
இடமாற்றங்கள் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் அடிப்படை மனித 9 (foo) Lρ 4, 60, 6ΙΙ மீறுவதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவ்வாசிரியர்களுக்கு மத்தியமாகாண கல்வி அமைச்சு நட்டஈடு வழங்க வேணடும் என றும் தீர்ப் பளிக கப் பட்டிருநதது. இதைத் தவிர தகுதி இருந்தும் இடமாற்றங்களை பெறமுடியாதவாறு தடுக கப்பட்ட ச மீ பவங் களர் பத்திரிகைகளில அறிக்கை செய்யப்பட்டிருந்தன.
நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் க.பொ.த உயர்தர அரசியல் விஞ்ஞான வகுப்புக்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாத படியால் மாணவர்கள் வேறுமாவட்டங்களுக்கு சென்று படிக க வேணி டியவர்களாக இருக்கின்றனர். வசதியுள்ளவ்ர்களால் மட்டுமே அவ்வாறு பிற மாவட்ட பாடசாலைகளுக்கு செல்ல முடியும் என பதுடன் பிற மாவட்டப்
அனுமதி கிடைப்பதும் இலகுவான விடயமல்ல.
அதுமட்டுமல ல இரண டு
வருடங்களாக க.பொ.த உயர்தர கணித பாடங்களை படித த LD II 6007 6) si q, 671 IT 65 LL 5) எழுதமுடியவில்லை. காரணம்
Si Luis =

Page 6
EEE 1998
Liga
Eற்பக்கரீ
ஒரு புதிய வட்ட
இப்போதெல்லாம் கல்வித்துறையில் விஞ ஞானம் பற்றி அடிக் கடி பேசப்பட்டு வருகிறது. சின்னஞ்சிறு வயது தோடக்கமே ஆரம்ப வகுப்புகளிலிருந் தே பள்ளிக கூடங்களில் விஞ ஞானத்தைப் படிப்பிக்க முயலுகிறார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சிதான். பிள்ளைகளுக்கு அறிவியல் நாட்டம் உண்டாகும், அறிவியல் நோக்கு அதிகரிக்கும், எதையும் அறிவியல் மனப்பான்மையுடன் அணுகும் பழக்கம் உண்டாகும் இப்படியெல்லாம் நாம் எதிர்பார்ப்போம்.
ஆனால் உண்மையில் நடப்பதென்ன?
பிள்ளைகள் விஞ்ஞான மனப்பாங்கு பெற்றவர்களாக வளர்கிறார்களா?
யோசிக்க வேண்டிய கேள்விகள் தான்.
முன்னொரு காலத்திலே கல்வி என பது சில தகவலி களை உள்வாங்கிக் கொள்வது, சில சூத்திரங்களையும் பாட்டுகளையும் பாடமாக்கி வைத்திருப்பது என்ற அளவிலே முடங்கிக் கிடந்தது. இப் படிப் பட்ட முடக் கமீ ஆரோக்கியமானதல்ல என்பதனாலேயே தான் பள்ளிப்படிப்பிலே விஞ்ஞானக் கல்வியின் முதன்மையைக் கல்வி நிபுணர்களும், அதிகாரிகளும், அறிஞர்களும் அழுத்தி வற்புறுத்தினர்.
ஆனால் அதனி LJ 60 60 fl G, நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்ட விஞ ஞானகி சிந்தனையையும், திறந்த மனப் பாண்மையையும் வலுப்படுத்தியதா? இந்தக கல வியைப் பெற்ற மாணவர்களிடத்திலே தருக்க ரீதியான, சுதந்திரமான சிந்தனைப் பழக்கங்கள் சபிற ப படை ந து ள ள ன வா ? இல்லையானால் அதற்குக் காரணம் 6T66072
கல வி முனி னேற்ற தி தை அளவிடுவதற்கென அமைக்கப்பட்ட பரீட்சை முறைகளும் பரீட்சையில் வெற்றி பெறுவதற்கெனக் கண்டு பிடிக்கப்பட்ட குறுக்கு வழிகளும் தான் பிரதான காரணங்கள் என்று தோனிறுகிறது. பரீட்சையினி
சாராம்சமான இயல்பாக இன்று அமைவது மாண வரிடையே கடுமையான போட்டியை
ஊக்கப்படுத்தி விடுகிற போக்குத்தான். சோதனைக்கு என்னென்ன கேள்விகள் வரும்? எந்த எந்த இடத்திலே என்னென்ன அடையாளங்களைப் போடவேணடும்? எந்த எந்த ரியூற்றறிகளிலே gífuu TT GOT மறுமொழிகளைத சொலி லித தருவார்கள்? பேப்பர்க் க்ளாசுகள் எங்கெங்கே நடக்கின்றன? அந்தக் கிளாசுகளிலே எவை திறமானவை? எந்த ரியூசணி மாஸ் ரர் வாழைப்பழங்களை உரித்துத் தருவதிலே கெட்டிக்காரர்? இந்தவிதமான கேள்விகள் தான் பரீட்சைப் போட்டியில் மூழ்கி இருக்கும் மாணவர்களின் சிந்தனை, செயற்பாடு, திறமான தேர்ச்சித் தத்துவம்
அ ைட்யா ளமிடும் நுண முறைகளையும் அறிந்து கொள்வ தோடு பாடமாக க வேணி டிய பகுதிகளையும் எப்படியாவது கண்டுபிடித்து அவற்றைச் சப்பு சப்பென்று சப்பினால் வெற்றி நிச்சயம்.
கடைசியிலே பார்க்கப் போனால் சில தந்திர உத்திகளைத் தெரிந்து கொள்வதும், யந்திரப்பாங்கான மனனமும் பாராயணமும் தான் நம் மாணவர்களினி கல்வி நடை முறையின் தேறிய பலன்கள் என்று 3, Li Gangsugun.
இந்த அழகிலே விஞ்ஞான நோக்கை வளர்க கும் இலக கு எப்படி நிறைவேறும்? ஒரு புறத்திலே விஞ்ஞான மனப்பான்மையை விருத்தி செய்வதான இலட்சியம் தோல்வி பெறுகிறது. மறுபுறத்திலே கூட்டுறவு, ஒத்துழைப்பு, புரிந்துணர்வு, நல்விளக்கம் என்ற பண்புகளுக்கு எந்த விதமான ஊக்கமும் கிடைப்பதில்லை.
