கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1998.09

Page 1
  

Page 2
Garlalui lgga
புத
புதிய தலைமுறையினருக் தொண்டமான் வழிவிட்டுக் கொடு
எனது தந்தையார் 1890ம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். வேவண்டன் தோட்டத்தில் 33சதம் தினக் கூலிக்கு வேலை செய்தார். பின்பு அதே தோட்டத்தில் கங்காணியானார். அதன்பின் பெரியகங்காணியாகிக் (G), IT GOOI I TI ft . அதீதுடன இத் தோட்டத்தை விலைக்கும் வாங்கிக் கொணி டார். அவரின் தளராத உழைப்பும் தன்னம்பிக்கையும் ஒரு தோட்டச் சொந்தக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றும் கொடுத்தது. ஆனால் இன்று தோட்டத் தொழிலாளர்கள் நாம் பிரயாசைப்பட்டு வாங்கிக் கொடுத்த பங்குச் சான்றிதழ்களை விற்று வருகின்றனர். அதனால் அவர்கள் தோட்டச் சொந்தக்காரர் ஆகும் வாய்ப் பை இழந்து வருகிறார்கள்.
இவி வாறு பேசி இருப்பவர் அமைச்சர் தொண்டமான், கடந்த மாதத்தின் கடைசி வாரத்தில் அவரது எண்பத்தாறாவது பிறந்த நாள் மலையகத்தில் அவரது சொந்த தோட்டத்தில் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாள் வரப்போவதை அறிந்த பல தொழிலாளர்களும் சில மலையகப் புத்திஜீவிகளும் மலையக மக களுக்கு ஏதோ புதிய விடயங்களைப் பற்றித் தொண்டமான் குறிப்பிடப் போகிறார் என்றே எதிர்
பார்த்தனர். மேலும் இதுவரை பெற்றுக் கொள்ள முடியாத உரிமைகளுககும் சம பள உயர்வுக்கும் புதுப் போராட்ட
வழிமுறை பற்றிக் கூறப் போகிறார்
என்றே நம்பினர். ஆனால் எல்லாம் பழைய கதையைத்தான் அமைச்சர்
கூறி உள்ளார். சிலர் கூறலாம் அவருக கு என பத தியாறு வயதாகியதால் எப்படி புதிய
வாக்குறுதியை புதிய போராட்ட வழிமுறையைக் காட்ட முடியும் என்று எணர்பதைத் தாணி டிய நெல்சன் மண்டேலா இன்னும் தனது மக்களுக்கும் உலகின் அடக்கப்பட்ட மக்களுக்கும் தன்னால் முடிந்த நம்பிக்கையை கொடுத்து அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராக நின று வருகிறார் என பது இவர் வேளை 9; L. Lq 3; காட்டத்தக்கதாகும். வயது என்பது அல்ல பிரச்சனை என்ன கொள்கை யாருக்கு சேவை செய்வது என்பதே முக்கியமானது.
அமைச்சர் தொண்டமான் தனது தந்தை வழியில தனி னை முனி னேற்றிக கொண டவர். வெள்ளைத்துரையின் தோட்ட ஆட்சியில் 33 சதம பெற்ற
தொழிலாளர்களில் ஒருவர் எப்படி
கங்காணியாகி பெரிய கங்காணியாகி இறுதியில் அத்தோட்டத்தையே விலைக்கு வாங்குவதென்றால் அது இலகுவானதாக இருக்க முடியாது. வெள்ளைத்துரைக்கு விசுவாச மாகவும் தொழிலாளர்களுக்குத் துரோகமாகவும் ஒருவர் இருந்தால் மட்டுமே அத்தகைய குறுக்குவழி முன்னேற்றத்தைப் பெற்றிருக்க முடியும். இது சகலருக்குமான பொதுவிதியானால் இன்று மலையகத் தோட்டத தொழிலாளர்கள்
ஒவி வொரு வ சொந்தகக்காரர் இவ்வாறு கூறுவ ஏமாற்றுத்தனம தோட்டத் தெ கிடைத்த பங் பெறுமதி மிக
தேயாகும். அத தொழிலாளி கதி சென்று வர மட்டு இருந்தது எ
அதற்காக எல்ே
விற்க வேண்டு ஆனால் அதன்
சொந்தக்காரர் ஆ தான் வெறும் உண்மையானதா
இறுதியாக அமை அவன் இவன் பி காங்கிரசைப் பு அதன் கீழ் ஐக்கிய பிறந்த தினத்தி தன் பலம் தெரி இ.தொ.கா. ஏ. சேர்ந்து பேரணி போது எவ்வாறு படுத்த முடியும் மட்டத் தொண்ட
தனது 86வது 6 தொணி டமான் மலையக இளம் ! எழுச்சிக்கு வழி உறுதியான போ செல்லுங்கள் என இன்றைய சூழ
மானதாகும்.
பேரினவாத ஆதிக்கத்திற் ஓர் உதாரணம்
நாட்டில் பேரினவாத ஆதிக்கம் எந்தளவுக்கு விரிவு பெற்றுக் காணப்படுகின்றது என்பதற்கு பல நூறு உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும். குறிப்பாக வடக்கு கிழக கில அதனி ஆதிக கக கரங்களுககும் நிறைய உதாரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான திருகோணமலை நகரசபையினால் சுமார் அறுபது லட்சம் ரூபா செலவில் புதிய சந்தை கட்டிடம் கட்டப்பட்டது. பழைய சந்தை எவ்வித வசதிகளும் அற்ற நிலையில் சுகாதாரச் சீாகேடுகளின் மத்தியில் பளம்நிலையத்துக்கு அருகாமையில இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் புதிய சந்தை மக்கள் செறிந்து வாழும் பகுதியில் ஓரளவிற்கு சகல வசதிகளுடனும் சுகாதாரத்தைப் பேணும் வகையிலுமே கட்டப்பட்டது.
ஆனால் வரியிறுப்பாளர்களின் பணத்தில் நகரசபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட புதிய சந்தைக் கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் திறக்க முடியாத அவல நிலையில் காணப்படுகிறது. இதனை திறக்க விடாது தடுத்து நிறுத்தியதில் இராணுவ இணைப்பதிகாரி, பொலிஸ் அதிபர், அரசாங்க அதிபர் என்போர் முக்கிய பாத்திரம் வகித் து வருகின்றனர். பழைய சந்தையில் கொழுத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள
விரல்விட்டு எண்ணக்கூடிய சிங்கள முதலாளிகளது விருப்பத்திற்கு இணங்கவே அவ்வாறு சந்தை திறப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. புதிய சந்தையானது தமிழிப் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது என்றும் அதனால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதுமே சிங்கள முதலாளிகளின் குற்றச் சாட்டாகும். ஆனால் புதிய சந்தையில் சிங்கள வியாபாரிகளுக்கு பாகுபாடு காட்டாது போதிய இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது நகர சபைத் தலைவரின் கூற்றாகும். அப்படி அநீதி இழைக கப் பட்டிருந்தால் அதனை எடுத்துக் காட்டுமாறு அவர் சம்பந்தப்பட்டவர் களுக்கு சவால் விடுத்துள்ளார்.
பேரினவாதத்தை முன்தள்ள தமது பணப்பைகளை நிரப்பிக் கொள்ளும் குறிப்பிட்ட சிங்கள முதலாளிகளே திருகோணமலையினி இனக குரோதத்திற்கும் வித்திடுபவர்களாக உள்ளனர். அவர்களைப் பாதுகாத்து வருபவர்கள் ராணுவம், பொலிஸ், கடற் படையினராக உள்ளனர். திருகோணமலையை முற் று முழுதான சிங்களப் பிரதேசமாக்கும் பேரினவாத ஆதிக்க விளப்தரிப்பின் ஒரு பகுதியாகவும் உதாரணமாக வும் புதிய சந்தைத் திறப்பு விவகாரத்தை கண்ட கொள்ளலாம்.
இது பற்றி ஜனாதிபதி
அமைச் சர்கள் வரை நகரசபை
6ᎠᎱ6Ꮱ) T
#- T Í LITT 95 의 முறையிட்டும் எது உள்ளூராட்சி அ மெளலானா அணன் தலைவருக்கு எ படி புதியசந்தை வாய்ப்பே இல்ை உள்ளது. அரசா குலாவி சல்லாபம்
திருகோணமலை உறுப்பினர் ஜன விடுவரை செல்வ கூறப்படுகிறது. sasi i Gsis அவர் பா.உ எடுத்த முயற்சிகளு ஏராளம். ஆனால் கிடைத்ததும் தம வர்க்க சகாக்களு சல்லாபம் செய்கி முக்கியமான ஒ ஆதிக்கமாகவும் . மாறி உள் ள
கட்டிடத்தை உ வைப்பதில் அவரு இல் லை. இது கூட்டணியின் த தொண்டு. இது ஐக்கிய முன்னணி மீதான பாசப்பி6ை
திரு

lu Lú
(3)
LTJlt
நம் தோட்டச் களாகி இருப்பர். து முதலாளித்துவ ாகும். இன்றும் ாழிலாளர்களுக்கு குச் சான்றிதழின் மிக அற்பமான னை விற்ற ஒரு ர்காம யாத்திரை மே போதுமானதாக னிறு கூறினார். லாரும் அதனை ம் என்பதில்லை. மூலம் தோட்டச் கிவிடலாம் என்பது ஏமாற்று என்பதே கும்.
ச்சர் தொண்டமான் ன்னால் செல்லாது லப்படுத்துமாறும் பப்படுமாறும் தனது ல் கேட்டுள்ளார். ந்தே ஏற்கனவே னையவர்களோடு அமைத்திருக்கும் காங்கிரசைப் பலப் என்று அதன் அடி கள் கேட்கிறார்கள்.
வயதில் அமைச்சர் எழுந்து வரும் தலைமுறையினரின் விட்டுக் கொடுத்து ாட்டப் பாதையில் ஆசி கூறி நிற்பதே லில் பொருத்த
ன தலைவர் பவும் ஆகவில்லை. மைச்சர் அலவி மையில் நகரசபைத் ழுதிய கடிதத்தின் திறக்கப்படுவதற்கு லை என்பதாகவே ங்கத்தோடு கூடிக் 5 செய்யும் தமிழ் இந்த விவகாரம்
தொன றாக த குறிப்பாக ப் பாராளுமன்ற ாதிபதியின் உள் க்குள்ளவர் எனக் அவர் இது பற்றி issu 2 soos ஆக வருவதற்கு ம் முனைப்புகளும்
உரிய ஆசனம் து ஆளும் கட்சி டன் இணைந்து றாரே தவிர மிக ரு பேரினவாத ஆபகரிக்கமாகவும் புதிய சந்தை ரியவாறு திறந்து க்கு அக்கறையே தான தமிழர் மிழ்மக்களுக்கான தான் பொதுசன யின் தமிழ் மக்கள் ணப்பு.
மலை சிவன்
R
நடக்கு
(9DDန္ထန္ထန္ထန္ထ
வாஜ்பாயி மகாமுனிவர் வந்து போனார். இந்தியா மறுபடியும் நட்ை தமிழ் ஈழத்துக்குச் செம்ம ஈடேற்றம் என்று தவமிருந்தவர்கள் தமிழ் அடியார்கள் படும்பாடுமெனமிரங்கி அவர் சிங்களப் மகாசூரனுக்கு எதிராகப் பேர்ராடக் கத்தி துவக்கு வரவழைத்துத் போனாலும் பரவாயில்லை, காசு பணம் வரவழி செய்யாமல் விட்ட பரவாயில்லை (முன்னையவை தேவையில்லை பின்னவை எப்படியே வருகின்றன) பிடிசாபம் என்று எதிரியை ஒரு வார்த்தையாவது ஏஎன்றாவது நினைத்தார்கள். முனிவர் அதுவும் செய்யவில்லை. அடியாள் தேடிப்போய், முனிவர் மறந்து போயிருந்தாலும் என்று முறையிட்டு பார்த்தார்கள். ஆள் வாயேதிறக்கவில்லை. வாஜ்நிாயி மெளனவிரதம் பிடிக்கிற நாளாகப் பார்த்து இவர்கள் போனார்களோ தெரியாது. என்னவானாலும் விழுந்தாலும் மணி ஒட்டாத நொன் எப்றிக் மீசைக்காரவீரர்கள்தானே. காலங் கெட்டுப்போய் காலில் விழுவதே பிழைப்பாகப் போய்விட்டது.
su usuf en
ஒரு நாள் ஒரு பத்திரிகை முதலாளியும் நிருபரும் தெருவழியே போகும் போது ராணுவ பொலிசார் இருவரையும் மறித்தார்கள். முதலாளி தன்னை அடையாளப்படுத்தியதால் அவர்கள் அவரைப் போக அனுமதித்தனர். நிருபர் அவர் தனது எசமானர் என்று சொல்லிப்பார்த்தார். ஆனால் முதலாளியோ ஒன்றும் தெரியாத மாதிரி ஓடி விட்டார். கொஞ்ச நேரம் விசாரித்த பிறகு ராணுவ பொலிசார் நிருபரையும் போக அனுமதித்தனர்.
அலுவலகத்தில் நிருபரை அடுத்த நாள் கண்ட முதலாளி மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்று என்ன நடந்தது என விசாரித்தார். நிருபர் "உங்களைப் போல ஆளுக்காக ஏன் வேலை செய்கிறாய்? என்று கேட்டார்கள் என்னுடைய தலைவிதி என்றேன். உன்னை அடைத்து வைப்பதை விட அங்கேயே வேலைக்கு அனுப்புவது தான் நல்ல தண்டனை என்று சொல்லி என்னை அனுப்பி விட்டார்கள் என்று சிரிக்காமலே சொன்னார்.
Geiben III den Tänav Tadžioje
கிருஷாந்தி வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டவரும் செம்மணிகள் புதைகுழிகள் பற்றி பேசியதன் மூலம் அரசாங்கத்திற்கும் படைகளுக்கும் ஒரு புதிய சிந்தனை உருவாக்கியவருமான ராஜபக்ஷ சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளானார்.
புதிய்யூமி ஒகஸ்ட் இதழில் இப்படி ஏதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டிருந்தது. எதிர்பார்த்தபடியே நடந்துள்ளது. சம்பந்தப்பட்டவர் உயிர் பிழைத்தாலும் தகவல் தர அனுமதிக்கப்படுவாரோ என்பது தான் இனி உள்ள கேள்வி.
ImIn Isli
முன்னாள் திருகோணமலைப் பாராளுமன்ற உறுப்பினரான தங்கத்துரையின் சாவை ஒட்டி அந்தப் பதவியை ஏற்ற திருகோணமலை உறுப்பினர் சம்பந்தன் ஊர் மக்களை காண்பது அரிதாகி வருகிறது. சொந்த அலுவல்கட்காக ஓரிரு மாதத்தில் ஒரு தடவை வந்துவிட்டுத் தலைமறைவாகும் இவரைத் திருகோணமலையிலிருந்து காணாமற்போனோர் பட்டியலில் சேர்க்கலாமா? இதே நபர் முன்பு கண்டுபிடிக்கப்பட்டவராவார்.
lati BOTEgji
"மறுமலர்ச்சி இலக்கிய இயக்கம் ஈழத்தில் 1942ல் தோன்றவில்லை 1943ல் தான் தோன்றியது என்று கண்டு பிடித்துள்ள ஒரு பத்திரிகையாளர்(?) அதோடு நிற்காமல் 1942 என்று எவரும் சொன்னது எல்லாம் ஒரு மோசடி என்று பிரகடனம் செய்துள்ளார். மோசடி என்றால் என்ன என்பதற்கு அவரே இலக்கணம் வகுத்து அவர் விரும்பாத எதையும் மோசடி என்று சொல்லிக் கொள்ளுவார்.
1983க்குப் பின்பு காணாமற் போய் சென்னையில்
அவர் சொல்கிற மோசடி எப்படியாவது இருந்து விட்டுப் போகட்டும். இலங்கையில் வருகிற வெவ்வேறு ஏடுகளில் வெவ்வேறு புனைபேர்களில் எதையாவது உளறிவிட்டு அவற்றை மறுத்து விமர்சனம் வருகிறபோது புனைபேரைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பேரில் பழைய புராணத்தையே பாடுகிற மோசடியை விட மோசமான மோசடி ஏதேனும் உண்டா என்று தமிழ் வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.
சில வாரங்கள் முன்பு நடந்த ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வில் சி. வன்னிய குலம் அவர்கள் கைலாசபதிக்கும் பிறகு ஈழத்தில் அவருடன் ஒப்பிடத்தக்க ஒரு தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் உருவாக இல்லை என்ற விடயத்தை ஆணித்தரமாகவும் ஆதாரபூர்வமாகவும் புட்டுப் புட்டு வைத்தபோது தமது அசவுகரியத்தைச் சிலரால் தாங்கமுடியவில்லை. வன்னியகுலம் கூறிய முக்கிய உண்மை ஏதெனில் கைலாசபதி ஓர் தெளிவான இலக்கியக் கோட்பாட்டை முன்வைத்து தனது கருத்தை நேர்மையுடனும் ஐயத்துக்கிடமில்லாமலும் கூறி வந்ததாலேயே ஓங்கி நின்றார் என்பதாகும். 18-08-98 வீரகேசரியில் ஏதோ புலம்பியுள்ளவர் முதலில் விமர்சனம் என்றால் என்ன என்று விளங்கிக் கொண்டு எழுதினால் நல்லது.

