கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1998.08

Page 1
l
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIVAPOOM
ஆகஸ்ட் 1998
පුදිය:
10/= ]
சுற்று 05 12 Oa (LI
IDT 35ΠΟΥΤΕΡΟΙ
நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம்
யுத்தமா? தேர்தலா? என்பதில் சகலவற்றையும் பின்னுக்கு தள்ளிவிட்( முழுமுச்சாக முன்னெடுப்பது என அரசாங்கம் முடிவுக்கு வந்துள்ளது. இ வெறியர்களுக்கும் யுத்த விஸ்தரிப்புவாதிகளுக்கும் மட்டற்ற மகிழ்ச்சியையும் வழங்கி உள்ளது. இதன்முலம் ஜனநாயக மனித உரிமைகள் யாவும் துய் முன்னே நிறுத்தப்பட்டுள்ளன. இது இடதுசாரி ஜனநாயக முற்போக்கு : மக்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவாலும் அச்சுறுத்தலுமாகு
ஜனநாயகத்தை பாதுகாப்போம், மனித உரிமைகளைப் பேணுவோம், மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவோம் என்னும் வாக்குறுதிகளுடன் தான் பொதுசன ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்து அததுடன ܂ 5 1 ܐܶܡܗ ¬ Ca னப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான அரசியல் தீர்வு காணப்படுமே தவிர யுத்தத்தை முன்னெடுக்க மாட்டோம் என்று வாக குறுதி வழங்கினார்கள். இவற்றின 鲇m万6mLomóGan ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது அமோக ஆதரவை வழங்கி அறுபத்திரண்டு வீத வெற்றிக்கு வழி அத்தனர். ஆனால் இன்று யாவும் ட வாக்குறுதிகளுக்கு எதிர்மாறாகவும் தலைகீழாகவும் அரசாங் கதி தால் னெடுக்கப்படுகிறதைத் தான் கன வேண்டி உள்ளது. இருண்ட ஒரு ஆட்சிக் தொடக்கி வைத்துள்ளது ܥܡܡܠܦܒܨ ܒܧ ܒ -
7 ܧ ܩ ܦܢ ܦ ܒ ܒsa 0ܘ நிைைட ܗܲܒܸܠܒܸܢ  ̄ ܗ ܒ வாயிலாக உ தேவை ஒத்திவைத்த டிாது மக்கள்
--
வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை அப்பட்டமாகவே பறித்துள்ளதாகும். இந்த முடிவு யுத்தத்தை முழு மூச்சாக முன்னெடுக்க நிற்கும் யுத்தவாதிகளுக்கு மேலும் பலத்தை வழங்கியுள்ளது. யுத்தம் என்பதை சாட்டாக வைத்து எந்தெந்த முனைகளில் ஜனநாயக-மனித உரிமைகளை மறுத்து நிராகரிக்க
தீர்வை வலியு உரிமைகளுக்கா நேர்மையான இட எதிராக அரச நடவடிக கைச துணிந்தாலும் இடமில்லை.
அரசாங்கத தி: களினதும்,
ஜனநாயகத்திற் அமெரிக்க கொள்
முடியுமோ அவற்றை எல்லாம் செய்வதற்கு அரசாங்கம் தயாராகி விட்டதையே தேர்தல் ஒத்திவைப்பு எடுத்துக்காட்டுகின்றது. ஏற்கனவே யுத்தச் செய்திகளுக்கு தடைவிதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் ஒத்திவைப்பு இடம் பெற்றுள்ளது. அடுத்து நாடுதழுவிய அவசரகாலச் சட்டத்தின் கீழ் எவைஎவை எடுக்கப்படுமோ என்ற அச்சம் மக களி மத தியில தோன்றியுள்ளது. மேலும் யுத்தத்தை எதிர்த்து நியாயமான அரசியல்
வெறியர்களின, குரல் களுமே
நிற்கின்றன. அத் பலம் சேர்க்க பெல பேரினவாத அ களத்தில் இற ஏற்கனவே தேர் யுத்தத்தை வேக மாறே பெளத்த வலியுறுத்தி வந் பயங்கரவாத
முன்னணி என தற்போது உத
மலையக தமிழ்மக்கள் இந்திய வம்சாவளி மக்கள் என்றபேரில் அணிதிரட்டப் பட்டு இந்திய ஆதிக்கத்தை இங்கு எற்படுத்தி திட்டங்கள் தீட்டப்படுவதாகவும், மலையக தமிழ் மக்களுக்கென 101 தமிழ் கிராமசேவகர் பிரிவுகள் ஏற்படுத்தப்பட இருப்பதாகவும், மலைநாட்டை இந்தியர்களின் தாயகமாக்கி பயங்கரவாதிகளின் கைகளில் அதனை ஒப்படைக்க திட்டங்கள் இருப்பதாகவும் நாடெங் கும் GLUMII 6Mji L I J, GI ஒட்டப்பட்டுள்ளன. பயங்கரவாத ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பே மிகவும் கவர்ச்சிகரமான அச்சு வேலைப்பாடுகளுடன் மேற்படி போஸ்டர்களை ஒட்டியுள்ளது.
கண்டிய சிங்களவர்களை மையமாக கொண டு பெளத த ரிங் கள பேரினவாத கருத்தியலை மேலும் வளப்படுத்தி உடனடி வேலைத்
திட்டமாக மலையக தமிழ் மக்களுக்கு எதிரான பிரசார வேலைகள் மேற் கொள்ளப் தொண டமானை
படுகின்றன.
மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் மேற்படி துவேஷ பிரசாரங்கள் குறித்து அரசாங்கம் அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.
மலையகத்தை இலக்கு வை. பயங்கரவாத எதிர்ப்பு மூண்
ess is இளைஞர்களினா கொலை செய்வத
யகத்தில் தமி நடவடிக் கைக இடமுண டு அரசாங்கம் நாடெ சட்டத்தை பிரகட அரசாங்கத த6 நிலைப்பாட்டிற்கு வக்காலத்துவங்கி பேசியுள்ளார். அ நீடிப்பு பிரே விவாதத்தில் திறக காத மலையகத்தில் தமிழ் தீவிரவாத G36A) GELLU 576i 6jf) என்று இம்முறை
12),
 
 
 
 
 
 
 

ஒலித்துள்ளது? போகிறதா?
-960|Djdsaði PIIIld d'Éldh!
மலையகத்தில் தோன்றியுள்ள அபாயகரமான நிலையை மூளையிலேயே கிள்ளிறிைய வேண்டும் எனக் கோரிக்கை விருத்து பாராளுமன்றத்தில் அமைச்சர் தொண்டமான் அபாயச் சங்கு ஊதியுள்ளார். அத்துடன் நாடு முழுவதுமான அவசரகாலச் சட்டப் பிரகடனத்திந்குத் தமது பத்துக் கைகளையும் உயர்த்தி ஆதரவு சிதரிவித்துள்ளார். அமைச்சரின் அபாயச் சங்கு யாரைக் குறி வைத்து பழிவாங்கும் படலம் ஆரம்பமாகப்
டு யுத்தத்தை து பேரினவாத ம் பலத்தையும்
ம்
றுத்தி ஜனநாயக கப் போராடி வரும் துசாரி சக்திகளுக்கு ாங்கம் ஏதாவது ஏர் எடுக் கதி ஆச்சரியம் கொள்ள காரணம் இன்று
ணுள் யுத த வாதி பேரினவாத
பேச் சுவார்த்தை
நடாத்த மறுப்பு
நிற்கிறது. அதில் இனவெறி பிடித்த அறிவு ஜீவிகள் எனப்படுவோரும் மு ன னாள் UIT 60916) 2) I LLUÍ அதிகாரிகளும் அந்த அமைப்பின் தீவிர செயற்பாட்டாளர்களாக உள்ளனர். இவர்கள் தான் யுத்தத்தை
தீவிரப்படுத் தி முனி னெடுக்க
வற்புறுத்தி நிற்பதுடன் வெறித் தனமான பேரினவாத பேச்சுக்கள் அறிக்கைகளை விட்டும் வருகின் றனர். இவர்களது விருப்பத்தை அரசாங் கம நிறைவேற்றி வைத்துள்ளமை அமெரிக்காவிற்கு மனக்குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் யுத்தத்தை விளப்தரித்து நடாத்த வேண்டும் என்ற அமெரிக்கா வின் ஆலோசனைக்கும் இதன்மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
குப் பலத்த அடி கைக்கு அங்கீகாரம்
தும் கைகளும் ஓங்கி ஒலித் து தகையவர்களுக்கு ாத்த பீடாதிபதிகளும் அறிவுஜீவிகளும் ந தி உள்ளனர். தல் வேண்டாம் கப்படுத்தி நடத்து ந பீடாதிபதிகள் தனர். அத்துடன்
எதிர்ப்பு தேசிய
iனும் அமைப்பு
வேகம் பெற்று
க்கும் σταδί
தமிழ் தீவிரவாத
is
s=s. Lissos
தீவிரவாத எர் அதிகரிக க என றும் கூறி ங்கும் அவசரகாலச் னப்படுத்தியுள்ளது. 硫 மேற் படி தொண்டமான் பாராளுமன்றத்தில் வசரகாலச் சட்ட ணை மீதான அதிகமாக வாய் தொண டமான தலைதுாக்கும் த்தை ஆரம்பத்தி எறியவேணடும்
பேசியுள்ளார்.
gsgeld Luringsgas
இவையாவற்றையுமே பிரதிபலிப்பவ ராக அமைச்சர் ஜெனரல் ரத்வத்தை இருந்து வருகிறார். அவருக்கு கிடைத்த வெற்றி அவரின் பின்னால் உள்ளவர்களின் வெற்றியாகும்.
நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனம் செய்யப் பட்டதையும் மாகாணசபைத் தேர்தல் ஒத் தி வைக் கப்பட்டதையும் நியாயப்படுத்திய பாராளுமன்ற உரைகள் விநோதம் நிறைந்தவை 56TIJ, d, GIGOOTLILI "LGOI. LISTO,ISODI
சபைத் தேர்தலுக்கு யுத்தத்தின்
காரணமாக பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் எதிர் காலத்தில் எத்தகைய தேர்தல்களும் இடம்பெற மாட்டாது. நாட்டின் பலபாகங்களில் பாதுகாப்புக்கு அச்சுறுத் தல் ஏற்பட்டுள்ளதாகவும்
பயங்கரவாத எதிர்ப்பு
முன்னணி உத்வேகம்
குறிப்பாக மலையகத்தில் நிலைமை அபாயகர மானதாக உள்ளதாகவும் கூறப்பட்டது. அதற்கு தொண்டமான் ஆமா போட்டு உடன் நடவடிக்கை எடுக்கும்படி குரல் கொடுத்துள்ளார். மலையக இளம் தலைமுறையினர்
பழிவாங்கப்படுவதற்கு அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படப்போவதை
கோடிட்டுக காட்டுகிறது. மாகாணசபைத் தேர்தல் நிலைமை சீரடைந்ததும் யுத தமி முடிவடைந்ததும் இடம்பெறும் எனக் கூறப்பட்டது. ஆனால்
மற்றொரு சிரேஷ்ட அமைச்சர்
மாகாணசபை முறை தேவைதானா என இரண்டு முறை சிந்திக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யுத த தி தை மு ன னெடுக கும் முன்னுரிமை முடிவால நாடு நாசத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது. யுத்தத்தை தீவிரமாக நடத்தி வெற்றி பெற்ற பின்பே தேர்தல் என்னும் பெளத்த பீடாதிபதிகளினதும் பேரினவாத வெறியர்களின ஆணையும் விருப்ப முமே அரசாங்கத்தின் முடிவாகி உள்ளது. யுத தம் முடியும் 60Ꭲ 6ᏡᎠ ᎫᎫ பாராளுமன்றமும் வேண்டாம்
125 Ludi-sages D. Lurrff diseis |
வடக்கில் நிவாரண வெட்டு பட்டினியால் பழிவாங்கத் திட்டம்
வட மாகாணத தன ஐந்து மாவட்டங்களில் இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உலர் உணவு நிவாரணத்தை யூலை மாதம் முதல் அரசாங்கம் வெட்டி யுள்ளது. முப்பத்திஇரண்டு வீதமான நிவாரண வெட்டுக் குறைப்பினால் லட்சக்கணக்கான இடம் பெயர்ந்து அலி லலுற்று வரும் மககள் பட்டினியை எதிர்நோக்கி உள்ளனர். அரசாங்கம் முன்னெடுத்து வரும் கொடிய யுத தத்தினாலி சகல வற்றையும் இழந்து சொந்த இடங்களையும் விட்டகன்று இடம் பெயர்ந்த மக்களாகப் பல வருடங்கள்
நிரந்தர வருமானமற்ற தொழில்கள் இல்லாத நிலையில் அரசாங்கம் வழங்கி வந்த உலர்ஆனவு நிவாரணத்திலேயே வாழ்க்கையை ஏனோ தானோ என நடத்த வருகின்றனர். தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் அன்றாட கூலி உழைப்பாளர்கள் என்போர் இந் நிவாரண வெட்டினால் பாதிக்கப் பட்டுள்ளனர் கழிவுகள் கலந்த அம்மாப்பச்சை அவிசியும் வண்டுகள் நிறைந்த அமெரிக்கன் மாவும் அவியாத மைசூர் பருப்பும் சீனியும் தான் முக்கியமான நிவாரண உலர் உணவாக வழங்கப்பட்டு வந்தன.
12 to ideas unitia.
வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்

