கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1998.10-11

Page 1
திய
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIVA POOM
ఆరైCSE
Kini 05 Emiliarumuń 1998 miliain 12 aikoa on 10/-
நாடு அழிவுப்பாதையில் சென்று கொணடிருக்கிறது. யுத்தம் அதற்கான காரணியாகி உச்ச நிலையை அடைந்து நிற்கிறது. பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு சமாதானம் என்பதெல்லாம் வெறும் செனிறு கொண்டிருக்கின்றன. யுத்தத்தை நிறுத் தி பேச் சுவார் தி தையை ஆரம்பித்து நியாயமான அரசியல்
தீர்வு கண்டு சமாதானத்தை நிலை நிறுத்தும் தைரியம் அரசாங்கத்
திடமோ அன்றி எதிர்கட்சியிடமோ இல்லை.
அதேவேளை பெளத்த சிங்களப் பேரினவாதம் சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் இணைந்து யுத்தத்தின் மூலம் இனப் பிரச்சினை யை இல்லாமல் செய்து விடலாம் என்று நம்பிச் செயல்படுகிறது. இத்தகைய சிந்தனைக்கும் செயல் பாட்டிற்கும் வலிமை சேர்த்து அவற்றை சிங்கள மக்கள் மத்தியில் சமூகமயப்படுத்துவதற்காக ஆறு பேரினவாத அமைப்புகளும் நான்கு பெளத்த பீடங்களும் தத்தமது நிலைகளில் இருந்து கொண்டு செயல் படுகிறார்கள். மேற்குறித்த ஆறு பேரினவாத அமைப்புகள்
பசறை குரூப் தொழிலாளர்களின்
Gull 5 gig, வெற்றி கிடைத்துள்ளது. 40 நாட்களுக்கு மேல் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுககு கொண்டுவர பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் பங்களா எரிப்புச் சம்பவத்திற்கு பிறகு தொழில் அமைச் சர் செனவிர னவி தலையீட்டுடன் ஒக்டோபர் 28ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தொழிற் சங்கங்களின் கோரிக்கைக்கு பசறை குரூப்பை நிர்வகிக்கும் அப்புகளம் தென்ன பிளாண்டேசன் கம்பெனி இணங்கியுள்ளது.
தொழிலாளர்களின் அதிருப்தி, கணிடனத்திற்கு ஆளாகிருந்த குணதிலக்க என்ற தோட்டத துரையை தொழிலாளர்களுடன் நேரடி தொடர்பில்லாத குரூப் முகாமையாளராக மட்டும் இயங்க
ஐக்கியமும் உறுதியும் அடிப்படைக்
செய்யப்பட வேணடும்
சிலவற்றில் உயர் நிலை ராணுவ
அதிகாரிகள், அறிவு ஜீவிகள், வர்த்தகர்கள், தீவிரவாத இனவாத தேரர்கள் போன்றோர் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களது முக்கிய ஆலோசராக சம்பிக்க ரணவக்கவும் வேறு சிலரும் இருந்து வருவதாக அறிய முடிகிறது. இத்தகைய பேரினவாதிகளின் செல்வாக்கு அரசாங்கத்திற்கு உள்ளும் குறிப்பாக முக்கிய அமைச்சர்களிடமும் ஏனையோரிடமும் காணப்படுகிறது. அத்துடன் எதிர்க் கட்சியிடமும் செல்வாக்குச் செலுத்தகிறார்கள். புதிய இடதுசாரி முன்னணியாகி உள்ள இடதுசாரிக் கட்சிகள் தவிர்ந்த ஏனைய இடதுசாரிக் கட்சிகள் என்பவை கூட இப்பேரினவாத சக்திகளின் செல்வாக்கை மீறிச் செல்லத் தயாரில்லாத நிலையிலேயே இருந்து வருகின்ற மையைக் gss600I5UIILß.
இப் பேரினவாத சகதிகள் எவ்வகையிலும் சாதாரண சிங்களத்
தொழிலாளி விவசாயி வர்க்கத்தையோ
அன்றி உழைக்கும் சிங்க ள மக்களையோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை. மாறாக சிங்கள மக்களிடையே உள்ள நிலவுடமை
அனுமதிப்பது என்ற முடிவு
பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்டது.
அதாவது இதுவரையும் அவர் குரூப் முகாமையாளர் என்ற பதவியையே வகித்தபோதும் அவரின் பதவியின் கடமைகளுக்கு அப்பால் தொழிலாளர்களை நேரடியாக நிர்வகிக்கும் கடமைகளை செய்து வருவதுடன், தொழிலாளர்கள் மீது அடாவடித்தனங்களை புரிந்து வந்ததால் தோட்டத் தொழிலாளர் களை நிர்வகிக்கும் துரைப் பதவியிலிருந்து இடமாற்றம் என றே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சர்ச்சைக்குரிய குணதிலக்க தோட்டத் தொழிலாளர்களை நேரடியாக நிர்வகிக் கும் து ரை யாக நியமிக்கப்படவில்லை என்றும் அவர் குரூப் முகாமையாளராக மட்டுமே
இருப்பார் என்றும் கம்பெனி சார்பில்
முதலாளித்துவ ஏ சக்திகளாகவே க இவர்கள் பழபை வரலாற்றைத் திரி தாக்கிக் கொள் 5 பழமைவாதிகளு வாதிகளுக்கும் குறைந்தவர்கள் ! கவனத்திற்குரியதா சக்திகள் யுத்தத்தின் நாள் வலிமைய சூழலில் எவ்வாறு கொள்ள முடியும் கேள்வியாகும்.
இந் நிலையில்
வியாபார வர்த்த
CITT b (
தெரிவிக்கப்படுகின் தொழிலாளர்களுக்கு
፵5 6õ) 6ዝ 6) Д உறுதியினை பு வழங்கியுள்ளது. இந்த முடிவுக தொழிலாளாகள் வே கைவிட்டு திரும்புவதென முடி தோட்டத்துரை எரிக்கப்பட்டதை Gցվյալնլյլ Լլ 25 | சட்டத தனி விடுவிப்பதற்கான தொழிலாளர்கள் இ இவ்வேலைநிறுத்த விவசாய தோட்டத் சங்க தலைவர் இலங்கை தேச தொழிலாளர் ச வேலாயுதம் பங்களிப்புகளை கு முடியாது. ஐ.தே Oly LLIGUITG|If I, ITL560?) -
°血Q1TLDTó T6m முதலமைச்சர் ே ஆகியோரின் உறவு ஒருவரின் சர்ச்சைக்குரிய பே துரை செல்வாக்கு இருந்தபோதும் ே தொழிற்சங்கங்களு இருந்தமையே வெற்றிக்கு மிகவு காரண மாகும். ஆனால் ஆரசாங் வகிக்கும் இ.தொ. (தொடர்
 
 
 
 
 

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்!