Page 3
  

Page 4
SAFELLUNI 1998
புதி
யாழ் குடாநாட்டின் இன்றைய நிலை மிகவும் சோகமானது. சமாதான சூழலும் இயல்பு வாழ்க்கையும் திரும்பாத நிலை முற்றிலும் இராணுவ நிர்வாகத்தின் கீழ் மக்கள் பலதரப் பட்ட துணி பங்களை அனுபவித து வருகின்றனர். இருந்ததை விடப் பரவாயில்லை என்று கூறப்படுகிறதே தவிர எந்த நேரம் எது நடக்குமோ என்ற அச்ச உணர்வும் அன்றாட வாழ்வுக்காக அலைந்து உலையும் நிலை நீடிக்கிறது.
இவை ஒருபுறம் நீடித்து வரும் அதேவேளை மக்கள் மத்தியிலான நடைமுறைகளும் முரண்பாடுகளும் நாளாந்தம் பூசலகளாகவும் பிரச்சினைகளாகவும் வளர்ந்து செல்கின்றன. யாழ்ப்பாண சமூகத்திற் கென சில விஷேட இயல்புகள் உள்ளன என று ஏறி கனவே கூறப்பட்டு வந்துள்ளது. சுயநலம், சொத்துச் சேர்த்தல், சமூக அக்கறை யின்மை, பொதுநலத்தை உதாசீனம் செய்தல், சாதிய, சீதனகண்ணோட்டம்
மேற்கூறிய அனைத்தும் ஒட்டு மொத்தமாக யாழ்ப்பாண சமூகத்திற்கு ஏகப்பொருத்தம் பெற்றவை என்று கூறி விட முடியாது. இவை வெவ்வேறு அளவுகளில், பல்வேறு வர்க்கப் பிரிவுகளில் இருந்து வருவனவாகும்.
கடந்த காலத்தில் அடிப் டுப் போகவில்லை. உள்ளார்ந்த நிலையில் அவை வெவ்வேறு வடிவங்களில் கெட்டியாகியே வந்துள்ளன. சில நிர்ப்பந்தங்களால் வலுவிழந்தவை போனிறு தோற்றம் காட்டிய அனைத்தும் இன்று தத்தமது சுய ரூபதி தை வெளிக காட்டி நிற்கின்றன. சுயநலம் சார்ந்த விடயங்கள் முனைப்பாகியுள்ளன. அடுத்தவர் வீட்டில் உள்ளவற்றை அபகரித்தல், காணி எல்லைகளைக் கூட்டுதல் தமதாக்கிக் கொள்ளல்
இவை அனைத்தும் இரணடு தசாப் த எவி வகையிலும்
மாணவரின் வளர்ச்சிக்கு ஆசிரியரும் பெற்றோருமே பெரும் பங்களிப்பு தர வேணடும் , பெற்றோர் ஆசிரியருடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ள வேணி டும். அப்பொழுதே மாணவர்களுக்கு தேவையான கல்வியை முறையாக வழங்க முடியும். மாணவர்களை ஒரு நல்ல நிலைக் குக் கொண்டுவருவது ஆசிரியரின் கடமையாகும்.
மலையகத்தில் உள்ள பெற்றோர்கள் பெரும்பாலும் கல்வி வளர்ச்சி
அற்றவர்களாக உள்ளபடியால் ஆசிரியர்கள் அவர் களை அரவணைத து தங்கள்
பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எப்படி குழந்தைகளை வசப்படுத்தி கல்வியில் ஊக்கமளிக்க வேண்டும் என மனோவியலி ரீதியாக ஆலோசனை கூற வேணடும். இதனால் அவர்களுக்கு தமது குழந்தைகளினி கல வியில ஆர்வமாகப் பங்கெடுப்பார்கள். அதைவிடுத்து ஆசிரியர் பெற்றோரை புறக் கணித்தால் குழந்தைகள் மத்தியில் கல்வி வளர்ச்சியை
போன்றவற்றை குறிப்பிடலாம்.
தாராளமாக இடம் பெற்று வருபவை. இன்றைய சூழலைப் பயன்படுத்தி சிறிய வியாபாரி முதல் பெரும் வியாபாரிவரை பதுக்கல், கள்ளச் சந்தை, கொள்ளை லாபம், அடிப்பதில் போட்டி போட்டு செயல் படுகிறார்கள். ஒரு பகுதியினர் அவ்வப்போது யார் யாரைச் சார்ந்தும் சேர்ந்தும் நின்றால் சம்பாதித்துக் கொள்ளலாம் என்பதை சுழியோடிக் கண்டுபிடித்து தம்மை வேகமாக வளர்த்துக் கொள்கிறார்கள்.
அதே போன்று சமூகச் சீரழிவு களுக்கு மேனி மேலும் வழி திறந்துவிடப் பட்டுள்ள நிலையைச் சுட்டிக்காட்டாது விடமுடியாது. கசிப்பு, போதைவஸ்து பாவனை, விபச்சாரம் பரவியுள்ளன. பெரியதிரை சின்னதிரைகள் தாராளமாகியுள்ள துடன் நீலப் படங்கள் சிறியோரையும் பெரியோரையும் படுபாதாளத்திற்கு இட்டுச் செல்வதாக மக்கள் மத்தியில் பேசிக்கொள்ளப் படுகிறது. தமக்குள் சரி பிழைகளை பேசித் தீர்த்துக் கொள்ள முடியாது பொலீஸ் நிலையங்களுக்குச் சென்று சிங்கள மொழி விசாரணையில் சிக்கித் தவிக்கிறார்கள். சிலர் அங்கும் தமது சொல்வாக்கைச் செலுத்தி தங்கள் பக்கக் காரியங்களைச் செய்து கொள்கிறார்கள்.
சாதியம் புதிய புதிய வடிவங்களில் தன் வினையாற்றுகிறது. யார்? எந்தப் பகுதி இன்னாருக்குச் சொந்தமோ? என்ற கேள்விகள் இன்றும் போது இடங்கள் அரசாங்க காரியாலயங்கள் கல்வி நிறுவனங்களில் கேட்கப் படுகிறது. திருமணப் பேச்சின் பொது உள்நாட்டில் கேட்கப்பட்ட இக் கேள்விபதில்கள் இன்று தமிழர் வாழும் பூமிப் பரப்பு எங்கும் கேட்கப்படுகிறது. ஆனால் அரசாங்க
அல்லது பொது நிறுவனங்களில்
கேட்கப் படுவதும் அதன அடிப் படையில் காரியங்கள் கையாளப் படுவது தானி
கவனத்திற்கும் விசனத்திற்கும் உரியது.
LDGOEDGOLLIJI, LINIT6OOT6nis.J56f6ör
காணமுடியாது. சில பகுதிகளில் சென்று ஏன் பிள்ளைகளின் படிப்பை தொடராமல இடைநடுவில வேலைக்கனுப்புகிறீர்கள் என கேள்வி எழப்பிய போது அவர்கள் இவனை எவ்வளவு களம்டப்பட்டு படிக்க வைத் தாலும் இவன் படிக்க மாட்டானி என கிற பதில வெளியாகியது. இவ்விடயத்தில் ஆசிரியரை குறை கூற முடியாது. காரணம் பாடசாலைகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி நிற கினி றன. அதேவேளை பெற்றோர்களும் இவன் படிக்க மாட்டான் என்று குறை கூறாமல் சக மாணவர்களின் உதவி பெற்று படிக்க ஆலோசனை கூறவேண்டும். இதனால் மாணவர்களிடையே ஆற்றல் வளரும் ஒற்றுமை ஓங்கும் பொறாமை நீங்கும்.
இப்பொழுது புதிய கல்வி முறை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். கல வி பாதிப் படைகிறது. தற்போதுள்ள கல்வி முறையே மாணவர்களுக்கு ஒழுங்காக போய் சேராமல் இருக்கிறது. இதனால் புதிய கல்வி முறையை இலகுவாக்கி
டுரLIடு இழக்காது சிவ போக்கு அருத்த நூற்றாண்டிலும் நீடிக்கும் அ
இவை மட்டுமின் ஊறவு என்பதற வழங்கி விடயங் படுகிறது. பேரி முறையினி கீழ் கொணி டே இன நுணுக்கமாக
படுகிறது. யாழ் பல் வழங்கப்படும்
நியமனங்களில் பிரதேசத திற்கு வழங்கப்படுவதாக குறைப்பட்டுக் கெ முடிந்தது. உபவே
பதவிகளில் உள
ஊர் காரர்கள்
பகிரங்கமாகவே 5 வகிப்பர் சில க பெருமை பேசி ஊழியர் சுட்டிக்க
தான் யாழ் குடா ந
என்றால் நாம் எா
செல்லப் தானி கேள்விகளை எழு இருக்க முடியாது
இன்று குடா நாட் கிழக கிறி கும் தேவைப் படுவது அரசியல் தீர்வும் சமாதானமும் இய மாகும். அத்துடன் வர்க்க-உயர் குடி செயல் பாடுகளி மாற்றங்கள் அ6 தானாக ஏற்பட்டு தவறானதும் ஊ யாழ்ப்பாண உயர் செயற்பாடுகளை
p ഞL(U് ഞ[]) {് ഞ மக்கள் பிரிவினர் நி வேணி டும் விழிப்புணர்வும் கல் நிலைகளில் இருந் வேண்டும். இந்த செய்யத் தவறிய அடுத்த நூற்றாண் திட்டமிடப் படுவது
6TEGs,
3, TIGULES
O. O. 6) 6TTF
ஆசிரியர்கள் ம போதிக்க வேண்டு
ஒரு சில ஆசிரி பணம் வசூலிதி வியாபாரம் போல் நகரத்தில் அவர்க ஏற்பட அவர்க புறங்களுக்கு செல் தமி வியாபார தொடர்கிறார்கள் டையப் பொவது தோட்டப்புற மான மலையகத்தில் உ களினதும், விய Lis-SIT, ĠEJT LILLI இதனால் சாதாரண ஒழுங்கான கல்வின் நிலைதான்.
ஆசிரியர்கள் ெ அழைத் து விடயங் களை வேண்டும். இன் ஆசிரியர்களால் இ6 முடியும். இப்படி ஆசிரியர்களிடம் குறிப்பிட்ட மாண

Li 4
žaj
GIGIIí.
றி பிரதேச ஊர் *கு முதனிமை கள் வழிநடத்தப் னவாத ஒடுக்கு
மிதிபட்டுக |ற்றையெல்லாம் முனி னெடுக் கப் கலைக் கழகத்தில் LIGO 660) . ஒரு குறிப்பிட்ட மு னினுரிமை சில ஊழியர்கள் ண்டதைக் கேட்க ந்தர் முதல் உயர் iளவர்கள் நம்ப
தானே ஒரு உயர் பதவி ாலத்திற்கு முன் யதையும் அவி ட்டினார். இவை ாட்டின் யதார்த்தம் கே நிற்கிறோம்? போகிறோம் எதிர் என ன? எனிற ழப்புவதில் தவறு
J.
6T SILi
டில் முழு வடக்கு முதனி மையாக து நியாயமான அதன் வாயிலான ல்பு வாழ்க்கையு குடாநாட்டு உயர் ச்சிந்தனைகளிலும் லும் பெருமளவு வசியம், அவை விட முடியாது. றிப்போனதுமான குடிச் சிந்தனைகள் பார்த்தொழுகும் 6T F FIT 5 ITU 600T ச்சயம் மறுதலிக்க அவற்று க கான வியூட்டலும் அடி து வளர்க்கப்படல் நூற்றாண்டில் அனைத்தையும் டில் செய்வதற்கு து அவசியம்.
ாணவர்களுக்கு Li5.
பர்கள் நகரத்தில் து கல்வியை நடத்துகிறார்கள். ளுக்கு போட்டி எர் தோட்டப் கிறார்கள். சென்று E as ai sif sou இதனால் பயன
toissi 9Issu. ள்ள செல்வந்தர் ாபாரிகளினதும் னடைகிறார்கள். மாணவர்களுக்கு யை பெறமுடியாத
பற்றோர்களை இவர் விதமான எடுத்துக் கூற றைய நிலையில் தைத்தான் செய்ய செய்வதால் சில
உள்ள ஒரு
வனை மட்டும்
Gharbidgories6 for
F
ངགས་ வீதி நாடகம்
L() || U, II 60OT தேர்தலை அடிப்படையாக கொண்டு பிற்போக்கு கட்சிகளும், தொழிற்சங்கங்களும் வாக குறுதிகளையும் . பம்மாத்து விளையாட்டுகளையும், ஏமாற்று சுத்துமாத்து வேலை களையும் செய்து வருகின்ற சூழலில், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மிக தெளிவாக கூறும் வகையில் செம்மலர்கள் குழுவினர் தோட்டங்கள் தொறும் வீதி நாடகங்களை நடத தி வருகின்றனர்.
呼60L
பொப்
வரலாறுகள் தோற்பதில்லை, தட்டு, இது நம்ம கத, எட்டடிக்குள்ளே, போன்ற நாடகங்களை ஆக்கி நெறிப்படுத்திய எஸ்.இராஜேந்திரனின் வழிகாட்டலில் இவ்வீதி நாடகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1948 இலிருந்து இனி றுவரை பதவியிலிருந்த அரசாங்கங்கள் மலையக மக்களுக்கு செய்தது என்ன என்பதையும், பிற்போக்குத் தொழிற்சங்கங்களால் சாதிக்கப்பட்டவை என்ன? என்பது பற்றிய விடயங்கள் பாடல்கள், நடிப்பு இசை போன்றவற்றால் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திப்படுகின்றன.
LO 600 600
12 நடிகர்கள் பங்கு ஏற்கும் வீதி நாடகம், ஏறத்தாழ 25நிமிடங்களுக்கு விவாத அடிப்படையில் பலவற்றை வெளிச் சத்துக்குக் கொண டு வருகின்றது. ஜால்ராகாரன், தோட் இளைஞன், வயதானவர் பாத்திரங்கள் மிகச் சிறப்பாக இருந்தமையால் நேரடியாகவே மக்கள் பாராட்டுக் களைத் தெரிவித்தனர்.
சாமிமலை மஸ்கொலியா பகுதியில் பிரபல ஆசிரியர்களான வெ.இராமையா வே இராமர் ஆகியோரின் தலைமையில் அட்டன் பொகவந்தலாவை பகுதியில் பிரபல நாடக இயக்குனர் எஸ்.வாசுதேவன் மற்றும் ஆசிரியர் எம்.சண்முகராஜா தலைமையிலும், தலவாக்கலை
நுவரெலியா பகுதியில் ஆசிரியர்களான
எளப் மலர் ராஜ , பி.சந்திரகுமார் தலைமையிலும் இராகலை, உ டபு சலி லா வ பகுதியில்
எம்.தமிழ்வாணன், எம்.சத்தியமூர்த்தி தலைமையிலும் ஐபோரஸ் ட்,
பகுதியில எஸ்.பன்னிர்செல்வம், எம்.மகேந்திர பிரகாளம் ஆகிய ஆசிரியர்கள் தலைமையிலும் டயகம, அக்கர பத்தனை பகுதியில் எஸ்.குமரேசன், தலைமையிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு வீதி நாடகங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இதற்கு முனி னோடியாக நுவரெலியா, ஐபோரஸ் ட் பகுதியிலும் , சாமிமலையிலும், வீதிநாடகங்கள் பல தோட்டங் களில் நடத்தப் பட்டுள்ளன. வீதிநாடகங்களை. பொது மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். வீதி நாடகத்தில் வரும் சண்டைக் காட்சியினை மக்கள் வியப்புடன் பார்த்து புகழ்ந்துள்ளனர். மலையக மக்களுக்கு பல்வேறு விடயங்களை மீள ஞாபகப்படுத்தி யூ.என்.பி. பொதுஜன ஐக்கிய முன்னனி கடந்த காலத்தில் மலையக மக்களுக்கு எதிராக செயற்பட்ட விதத்தை உணர்வுடன் எடுத்துக் காட்டி மலையக பிற்போக்கு தொழிற் சங்கங்கள் மக்களுக்கு இழைத்த துரோகத்தை தோலுரித்துக்காட்டும் இந்த வீதிநாடகங்கள் எல்லா தோட்டங்களிலும் பல முறை இடம்பெறுவது அவசியம் என பலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
கந்தப் பனை
LO 600 60 LIL 95 கலைஞர்கள் , எழுத தாளர்கள் என று கூறப்படுபவர்கள் மேற்கொள்ளும் " (്ഥഞ #L || [[ ' ' ' (' , liിഞ് ബ
முத்து கள் என்பவற்றுக்கு அப்பால் மக்களின்
95 60) II) LI L.q. LLI T
தேவையறிந்து மக்களுக்காக கலைப்படைத்து மக்கள் முன்னே செல்லும், செம்மலர்கள் குழுவிலுள்ள ஆசிரியர்கள், தொழிலாளர்கள் இளைஞர்கள் , 1 | በ [ Ó በ 6∂) 6ኒ) மாணவர்களை மக்கள் மனதார பாராட்டுவது வியப்புக்குரியதல்ல.
அரசியல் விடயங்களால் மட்டுமின்றி. சமூக சீர்திருத்த விடயங்களில் உதாரணமாக, தறி கொலை, வீட்டுவேலைகளுக்குச் செல்லல், கல்வி போன்ற விடயங்களாலும் வீதி நாடகங்களை தயாரித்து மக்கள் முன் கொண்டு செல்வது அவசியமாகும்.
என்.ஜி.ஒ. 寺
தமிழகத் து 凸 L0ós Q) நாடகத்துறையில் முக்கியமான ஒருவரான மங்கை இலங்கை வந்து
போகுமுன் கொழும்பில் நடத்திய
நன்றாக கவனிக்கும் பழக்கம் மாறிவிடும். ஆசிரியருக்கு பல வழிகளில ി ി ിഞ്ഞ് & ബ് இருந்துவருகிறது. சில ஆசிரியர்கள் பாடசாலைக்கு வெகுதுரத்தில் இருந்து வருகிறார்கள். இந்நிலை மாறவேணடும். அவர்களுக்கு பாடசாலைக்கு அருகிலேயே இருப்பிடம் அமைதி து தரவேண்டும்.
Lρ60)ουιμ4, LρΠό00To)Ιή Φ 6ήloή Φού δή வளர்ச் சிக்கு ஆசிரியரிகளும் பெற்றோர்களும் பரஸ்பரம் கலந்து (3 செயலி படுவதை தான விரும்புகின்றோம்.
சமுகப்பிரியன் ஆண்டு-8, ஹட்டன்.
சுதந்திரம்
கருத்தரங்கில் நாடகத்தின் சமூகஅரசியல் பார்வைகள் பற்றிக் கூறியவை அங்கு வருகைதந்த பல தன்னார்வக்குழுக்காரருக்கு பிடிக்க வில்லை. ஆயினும், மங்கை தான் கட்சி அரசியலிலிருந்து ஒதுங்கி இருப்பதால் தனக்கு அதிக சுதந்திரம் இருப்பதாகக் கூறியபோது அவர்கள் முகம் மலர்ந்தது. அதற்கும் பின்னர் கருத்துறைத்த இன்னொருவர், கட்சி அரசியல் வேணடாம் என்றால் என்ஜிஓ அரசியல் தான் மிஞ்சும் என்று காட்டமாகச் சொன்னதை அங்கிருந்த என்ஜிஓ கூட்டத்தால் தாங்க முடியவில்லை. முடிவில் கூட்டத்துக்குத் தலைமை வகித்த என்ஜிஓ, அம்மணி, என்ஜிஓ சேவை நாட்டுக்குத் தேவை என்ற ஒரு பிரகடனத்துடன் கூட்டத்தை (UL9. தது வைத்து வாடிய முகங்களில் ஒரு சொட்டு மலர்வை g) 600 LId, d) ஆருளினார்.

Page 5
Glarullout 1998
L
இந்தியாவின் சமகால அரசியலின்
யதார் தி தம் இந்துத் துவம் , இந்தியாவின் பல்வேறு தேசிய இனங்களையும் சிறுபாண்மை இனப்பிரிவுகளையும் பல்வேறுபட்ட சமுதாய வேறுபாடுகளுக்கும் ஒன்றாக இணைந்து வழிநடத்த இந்திய முதலாளிய அரசியல் தலைமையினால் இயலாது என்பதை 50வருட கால சுதந்திர இந்திய வரலாறு காட்டியுள்ளது. மதமும் சாதியமும் இன்று அரசியலின் முக்கிய பரிமாணங்களாகி விட்டன என்றால் அது அவற்றின் உள்ளார்ந்த அடிப் படையான தேவையோ முக்கியமோ காரணமாக இல்லாது மதத் தினதும் சாதியினதும் அடிப்படயிலான ஆதிக்கம் இன்னும் தொடர்கிறது என்பதாலேயே தான்.
பாபர் மசூதி இடிப்புக்கு முன்னரே இந்துத்துவம் என்கிற சாதிய இந்து மதவாத அரசியல் எழுச்சி பெறத் தொடங்கிவிட்டது. இதற்கொதிரான பதிலை காங்கிரளாலேமாநிலங்களின் பிரதேசவாத தலைமைகளாலோ தரமுடியவில்லை ஆசிய திராவிட வேறுபாடும் தமிழ் தேசியமும் இந்தி எதிர்ப்பும் அடையாளங் காட்டிய தமிழகத்தின் தேசியவாத அரசியற் தலைமைகள் பா.ஜ.கட்சியின் அரசில பங்குபற்றுகினறன. பங்குபற்றாதவர்கள் பதவியைக் காப்பாற்றுவதற்காக பாஜக ஆட்சியைப் பகை த துக கொள்ளாமலிருக்க என்னென்னவோ செய்கிறார்கள். இந்திய அணுகுண்டு பரிசோதனையைக் கூட தமிழன் தயாரித்த குண்டு என்று ஏதோ சொல்லிக் கொண்டாடுகிற அவலம் அங்கே,
சீக்கிய தேசியவாதமும் காஷ்மீர் தேசியவாதமும் கூட பாஜக வுடன் சல்லாபம் நடத்துகின்றன. தெலுங்கு தேசிய கட்சியும் தனது முன்னாள் சகாக்களை நிராகரித்து பாஜகட்சி அரசை ஆதரிக்கிறது. இவர்கள் எல்லோரும் பாஜக என்பது ஆர்.எஸ்.எஸ். எனும் இந்து மதவாத சாதரிய வெறியர் களது அமைப்பினதும் விளம்வ ஹிந்து பரிஷத எனப் படும் இந்து 'அடிப்படைவாத கும் பலதும் அவர்களோடு சேர்ந்த பிற சனாதனக் குழுக்களதும் பிரதிநிதி என்பது பற்றி அறியாதவர்களல்ல. எந்த விதமான சந்தர்ப்பவாதம் இந்திய தேசிய
காங்கிரஸைச் சீரழித்ததோ அதுவே இந்திய மாநிலங்களின் தேசிய வாதிகளையும் சாதி அடிப்படையில் அரசியல் நடத்துவோரையும் கூட இன்று பீடித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியோடு விளையாடுவது சாதியாதிக்க ஆணாதிக்க நெருப்புடன
விளையாடுவதாகும். பாபர் மசூதி இடிப் பின பிணி பும் பம்பாய் கலவரங்களின் பின்பும், இன்றும், தனது வாக்குறுதிகளை4ழ் மீறி, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான காரியங்கள் மும்முரமாக நடக்கும் போதும்,
母画
លំហារ៉ាប
ந ட வ டி க
வகுப்புவாதமும் பண்பாடு-மதம்தலைப்பில் நான் தொகுதியாக வெளியீட்டாளர்க பட்டுள்ளன. மு 'வகுப்புவாத மதச் சார்பின் ை வரலாறி ரியலா பணிக்கருடைய இது முதலில் ஆங்கிலத்தில் பொறுப்புணர்வுட எனறால் என்ன, 9|g, ഞ படுத்துவதற்கான தேடல்களை அடு எவி வாறு உ( வளர்க்கப்படுகிறது от 50 f (од, по வழிமுறைகளும் பட்டுள்ளன. நூலி "அயோத தி' இந்துத்துவ வர ஆதாரத்துடன் த இவ்வாறான மத திரிப்பு இந்தியா6 ஜனநாயகத்துக்கு கட்டிவிடும் எ6 விளக்கம் ஈழத்தி மதவாதம் பற்றி எச்சரிக் கையாக படலாம். அதே இந்துத்துவத்தின் இடங்களில் ெ இந்துத்துவ ஆ
என ன,
இலங்கையின் இடது
பாஜக எனபது என்ன, அதன் பின னாலிருந்து இயங்கும் இந்துத்துவ சக்திகள் எவை என்பது பற்றி அறியாதது போல பாவனை செய்வது இந்தியத் துணைக் கணிடத் தின சகல மக்களுக்கும் எதிரான ஒரு துரோகம் எனலாம்.
மதவாத அரசியல் பற்றி மக்களுக்கு அவசியமான தகவல்கள் எப்போதோ TS = ess is is fuji ܒ ܒ ܬܐ ܡ ܒ ܕ ܘ ܗ ܐ ܒ 1 9g g717eܢ முறையாக வளர்த்தெடுக்கப்பட்டு இருந்தால் பாஜக் மற்றும் இந்து த துவ விஷமிகளது செயல களி
Gers solju G
தடுக்கப்பட்டிருக்கலாம். அதை விட முக்கியமாக இந்திய அரசியலில் மதவாதத்தின் விஷம் ஏறுவதை ஒரளவேனும் கட்டுப் படுத் தி இருக கலாம். அதற் கான வாய்ப்புக்கள் அன்று சரிவரப் பயன்படுத்தப் பட்டனவா என்பது ஒரு கேள்வி. ஆயினும் இந்திய இடதுசாரிகள் இந்த விஷயத்தில் கொள்கையளவிலும் அரசியல் பிரசார விேனைகளிலும் fungo, நிலைப் LIITL 60)L (SLI GI a. m soář டிருந்து ள் இந்தத்துவம் என்பது தானாக அணையும் தீ அல்ல.அது இந்தியா முழுவதையும் சாதி, மத, இனப் பூசலில் எளிய வைத்துவிடும் என்ற ஆபத்தை அவர்கள் உணர்கிறார்கள். அதன விளைவான ஒரு
வெடிப்பு பற்றி சிலரது கொ இலங்கைத் தமி
பரிசோதிக்க வே வே.மீனாட்சி) புராணங்களும் பி. என ற நூல் இரண்டாவது ஆ j, GLILANGü G. திருத்திய மறுபதி
இந்துத்துவம் அரசியல் மோசடி ԲլեյՈմ uւ 5 մ: ܕܡܨ 51:51:77ܡܸܨ7 s ܕܨ
விரிகைகளி is-sessi நூலாசியன் வழ sus = 32 ° ___ - চ - விளங்குவதோடு
2ன்ஜினியில் இ
தந்தி தேசியவாத
/அரசியல் சித்
அழகாகச் சித அதுமட்டுமன்றி வாதிகள் கருதிய கோட்பாட்டுக்கும் ஹரிந்து பரில் முன்வைக்கும் ! குமிடையிலான ப உணர்த்தப்பட்டுள் நூல் வகுப்புவ பின்மைக்குமான இது பத்துக் தொகுப்பு முதல அரசியல திை
 