Page 2
ஆகஸ்ட் 1998
La
பழம் பண்டிதர் ஒரு நச்சும
தமிழர் பழமைவாதத்தின் நோக்கும் போக்கும் எவ்வாறு தற்போது நிலையெடுத்து நிற கினிறது என்புதையும் அது கொழும்பில் அணி சேர்ந்து நிற்கும் மையங்கள் எவை என்பதையும் மே மாத புதிய பூமியில் சங்கிலியன் என்பவர் எழுதியிருந்தார். 96). Ug கருத்துக் களை நிரூபிக் கும் வகையில் கொழும்பில் தன்னை தக்கவைத்து வரும் ஆசாமி ஒருவர் பகிரங்கமாகப் பேசியும் எழுதியும் வருகிறார். இந்த ஆசாமி 97 ம் ஆணி டிற்கு மு ன பு யாழ்ப்பாணத்திலே உச்சியிலே ஊசிக் குடுமியும் மேலே காவியும் கீழே கால் சட்டையும் அணிந்து கம்பனைக் காப்பாற்றும் பெயரில் உழைப்பும் பிழைப்பும் நடாத்தி வந்தவர். அங்கே தொடர்ந்தும் வியாபாரம் ஓடாது என்பதை உணர்ந்து கொண்டதால் மனிசன் இடத்தை கொழும்பிற்கு மாற்றிக் கொண்டார். ஏற்கனவே கொழும்பில் கொழுத்து நின்ற சில தமிழ் முதலாளிகளைச் சிக்கெனப் பிடித்தும் கொண்டார். உடனே கொழும்பில் கழகமும் தொடங்கி இசை இயல் வேள்விகளும் நடாத்தி கொழும்பு வாழ் புளிச்சல் ஏவறை விட இடமின்றி இருந்த தமிழ்ப் பெரும் குடியினர் மத்தியில் தன்னை நிலை நிறுத்தியும் கொண்டார். தமிழ் 60) J. 6)J.Lf5 இரண டையும் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு உயர் குடித்தமிழர்களிடம் பெற வேண்டியவற்றைப் பெற்று தன்னை ஒரு அறிவாளியாகக் காட்ட முற்பட்டு நிற்கும் இந்த ஆசாமி அண்மைக் காலங்களில் பேசியும் எழுதியும் வரும் நச்சுத்தனமான கருத்துக்கள் பலரைச் சினம் கொள்ள வைத்துள்ளது.
இவர் தினக்குரல் பத்திரிகையில் பழம் பண்டிதர் என்னும் பெயரில் எழுதி வரும் கருத்துக்கள் தமிழர் பழமைவாதப் பிறி போக கினி தெளிவான நிலையை வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடியும். அது மட்டுமன்றி தனது மேடைப் பேச்சுகளிலும்
பிரசங்கங்களிலும் கம்பராமாயண விரிவுரைகளிலும் அவரது வாயில் வந்து கொள்வதெல்லாம் பழைய சனாதனக் கருத்துக்களோயாகும். பெண்களை இழிவு படுத்துவதிலும்,
ஆணாதிக்கக் கருத்துக்களை அடித்துக் கூறுவதிலும் அசல் பிற்போக்காளர் இந்த ஆசாமி.
அண்மையில் முஸ்லிம் மக்களைப் பற்றி மிக இழிவாக எழுதித் தனது உள் ளது Gogs Gou வெளியிட்டதுடன் தன்னைச் சுற்றி உள்ளவர்களின் எண்ணங்களும் அதுவேதான் என்பதையும் உறுதி செய்திருந்தார். அதற்கு முன் ஒரு , Lഞഖ് ഥഞ ബun ($(' L# தொழிலாளர்களை இழிவுபடுத்தி அவர்கள் ஒரு குடிகாரக் கூட்டம் என வர்ணித்திருந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் நாவலர் கொண்டிருந்த சாதி வெறியை நியாயப்படுத்தி தமிழையும் பாதுகாக்க நாவலர் அவ்வாறு சாதியாசாரம் பார்த்தது சரியானதே என்றும் கூறிக்கொண்டார். வேறொரு சந்தர்ப்பத்தில் வர்ணாச் சிரமக் கோட்பாடு முற்றிலும் சரியானதென வாதிட்ட மனிதரும் இவரேதான். அடுத தடுதத தினக்குரலில் இப்பழம் பண்டிதர் அவரவர் தத்தமது சாதிக்குரிய தொழில்களைச் செய்தால் நாட்டில் வேலையில் லாக் திணி டாட்டம் இல்லாது போய் விடும் என்று எழுதினால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.
இத்தகைய பிற்போக்கின் மொத்த உருவத்தைத்தான் முற்போக்கின் பெயரால் இலக்கிய விபச்சாரம் நடாத்தும் மல் லிகை ஜீவா உச்சிமுதல் உள்ளங் கால வரை புகழ்ந்து பேசித் தனது அடிமை விசுவாசத்தை தெரிவிக்கிறார். இப்படியும் ஒரு இலக்கியப் பிழைப்பா என்றே கேட்க வேண்டியுள்ளது. இநீதப் பழமைவாதியின
திருக்கரத்தால் தான் முற்போக்கின்
மூத்த தலைவரான பிரேம்ஜி என்பவர் பொன்னாடைப் போர்வை பெற்று அந்நிய தேசம அடைந்து
சைவத தையும்
கொண்டார். ஒரு
சால்வையை ஒரு எழுத தாளனின போர்த்தப்பட்டு
கெளரவமாகப் முற்போக்கு முலா சங்கத் தலைவரு போய்விட்டது பர்
இந்தியா அணுக்கு வைத்ததும் பணடிதர் பல்ல விஞ்ஞானி சிதம் இல்லாவிடில் இ குணி டையே ெ என்ற தோரணை ஆனால் அவி
வெடிப்பில் அப் முஸ்லிம் முக்கி இருந்ததை த பழமைவாதத்திலு கொணி டார். இ பிற்போக்கின் மொ கொண்டு சொல் களையும் எழு களையும் தமிழ பிற்போக்கு சனாதா வருகின்றனர். இ அம்பலப்படுத்த ே அக்கறை உள்ள கடமையாகிறது.
தமிழின் பெயரா பெயரால் எவ நடத்தட்டும். ஆ பிழைப் புக காச மக்களையும், முள தாழ்த் தப்பட்ட
பெண்களையும் ( எழுத்தின் மூலமும் கொள்ளும் நிலை ஏற்றுக் கொள இப்படிப்பட்ட பிற் உருவத்திற்கு எ சந்தர்ப்பம் கொடுப் தெரிந்து கொ அல்லது நச்சு மர என்ற நம்பிக்கை ( களா? என்றே கேட்
கொழும்பு 3. க.
LDGOGII, IDI6006)6 திறமையற்றவர்களா?
LD'60) Guus J, LDIT 60OT 6)Jf 5, 617 LJ 60 வகையில் பிரச்சினைகளை எதிர் கொள் கினிறனர். இதில் முக்கியமானது வறுமையே. இதனால பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு போசாக்குள்ள உணவுகளையும் கல்வியையும் சரியான முறையில் கொடுக்க முடியாமல் த விக கினிறனர். போக்குவரத்தும் மாணவர்களின் கல்விக்கு பாதகமாகவுள்ளது. இவ்வாறு மாணவர்கள் வறுமை,
போசாக் கினி மை, ஒழுங்கான போக்குவரதது ஆகிய பிரச்சனைகளால சிக் கித தவிக்கின்றனர்.
வறுமையை நோக்கும்போது பெற்றோருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு பெரும் சுமைகளும் சுமத்தப்பட்டிருக்கிறது. இந்தச் சுமைகளை சுமக்க முடியாத பெற்றோர்கள் நிம்மதி இழந்து மது போன்ற தீய பழக்கத்திற்கு தம்மை இட்டுச் செல்கின்றனர். அதனால் பிள்ளைகளுக்கு வழிநடத்தல்
பிழையாக அமைந்து விடுகிறது. அத்துடன் பெற்றோருக்கு வழிநடத்தும் முறை பற்றிய ஆலோசனை சரி ை r காமையினாலும் பிள்ளைகளை ஒழுங்காக வழிநடத த முடிவதில்லை என்பதும் ஒரு பிரச்சனையாகும். ஆனால அடிப்படையை நோக்கும் போது வறுமை, போசாக கினி மை,
மருத்துவ ஆலோசனை,
போக்குவரத்து எ ā6660、mā
தடைகளாகும்.
வாய்ப்பு இல்லா வராத LI ( ஓட்டல் களுக வேலைகளுக்கு அனுப்ப நிர்ப்பந்தி இதற்கு காரண இதனாலும் கல் பாதிக்கப்படுகிறது வாசிக்கக் கூடியவ அவர்களுக்கு பத் சேராததால் அவ வாசித்து அறிய இன்றைய நிலை ஊடாக நிறைய
அறிய முடிகிறது
9 a.a.
"துரோகிகள்
ஒருவரின் வாக்குரிமையை அவர் நினைத தபடி விருமி பியபடி பிரயோகிப்பது துரோகம் என்று இ.தொ.கா. தலைவர் தொண்டமான் கொழும்பு கொச் சிக் கடையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். அதாவது இந்திய வம்சாவளி மக்கள் பேரணிக்கு வாக களரி க கா த வர் க  ைள தொண்டமான் துரோகி என்கிறார்.
அதேபோன்று தெ தலைவர் டி. அ மேற்படி பேரணி அமைப் பென்று துரோகி என்று கண்டுள்ளார். வடக்கு கிழக்கு அ கருத்துள்ளவர்க என்று அழைக் அவர்கள் அழிக்க
6n 15,51