சரி மாணவர்கள்தான் இப்படி என்றால் கற்றறிந்த பெரியவர்கள் ஏதோ மனநலத்திலே சிறந்து திகழ்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. விஞ்ஞானம் படித்தோம் பட்டம் பெற்றோம் என்று நம்மிடையே நடமாடும் புத்தியாளர்கள் கூட தம் படிப்புத் துறைக்கு அப்பாலே விஞ ஞான மனப்பான மையைப் பிரயோகிப்பது மிகவும் குறைவு. பெரும்பாலானவர்கள் வழி வழி வந்த பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்கள் அவற்றின் தேவை. பயன்பாடுபற்றி அதிகம் யோசிக்காமற் கடைப்பிடிக்கும் போக்கு உடையவர்களாக இருப்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். மற்றும் பலர் அறிவுக்கு ஒத்து வராத, பிறருக்குப் பாதகமான விணி செலவுகளுக்கு வழிவகுப்பனவான செயல களில ஈடுபடுதற் குக கூசுவதில் லை. இவர் விதமான ச ட நுட் கா சா ர நுட் க  ைள யு ம நடத்தைகளையும் மேன் மேலும் ஆடம்பரமாக் gՊլ: படா டோபமாக கரிக கொணி டு போகிறார்கள் முனி பெல லாம் தியேட்டர்களுக்குப் போய் இரண்டு அல்லது மூன்று படங்களைப் பார்த்து விட்டு வந்தவர்கள் இப்பொழுது தத்தம் வீடுகளிலே இரவு நேரம் முழுவதும் மின் பிறப்பாக்கியின் ஓயாத இரைச்சலுக்கு நடுவிலே பத்து, பனி னரிரணி டு, பதினைந்து மணித்தியாலயங்களுக்குக் கூடத் தொடர்ந்து பல படங்களைப் பார்க்க விரும்புகிறார்கள். முன்பு சாமத்திய வீடுகளிலே நாலைந்து ஆலாத்தி களுடன் அலுவலை முடித்தவர்கள் இப்பொழுது வீடியோகி கலைஞர்களின் நெறியாழ்கைக்குப் பெண்பிள்ளைகளை நடிக்க வைத்து பதினைந்திருபது ஆலாத்திகளை எடுக்கிறார்கள். நீர்த்தொட்டியிலே பூக்களை ஓங்கவிட்டு நீராடுதல் உட்பட ஊஞ்சல், சயிக்கிளோட்டம் எனிறு பலவாறான மிக சிங் வேலைகளையும் நடத்துகிறார்கள். விஞ்ஞானப் பிரயோகமான தொழில் நுட்பக் கருவிகளை ஆக்கபூர்வமாக எத்தனை எத்தனை வழிகளிலே கையாளலாம் என்பது பற்றிய விழிப்போ, விரிசிந்தனையோ இல்லாத மந்தித்துப்போன தேக்கநிலைக்கு இவற்றைவிடச் சிறந்த எடுத்துக் காட்டுகளும் உண்டோ? இத்தனை கருவி வசதிகளும் ஆளணிகளும் கைவசம் இருக்கும்போது பெறுமதி வாய்ந்த கலைப்படைப்புக்களையோ பயண வளம் மிக க ஆவணப் பதிவுகளையோ செய்யும் எண்ணம்
யாருக்கும் தோன்ற விந்தையாகும்.
தமது படிப்பு அப்பாலும் வி பாண்மையையும் வெறுத்தும் ஆற் இருக்குமானால் பிரச்சினைகளை வி முயற்சியில் இன்னும் கவனத்தைச் செலு
எங்களுடைய மனப்பான்மையின் பளிச்சென்று காட் நினைவுக்கு வருகி பல்கலைக்கழகத் படிப்புகள் அலகு உண டு. அந முயற்சியினாலே LD || 600T 6)j |ĩ J, 6ỉ மற்றவர்களுக்கும் பயிற்சி நெறிகளிலே வாய்ப்பு அளிக்கப் இந்தப் பயிற ஆங்கிலத்திறன், உளவளத் துறை, சைவ சித்தாந்த துறைகளைச் சார்ந் அந்தப் பயிற்சி அணி மையிலே கோரியிருந்தன. பெரும்பான்மையான விண ணப் பித்த தெரியுமா? சோதி அவசரமாகவும் அ தேர்ச்சி பெற்றா சோதிடக் கலையி மகேசன் தீர்ப்பல்ல.
இப்படிப்பட்ட ம சூழ்நிலையிலே ஆ வெளிசங்களும் க செய்கின்றன. இந்த ஒன்று என சமூக வட்டம் என்னும் குறிப்பிடலாம். நோ போயா விடுமுறைந வட்டம் திருநெல்5ே ஆசிரியர் கல்லூரி இதுவரை மூன நடைபெற்றுள்ளன. இந்த வட்டத்தை இ மிகுந்த செயற்படுகிறார்கள் திரு. ஏ. ஜே. கனக இந்த வட்டத்தி அமர்ந்துள்ளார். பல்வேறு முகங்க அரங்கிலும் உள் நோக்கப்படும் பல் போக்குகளையும், களையும் பகுத்த விளங்கிக் கொள்ளு முயற்சி என்றே நா விஞ்ஞானப் படிப் உதயத்தைக் கருத முயற்சி கிரமமாக நடக்குமானால் எதி பலன்களைத் த ஐயமில்லை. சமூக என்ற உயர்நிை வல்லுநர்களின் அல்லாமல் கொணி அறிவுத் தெளிவைத் ஆரோக்கியமான ப இது இருப்பது பே தக்கது.

LuñEGüb es
தது விந்தையிலும்
வட்டத்துக்கு ஞ ஞான மனப் பகுத்தறிவையும்
50 2 500I60)LDLIII5 தம் வாழ்வியற் ளங்கிக் கொள்ளும் ஊன்றிய ஆழ்ந்த
தலாம் அல்லவா?