திராக நான்கு நூல்கள்
தேசபக்தன்
D J. Lu I , (; 6) மதச்சார்பின்மையும். தத்துவம்" என்ற கு நூல்கள் ஒரு சவுதி விஷனி' 6III Gü Qanu6fullNLü தலாவது நூல் அச்சுறுத்தலும் ம சவால்களும்' GIT if (33,.6T6m5. எழுத்திலானது. 1996 முடிவில் வந்தது. மிகவும் ன் மதச்சார்பின்மை அதன் தேவை 607 B 60 L (UP 60 D வழி என்ன என்ற த்து வகுப்புவாதம் ருவாக கப்பட்டு து எனவும் அதை வ தறி கான விரிவுபடுத்தப் ன் இறுதி பகுதி பற்றியது. பல லாற்றுப் பொய்கள் கர்க்கப்பட்டுள்ளன. வாத வரலாற்றுத் வில் மதச்சார்பற்ற எவ்வாறு முடிவு ன்ற பணிக்கரது ஸ் சிங்கள பெளத்த L ?(5 UGULDT60 வும் வாசிக்கப் வேளை இங்கும் நகங்கள் பலவேறு தனி படுகின்றன. நன்மிகக் குண்டு
உள்ளாகும் வரலாறு பற்றி 1989ல் வரலாற்றுப் பேராசிரியர்கள் எழுதிய அறிக்கை ஒன்றின் தமிழாக்கம். அடுத்த கட்டுரை ராம ஜென்ம பூமி பாபர் மசூதி வழக்கு பற்றிய முக கியமான தகவல களை உள்ளடக் கி நன்கறியப் பட்ட வழக்குரைஞர் ஏ.ஜி.நூரானியால் எழுதப்பட்டது. மூன்றாவதாக வருவது வியாபு/சங்கப்பரிவாரத்தின் வரலாற்றுத் திரிப்பு பற்றி எழுதியது. புராதன இந்திய வரலாறு கூட இந்துத்துவ வாதிகளால் எவ்வாறு திரிக் கப்படுகிறது என பதை இக கட்டுரை சுருக கமாக விளக்குகிறது. நான்காவதாக வருவது சிவசேனை பற்றி ஜயந்த் லீலே 1993ல் எழுதியது. சிவசேனை ஒரு குறுகிய மராத்தி தேசியவாத ஆரம்பத்தினினிறு தொடங்கி எவ்வாறு இந்துத்துவ மதவெறிக் குடும் பத்தினி) ஒரு முக்கிய உறுப்பாக பரிமமீேண்டந்தது என விளக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது கட்டுரை பாஸிஸம் பழசும் புதுசும் என்ற தலைப்பிலானது. கிராம்ஷியின் ஆழமான ஆய்வுகள் மிகவும் துல்லிய முறையில் அய்ஜஸ் அகமத் என பவரால | 9 9 5 იu) ஒரு தொடர்கட்டுரையாக எழுதப்பட்டு இப்போது தமிழாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கிராம்ஷி பற்றிய தடித்த ஒரு நூல் இதே நூல் வெளியீட்டாளரிடமிருந்து வந்ததை நினைவுகூற்ம் போது, அந்த நூலோ நான் பார்த்த வேறு எந்தத் தமிழ், கட்டுரையோ இதுவரை கிராம்ஷி
நடவடிக்கைக்கான கையேடு அஜித் முறிக்கன் தொகுத்தளித்த இந்த நூல் 1997 டிசெம்பரில் தொகுகக்கப்பட்டு 1998ல் பூவுலகின் நண்பர்களால் தமிழாக்கப்பட்டது. இது பரவலான வாசிப் பை மனதிற் கொண டு எழுதப்பட்ட கட்டுரைகளினி தொகுப்பு. கே.எம்யணிக்கர் எழுதிய வகுப்புவாதம் ஒரு பொதுவான பார்வை வரலாற்றியலாளர் ரொமிலா தப்பரின் வகுப்புவாதமும் வரலாறும் ஆகியன இந்துத் துவ பிரச்சினைக்கும் அப்பால் சென்று வரலாறு பற்றிய பயனுள்ள சில பார்வைகளையும் முன்வைக்கின்றன. பெருமரபு, சிறுமரபு என்று ஏதோ பேசும் பின்னமைப்பியல் சிந்தனை குழப்பக் காரர்களும் இவற்றை வாசிப்பதில் பயனிருக்கலாம். அடுத்த பகுதியில் முஸ்லிம்கள் பற்றி வழங்கும் பல பேரினவாத ஐதிகங்கள்
தர்க்கப்படுகின்றன. ஃபாஸிஸத் துக்கும் இந்துத்துவத்துக்கும் உள்ள முக கிய ஒற்றுமை
வேற்றுமைகள் நமது கவனமான ஆய்வுக்கு உட்பட வேண்டியன. முன்றாம் பாகம் மதச்சார்பற்ற சமூகங்களை கட்டியெழுப்பல் பற்றியும் நான்காவது மதச் சார்பின்மை நோக்கில் கலாசார அணுகுமுறைகள் பற்றியும் கூறும் சுருக்கமான பகுதிகள். நூலின் இறுதியில் ஆதார நூல்களும் ஒலிஒளி ஊடக வெளியீடுகளும்
பட்டியலிடப்பட்டுள்ளன.
சில தமிழாக கக கு  ைற ப ா டு க ள
நூலில
சாரிகள் கற்கவேண்டிய பாடம்
இடையிடை தலை நீட்டினும் வாசிப்புக்கு
፴) 6ኒ) በ 95
இடைஞ
நம்மூர்க்காரர்கள் ன டாட்டமும் pர் கவனத்துடன் |ண்டிய விடயம். ந்தரம் எழுதிய ஜே.பியின் புரட்டும் தொகுப் பில ஆகும். இது 1993
வளியான நூலின்
நப்பது ஹிலரின் தை ஒத்த ஒரு ாந்தம் என்று தரித்துள்ளார். இந்து சீர்திருத்த ருந்த இந்துமத பாஜக, விஸ்வ தி ஆகியன ந்துத்துவத்துக் ரிய வேறுபாடுகள் ான மூன்றாவது தமும் மதச்சார் போராட்டமும், கட்டுரைகளின் 1வது கட்டுரை சதிருப்பலுக்கு
பற்றி இந்தக் கட்டுரை போல அருமையான ஒரு அறிமுகத்தைத் தரவில்லை என்றே தோன்றுகிறது. மைதிலி சிவராமன் பெண்களும் மதச்சார்பின்மையும் பற்றி எழுதிய கட்டுரை ஆறாவது வருகிறது. இந்துத்துவமும் பெணிகளின் நிலையும் பற்றிய அவரது ஆய்வு மாக்ஸிய பெண்ணியம் பற்றிய குழப் பங்களை விளைவிக்க முயல்வோரும் அக்குழப்பங்களுக்குப் பலியாவோரும் படிக்க உகந்த கட்டுரை முளல்லிம்களக்கு அரசு அதிக சலுகை அளிக்கிறது என்ற பொய்ப் பிரசாரத்திற்கு எதிராக ரீதர் 1992ல் எழுதிய கற்பனைகளும் நிஜங்களும் என்ற சிறுகுறிப்பு ஏழாவது வருகிறது. அதை அடுத்து இவ்வாண்டு காலஞ்சென்ற மாக்ஸியத் கம்யூனிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாட் மதச்சார்பின்மைக்கான போராட்டத்தில் இடதுசாரி இயக்கம் பற்றி 1990ல் எழுதிய கட்டுரை வருகிறது. வகுப்புவாதத்தின் தொடர்பாகப் பதி திரிகையாளர் நடத்தைப் பற்றி ஃபுரொண்ட் லைன் ஆசிரியர் ராமும் அதன் நிருபர் சுகுமார் முரளிதரனும் எழுதியவை நூலை நிறைவு செய்கின்றன. அவர்கள் சார்ந்துள்ள பத்திரிகை நிறுவனத்தின் நடத்தை பற்றி சிறிது அடக்கியே வாசிக்கப்பட்டிருந்தாலும் அங்கும் இங்கும் பத்திரிகைச் சுதந்திரத்தினி காவலர் களது நடத்தையில் பல ஒற்றுைமைகளைத் தரிசிக்க முடிகிறது.
நான்காவது நூல் மதச்சார்பின்மை
இல்லை என்பேன். சில கட்டுரைகளுடன் வரும் மதிப் பீடுகளுடனும் முனைப்புகளுடனும் உடன்படுவது இயலாது போயினுங் கூட ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இன்றைய தமிழக சூழலில் திராவிடக் கட்சிகளின் தில்லு முல்லுகளும் பெரியாரியம் என்ற பேரில் மக்களைக் குழப்பிச் சாதிய அரசியல் மூலம் லாபம் சம்பாதிக்கும் போக்கும் இந்துத்துவ அபாயத் துக்கு எதிரான ஒரு வலிய அணியைக் கட்டிஎழுப்ப உதவ மாட்டா என்பது தெளிவு. அதைச் செய்யும் பொறுப்பை இடதுசாரி இயக்கங்களே மேற்கொள்ள முடியும். இந்த வகையில் இத்தொகுதியின் வரவிற்குப் பிணி னால் நின்று செயறி பட்டதில் மாக் ஸிஸ் ட கம்யூனிஸ்ட் கட்சியின் பணியை நாம் பாராட்டாது விட முடியாது. மதச்சார்பின்மை பற்றி இந்நூல்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அணுகு முறிைதேசிய இனப்பிரச்சனை பற்றியும் இந்திய இடதுசாரிக் கட்சிகளால அதே அளவு நிதானத்துடனும் தெளிவுடினும் நோக்கப் படுமாயின் இந்திய இடதுசாரி இயக்கமும் அதனால் மிகுந்த நன்மை அடையலாம்.
(வகுப் புவாதமும் மதச் சார் பின்மையும் பண்பாடு -அரசியல் - தத்துவம் நூல்கள் .geng s311 ܡܐ ܕܡ 4 தாயார் சாகிப் தெரு 2வது சந்து சென்னை 600 000 ரூபா
பெறலாம்

Page 6
Stafi ILibLIT 1998
மலையகத் தமிழ் மக்களு
மலையக தமிழ்மக்கள் தம்மை ஒரு தனிப்பட்ட அடையாளம் கொண்ட மக்களாக அடையாளம் காணும் நிலை இனிறு (U) (US 60 to பெற்றுள்ளது. இந்த அடையாளம் மொழி அடையாளமோ இனப்பிரிவு சார்ந்த அடையாளமோ பிரதேச அடையாளமோ என்று மட்டும் இல்லாமல் சரித்திர அடிப்படையில் உருவான ஒரு அடையாளம் ஆகும் . இந்த அடையாளம் தன்னைத் தமிழ்ப்பேசும் மக்கள் அல்லது தமிழர் என்ற விதமான அடையாளங்கட்குள் கரைத்து கொள்ளாமலும் தனது தனிப்பட்ட தன்மையை மேலும் அடையாளங் கண்டு தன்னை வலியுறுத்தும் நிலை உருவாகி நிலை பெற்றுவிட்டது. சிங் களப் பேரினவாதம் மலையகத் தமிழ் மக்கள் மீது சுமத தி வநீத கொடுமைகளின் பாரம் இதற்கு ஒரு முக்கிய காரணம். மறுபுறம் இலங்கைதி தமிழ் மக்கள் எனக் கூறப்படும் வட-கிழக்கு மாகாணத்தைப் பூர்வீகமாக கொண்ட தமிழி தலமையின் அணுகுமுறையும் வசதி
மக்களின் தேசியவாத
படைத்த உயர் சாதி தமிழர்களது
மனோபாவமும் இன்னொரு முக்கிய காரணம்.
ஆங்கிலேயர் ஆட்சி மலையகத் தமிழ் மக்களில் பெரும்பாலன வர்களை மலைநாட்டுச் சிந கள மக்களிடமிருந்து திட்டமிட்டே தனிமைப்படுத்தி ஒரு இனப்பகையை வளர்ப்பதில் வெற்றிகண்டது. சிங்கள பெளத்த பேரினவாததி தின எழுச்சிக்கான அடையாளங்கள் தெரிந்த போதே இலங்கையின் அரசியலில Lር) 6ö) 6ኒ) ሀ11 Œ மக்களுக்கெதிரான போக்குகளும் ஓங்கின. இந்தப் பேரினவாதமே கோ.நடேசய்யயரை மலையக மக களுக்கான ஒரு தனித தொழிற்சங்க அமைப்பை உருவாக்க நிர்ப்பந்தித்தது. ஆயினும் அன்று அவரது நோக்கம் மலையக
மக்களைத் தனிமைப்படுத்தும் ஒன்றாக இருக்கவில்லை.
மலையக மக்களின் வாக்குரிமைப் பறிப்பிற்கு முன்னமே அவர்கள் மத்தியில் தம்மை நிலைநாட்டிக் கொள்வதற்காகவும், தொழிற்சங்க அரசியல் மூலம் தம்மை வளர்க்கும் அதே வேளை, அதே மக்களைச் சுரணி டிக் கொழுக்கவும் ፵(Ù கூட்டம் இருந்தது. இதன் முக்கிய பிரதிநிதி இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைமை எனலாம்.
உயர் வர்க்க அடிப்படையும் சாதிய ஆதிக்கமும் கொண்ட இத்தலைமை ஆரம்பத்தில் இலங்கை இந்தியன் காங்கிரஸ் என ஆரம்பித்து பின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் தொழிலாளி வர்க்கத்தை தொழிற் சங்கத தின மூலமாக ஏமாற்றித் தம்மை வளர்ப்பதில் வெற்றி ΦαOOL 60Ιή.
மலையக மக்களது வாக்குரிமை பறிக்கப்பட்டதன் பின்பும் அவர்கள் மத்தியில் இடதுசாரி இயக்கத்தின் செல்வாக்குச் சிறிது இருந்தது. ஆயினும் அவர்கள் சமுதாய தயாகப் பல வகையிலும் பின்தங்கியே இருந்த
காரணத்தால் ஒரு வலிய இடதுசாரி இயக்கத்தை கட்டி எழுப்புவது லேசான காரியமாக இருக்கவில்லை. 1947 தேர்தலில் மலையக தழிழ் மக்களது வாக்குகளின் துணையுடனேயே பல இடதுசாரி வேட்பாளர்கள் தேர்தலில் வென்றனர். 1952ண் பின்பு இந்த நன்மை அவர்களுக்கு கிட்டவில்லை. 1956க்குப் பின்பு சிங்களப் பேரினவாத அரசியலின் முன்பு துவண்டு போன பாராளுமன்ற அரசியற் பாதைக்கார
LAD 605 60 LL 5955
இடதுசாரிகள் மலையக மக்களைப் பற்றி அதிக அக கறை காட்டவில்லை சில பிரதேசங்களில் ல.ச.ச.கட்சிக குச் சார்பான தொழிற்சங்கங்கள் சிறு தொகையான உறுப்பினர்களுடன் இயங்கி வந்தன. 1963ல் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிரிவை அடுத்து அக்கட்சியின் மலையகத் தொழிற்சங்க இயக்கம் மாக்ஸிஸ் லெனினிஸ் அணியின் பின் திரண்டது. தோழர் சண்முகதாசன் தலைமையின் கீழ் அது வேகமாக வளர்ச்சியும் பெற்றது. மாக்ஸிஸ் லெனினிஸ வாத (சீன சார்பு) கம்யூனிஸ்ட்டுக்கள் ஏற்கனவே தமக்கு இருந்து வந்த தொழிற்சங்க அரசியல் தளத்தை பாடுபட்டுப் பலப்படுத்தியதோடு சிரிமாவோசாஸ் திரி உடனி படிக்கையை எதிர்ப்பதில் பிற இடதுசாரி தலமைகளிடமிருந்து வேறுபட்டு உறுதியாக நின்றதாலும் மேலும் வேகமாக வளர்ந்தனர். இவ்வளர்ச்சி மலையகத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒப்பிடத்தக கக அளவில அமையாவிட்டாலும், அன்று இ.தொ.கா. தலைமைக்கு அதி முக்கியமான சவாலாக வளர்ந்தது. இதன் வளர்ச்சிக்குக் காரணமாக
இருந்தவை தொழிலாளர்களுகட்கு நம்பகமான ஒரு தொழிற்சங்க அமைப் புக கும் (8LD GDIT 9, கொள்கையில் ஊறுதியான கட்சித் தலைமையின் வழிகாட்டலில் உருவான வெகுஜன அமைப்புக்கள் எனலாம். செங்கொடிச்சங்கம் என்ற பேர் தொழிற்சங்கத்தின் அதிகார பூர்வமான இலங்கை தோட்டத்
தொழிலாளர் சங்கம் என்ற பேரை விடவும் பிரபலம் பெற்று அதுவே சங்கத்தின் பேராகவும் மக்களால் அறியப்படுமளவுக்கு அதனுள் புரட்சிகர அரசியல் சிந்தனை வளர்ந்தது. இந்த வளர்ச்சியை சில sus) , , Glf as மிகைபடுதத அளவிட்டதன் காரணமாக தோழர் சண்முகதாசன் பெரிய பிழைகளைச் செய்தாள் தொழிற்சங்கத்தை அரசியல் மயப்படுத்தல் என்ற ஒரு தவறான
புதி
சுலோகம் உருவ தமிழ் தொழில சுரணி டப் படுே அவர்களே நாட் முன்னின்று வழி கணிப்பீடும் *_1 இலங்கையின அரசியலைச் சரி தவறியதன் விை காரணமாகவும்
விஜேவீரவின்
ஜே.வி.பி. மை
ஒரு புறம் காரண்ைடப்பட ஏமாற்றப்பட்ட வரல பD க் களர்
இந்தியாவின் ஜ வர்ணித தது, இனவாதத்தின்
பலப் படுத்த வய
மலையகத்தில் பெற்றிருந்த மாக் கம்யூனிஸ் ட்
efl[hj 3, 6II LD g; தனிமைப் படுத இயலுமாக்கியது
சணி முகதாசன, மதிப் பீட்டினி
செங்கொடிச் சங்க வளர்ச்சி தடைப்ப அதனால ஒே
அன்று இ மீளவும் இ
தொழிற்சங்கமாக இயக கமாகவும முடியவில்லை. அரசியலினி வி உணர்ந்தே அதனு செயற்பட வேண்டு கட்சி இதன் ஆனாலும் அத
பாராளுமன்ற அரசியல் பாதையை ஆதரிப்பு வேளைகளில் போராட்டமாகவும் அமையலாம். வேறு அதை நிராகரிப்பது ஒரு தற்கொலையாகவும் ங்
ஓ.ஏ. ராமையா சந்தர்ப்பவாதி 1 ஏற்பட்ட பிளை செங்கொடிசங்கத்த சிறு கும்பல் ஒன்றி பலப்படுத்திக் கொ பின்பு பிளவு பலவீனமான நிலை ஏற்பட்ட புதிய
ஒரு புரட்சிகர கட்சியின் உண்ை தளமும் வெகுஜன அரசிய இயக்கங்களாகவும் இருப்பது 3
மலையகத்தில் தொழிற்சங்க அர தந்தன. அவரது துரோகத் தனத வி.கே.வெள்ளை மாற்று தொழிற்சங் °一@@川** அவற்றுக்குத் ெ பாதை இல்லாதத மரணத்திற்கு பி சீரழிந்து யூ.என்
 