u
LIBEELD 2
ήτώ
சாதாரண பருத்திச் சாதாரண ஏழை 矿)556mmá
அதனை ஒரு பெறக்கூட இந்த பூசிய எழுத்தாளர் நக்கு முடியாமல் தாயம்தான்.
ண்டை வெடிக்க தற்குப் பழம் வி பாடி அணு ரம் என்ற தமிழர் இந்தியா அணுக் வடித்திருக்காது யில் எழுதினார். அணுக் குண டு துல்கலாம் என்ற விஞ்ஞானியாக னது தமிழிப் ள் புதைத்தும் த்தகைய அசல் ந்த உருவத்தைக் வேண்டியவை த வேண்டியவை ர் பழமைவாதப் னிகள் செய்வித்து தனை எதிர்த்து வண்டியது சமூக அனைவரினதும்
ல் சைவத்தின்
ரும் பிழைப்பு னால் அத்தகைய D 600 GULU J,
லிம் மக்களையும்,
மக் களையும், பேச்சின் மூலமும் ம் இழிவு படுத்திக் பயினை எவரும் ள முடியாது. போக்கின் மொத்த ழுதவும் பேசவும் பவர்கள் அறிந்து டுக்கிறார்களா? த்தை நல்ல மரம் கொண்டிருக்கிறார் க தோன்றுகிறது.
நடேசமுர்த்தி
ன்பன மலையகக்
முக்கிய கல்வி பெறும் மையால் வயது ரு வதி திலேயே குமி, வீட்டு ம் சிறுவர்கள் க்கப்படுகிறார்கள். ம் வறுமையே. வி வெகுவாகப் மலையகத்தில் பர்கள் இருந்தும் நிரிகைகள் போய்ர் ர்கள் பத்திரிகை முடியவில்லை. பில் பத்திரிகை
s=us=చావా இலங்கை
| bo | rufifr Gales
ாதே. சங்கத்தின் ய்யாத்துரையும் யை இனவாத கூறுபவர்களை அடையாளம்
ரசியலில் மாற்றுக் ர் துரோகிகள் கப்பட்டதையும் ப்பட்டதையும்
) tritis,
IDs ITରୁ]] O நட்க்கு D
முக்குடைபட்ட படலம்
Igor DuIgorID :
செங்கொடிச் சங்கத்தை அதன் தலைவர் ராமையா முற்போக்கு அரசியலிருந்து வனவாசத்துக்கு அனுப்பினாலும் தன்னை மட்டும் மிகவும் முன்னேற்றியுள்ளார். அண்மையில் ஒரு தொழிற்சங்க வழக்கு விசாரணை மன்றில் அவர் ஒரு முன்னாள் இடதுசாரி வழக்கறிஞரைக் கண்டார். அந்த வழக்கறிஞர் முதலாளி தரப்பில் ஒரு பெரிய தொழிற்சங்கத்திற்கு எதிராக வழக்காட வந்திருந்தார். செங்கொடிச் சங்கத் தலைவர் படு உற்சாகமாக அவரை மட்டம் தட்டும் நோக்கத்துடன் வலியப் பேச்சுக் கொடுத்தார். "இப்போது தோழர் முதலாளிகட்காக வழக்குப் பேச வந்திருக்கிறீரா? என்று ஏளனமாகக் கேட்டார். வழக்கறிஞர் தொழிலாளிகளை அயல்நாட்டு முதலாளிகட்குக் காட்டிக் கொடுக்கிற உம் போன்ற தொழிற்சங்கவாதிக்காக வழக்குப் பேசுவதைவிட உள்ளூர் முதலாளிக்கு வழக்கு பேசுவது உயர்வானது" என்று சூடாகவே திருப்பிக் கொடுத்தார். செங்கொடிச் சங்கக்காரர் மறுபேச்சில்லாமல் மெல்ல நழுவினார்.
ரூபவாஹினியில் தமிழ் மக்களுக்குப் பயனுள்ளவை என அதிகம் கிடைப்பதில்லை. அரசாங்கப் பிரசாரத்துக்கு மட்டுமே ரூபவாஹினி தமிழில் செயற்படுகிறது என்பது பெருமளவும் உண்மை. அதைக்கூட மாற்றாந்தாய் மனநிலையுடன்தான் செய்கிறது. அயல்மொழிப் படங்களுக்கு சிங்கள உரை அல்லது எழுத்துத் துணை உண்டு தமிழர்கட்கு எதுவும் இல்லை.
இப்போது டிஸ்கவரி என்ற புதிய தொலைக்காட்சி நிறுவனத்தின் அறிவியல், இயற்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக்காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை விரைவில் சிங்களத்தில் டப் செய்யப்படும்.
தமிழில்?
தமிழையும் அரச கரும மொழியாக்கியதற்கு மேலாக தமிழருக்கு வேறென்ன வேண்டும்?
ஆங்கிலமே அதிகாரத்தின் மொழி
1977ல் யூ.என்.பி. அதிகாரம் பெற்ற பின்பு சிங்கள இனவாதம் மேலும்
உக்கிரமான போதும் ஆங்கில மொழி ஆதிக்கம் அதனுடன் சேர்ந்தே
வளர்ந்தது. இன்று தமிழ் மக்களைப் புண்படுத்தும் நோக்கத்திற்காகச்
சிங்களம் அரச கரும மொழியாகப் பயன்படும் அளவுக்குச் சாதாரண சிங்கள
மக்களுக்கு ஆளுமையை வழங்கும் மொழியாக இயங்குகிறதா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.
இப்போது ஆங்கிலத்தில் தகுதி பெறாத எவருக்கும் பல்கலைக்கழக உயர்கல்வி இல்லை என்ற கொள்கைக்கான பிரசாரம் வலுவாகி வருகிறது. சிங்களமும், தமிழும் உயர்கல்வி மொழிகளாக மேலும் வளர்வதற்கு அண்மையில் எதுவுமே செய்யப்படாததோடு, அவை தேய்வதற்கான சூழலை உத்தரவாதப்படுத்தவே இப்புதிய கொள்கை உதவும். ஆங்கிலம் படித்த ஒரு அதிகாரிகள் வர்க்கமே தரகு முதலாளிகள் சார்பிலும் பன்நாட்டு நிறுவனங்கள் சார்பிலும் இனி நாட்டை ஆளுமா?
ஒரு என்.ஜி.ஓ.வின் அஸ்தமனம்
ஐ.ஏ. என்ற இன்றநஷனல் அலேட் (சர்வதேச விழிப்புணர்வு) என்ற பேரில் இயங்கி வந்த என்ஜிஓ நாடுகளில் பிணக்கைத் தீர்ப்பதற்கான ஒரு அமைப்பாகத் தன்னை காட்டிக் கொண்டது. இந்த அமைப்பு பிரேமதாசாவுக்கு சாதகமான முறையில் 1987-89 காலகட்ட வன்முறை பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டதைப் பலரும் அறியமாட்டார்கள். தமிழ் மக்களது உரிமைகட்குப் பாதகமான ஒரு அறிக்கையும் இவர்களது ஆதரவில் நெவில் ஜயவீரவால் தயாரிக்கப்பட்டு கடும் ஆட்சேபனைகளின் பின் கைவிடப்பட்டது. இதன் தலைவர் குமார் ரூபசிங்ஹ 1980களினின்று அயல் நாடுகளில் வாழ்பவரும் முன்பு ரீலசு கட்சிக்குள் இருந்த ஜனவேகய குழுவின் முக்கியஸ்தரும் ஆவார். திபெத் விடயத்தில் தலாய்லாமாவுக்காகப் பிரசாரம் செய்வதும் ஐ.ஏ யின் திருப்பணிகளில் ஒன்று இப்போது தெரியாத்தனமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாகக் குற்றஞ்சாட்டப்படும் ஒரு நிலைமைக்கு ஐஏ ஆளாகி விட்டது. விடுதலைப் புலிகளுக்குப் பாதகமாக அறிக்கை தயாரித்த ஒரு ஊழியரைப் பதவி நீக்கியதன் காரணமாக எழுந்த பூசல் குமார் ரூபசிங்ஹ பதவி விலகவும் ஐ.ஏ யின் இலங்கைக் கிளை மூடப்படவும் செய்துவிட்டது. மூடுதலுக்காக மும்முரமாகச் செயல்பட்டோர் சிங்களப் பேரினவாதிகள் என்பது வருந்தத்தக்க உண்மை. ஆயினும் உலக நாடுகளின் உள்விவகாரங்களில் தமது பணபலத்தைக் கொண்டு குறுக்கிடும் என்ஜிஒக்கள் விரட்டப்படுவது நல்ல
காரியமே. ஐ.ஏ, யுடைய அளவுக்கு மட்டுமன்றி அதைவிட மோசமாக
நாட்டு மக்களைச் சீரழித்து வரும் மற்ற என்ஜிஒக்களை நாம் என்ன செய்யப் போகிறோம்?
என்.ஜி.ஓ. இல்லாமல் முடியுமா?
மலையக மக்களை இ.தொ.கா. பலகாலம் ஏமாற்றியது. சிலகாலமாக ம.ம.மு ஏமாற்றப் பார்த்தது. செங்கொடிச்சங்கமும் தே.தொ.காங்கிரஸும் 1977க்குப் பின் மும்முரமாக அந்த முயற்சியில் இறங்கி விட்டன. ஆனால் மலையக மக்கள் விழித்துக் கொள்ளத் தொடங்கி விட்டனர். எனவே ஏமாற்றுக்காரர்கள் ஒரு கூட்டணி அமைத்துக் கொள்ளும்படி ஆகிவிட்டது.
சிறிது விழித்துவிட்ட மக்களை ஏமாற்றுவது என்றால் அது லேசில்லை. அதற்கு நிபுணர்கள் தேவை. எனவே அந்தத் தொழிலில் சர்வதேச நிபுணத்துவமும் வேண்டிய பணமும் கொண்ட என்ஜிஒக்களுக்கும் தேவை ஏற்பட்டுவிட்டது. இந்திய வம்சாவளி மக்கள் பேரணி என்பது மலையக மக்களை இளிச்ச வாயர்கள் என நினைப்பவர்களது கூட்டணி என்ற உண்மை என்ஜிஓ உறவால் மேலும் முழுமை பெறுகிறது.