விஞ ஞான படித்தரத்தைப் டும் ஒரு சங்கதி றது. யாழ்ப்பாணம் லே புறநிலைப் என்று ஒன்று த அலகரின பல்கலைக்கழக
அலி லாத குறுகிய காலப்
சேர்ந்து படிக்கும்
பட்டு வருகிறது. சி நெறிகள் ஒளிப்படக்கலை, பத்திரிகை இயல், ம் முதலிய பல தனவாய் உள்ளன. நெறிகளுக்கு
600 GOOTLILIISI 3,6
Lflg. Li எவர்கள் விரும்பி
துறை எது டக்கலை! ஆம் வசியமாகவும் நாம் க வேண்டியது லே தான். இது மக்கள் தீர்ப்பு.
ப்பு மந்தாரமான ங்காங்கே சிற்சில ண்சிமிட்டத்தான் வெளிச்சங்களில் விஞ்ஞானப் படிப்பு 5 அமைப்பைக் ன்மதி எனப்பட்ட ாள் தோறும் இந்த வலியிலுள்ள பலாலி பிலே கூடுகிறது. று கூடல் கள் இளைஞர்கள் சிலர் இயங்க வைப்பதில் ஊக கத தோடு கற்றறிவாளராகிய ரட்னா அவர்கள் ன் தலைவராய் சமூகம் பற்றிய ளையும் உலக நாட்டிலும் எதிர் வேறு நிகழ்ச்சிப் உள்ளோட்டங் றிவு பூர்வமாக ரும் அறிவியக்க ம் இந்தச் சமூக |பு வட்டத்தின் வேண்டும். இந்த கத் தொடர்ந்து Iர்காலத்தில் நல்ல ரும் என்பதில் விஞ்ஞானிகள் ல மட்டத்தில் p. 6f 6L LLnIT3, டும் கொடுத்தும் தேடிக்கொள்ளும் டிப்பு வட்டமாக ாற்றி வரவேற்கத்
2-2. ତୁ ।--
Grោះ បាល
(மலைமதி)
மதிப்பிற்குரிய தலைவர்களே நேற்றுடன் முடிந்தன. பிரசாரங்கள் இன்று நடந்தது தேர்தல்
நாளை முதல் நீங்களெல்லாம் 0%്
ിത്ര
நீங்கள் யாரே நாங்கள் யாரே
இன்னுமொரு
தேர்தல் வரும்வரை
பொனமாகும் முழுவதுமே நீங்கள் ஊத்தினசாயம் போட்ட சாப்பாடுகள் கொடுத்த விட்டுகள் 。/7。 சடங்குகள் திருவிழாக்கள் கேதங்களுக்கு நீங்கள் அடித்த
விசிட்டுகள் 90 C in பெரிய கரிசனைதான் 61%
நலனில்
இல்லை
67。
வாக்குகளில் நினைக்க ിന്ധു இருக்கிறது.
நேற்றுவரை
நாங்கள் உங்கள் மூடிய விழிகளின்
நாளைமுதல் அ8))/ன்சுகள்
。7。
%;
2/7。 கன்டிராக்குகளில் உங்களின் திறந்த விழிகளின் 。
57。 ബ ിംസ്ക0 ീ'ഏ'0% காணப்பிரச்சினை வேலையில்லாமை என்றும் பிரச்சினையாகவே
செழித்திருக்கும்
மாதாந்தம் வராதோ தேர்தல் என்று நப்பாசை தான் எப்போதுமே கிடந்திருக்க സ്ക്
േധി.

Page 7
E* :]:) 1998
L
புதிய இடதுசாரி முன்னணியின் ே - 9II 16DIT GOD6) Qġb6O6NI LI
இளையதம்பி தம்ை
(3,676):
மலையகத்தின் பிரபல தொழிற்சங்க வாதிகளையும் பாராளுமன்ற வாதிகளையும் மலையக மக்கள் நிராகரிக்கின்றனர் இந்நிலையில் புதிய ஜனநாயகக் கட்சியையோ புதிய இடதுசாரி முனி னணியையோ 9 s57 d; 6 sf)Ljusti & 677 என று நம்புகிறீர்களா?
பதில்:
பிரபல தொழிற்சங்கவாதிகள் எனப்படுவோரையும், பாராளுமன்ற வாதிகள் எனப் படுவோரையும் மலையக மக்கள் நிராகரித்திருக் கிறார்கள் எனபதே бTLD 35] கொள்கைகளுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாகும். புதிய-ஜனநாயகக் கட்சி கடந்த 20 வருடங்களாக இலங்கை மக்களிடையே, மலையக மக்களிடையே மாற்று அரசியல் பாதையையும் , மாற் றுதி தலைமையையும் உயர்த்திப் பிடித்து வேலை செய்து வருகிறது. பாரம்பரிய தொழிற்சங்க பேரம் பேசும் பாராளுமன்ற தலைமைகளை மலையக மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பது பலவிதமாக அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் முனி னெடுக் கப்பட்ட Tவேலைகளுக்குக கிடைத் த அங்கீகாரமே.
வலுவான மாற்று இடதுசாரி அரசியல் சக்தியை கட்டியெழுப்பி மாற்று இடதுசாரி அரசியல் பாதையில் முன்னேறுவதில் மலையக மக்களின்
பங்களிப்பு பெரிதாகவே இருக்கும்.
அப்பங்களிப்பு தான் இனிமேல் மலையக மக்கள் மத்தியில் எமக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரமாகும். சரியான அரசியல் பாதையையும் சரியான தலைமையையும் மலையக மக்கள் நிராகரிக்கவில்லை.
கேள்வி:
மலையக மக்கள் இடதுசாரிகளை வெறுத்த நிலைமை மாறிவிட்டதாக கருதுகிறீர்களா?
பதில்:
சரியான இடதுசாரிகளை மலையக மக்கள் நிராகரிக்கவில்லை. அப்படியாயின் நாம் தொடர்ந்து 20 வருடங்கள் மலையக மக்கள் மத்தியில் வேலை செய்திருக்க முடியாது. 1970-77 ஐக்கிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் மலையக மக்கள் இனரீதியாகவும் வர்க் க ரிதியாகவும் பெரிதும் பாதிக் கப்பட்டனர். அனி றைய ஆட்சியில் பாரம்பரிய இடதுசாரிகள் பங் காளியாக இருந்தபடியால அவர்களை மலையக மக்கள் வெறுத்தனர். அதே இடதுசாரிகள் இன்றைய ஆட்சியிலும் சுதந்திரக் கட்சியுடன் இணைந்திருக்கின்றனர்.