 
 
 
 

Lu Lindi
Učíslo 6
ம் போராட்ட அரசியலும்
னது. மலையகத் ாள்ரே அதிகம் IIII , 6 60I (66) டின் புரட்சியை நடத்துவர் என்ற நவானது. இது
பேரினவாத யாக மதிப்பிடத் வுமாகும். இதன் தான், ரோஹன தலைமையிலான Julius da s 63) SITT
NNNNNNNNNND uò ରା - Σ -- ܢ ܲܢܠ ܓ .
செயறி படும் அவலத் தையும் கண்டோம். இன்று தொண்டமான் தலைமையில், அவர்களும் சீரழிந்து போன செங்கொடிச் சங்கமும் கூட்டணி அமைக்கும் நிலைமை வந்துவிட்டது.
மாக்ஸிஸ்-லெனினிஸ கம்யூனிஸ்ட் டுக்களது அண்றைய தலைமையின் ஒரு நிலைப்பாடு மலையகத்தில்
பட வரலாறு மறுபுறம் ாறு இவற்றிலிருந்து
கற்க வேணர் டு பம் .
தாம்படை என
ஒரு புறம் மூலம் தன்னை மறுபுறம்
சொல வாக்கு GYÓlán) Guszilszí16m) தலைமையைச் களிடமிருந்து தவும் சிறிது
து மிகையான
6f6ØD GIT 6). IT 9, &# ந்தின் தொழிற்சங்க ட்டது. ஏனெனில் ர நேரத தில
அதன் தொழிற்சங்க அமைப்பை மட்டுமில்லாது வளர்ந்து வந்த ஒரு அரசியல் தளத்தயும் கூட மிகவும் பாதித்து விட்டது. 1974-1976 காலகட்டத்தில் மலையகத்தில் நிலவிய வேலையின்மை, பசிபட்டினி, தோட்டங்களிலிருந்து மலையகமக்கள் விரட்டப்பட்ட நிலை போன்றவற்றின் மத்தியில் அந்த மக்களுக்கு ஒரு சரியான ஒரு அரசியல் பாதையைக் காட்டி அணிதிரட்டி அவர் களது வலிமைகட்காகப் போரட வல்லதாக ஒரு உறுதியான வலிய தலைமை இல்லாமற் போனது தான் அந்தத் தவறான நிலைப்பாட்டின் மிகவும்
. .ရှဲ`ဗဲ 脑 Σς ο Ν ܠ .
INDIN আ5 ܢܠ NN. N. N.
மலையகத்தின் புரட்சிகர சக்திகளைப் பொறுத்த வரை ஒரு நல்ல அடையாளமே. ஏனெனில் போலிகள் எல்லாரும் தாமாகவே தமது அரசியல அடையாள தி தை பகிரங்கப்படுத்திக் கொண்டுள்ளனர். இன்று மலையக மக்கள் மத்தியில் புதிய ஜனநாயக கட்சி கண்டு வரும் வளர்ச்சியை கட்சியின் எதிரிகள் கூட வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொள்ளுகிற நிலைமையை நாம் ஆயினும் இது போதுமானதா? இவ் வளர்ச்சியின் திசை என்னவாயிருக்க வேண்டும்? புதிய ஜனநாயக் கட்சி மக்களிடையே எந்தெந்த தளங்களில் செயற்பட வேண்டும்? அது எவரெவருடன் ஒத்துழைக்க வேண்டும்? பழைய காலத்தில் தோழர் சண்முகதாசன்
g, T 600T 6ù TLS.
தலைமையில கீழ் இருந்த சாதகமான அம்சங்களிலும் பாதகமான அம்சங்களிலும் இருந்து கட்சி
கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் எவை? இவை கட்சி மலையகத்தில் எதிர் நோக்கும் கேள்விகள், புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் நிலைப்பாடு அடிப்படையில் மிகவும் தெளிவானதும் சரியானதும் ஆகும். அது நாட்டின இனி றைய நிலைமையை மிகவும் சரியாகவே கணிப் பிட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினையின் முக்கியத்துவம்
டதுசாரித் தொழிற்சங்க வேலைமுறை இழைத்த தவறுகள் ம்பெறக்கூடாது. புதிய சூழலில் புதிய வேலைமுறை அவசியம்
கவும் புரட்சிகர S செயறி பட
தொழிற் சங்க
160) ULL 60) D. 9, 60 677. |ள் இடதுசாரிகள் ம் என்ற பாடத்தை முலம் பெற்றது. ற்கு முன்னமே
சூழலில் ហ្គលrfi.
என்னும் அரசியல் 9726ծ ցլ ` միան?6ն வய் பயன்படுத்திச் ன்ெ மீது தனது ன் ஆதிக்கத்தைப் ண்டாயிற்று. இதன் ILL 3, fusif யும் மலையகத்தில் சூழலும் மீண்டும்
மயான வலிமையும் அதிமுக்கிய ாகவும் தளராத போராட்ட
Glaub,
தொணிடமானின் சியலுக்கு வலிமை தொழிலாளிவர்க்கத் நிற்கு எதிராக ண் போன்றோரால் அமைப்புக்களை
முடிந்தாலும் ளிவான அரசியல் ல் வெள்ளையனின் iபு படு வேகமாக பிக்கு ஆதரவாக
தீமையான அம்சம்.
இலங்கையின் முழு இடதுசாரி இயக்கமும் 1975-76 அளவில் எதிர்நோக்கிய சரிவு, 1977 தேர்தலின் பின்பு, பாராளுமன்ற அரசியலில் மூழ்கி இருந்த் சமசமாஜக் கட்சியையும் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியையும் கிட்டத்தட்ட விலாசம் இல்லாமலே செய்துவிட்டது. இந்த நிலையில தொண டமானும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவும் ஏற்படுத்திய இரகசிய உடன பாட்டின படி தொண்டமான் அமைச்சராகித் தனது அரசியல் தளத்தைச் சிறிது காலம் பலப்படுத்த முடிந்தது. மலையக மக்களின் மேலும் ஒரு பகுதியினர் வாக்குரிமை பெறமுடிந்ததையும் தொண டமான தனது சாதனையாகவே காட்ட முயன்றார். என்றாலும் அவரால் முன்போல மலையக மக்களை எளிதாக ஏய்க்க முடியவில்லை. இதன் காரணமாகவே சந்திரசேகரனின் மலையக மக்கள் முன்னனி போன்ற அமைப்புக்களால் அரசியலில் முனி வரிசைக்கு
வரமுடிந்தது. ஆயினும் அவர்களது சாயம் வேகமாகவே வெளுத்து விட்டது. இன்று மலையக மக்களை ஏமாற்றி அரசியல் நடத்தித் தோல்வி கண்ட எல்லாச் சக்திகளும் (பெளத்த சிங்கள பேரினவாத சக்திகள் போக) ஒரு அணியில், மலைகய மக்களின்
பிரதான துரோகரியான தொணி டமானின் தலைமையில் "இந்திய வம்சாவழி' எனிற
அடையாளத்தையும் ஏந்தி ஒன்று திரணி டிருக கினி றனர். இது
ஜனநாயக உரிமைகள் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் பன்னாட்டு நிறுவன ஊடுருவலுக்கும் , Ꭿ5 6Ꭰ fᎢ Ꭶ IᎢ ᎫᎫ சீரழிவுக்கும் எதிர்ப்பு என்பன போன்ற பல்வேறு விடயங்களிலும் வேறெந்த அரசியற் கட்சியையும் விட அதன் நிலைப்பாடு நேர்மையும் உறுதியும் உடையது. ஆயினும் இவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது எப்படி? சரியான கொள்கைகளைக் கண்டு மக்கள் தாமாகவே தேனுள்ள பூவைத் தேடிவரும் வணடுகள் போல வருவார்கள் என று எண்ணுவது கற்பனாவாதமாகும். எனவே கட்சியின் செயற்பாட்டுத்தளம் அதன் வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் விரிவு படுத்தப்பட வேண்டும். மலையகத்தின் குறிப்பான சமூக, அரசியல், பொருளாதார, கலாச்சாரச் சூழ்நிலைகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். பழைய சாதனைகளிலும் தவறுகளிலும் இருந்து கற்பது என்பது எளிதல்ல. சில சமயங்களில் குறிப் பிட்ட + Tg, ഞ 60 4, ഞ ബ് இயலுமாக கிய குழி நிலைகள் இல் லாது போகலாம். சில தவறுகளை தவிர்க்கும் நோக்கில் ஒரு கட்சி அதனோடு சேர்ந்த பல
அவசியமான பயனுள் ள காரியங் களையும் ஒதுக் கி விட நேரலாம் . ஒவி வொரு
நடவடிக்கையும் திறந்த மனத்துடன் நோக கப்பட வெணடும் . ஒவ்வொன்றும் கட்சியினதும் அதன் அரசியல் இலக்குகளினதும் சார்பாக என்ன பங்களிக்கின்றன என்பது பற்றிய மதிப்பீடு தொடர்ச்சியனாக மேற்கொள்ளப்படல் வேண்டும். இது வெகுஜன ஸப்தாபன வேலைகள் முதல் ஐக்கிய முன்னனி அரசியல் வரை ஒவ்வொரு தளத்திலும் முக்கியமானது.
(தொடர்ச்சி ம்ே பக்கம்)

Page 7
6laFı6LubLuit I998
புதி
சத்தியாக்கிரகமா, சட்
1958 இனக்கலவரத்தின் பின்பு தென னிலங்கையினி இனவாத அரசியல் மீணடும் தனி னை உறுதிப்படுத்திக் கொணடது. பண்டாரநாயக செல்வநாயகத்துடன் செய்த உடனர் படிக கையைக கிழித தெறிவதற்கு அவரது அரசாங் கதி தில் இருந்த இன வாதிகளும் சில புத் த பிக்குகளுமே காரணமாயிருந்தனர். அதற்கு முந்திய ஆண்டு ஜே. ஆர். ஜயவர்தனவின் கண்டி யாத்திரை கம்பஹா தொகுதி பாராளுமன்ற உறுப் பினரான ѕтвnб, ці . பண்டாரநாயக்காவின் உறுதியான எதிர்நடவடிக்கையால் முறியடிக்கப் பட்டதைத் தமிழரசுவாதிகளோ பிற தமிழ்த் தேசியவாதிகளோ சொல்ல விரும்புவதில்லை. பண்டாரநாயக செல்வநாயகம் உடன்படிக்கைக்கு ஜே. ஆர். ஜயவர்த்தன திரட்ட முயன்ற எதிர்ப்பை முறியடித்ததோடு மட்டுமல்லாது சிங்கள வெகுசன ஆதரவை வெல்வதற்கும் அந்த முயற்சி உதவியது. ஆயினும் தெற்கில் உள்ள நிலைமைகளை நன கு உணராத தமிழரசுத தலைமையினி சிறி எதிர்ப்புப் போராட்டம் நந்தவனத்திலோர் ஆணி டி நாலாறு மாதமாய் கி குயவனை வேண்டிக் கொண்டு வந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைத த *°* 山T* நிலைமைகளை க கெடுக க உதவியது.
1958க்குப் பின் இலங்கை அரசியல் பல திடீர்த்திருப்பங்களைக் கண்டது. 1959ல் வன்னியசிங்கம் இறந்தமை தமிழரசுத தலைமையில நிதானமுடன் கொள்கை உறுதியும் மிகவும் கொணி ட ஒருவரின் இழப்பானது. அவர்போல ஒரு தலைவர் பின்பு அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. அதே ஆண்டு பண்டாரநாயக ஒரு புத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை அடுத்து மதத்தை அரசியலுடன் பிணைப்பதை எதிர்த து முறியடிக்கும் ஒரு வாய்ப்பு இருந்தது. ஆயினும் அதைச் சிங்களப் பேரினவாத அரசியற் தலைமைகள் விரும்பவில்லை. எனினும் 1960ல் நடந்த தேர்தல்கள் இரண்டிலும் புத்த பிக்குமாரின் பங்கு 1956ஐ விடவும் சிறிது தணிந்தே இருந்தது. 1960 மார்ச் தேர்தலில் எதிர்கட்சிக்கும் பெரும் பாணிமை ബu இருக்கவில்லை. அதிகப்படியான ஆசனங்கம்ை பெற்ற யூ.என்.பி. சிறுபான மை அரசாங் கதி தை அமைத்தது. தமிழரசுக் கட்சி அதற்கு உதவினாலுங் கூடப் பூரண பெரும்பான்மைக்கு இடமில்லை. எனவே தமிழரசுக் கட்சியும் ஒதுங்கி நின்றது. இக்காலகட்டத்தில் வடக்கே தமிழிக் காங் கிரசுக்கு சிறிது செல்வாக்கு மிஞ்சியிருந்ததும் டட்லி சேனநாயக தலைமையிலான யூ.என்யிக்கும் தமிழ் காங்கிரஸிற்கும் இருந்த சுமுக உறவும் கூட தமிழரசுத தலைமையின நிதானத்துக்கு காரணமாயிருக்கலாம். அதை விட யூ.என்.பி எதிர்ப்புச் சக்திகள் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான அரசாங்க ஊழியர் மத்தியிலும் வடக்கில் கட்சியின் கீழ்மட்டங்களிலும் இருந்ததும் ஒரு காரணமாயிருக்கலாம். தமிழரசுக்கட்சி இடதுசாரிகளுட னில்லாவிட்டாலும் பூரீலசுகட்சியுடன் °@ அரசியறி பேரத தை நடத்துவதாக சந்தேகப் பட்ட யூ.என்.பி. 1960 ஜூன்தேர்தலின் போது மிக மோசமான இனவாத பிரசாரத்தை
முடுக்கி விட்டது. ஆயினும் அத் தேர்தலில் ரீலககட்சி பூரணபெரும் புான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது. சிரிமா பண்டாரநாயக மூதவை உறுப்பினராக்கப்பட்டுப் பிரதமர் பதவி ஏற்றார்.
தமிழரசுக்கட்சி மொழிப் பிரச்சனை தவிர்ந்த வேறெந்தப் பிரச்சனை பற்றியும் அக்கறை காட்டத் தவ றியதால் பல விடயங்களில் அதன் கொழும்புத் தலைமைப்பீடத்தின் வர்க்க நலன்களால் உந்தப்பட்டே செயற்பட்டது. რუუflქ ყ:L ” | LA | -9| 5 |5 Դ ա தளங் க ைள அ க ற ற ல  ேப ா ன ற பிரச்சனைகளில் அது யூ.என்யி. யுடன் நின்றது (3 Lu (T 6). G3 6 LILSIGOGDJ,6 அரசின் கட்டுப் பாட்டுக் குள் ᎧᎫ (0Ꮟ ᎧᎫ 6Ꮱ Ᏸ,
முன்பு நெற்கா
காத்துமாராக இ தர்மாவேசத்துக்கு இருந்திருக்கலாம் தமிழரசுக் கட்சி ே அறிவித்ததையடுத் கும் தமிழரசுக் பேச்சுவார்த்தைகள்
9| ഞഥ # Fi
பெர்னாண்டோவும் தலைமை தாங்கி பேச்சுவார்த்தைகள் தவிர மற்றவற்றி இணக்கம் க
தந்தையும் மைந்தரும்
எதிர்ப்பதிலும் யூ.என்.பியுடனும் கத்தோலிக்க மதபீடத்துடனும் சேர்ந்து நின்றது. அரசாங்க உதவி பெற்ற மிஷன் பாடசாலைகள் அரசாங் க நிதியுதவியின அடிப்படையிலேயே செயற்பட்டன், ஆயினும் அவை மதமாற்றம்
எந்த வித மு செய்யப்பட்டதாக LD ITL LIT is 3, Gif. எதிர்கொள்ளக் சாத்தியமான நிை ஆராயப்படவில்ை
உதாரணமாக 1958
இராணுவத்தினர் ஊரடங்கு யுத்தத்தில் நடைமுறைப்பருத சட்டமாகக் கருதி மக்களை வி கட்டாயப்பருத்தியது போன்ற அவசரகாலச் சட்டம் அரசா எவ்வித எதிர்ப்புமின்றி நடைமு
உட்பட்ட பல்வேறு மதச்சார்பு சடவடிக்கைகளை எடுத்ததோடு மட்டுமின்றி அரசியலிலும் அன்றைய கிறிஸ்தவ மத பீடங்களின ஆணையையேற்று யூ.என்.பிக்கு அனுசரனையாகவே நடந்துவந்தன. -D J. H. பொறுப்பேற்பது என்ற முடிவும் விரும்பியவர்கள் வேண்டுமானால் தனியார் - - - - - இயங்குவதற்கு அனுமதி தரப்படும் என ற 1:013_1 ܡܘ:19 11 14 ܒܸܢ so எடுக்கப்பட்டது. கல்வி மீது சமய நிறுவன ஆதிக்கம் தகர்வதைக் தமிழரசுக் கட்சி எதிர்க்க ஒரு நியாயமே இருந்தது. அது 山mLónóušā as ஆதிக்கத்திற்கு உட்படலாம் என்ற அச்சமாகும். (ஆயினும் இது நிகழவில்லை என்பது வேறு விடயம்) தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு ஒருபுறமிருக்க ரீலசு, கட்சி அரசாங்கத்திலும் அரசாங்க நிர்வாக இயந்திரத்தினுள்ளும் பல சிங்கள இனவாத விஷமிகள் இருந்தனர். தமிழரசுக்கட்சி பற்றிய பிரிவினை வாதப் படிமமும் இத்தகைய விஷமிகளது செயலுக்கு ஊக் கமளித்தது. அரசகரும மொழியான சிங்களத்தை நீதிமன்ற மொழியாக்குவது என்று ரீலசு.க. எடுத்த முடிவு தமிழரசுத் தலைமை வெகுண்டெழச் செய்தது. யாழ் மாவட்டத் தமிழரசு உறுப்பினர்களுட் பெரு வாரியானோர் அப் புக
வன்முறையை சிங்களப் பேரின தமிழரப் பாராளும் களும் தடுப்
அவசரகாலச் சட் பட்டது. தென ஏற்கெனவே இன நிகழ்ந்துள்ளது. (7 sraq16 70a என்பதைக் தி கருதப்பட்டு தந்தையாரால எடுத்திருக்க =ഥിg ) == ==
് ഖ59 (! - ബ UTTIL L5 ഞ திரயோசியாமல் எனவும் கட்சி இயங்கிய ஒரு நெருக குவாத எடுக் கப் பட்ட கிழக்கிலங்கையில் நியாயம் உண்டு.
சத்தியாக் கிரகம் திட்டமிட்ட போரா காந்தியின் சத் எல்லாமே ஒரு அ அடிப்படையில்
தான். அக்கணிப்பு என பது பற்ற இடமுண்டு போ விவாதக கவு ஆயினும் ஏதே இருந்தது. தமிழர
 
 