Page 3
  

Page 4
ஆகஸ்ட் 1998
அந்தக் காலம் முடிவடைந்து விட்டது!
தொண்டமான் ஓய்வு எடுக்க வே
கம்பளிக்கு நூறு ரூபாய் கறுப்பு கம்பளிக கு நுாறு ரூபாய் கற்பூத்துக்கு 3 ரூபாய் சூடத்துக்கு 3 ரூபாய் எலுமிச்சைக்கு 3 ரூபாய் தேசிக்காய்க்கு 3 ரூபாய் என்று கூறி தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து ஒரு பொருளுக்கு இரண்டு தடவை காசு வசூலித்த காலம் ஒன்றிருந்தது என று கேள்விப் படுகிறோம். தொலைபேசி எண்ணை சுழற்றாமலே தோட்டத்துரைமாரை தொழிற்சங்க பிரதிநிதிகள் கண்டபடி திட்டுவதும் ஒரு காலத்தில் நடந்ததாம்.
அவற்றைவிட மிகவும் மோசமான பம்மாத்தொண்றை தொண்டமானும் அவரின் தலைமையில் அணி திரணிடுள்ள சில தொழிற்சங்க வாதிகளும் கடந த வாரம் செய்துள்ளனர். சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை க்கு வந திருந்த இந்தியப் பிரதமர் வாஜி பேயை சந்தித்து பிச்சை கேட்கப்பட்டதை வேறெனினவென்று விளங்கிக் கொள்ள முடியும்.
தோட்டப்புற உள்ளகக் கட்டமைப்பு அமைச்சுக்கு நிதி வேண்டும். கொட்டகலை வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வேண்டும். பத்தனை சிறியாத கல்லூரியை அபிவிருதி தி செய்ய உதவி வேணடும். இந்திய வம்சாவளி மக்களின் கலாசாரத்தை வளர்க்க உதவி வேண்டும். என்றவாறு பல வேண்டுகோள்களை தொண்டமான் இந்தியப் பிரதமரிடம் விடுத்துள்ளார்.
இந்த வேண டுகோள் களை பார்க்கின்றபோது தொண்டமான் ஜனாதிபதி சந்தரிகாவின அமைச்சரவையில் அமைச்சரா? மலையக மக்கள் இலங்கை அரசின் மக்களா? அல்லது இந்திய அரசின் மக களா என றே கேள்வி எழுப்பப்படுகிறது.
தோட்டப்புற உள்ளகக்கட்டமைப்பு என்றொரு அமைச்சை ஏற்படுத்திக் கொடுத்ததை பெரிய கொம்பென்று கதைத்து திரிந்தவர்கள் அதனை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் பணம் தரவில்லை என்று இந்தியப்பிரதமரிடம் முறையிட்டு என்ன பயன்? பேருக்கு ஆடடித்து பிள்ளை கையில் எதையோ கொடுத்த கதையாகத் தானி தோட்டப் புற உள்ளக கட்டமைப்பு அமைச்சும் தொண்டமான் கையில் கொடுக்கப்
பட்டதாக இருந்தால் அதனைப் பற்றி புகழ்ந்து பேசுவானேன்?
1977ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 21 வருடங்களாக அமைச்சராக இருந்து வரும் தொண்டமான் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்காமல் மலையக கல்வியை எப்படி அபிவிருத்தி செய்ய முடியும்? சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுக்காமல் மலையக சுகாதாரத்தை எப்படி அபிவிருத்தி செய்ய முடியும்
கொட்டகலை, வட்டவளை ஆகிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய ஐ.தே.கட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்டமையும் அவற்றின் அபிவிருத தி ബഞ தொடங்கப் பட்டு இடையில
கைவிடப்பட்டு அந்நிதி நுவரெலியா
கினிகத் தேனை வைத்தியசாலை களுக்கு திருப்பப்பட்டமையை அறியவில் லையா? அண றைய அமைச்சராக இருந்த ரேணுகா ஹேரத் மேற்படி கைங்கரியத்தை செய்தார் என ப ைதயும் அறியமுடியவில்லையா?
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தோட்ட சுகாதார சேவை மத்திய சு காதார சேவையுடன இணைக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார். அதனை அமைச்சர் தொண்டமானும், பிரதியமைச்சர் சந்திரசேகரனும் ஒரேயடியாக புகழ்ந்தனர். மேற்படி சுகாதார 9| 60). LD 4 if தினமும் வைத்தியசாலைகளில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் கொட்டகலை வைத்தியசாலைக்கு வைத திய உப கர ண ந களி இல்லையென்று தொண்டமான் வாஜ்பேயிடம் முறையிட்டுள்ளார்.
அதேபோன்று இலங்கை மத்திய கல்வி அமைச்சுக்கும் மாகாண கல்வி அமைச்சுக்கும் பொறுப்பான மலையக கல்வி அபிவிருத்தி பற்றி தொண்டமான் இந்தியப் பிரதமரிடம் கதைத்துள்ளார்.
மக்களினால் ஓரங்கட்டப்பட்ட நிலையிலும் கூட மலையக மக்களின் அபிவிருத்திக்காக நேர்மையான, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையுமே எடுக்காது மீண்டும் மக்களை ஏமாற்றி ஆதரவை
பெறுவதற்கான லேயே தொணி வருகிறார். இந் மக்களின் பிரச்சை பிரதமரிடம் நடத்தியதாக கா பெறமுடியும் நினைத்து செயலி
இந்தியப் பிரதமர் எமக்கு எது போவதில்லை எ எனினும் சில பற்றி பேச்சுவார்த் அவசியமானது.
தீர்க்கப்படாமலிரு
ԼՈՄ + + 6) or பெற்றிருக்கலாம். எங்கள் வீட்டில் கொச் சிக் காய் வாஜி பேயிடம் ஏமாற்றுவதற்காக
அயல் நாடுகள் இந்தியாவிற்கும் இருக்கும் புரிந்துணர்வா செய்யப் படும் பரிவர்த்தனைகள் LD60)6)L, LDJ,6
(ԼՔ Լդ ա II Ֆ/. ՎՓ முயற்சிப்பது இழைக்கப்படும்
மலைய்க மக்க
மக்கள் அவர்க இந்நாட்டு அரச உறுதிசெய்யப் அவர்களின் உரிை °J母müóu முடியாதிருக்கி உணர்ந்தால் ஏற் மாற்றியமைக
மாற்றியமைக
விருப்பமோ மக்களை வை; அடிமை வியாட அரசியலை வி கொள்ள வேண்டு
எனவே இனி ன எதையுமே செய்ய நிலைமைக்கு தொணிடமான் தொழிற் சங்கத் அரசியலிருந்து கொள்வதே சிறந்
D.
மலையகத்தில் என்.ஜீ.ஓ
பென்னிய அரசியல்
பெண்கள் தங்களது உரிமைகளை வென்றெடுக்க வெகுசன அமைப்பு கட்டியெழுப்புவதும்
போராட்டங் களை
களைக அரசியறி நடத்துவதும் வரவேற்கத்தக்கது மட்டுமில்லை. அது ஊக்குவிக்கப்பட வேண்டியதும் ஆகும். எல்லாப் பெணி களையும் அனைத்துச் செல்லக்கூடிய ஒரு பெண்கள் அமைப்பு இருக்க முடியாது எனபதை இந்தியாவினி பல மாநிலங்களினதும் அனுபவம் காட்டுகிறது. சாதி, தேசியஇனம் போன்ற முரண்பாடுகளைக் கடந்து தங்களால் இயங்க இயலாதென்று பல பென களி அமைப் புக களி
காட்டியுள்ளன. இவை எல்லாவற்றிலும் மேலாக வர்க்க நலன்கள் அடிப்படையானவை. எனவே ஒடுக்கப்பட்ட வர்க்கத்துப் பெண்கள் பால் அடிப்படையிலும் வர்க்க அடிப்படையிலும் போராட இணைவதே பெண்ணுரிமைக்கான வலிய ஒரு அணியை உருவாக்க 2.956)|L).
இப்போது என்ஜிஒக்கள் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் இயக்கங்களாக வேடம் அணிந்து வருகின்றன. இவை எல்லாமே அயலார் பணத்தில் நடத்தப் படுகின ற வை. இவற்று ககு
5 JUTT TIL DIT SOT -2 9 ) until
இடங்களிலிருந் இதை
செல்வத்தையும்
66
வளர்த்துக் கொ இதுவும் போ அரசியலிலும் செலுத தும்
്ഞ6)ഥഞpബIL !, தொடர்ச்சியாக ம
பெண்ணுரிமை இன்று தேர்தலில்
மலையகத்தில் மி அரசியல் வளர்ச்சி

L55ió 4
நடவடிக்கைகளி டமான் ஈடுபட்டு திய வம்சாவளி னகள் பற்றி இந்திய பேச் சுவார்தி தை ட்டி செல்வாக்கை
என று அவர் பட்டிருக்கிறார்.
டம் கதைப்பதால் வும் நடக கப் ன்பதே உண்மை. க்கிய விடயங்கள் தை நடத்துவது அதில் இன்னும் க்கும் பிரசாவுரிமை முக கசியம் அதைவிட்டு விட்டு உப்பு இல்லை, இல்லை என்று
Fn (D16)135) (UIT600 U 2
என்ற வகையில் இலங்கைக்கும் தொடர்பால பரளப் பரம உதவிகள் , என்பவற்றினால் ளை நிமிர்த்திவிட | Li Lu Lq. அம் மக்களுக்கு துரோகமாகும்.
匣mL L
ள் இந்த நாட்டு ss50 9 sî60) LDF, 6 ாங்கத்தினாலேயே பட வேணடும். மகளை இந்நாட்டு உறுதி செய்ய
ற அரசாங்கத்தை க வேணடும் . துணிவோ இல்லாவிட்டால் த்துக் கொண்டு ாரம் செய்யாமல் ட்டு ஒதுங்கிக் NILħ.
என்பதை
凸,
றய நிலையில் முடியாது என்ற தள்ளப்பட்டுள்ள 2_L'LL KI 6ỏ 60 II தலைவர்களும் ஒய்வெடுத்துக் த தெரிவாகும்.
அழகேசன்
பல்நாட்டுப்பணம் தெரியாத து வருகிறது. தது தமது செல்வாக்கையும் OOL 6)III, GI LGOL. தாது என று, அதிகாரத்தைச் (3660) sug, gif டக்கின்றன. இதன் லையகத்தில் ஒரு என்ஜிஓ கும்பல்
நிற்கிறது.
கவும் பின்தங்கிய பெற்ற பகுதிகளில்
கேளுங்கள் தரப்படும் கோக்கை துறுைம்
கிரகர் வேட்டை என்ரர் //ޕާޓީއެއްޗެޢީ கிரகிகள் வேட்டை என்ரர் தொண்டா
(கேளுங்கள் தரப்படுத்
ബങ്ങ
ബര தெண் ബ%) தொண்டா
ருேகின் தரப்படுத்
மலை" இயக்கத்தை நம்
ി/ തു, ബ് 'ഗ്ഗ് வேட்டை அதிக
துரத்து சேரர்
மொகா அரைக்கர ര ിന്നു
குேன்தடுத்
ாே வந்த செங்கொடிச்சங்க
ாதையை தசைதரும்  ീ) ாதையை மிதசைதரும்
 ாேவது சக தி வே"
காசுக்கு மத்தானே ര് காட்டிக்குறித்தானே து
(கிருதுகர்தரம)
ബീ. ബ്രീബഗ്
துரோகர் மடிச்சார 2த்து துரோனின் படிக்க
ഗ്ഗര ബ
கிரைன் கெடுத்தா)
(கருக்க தரப்படுத்
க ைதிரைக்தி திைக்க
கூட்டதக்கத்திச்சே தேர்த கேக்கனும் துனகுசரச்சே
ஆசைகாட்டி கேன் சென்றும்
ாேரை சேர்த்தடுக்கீச ബ് ர்ேக ைசேர்த்தடுச்சே  ീറ്റം
(ருேங்கள் தரப்படும்)
பச்சைக் கவனம் திமும் சிவனார்
தா ஒரு சத்து தக்க தா ஒரு சக்தி தி இடதுசாமுன்ன
மக்க ைதற்கே ഗ്ല
ഗ്ഗ ിഗ്മ തുഗ്ല
கேட்டதும் நடக்குகாக் கடைக்கும
ரேட சிவனும் என்றார் 2/இ
ര ബിര
தோட்டத்து துனகளே சேருங்க அணிே
ரே உரிமை கொன்ன தத்த குரக டகை வெது
கேளுங்க ைதரப்படும் எனற விறரினம்தவ கத மெட்டு)
| 5-1 — ცის 15 457 1751 உள்ளோர் மத்தியில் சமூக சேவை பெண்ணியம், பெண்ணுரிமை என்று
எடுத்ததற் கெல்லாம் அறிக்கை விடுகிற நமது அமைப்புக் கள் பெண னுரிமை பேரால் நடத்துகிற இந்த மோசடிக் கும்பல் பற்றி ஒரு தெளிவான
நிலைப்பாட்டை எடுப்பார்களா?
கடன் வசதி என்று வேறெவரோ காசில் சிறிது தானம் வழங்கித் தாமும் அள்ளுகிறார்கள். அரசியல் நடத்த இறங்கியுள்ளார்கள். பணம்
பென களி
வழங்கும் எசமானர்களையும் இது அதிர வைத்திருக்கிறது. திரை மறைவிலிருந்து இயக்குகிறவர்கள் தமது வேடம் இப்படி லேசாகக் கலைவதை விரும்பமாட்டார்கள். எனவே என்ஜிஒ) தேர்தல் அரசியலில் வெகுகால த து ககு முடியாது. மலையகத்தில் சிலரை ஏய்த்துப் பிடுங்குகிற வோட்டுக்களும் நீண்டகாலத்துக்கு உதவாது. ஆனாலும் குறுகிய காலத்தில் இவை மிகவும் தீமை செய்ய முடியும்.
தொண்டமானால் மலையக மக்களை இனியும் ஏமாற்றி விற்க முடியாது என்ற நிலைமை வந்துவிட்டது. (og, TLD ஆகவே மலையக மக்கள் அயலார் காசைக் கொண்டு விலைக்கு வாங்கி விற்க இந்தத் தரகு வியாபாரிகள் முளைத்து விட்டார்கள். இவர்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கத் தவறுவோரும் இந்த மோசடிக்குத் துணை போவோர்தான்.
மகேனல்வரி சுப்பிரமணி