புதிய ஜனநாயகக கட்சி அவ்வகையான கட்சியல்ல. புதிய இடதுசாரி முனி னணியிலும் அவ்வகையான கட்சிகள் இல்லை. முதலாளித்துவ கட்சிகளுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைப்பதை புதிய ஜனநாயகக் கட்சியும் ஏற்கவில்லை. புதிய இடதுசாரி முன்னணியும் ஏற்கவில்லை.
புதிய இடதுசாரி முன்னணி ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்தது. அவ்வேலைத்திட்டத்தில் மலையக மக்களின் இன ரீதியான வர்க்க ரீதியான உரிமைகளை வெண்றெடுப்பது பற்றி விஷேடமாக அக்கறை கொள்ளப்பட்டுள்ளது.
பழைய வகையறா இடது சாரிகளிலிருந்து புதிய ஜனநாயகக்
கட்சியினரும், புதிய இடதுசாரி முன்னணியினரும் வேறுபடுகின்றனர்.
எனவே மலையக ம க களி உணர்மையான இடதுசாரிகளை வெறுதி த நிலையொன று இருக்கவில்லை. உண்மையான இடதுசாரிகளை அங்கீகரிக்காத நிலைமையும் ஏற்படப் போவதில்லை.
asis:
மலையக மக்களுக்கு புதிய அரசியல் அடிப்படையிலான புதிய தலைமைத்துவம் அவசியம் என்று கூறிவரும் நீங்கள் தற்போது உங்களது கட்சியும் அங்கம் வகிக்கும் புதிய இடதுசாரி முன்னணி எவ்வாறு மலையக மக்களுக்கான தலைமைத்துவத்தை உறுதி செய்யும்
வகித்து வருகின்
மலையகத்தின் களுக்கேற்ப சரியான 5 600 6D 600 LID 600 ULI முயற்சிகள் பரந்த வருகின்றன. மலையகத்தில் ஒ ஆரம்பிக்கும் இன்னும் வளர்ச்சி
ஆனால முனி னணியை மாக சிஸ் ட்டு மேற் கொண ட மலையகத் திணி தலைமைத் துவ வளர்க கும் மலையகத தல
லெனினிஸ்டுகள் மு
வலுவான மாந்று இடதுசாரி அரசிய
கட்டிசியழுப்பி மாந்று இடதுசாரி 4 சக்தியை கட்டியெழுப்பி மாந்று இ
அரசியல் பாதையில் முன்னேறுவதில்
மக்களின் பங்களிப்பு பெரிதாகவே
என்று கூறுவீர்களா? பதில்
இலகள் கையினி இனி றைய சூழ்நிலையில் முழு மக்களையும் நேரடியாக இணைக்கக் கூடிய மத்திய தலைமைத் துவம் என பது சாத்தியமானதாக இல்லை. ஆனால் ஒவ்வொரு பிரதேசவாரியாகவும் மக கள வாரியாகவும் கட்டி வளர்க்கப்படும் சரியான தலைமைத் துவத்திற்கும் அவற்றையெல்லாம் நாடளாவிய ரீதியில் ஒன்றிணைக்கக் கூடிய சரியான மத்திய தலைமைத் துவத்திற்கும் நெருங்கிய தொடர்பும் புரிந்துணர்வும் இல்லாதவிடத்து சரியான பிரதேச தலைமையும் சாத்தியமில்லை. சரியான மத்திய தலைமைத்துவம் சாத்தியமில்லை.
இன்றைய மலையக விஷேட சூழ் நிலைகளுக்கு ஏற்ப புதிய அரசியல அடிப் படையிலான தலைமைத்துவம் கட்டிவளர்க்கப்பட வேண டியது ம வரலாற்றுத தேவையாகும். அதே வேளை ஐ.தே.கட்சி, பொதுஜன ஐக்கிய முனி னணி, போலி இடதுசாரி தலைமைகளுக்கு மாற்றாக நாடளாவி மாற்று இடதுசாரி தலைமையை உறுதி செய்யும் நோக்குடனேயே புதிய இடதுசாரி முனி னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அடிப்படையைக் ெ கூட்டுத் தலை வளர்ப்பதில் அ6 பெறுவார்கள்.
இடதுசாரி முன்ன6 யாக இருக்கும் இம்முன்னணியிலு இடதுசாரி அடிப்பன் கூட்டாக இயங்கு தனித்தனி கட்சிக மாகவும் இயங்குகி
ნT&T (წ6)] upნეთის தலைமைத் துவ வளர்க்கும் வேலைத் அம்சமாக நாடளாவி இடதுசாரி முன்ன அமைகிறது எனல
წg,515წ.
LD Tö,s 于 óL போட்டியிடுவத6 மலையகத்தில் நீ விரும்புவது என்ன
பதில்:
புதிய ஜனநாயக அங்கம் வகிக்கும் முன்னணியோ எல்5 அவலங்களையும் ( பொருளாதார, சமூ கட்டமைப் பு ஏற்படுத்துவது
 
 
 

ய
Luish 7
பலைத்திட்டம் மலையக மக்களின் |ம் பிரதிபலிக்கிறது.
பயா அளித்த பேட்டி
விசேட சூழ்நிலை மற்று இடதுசாரி கட்டிவளர்க்கும் வில் எடுக்கப்ட்டு அம் முயற்சிகள் ரு முன்னணியை டவடிக்கையாக ഞ്ഞLuബിബ്ലെ,
இடதுசாரி ஆரம்பிப் பதில் லனினிஸ் டுகள் போன நு புதிய த தை கட்டி முயற்சிகளில மாக சிஸ் ட்டு ன்னணிப் பங்கை றனர். இடதுசாரி
1,160 L D60) Gulug,
p LD sou , Ig. பர்கள் வெற்றி அதற்கு புதிய E உறுதுணை ான்று நம்பலாம். ள்ள கட்சிகள் டயை கொண்டு ம் அதேவேளை ாக தனித்துவ iறன.