LJL LLL, Lidl
Luei Bilib 7
பாணிப் போராட்டமா?
ருந்தும் இந்த ஒரு காரணமாக
ராடப் போவதாக து அரசாங்கத்திற் ட்சிக்குமிடையே நடந்தன. நீதி ITILIS . lf. . செல்வநாயகமும் நடத்திய இப் ல் ஒரு விடயம் ல் பொதுவான ணப் பட்டது. ச சைக குரிய டய த  ைத ன டும் பேசி டிவெடுப்பதற்கு மளிக் காமலே விழரசுக கட்சி ரும் எதிர் ரா வரித மாக ழிப்பாணத்தில் ரு சத்தியாக்கிரக ாராட ட த தை ாடங்கியது. இப் ாராட்டத்திற்கான
(9)
னி னேறி பாடும் யாரும் அறிய போராட டம கூடிய மிகச் D6AD60)LDSE, 6 Shn L.
).
ல் தமிழர் விரோத
ச் சட்டத்தைப் உலகமகா ந்தப்பட்ட விளக்கணைப்புச் னக்குகளை அணைக்குமாறு சில்லரை உபாதைகள் போக ங்கத்தைப் பொறுத்தவரை நைப்பருத்தப்பட்டது.
பாராளுமன்றத் தேர்தல்களையும் பொதுக் கூட்டங்களையும் விட வேறெதற்கும் திட்டம் இருந்ததாகக் கூறமுடியவில்லை. வெகுசன இயக்க அரசியல் என்பது அவர்கட்கு அந்நியமான ஒன்று மட்டுமல்ல ஆபத தானதும் கூட எந்த வெகுசனப் போராட்டமும், அதன் இலக்கின் வரையறைகளை மீறிப் பரந்துபட்ட மக்களினி பிற பிரச்சினைகளை உட்கொணர்ந்து சமுதாய மாற்றத்திற்கான சக்திகளை கட்டவிழ்த்து விடுகிற அபாயம் எப்பொதும் உண்டு. இதனாலேயே, காந்திய வரையறை கட்குள் போராட்டததை நடத துகிற பாவனையில், போராட்டத்தை மொழிப் பிரச்சனைக்குள் மட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
தமிழரசுக்கட்சி எதிர்பாராத அதிஸ்டம் சத்தியாக கிரகத்தின் தொடக்க நிலையிலேயே கிட்டியது. முதலில் யாழ்ப்பாணக் கச்சேரி மு ன அமர்ந்திருந்த சத்தியாக்கிரகிகளின் தொகை அதிகமல்ல, இதை மிகவும் தவறாக கணிப்பிட்ட பொலிஸார் குண்டாந்தடிப் பிரயோகத்தின் மூலம் மறியலை முறியடிக்கலாம் என்று எதிர்பார்த்தனர். அதன் விளைவாக அசட்டையாக இருந்த மக்களும் மிகுந்த உற்சாகத்துடன் கச்சேரிக்கு முன்வந்து சத்தியாக்கிரகத்தில் இணைந்தனர். இந்த நிலையிலும் இப் போராட்ட த தை எப்படி விளப் த தரிப்பது என்பது பற்றிய தெளிவான சிந்தனை தமிழரசுத் தலைமையிடம் இருக்கவில்லை. சில
அடுத்து ஒருசில வாதிகளும் சகல ன்ற உறுப்பினர் |க காவலில 60. 19 58 მ) டம் பிறப்பிக்கப்
வாத வன்முறை இவையாவுமே ழக கூடியனவே க் கதரிசியாக பந்த தழிரகதி கணிப் பிற உட |ssssss? சியின் இந்த Աg sr = 1 մ կմ U Guma Gai எடுக்கப்பட்டது குள் கட்சியாக சிறு கும் பலின் தனி பேரில எனவும் கருதப்பட்டதில்
என்பது ஒரு டம் மோகனதாஸ் யாக் கிரகங்கள் ரசியற் கணிப்பின் டத்தப்பட்டவை ள் சரியானவையா விவாதக க Iட்டமுறை பற்றி இடமுணி டு. ஒரு திட்டம் க்கட்சியினரிடமும்
நாட்களின் பின்பு சத்தியாக்கிரகம் வவுனியா, மணி னார், திருகோணமலை, மட்டக்களப்பு வரை விஸ்த்தரிக்கப்பட்டது. அங்கும் கச்சேரிமுண் மறியல் தவிரவேறு நடவடிக்கை இல லை. பொதுமக்களது அனுதாபம் மிகுந்த சூழி நிலையில அரசாங் கம் சத்தியாக்கிரகிகள் மீது வன்முறை பிரயோகிப்பதைக் கவனமாகத் தவிர்த தது. இந்த விதமான இழுபறியான நிலைமையின போதுதான் தமிழரசுத் தபால் சேவையை நடத்துவது என்ற அதிமேதாவித்தனமான யோசனை தமிழரசுக் கட்சிக்குள் இயங்கி வந்த சிறு கும் பலால் நடைமுறைப் படுத்தப் பட்டது. இந்த நடவடிககையின் உடனடியான எதிர் விளைவு பற்றியோ போராட்ட த தைப் பற்றிய அபிப்பிராயங்களை அது எப்படி மாற்றும் என்பதைப் பற்றியோ அதன் குதி தரதாரிகள் போதியளவு சிந்தித்ததாக நம்ப இடமில்லை.
சத்தியாக்கிரகம் தொடங்கிய நிலையில் சமசமாஜக் கட்சித்தலைமை அதற்கு ஆதரவு தெரிவித்ததோடு இரண்டு சமசமாஜக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரிற் சென்று ஆதரவு கூறியதாகவும் நினைவில் உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தின் நியாயத்தை ஏற்றது. ஆயினும் போராட்ட முறையின் பலவீனங்களும் கம்யூனிஸ்டுகளால்
விமர்ச்சிக்கப்பட்டன. தமிழரசுக்கட்சி ஒட்ட முயன்ற பேரினவாத துரோக முத்திரைகட்குச் சத்தியாக்கிரகத்தின் போது இடதுசாரிகளின் நடத்தையில் எந்தவிதமான ஆதாரமும் இல்லை.
தபாற்சேவை ஆரம்பமான பிறகு தமிழரசுக் கட்சியின் போராட்டம் நாட்டைப் பிரிப்பதற்கும் நாட்டின் அமைதியைக் குலைப்பதற்குமான போராட்டம் என்று அரசாங்கத்தால் வாதிட முடிந்தது. வெகு விரைவிலேயே அவசரகாலச் சட்டம் பிறப் பிக் கப்பட்டது. சகல தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப் பினர்களும் சதி தியாக கிரகத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் சிலரும் பனாகொடையில் உள்ள ராணுவ முகாமில் பலவசதிகளுடனும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். செல்வநாயகம் மட்டும் சில நாட்களில் 96). Dig). வீட்டிலேயே தடுப்புக்காவலில் இருத்தப்பட்டார். சத்தியாக்கிரகத்தைப் பொறுத்தவரை 916uā力ānāu呼- لتلك الك சட்டத்துடனேயே முடிவுக்கு வந்துவிட்டது. தடுப்புக்காவலில் வைக்கப்படாத சிலர் ஒருசில வாரங்களாக அரசாங்கப் பிரசாரத்தை மறுத்து ஆங்கிலத்தில் ரோணியோ அச்சிடப்பட்ட சில பிரசுர்ங்களை வெளியிட்டனர். மட்டக் களப்பு மாவட்டத்தில் துறைநீலாவணையில் இராணுவத்தினருடன் சில தமிழ் மக்கள் பதில் தாக்குதல் தொடுத்த தாகவும் செய்திகள் பரவின. குறிப்பிடத்தக்க விதமாக எதுவும் நடக்கவில்லை. நடந்த எதற்கும் தமிழரசுத தலைமை வழி காட்டியதாகவும் கூற இடமில்லை.
இராணுவத்தினர் ஊரடங்குச் சட்டத்தைப் உலகமகா யுத்தத்தில் நடைமுறைப் படுததப் பட்ட விளக்கணைப்புச் சட்டமாகக் கருதி LID 5 , 60) GITT விளக்குகளை அணைக குமாறு கட்டாயப் படுத்தியது போன்ற சில்லரை உபாதைகள் போக அவசரகாலச் J. L. LLó அரசாங் கததைப் பொறுத் தவரை எவி வித
எதிர்ப்புமினி றி நடைமுறைப்
படுத்தப்பட்டது. சத்தியாக்கிரகத்தின் இத்தோல்வி, தமிழரசுக கட்சி அந்தப் போராட்டத்தைத் தொடர்வதற்கும் விரிவுபடுத்துவதற்கும் எந்த வகையிலும் ஆயத்தமாக இல்லை என்பதை மிகவும் தெளிவாக உலகுக்கு உணர்த்தியது. தமிழ் மக்கள் பெருமளவு அந்தப் போராட்டத்துக்கு வழங்கிய ஆதரவைத் தமிழரசுக்கட்சியால் பயன்படுத்த முடியவில்லை. மறுபுறம் தமிழரசுக்கட்சியுடைய அறப்போர், சாத்வீகப் போராட்டம் என்பன பற்றித் தமது எதிர்பார்ப்புகளை இந்திய விடுதலைப் போராட்டத்துடனான உவமைகளின் அடிப்படையில் வளர்த்துக் கொண்ட தமிழ் மக்கள் மிகுந்த ஏமாற்ற உணர்வையே அடைந்தனர். இதுவே தமிழரசுக்கட்சியின் செல்வாக்கின் சரிவின் தொடக்க நிலையாகும். ஆயினும் மாற்றுக் கட்சியென ஒரு பாராளுமன்ற அரசியற் கட்சி இல்லாத சூழ்நிலையில் அதன் பாராளுமன்ற வலிமை மேலும் சில ஆண்டுகள் தொடர்ந்தது. 1965ல் யூ.என்.பி. அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சியின் இணைவு அதனி அரசியல் அஸ்தமனத தனி தெளிவான அடையாளமானது. 1961 க்கும் 1965க்கும் இடையிலான காலத்தில் தமிழரசுக்கட்சி ஒரு பாளுமன்ற
=== ബട്ട ടി.

Page 8
SAFLEGALOLUTI giga
புதி
திருகோணமலையில் ஆண்டிகள் கட்டிய மடம்
திருகோணமலை நகரில் புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் ஒரு அறுபது எழுபது ஆண்டிகள் கொண்ட கூட்டம் தமக்குள்ளே கூடிக் குலாவிக் கதைத்து மடம் கட்டினர். மூன்று நாட்கள் இந்தக் கூத்து நடந்தது. இருந்த மணி டபத்தில் அழுகி கைதி துடைப்பதும், கொட்டப்பட்ட எச்சில் இலைகளைப் பொறுக்குவதும் பாடசாலைக்கு எஞ்சியதற்கு மேல் மடத்தை எங்கும் காணாமல் ஆண்டிகள் கலைந்து போயினர்.
இது நடந்தது 1998இன் ஆகஸ்ட் 28.2930 ஆகிய மூன்று நாட்கள் கூடித் தமிழை நிர்வாக மொழியாக காணும் பேறைப் பெற பல்கலைக்கழகக் கல்விமான்கள், கல்வி அதிகாரிகள், கலைஞர்கள், மற்றும் பல்துறை அறிஞர்கள் ஆகியோர் முயன்றனர். இப்படிக் கூட்டியது வடக கு- கிழக்கு மாகாணசபையின் கல்வி, பணி பாட்டலுவல்கள், விளையாட்டுத் துறை அமைச்சு. கூடிப்பேசிக் களைத்ததின் பெறுபேறைப் பற்றி
மூன்றாம் நாள் அரங்கில் இறுதிக் கலந்துரையாடலில் அலசியபோது
இந்த முயற்சி வெறும் ஆண்டிகள் கட்டிய மடம்' என முத்தாய்ப்பு வைத்தார் ஒரு கல்வி அதிகாரி
இப்படி நேர்ந்ததற்கான நிலைமையை வேறொரு அதிகாரி (வெகுஜன தொடர்பு சாதனம் ஒன்றில் உயர்பதவி வகிக்கும் ஒருவர்) குறிப்பிட டிருந்தார். தமிழ் நிர்வாக மொழியாக
இயங்காமல போவதற்கான காரணங்களை ஆராயாமல் வெறும் g, IsluIIIL" + 6ð6II (LIáflúL1606óflóú606) என்றார் அவர் அதிகாரிகளின் LD (36OT ITLu MT 6)I Lf5 9 L Lʼ LILLj LI 6u) காரணங்களை அவர் அடுக்கிச் சென ற போது ஆய்வரங் கை நெறிப்படுத் திய போராசிரியர் கா.சிவத்தம்பி நேரத்தைக் குறிப்பிட்டு உரையை நிறுத்தும்படி கேட்டுக் கொணடிருந்தார். இத்தகைய அபிப்பிராயம் கொண்டு பேசியவர்கள் பலவகையில் குறுக்கீடு செய்யப் பட்டார்கள். மாறாக, ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்றவர்கள் சுதந்திரமாக முழங்க முடிந்தது.
இந்த அவலத்தை உடைத்தவர்கள் தமிழக அறிஞர்கள் தாம். முனைவர் விஅரசு எழுந்து தமிழ் நிர்வாக
மொழியாக இயங்க முடியும் என பதை தமிழக அனுபவ உதாரணங்களுடன் எடுத்துக்
கூறினார். எங்கள் கறுத்த ஆங்கில விற் பணி னர்கள் பேரூந்து வெதுப்பகம் என்றோமே வாயில் நுழைந்தனவா, என று கேட்டிருந்தனர். முனைவர் அரசு கூறினார். தமிழகத்தில் சர்வ சாதாரணமாயே பேரூந்து, ஒட்டுனர், நடத துனர் என ற பதங்கள் புழக்கத்தில் உலாவுகின்றன என்று. நடைமுறைக்கு கொண்டுவந்து விட்டால் முடியாதென நினைத்தன வெல் லாம் சாதி தியமானவை ஆகிவிடும் என்றார்.
இதன்பின்னர் இந்தப்பக்கத்தைச் சார்ந்துகொண்டு, தலைவர் என்பதை
விடுத்து சிவத் தம்பியாக ஒரு
வார்த்தை கூறுகிறேன் எனத்
தொடங் கி ஆணித தரமான விடயத தை மு ன வைத தார் சிவத்தம்பி அவர்கள். சிங்களம் நிர்வாக மொழியாவதைத் தமிழர் 95 605) 6u) 60) LD ஐமி பத தாறிலி எதிர்த்ததேயன்றித் தமிழ் நிர்வாக
மொழியாக வேண்டும் என்பதற்குப் போராடவில்லை என்றார். தங்கள் அதிகாரத்தை ஆங்கிலத்தின் வழியே செலுத்திய தமிழ் அதிகார வர்க்கம் எப்போதுமே தமிழ் நிர்வாக மொழியாக ஆவதை விரும்பிய
தில்லை என்றும் கூறினார்.
இவ்வாறு தமிழ் முழுமையாக நிர்வாக மொழியாக வேண்டும் என்ற குரல் இறுதியில் வெற்றிபெற்ற முழக்கமாக முடிந்தமைக்கு பெரும் பாண்மையானவர்களது உணர்ச்சிக் கொந்தளிப்பே காரணம். இந்த உணர்ச் சிக்கு அடிப் படை ஏற்படுத்தியது இரண்டாம் நாள் கலந்துரையாடல் நிறைவுபெறும்
இறுதித் தருணத்தில் எழுந்த
க.சண்முகலிங்கம் என்ற அதிகாரி, எங்களுக்கு ஆங்கிலத்தில் தமிழர்கள் எழுதும் கடிதத்துக் கொல்லாம் நாங்கள் தமிழில் பதில் எழுதுகிறோம். எங்கள் கோப்புகளில் நூறுவீதம் தமிழில் குறிப்புகளை அடுக்கி உள்ளோம் எனக் கூறினார். முடிவாக, இதற்கு மேலால் நிர்வாக மொழியாய்த் தமிழைக் கொணிடுவந்துவிட முடியாது என்றார். தமிழினி போதாமை தடை என றார். சிங் கள வர் களி ஏறி கனவே ஆங்கிலத்துக்கு மாறி முன்னேற நாங்கள் பின்னடைகிறோம் என்றார். எங்கள் கல்வியை ஆங்கிலத்துக்கு மாற்றாமல் விமோசனம் இல்லை என்றார். இவர் நவீனத் தமிழின் காவலர் என ற வேடமும் தாங்குகிறவர் என்பது பெரும் வேடிக்கை என்றால், தமிழறிஞர் எழுந்து ஆங்கில வழிபாட்டை வழிமொழிந்தார் என்பதுதான் பெருங்சோகம்.
ஆயினும் மூன்றாம் நாள் அரங்கில் தமிழ் அரியாசனம் ஏறிவிட்டது. தமிழக அறிஞர் முனைவர்
எம் இராஜேந்திரனி எழுத்தில்
கொடுத்த விடயத்தை சிவத்தம்பி வலியுறுத் தியிருந்தார். தமிழ் வேண்டும் என்பது தமிழுக்காக அல்ல, தமிழ் மக்களுக்காக என வலியுறுத்தப்பட்டது.
இதற்குப் பின்னரும் ஆண்டிகள் மடம் என்பது பொருத்தமுடையதா? அப்படித்தான் தெரிகிறது. கொள்கை யளவில தமிழனி தேவை உணரப்பட்டதே அன்றி அதிகார வர்க்கத்தின் கொட்டம் மக்கள் உணர்வைக் குழிதோணி டிப் புதைக்கும் என்றே காட்டிநின்றது.
அமைச்சின் செயலாளர் சுந்தரம் டிவகலாலா நூறுவீதம் கோப்புக்கள் தமிழில் உள்ளதெனக் கூறிய சண்முகலிங்கத்தின் கூற்று பொய் என்றார். இன்னமும் இடர்கள் உண்டு என்றார். ஆயினும் தமிழில் நிர்வாகம் நடத்துவோம் எனச்
சூளுரைத் தார். பின னர் கலைஞர்களை பாராட்டியதில் டிவக லாலா வினி தர் பார்
அட்டகாசத்தைப் பார்த்தபோது அவரால் முடியாதது எதுவுமில்லை என றேபட்டது. புகைப் படப் பிடிப்பாளரின் ஆளுமையைக் கொச்சைப்படுத்தி கீறிய கோட்டுக்குள் நிறுத்தி வைத்தார். பாராட்டுப்பெற வந்த மூத்த கலைஞர்களை ஒரு வட்டத்துள் அடக்கினார். நேராக்கி நிறுத்தினார். ஒவ்வொருவருக்கும் சைகையால் ஆணை பிறப்பித்தார். அவர் அசைய விழாவே அசைந்தது. விழாக்கள் எடுப்பதில் வல்லவர் என்பது முன்னமே அறிந்த ஒன்று. ஆனால் விழாக்கள் முடிந்தவுடனேயே அதன் நோக்கம்
எனக் கூறப்பட்டன் விடுவது வழ அதிகாரத்துவ ஆங்கிலம் நீடி வசியமானது. திரு இதை ஒரு வலியுறுதி தனா திரு.டி வக லால பாஷையில் தெளி இனி டிவகலாலா உணர்த்த ஆய் புத்தகமாய் வரல ஒரு அணுவும் !
கூட்டத தில் ெ வெளிநாடு போ ஆங்கிலத்தை விட இங்கேயும் பல்ே களுக்கும் அரசு தேவபாஷையாய் ஆனால் மக்கள்.
திரு
மலையகத்.
ம்ே பக்க தொடர்ச்
கடந்த T6) மேற் கொண ட நடவடிக் கை க மேற்கொள்வதில் க வணிக க முக்கியமாக, தொ (பழைய)செங்கொ ஒரு வலிய தொழி எழுப்பும் வாய்ப் இல்லை. அதைவி
Agestafla Glau
2
வேலைகள் மூ சாதிக்கக் கூடியது குறைவு. இதன வேலைகள் புரட் அவசியமில்லை நிராகரிக்க முடியு தொழிற்சங்கங்கட் சக்திகளுடன்
ஏற்படுத்தி தொழி
560OTLIFTBT,6TT U JITIT
அறியச் செய்வதற வாய்ப்பும் பயன்படு:
தொழிற் சங்க உருவாக்கும் வாய் போது பயன்படுத் ஆயினும் அத வெறுமனே ஒ தொழிற்சங்கமாக அல்ல. மாறாகத், உரிமைப் போராட் அப் போராட்டரு கொடுக்கப்படாது உறுதியாகவும் முன்னெடுக்கப்பட தொழிற் சங்க பணியாற்ற வேண வர்க்கத்துக்கு து தலைமைகளின் தொழிலாளர்கள் ந6 தமது அரசிய பெறுகின்றனர். என அந்த வாய்ப்பை புரட்சித் தலைை கிறவர்கட்கு ஒரு தரவும் கட்சிக்கு தொழிற்சங்க அணி தேவை இருக்கிற
பாராளுமன்ற அர நிராகரிப்பது என்ப அரசியல் சூழ்நி போராட்ட மு 6
 