Page 5
  

Page 6
  

Page 7
  

Page 8
ஆகஸ்ட் 1998
இது ஒரு புதியவகை முன்
புதிய ஜனநாயகக் கட்சி, நவசமசமாஜக் கட்சி. ஐக்கிய சோஷலிஸக் கட்சி, முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னணி, தேசிய ஜனநாயக இயக்கம், தியேக கல்வி 6). L’ LLES அமைப்புக்களின் முயற்சியினால் புதிய இடதுசாரி முன்னணி தொற்றம் பெற்றுள் ளது. இந் நாட்டினி தொழிலாளி, விவசாயிகள் . அடக்கப்பட்ட தேசிய இனங்களின் விடுதலையை அதனது இலக்காக கொணிட வேலைத் திட்டத்தை மக்கள் விஞ்ஞாபனம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந் நாட்டின் தொழிலாளிகள், விவசாயிகளையும், எல்லா தேசிய இனங்களையும் பிரதிநிதிப்படுத்தும் அமைப்புக்களே இதன் பங்காளிகளாகின்றன.
9) L I LI L - L6)
வேலைத்திட்டம் அமைக்கப்பட்டது முதல் பிரகடனக்கூட்டம் வரை மிகவும் ஜனநாயகமான முறையில் அதனது LI LLJ GOOIT LES JB 60) L பெற்றுள்ளது. அதனது யாப்பிலும் கூட்டுத்தலைமை, கூட்டுமுடிவு என பன பிரதான இடங்களை எடுதது கி கொன டுள்ளன. அதேவேளை அங்கத்துவம்வகிக்கும் கட்சிகளும் அமைப்புகளும் தனித்தனியாக சுதந்திரமாக இயங்க
எவ்விதத் தடையும் இல்லை.
வெகுஜனப் போராட்டத்தையே இந்நாட்டு மக்களின் விடுதலைக்கான LI 60) 5 L II 95 கொண டுள்ள இக கூட்டணி வெகுஜனப் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலேயே தேர்தல களில போட்டியிடுவதே ன பிரகடனப் படுத்தியுள்ளது. பிரகடனப்படுத்திய அன்றே நடைமுறையிலும் அதனை எடுத்துக்காட்டியது. பாராளுமன்ற தேர்தல் பாதையில் மூழ்கிவிட்ட பழைய இடதுசாரிகள் போலன்றி Lf) በ J5 በ 6ûûI சபைகளுக்கான நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்துவிட்டு கொழும்பு லிப்டன் சந்தியில் யுத்தத்திற்கு எதிராகவும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மறியல் போராட்டத்தை செய்து அதனது வெகுஜன அரசியல் வேலையை தொடங்கியது. யூலை 15ஆம் திகதி நடைபெற்ற அந்த மறியல போராட்டத்திற்கு பிறகு லிப்டன் சநீதியிலிருந்து ஊர்வலமாக கொழும்பு பொது நூலக கேட்போர்
கூடத்திற்கு சென்று புதிய இடதுசாரி
முன்னனியினர் அவர்களின் கொள்கை பிரகடனக் கூட்டத்தை நடத்தினர். அக்கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட
கருத்துக்களும் இருந்தன.
அவர் களின திட்டத்துடன காண்கின்ற ஏை ஜனநாயக முற்ே இணைத்துக் திறந்த மனது தாகவும் அவர்கள் மாற்று இடது
I, LL6), GITIL 3, 4, பரந்தளவில் திற செயற்பட்டு சக அணிதிரட்டக் வேண்டும் என்பத கின்றனர்.
எனவே இது கூட்டணிதான் முறைகளையும் * *āLun手。 மக்களின் நலனை முன்னெடுக்கும் இடதுசரிகள் பற்ற நேர்மை பற்றியும்,
பாதை பற்றியும்
மனங்களில் மீண்டு ஏற்படுத்தி வளர் எதிர்பார்க்கிறோம்.
சூரியகந்த.
6ம் பக்க தொடர்ச்சி
கொலைகள் போரின பேரால் நியாயப்படுத்தப்பட்டன. இளைஞர்கள் நூற்றுக் கணக்கில் காணாமல் போனார்கள். அவைகூட அலட்சியப் சனாதிபதியிடம் செய்யப்பட்ட முறையீடுகளால் எவி விதமான பயனும் இல்லை. விடுதலைப் புலிகளது மனித உரிமை மீறல்களையும் போர்குற்றச்
படுத்தப்பட்டன.
செயல்களையும் காட்டித் தனது நியாயப் படுத்து வதையும் போர்மூலம் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதையும் விட இந்த ஆட்சிக்கு தமிழ் மக்கள் மீது எந்தவிதமான அக்கறையும் இல்லை என்பதே உண்மை. இடையிடையே எழும் ஆட்சேபனைக் குரல்கள் போக மற்றப்படி அரசாங்கத்திற்கு எல்லாமே வழமைபோல நடந்தது வருகின்றன.
நடத்தையை
தணிக்கை உத்தரவுக்கமைய கவிதை விழுதல்
* பந்நிப் பேசாமலிருத்தல்
அரசாங்க ஆணைப்படி
****ச் செய்திகட்குப்பூரணமான தடை **** ഗ്രീ ബ ബിത്സിന്റെ)് ഉിUീബ) புதினத் தாள்களிற் பிரசுரிக்கவும் மின்மடல் மூலமோ தொலை மடல் மூலமோ
ബ
தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்க ஆணை
அதற்கும் மேலாகப் பொறுப்பதிகாரிகள் மாநகரின் பெருந்தெருவை இரவு பகலாக அளந்தபடி ബ് மின்கம்பிகளைத் துன்டிக்கலாம். இரத்த தான விளம்பரங்களையும்
முற்றாக நிறுத்திவிடலாம்
ജ്ജീാസ്ഥി, ബ ബ
ീബീ ബന്ധു റ്റീ മീ ഗ്രങ്ങൾ ബ
அல்லது நாம் அதற்குப் பதிலாக
**** ബ நிறுத்த ബഗ്ഗിബ
**** ബ
****ச் ബகளைத் ബ ിസ தேவைய
இல்லாது போய் விடலாம்.
○○-○○-9。
புவனம்.
LÍTIL GIFT 6006) LIDT 60 வன்கலவிக்கு உ அவரும் அவர் சேர்ந்தவர்களு செப் யப் பட்ட அமுக்கப்பட்டி ஒன்றுதான். ஆயி: சந்தேகநபர் போ பேர்களில் மூடி ம விதமான இந்தக் உள்நாட்டிலும், பலரது கவனத்ை எனவே அரசாங் தனக்கு வசதிய முயனிறது. சம பந்தப் பட்ட ராணுவத்தினருக் தண்டனை விதித் இந்த அரசாங்க கவனிக்கத் தவறி நூற்றுக்கணக்கா களையும் மன மீறல்களையும் பூசி எதிர்பார்ப்பு கு காணப்பட்ட ஒரு மூலத்தால் நொறு
G q. Lf5 in 60Of LDLL நூற் றுக கணக உடல்கள் புதைக்க தன்னால் அந்த இட Աբգամ 616 Մյմ: குற்றவாளி கூறிய தமிழ் அரசியல்வாதி தமிழ் இன உ உயிர்பெற்று வி 84, ifിa് ഞ4, ഖി( அரசாங்கமும் வேறு குழுவை நியமித் உடனடியாக செ பணிகளை இன்னும்
செம்மணி அயலில்
L6) 99, அழிக் கப்பட விே அடையாளங் காட குற்றவாளி கொலை அவரது குடும்பப அவரது மனம்
கூடும் இன்னும்
விசாரனை பயனின் முன்பு நடந்த பல
IIb
 
 

iu ULIm
LIEË EGb 8
DI 60Os
புதியனவாகவே
கொள் கைத இணக்கம் னய இடதுசாரி, ாக்கு சக்திகளை கொள்வதற்கான ண் செயற்படுவ தெரிவிக்கின்றனர். சாரி சக்தியை வேணி டுமாயின் ந்த மனத்துடன் மக்களையும் டியதா இருக்க னை வலியுறுத்து
ൗ ബട து புதிய நடை
நேர்மையாக
шла за ш முதன்மைபடுத்தி ன்று நம்புவோம். யும், அவர்களின் மாற்று இடதுசாரி நாட்டு மக்களின் ம் நம்பிக்கையை பிபார்கள் என்று
H
கிருஷாந்தி உட்படுத்தப்பட்டு குடும்பத்தைச் (S # Tഞ ബ
6) f) L LLULÓ ருக்கக்
கூடிய றும் பயங்கரவாத |ச்செயல் என்ற றைக்க முடியாத கொலை நிகழ்வு வெளிஉலகிலும் தயும் பெற்றது. கம் இதையும் LIII 6.fg J, இவர் வழக கில f) Gao கு நீதிமன்றம் ததை வைத்து ம் இதுவரை ப எத்தனையோ
Tg, Li
ன படுகொலை fg, p if 60) in மெழுகலாம் என்ற ற்றவாளியாகக் வரது வாக்கு கி விட்டது.
கான வர் களது
அந்தக் காலமும் இந்தக் காலமும்
மலையக மக்களெ தலைவரு ஏக்கது
அந்தக் காலம் அது அந்தக் காலம் நம் ബിൾ മീ.) ബിബ
இந்தக் காலம் இது இந்தக் காலம் ബി. മി.മീ0 മീറ്റ്
அந்தக் காலம் அது அந்தக் காலம் நம் ബീബ
இந்தக் காலம் இது இந்தக் காலம்
பணிவு முக்கியம் அந்தக் காலம் துணிவு முக்கியம் இந்தக் காலம் குனிஞ்சி போனது அந்தக் காலம் துணிஞ்சிநிப்பது இந்தக் காலம்
(ബ மக்களெ)
நம்மனை வத்து தலைவரு தன்னது
அந்தக் காலம் அது அந்தக் காலம்-இனி நம் ைஏக்கர ஆான வானாம்
ബ ー-** リ。 செஞ்சிகாட்டுவோம் இந்தக் காலம் அஞ்ச நன்னது அந்தக் காலம் நெஞ்சல் தைரியம் இந்தக் காலம் (ബ
தொண்டா சொன்னா மறுபேச்சில்லே
அந்தக் காலம் அது அந்தக் காலம் அந்த தொண்டா பேச்சு துட்டு பொறாது
இந்தக் காலம் இது இந்தக் காலம்
சந்திர சேகரன் அந்தக் காலம் சந்திரிக்குது இந்தக் காலம் ിമീബ சங்கதிவெக்கம் இந்தக் காலம் மலையக மக்களே . ܐ ܐ
சந்தரகாசலெ சங்க கோபுரம்
அந்தக் காலம் அது அந்தக் காலம் இன
வந்தா இங்கே வெரட்டுப் படுவோம்
இந்தக் காலம் இது இந்தக் காலம்
சல்லமுக்கியம் அந்தக் காலம் கொள்கை முக்கியம் இந்தக் காலம் சொல்லு முக்கியம் அந்தக் காலம் செயலு முக்கியம் இந்தக் காலம்
(மலையக மக்களெ)
ஆளுங்கட்சிகளங்களெத் தேச்சது
அந்தக் காலம் அது அந்தக் காலம்-இனி സ്തബ് ബ
இந்தக் காலம் இது இந்தக் காலம்
போலி ராணுவம் அந்தக் காலம் பயப்பட மாட்டோம் இந்தக் காலம் போலிகள் ஆண்டது அந்தக் காலம் புது ஒரு உலகம் இந்தக் காலம் (ബ (ബീജ. മേജർ മതി.
பட்டுள்ளதாகவும் ங்களைக் காட்ட
அந்த இளம் தை அடுத்துத் கள் சிலருடைய তিতা / @ #f7fীত
ாரனைக் கான க்கப்பட்டது. வழியின்றி ஒரு ாலும அககுழு ப்ய வேண்டிய Gigius ago)6).
உள்ள பினங்கள் ற்றப் படவோ, T கூடும் ட முன் வந்த செய்யப்படவோ மிரட்டப்பட்டு மாற்றப்படவோ |6) 60/60)J.J.6765 மியும் போகலாம்.
ராணுவப்படு
க்கம் பார்க்க
துரோகிகள்.
2பக்கத் தொடர்ச்சி
அறிவோமி அங்கு தமிழர் விடுதலைக ჟი || 2 || რუუ“) ஆரம்பிக்கப்பட்ட பிறகே மேற்படி துரோகிகள் என்றழைக்கப்படும் அரசியல் கலாசாரம் தொடங்கியது. lf of 60 it துரோகிகள் அழிக்கப்பட்டனர். இன்று அதன் வேதனைகளை முழு தமிழினமே அனுபவிக்கின்றது.
எனவே இந்திய வம்சாவளி மக்கள் பேரணி தலைவர்களும் துரோகிகள் என்ற பதத்தை அவர்களது அரசியல் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ள வேளையில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் பாடங்களையும் கற்றுக் Gs, it of 61. வேண டியது அவசியமாகிறது.
அரசியலில் ஒன்றும் செய்ய முடியாத
நிலையில் மக்களுக்கு போதியமட்டும் துரோகமிழைத்துவிட்டு கருத்தை கருத்தால் வெல்ல முடியாத நிலையில் துரோகிகள் போன்ற சொற்களை அரசியல் வாதிகள்
பிரயோகிக்கின்றனர். அவர்களது
●Jāuóu 事f山寺nā,5mLL முயற்சிப்பர்.
இங்கு இந்தியவம்சாவளி மக்கள் பேரணியின ജൂ| ിuഞ ബ அய்யாத்துரை சீரியசாக காட்ட முற்படுகிறார். அவர் இப்போது மலையக மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றியெல்லாம் கதைக் கிறார்.
ஆனால் மலையக வைத்தியசாலை களுக்கு தேவையெனிறு வாஜி பேயிடம்
உப கர ண ந களி
தொண்டமான் கெஞ சியுள்ளார். இந்திய வம்சாவளி மக்கள் பேரணியின் சீரியசான அரசியல் இதுதான்.