யாழ் குடாநாட்டிற்கு போக்குவரத்து இல்லை. வன்னிக்கு உணவும் மருந்தும் இல்லை. மட்டக்களப்பிற்கு ങigitub Gഞ്ഞഓ.
மலையகத்தில் எரியூட்டி இனவெறியாட்டம் யுத்தச் செலவு ஆறாயிரம் கோடியாக அதிகரிப்பு. தனியார் மயத்தால் தொழிலாளர்-விவசாயிகள் தவிப்பு. வரிகளால் வாழ்க்கை செலவு உச்சத்தில்,
வேலை இல்லை வீடு இல்லை உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை.
தற்கொலையில் முதலாம் இடம் சமுகச் சீரழிவுகளில் இரண்டாம் இடம்.
இன்னும் . . . . .
காதிபத்திய சார்பு |ணப்படுகின்றனர். பேணுவதிலும் த்து தமக்கேற்ற வதிலும் தமிழ்ப் க்கும் தேசிய எவ்வகையிலும் இல்லை என்பது கும். இத்தகைய மூலம் நாளுக்கு டைந்து வரும் சமாதானம் வந்து
என்பதே பிரதான
தான் நாட்டின் க சமூகத்தினர்
றது. அத்துடன் ரிய கொடுப்பனவு ங்குவதற்கான 15 #, LIS (OL 30f)
ளை அடுத்து லைநிறுத்தத்தை வேலைக கு வெடுத்துள்ளனர். யினர் பங்களா அடுத்து கைது தொழிலாளர்களை ரிடியிலிருந்து முயற்சிகளில் றங்கியுள்ளனர். ப் போராட்டத்தில் தொழிலாளர்கள் கிருஸ்ணசாமி, ய தோட்டத ங்க பிரமுகர் ஆகியோரின றைத்து மதிப்பிட கயின் பொதுச் அத்துக்கோரளை, மு னி னாள் பர்ஸி சமரவீர னரும். நீதிவான் Փ 6001 6]] ([Ե ԼՈ II 60/ ற்படி தோட்டத் மிகுந்த நபராக தாழிலாளர்களும், ம் அடிபணியாமல் போராட்டத்தின் ம் முக்கியமான
கத்தில் அங்கம் காதலைவர். சி 1ம் பக்கம்)
-ை
அரசியல் கட்சிகளை அழைத்து சமாதானத்திற்கான ஒரு முன் முயற்சியில் இறங்கி உள்ளனர். பத்து அம் முக 69, II (fl 9, 60) 4, 9, 60) 677 முனி மொழிந்து அரசாங்கம் எதிர்க்கட்சி என்பவற்றை ஒரே இடத்திற்கு கொண்டு வந்து அழிந்த கொணடிருக்கும் நாட்டைக் காண்பித்து அதற்கு ஒரு பரிகாரம் தேட முற்பட்டுள்ளனர். இன்றைய நெருக்க கடி மிக்க சூழலில் அவர்களது இம் முயற்சியை நிராகரிக்கவோ எதிர்க்கவோ அவசியம் இல் லை. வியாபார வர்த்தக சமூகத்தினரின் அடிப்படை நோக்கம் பின்னணி அவர்களது வர்க்க நெறி
முறைகள் பற்றி மாக்சிய வாதிகளும்
இடதுசாரி சகதிகளும்
தெளிவுடனேயே உள்ளனர். அவர்கள் முன்வைத்த பத்து அம்சங்களில் பலவற்றை நாம் கணக்கில் கொள்ள
இல லை.
g) 6 g)LLLIS
JBLD SJ.
அக் கறையாவும் யுத்தமாக்கப் பட்டுள்ள இனப் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வும் அதற்கான பேச்சு வார்த்தையும் அதன Ο6ΙΙΙ ΤόΟΙ சமாதானமுமோயாகும். இன்றைய நிலையில் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளுக்குத் துணைபோகாமலும் அவர்களது சூழ்ச்சிகளுக்குப் பலியாகாமலும் பேச்சுவார்த்தைக்கான சூழலை வர்த்தக சமூகத்தினர்
முன்னெடுப்பதை எவ்வகையிலும்
நிராகரிக்க முடியாது. முடிந்தளவுக்கு அதன் சாதகமான அம்சங்களுக்கு ஆதரவும் ஆலோசனைகளும் வழங்குவதே J IslUI SOI நிலைப்பாடாகும். ஆனால் அரசாங்கம் எதிர்க்கட்சி மற்றும் உள் GSILIM பேரினவாதம் கீறிடும் கோடுகளைத் தாண்டிச் செல்வார்களா என்பதே முக்கிய கேள்வியாகும்.
66
இடம் பெற்ற ஒரு கூட்டத்தில்
ఆectartL sign sc தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர். அவற்றை ஜனாதிபதிக்கும் ஏனைய °吋 °uá邱°euná、 அனுப்பி வைத்துள்ளனர் இந்திய
**mas Gu、 、
விரோத அமைப்பாகக் கொண்டு * L@cm リのリ あのL○。
வேண்டும் மலையக மக்களுக்கு
தனியான பிரதேச செயலாளர்கள்
rfs SymnčFGFir Life,
sonur eo 二 リー。 அமைப்பதும் நிறுத்தப்படவேண்டும் Dis,J.Gn. Güneş’e Ert Gros'un aile இராமபுரம் அமைக்க வழங்கவுள்ள 30 ஏக்கள் நிலத்தை வழங்கக்கூடாது
ine படுவது வெறிக் ***、*ai cmmekm cmLの壺 cm 6. இத்தகைய பீடாதிபதிகளிடம் தான்
66) மூலம்ான ーリヂue リie」。○ リヂu。 ーリa。 வேண்டிநிற்கிறது
66 ஆதரித்துநிற்கும் இந்திய வம்சாவழிப் @口町のcm。頭 @あ学 cm○リ சக்திகள் என முத்திரையிடும் அனல் கிரிய பிடத்தினர் யுத்தத்தின்
இல்லாதொழிக்க நிற்கும் பேரினவாத அமைப்புகளுக்கு ஆசியும் அருளுரை யும் வழங்கி பிரித் நூல் கட்டுவது தேச efcman=cm。
。
Surfeo eart
அமைப்புகள் ஆறினை இடதுசா முற்போக்கு ஜனநாயக சக்திகள் அடையாளம் கண்டு அவற்றின்
○。っar@ma m cm。。。 கண்டித்தும் எதிர்த்தும் வருகின்றன. Sessums er lunni eystri- Sr-ísirin தேசிய முன்னணி 2 விரவிதான 5.a th: 55 աn 4 ծնե տon ung:րտոնա increat of Sarasian nate of ఇక ఆ ప్రయాణ ..). Gift. Jaci una G_rंcuा -