 
 

lu LLd
LuñEGLn 8
வைகளும் ஒழிந்து கீ க ம . இந்த மமதைகளுக்கு ப்பது அத்திய சண்முகலிங்கம் மொழியில என றால் ா வேறொரு வுபடுத்திவிட்டார். தர்பார் மகத்துவம் வுக் கட்டுரைகள் ாம் அதற்குமேல் 960 FLT3).
சாணி னார் களே, 5 வேண்டுமாம்: ட்டால் வேறு கதி? தேசியக் கம்பனி க்கும் ஆங்கிலம் த் தெரிகிறதே? 2
மலையிலிருந்து சிறப்பு நிருபர்
சி.
அரசியலில
சில
6Ö) 6ዘ இன று உள்ள சிரமங்கள் வேணி டியவை. ழிற்சங்க வேலை. டிச் சங்கம் போல ற்சங்கத்தை கட்டி
ILI 9 LL 60TLq. LLJIT95 விட, தொழிற்சங்க
அமையலாம். வேறு சூழ்நிலைகளில் அது அரசியல் தற்கொலையாகவும் முடியலாம். 1977ல் யூ.என்.பி. ஆட்சிக்கு வந்த பின்பு நமது பாராளுமன்ற ஜனநாயகம் என்ற முதலாளித்துவ ஜனநாயகத்துக்கும் குழிபறிக் கப்பட்டது. நாட்டின் ஒவி வொரு அடிப் படை உரிமைக்கும் ஆப்பு வைக்கப் பட்டது. மக்களது அரசியல் வலிமை திட்டமிட்ட முறையில் சீர் குலைக்கப்பட்டது. இதற்கு எதிராக மனித உரிமை, ஜனநாயக வலிமை, தேசிய இனப்பிரச்சினை போன்ற வற்றை வைத்து நடத்தப்பட்ட இயக்கங்களாலேயே யூ.என்.பிக்கு எதிராக சக்திகளை அணிதிரட்டித் தேர்தல்களில் யூஎன்பியை முறியடிக்க முடிந்தது. அந்தத் தேர்தல்களில் எவரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்திருந்தால் மக்களிடமிருந்து முற்றாகவே அந்நியப் பட்டுப் G3 LITT 9, G86)
நேர்ந்திருக்கும். 1970 தேர்தலின் பின்பு
LD I1 g, sno Gn) - (G) 60 sor or on கம்யூனிஸ்ட்கட்கும் இதுவே நடந்தது.
புதிய ஜனநாயக கட்சிக்குத் தேர்தலில் ஒரு கட்சியை அல்லது இன்னொரு கட்சியை ஆதரிப்பதை விட வேறு நிலைப்பாட்டுக்கு இடம் இல்லையா? இரண்டு பிரதான கட்சிகளுமோ அல்லது அணிகளுமோ மக்களுக்கு நல்லவையல்ல என்ற நிலையில் கட்சி எடுக்கக்கூடிய நிலைப்பாடு என்ன? தேர்தல் பகிஷ்கரிப்பு மூலம் சமுதாய மாற்றத்திற்கான ஒரு புரட்சிக்கு
人 வாய்ப்பு உண்டா இப்பகிஷ்கரிப்பின்
இடைவெளிகளை நிரப்புகிறது. இதுவே இன்றைய எண் ஜி.ஒ. அமைப்புக்களின் பெருக்கத்துடன் அடிப்படை எண் ஜூ ஒக்களை கடுமையாக விமர்சிப்பது அவசியம். அதை விட g) 6) f) LLULIS என ஜி. ஒக் களுக்கு மாற்றாக 9 - 600 60) LID LLUIT GOI வெகுஜன அமைப்புக்களைக் கட்டியெழுப்பு வதாகும் மக்களுக்கு கட்சி அரசியலே வேண்டியதில்லை என்றும் கலை இலக கிய பணிகளை அரசியலில்லாமலே நடத்த முடியும் என்றும் என்ஜிஒக்கள் மூலம் 6. f6 in Lost 607 கருதது ககள் வளர்க கப்படுகின றன. புதிய ஜனநாயகக் கட்சி அதற்குக் தரக்கூடிய பதில் என்ன?
மலையகத்தில் புதிய புத்திஜீவிகளின் பரம்பரை வேகமாக வளர்ந்து வருகிறது. இவர்களது திறமையும் ஆர்வமும் திசை திருமி பி மக்களுக்கு விரோதமான அல்லது பயன்ற திசைகளில் போகாமல் தடுப்பது புரட்சிகர கட்சியின் பணிகளில் ஒன்று மலையகத்தின் புத் திஜீவிகள் தமது வர்க்கப் பின்னணியையும் தமது கடந்த கால வரலாற்றையும் மறந்துவிட கூடாது. இந்த அடிப்படையிலே செயற்படக் கூடிய வெகுஜன அமைப்புக் களுக்கான தேவை இன்று பெரிதும்
உள்ளது. தொழிலாளர் கல்வி வட்டங்கள் , சமூக ஆய்வு வட்டங்கள், கலை இலக்கிய
அமைப் புக கள், பணி பாட்டு பேரவைகள் போன்றவை இவற்றுட் ქმნის.
nčiamasuna முற்போக்கு சக்திகளுடன் இணைந்த ஒரு துணிஇயக்கத்தைகட்டியெழுப்பபுதியஜனநாயக கட்சி மலையக மக்கள் தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.
லம் அரசியலில் ம் முன்னை விடக் ால் தொழிற்சங்க சிகர அரசியலுக்கு என்று நாம் மா? விங்கெல்லாம் குள் உள்ள நல்ல
தொடர்புகளை லாளி வர்க்கத்தின்
என்பதை மக்கள் கான ஒவ்வொரு த்தப்பட வேண்டும்.
அமைப் புகளை ப்ப்புகள் முடியுமான தப்பட வேண்டும். ன நோக கமீ ரு போட்டித ச் செயற்படுவது
தொழிலாளர்களது படங்களின் போது கள் காட்டிக காப்பாற்றப்படவும் susճloտաna sւյլք வுமே கட்சியின் அமைப்புக்கள் ர்டும் தொழிலாளி துரோகம் செய்யும் உள்ள டைமுறை மூலமே ல அறிவைப் வே அவர்களுக்கு வழங்கவும் புதிய மைய்ை வேண்டு ந புகலிடத்தைத் த நெருக்கமான மைப்புக்களுக்கான
2035l
சியற் பாதையை து குறிப்பிட்ட சில லைகளில் ஒரு
றையாகக் கூட
பின்னால்
மூலம் ஒரு அரசியல் இயக்கத்தைக் கட்டி எழுப்ப முடியுமா? போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
மறுபுறம், தேர்தலில் பங்குபற்றுவதன்
மூலம் ஒரு மாற்றுச் சக்தியை அடையாளம் காட்டி வலுப்படுத்த முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. இன்றைய சூழலில் பின்னயதே பொருத்தமான ஒன்றாகத் தெரிகிறது. ஆயினும் அதன் ஆபத்துக்களையும் நாம் கணிப்பில் எடுக்க வேண்டும்.
மக்களிடம் ஒரு புரட்சிகரக் கட்சி போவதற்கு அவசியமாகவும் ஆதாரமாகவும் உள் ள ଦ୍ରୁ (୭ செயல்முறையே அதன் புரட்சிகர நடைமுறைக்கு எதிரியாக மாறலாம். இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் இது பல முறை நடந்துள்ளது. அதை எவ்வாறு தவிர்ப்பது என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. சாதகமான ஒரு அம்சம் ஏதெனில் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி எவரும் சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வரமுடியாது என்பது இன்று முன்னைவிட அதிகமாக மக்களால் உணரப் பட்டுள்ளது. ஆயினும் பாராளுமன்ற, தொழிற்சங்க வேலைகட்குள்ளேயே தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் ஒரு கட்சி புரட்சிகரத் தன்மையை இழந்து விடும் அபாயம் உள்ளது. எனவேதான் கட்சியின் உண்மையான வலிமையும் அதிமுக கியமான தளமும் வெகுஜன அரசியலாகவும் தளராத போராட்ட இயக்கங்களாகவும்
இருப்பது அவசியம் . எங்கெங்கெல்லாம் புரட்சிகரக் கட்சி செயற் பட தவறுகிறதோ
அங்கங்கெல்லாம் ஏகாதிபத்தியமும் பிற் போக்கும் போலிகளையும் புல்லுருவிகளையும் அனுப்பி அந்த
புதிய மலையக புத்திஜீவிகளது அறிவு பிற மலையக மக்களுக்கும் பயன்படும் விதமாக, ஒவ்வொரு இயலுமான நடவடிக்கையிலும் புதிய ஜனநாயகக் கட்சி தலைமைப் பங்கு வகிக்க வேண்டும். முடியாதவிடத்து தனது இயலுமான பங்களிப்பை வழங்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் போன்றோர் விடயங்களில் மலையகத் தமிழ் சமுதாயம் இலங்கையின் பிறதேசிய இனத்தவரை விடவும் பின்தங்கி யுள்ளது. இவர்களது கல்வி மற்றும் சமுதாய உரிமைகள் யாவும் அரசியற் பிரச் சினைகளே. இத தகைய சூழ்நிலைகளில் ஒரு புறம் கட்சியின் வழிகாட்டலின் கீழான வெகுஜன இயக்க அமைப்புக்கள் கட்டி யெழுப்பப்படும் அதே வேளை, கட்சியின நோக கங் கட்குப் பகைமையற்ற வெகுஜன அமைப்புக்கள் ஏற்கனவே செயற்படும் இடங்களில் ஒத்துழைப்பதும் பங்குபற்றி நல்ல தொடர்புகளை வளர் த துக கொள்வதும் அவசியமானது. பாடசாலை மாணவர்களை நேரடியாக அரசியலில் ஈடுபடுத்துவது மொத்தத்தில் பாதகமான விளைவுகளையே உண்டாக்க இடமுண்டு. அதே வேளை, பாடசாலை மாணவர் மத தியில முறி போக கான சிந்தனையையும் அரசியல், சமுதாய விடயங்களில் ஆர்வத்தையும் ஆரோக்கியமான அக்கறையையும் வளர்க்கும் தேவை உண்டு. பிரதேச வாரியான கல்வி ஆய்வு வட்டங்கள், சமூக சேவை மன்றங்கள் போன்றன உருவாக்கப்படுவது பயனுள்ளது. இவற்றில், கட்சியின் நேரடியான கண்காணிப்பை விட ஆதரவான
11uß Lug, BLR, LITTá,5
人

Page 9
efusillout 1998
புதி
Gj
அரசசார்பற்ற தொண்டு நிறுவனங்கள் எனப்படும் என்.ஜீ.ஒக்கள் பற்றி எடுத்துரைக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. அவி வாறு உரைக் கப்படும் போது சில அறிவுஜீவிகள் என்போர் தம்மை எதிர்த்து கிண்டல் செய்வதாகவும் எதிர்ப்பதாகவும் ஆதங்கப்படுகின்றனர். என ஜீ. ஓ க களை எதிர்ப்பது அவற்றின செயறி பாடுகளை விமர்ச்சிப்பது வெறுமனே அவற்றில் பணிபுரியும் அல்லது அவற்றை முன்னின்று நடாத்துபவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அல்லது தனிப்பட்ட எதிர்ப்புணர்வு சார்ந்ததாகவோ இருக்க முடியாது அப்படி யாராவது அவர்களை நோக்கினால் அதுவும் இயலாமையின்
தனிப் பட்ட சுயநலன வகை சார்ந்ததாகவே இருக்க முடியும். ஆனால் ് ഞL (U് ഞ])
மார்க்சிசவாதிகளாக நாம் நோக்குவது முற்றிலும் தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டிலுான சமூகமாற்றம், சமூக அக்கறை காரணமாகவே ஆகும். அது தனிப்பட்ட நலன் சார்ந்த ஒன்றல்ல. தத்துவம் கொள்கை கோட்பாடு அடிப்படை கொண்ட நிலையுடனும் நடைமுறை அரசியல் வேலைமுறைகளுடனும் தொடர்புடைய நோக்கில் இருந்தே நோக்கப்படுவதாகும்.
சோவியத் யூனியனில் சோஷலிசத்திற்கு முடிவு கட்டியாயிற்று என்று முதலாளித்துவ ஏகாதிபதி திய சக்திகள் பிரகடனம் செய்து அதே வேளை உலகத்தை ஒரே ஏகாதிபத்தியக் குடையின் கீழ் கொண்டுவரும் பூகோள மயமாதல் உலகினி முன்வைக்கப்பட்டது. அதனை மூன்றாம் உலக நாடுகளில தாராளமயம் தனியார்மயம் என்பன மூலம் தணிக கப்பட்டு நடைமுறைப்படுத்துமாறு நிர்ப்பந்தம் செய்யப்பட்டது. அரசியல பொருளாதார துறைகள் அதற்காக ஒவ்வொரு நாட்டிலும் மாற்றி Lu 5:3) un sé sij u SOI. இந்த என்ஜிஒக்கள் பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் பல்கிப் பெருகி தொண்டுப் பணி எனக்கூறி 35 LID gjil நடவடிக கைகளை ஆரம்பித்தன.
Gd, it soof so.
இத்தகைய என்ஜிஒக்கள் வெளித் தோற்ற த தரில La SuS) J. L. பிரச்சினைகளுக்கு உள்ளான மக்கள் பிரிவினருக்கு உதவி செய்து அம்மக்களைக் கைதுக்கிவிடும் இரட்சக நிறுவனங்கள் போலவே தம்மை அடையாளங் காட்டிக் கொண்டன. மக்கள் சேவையே தமது சேவை எனக் கூறி அபிவிருத தி, முனி னேற்றம் விழிப்புணர்வு, கல்வி போன்ற வற்றுக்காக செயல்படுத்துவதாகக் காட்டிக் கொண்டன. ஆனால் இந்த எண் ஜி. ஒக்களுக்குப் பின்னால் கெட்டியான உலக நோக்கு அதன் அடிப்படையிலான கருத்தியல் இருந்து வருவதை கண்டுகொள்ளவில்லை. அல்லது கண்டு கொள்ள விரும்பாது இருந்த விடுகின்றனர். அத்தகைய உலக நோக கும் கருத தயலும் முதலாளித்துவ ஏகாதிபத்தியமாகவே உள்ளன. அதன் காரணமாகவே மேற்குலகில் இருந்த அத்தகைய நோக கையும் போக கையும் நடைமுறைப் படுதத நிதி வழங்கலைப் போதியளவுக்கு இந்த
L 60 si
வீற்றினரிஞரி
என்ஜிஒக்களுக்கு வாரி வழங்கி வருகின்றன.
என்.ஜீ.ஓக்களிடம் காணப்பட்ட அபரீதமான நிதி வளத் திணி காரணமாக அவற்றை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கையும் வளர ஆரம்பித்தன. பணம் பாதாளம் வரை செல்லும் என்ற உண்மையை இந்த என்ஜிஒக்களின் பின்னால் செல்பவர்களின் ஊடாகக் கண்டு கொள்ள இயலும் . இவ்வாறு சென்றவர்கள் செல்லுபவர்களில் முக்கியமானவர்களாகக் கொள்ள வேண்டியவர்கள் அறிவு ஜீவிகள் அல்லது புத்தி ஜீவிகள் என்போராகக் காணப்படுகின்றனர். இலங்கையை எடுத்து நோக்கின் நாடு முழுவதிலும் பல்வேறுபட்ட எண்.ஜி.ஒக்களை முனி னெடுதது ச் செலி லும் பாத்திரத்தை இவ் அறிவு ஜீவிகளே வகித்து வருகின்றனர். இதில் குறித்துரைக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில் சிங்கள மங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் உள்ள என்ஜிஒக்களில் ஒரு காலத்திய மார்க்சிச வாதிகளாக இருந்தவர்களே முனைப்புடன் செ ய ல படுப வர் க ளா கவு ம காணப்படுவதுதான். வர்க்கப்போராட்டம், சமூக மாற்றம், சமூக அக்கறை எளிமையான வாழ்க்கை, வர்க்க நிலைப்பாடு என நின்றும் பேசியும் எழுதியும் வந்த பல அறிவு ஜீவிகள் இவர் என்ஜிஒக்களால் உள்வாங்கப்பட்டு தமது முன்னைய நிலைப்பாடுகளில் இருந்து முற்றிலும் விலகிக் கொண்டவர்களாக தம்மை ஆக்கிக் கொண்டுள்ளனர். அதே வேளை முதலாளித்துவம் மாக்சிசத்தை முற்றாகத் துடைத்தெறிவதற்கான புது வகைக் கருத்தியல் களை பல்வேறு இஸங்கள் என்னும் பெயரில் பரப்புவதற்கும் இவ் அறிவுஜீவிகளே முனி னினி று
செயல்பட்டும் வருகின்றனர்.
LDIstå, flg. Li
இத்தகைய எண் ஜி. ஒக் களில் செயல்பட்டு வரும் அறிவு ஜீவிகளை ஒரே தரத்தில் வைத்து நோக்கவும் முடியாது. சிலர் தமது தொழில்சார் நிலையில் ஏதோ தம்மாலான சமூகப் பணி என்ற அளவில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் எத்தகைய நவீன மயப் படுத் தப் பட்ட கருத்தியலையும் உள்வாங்கிக் கொண டவர்களாக இலலாது
р i 6 501 i . வேறு சில என்ஜிஒக்களில் உள்ளவர்களின் முழு நேரப் பணி பணம்
பண்ணுவதாகவும் மார்க்சிச விரோதக் கருத்தியலைப் பரப்புவதாகவுமே காணப் படுகிறது. குறிப் பாக எண்பதுகளுக்குப் பின் வடக்கு கிழக்கில் ஏற்பட்டு வந்த யுத்த சூழலால் அவற்றின் மத்தியில் இவ் என்ஜிஒக்கள் வர வாய்ப்புகள் அதிகரித்தன. அவற்றில் அறிவு ஜீவிகள் எனப்படுவோர் தொற்றிக் கொண்டு தமக்குரிய இடங்களை உறுதிப் படுத்தி அதன் மூலம் வளமான பண வருவாயை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். தொண னுாறுகளுக்குப் பின கொழும்பு நோக்கி வந்த வடக்கு கிழக்குப் புத்திஜீவிகள் ஏற்கனவே இருந்த என்ஜிஒக்களில் புகுந்து கொணடதுடன் புதிய புதிய பெயர்களில் அவற்றைத் தொடக்கி இலகுவாகவே பணப்புளக்கத்தைப் பெற்றும் கொண்டனர். காசோலைக்கு கையெழுத்திட மூன்று அறிவு
ஜீவிகளும் ஒ( குறிப்பிட்ட வை ஒரு திட்ட அறிக் மேலும் இரணி இருந்தால் ஒ உருவாக்கிக் ெ அத்தகைய நபர்க மூலஸ்தானத்திற் விசுவாசமும்
இருந்தால் போது உறுதிப் படுத்த ஏ ஒன்றில் விசுவாச வருவோர் சிப போதுமானதாகு ஆரம்பித்த ஓரிரு கனக சில வி நேர்மையையும் பரி பணத்தொகுதி 4 வந்து சேர்ந்து செ ல வ ட ப பு அறிக்கையை அ திறமைக் கு
முனி னையவர்க ♔ ഉ) + 1] ഞ ഞ| [[L அனுப்பியதும் தொகுதிப் பண லட்சங்களாக வந்: இதன் பின் அெ லண்டன் வரை உ அடிக்கடி மாநா பயிற்சிப் பட்டன பயணங்கள் தொட நன்கு வசதிகள் HITfLLUITGADULJIÉ,6i 6) III பிற பிற விாய்ப்பு சேர்ந்து கொள்ளு
எண் ஜி.ஒக்களுக் ப்ெருந்தொகைப் அவர்கள் திட்ட மூலமாக மக்களுக் நன்மைகள் மிகப ஆனால் அந்த உதவிகள் வழி தடல்புடல் விழாக் பதிவுகளும் பிரமாதமாகக் அவற்றுக் கான கணக்குகளும் மறைக்கப்படும். என்ஜிஒக்கள் நின் 莎L°g கருதி து க கை செய்வார்கள். த சார்பற்றவர்கள், தேவையற்றது. தான் மகேசன் தெ சிலர் நின்று கொ புதிய இஸ் கருத்தரங்குகள் அளப்பர். கட்டு விற்பனை செய் அநேகமான  ை ஆங்கிலத்திலேயே
சில என்ஜிஒக் செயலி பட சில கிராமப்புறங்கள் ம புறங்களில் தொன காணமுடிகிறது. வாங்கி அன்பளிப் எண் ஜி.ஒக் களி நிற்கிறது. சமூ அவற்றுக்கான மக்கள் அறியவே கூடாது. அப்படி அது அரசியலாகி ஆனால் தாங்கள் ஏகாதிபத்திய அ கருவிகளாக செய மக்களிடம் இரு மூலம் திறம்ப Озлsisuli.
 