Page 9
  

Page 10
  

Page 11
ஆகஸ்ட் 1998
L
செங்கொடியை விசிஎறிந்த இராபை தொண்டாவின் காலடியில்
செங்கொடிச் சங்கத்தின் பொதுச் செயலாளரும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய உறுப்பினர்களில் ஒருவருமான ஒஏ இராமையா இ.தொ.கா. 5 sosus) i தொணிடமானின் தலைமையில் இந்திய வம்சாவளி மக்கள் பேரணியில் சேர்ந்து மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகிறார்.
இலங்கை கம்யூனிஸ்ட கட்சியிலுள்ள தமிழ் உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்த போதும் கட்சியில் தமிழ் பிரிவொன்றை ஏற்படுத்த முடியாது என்று அக்கட்சியின் தலைவர்கள் தெரிவித்ததாக கூறிவிட்டதாக அறியமுடிகிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தமிழ் பிரிவொன்றை ஏற்படுத்துவது இனவாதத்தை தூண்டும் என்பதால் அக்கட்சியின் தலைவர்கள் அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அதன் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் இராமையாவோ இந்தியவம்சாவளி மக்கள் பேரணியில் -9IIh I, us அதன் பட்டியலில் தேர்தலில் போட்டியிடவூம் அனுமதிக்ககப்பட்டுள்ளார். தமிழ் பிரிவொன்றை ஏற்படுத்துவதையே இன வாதம் என று கூறும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்
வகிக் கவும்
எவ்வாறு இராமையாவுக்கு மேற்படி அனுமதியை வழங்கினர் என்று கட்சியின் தமிழ்
Ε
கம் யூனிஸ்ட்
பிற போக கு வாதியென றும் முதலாளித்துவ வாதியென்றும் கம்யூனிஸ்ட் கட்சியால் அடையாளம் காணப்பட்டுள்ள தொண்டமானின் தலைமையை அக்கட்சியின் மத்திய குழு உறுப் பினர் ஒருவர் ஏற்றுக்கொண்டு தொடர்ந்தும் is . . . . fuss எ வி வாறு உறுப் பினராக இருக்க முடியுமென்றும் அந்த தமிழ் உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இனங்களுக்கென தனியான அமைப்பு இருப்பதையும் இன உரிமைகள் சுயநிர்னய உரிமை கோரிக்கைகளை விடுவதையும் இனவாதம் என்றும் அவை பேரினவாதத்தை தூண்டும் கூறிவந்த இராமையா தற்போது அவருடைய அடையாளத்தை இந்தியத்தமிழர் என்று மாற்றிக்கொண்டார். அது
செயல்கள் என்றும்
மட்டுமன்றி அனைத்து மலையக மக்களையும் இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தை ஏற்க வேண்டும் எனவும் இந்திய வம்சாவளி மக்கள்
பேரணியில் இணைய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (சண்) யின் தலைவர்கள் சிறையில் இருக்கும் போது அக்கட்சியிலிருந்து செங்கொடிச் சங்கத்தைப் பிரித்து இராமையா அவரது கட்டுப்பாட்டிற்குள் கொண டு வந்தார். புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தை கட்டி வளர்ப் பதில முனி நின ற றொசாரியோவை திட்மிட்டு 1983 இனக கலவரத தனி is so இந்தியாவிற்கு அனுப்பினார். சுந்தரம் போன்ற தலைவர்களை ஒரம்கட்டி ஆளுமையற்றவர்களாக கினார். செங்கொடிச் சங்கத்தின் கீழ் அணி
திரண்டிருந்த நுாற்றுக்கணக்கான படித்த மலைக இளைஞர்களை இராமையாவின் சீர்குலைவான விரக திக
நடவடிக் கைகள் குள்ளாக்கின.
செங்கொடிச் சங்கத்தின் மீதும் அதன் வளங் களினி மீதும் தனது கட்டுப்பாட்டை இறுக்கிக் கொண்ட இராமையா தன்னால் ஒரு காலத்தில் திரிபுவாத கட்சி என்றழைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி பற்றி எவ்வித நியாயப்பாட்டையும் முன்வைக்காது அக கட்சியுடன இணைந்து (la.Isport III.
இவ்வாறான நடவடிக்கைகளினால் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர தொழிற் சங்க அடிப்படையையே துடைத்தெறிய
இராமையா முக்கியமானவராக
இருந்தார் என று கூறுவது பிழையாகாது.
இறுதியாக இன று இந தய
வம்சாவளி மக்கள் பேரணியில்
பிரவேசித்தது. நம்பிக்கையுடன் தோட்டத தோழர்களையும் விட்டுவிட்டார். ே
-9| ബ இனிமையுடனும் தோட்டத் தொழில 9Y 6)J (C) தேவையற்றதாகி
நம்
Li Gulf
திரு இராமையா எறிந்த விட்டு
፵, በ 6\) በ 6ኒ) 9 தொண்டமானின் விட்டது உணன் மலையகத்தில் அ தாங்கி முன்னெடு மலையகத் தொழ இளம் தலை படையெனத கொண்டிருக்கின சரணாகதியடைந் களுக்கு கண்டு ே
இதுதானா
தொண்டமானின் ஏற்பாட்டினால் இலவச சிகிச்சை கொட்டகலை, லிந்துலை ஆகிய இடங்களில்
நடத்தப்படுகின்றன. இலவச சிகிச்சை
முகாம்கள் தல வாக் கலை,
முகாம் என்றாலும் கண்பார்வை குறைந்த வர்கள் மூக கு கண்ணாடிகளை பெறுவதற்கு 150 ரூபா செலுத்தியும் கண்ணாடிகள் வழங் கப பட வில  ைலயா ம . கண்ணாடிகளை வழங்க 1500ரூபா செலுத்த வேணி டியுள்ளதாம் . இதுதான் இலவச கண் சிகிச்சை முகாம்
என று தோட்டத தொழிலாளர்கள் கேளி வரி
எழுப்புகின்றனர்.
இலவச சிகிச்சை முகாம்கள் பற்றி பிரசாரப்படுத்த தொண்டமானின்
இலவ
பட தி தையும் மூவர்ணங்களில அடித து ஒ | ட பப் ப ட இந்தியாவிலிருந்து இங்கு வரவழை இவையெல்லாம் நிலைநாட்டுவதற் வேலைகள் என்று அறிவார்கள்.
LAD 60)
இன்னும் எத்த இலவச ஏமாற்று போகிறதோ எப்படியானாலும் பு ஏமாற்றி வாக்கு செல்வது அவி ஒன்றல்ல.
சிங்கள ஆணை. 356) ਸੁਣ
வரலாறு தக்க உதாரணங்களாகும். இவை காட்டும் உண்மையாதெனில் இத்தகைய ஆளும் வர்க்கப் பிரதிகளுக்கு முன்பும் சரி பின்பும் சரி இனமொழி மத முக்கியத்துவம் என்பது உயர்வர்க்க சொத்துடை மையுடனும் ஆளும் அரசியலுடனும் au LDE sur கொண்டதாக இருந்தமையேயாகும். ஐக்கிய தேசியக் கட்சியாகினும் ரு
லங்கா சுதந்திரக் கட்சியாகினும் ததி தமது ஆளும் வர்க்க நிலைப் பாட பைப் GL soof
பாதுகாப்பதில் பெளத்த சிங்கள பேரினவாத தி தை உரியவாறு பயன்படுத்தி வந்துள்ளனர். ஆளும் வர்க்க அரசியல் சக்திகளைப் பொறுத்தவரை இந்த நூற்றாண்டின் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது பெளத்த சிங்கள இனவாதிகள் கிளப்பிய பேரினவாதப் பேரவைகளை எதிர்த்து நின்றதில்லை. அவற்றை ஏற்று அடிபணிந்து போன வரலாறு தான் இலங்கை அரசியலில் நீடித்து வந்துள்ளது. அதிகாரத்தில் பங்கு கொள்வதையிட்டு சிந்திக் காது தொழிலாளி வர்க்க இயக்கத்தை மு ன னெடுத் து வந்த வரை
பேரினவாதத்திற கொடுக காது இடதுசாரிகள் வந்துள்ளனர் மறுப் பதறி கில பாராளுமன்ற சந் புகுந்து
stafa, sing அவர்களும் ே முன் ன ல சம் see Gasis ஆரம்பித்து வி
9s as ess. இடத்திலிருந்து 5í TL Loun u Ta விமர்ச் சித தும்
நேர்மையான சிங்க
இடதுசாரிக் கட
பணியினைத் வருகிறார்கள்.
சிங்கள ஆனை பெளத்த சிங்கள முன்தள்ளி வரும் அதனை எதிர்த்து வேண்டிய கடுமை இடதுசாரி சக்திக புத்திஜீவிகளும் எத அதனை எதிர்த்து இந்த நாட்டிற்கு விமோசனமும் இ