ഖങ്കൂ ഉബ of Goeie Gelug) sononcences சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்றவாறு &urforaչյոgth 3ւթյոaյրpth econլեւ *ā 、 、 இருக்கவே செய்கின்றன. அதிகாரத்தில் இருப்பவள் எவராயினும் அவர்களிடமும் இதே பேரினவாதக் 20 ডিসেE
படுகின்றன எனவே நாட்டின் வளங்களை உறுஞ்ச உண்டு 6) ծովի53, 2.山缶a品。。Lam。 ബ് ജ്ഞി Iിട്ടു. ബ്
6. பெயரில் நச்சுக் கருத்துக்களைப்
ਪt
எதிர்ப்பதும் տրջ մնաց» 3: @あcme」リ
GJEODD
- -

Page 2
gắEJTLIñ / DGGulbuñ 1998
மூன்றருக்கு விடாகிறது
நுவரெலியா-மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் வலப்பனை பிரதேச சபைக்குள் பிரதானமாக விளங்கும் இராகலைப் பகுதியில் நுவரெலியா செல்லும் வழியில் இராகலை வீதி அபிவிருத்தி அதிகாரச் சபைக்கு முன்னாலும், இராகலை பொலிஸ் நிலையத்துக்கு கீழ்ப்புறமாகவும் முன்னால் CGR வீடுகளுக்கு அருகாமையிலும் அமைக் கப் பட்டிருந்த மலசலகூடம் இன்று மூன்று மாடி வீட்டுக் கானத் திட்டத்தின்கீழ் முதலாம் மாடிக்கான அனைத் தும் நிறைவெய்தி விட்டன. இங்கு முக்கியமான விடயம் யாதெனில் அவ் Ln 6u) g: 6u g, L. Lf5 திருத தி அமைக்கப்பட்டு ஒரு வருடக் காலப் பகுதிலேயே அது தகர்க்கப்பட்டது. அதைத் தகர்த்தது குறித்து இது வரையிலும் பிரதேச UF 605) LI எந்த விதமான நடவடிக்கைகளையும் எவர் மீதும் எடுக் கவிலலை. öm力6mu, மலசலகூடத்தினைத் தகர்த்தவர்கள் அனைவரும் பொதுஜன ஐக்கிய மு ன னணியின நெருங் கிய ஆதரவாளர்கள். அது அவ்வாறு இருக்க மலசலகடத்தினை தகர்த்து அந்நிலத்தினை இன்று இராகலை பளம் நிலையக் கடைப்பகுதிகளில் ஒன்றான பலசரக்குக் கடை உரிமையாளர் ஒரு வருக்கு
விற்கப்பட்டு மூன்று மாடிகளுக்கான வேலைப்பாடுகள் நடந்தேறுகின்ற வண ன மீ உள் ளது. இச் செயற்பாட்டின் காரணமாக அவ் இடத்தினில் வசிக்கும் மலசலகட்டம் அற்றவர்கள். பெரும் பாதிப் படைந்துள்ளனர் என பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரம் அல்ல, இராகலையிலிருந்து உடப்புஸல்லாவ செல்லும் பாதையின் கீழ்புறமாகவும், இராகலை முஸ்லிம் பள்ளிவாசலுக்கு எதிர்புறமாகவும் லக மாலி திரையரங்குக குப் பின்புறமாகவும் பிரதேச சபையினால் கிணறு ஒன்று நிர்மாணிக்கப்பட்டது. இது இராகலைப் (நகர்)பகுதியில் உள்ளவர்களுக்கு குடிநீருக்காகவும்,
குளியலுக்காகவும் பயன்படுத்தும்
முக்கியமான கிணறாகக் காணப் பட்டது. இக்கிணறு இன்று ஒரு தனிநபரினால் ஆக்கிரமிக்கப்பட்டு அவ்விடத்தினில் இரண்டு மாடி வீடு நிர்மாணிக்கப்பட்டது. அந்நபரும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் ஆதரவாளராவார். இது சம்பந்தமாகவும் எந்த ஒரு நடவடிக்கையும் சட்டபூர்வமாக எடுக்கப்படாமல் இருப்பது பெரும் கவலைக்குரிய விடயமாகும். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் இன்று
ງໆ an
ராகலையில் மலகலகவ
மலசலகடத்துக்கு போராட வேண்டி
இலங்கை ஒரு
என்று கூறப்படு இவ்வாறு இை மனிதாபிமானமற்ற நடவடிக்கை எ பிரதேச சபை ஏ6 பேசாது இருக்கி
J. To TU 600LLDT45 தொழிலாளியோ அ வேலை செய்யு உழைப்பாளியே நிலத்தினில் தஞ்ச சட்டத்தையும் ஐ
முன்நிறுத்தி வ
செல்லும் பிரதேச வாய்ப்பேசாது ( அந்நபர்கள் அனை ஐக்கிய முன்னணியி என்றபடியாலா? அ இனி றைய அர சோசலிஷ ஜனநய தம் பட்டம் ஜனநாயகத்தை என்றுக் கூறித் அளவு நியாயமான
UTT3
வவுனியா மாவட்டம் இலங்கையின் ஏனைய மாவட்டங்களைப் பொறுத்த வரையில் ஒர் வித்தியாசமான நடைமுறைப் போக்கை கொண்டு இயங்குகின்றது. அரசாங்கத்தி னுடைய ஆட்சியமைப்பு ?@ புறமும், தனிநபர்களது கூட்டாட்சி அமைப்புக்களின் ஆட்சி மறுபுறமும் மக்களை சுமையாக அழுத்த அழுத்த அவர்கள் மனித மாடுகளாக ஊர்ந்து கொண டிருக கினிற காலகட்டம் இது அவர்கள் அனுபவித து வருகின ற அசெளகரியங்களிற்கு ஊடாக பாதுகாப்பு கெடுபிடிகளும் அதி தீவிரப்பட்டுள்ளது. வவுனியாவானது 1990ம் ஆண்டிலிருந்து ஒர் வணிக முக கரியத துவங் () ჟ; II გუეi | மையப்படுத்தப்பட்ட வியாபார தாயகமாக பலமான போக்கு வரத்துக் களையும் வியாபார, வாடிக்கையாளர்களைக் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளது.