பகத்தின் புதிய தை கட்டி திட்டங்களில் ஒரு |ய ரீதியில் புதிய னியின் தோற்றம்
தேர்தலில
மூலம் ங்கள் சாதிக்க
கட்சியோ, அது திய இடதுசாரி | மக்களுடைய ாக்க அரசியல், க, பண்பாட்டு ாற்றங்களை வசியம் என்ற
கொள்கையையே கொண்டுள்ளது. அம்மாற்றங்களை ஏற்படுத்த ஜனநாயக வெகுஜன போராட்டப் பாதையே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக வகுக் கப்பட்டுள்ள வேலைத திட்ட தி தை LD # J, GILLI முன்னெடுத்துச் செல்ல எல்லா மட்டங்களிலுமான தேர்தல்களிலும் கலந்து கொள்ளும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் வேலைத் திட்டம் கூறுகிறது. அதே போன்று மலையகத்திலும் நாம் வெறும் வாக்குறுதிகளை முன்வைத்துக் கொண்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிடப் போவதில் லை. மலையகதி தில் புதிய தலைமைத்துவத்தை கட்டிவளர்க்க மக்களை அணிதிரட்டும் ஒரு வேலை முறையாகவே நாம் தேர்தலில் போட்டியிடுகிறோம்.
மலையக மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவும் அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யவும் வேண்டும் என்று புதிய இடதுசாரி மு ன னணியின வேலைத் திட்டத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மலையக மக்களின் இனரீதியான வர் க க ரீதியான அடக கு முறைகளுக்கு எதிரான போராட்டங்கள் தனியே மலையக மக்களுக்கு மட்டுமே உரியனவாக கப்படாமல் ஏனைய மக் களுடைய ஆதரவையும் , அங்கீகாரத  ைதயும் பெற்று முன்னெடுப்பதற்கான அடிப்படையை புதிய இடதுசாரி மு ன னணி ஏற்படுத்தியுள்ளது. சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக தமிழ் மக்கள் அனைவரும் சமமாக ஐக்கியப்படக் கூடியதாகவே அதன் வேலைத்திட்டம் அமைந்துள்ளது.
அவி வேலைத் திட்டத்துடன் மலையக மக்களையும் அணிதிரட்டு வதற்கான தலைமைத்துவத்தையும் கட்டிவளர்ப்பதற்காகவும் மாகாணசபை தேர்தலினூடாக சில பங்களிப்புகளை செய்வதற்காகவே நாம் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகிறோம்.
அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக விளங் கும் புதிய இடதுசாரி முன்னணியின் மேசை சின்னத்துக்கு மலையக மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கேள்வி:
உங்களது மாக்சிய பார்வையில் இன்றைய மலையக அரசியலை எவ்வாறு விளக்குவீர்கள்?
பதில்:
ஐ.தே. கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி (சுதந்திரக் கட்சி) ஆகியவற்றில் இணைந்து கொண்டு அரசியல் செய்யும் மலையகத்தவர்கள் அக்கட்சிகளின் முதலாளித்துவ, பேரினவாத கொள்கைகளுக்கும், நடைமுறைகளுக்கும் கட்டுப் படுத்தப்படுகின்றனர். அதனால் அக்கட்சிகளினால் முன்னெடுக்கப் படுகின்ற பல திட்டங்கள் மலையக மக்களுக்கும் பாதிப்பை தருவதாக இருந்தும் , அவற்றை நியாயப்படுத்துவது மட்டுமன்றி அவற்றுக்கு துணைபோகின்றனர். ஊவா மத்திய மாகாணங்களில் மாகாணசபைகள் ஆரம்பிக்பட்டது முதல் மலையக மக்கள் தமிழ்க் கல்வித்துறைக்கு பொறுப்பான அமைச்சர்களாக இருந்தனர்.ஆனால் மலையக தமிழ் பாடசாலைகளில் இன்னும் ஆசிரியர் பற்றாக்குறை தீரவில்லை. மருத்துவ துறைக்கு படிக்க விரும்பும் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு தேவையான
ஆசிரியர்கள் LD 675) 6) LILI 4, Li பாடசாலைகளில் இல்லை. அதனால் மாணவர்கள் கொழும்பு, மட்டக்களப்பு போன்ற இடங்களுக்கே செல்ல வேண்டியிருக்கிறது.
எனவேதானி இவ் வகையான பெரிய கட்சிகளில் ஒட்டிக்கொண்டு அவற்றினி தயவில் நடத்தும் அரசியலை மலையக மக்கள் நிராகரிக்கின்றனர்.
தனியொரு அமைப்பாக இயங்கி வந்த இலங்கை-இந்திய காங்கிரஸ் 1950ல் அதன் பெயரில் இருந்த இந்திய என்ற சொல்லை அகற்றியதற்கு காரணம் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களை இந்தியர்கள் என்று அழைப்பதாலேயே ஆகும்.
ஆனாலி இன று இந்திய வம்சாவளி என்பதற்குப் பதிலாக எல்லா இந்திய வம்சாவளி மக்களையும் LDO 60) (6) ULU, 95 மக களி என று அழைக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகிறது. இக்காலகட்டத்தில் பல தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து அவற்றின் அமைப்பிற்கு இந்திய வம்சாவளி மக களி பேரணி என று பெயரிட்டுள்ளன. அதாவது 48 வருடங்களுக்குப் பின்னர் இந்தியர் என ற சொல லை மீணடும் அணைத்துக் கொண்டதன் மூலம் மலையக தொழிற்சங்கங்கள் அவற்றின் வங்குரோத்துத்தனத்தை வெளிப் படுத்தியுள்ளன. அரசியல் ரீதியாக மலையக மக்களுக்கு தலைமை கொடுக்க முடியாததால் இந்தியர் என்ற ரீதியில் இனவாதப் பாதையில் மக்கள் விரோதப் பயணத்தை தொடர முயற்சிக்கின்றன.
மலையகத்தில் இன்று தனியொரு தொழிற்சங்கமொன்றின் ஏகபோகமும் முறியடிக்கப்பட்டுள்ளது. தனியொரு தொழிற்சங்கம் மலையக மக்கள் அனைவரையும் குதி த கைக்கு எடுத்துக் கொள்ள முடியாது
என்பதும் உணர்த்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய தொழிற்சங்க வேலை முறையும் காலாவதியாகி விட்டது. நீண்ட நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை செய்தும் 105.00 சம்பளத்தை பெறமுடியாமல் போய் விட்டது என்பது பாரம்பரிய தொழிற்சங்க முறைமைக்கு விழுந்த பாரிய அடியாகும்.