 

Leščií) 9
ந முகவரியும் யறைக்குட்பட்ட கையைத் தயாரிக்க டொருத் தரும் ரு என ஜீ.ஓ. காள்ள இயலும், என்ஜிஒக்களின் கு நேர்மையும் si Tsui J. SI a.
呜,<°š° கனவே என்ஜிஓ, துடன் இருந்து ார்சு செய்தால் ம் எண் ஜி.ஒ. வாரங்களில் வங்கிக் சுவாசத்தையும் சோதிக்கும் முதல் NGU GAOL *g-JÉ), GITAJ, விடும். அப்பணம் ட ட த ற கான அறிவு ஜீவிகளின் ஏற்ப ளினி அனுபவ பனி தயாரித்து அடுத்த அடுத்த கேட்டுக்கள் பல து சோர்ந்துவிடும். மரிக் கா முதல் உலக நாடுகளுக்கு டு கருத்தரங்கு றகள் எனக்கூறி ரும் நாளடைவில் f Gg Liü uLILüLILʻL கனங்கள் இன்னும் கள் யாவும் வந்த ம்.
கு கிடைக்கும் பணத்தின் மூலம் மிடும் திட்டங்கள் குே சென்றடையும் கெ அற்பமானதே. அற்ப சொற்ப மங்கும் போது களும் ஒலி ஒளிப் செய்யப் பட்டு காட்டப்படும். ஒரு பகுதி ாட்டப்படும் மீதி அத்துடன் இவ் று விடுவதில்லை. லதனத் தாரிணி T பரப் பவும்
ாங்கள் அரசியல்
கட்சி அரசியல் மக்கள் தொண்டு ண்டு என்பதுடன் ள்வர். வேறு சிலர் கள் பற்றி
வைத்து கதை ரைகள் அச்சிட்டு வர்கள். அவை முதலில்
வெளியிடப்படும்.
கள் நகரங்களில்
| 6)1 6ö) Œ ሀ11 በ 60I 60) 6)! லையகத் தோட்டப் டு செய்வதையும் நகரப்பானை, சட்டி |ச் செய்வது கூட தொணி டாகி முரண்பாடுகள் ாரணங்கள் பற்றி தெளிவு படவோ அறிய முற்பட்டால் விடும் என்பார்கள். முதலாளித்துவ ரசியலின் கைக் ல்பட்டு வருவதை து தொண்டுகள் மறைத்துக்
ஒரு காலத்தில் காலனித்துவ வாதிகளுக்கு கிழக்கு நாடுகள் தங்கச் சுரங்கங்களாக இருந்தன. இன்றும் முதலாளித துவ பல தேசியக கம்பனிகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் தங்கச் சுரங்கங்களாகவே இருந்து வருகின்றன. இதனை மறைப்பதற்கு என்ஜிஒக்கள் மூலம் பல முனைக் காரியங்கள் ஆற்றப்பட்டு வருகின்றன.
பின் தங்கிய மூன்றாம் உலக நாடுகளின் மோசமடைந்து வரும் பொருளாதார அரசியல் சமூக கலாச்சார துறைகளின் பின்தங்கிய நிலை என்ஜிஒக்களின் வாழ்வுக்கு உகந்த சூழலை வழங்கி வருகின்றன. இப் பின் தங்கிய பிரதேசங்களும் பிரச்சனைகளால் பாதிக் கப்பட்ட மக களும் என ஜீ ஒக களுக்கு தங்கச் சுரங்கமாகவே இருந்து வருகின்றன. இதனை அனுபவித்து வரும் அறிவு ஜீவிகள் வெளிப்படையாக இல்லாது விடினும் தம் மளவில இதி தங்கச் சுரங்கங்களில் இருந்து பெற க கூடிய அதிஉயர் பலாபலன்களை பெற்றுக் கொள்ளவே செய்கிறார்கள்.
இன்று மூன்றாம் உலக நாடுகளில் ஆதிக்கம் பெற்றுள்ள எண் ஜி.
jigi
இருந்தது. இன்றும் சிங்கள மக்கள் மத தியில p 5 st ஓரிரு என்ஜிஒக்களை மேற்கூறிய சக்திகள் குறித த வரையறைககுள் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் பல மூனறாம் உலக நாடுகளில இவற்றைப் பயன்படுத்த முற்பட்டு பல நல்ல அறிவு ஜீவிகளை இழக்க வேண்டியே ஏற்பட்டது. அவ்விழப்பு கருத்தியல் சீரழிவாகவும் பணமோகம் கொண்ட சுய நலன்களாகவும் மாறிக் கொண்டன. ஆதலினாலேயே பல மூன்றாம் உலக நாடுகளில் உள்ள சமூக அக்கறையும் சமூக மாற்றமும் வேண்டி நின்ற அறிவு ஜீவிகளும் அவர்கள் சார்ந்த கட்சிகள் இயக்கங்கள் எண் ஜி.ஓக்களை நிராகரித்தனர். அத்துடன் அவற்றின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி என்ஜிஒயிசம் என்பதற்கு எதிராகப் போராட வேணி டும் 6T 60I வேண்டுகோள் விடுத்தனர். இதன் முழுமையான அனுபவதி தை பிலிப்பீன்ஸ் நாட்டில் காணலாம்.
ஆதலால் என்ஜிஒக்களை நடாத்தி வரும் அறிவு ஜீவிகள் அவற்றோடு தம மை இணைத து சமூக அக்கறைக்கு அப்பால் பணத்திற்காக வாய் பிழந்து நிற்கும் அறிவுஜீவிகள் என்போரையிட்டு மிக விழிப்பாகவும்
ஒக்களை முற்போக்காளர்கள், சமூக
அக் கறையாளர்கள் ஏன அவதானமாகவும் இருப்பது
அவசியமாகிறது.
கம்யூனிஸ் டுகள் கூடப் பயன
படுத்தலாம் என நம்பிய சூழல் ஒன்று -நமன்
ஆசிரியர் புதியயூமி அன்புள்ள ஆசிரியருக்கு
சரிநிகர் பத்திரிகை தமிழ் மக்களிடையே இயங்கி வருகின்ற ஒரே நல்ல இடதுசாரிகட்சியான புதிய ஜனநாயகக் கட்சியியைத் திட்டமிட்டே தாக்குகிறது என்று நீங்கள் குற்றம் கூறியிருக்கிறீர்கள் அது முழுவதும் உண்மை. நீங்கள் சொன்ன இதழுக்கு அடுத்த அருத்த இதழ்களிலும் அதே மாதிரி வம்புத்தனம் இருந்தது. மலைநாட்டில் புதிய ஜனநாயகக் கட்சியை நோக்கி புதிய வாலிபர்கள் வருவது {? ஒத்தக் கொண்டிருக்கிற கட்டுரையில் மக்களைப் பாராளுமன்ற அரசியலில் இழுத்து மாற்றுவார்களோ என்ற வீண் சந்தேகம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. இந்த விதமான சந்தேகம் இண் எழுப்பப் படுகிறது? இன்று ஒரு நல்ல இடதுசாரிக்கட்சி லண்ண செய்ய வேண்டும் என்றாவது இவர்கள் சொல்லட்ரும். எல்லாரையும் ைைதயாவது செய்யவிட்டுவிட்டு தப்புக் கண்டுபிடிக்கிறதில் எண்ண கட்டிக்காரத்தனம் இருக்கிறது?
பொறுக்கி அரசியல்வாதிகளை எல்லாம் தேடித்தே பேட்டி இருக்கிற சில பத்திரிகைகள் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர்களை கண் பேட்டி விருக்க மாட்டேண் எண்கிறார் கள்? ஜேவிபிக்கு சரிநிகரில் கைப்வளவு விளம்பரம் கிடைக்கிறது? இப் போது அதந் கு ஆதரவாகப் பேசுவதால் விக்கிரமபாகு கருணாரத்தினவுக்கும் ஒழுங்காக எழுத இடம் இருக்கிறது. புதிய இடதுசாரி ஐக்கியத்தை ஒழிக்க சிண்டு முடிகிற வேலையைத் தானே இந்தப் பேர்வழிகள் செய்கிறார்கள் புதிய ஜனநாயகக் கட்சியும் பிற இடதுசாரி ஐக்கிய முன்னணிக் கட்சிகளும் நிதானம் தப்பினால் அவர்களுக்குத்தான் சந்தோசம் தயவுசெய்து இவர்களுடைய பொறியில் விழாதீர்கள்
வடக்கு முஸ்லீம் அகதிகளுக்காகப் பேசுவதற்கு ஒரு அமைப்பு இருக்கிறது. அப்படி இருக்க அவர்களுக்கு என்ன தேவை எண்றுசொல்ல நோர்வேயிலிருந்து வந்த ஒரு பேராசிரியர் தாண் இவர்களுக்கு தேவைப்பரு 5 Südőutargó மாக்சிசத்த்ைத திட்டுவதற்கு சங்கமன் என்று இண்னொரு மொட்டைக் கடதாசி பேர்வழி வாடகைக்குப் பிடிக்கப்பட்டு இருக்கிறார்.
தயவு செய்து புதிய பூமியை சிக் கிரம் வாரப் பத்திரிகையாகக் கொண்டுவர நவழவழக்கை எருங்கள் மக்களுக்கு உண்மைகனைச் சொல்லி நிதிக்கு நியாயத்துக்கும் போராட மக்கள் நன்மையை மதி கொண்ட பத்திரிகை ஒன்று ஒழுங்காக வர வி
F, ఆpup5

Page 10
SINGLISLIL Igga
அமெரிக்கத் தூதரகங்கள் 斋 உலகின் அதிமுக்கிய பய
தான்சானியாவிலும் கென்யாவிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட குண டு வெடிப்புத்தாக்குதலின் விளைவாக எலி லாம் வலி ல அமெரிக க ஏகாதிபத்திய எசமானத்துவம் கொஞ்சம் அதிர்ந்து போய் உள்ளது. சகல அமெரிக்கத் தூதரகங்களிலும் காவல், பாதுகாப்பு நடவடிக்கைகள் உக்கிரமாகியுள்ளன. பாகிஸ்தானி லிருந்து அமெரிக்கர்கள் பலர் வெளியேறுமாறு அமெரிக்க ஆட்சியாளர்களால் கேட்டுக கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனக் கூறப்படும் ஒரு தீவிரவாதக் குழு இத்தாக்குதல்களுக்கு உரிமை கோளியுள்ளது. ஐந்து சந்தேக நபர்கள் கென்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு விசாரணை கட்குக் கொணி டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த தி தாக குதல கள் பல நாடுகளாலும் இஸ்லாமிய அரசியற் கட்சிகளாலும் வணி மையாகக் கண்டிக்கப்பட்டுள்ளன. அரசாங்க ஊழியர்கள் உட்பட அப்பாவி மக்கள் இவி வாறான வணி முறைக்கு ஆளாவது கண்டிக்க வேண்டியது தான். இவ்வாறான வன்முறை மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடிக்க முடியாது. தனிமைப் படவே நேரிடும். இது வெகுஜனப் போராட்டப் பாதை அல்ல. இது விரக்தியின் அரசியல்,
இத்துடன் நாங்கள் நிறுத்திவிட
முடியுமா? இந்த விரக்கி ஏன் ஏற்பட்டது? 9. sug, Li பயங்கரவாதத்தின் மோசமான பிரதிநிதியாக இஸ்லாமிய அடிப்படை வாதம் சித்தரிக்கப்பட்டு வருகிறது. அதோடு இப்பயங்கரவாதத்தைக் காரணங்காட்டி ஈரான், லிபியா போன்ற நாடுகள் மீது பழிவாங் கல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அமெரிக கா T6Of G6O6) u கொளி  ைள யடிப்பதற்கு வசதியாக மத்திய கிழக கில போர்ச் சூழல பேணப்படுகிறது. ஈராக் ஆட்சியை எதிர்க்கிற பேரில் ஈராக் மக்கள் ஈவிரக கமினி ரி தணி டிக கப் படுகின்றனர். அமெரிக்காவுக்கு ஆதரவான அல்ஜீரியா சர்வாதிகார ஆட்சி ஜனநாயக ரீதியிலான தேர்தல் முடிவுகளை கவுரவிக்க மறுத்ததால் அங்கு இளம் லாமிய இயக்கம் வன்முறையில் இறங்கியுள்ளது. துருக்கியின் அமெரிக்க ஆதரவு ஆட்சியின் கீழ் குர்திஷ் மக்கள் கொடுமையாகச் சுரணிடப்பட்டு வந்துள்ளனர். அவர்களது போராட்டமும் அமெரிக்க ஆசியுடன்
நசுக்கப்பட்டு வருகிறது.
இந்தோனீசியா ஆனாலும் சரி, அரபு ஷேக்குகளது ஆட்சியானாலும் சரி இஸ்லாமிய சர்வாதிகார ஆட்சிகள் அமெரிக்காவின் கொள்ளையடிப்புக்கு ஆமாப் போடுகிற வரையில் அவர்கள் எதையும் செய்யலாம் . ஆப்கானிஸ்தானில் சோவியத் சார்பு ஆட்சியைக் கவிழ்க்க இஸ்லாமிய
சீன ஆக்கிரமிப்பா இந்திய ஆக்கிரமிப்பா
ஏ.ஜே. நூராணி P(b முக்கியமான இந்திய வழக்கறிஞர். அவர் புரொண்ட்லைன் பத்திரிகையில் சீனஇந்திய எல்லைத் தகராறு பற்றி எழுதிய கட்டுரை 98 ஓகஸ்ற் மாத இதழ்களில் வந்துள்ளது. அதில் 1947ல் இந்திய அரசு வெளியிட்ட இந்திய வரைபடத்தில் இந்தியா தனது என்று கூறுகிற காஷ்மீர எல்லைப்பகுதி (அக்சாய்-சின் பிரதேசம்) உள்ளடங்கவில்லை எனவும் | 95 0. ის لون إك சேர்க்கப்பட்டது எனவும் ஆதார பூர்வமாகக் காட்டியுள்ளார்.
அது மட்டுமன்றி 1950களிலிருந்தே எல்லை பற்றிய பேச்சுவார்த்தை தொடர்பாக சீன அரசு எடுத்த சகல முயற்சிகளையும் நேரு அரசாங்கம் மிகுந்த அலட்சியத்துடன
நடத்தியதாயும் 1962ன் பின் சீனாவின் ஒவ்வொரு சமரச முயற்சியும் இந்திய ஆட்சியாளர்களால் 1990கள் வரை திமிர்த்தனமாகவே புறக்கணிக்கப் பட்டதெனவும் விளக்கியுள்ளார்.
யாருக்கு யார் மிரட்டலென்பது நமக்கு இப்போது தெரிகிறதா? பிரிட்டிஷ் எசமானர்கள் கைப்பற்றத் தவறிய திபெத்தைப் பிடிக்கும் ஆவல் சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களை விடவில்லை என்பது 1959ல் தாய்லாமாவுக்கு உபசரிப்பு வழங்கி புகலிடம் தந்தபோது சந்தேகிக்கப்பட்ட ஒன்றே. நுரானி கூறுவது சீனஅரசாங்கம் முன்பு கூறியவற்றை உறுதிப் படுத்துகிறதோடு நேரு குடும்பத்தின் இந்திய விஸ்தரிப்புவாத அரசியல் பற்றியும் உறுதிப்படுத்துகிறது.
யாரை ஏமாற்ற இந்தத் தாக்குதல்கள்?
ஆப்கானிஸ்தானிலும் சூடானிலும் பயங்கரவாதிகளது தளங்கள் மீது குண்டு வீசியதன் மூலம் தான் இனினமும் பழைய சர்வதேச ரவுடிதான் என்று அமெரிக்கா காட்டிவிட்டது. இத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் உலகினி முதல நாட்டினி முதலாவது மனிதர் மாட்டிக் கொணடுள்ள சங்கடத்திலிருந்து கவனத தை திசை திருப்ப முடியலாம். ஆனால் நீண்டகாலத்தில் இதன் விளைவுகள் என்ன என்பதை அமெரிக்க அதிகாரம் எத்தனை
முறை படித்தாலும் அதற்கு
உறைக்காது.
நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு நடத்தப்பட்ட போர்களின் பட்டியல் நீளமானது. ஆன்மிக அணுகுண்டு வெடிப்பும் அது போன்றதுதான் மக்களைச் food, Italis ஏமாற்றும் நடவடிக்கைகள் மூலமும் மக்கள் அரசியலில படிக்கிறார்கள். மக்களை ஏமாற்ற
LuITL 5, 3, 60) 6ITij
முயல்வோர் முடிவில் தாங்கள் தான் ஏமாந்து போவார்கள்.
அடிப்படைவாதி சவூதி அராபிய மூலம் வழங் அமெரிக்காவின் சவூதி அராபிய சோவியத் யூனிய நாடுகளுள்ளும் பகுதிகளிலும் தீ6 கிளறிவிடும் அமெரிக்கா கண ஆயினும் அ நலன்கட்கு எதி போது மட்டும் பிரச்சனையாகி அடிப்படைவா பூதமாகி விடுகிற இஸ்லாமிய தீவிர
шор салты 3шот .
(8.
இந்தோனீசியாவி 22 (CE56 JT60T "LUIT ஆட்சி தனது கொலை க லட்சத்துக்கு இநீ தோனீசிய வாதிகளும் குடும் பதி தின பிரயோகித்து ந இரும்புப் பிடி வந்ததுடன் நிற்
1974ல் போர்த்து ஆட்சி தடுமாறி போது தனது எ கிழக கு திே போர்த்துக்கேய கைப்பற்றவும் அ | 9,76 მი) பே வெளியேறிய இந்தோனீசியா கிழக்கு திமோ அந்தச் சிற விடுதலைக்காக வநீத LD . . 6T.FLDfT60Ts 3,60) 677 எதிர்த்தனர். ஆ நிலவரங்கள் சாதகமாக இ ஏகாதிபதி திய எதிர்பார்த்தபடிே சர்வாதிகார ஆட் சீனாவுடனான சோவியத LD500 (Lp & LDT45 ஆட்சியுடன் ஆயினும் போர தொடர்ந்தது. வெற்றிகளென்று விட்டாலும் பத் மக்களைக் ெ மணி னில் ர பத தாயிரக இந் தோனீசிய உறுதியாக போராடிவந்த சொந்த பலத் நின்றனர். இந் போரின் விை திமோரின் மீது அடக்குமுறை : விடுதலைப் போர
இந் தோனீசியத