இதனை அறிந்து கொணி ட முதலாளி வர்க்கத்தினர் சாதாரண பொதுமக்களையும், தொழிலாள விவசாய வர்க்கத்தினரையும் தமது இலாப இச்சைக்கு சாதகமாக ყ; [] 60of L முறி படுவதனை காண முடிகின்றது. இதனால வவுனியா நகர்ப் பகுதியானது மற்ற மாவட்டங்களை விட வித்தியாசமான நடைமுறைகளைக் கொணி டு இயங்குகினறது. குறிப் பாக நுகர்வோரினால் நுகரப்படுகின்ற பணி டமான பாணி மற் றைய மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட நிறுவை 453கிராம் ஆகும். ஆனால் வவுனியா மாவட்டத்தில் மட்டும் ஒரு
SIGISTRUITGES "CITETO
பாணினது நிறை 400கிராம் ஆக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. பாணின் நிறையை குறைத்தது போல, பாணின் விலையையும் குறைத்து இருக கலாம் ஆதங்கமான வினாக்கள் பொது மக்களிடம் இருந்து எழுகின்றன.
தானே என ற
இடப்பெயர்வுகள் காரணமாக யாவற்றையும் இழந்து நிர்க்கதியாக வவுனியாவில் தஞ்சம் அடைந்துள்ள மக்கள் தமது ஏழ்மை நிலையில் || ഞ ഞ| ( [[ } || ഞ ) , [[ഞ ബ உணவாக கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பாணி தொடர்பான நிறையை 400 கிராமாக இருக் கட்டுமென வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக முன்வைக்கப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இது தொடர்பான மோசடி வேலைகளை கண்டு பிடிப்பதற்கு அளவைகள், திணைக்கள அதிகாரிகள் முதற் கட்டமாக பாணன் நிறை குறைப்பு செய்யப்பட்ட பேக்கறிகள் திடீரென அதிகாலை (35) 600 60 g, 6ft 60 பரிசோதிக்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. வழக்குகள் அடுத்த வாரங்களில் நடைபெறும் என் நம்பப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க தங்கப்பவுணன் விற்பனையில் ஈடுபடும் பல சுயநலம் கொன லாப கர ண | ல தனவந்தர்கள் முதலாளி வேடமிட்டு நகைகளிலும் மோசடி செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நகைவியாபாரத்தில் 18கரட், 20கரட், 22கரட், நடைமுறையில் உள்ள போதிலும், 22கரட் தங்கமே சிறந்ததாக
கொள்ளப்படுகின் வியாபாரிகள் 1820 22கரட் எனக்கூறி களிற்கு விற்ப6ை ஆனால் தங்க பெறுமதிக்கேற்ப 225万L * 叫 முகவிலையையே இதனால் மக்கள் ஏ வன்னிப் பகுதியி நகை கொள்வனவு பல பாதுகாப்பு தாணி டி இங்கே ஏமாற்றப்பட்டு பே சென்று மீண்டும் தரும்படி முதலா6 எடுக்கின்றனர் யங்களை இவர் திணிக்க வேண்டு
இப்படி ஏமாற்றப்ப தமது கருத்துக்க °历呼LDLL。°_山 மட்டத்தில் முறை இதனைக் கருத அதிகாரிகள் இ தொடர்பான விட அதிகாரிகளின் க கொண்டுவந்துள்ள
பாணிலும் பவுணி சகலவற்றிலும் மோசமாகச் சு வருகின்றனர். விழுந்தவனை பு போல் தான் வவுனி ിഞ്ബ.
வவுனியா ே
 
 
 
 
 

Litibilin 2
ம், குடிநீருக்கும் புள்ளது.
ஜனநாயக நாடு கிறது. ஆனால் ழக்கப்படுகின்ற விடயங்களுக்கு டுக்க வேண்டிய இன்று வாய்ப் ன்றது. அதுவும் ஒரு தோட்டத்ல்லது நாள் கூலி ம் ஒரு கடும் T 9I 60) U 9ILq. ம் புகும் போது னநாயகத்தையும் ழக்காடுமன்றம் சபை இன்று இருப்பது ஏன்? வரும் பொதுஜன ன் ஆரவாளர்கள் வ்வாறு இருப்பின் சாங்கம் ஒரு |க நாடு என்றுத் அடிப் பதும் , காக் கினிறோம் திரிவதும் எந்த தாகும்?
ഞ്ഞൺ []@ി
っイ
றது. இங்குள்ள கரட் தங்கங்களை
வாடிக்கையாளர் ன செய்கின்றனர். த தனி முகப் விலையில்லாது கதி து ககுரிய அறவிடுகின்றனர். ய்க்கப்படுகின்றனர். லிருந்து வந்து செய்யும் மக்கள் கெடுபிடிகளையும் வந்து தாம் வதை அறியாது பவுணை மாற்றி ரிகளை உலுக்கி இவ் அசெளகரி களிற்குள் ஏன் ü?
| Ind, y, si Liaon ளை மனுக்களாக ர் அதிகாரிகள் டு செய்துள்ளனர். தில் கொண்ட நீதங்க மோசடி 山呜6mön @_山茄 வனத்திற்கு சிலர் 6OTÍ.
லும் மட்டுமின்றி நுகர்வோர் மிக ண டப் பட்டு மரத தாலி ாடேறிமிதித்தது
பாவின் மக்களது
தசாபிமானி
நாலு - O நட்க்கு D ရွှံ့)ုရှီမြို့ရွှံ့)
BLUEITÄL ET GÖTUTTGÜLTIGÖNGUNITÁRIU LITÍGIDSLUITrib
சோவியத் யூனியனின் மீது தங்கியிருந்த காரணத்தால் தமது பொருளாதாரங்களைச் சீராக விருத்தி செய்யாத நாடுகள் பல இருந்துள்ளன. சோவியத் யூனியனின் சரிவு இந்த நாடுகளின் பொருளாதாரத்தில் உடனடியான நெருக்கடிக்கு வழி ஏற்படுத்தியது. ஆயினும் பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கியூபா, வடகொரியா இரண்டுமே தாக்குப்பிடித்துள்ளன. 1990க்குப் பிறகு முன்னாள் சோஷலிஸ் நாடுகளின் நிலையுடன் கிழக்காசிய நாடுகளை ஒப்பிட்டு மகிழ்ந்தவர்கள் இப்போது வாயடைத்து நிற்கிறார்கள். வடகொரிய அரசாங்கம் அண்மையில் தனது 50ம் தேசிய விடுதலை நாளைக் கொண்டாடிய போது தென்கிழக்காசிய நிலை பற்றிக் குறிப்பிட்டு, சுயசார்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. இது அமெரிக்கச் செய்தி நிறுவனங் களுக்குப் பிடிக்கவில்லை. வடகொரியாவின் சுயசார்பு கொள்கையை பின்னோக்கிய, தனிமைப் படுத்துகிற போக்கு என்று அவர்கள் போலவே இவர்களும் செய்தி வெளியிடுகிறார்கள். நமது திறந்த பொருளாதார அனுபவம்
Tsigor?
சிலர் மற்றவர்களது தவறுகளினின்றும் கற்கிறார்கள். சிலர் தங்களுடைய தவறுகளினின்று மட்டுமே கற்கிறார்கள். வேறு சிலர் எவருடைய தவறுகளினின்றும் கற்பதே இல்லை. நம் செய்தி ஏடுகள் மூன்றாவது ரகம் என்பது தெரிந்தது தானே.