முதலாளித்துவ, பேரினவாத கட்சிகளை ஒட்டிக் கொண டு பெயரளவிலான பாராளுமன்றத்தில் 10 எம்பிக் கள் குந்தியிருப்பதால் பாராளுமன்ற முறைமையாலும் மலையக மக்களினி துயரம் துடைக்கப்பட மாட்டாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று உண்மையும், நேர்மையுமின்றி செங்கொடிகளை பிடித்துக் கொண்டிருப்பதனாலோ, பாராளுமனி றப் பாதையில் மூழ்கிவிடுவதாலோ மலையக மக்களுக்கு நன்மை ஏதும் ஏற்படாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவேதான் புதிய ஜனநாயகக் கட்சியின் அது அங்கம் வகிக்கும் புதிய இடதுசாரி முன்னணியூடாக மலையகத்திலும் புதிய தலைமைத்துவத்தை மாற்று இடதுசாரி தலைமைத்துவத்தை கட்டி வளர்ப்பதுடன் அதனை நாடளாவிய புதிய தலைமைதி துவ ததுடன இணைக்கவும் அதனூடாக மலையக மக்களினது உரிமைகளையும் வென்றெடுக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளது.

Page 8
E. On 998
புதிய
Glör Lüğlü uğgliflmasunagü ugla GlörüluüLILLğı
PUTHIYA POOMI
පුඳියපුම්
] 05 !്ത് 1998 ||i|-8 ിമ്ന (II 10/= []ി 21
LDTT Ensorg sou தேர்தல் பற்றி பேசப்பட்டதுடன் இந்திய வம்சாவளி மக்கள் பேரணி என்றவொரு அமைப்பு பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. அதற்கு மூலகர்த்தா பியி, தேவராஜ் எம்.பி. 14 தொழிற்சங்கங்களின் மேற் படி பேரணி அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. தேர்தல் ஆணையாளரின அங்கீகாரத்தைப் பெறமுடியாமல் தேசிய சங்கத்தின் மயில் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள்.
LLII,
போனதால் தொழிலாளர்
என்னவென்றும் அத்தொழிற்சங்கத் தலைவர்களுக்கு நினைவிருக்கலாம். இலங்கை-இந்திய காங்கிரஸ் என்ற பெயர் 1950இல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் மாற்றம் செய்யப்படட்ட அந்த மாநாட்டு அறிக்கையின்படி இந்திய என்ற சொல் இந்திய வம்சாவழி மக்களை அந்நியப்படுத்திக் காட்டுவதாக இருப்பதாலும் இலங்கையின் தேசிய நீரோட்டத்தில் இந்திய வம்சாவழி மக்கள் கலபப்தற்கு தடையாக
மலையக தமிழ் அடையாளத்து ஏனைய தேசி ஐககியப்பட தயார ஏனைய தேசிய இ ஏற்றுக் கொணி தேவராஜூம் அவ சேர்ந்து இந்திய இறுக் கி பிடிட வேறென்னவாக
LD 60) 6u)LLU 95 LD 3; பான்மையாக இ தொழிலாளர்கள்
இ.தொ.கா. விற்கும் அ த லரிரு ந து வெளியேற்றப்பட்டு தற்போது இலங்கை
மலையக மக்களுக்
தேசிய தொழிலாளர் காங்கிரசின் தலைவராக இருக்கும் செல்லச்சாமிக்குமிடையே எழுந்துள்ள உரிமைப்பிரச்சினையை இன்னும் நீதிமன்றம் தீர்க்காதபடியால் இ.தொ.கா. அதனது சேவல் சினி னத்தில் போட்டியிட முடியாதுள்ளது.
அதைவிட கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஏற்பட்ட சரிவினாலும், சம்பள உயர்வு போராட்டத்தில் அடித்த பல்டியினாலும் இ.தொ.கா உட்பட எல்லா தொழிற்சங்கங்களும் மலையக மக்களின் செல்வாக்கை இழந்துள்ளன. அவை தனித்தனியே மக்கள் முன் போக முடியாதிருந்தன. மாகாண சபைக்கான நியமனப்பத்திரங்கள் கோரப்பட்ட பிறகு மக்கள் முன் போவதற்கான ஒரு போர்வையாக வந்து சேர்ந்ததுதான் இந்திய வம்சாவளி மக்கள் பேரணி என்ற அமைப்பு. அதன் சிற்பியான கொழும்பு மாவட்ட எம்.பி. பி.பி. தேவராஜ். இப்பேரணியை தேர்தல் கூட்டல்ல எனிறு பலமுறை எடுத்துக கூறினாலும் அதன் பிறப்பே தேர்தல் கூட்டு என்பதற்கு ஆதாரமாகிறது.
அப்பேரணிக்கான வேலைத்திட்டம் எதுவுமில்லை. அக்கூட்டணியில் இருப் போரிடம் கதைத துப் பார்த்தபோது மலையக மக்களுக்கு அதிகார பங்கு கேட்பதற்கு கூட துணிய மாட்டார்கள் என்பது தெளிவானது. அத்துடன் மலையகத்தில் வாழும் (இந்திய வம்சாவளி) தமிழ் மக்களையும் ஏனைய இடங்களில் வாழும் தமிழ்
பரவலாக்கலில்
மக்களையும் இந்திய வம்சாவளி தமிழர்கள் எண் றே அழைக்க வேணடும் என பதில் மிகவும் விடாப் பிடியாகவே இருப்பது தெரிந்தது.
இந்நாட்டில் வாழும் எல்லா இந்திய வம்சாவளி தமிழ் மக்களையும் மலயக மக்கள் என்றே அழைக்க வேண்டும் என்ற கருத்து மிகவும் மேலோங்கி இருக்கும் போது இந்தியர்கள் என்று அழைக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்பது இந்திய வம்சாவளி பேரணியில் இருக்கும் அதிகமான தொழிற்சங்கங்களின் மூலம் இ.தொ.கா. ஆகும். (இ.தொ.கா.) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்று பெயரிட்டதன
திணி ணம்.