LIšEGLib II
ண் அவருடன் இருந்த சில தொழிலாளர் நட்டாற்றில் ாழர் ராம் என்றும் ரிக கையுடனும் அழைத்துவந்த |ளர்களின் புரட்சிகர க்கு இன று விட்டது.
செங்கொடியை வீசி கம்யூனிஸத்தை தைத து விட்டு காலடியில் வீழ்ந்து மையே. ஆனால் ந்த செங்கொடியை க்க ஆயிரமாயிரம் லாளி வர்க்கமும் முறையினரும் தரணி டு 1றனர் என்பதை த இராமையாக் கொள்ள முடியாது.
இந்திரா போயி இந்துத்துவா வந்தது டும், டும், டும்.
பழைய சிறுவர் கதை ஒன்று: ஒரு குரங்குக்குப் பிட்டத்திற் கொப்பளம், அதைக் கீறிவிடுமாறு குரங்கு ஒரு நாவிதரை நாடியது. நாவிதர் கீறிய போது குரங்கு துள்ளவே வால் அறுந்து விட்டது. குரங்கு இழந்த வாலுக்கு நட்ட ஈடாக நாவிதரது கத்தியைப் பறித்துக் கொணிடது. பிறகு கத்தியை வேறொரு பொருளுக்கு ஈடாக மாற்றியது. இப்படியே மாற்றி மாற்றி இறுதியாக ஒரு மேளத்தைப் பெற்றது. மேளத்தைப் பெற்ற குரங்கு "வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும் என்ற விதமாகத் தன் கதையைத தாளத்துடன சொன்னதாகக் கதை. வால் போனது போனதுதான்.
நமது தமிழ் விடுதலை இயக்கங்கள்
பலவுமே இந்திரா காந்தி தயவில் தமது அரசியலை வளர்த்து ஒவி வொருவர் தயவு போக இன்னொருவர் தயவில் தமது பிழைப்பை நடத்திக் கடைசியாக எந்த இநீ திய மேலாதிக க குறுக்கீட்டால் தமிழ் மக்களது விடுதலைப் போராட்டம் சீரழிந்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்களும் இன்னும் பலரது உடைமைகளும் பறிபோயின வோ அநீத மேலாதிக்கத்தின் அதிதீவிரமான குறியீடாக உள்ள இந்துத்துவ பாஜக அரசின் எசமானர்களிடம் இலங்கையின் பிரச்சனையைத் தீர்க்கும் படி இன்று கெஞ்சுகிறார்கள். குரங்குக்கு வால் போனாலும் புத்தியாவது மிஞ்சியது. இயக்கத் தலைமைகளுக்கு?
சம்?
போட்டு போஸ் ரர்கள் லயக மெங் குமி டு ள எ ன . து வைத்தியர்கள் க்கப்பட்டுள்ளனர். பிந்த செல்வாக்கை காக செய்யப்படும் | LD60)6NOLLIS, LDji, 3,6
னை எத்தனை க்கள் இடம்பெறப்
தெரியாது. லையக மக்களை களைத் தட்டிச்
DJ 6/T6)| 976)LILOTT6OT
கு வளைந்து இலங்கையின் இருந்து என பது லை. ஆனால் தர்ப்பவாதத்தினுள் அதிகாரத தன கொண்டதுடன் பரினவாதத்தினி шосяшб эъц ці பிரித்தூல் கட்ட ஆனால் று விட்டுச் சென்ற பேரினவாதத்தை எதிர்த தும் வருகின்ற ள புத்திஜீவிகளும் சிகளும் தமது தொடர்ந்துதான்
ις τη
ாக்குழு மூலம்
பேரினவாதத்தை இன்றைய சூழலில்
முகம் கொடுக்க யான சவால்களை ளும் நேர்மையான ர் கொள்கின்றனர். முறியடிக்காது
எந்த விதமான ருக்க முடியாது.
| GLIII 650 | Í
சூரியகந்த. 8ம் பக்க தொடர்ச்சி கொலைகள் பற்றி அரசாங்கம் அதிகம் செய்யவில்லை. எந்த அரசாங்கமும் தனது ஆயுதப் படைகளது வெகுசன விரோத குற்றச் செயல்களை உரியவாறு தணிடித்ததாக இந்த நாட்டில் வரலாறு இல்லை. கணிசமான நெருக்குவாரத்தின் விளைவாக 1971ல் கதிர்காமத்தில் நடந்த மானம்பரி
ിI, II ഞ, ണ്ഡ அன்றைய நிகழ்வை விட மோசமான இனஅழிப்பு கடந்த பதினைந்து வருடங்களாக நடக்கிறது. செம்மணி
விசாரிக் கப்பட்டது.
விசாரணை மூலம் காணாமற் பற்றிய தகவல்கள் ஓரளவாவது கிடைக்கலாம். அதற்கு மேலாக அரசாங் கம் எந்த நடவடிக்கையும் எடுக்குமா என்பது சந்தேகம். ஏனெனில் கிருஷாந்தி, கோணேஸ வரி போன றோர் விடயங்களில் விரக்தியடைந்த கீழ்மட்டப் படையினரின் பாலியல் வக்கிரமும் குழம்பிய சிந்தனையும் இன வாதமும் குற்றங்கட்கு காரணம் எனலாம். இவற்றை விட மோசமானது திட்டமிட்ட முறையில் நடத்தப்படும்
இன ஒழிப்பும் அச்சுறுத்தும்
முறையிலான படுகொலைகளும் அவற்றின் மூடி மறைப்பும் ஆகும். இவற்றுக்கு பொறுப்பானோரின் தயவில் அரசாங்கம் இருக்கும் வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிட்டாது.
ஆயிரக் கணக்கில் கொலை செய்யப் பட்டும் காணாமறி செய்யப்பட்டும் போன சிங்கள
வாலிபர்கள் பற்றிச் சில சிங்கள
அவர்களது
பேரினவாதிகளுக்கும் அவர்களது கூச்சல்களால் குழப்பமடையும் சாதாரண சிங்கள மக்களுக்குமிடை μΓεωποι வேறுபாடுகளை அடையாளம் காண்பது மிகமிக அவசியமாகும். உழைக்கும் மக்கள் அனைவரையும் அவர்களது வர்க்க நிலைகளில் அணிதிரட்டுவதன் மூலமும் பேரினவாதக் கூச்சல்களின் பின்னால் மறைந்து நிற்கும் வர்க்க நலன்களையும் வர்க்க சக்திகளையும் அடையாளம் காட்டும் வேலைகள் விரிவு பெறும் போதே பேரினவாதம் படிப்படியாக முறியடிக்கப்பட முடியும். இக்கடுமையான பணி முன்னெடுக்கப்படுவதை நேர்மை யான இடதுசாரி முற் போக்கு ஜனநாயக சக்திகள் மேலும் வலிமையுடன் தமது கைகளில் எடுத்துக் கொள்வது அவசியமாகும்
ஏடுகள் இன்று முதலைக் கண்ணிர் வடிக கன றன. இது மனிதாபிமானத்தால் அல்ல. செம்மணி மர்மங்கள் பற்றிச் சிங்கள மக்கள் மத்தியில் அக்கறை வராமல் அவர்களது கவன தி தைத திருப்புவதில் நமது பத்திரிகைச் சுதந்திரம் நன்கு பயன்படுகிறது.
சூரியகந்த யூ.என்.பியின் வீழ்ச்சிக்கு அளித்த பங்கு பெரிது. சிங்கள LD) g5 35 6Ii இனி னும் அந்த நினைவிலிருந்து மீளவில்லை. செம்மணியில் புதையுண்டுள்ளவை சூரியகந்தையில் புதையுண்டவற்றை விட இந்த அரசாங்கத்துக்கும் என்றால் அதை இன்றே அறியும் தேவையும் உரிமையும் பெற்றோருக் கும் அதன் உறவினருக்கும் மட்டுமன்றி இந்தமண்ணில் நியாய உணர்வுள் ள ஒ வி வொரு மனிதருக்கும் உணர்டு அந்த உண்மையைப் புதைக்க முயலுகிற அதிகாரம் சகல இன மக்களுக்கும் தீங்கானது.
லத்தின் அமெரிக் காவின் பல நாடுகளில் ஏகாதிபத்திய எடுபிடி ஆட்சியாளர்களும் இவ்வாறே பல நூற்றுக் கணக்கான சாதாரண மக்களையும் நியாயத்திற்காக குரல் கொடுத்த மனிதாபிமானிகளையும் கொன்றும் காணாமற் போக்கியும் உள் ளனர். ஆனாலி இன று உ ன மை களி L, ഞ குழிகளிலிருந்தும் பிணங்களை எரித்த சாம்பலினின்றும் தூக்கி எறிந்த கிணறுகளிலிருந்தும் நீர்நிலைகளினின்றும் பூதாகரமாக
எழுகின்றன. ←9ዛ 6Ö) 6)| ஆட்சியாளர்களையும் அவர்களது எசமானர்களையும் நோக்கிச்
கட்டுவிரலை நீட்டுகின்றன.
இந்த அரசாங்கமும் இனி று செம்மணி பற்றி இதய சுத்தியுடன் செயறி படத தவறுமானாலி , இக்கொலைகளைச் செய்த பாதகர்கள் அளவுக்கு அரசாங்கத்தையும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கும். எதிர்காலம் தன்னை எவ்வாறு நோக க வேணடும் டி என று ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆயினும் செம்மணியின் புதையுண்ட உண மைகள் நிரந்தரமாகவே ஒழிந்து போகாத விதமாக நடவடிக் கை எடுக குமாறு கோரிக்கை விடுத்துப் போராடுவது சகல முற்போக்கு சக்திகளது மனிதாபிமானிகளினதும் தவி கூடாத கடமை ஆகும்.