56JË LIDäGGT GEDEELT EGITERGÖTUgaunii
இன்று நாட்டில் ஒடும் வாகனங்களில் பெரும்பாலானவை டீசல் எரிபொருளில் ஓடுகின்றன. எஞ்சினில் டீசல் சரியாக எரிக்கப்பட்டாலும் அதிலிருந்து வரும் சில பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக்கூடியன. பெற்றோல் எஞ்சின்கள் சீராக இயங்கக் கரியக் கூட்டுப்பொருள்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. அதுவும் பல நோய்கட்குக் காரணமாகிறது. எஞ்சின் புகையில் நச்சுப்பொருட்களை மட்டுப்படுத்தும் சட்டங்கள் மேலை நாடுகளில் நடைமுறையில் இருந்தும் கூட வாகனப் புகைக்கு எதிரான வெகுசன உணர்வு பல நாடுகளில் வலுப்பெற்று வருகிறது.
இந்தியாவில் பேரளவிலாவது வாகனப் புகை மீதான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. இலங்கையில் எந்த விதமான கட்டுப்பாடும் நடைமுறையில் இல்லை. கடும் புகை கக்கும் டீசல் வண்டிகளை ஒழுங்காக நமது வீதிகளில் காண்கின்றோம். இவற்றின் விளைவாக சன நெருக்கமுள்ள நகரங்களிலெல்லாம் காற்று விஷமாகிறது. இந்த விஷக்காற்றைச் சுவாசிக்கிற மக்களிடம் போய் சிகரெட் புகைப்பதன் தீமைகள் பற்றி அரசு பிரசாரம் செய்கிறது.
டெய்லி நியூசில் விதி ஒழுங்கு பற்றிய கடிதங்களும் கட்டுை
*ԵTovLOT* வந்துகொண்டிருக்கின்றன. பாதசாரிகள் உரிய இடங்களில் தெருவைக் கடப்பதில்லை என்று சிலரால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாதசாரிகள் உரிய இடங்களில் தெருவைக் கடக்கும் விதமாக அங்கு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றனவா? தெருக்களை அவதானிக்கும் எவருக்குமே வீதி ஒழுங்கை மீறுவோர் விலை கொண்ட வலுமிக்க வாகனங்களை ஒட்டுவோரே என்பது தெரியும். ஆனாலும் உபதேசம் பாதசாரிகட்கு மட்டுமே. முதலில் வீதி ஒழுங்கை மீறும் வாகனம் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு மீறலுக்கும் ஒரு கிழமைக்கு பொலிசார் தடை செய்யட்டும். இதனால் ஒரே ஒருசிக்கல் ஏற்படலாம். ராணுவ பொலிஸ் வாகனங்களையே தெருவில் காண முடியாமற் போகலாம்.
LLLL LLLTT LLLLSSSLLLLLL LLL LL
வெள்ளை மாளிகையில் பணியாற்றிய ஒரு இளம்பெண்ணுடன் பாலுறவு கொண்டதற்காகவும் அதை மூடிமறைப்பதற்காகவும் அமெரிக்கச் சனாதிபதி பில் கிளின்ற்றன் பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க எதிர்கட்சியினர் மற்றும் செய்தி நிறுவனத்தினர் வற்புறுத்துகிறார்கள். கிளின்ற்றன் போலவோ கிளின்ற்றனை விட மோசமாகவோ பெண்கள் விடயத்தில் நடந்து கொண்டவர் கென்னடி என்பது ஒரு முக்கியமான உண்மை. இந்த விடயத்துக்காக பதவி விலகுவது நியாயம் என்றால் எத்தனையோ பேர்களுடைய உயிர்களை எந்த நியாயமான காரணமும் இல்லாமல் கொல்வதற்கு ஆணையிட்ட அமெரிக்கச் சனாதிபதிகளுள் ஒவ்வொருவருக்கும் எத்தனை கொலைகட்கான மரண தண்டனைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும்?
கிளின்ற்றணும் மொனிக்காவும் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுகிற எங்கள் நாளேடுகள் அண்மையில் அமெரிக்கா சூடானிலும் ஆப்கானிஸ்தானிலும் வீசிய குண்டுகள் பற்றியும் பலியானோர் பற்றியும் எவ்வளவு அக்கறை காட்டின?
வங்கள தேசத்தில் வெள்ளத்தால் பேரழிவும் பிரபல சினிமா நடிகை ஒருவருக்கு குதிக்காலில் கொப்புளமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால், நமது ஏடுகளது அக்கறை எது பற்றியது என்று நமக்குத் தெரியாதா என்ன.
FTTUsöfli félöf Elevel!
இரத்தினபுரியில் இனவிரோதச் சக்திகளால் தோட்டத் தொழிலாளர்கட்கு எதிரான வணி முறை கட்டவிழிக் கப்பட்டு வீடுகளும் உடைமைகளும் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கொதிராக உறுதியான நடவடிக்கைக்கு அவசியம் ஏறபட்டுள்ள சூழலில் அற்பத் தொகை பணத்தை நட்ட ஈடாகப் பெற்றுக் கொடுப்பதான வாக்குறுதியுடன் இ.தொ.கா தலைமை திருப்தி கண்டுள்ளது. சேதப்படுத்தப்பட்ட வீடுகள் திரும்பவும் கட்டித்தரப்பட வேண்டும். இழந்த பொருற்கள் திரும்பவும் வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இது குறைந்த பட்சமான நீதி இ.தொ.கா. பதவிக்காகப் போராடிய வரலாறு உண்டு. தொழிலாளர்கட்கான நீதிக்காகப் போராடிய வரலாறு உண்டா?

Page 3
ஒக்ரோபர்/நவம்பர் 1998
திய பூமி
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
පුඳියසූම්
PUTHIYA POOMI
S-47, 3வது மாடி, கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொழும்பு 11, இலங்கை தொ.பேசி 43517, 335844
வர்த்தக சமூகமும் அரசியல் தீர்வும்
6 69 1666 தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமும் மீண்டும் பேச்சுவார்த்தையில்
ஈடுபடலாம் என்றே ஏறக்குறைய எல்லோரும் கதைக்கின்றனர். வர்த்தக
சமூகம் அல்லது இலங்கையில் தொழிலதிபர்களின் சமூகம்
இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல தாராள பொருளாதார
விடயங்களிலும் அரசாங்க கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் பொது
T TO u uu uT TT u T u T uu u C S YYY u T T u uu TOk
மாநாட்டை கூட்டியதும் ஜனாதிபதியுடனும் எதிர்கட்சித்
தலைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதும் இன்றைய முக்கிய
60,5 uurias GUITTÉLLIGTGTGOT
அதிகரித்துள்ளன. யுத்தம் தனியார்மயம் தாராளமயம், உழைப்பை தாராளமயப்படுத்தல் என்பவற்றுடன் சர்வதேச நானய நிதியம்
ਪ96ਸੁਪ666 நடைமுறைப்படுத்தப் படும் உலகமயமாதல் என்பவற்றினதும் eOt Su u u T u S S u u S SS S LS அதிகரித்துள்ளன. இவை இலங்கையின் தொழிலதிபர்களின் சமூகத்தையும் விட்டு வைக்காது தானே.