函mmómuá
இருப்பதாலும் அச் சொல அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எந்தச்சொல் 48 வருடங்களுக்கு முன்னர் அகற்றப்பட்டதோ அதேசொல் தற்போது அமைப்பிற்கு பெயராக வந்துவிட்டது.
48 வருடங்களுக்கு மு னினர் இலங்கை நீரோட்டம் பற்றி சிந்தித்த மலையக தலைவர்களுக்கு தற்போது மட்டும் சிந் திக க முடியாது போவதேன்? மக்களோ கடந்த 48 வருடங்கள் பின நோக கரிச் சென்றுள்ளனர். தாம் இந்நாட்டு பிரஜைகள், ஒரு தனியான தேசிய இனம், தங்களை மலையக தமிழ் மக்கள் என்றே அழைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
மக்களோ
அந்த வளர்ச்சிக்கு முன்னால் நின்று பிடிக்க முடியாததால் இந்தியர்கள் என்ற அந்நியத்தை அடிப்படையாகக் கொண்டு இனவாத நோக்கத்தில் சென்று மீணடும் செல்வாக்கை பெற முயற்சிப்பதன் விளைவே இந்திய வம்சாவளி பேரணி.
LDé; †,6lflLuf
சுரண்டி அடக்கி தனியார் கொம்பெ நிலைப் பாடில் இனப் பிரச் சை திட்டத்தில் மை இனத்துவம் என்பவற்றை பாது இடம்பெற வேண g (f) LLUIT 60II அமைக்கப்படும் Luoi?
மேற் படி இர விடயங்களிலும் இந்திய வம்சாவ இருக்கப்போவ கம்பெனிகளை
அதன் தலைவ மலையக மக்களி பாதுகாப்பதில் ச முடியாதும் இ அதன் தன்லவர்க அல்லது எதிர்க் வாழவே திடசங்க மேற்படி இரண்
அப்யாத்து 岛 Gajabat usia,
இந்திய வம்சாவழி மக்கள் பேரணி என ற கூட்டணிக கு அய்யாத்துரையின் சங்கத்தின் மயில் சின்னமே கைகொடுக்கிறது. மலையகத்தில் மாகாண சபையில் தேர்தலில் சில மாவட்டங்களில் மேற்படி தொழிறசங்கக் கூட்டணி போட்டியிடுகிறது. செல்லச்சாமி இ.தொ.கா.வின் சேவல் சின்னத்தை பறித்துக் கொணி டுள்ளதால் இ.தொ.கா. தலைவரும் , அமைச்சரும் மேற்படி பேரவையின் தலைவருமான தொணிடமான் மயில சின ன த  ைதயும் அய்யாத்துரை யையும் பயன் படுத்துகிறார்.
அதை புரிந்தோ புரியாமலோ இந்திய வம்சாவழி மக்கள் பேரணிக்காக அய் யாத துரை நிறையவே வக காளத்து வாங்குகிறார். அம்முன்னணி ஒரு இனவாத முனி னணி இல லை என று கூறியது மட்டுமல்ல இலங்கை
கம்யூனிஸ் ட்
FLD FLDT2:23, 35 அம்மு னி னணி வகிப்பதாக அதுமட்டுமல் கட்சியும் (வாசு பிரிவு) இனை கூறுகிறார்.
மேற்படி கட்சிக கூறி பொய்யை அய்யாத துை வேண்டும்? வா 6A).F.F. SEL "fluff! 6 தெரியாமலா நவ (வாசுதேவநான இருப்பதாக கூறி அரசியல் செய்ய
தோட்டத் தொழ பூ வைக் க
கதைக்கிறார். பார்க்கட்டும்.
ബ OS q qTT Tq qq TT SS S S SSS SMMS S SMS ܒ ܡ ܕ ܝ ܒ ܝ ܒ ܚ ܐ ܒ ܒ ܒ 1 ܒܨܦܦܠ

ய பூமி
Libili 8
Eistlu Elhöll5UEf 56ÍT BLIJETUD ULIITIšsig?
மக்கள் என்ற டன் இந்நாட்டின் இனங்களுடன் ாக இருக்கும்போது னங்களும் அதனை டுள்ளபோது பி.பி. ராடிருக்கும் சிலரும் என்ற சொல்லை பதனி நோகக் மீ இருக்க முடியும்.
களில் பெரும் ருக்கும் தோட்டத் ளை கடுமையாக
அவர்களின் வரலாறும் தற்போதைய நிலைப் பாடும் என பவற்றின அடிப்படையில் எடுக்கலாம்.
இது இவ்வாறிருக்க இப்பேரணிக்கு தோட்டக் கம்பெனிகளின் ஆசீர்வாதம் கிடைத் துளி ளது. ஏனெனில் தோட்டத்துறையில் தொழிலாளர்களின் குறைத் து வரையறுக் கும் கூட்டு ஒப்பந்தமொன்றை செய்து கொள்ள தோட்ட தொழிற்சங்கங்கள் ஓரணியாக இருப்பது அவசியமாகும். கூட்டு ஒப்பந்தம் செய்த கொள்வதற்கான
9 (f)60)LD 4,60) 677
இருந்தாலும் தலைமையுடனி இணக்கம் ஏறி படினி கூட்டு ஒப்பந்தத்தை செய்த கொள்ளத் தடையேதும் இல்லை எனஸ்றும் முதலாளிமார் சம்மேளனம் நம்பிக்கை கொண்டுள்ளது. எனவே இக் கூட்டணி உருவாகுவதில் தோட்டக் கம்பெனிகளுக்கு அலாதிப் பிரியம்.
தோட்டக் கம்பெனிகளின் அதிகமான பங்குகளை இந்தியக் கம்பெனிகள் வாங்கியிருப்பதால் அவற்றின் விருப் பத் தின பேரிலும் இக கூட்டணியும் அதன் பெயரும்
ா? கம்பனிகளுக்கா?
உருவானதாகவும் த க வ ல க ள
தெரிவிக்கின்றது.