Page 12
34, ali GÜLi 1998
புத
Baillí ilú. Lufáiliflammuiltiú uila blialú uiúluti Lily
புதிய
Ամ
PUTHIYA POOMI
පුඳියලූම්
சுற்று 05 ஆகஸ்ட் 1998 பக்கம்-12 விலை ரூபா10/= சுழற்சி 22
SI didai). 1ம் பக்கத் தொடர்ச்சி
அவற்றால் அரைவயிறு கால் வயிற்றை நிரப்பிவந்த இடம் பெயர்ந்த மக்களுக்கு மேற்படி நிவாரண வெட்டு நிரந்தரப் பட்டினியை வழங்கியுள்ளது. குண்டுகளைக் கொட்டி யுத தம் நடாத்தும் அரசாங்கம் நிவாரணத்தை வெட்டி மக்களைப் பட்டினியால் பழவாங்க முற்பட்டுள்ளது. இந்த நிவாரண வெட்டால் மீதப்படுத்தப்படும் பணம் யுத்தத்திற்கும் குண்டுகளுக்கும் தான் (Gaj Guj Gf Lj LL à」。
வழங்கப்பட்ட நிவாரணம் மக்களின்
பணத்திலிருந்தே வழங்கப்படுகிறதே தவிர ஜனாதிபதியினதோ பாதுகாப்பு
அமைச்சினதோ வீட்டுப்பணம் அல்ல. மக்களினி மீது யுத த தி தை கட்டாயப் படுத தி திணித து நடாத்தினால் அதன் பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை நிவாரணத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் தட்டிக் கழிக்க (LA LA LLUIT 595 கடமையாகும். அதைச் செய்யத் தவறினால் பாகுபாடு புறக்கணிப்பு மக்களை பட்டினி போட்டுக கொல்லுதல் போன்ற மனித விரோத Ggua so 三) 、 செய்கின்றது என்பதே அர்த்தமாகும். எனவே இந்த அநீதியை
திரண்டு தட்டிக் கேட்கும் பலவகை இயக்கங்களை முன்னேடுப்பது தான்
சரியான வழியாகும். இ
மலையகத்தை. 1ம் பக்கத் தொடர்ச்சி இவரின் இப்படியான நிலைப்பாடு பேரினவாத ததற்கு எதிராக இருக கினி ற, LJ ITU LAS LJ (f) LL காட்டிக்கொடுப்பு தலைமை களுக்கு எதிரான மலையக இளைஞர்கள் மிகவும் இலகுவாகவே பழிவாங்கப் பட வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. சம்பிக்க ரணவக்க மாதுலாவே சோபித தேரோ போன்ற சிங்களப் பேரினவாதிகளின் வழிகாட்டலில் எல்லா தரப்பிலும் இருக்கின்ற
பேரினவாதிகளையும் அணிதிரட்டி
இயங்குகின்ற அமைப்புதான் பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி, இந்த முன்னணியில் ஓய்வு பெற்ற பாதுகாப்பு படை வீரர்களும், அதிகாரிகளும் தறி போது சேவையிலிருக்கும் சில பாதுகாப்பு படை வீரர்களும், அதிகாரிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சிங் கள முனி னணி, சிங்க ள பூமிபுத்திரர் கட்சி, சிங்கள பாதுகாப்பு சபை, சில பிக்குமார் சங்கங்கள் போன்ற பலவிதமான சிங்கள அமைப்புகளும் இணைந்துள்ளன.
இம் முன்னணி இனவாததி தை துணி டி தமிழ் மக்களுக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் எதிரான துவேஷத்தை வளர்த்து நாடெங்கும்
போஸ்டர் இயக்கங்களையும், கூட்டங் களையும் , ஆர்ப் பாட்டங் களையும் நடத தி
வருகின்றது. இதனால் தமிழ், முஸ்லிம் மலையக மக்களுக் கெதிரான இனரீதியான மோதல்கள் இடம்பெற வாய்ப்புண்டு.
Քլեյ g, hր տիար լյր լից, ցի, ()լյՈվ வர்த் தகர்கள் தொழிலதிபர்கள், தொழில்சார் நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு முன் னணியின் பொருளாதாரம் கட்டப்படுவதாகவும் அறியமுடிகிறது.
இம்முன்னணியுடன் அரசாங்கத் தையும் , எதிர் கட்சியையும் சார்ந்தவர்களும் நாட்டினி பாதுகாப்பிற்கு பொறுப்பான சிலரும் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பு தாக அறியமுடிகிறது. மாகாணசபை தேர்தல் ஒத் தி வைக்கப்பட வேண்டும் என்று இம் முன்னணியும் வலியுறுத்தி வந்தது தெரிந்ததே.
தமிழ் மக்களி தீர்ப் பதில் இ தமிழ்க்கட்சிகள் என்பது தெளிவு ஆனால் இந்தியா என்ற கோரிக்கை கொணடிருக ! மாநாட்டிற்காக ெ இந்தியப் பிரதமர் கட்சிகள் தனித் கொடுத்துள்ளன. தமிழர் விடுதை அகில இலங்கை தேசிய நீரோட்ட விட்டதாகக் கொ தீவிரவாத இந்தியாவிடம் என்பதில் மட் பிரதமரை ஒரே
முடியாதிருந்தன. –II I , விருந்துபசாரத във врат ഞ ബീച്ച ബ്
வாய்ப்பை மட்டு
என்பது குறிப்பிட
சில மாதங்களுக்கு தூதுகோஷ்டியெ வந்திருந்தபோது இலங்கை தமிழி என்று அக்கோ தமிழ்க் கட்சிகள் அமெரிக்கா இலங் மிகவும் நெருங்கி வெளிவிவகார அரசாங்கத்தின் மு வினூடாக இராஜத அதிருப்தியை
gjigje, ins அரசாங்கத்தின்பாடு கவனம் மீண்டும் பேச் சுவார் த ை இனப்பிரச்சனைக் காண பதறி காக கொடுக்கும் வ ്, ഞ, ബി ( 6 தமிழ்க்கட்சிகள் சே எவ்வகையிலாவது என்று அறிய
"தமிழ்க் கட்சி
பேரினவாத. 1ம்பக்கத் தொடர்ச்சி ஜனாதிபதியும் வேண்டாம் உயர் ராணுவசபையே நாட்டிற்கு தலைமை தாங்க வேண்டும் என நாளை இதே நபர்கள் தீர்மானித்தால் அதுவே நடைமுறைக்கு வந்துகொள்ள அதிக வாய்ப்பே காணப்படுகிறது. ஏனெனில் தேர்தல் நடத்தக
கோரியவர்களின் கைகள் கட்டப்பட்டு குரல்கள் அமுக்கப்பட்ட பரிதாபம்
அரசாங்கத்தினுள் இடம்பெற்றது. பேரினவாத ராணுவ சர்வாதிகாரத்தை
நோக்கிய யுத்தப் பயணத்தின்
தொடக்கத்தை உத்தியோக பூர்வஅறி விப்பாக வெளியிட்டு இருப்பது தான் நாடுதழுவிய அவசரகாலச் சட்டமும்
தேர்தல் ஒத்திவைப்புமாகும்.
匙) 鸥 உரிமைகளுக் காலகட்டத்தை யுத்தத்தை ஒழ அரசியல தீர் மக்களினதும் ந6 தழுவிய பரந் இயக்கங்கள் மேன் செல்லல் வேன
_
நுவரேலியா புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்ற புதிய ஜனநாயக கட்சியின் 20
தேசிய அமைப்பாளர் இ. தம்பையா ஆகியோர் உரையாற்றுவதை முதலாவது இர
அவரது தொடர்ச்சியான கட்சிப் பணிக்காக செங்கொடி போர்க்க சிவப்
வெளியிடுபவர் இளையதம்பி தம்பையா, இல 47 வது மாடி கொழும்பு சென்றல் கப்பர் மார்கட் கொழு
 
 

lu
LIDL) H2
É ELEGigi GigliuMÚSICÍCI?
ன பிரச்சனையை நதிய அரசிடம
எதிர்பார்ப்பதென்ன பில்லாதிருக்கின்றது. தலையிட வேண்டும் யை முணுமுணுத்துக் சின்றன. சார்க காழும்பு வந்திருந்த வாஜ்பேயிடம் தமிழ்க் தனியே மகஜர்களை
லக் கூட்டணியும், தமிழ்க் காங்கிரசும், த்துக்கு திரும்பி ள்ளப்படும் முன்னாள் அமைப்புகளும் எதைக் கேட்பது டுமல்ல இந்தியப் நரத்தில் சந்திப்பதில் s_、L,、 அதனால் இந்தியத் ட்டில் நடைபெற்ற நில அவற்றினர் |յի քան մյեւը ում s = j , TOT
தலையிடும் படி போதியளவு வற்புறுத்தலை செய்யவில்லை என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன எனபதை அறிய முடிகிறது. இந்தியாவுக்கு சென்று இந்திய அரசாங்கத்தை அணுக வேண்டும் என்று இந்திய அரசு விரும்புவதாக தெரிகிறது.
இது இவ்வாறிருக்க தமிழ்க்கட்சிகள் இந்தியாவை தலையிடக் கோருவதை அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி சந்திரிகா கூறியுள்ளார். எனவே அமெரிக்க நலனில் மிகவும் அக்கறை கொண்டதாக இருக்கும் சந்திரிகா அரசாங்கத்தினை மீறி தமிழ் கி கட்சிகள் இந்தியாவை அணுகுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஏனெனில் சந்திரிகா அரசாங்கத்துடன் அந்தளவுக்கு ஒட்டிக கொணடிருக்கும் தமிழ்க் கட்சிகள் இந்தியாவிடம் எதனை எதிர்பார்க்கின்றன என்பது
தெளிவில்லை.
அத்துடன் ஏற்கனவே தமிழ்க்
மாகாண சபை த தேர்தல களை த்திவைத்தபோது மாகாணசபை தர்தலை ஒத்திவைப்பது பற்றி தனக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று ஒரு தமிழ்க்கட்சியின் தலைவர் பாராளுமன்றத தில பேசியிருந்தார். இ.தொ.காவும், ஈபிடிபியும் மேற்படி அவசரகாலச் சட்டப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன. அவசரகாலச்சட்டத்தை நாடெங்கும் அமுல் செய்யும் பிரேரணையை ஆதரித்ததன் மூலம் பெரும்பான்மை சிங் கள மக களது 雳阿呜 உரிமைகளை மறுப்பதற்கு மட்டுமன்றி மலையக முஸ்லீம் மக்களின் 泌阿匹T山町 உரிமைகளையும் மறுப்பதற்கும் உதவியுள்ளனர். வடக்கு கிழக்கு மக்கள் மீது புரியப்பட்டுவரும் அடக்கு முறைகள் மலையக மக்களின் மீதும் புரியப்பட சம்மதமளிப்பதாகவே மேற்படி ஆதரவு அமைந்துள்ளது. தமிழ் மக்களின் போராட்டத்தில் மிகவும்
வரையறுக் கப்பட்ட நிலையில்
நிய சக்திகளுக்கு மண்டியிடுவதனால் தமிழ் ளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகளே அதிகம்
மே பெற்றிருந்தன பத்தக்கது.
முன்னர் அமெரிக்க ன்று கொழும்புக்கு து அமெரிக்காவே னத்தின் இரட்சகர் ஷ்டியின் தயவை நாடியிருந்தன. கை விவகாரங்களில் வருவதற்கு இந்திய அமைச்சு வாஜ்பேய் க்கியமானவரான ஜா ந்திர ரீதியாக அதன் தெரிவித்திருந்தது. O GOI I இந்திய தமிழ்க்கட்சிகளின்
திரும்பியுள்ளது.
தயின மூலம் கு அரசியல் தீர்வு அழுத்த தி தை கையில் இந்தியா பண டும் என்று ாருகின்றன. இந்தியா தலையிடத் தயாரா முடியாவிட்டாலும் கள் இந்தியாவை
கட்சிகள் இந்திய அரசிடம் மண்டியிட்டதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளே அதிகம். அதேவகையான எதிர்பார்ப்பையா தமிழக கட்சிகள் மீணடும் கொண்டிருக்கின்றன? சிங்கள மக்களும் இடதுசாரிகளும் எப்போதுமே தமிழ் மக்களினதும், தமிழ்கட்சிகளினதும் அபிலாஷை களையும் உயர்த்தப் பிடிக்க வேணடும் என்று விரும்பும் தமிழ்க்கட்சிகள் காலத்துக்கு காலம் இலங்கை அரசாங்கங்களிடமும் வெளிநாட்டு அரசாங்கங்களிடமே தொடர்ந்து மண்டியிட்டு வருகின்றன. ஆனால் பெரும் பான்மையான சிங்கள மக்களை ஒருபோதும் அணுக முயற்சிப்பது கூட இல்லை. அது மட்டுமல்ல சிங்கள மக்களின் பிரச்சினைகளில் அக்கறையில்லாமல்
இருப்பது மட்டுமன்றி தமக்கு அதில்
அக கறையிலலை என பதை தெளிவாகவும் பறைசாற்றவும் தவறுவதில்லை.
அவசரகால சட்டத்தை நாடெங்கும் பிரகடனப் படுத் தி அரசாங்கம்
னநாயக மனித காக இருணி ட
தடுப்பதற்காக, க்கும் நியாயமான வக காக் சகல வாழ்வுக்காக நாடு துபட்ட மக்கள் மேலும் முன்னேறிச் விடும். வெகுஜன
அணிகள் பலப் படுததப் பட வேணடும் சகல இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளும் மக்களது அபிலாஷைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒன்றுபட்டு செயல்பட முன்வரல் வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.
இருக்கும் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களினது if going, so) in மறுப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமன்றி சிங்கள, முஸ்லீம் மலையக மக்களினது உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளையும் ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகவும்
துர்ப்பாக்கியமானதாகும்.
யுத்தத்தை நிறுத்தி அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்கு ஏதாவது
மாயின் (36) । தமிழ்க்கட்சிகளுக்கு மீதமாக
ஒரேயொரு அரசியல் கடமையாகிறது
9 # + ഞഥഞ || [ിഞ] (്ബ് ) வேண்டுமாயின் வெளிநாட்டு சக்திகளின் மேலாதிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு தமிழ் மக்களின் போராட்டத்தையும், தமிழ் மக்களையும் இலங்கை நாட்டையும் ஏனைய தேசிய இனங்களையும் அடிமைப்படுத்தாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வதே Gdy u LL, LL வேண டிய நடவடிக்கைகளாகும். அதற்கு சிங்கள மக்களையும் இடதுசாரி முற்போக்கு சக்திகளையும் மையப்படுத் தி செய்யப்பட வேண்டிய அரசியல் க  ைட ைம க ள ல ரு ந து ம தப்பித்துக் கொள்ள முடியாது. இவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் பழமைவாத தமிழ் தி தலைமைகளிலிருந்து தமிழ்க்கட்சிகள் தம்மை வேறுபடுத்திக் காட்ட முடியும் இதனை அவர்கள் செய்வார்களா?
வது ஆண்டு நிறைவு விழாவில் கட்சியின் பொதுச் செயலாளர் சி. கா. செந்திவேல்
ன்ை 1வது படத்திலும் கட்சியின் முத்த உறுப்பினரான தோழர் இ.கா. சூடாமணி
மலர் கொத்து வழங்கி கெளரவிக்கப்படுவதையும்
9, II Goor GADITIE).
ம்பு , அச்சுப்பதிப்பு லக்ஸ் ரிச் (பி)ை லிமிட் 98, விவேகானந்த மேடு கொழும்பு 3