இந்த தொழிலதிபர்களுக்கு எஜமானர்களாக விளங்கும் பல்தேசிய uu aa L L L t uTTS rrrutC tt u u uuSuu t uu S 00 S S uaa SS S 0 Y uYu SuSTuS நிறுவனம் அவற்றுக்கு தலைமை தாங்கும் ஏகாதிபத்தியம் என்பவற்றின் நிர்ப்பந்தங்களும் தேசிய இனப்பிரச்சினையில் அவர்களின் மெளனத்தை கலைத்துள்ளன என்பது வெளிப்படை அவர்கள் பேரினவாதத்தை
ਸੁਣeਪਥ
ம் கூறுகின்றனர். இது பேரினவாதத்துக்கு விழும் அடிகள் வரவேற்கத்தக்கன.
ஏற்பட்டுவிடும் என்ற மாயையில் ஆழ்ந்துவிடத் தேவையில்லை. பேச்சுவார்த்தைகள் போராட்டத்தை மலினப்படுத்தி விடும் என்று சிந்திப்பதும் அடிப்படையில்லாத சிந்தனையாகவே இருக்கும் குறுகிய கால அட்டவனையுடன் யுத்த நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை 豆L垂三山山 Gaki@I @ar山L*ocua Feau au立 முரண்பாட்டை முற்றாக முடிவுக்கு கொண்டுவருவது பற்றிய கேள்வி DB a 0 u Y T T S T T a a uu uu uu T u uu u u M JYYu ay அமைப்பில் உறுதிசெய்வது பற்றி பேசவேண்டும் தேசிய இனங்களின் Du u Tu L K TT YTTuT u S uu uu u uu uu t uTTTe T TTTu u C LOL அடிப்படை கொள்கைகளாக அமைய வேண்டும் அப்போது தான் &ած Ժiouրի 3,603, 6)օսլինյաoւաoվth eյց քաo9 5iraւ Երcooiնայլoւրի
ஆனால் தொழிலதிபர்களின் முயற்சிகளுக்கு பின்னால் இலங்கையின் அரசியலை அவர்களின் பூரண கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கமும் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுப்பதாக காட்டிக்கொண்டு @、 தொழிலாளர்களின் விவசாயிகளின் உரிமைகளை மறுத்து அவர்களின் வர்க்க நலனை பாதுகாக்கும் பொருளாதார திட்டங்களை வகுத்துக்கொள்ளும் நோக்கமும் இருப்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் இலங்கையில் cmómó山。山 あのeous_cmbencm @ach亡山のLumc LIのあの山 வெட்டிக்கொடுக்கும் ஆபத்தும் தொழிலதிபர்களின் முயற்சிகளுக்கு பின்னால் இருக்கிறது என்பதையும் மறந்து விடமுடியாது
இவற்றை விளங்கிக்கொண்டு தொழிலதிபர்கள் எடுக்கும் முயற்சிகளை அணுக வெண்டியிருக்கிறது பேச்சுவார்த்தை என்றாலும் அரசியல் தீர்வு என்றாலும் பேரினவாதிகளுக்கு கசப்பானவை அவற்றை தேசிய இனங்களின் ਯ60080606 மாற்றுவதே போராடும் சக்திகளின் பொறுப்பாக இருக்க முடியும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கானதும் ஜனநாயகத்துக் கானதுமான போராட்டங்கள் தொடர்ச்சியான படிமுறைகளை கொண்டன என்பதை மறந்துவிடத் தேவையில்லை.
யார் பேச்சுவார்த்தைக்கான முன்மொழிவுகளை முன்வைத்தாலும் அதை வெறுமனே நிராகரித்து அடம் பிடித்து நிற்க அவசியம் இல்லை. அதேவேளை எத்தகைய பேச்சுவார்த்தையிலும் இரண்டு முக்கிய அம்சங்களை கவனத்திற்கு எடுப்பது அவசியம் ஒன்று கடந்த காலத்தின் பட்டறிவும் அதனுடாக எழுந்த அனுபவங்களும் இரண்டாவது தமிழ் மக்களின் அடிப்படையான உரிமைகளுக்கு உரிய ਸੁਪ966nounc பிரச்சினைகளையும் உள்ளடக்கிய திவு அம்சங்களுமாகும். இவற்றை வர்த்தக சமூகம் எடுத்துள்ள முயற்சி எவ்வளவிற்கு நிறைவுடையதாக்கி முன்னெடுத்துச் செல்லும் என்பதைப் பெறுத்திருந்தே பார்க்க வேண்டி
TE
ܢ
9",JIIIIII (Upl[] ノ
இலங்கையில் சமூக அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகள் |
| , , ,
இந்தவகையான முயற்சிகளால் நியாயமான நிரந்தரமான சமாதானம்
LD5D5D6ADLLIS, LDji, இனம் என று சிலருக்கு அதை கொள்ள இயலவி தேசிய இனம் பொறுதிது கி
முடியாதவர்கள் !
முதல் வகையை D6DD6AD LLIS, LD, காணப்படுகின்ற வகையினர் ம6ை
9)ILLIGIOT
தேசியவாதிகளின
முதல் மேலெழுந்தவரி வினோதம் கொ காணப் படுகின் மக்கள் இந்தி 960). LUTGILE G அவர்களுக் செ பிரதேசமோ ெ அறிற
( b G)|GITijdf
இன்ை
60.