மலையக மக்கள்
க் கொண்டிருக்கும் னிகள் பற்றி சரியான லை. நாட்டினி னக கான தீர்வு லயக மக்களுடைய தனி ன டையாளம் காக்கும் அம்சங்கள் ர்டும் என்பதில் ஒரு தெளிவிலி லாமல் in L TIL 600ÝMuLJITGÖ 6T6ÓIGOT
ண டு மக்களின் பக்கத்தில் வி மக்கள் பேரணி தில்லை. தனியார் எதிர்க்கும் திராணி fகளிடம் இல்லை. ன் இனத்துவத்தை யான முடிவெடுக்க நக்கும். ஏனெனில் ள் ஆளும் கட்சியின் கட்சியின் தயவில் ற்பம் செய்துள்ளனர். டு முடிவுகளையும்
முக கிய
60) (S கிறார்!
கட்சி, லங் கா ட்சி என்பனவும் சியில அந கம
கூறுகிறார். நவசமசமாஜக் தேவ நாணயக்கார ாந்துள்ளதாகவும்
இடம்பெறுவதாக 9 60oli 60oLDLLIT dii, 9, ர ஏன உளற தேவ நாணயக்கார இருப்பது கூட மசமாஜக்கட்சியில் எயக் கார பிரிவு) எவ்வளவு காலம் ப் போகிறார்.
லாளர் காதுகளில் நினைப் பதனி Sisuli 2n முடிந்தால் செய்து
நடவடிக் கைகளை இலகுவாக நிறைவேற்ற முடியும் என்றும் அதன் தலைமை இ.தொ.கா. விடம் இருப்பதாலும் தமக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்றும் தோட்டக் கம்பெனிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை முதலாளிமார் g, LIS (Sup 6IT 601. Lf5 கருதுவதாக தெரிகிறது. தொழிற்சங்கங்கள் தனித்தனியாக இயங்கும் போது கூட்டு ஒப்பந்தத்தில் இணக்கத்திற்கு வருவது கடினம். ஏனெனில் ஒன்றைவிட இன்னொரு தொழிற்சங்கம் தொழிலாளர்களிடம்
G g 65 6D II gs. 60) , நிலைநாட்டி தொழிலாளர்களுக்கு 9fin. Lq. LLI T6LD 9, 60) 6T கோரலாம் . தனித தனியாக இருந்தாலி ,
எல்லாவற்றை இணங்கச் செய்வதும் எல்லாவற்றினது கையெழுத்தையும் பெறவேண்டியது அவசியம் என்றும் அது கருதுகிறது.
தொழிற்சங்கங்கள் ஒரு கூட்டணியாக இருந்து அதன் தலைமை இ.தொ.கா விடம் இருந்தால் அதனுடன் கொடுக்கல் வாங்கல செய்வதும், கூட்டு ஒப்பந்தத்தில் கையொப்பத்தை வாங்குவதும் இலகுவாகும் . கூட்டணிக குள் முரணி பாடு
ம த' த ய ல செல்வாக்கிழந்துள்ள பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐ.தே.கட்சி அதனது செல்வாக்கை மலையக மக்கள் மத்தியில் நிலை நிறுத்துவதை விரும்பவில்லை. மலையக மக்கள் மத்தியில் நிலை நிறுத்துவதை விரும்பவில்லை. மலையக மக்கள் மத்தியில் ஐ.தே.கட்சி செல்வாக்கை நிலைநிறுத்துவதை தடுத்து நிறுத்த மலையக தொழிற் சங்கங்கள் அனைத் தையும் இணைக்கும் கூட்டணியொன்றின் அவசியத்தை பொதுஜன ஐக்கிய முன்னணியும் உணர்ந்திருக்கிறது. அத்தேவையை இந்திய வம்சாவளி மக்கள் பேரணி பூர்த்தி செய்யும் என்று அரசாங்கம் நம்புகிறது. எனவே இன்னொரு பக கதி தில் அரசாங் கதி திணி
ஆசீர்வாதமும் இப் பேரணிக்கு
கிடைத்துள்ளது.
எனவே இப்பேரணி ஒரு பக்கத்தில் தோட்டக் கம்பெனிகளின் சுரண்டலை இலகுவாக்குவதற்கும் இன்னொரு பக்கத்தில் அரசாங் கதி திணி விருப்பத்தையும் பூர்தி தி செய்வதாகவும் இருக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை. நிச்சயமாக மலையக மக்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக எதனையும் செய்யப் போவதில்லை.
புதிய வகை குவாட்டஸ்கள்
சில தோட்டங்களில் தொழிலாளர்கள் வாழ்ந்த லயங்கள் அவற்றை சுற்றியிருந்த வீட்டுத் தோட்டங்கள் என்பவற்றை விட்டு தொழிலாளர்கள் தட்டமிட்டு வெளியேறிறப் படுகின்றனர். அவர்கள் வாழ்ந்த சூழ் நிலையிலிருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுத தோட்ட கள மாட்டுப்பட்டிகள் ஏற்படுத்த முடியாத இடங்களில் குவாட்டப் என்ற பெயரில் வீடுகள் கட்டிக் கொடுக்கப் படுகின்றன.
தொழிலாளர்கள் வீட்டுத் தோட்டம் செய்த இடங்கள் பணி பட்டு இருப்பதால் புதிதாக ஏற்றுமதிக்காக ܒܸ :, Qtܗ ܨfi g 0ܘܼ 7 ܗܘܼ பயிரிடப்படும் பூக்கள் காளான்கள் என்பவற்றை அவ்விடங்களில் பாரிய C - = ட աՈւմ եւ Տ- - - - - - -
தொழிலாளர்களின செறிந்த குடியேற்றத்தை சிதைத்து திக்கிற்கு ஒரு குடும்பமாக வாழ வழி செய்வது இன்னொரு நோக்கமாகும்.
குவாட்டளம் என்று தோட்டக் கம் பெனிகளால கட்டிக கொடுப்பனவற்றிற்கு நீர் இல்லை. மலசலசு டமில்லை, வீட்டை சுற்றி கழிவுநீர் செல்ல ாேல்வாய் (கான்) இல்லை. வீடமைக்கக் கூடிய மண்ணில் கட்டப்படாமல் சதுப்பு நிலங் களில கட்டிக கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை தமிழர்களைக் கொண்ட இலங்கைக் கம்பனிக்கு சொந்தமாக பூண்டுலோயாவில் இருக்கும் ஒரு தோட்டத்தில் மேற்படி வேலைகள் மிகவும் வேகமாக செய்யப்படுவதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
ܓܓܢܠܢܐ