lu
Läbo
தான தாக்குதல்: ibJ6III.5 LIIII si?
1ளான தல்பானுக்கு ஆட்சி பாகிஸ்தான் கிய உதவிக்கு ஆசி இருந்தது. ஆட்சி முன்னாள் |ள் இருந்த ஆசிய சீன எலி லைப் பிர மதவாதிகளைக் முயறி சிகளை டுகொள்வதில்லை. GLD fig, g, it 6f 6f ராகச் செயற்படும் இஸ்லாம் ஒரு து. இளம்லாமிய ம் ஒரு பெரிய
வாதமோ வேறெந்த மக்களுக்கு
நனி மையான தல ல, ஈரானினி அனுபவம் நமக்கு இதை உணர்த்தியுள்ளது. இனினும் உணர்த்தி வருகிறது. ஆப்கானிஸ் தானின் நிகழ்வுகளும் இதையே கூறுகின்றன. ஆயினும் விரக்தி மக்களைத் தீவிர நிலைப்பாட்டுக்குத் தள்ளி விடலாம். இந்த விரக்தியின் காரணம் யாரோ அவரே அதன் விளைவுகட்கு மூல காரணம்.
உலகில் இடதுசாரி இயக்கங்களைக் கவிழ்க்கும் முயற்சியில் அமெரிக்கா 1950களிலிருந்தே கட்டவிழ்த்த 6)ჩ| * || წLulu, g, 6]] இன று அமெரிக்காவுக்கு எதிரான புதிய பூதங்கள் தோன்ற வழிவகுத்துள்ளன. குறுகிய தேசியவாதமும் தேசிய இனங்கட்குமிடையான மோதலும்
நாடுகளுக்கிடையிலான பகைமையும் அன்று அமெரிக்காவுக்கு வசதியான ஆயுத கள இன று அதே ஆயுதங்கள் அமெரிக் காவின் நலனிகளை மிரட்டு கணினி றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் 6ᏁᎢ 60Ꭰ J , நாடுகளின் e si விவகாரங்களில் குறுக்கிடும் வரை அது தனது அடக்குமுறைக்கான விலையைக் கொடுத்தே தீரும்
வெகுஜன அரசியலற்ற வெறும் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் மக் களது விடுதலையை வென்றெடுக்க முடியாது என்ற பாடத்தையும் அமெரிக்கா என்ற பிரதான பயங் கரவாத ஆதிபதி தியத்திற்கு எதிரான போராட்டப் பாதை வெகுஜன அரசியலே ஒழிய குறுகிய பார்வையுடை மததீவிரவாதமல்ல என பதையும் இவி விடத தில் வலியுறுத்தியே ஆக வேண்டும்.
-GIDTa56ör
Bilgiã5 göELDITñ கால் நூற்றாண்டுப்
ாராட்டத்தின் கடுந்தவம்
ல் 1965ன் பின்பு ஸிஸ சர்வாதிகார அடக்குமுறைக் கரந களை 5 ம் அதிகமான முறி போக்கு அவர்களது ரும் மீது ாட்டைத் தனது க்குள் கொண்டு கவில்லை.
க்கேய கொலனி விழத் தொடங்கிய ல்லையில் இருந்த மார் என கிற கொலணியைக்
ார்தது க கேயர் போது 500) 60 LJ 600 J,67 ரைப் பிடித்தன. ரிய நாட்டினி போராடி வந்த களோ புதிய க் கடுமையாக யினும் சர்வதேச அவர்கட் குச் ருக்கவில்லை. நாடுகள் ப, இந்தோனீசிய சியை ஆதரித்தன. முரண்பாட்டால் யூனியனும் இந்தோனீசிய ஒத்துப்போனது. LLLD 567TUTLD6) அது பெரிய எதையும் பெறா து லட்சமளவில் காணிட அந்த லை கொன ட g, 600TJ J, IT 607 LI GOD L 9, 60o GTT எதிர்த துப் மக்கள் தமது திலேயே தங்கி த விடுதலைப் ாவாக கிழக்கு கடுமையான ணிக்கப்பட்டது. Iட்டத் தலைமை தலைநகரில்
சிறைவைக்கப்பட்டது. ஆயினும் சர்வாதிகார ஆட்சியின் ஒவ்வொரு கொடுமையும் அதன சவப்பெட்டியில் அறையப்பட்ட ஒவ்வொரு ஆணியாக மாறியது. இந்த ஆணிடு சர்வாதிகாரி சுகார்த்தோ தூக்கி எறியப்பட்டதை அடுத்து புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள ஹபீபி திமோருக்கு சுயாட்சி வழங்க உடனி பட்டிருக்கிறார். இதற்கான காரணம் கருணையோ நியாய உணர்வோ அல்ல. கிழக்கு திமோரில் பத்தாயிரக்கணக்கான படையினரை வைத்திருக்கக் கட்டாது என்ற உண்மைதான். கிழக்கு திமோரின் மக்கள் வேண்டுவதோ விடுதலை, அது அவர்களின் தெரிவாக உள்ளவரை அது மதிக்கப்பட வேண்டும். ஏனெனில் கிழக்கு திமோர் இந்தோனீசியாவால் ஆக்கிரமிக்கப் பட்ட பூமி.
இன்றைய இந்தோனீசிய ஆட்சி
இன்னமும் பழைய ஆட்சியின் அரசியல பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றி நாட்டை ஐ.எம்.எப்பும் உலக வங்கியும் சொன்ன திசையில் நடந்த முற்படுகிறது. எனவே இந் தோனி சிய மக் களது விடுதலைப் போராட்டம் இன்னும் வெகுகாலம் தொடர நேரலாம். ஆயினும் கிழக்கு திமோர் மக்களது உறுதியான போராட்டம் இநீ தோனீசிய ம க களினி விடுதலைக்கான போராட்டத்தை வலுப்படுத்துகிறது.
ஒவி வொரு நியாயமான போராட்டமும் பிற நியாயமான
போராட்டங்கள் ஒவ்வொன்றையும்
ကြွိ ဂြိုးပွါj” 9 goof 60LD60) (L கிழக்கு திமோரின் போராட்டமும் நமக்கு விளக்குகிறது.
ட மோகன்
தலாய்லாமாவின் மதச்
சுதந்திரம்
தலாய்லாமாவுக்கெதிராக அமெரிக்கா வில் புத்த பிக்குமாரின் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்தது பற்றி இங்கு நமக்குத் தெரியாது. அது பற்றி றோய்ட்டரோ, ஏ.பியோ ஏன் சொல்ல வேண்டும்!
N சஞ்சிகை இந்த ஆர்ப்பாட்டம் பற்றித் தனது 1998 ஓகஸ்ற் இதழில் படமும் வெளியிட்டுள்ளது.
350 திபெத தய பெளத்தர்கள் வழிபட்டு வரும் டோர்ஜே ஷக்டெண் என்ற தெய்வ வழிபாட்டை த லாய் லாமா தடைசெய்ததையிட்டே இந்த எதிர்ப்பு எழுந்தது.
தலாய்லாமாவின் பாதுகாப்புக்கு இந்த எதிரி என்று ஒரு மந்திரவாதி சொன்னதாலேயே இந்த ஆணை பிறப்பிக் கப்பட்டது. இந்தியாவில் உள்ள திபெத்திய அகதி முகாம் களில உள் ள
6)J (DE) LI - LD IT 95
தெய்வம்
பாட்டாளர்கள் கல்லெறி, எறிகுண்டுத் தாக்குதல் போன்றவற்றுக்கும் மிரட்டலுக கும் ஆளாகி உள் ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மதத்துக்கு 9 LLLJL L விதமாக மட்டுமில்லாமல் மதநம்பிக்கிை பற்றிய விவாதமாகவும் விரிவு பெற்றுள்ளது. முன்னாள்
அடிமைச் சொந்தக காரரான
5 6u tuj sumlupo IT தனது தொணி டர்களையும் குண டர் களையும் கொண டு அயல மணி னிலும் ஒரு அடிமை
ராச்சியததை நிறுவி ஆள முயலுகிறாரா?
தலாய்லாமாவின் நலன்கள் என்று வரும் போது ஜனநாயகம் சுதந்திரம் போன்ற கருத்துக்களுக்கு ஒரு பொருளும் இல்லை' என்று ஷக் டெண் வழிபாட்டாளர்கள் கூறியுள்ளது தான் தலாய்லாமாவின் LD5 ೨॥ GI J TIJITLES SELË.

Page 11
  

Page 12
foLious 1998
திய
Garuda gölü ugi gildamas un albü Ligila GaleF LúULIúLILL
பூமி
PUTHIYA POOMI
පුඳියපුම්
சுற்று 05 செப்டெம்பர் 1998 பக்கம்-12 விலை ரூபா 10/= சுழற்சி 23
கடந்த 26ம் திகதி (26-09-98) யுத்தத்தை எதிர்த்து குருநாகலில் மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. சிங்கள தமிழ், மலையக முஸ்லிம் மக்கள் கலந்த கொண்ட மேற்படி சத்தியாக்கிரக இயக்கத்தை புதிய ஜனநாயகக் கட்சி, தேசிய ஜனநாயக இயக்கம், ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவ சமசமாஜக் கட்சி தியேச கல்வி வட்டம், புதிய இடதுசாரி முன்னணி இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம் உட்பட இருபதுக் கும் மேற்பட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன.
பிரிவினது உரிமைகளை பாதுகாக்கவும், நாட்டினி சொத்துக் களையும், வளங்களையும் பாதுகாக்கவும், மனித உரிமைகள் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் நாம் மேற்கொள்ளும் போராட்டங்கள் யாவும் யுத்தத்தை எதிர்க்கும் போராட் டத்துடன் இணைக்கப்படவேண்டும் என்ற அடிப்படையிலேயே மேற்படி சத்தியாக்கிரகம் நடைபெற்றது.
தேசிய இனத தன மேலாணமையை வலியுறுத்தும் பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி போன்ற பேரினவாத அமைப்புகளுக்கு சவாலாக அமைந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஒரு தேசிய இனத தனி மேலான மையை நிலைநாட்ட ஏனைய தேசிய இனங்களை அடக் கி தேசிய இனங் களு க கரி டையேயான முரண்பாடுகளை கூர்மையடையச் செய்யும் இனங்களுக் கிடையே சமத்துவத்தை நிலைநாட்டும் அடிப் படையை கொன ட
GF 5 6A) மக களி
சிங் கள
புத்தத்தை எதிர்க்கும்போராட்டத்துடன் சகல போராட்டங்களும்
இணைக்கப்பட வேண்டும்
எந்தவொரு தீர்வையும் எதிர்க்கும் இன வாத சக திகளின நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி அச்சத்திகளுக்கு எதிராகவும் மக்களை அணி திரட்ட வேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இவ்வாறான சத்தியாக கிரகப் போராட்டங்களை தொடர்ச்சியாக பல மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யுத த தி தை நிறுத தி பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வை காண வேண்டும் என்பதனை வற்புறுத்துவதையே உடனடி தேவையாக கொண்டு மேற்படி சத்தியாக கிரக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பின்வரும் பிரதான சுலோகங்களை அடிப் படையாகக் கொண டே சத்தியாக்கிரகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. * யுத்தத்தையும், ஏகாதிபத்திய
கொள்ளையையும் எதிர்ப்போம். * தனியார்மய கொள்ளையை
எதிர்ப்போம் * யுத்தத்திற்காக பிள்ளைகளை
பலியிடுவதை நிறுத்து.
* தேசிய 6) 6IT 157 9, 60) 677
பாதுகாப்போம்.
* யுத த வாதம், இனவாதம் , என்பவற்றை தோல்வியடையச் Glg Li Ġeso IITLħ.
* யுத்தத்தின் பேரால் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதை எதிர்ப்போம்.
வவுனியா ப பாடுகளுடன் பங்கீட்டு மு: Do 5 zi - எதிர்த்து ஆ
s ஒட்டுனர்கள் ே இதனால் வ போக்குவரத்து இருந்தது. ஆகளிப்ட் 20ம் பிரதேசமெங் நடத்ததப்பட்ட வவுனியாவிலிரு எரிபொருள் எ தடுப்பதற்காக பங்கீட்டு முன கொண்ட வரு தரப் பில கற்பிக்கப்பட்டுள் திகதி மன்னார் 7(čuli (la,паралиш எரிபொருளை க குற்றம் சாட்டப்
வடபகுதிக்கு உ எரிபொருள்கள் 6 ஐ.தே. கட்சி அர விதித்திருந்த அரசாங்கத்தில் இருக்கும ப எம்.பீ.க்களாக இ எதிர்த தனர். கட்டுப் பாட்டி பாதிக்கப்படுவர் தடைகளையும் எல்லா பொருட் கிடைப்பதாகவும் ஞாபகம்.
எனினும் இப்பே எரிபொருள் பங் தமிழி மக்கள் பாதிக்கப்படுகின் அவர்களால்
முடியவில்லை.
தமிழ்
தமிழ் மக்கள் இ "ஒரிஜினல்" ம
"இன்றைய நிலைமையில் எல்லா பிரச்சினைகளும் ஏதோ வகையில் யுத்தத்துடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன. ஆனால் யுத்தத்துடன் தொடர்பில லாத குறிப் பிட்ட விடயங்களில் இடதுசாரி கட்சிகள் யாவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேணி டிய தேவை ஏற்படின் அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப நிலைமைகளை சீர்தூக்கிப் பார்த்து மேற்படி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் யுத த தி தை நிறுதி தி பேச் சுவார்த தையின மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற ஆகக் குறைந்த அடிப்படையையும் ஏற்றுக் கொள்ளாத ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடனும் தொடர்புபட்டு வேலைகளை முன்னெடுக்க புதிய ஜனநாயக கட்சி ஆலோசிக்க Աբգամ,
பு. ஜ. கட்சி - ஜே.வி.பி பேச்சுவார்த்தை
ஆனால் எந்தவொரு கட்சியுடனும் ፵ ® முனி னணியாகவோ, புரிந்துணர்வுள்ள கூட்டாகவோ புதிய ஜனநாயகக் கட்சி அரசியல் வேலைகளை முன்னெடுப்பதாயின் அம்முன்னணி அல்லது கூட்டு யுத தத தை நிறுத தி பேச்சு வார்த்தையின் மூலம் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற ஆகக் குறைந்த அடிப்படையையாவது அங்கீகரிக்க வேணடும் என ற நிலைப் பாட்டிலிருந்து மாக்சிஸ், லெனினிஸ், மா சேதுங் சிந்தனையை ஏற்றுக் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் புதிய ஜனநாயகக் கட்சி பின்வாங்க முடியாது.
இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சி ஜே.வியியிடம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14ம் திகதி புதிய ஜனநாயக க கட்சிக கும்
இலங்கை ஜன சந்திரிகா குமார6 நாயக தெரிவித பேரினவாதக் குர
பிரபாகரன் எந்த ம வேண்டும் என் அம்மக்கள் இலங் in g; g, GT tS 6), 6.
நிறுவனத்துக்கு
ஜே.வி.பி.க்குமின் வார்த்தையின் கருத்து எடுத்து
மேற் படி கலற ஜே.வி.பியின் சா விமல் வீரவன் ரமேஸ் ஆகியோரு சார்பில் தோழர்கள்
இ. தம்பையா, ே இராஜேந்திரன் ஆ கொண்டனர்.
யுத்தம் உட்பட இ முரணி படுகினி விடயங்கள் தொட க ல ந து  ைர மேற்கொள்வதென -9 մլյ լՈրդ ալ: கொண்டன.
வெளியிடுபவர் இதை நம்பை இ ை7 வது மடி கொழும்பு சென்ற கட்
 

lu |-
Liči Bill) 2
பாருள் விநியோக கட்டுப்பாடு |Indiensiůmem Burians Glenem
தியில் கட்டுப் டிய எரிபொருள் றயை பாதுகாப்பு முகம் செய்வதை
li =
சலுத்தாமல் வாகன
ராட்டம் செய்தனர். னியா பிரதேசம் ரண ஸ்தம்பிதமாக அதனையடுத் து
திகதி வவுனியா ம் ஹர்த்தாலும்
ந்து புலிகளுக்கு டுத்து செல்வதை வே எரிபொருள் றயை அமுலுக்கு வதாக படைகளின் நியாயம் ளது. ஆகஸ்ட் ம்ே உயிலங்குளத்தில் டுள்ளனர். இவர்கள் பத்தினார்கள் என்றே பட்டது.
ணவு பொருள்கள், டுத்துச் செல்வதில் சாங்கம் கட்டுப்பாடு போது இன்றைய அமைச்சர்களாக ஸ்ர் எதிர்க் கட்சி இருந்து கொண்டு ←9| 6ጊ1 6)| 6Ö) ፴; mö LD 3 F, G, GIT என்றும் எவ்வித மீறி புலிகளுக்கு களும் தாராளமாக கூறினர் என்பது
து அவர்களுக்கு கீட்டு முறையால்
பெரிதும் ர்றனர் என்பதை கணிடு கொள்ள
வவுனியாவில் எரிபொருள் பங்கீட்டு முறையை கொண்டு வந்ததுடன் இராணுவக் கட்டுப்பாடில்லாத பகுதிகளிலிருக்கும் மக்கள் sus fuissa இருந்து எடுத்துச் முற்றாகவே
s 51ܨܢܗ ܘ ܒܸ ܘ
வவுனியா நிருபர்
தடைசெய்யப்பட்டுள்ளது. இராணுவ கட்டுப்பாடில்லாத பகுதிகளிருந்து வருபவர்கள் தலா 6 லீட்டர் மண்ணெண்ணையை எடுத்துச் செல்ல முன்பு அனுமதிக் கப்
பட்டிருந்தார்கள் என பது குறிப்பிடத்தக்கது.
ஏறி கனவே வவுனியா
விடுவிக்கப்பட்ட பகுதி என்று கூறப்பட்டாலும் மக்கள் பாளம்
நிவாரண உணவு விநியோகம் நிறுத்தப்பட்டதாலும் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளோரும் பாதிக் கப்பட்டோரும் கஷ்டங்களை எதிர் நோக்கியுள்ளனர். இந்நிலையில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெய் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
LIII (f) ULI
இதனால் போக்குவரத்தும், விளக்கு எரித்தலும் விவசாய செய்கையும் நேரடியாக பாதிப்படைகின்றன.
எனவே இராணுவக் கட்டுப் பாட்டிலுள்ள அல்லது விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களில் மக்கள் படுகின்ற அவலங்கள் அதிகம். பாதுகாப்பு என்ற பெயரில் நடை பெறுகின்ற துன்புறுத்தல்களுக்கு மத்தியில் அடிமைகள் போன்று வாழமுடியாதும், சுய கவுரவத்தை இழந்தும் ஜீவமரணப் போராட்டம் நடத்து கினிறனா. மறுபுறம்
பொருட்கள் மீதான தடை உட்பட பல வேறுபட்ட தடைகளால உயிர்வாழவும் முடியாதிருக்கின்றனர். இவ்வாறு தமிழ் மக்கள் மீது மேற் கொள்ளப்படும் 匹L வடிக்கைகளை இன ஒடுக்கல் என்று சொல்லாமல் இருக்க Այ դատո?
பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் சமாதானத்தை - - - - - - - - - - - - մ.
போன்ற பல பெயர்களில் தமிழ் மக்களை மேலும் மேலும் அடக்கி அடிமைகளாக குவது
போதெல்லாம் அரசாங்கத்திற் பேரினவாதிகளுக்கும் மிகவும் வசதியாகிவிட்டது.
எரிபொருள் பங்கீட்டு முறையை எதிர்த்து புளொட், ஈபிஆர்.எல்.எப். முஸ்லிம் காங் கிரளப் போன்ற அமைப்புகளும் ஏனைய இயக்கங் களும் பல எதிர்ப்பியக்கங்களை
நடத்தி வருகின்றன. அவ வெதிர்ப்பியங்கங்களில் மக்கள் நம்பிக் கையுடன கலந்த கொள்கின்றனர்.
எனவே இராணுவ கட்டுப் பாட்டிலிலி லாத, இராணுவ
கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஏனைய கொழும்பு, மலையகம் போன்ற பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் மீதான பேரினவாத அடக்கு முறைகள் வித்தியாசப்பட்டாலும் அவற்றுக்கெதிரான போராட்டங்கள் முன்னெடுக் கப்பட வேண்டும் என்பதும் அப்போராட்டங்களிடையே தொடர்பும் இணைப்பும் அவசியம் எபண்பதும் உணரப்பட வேண்டும். அதனூடாக இந்நாட்டில் தேசிய இனங்கள் யாவும் சமத்துவமாக வாழும் சூழ்நிலை வென்றெடுக்கப்
பட வேண்டும்.
&
ர்கள் "ஒரிஜினல் மக்களல்லர்
லங்கை நாட்டின் கேளல்ல என்று ாதிபதி திருமதி TOT GJITHJ96 LJ600T LITU துள்ளார். இது பாகும்.
க்களுக்கு தனிநாடு கோருகிறாரோ கையின் "ஒரிஜினல் னிறு பி.பி.சி. தன்னாபிரிக்காவில்
Lயிலான பேச்சு போதே மேற்படி கூறப்பட்டுள்ளது. துரையாடலில் பில் தொடர்புகள் குணவர்த்தன, ம் புஜ கட்சியின் சி.கா. செந்திவேல், ா தேவராஜா சி. யோரும் கலந்து
ண்டு கட்சிகளும் f, g, g, gu I gol பாக தொடர்ந்து IT L. Gu J, 60) 677 இரு கட்சிகளும் தெரிவித துக
வைத்து கொடுத்த சிறப்பு பேட்டியில் தெரிவித்திருந்தார். அணிசேரா மாநாட்டில் கலந்த கொள்வதற்காக சென்றிருந்த வேளையிலே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
தொட்டு வாழவில்லை என்பதாகும். இவி வாறான அர்த தங்களை கறி பிப் பதனி மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை மேலும் சிக்கலாக்குவதாகவே
தென்னாபிரிக்கர்கள் அவர்களது நாட்டை கோரி போராட்டம் நடத்தினார்கள். ஆனால் இலங்கையின் நிலைமையோ வேறு
தென னாபிரிக க விடுதலைப் போராட்டத்தையும் இலங்கையின் தமிழ் மக்களின் நிலையையும் பிரித்து LITT Í 5 J, வேணி டும் . தென்னாபிரிக்கர்கள் அவர்களது நாட்டை கோரி போராட்டம் நடத தினார்கள் . ஆனால் இலங்கையின் நிலைமையோ வேறு 4ஆயிரம் 5ஆயிரம் கொண்ட சிறு பயங்கரவாத கூட்டமே தனிநாட்டை கேட்கிறது. பிரபாகரன் எந்த மக்களுக்காக தனிநாடு வேண்டும் என்று கோருகிறாரோ அம்மக்கள் இலங்கையின் ஒரிஜினல் மக்களல்ல எனிறு ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
அவர் தமிழ் மக்களை ஒரிஜினல் மக்கள் இல்லை என்று கூறுவதன் அர்த்தம் தமிழ் மக்கள் ஆரம்பம்
SS S MM S S S S S S S S S S S M S S
முடியும் சுமூகமான தீர்வை , 1ഞ ഗ്ര quച്ച് 3 ലെ = 3இந்நாட்டின் பூர்வீகக் குடிகள் ബഞ5ഥ ബട് ബ கனை காட்டுக்குள் அடைக்கப் L S S S S S S S பட்டுள்ளனர் என்பதைம் ஜனாதிபதி அவர்கள் மறந்துவிட மாட்டார் என்று நம்புகிறோம்.
பழைய புராணங்களை பேசி பேசி புண்களை பெருப்பிப்பதை தவிர்த்து இந்நாட்டின் தேசிய இனங்களான சிங்கள தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள் என்பதையும் பறங்கிய மலாயர் வேடர் போன்ற சமூகத்தினரும் su= == பதவித்தாக ஏற்றுக் கொள்ளும்