காணப்படுகின்றன
உள்ள வலு அடையாளம்
அத்துடன் சி மத்தியில் வாழ் இனக ( üšpöršā ஏற்பட்டு விடும். வடக்கு கிழக் பாருங்கள் . 61 600| 6ტეf] ყ; 65) ყ சிறுபான்மையாக நாம் அதீத ே முன்வைத்து பி பூதாகரமாக்கக் கூ 511607 LD6DOLU), இனம் என்பதை மலையக தெ தலைமையினரு அரசியல் பேச புத திஜீவிகளு முற்படுகிறார்க அச்சம் சயநலம், நீடிப்பு, காரண LD50) SOLIJ, LD, அல்லது இந்திய என்றழைப் பத விவாதமும் வம்சாவழியின் வலியுறுத்தும்
LD625)Gu)LLJJ, Lrodi, J, வரலாற்று வளர்ச் காலத தனி முனி னெடுத்து ஒன்றாகும். இனம் என்னு போக்கினை ே அடிப்படைக் கொலனித்துவ வஞ்சிக்கப்பட் சமூகம் கடந்த இலங்கையின் பிரதேசங்களில் ெ * °°(U °Dá வாழ்ந்து வருப
 
 
 
 

Leží) 3
த முத்தர் ஒரு தேசிய இனம்
மறுப்பது மடமை அல்லது மற்று
ஒரு தேசிய கூறியதும் எச் உள்வாங்கிக் லை. அவ்வாறு என பதைப் () , II oli SI இரு வகையினர். ச் சேர்ந்தவர்கள் 5ள் மத்தியில் ார். இரண்டாம் யக மக்களுக்கு தமிழ் தி L (3uLI 9) 6T6IT 6Orfi.
hu 60) , LLÍN GOT If 60
யான தர்க்கம் 600L 6006LLITE,
Disgybl LD 6006) LL1695 ய வம்சாவழி காண்டவர்கள். ன் சொந்தப் பாருளாதாரமோ நிலையில்
கலாச்சாரமும் அவர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தபோதிலும் அவர்களுக்குரிய நிலம் வென றெடுதது நிலை நிறுத்தப்பட வேண்டியதாகும். நிலம் கிடைக்கும் போது தமக்குரிய பொருளாதாரத்தை அவர்கள் நிறைவு செய்வர்.
நம்மவர்களது இத்தனை கால
வாழி வும் முடிவும் அந்த மணினிலே தான் நடந்தேறி
வந்துள்ளது. எதிர்காலத்திலும் அதே மண்ணில் தான் நிலைத்து நிற்க வேண்டியும் உள்ளது. அவர்களுக்கு இந்தியாவோ வடக்கு கிழக்கோ அன்றி வேறிடமோ அறியப்படாத அந்நிய பிரதேசங்களாகும். ஆதலினாலே தானி இலங்கையின்
அடிப்படையில் பயணிப்பதாலேயே ஓர் முழுமையான மாற்றம் வரும் இதன் மீது நம்பிக்கை கொள்ளும் ஒரு புதிய நிலை மலையகத்தில் தோன்றி வளர்திசை நோக்கி செல்கிறது. தேசிய இனம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை வளர்ச்சியற்ற வெறும் வரட்டுக் கோட்பாடாக தூக்கி நிறுத்தாது இனி றைய வரலாற்று வளர்ச்சிகளுக்கு ஏற்றவாறு அவற் றை பயனர் படுத்தல வேணடும். அது பிரிவினை வாதமாகவோ தனித் தமிழ் மலையகமாகவோ இருக்க அவசியம் இல்லை. சிங்கள் மக்கள் மத்தியில் வாழும் அதேவேளை தமது வாழும் தனித்துவமான உரிமைகளை எவருக்கும் விட்டு கி கொடுக் காது சமத்துவமாகப் பெற்று வாழ்வதையே அம் மக்கள்
சிய இனம், சுயநிர்ணய உரிமை என்பனவற்றை பற்ற வெறும் வரட்டுக் கோட்பாடாக தூக்கி நிறுத்தாது றய வரலாற்று வளர்ச்சிகளுக்கு ஏற்றவாறு அவற்றை டுத்தல் வேண்டும். அது பிரிவினை வாதமாகவோ மிழ் மலையகமாகவோ இருக்க அவசியம் இல்லை.
ர், அவர்களுக்கு வான ஒரே மொழியும் சில
poù le QGre.
ங்கள் மக்கள் பதினால் தேசிய If , ) , um a வளரும் சூழல் உதாரணத்திற்கு கு நிலையைப் அத்துடன if 5) usaj இருப்பதினால் காரிக்கைகளை ரச்சினைகளைப் டாது. இவ்வாறு மக்கள் தேசிய கண்டு மிரளும் ாழிற் சங்கத் ம், மலையக வோரும் சில Lð வாதிட இத்தகைய தலைமைத்துவ மாக எழுந்ததே கள் என்பதா? வம்சாவழியினர் ா என ஒனும் இந்திய TIT 6T 60T LI 60D Jb உற்றுமாகும்.
i என்ற பதம் சியால் முகிழ்த்த தேவையை ச் செல்லும் துவே தேசிய fi 6 GIII ii j lf L II ாற்றுவித்துள்ள ாரணியுமாகும். வாதிகளினால் எமது மக்கள் O வருடங்களாக மத்திய மலைப் 5 TIL ÍTALLITSJ, LIGA) If so poll (GL ர்கள் மொழியும்
சனத்தொகையில் 55 சதவீத்தை |ഞ | iu |ഥഞ ഡ്രൈ , L , , ബ് வளர்ச் சி யடைந்துள்ள பேரினவாத ஒடுக்குமுறையின் கீழ் தம்மை ஓர் தேசிய இனமாக அடையாளம் காணர்கின்றனர். தமது ஆணி டாண்டு கால வரலாற்றில் இலங்கையிலேயே மிக மோசமான பொருளாதாரச் கரண்டலுக்கும் அரசியல் ஒடுக்கு முறைக்கும் உள்ளான மக்கள் சமூகமான மலையக மக்கள் இன ஒடுக்கு முறைகளுக்கு முகம் கொடுத் தே வருகிறார்கள். தமக்குரிய ஒரு பிரதேசத்தில் தங்களது இன உரிமைகளை உள்ளாக்கிய இருப்பை உறுதி செய்யக் கூடிய வகையில் தகுந்த அரசியல் அமைப்பின் வாயிலாக ஒரு 6)f)(3LD TJ 601. Lf5 பெறப்படுவதையே அவர்கள் கோருகிறார்கள். தேசிய இனம் சுயநினைய உரிமை என்பவற்றை நிலை நிறுத் தி வெகுஜன
மார்க்கத்தில் வர்க்கப் போராட்ட
| 9 617 6 IT. IE1 g;
கங்காணி என்ன ராமசாமி பங்குப் பத்திரத்தை வித்திட்டியாமே தொழிலாளி ஆமாங்க அத வித்து கதிர்காமம் போப் வர கையும் கனக்குமா போச்சு
வற்புறுத்துகின்றனர். இது சிங்கள
எதிர்ப்போ அல்ல என்பதைச் சிங்கள மக்களுக்கும் எடுத்துக் கூறி அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்தல் வேண்டும். இதனை நேர்மைமிக்க பரந்த அரசியல் பணிமூலம் சாதிக்க முடியும்.
அடுத்து மலையக மக்கள் ஒரு தேசிய இனம் அவர்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டு என பதை தமிழ் த தேசிய வாதிகளில் பெரும்பாலோர் (UP) LQ- LLIII gbl திணறுகின்றனர். நான் கேட்க என்னிடம் சகல தகுதிகளும் உண்டு. ஆனால் நீ கேட்க அதற்குரிய தகுதிகள் உன்னிடம் இல்லை. அத்துடன் நீ என்னுடன் நின்றால் போதும் உனக்கென எதுவும் தேவையில் லை' என்றவாறே இவர்கள் மலையக மக் களின் பிரச்சினைகளை அனுகின்றனர். அதனால் மலையக மக்களை ஒரு தேசிய இனமாகவும் அவர்களுக்குரிய சுயநிர்ணய உரிமையும் ஏற்கத் தயங்குகின்றனர். தமிழ்த் தேசிய இனத்தின் ஒரு பகுதியினர் தான் அவர்கள் என்றும் கூறுகின்றனர். இதனை குறுந்தேசிய வாதத்தினுள் உறைந்து காணப்படும் பெருந் தேசியவாத அகங்காரம் என்றே
960)LLUITGTILE ET600IGDITL5.
σΤοΟΙ (8 οι ΙΙ Π 1 Π of 6)) ή σε 4, Lirigo)6ILISOT LOId, ng GaoSinging நோக்கில் மலையக மக்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. அவற்றை எவ்வாறு அடையலாம் என்பதையிட்டும் பரந்த பாட்டாளி வர்க்கப் புரட்சித் தளத்தில் வைத்து நோக்கினாலே சமகால யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள
Աքլգամ,

Page 4
gaiBoTLuini / 56utbui 1998
மலையகத்தில் 101 தமிழ் கிராம சேவகர்கள் நியமிக்கப்படவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரிமாதம் நியமனங்கள் வழங்கப்படலாம் என்று பரவலாக பேசிக் கொள்ளப்படுகிறது. தமிழர்கள் கிராம சேவர்களாக நியமிக்கப்படுவர் என்ற கதை நீணடகாலமாக இருந்து வருகிறது. தற்போதைய அறிவிப்பும் இன்னொரு கதையாகவே இருந்துவிடலாம் என்ற நம்பிக்கையினால் நிலவுகிறது. அத்தோடு தமிழ் கிராம சேவர்களின் நியமனத்தால் மலையகத் தமிழ் மக்களின் ஈடுபடும் நாளாந்த அரசாங்க நிர்வாக விடயங்களில் சிரமங்கள் குறையலாம். பேரினவாத நிலைப்பாட்டால் தற்போது கிராம (8 4 601 f’ ჟ; 6irm ისე இயங்கும் சிங்களவர்களில் அதிகமானோர் மலையகத் தமிழ் மக்களுக்காக செய்யப்பட வேண்டிய ஆகக் குறைந்த நிர்வாக விடயங்களைக் கூட செய்வதில்லை. இவர்களுக்கான வதிவிட அத்தாட்சி வழங்குவ தில்லை வாக்காளர் இடாப்பில்
D6065 SUTLD (855, LD50III, 52
அவர் தளின GOLULUI , GOD GI பதிவதுமிலி லை. f7 shy J, 677 கிராமசேவகர்கள் பேரினவாத
யந்திரமாகவே செயற் பட்டு வருகின்றனர். இதனால Lu (Tf) u g) (6) 6MT
கரியங்களுக்குட்பட்டு வரும் மலையகத் தமிழர்களுக்கு தமிழ் கிரா சேவகர்கள் நியமன தி தை கேட்கும் போது ஆறுதலடைய இடமுணி டு. ஆனால் அந்நிய மனங்களால் மலையக தமிழ் மக் களினி இன உரிமைகள் அனைத்தையும் உறுதிசெய்து விடலாம் என று அதிகமாக நம்பிக்கைக் கொள்ளத் தேவை இல்லை. ஏனெனில் நாடெங்கும் நடைமுறையில் இருக்கும் பேரினவாத அசர பரிபாலன முறையினி கிலேயே இயங்க
வேண்டியிருப்பதால் கட்டுப்படுத்தப்
படுவர்களாக புதிதாக நியமனம் பெறவுள்ள தமிழர்களும் சேவை செய்ய வேண டியிருக கும். அரசியலமைப்பில் மலையகத் தமிழ்
மக்களின் இன செய்ய முடியு
(U) (U. LD50) 6. சேவை செய் 101 (3 6 போதாது. ஆய் வேண்டும்
Logi, d, gifigil gIIII கோரிக்கை ஆ பேரினி நிய கொள்ளவே ே
ஆனால் 101 ே பேச்சு இன்ெ இருந்துவிடாது இட முணி G. வள்ளவர்களின் இ.தொ.கா. த தொண டமாக தலைவர் சந்திரசேகரத்தி அறியமுடிகிறது உண்மை நிை இரு வரும் பகிரங்கப்படுத்த
இரத்தினபுரி வேவல்வத்தை உட்பட சில தோட்ட லயங்கள் எரிக்கப் பட்டதற்கும் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதற்கும் பொறுப்பான வர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டு தணிடிக்கப்பட வேணடும். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை ഞ + g) செய்வதற்கு தடையாக சில ஆளும் கட்சி அரசியல்வாதிகள் இருப்பதாக அறியமுடிகிறது. அவர்களும்
இருந்தார் களி என பதற்காக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று புதிய-ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் இதம்பையா கோரியுள்ளார்.
புதிய-ஜனநாயகக் கட்சி, தேசிய ஜனநாயக இயக்கம் எம்.டி.டி.ஆர். நிறுவனம் என்பன இணைந்து இரத்தினபுரி நகரில் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் உரையாற்றும் போதே மேற்படி கூற்றைத் தெரிவித்தார்.
மலையகத் தமிழ் மக்கள் மீதான இனவாத தாக்குதல்களையும் வன் முறைகளைக் கணிடித்தும் , இனவாத தி தை எதிர் ததும் ,
இனஒற்றுமையை வலியுறுத்தியும் இரத்தினபுரி மாவட்டத்தில் மேற் வேணி டிய
பற்றி ஆராய்வதற்காக நடத்தப்பட்ட கலந்துரையாடலில் உரையாற்றிய தேசிய ஜனநாயக இயக்கத்தின்
கொளி எாப் பட நடவடிக கைகள்
குற்றச்செயல்களுக்கு உடந்தையாக
செயலாளர் பற்றிக் பெர்னாண்டோ மலையக தமிழி மக கள் அவர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களுக்கு எதிராக அதி தீவிரப்பாதையில் இறங்குவதை தீர்மானிக்க வேண்டியவர்கள் சிங்கள மக்களே ஆவர் இனவாத தாக்குதல்களை தடுத்து நிறுத்தி இனஒற்றுமையை ஏற்படுத்த சிங்கள மக்களே பாடுபட வேண்டும் இல்லா விட்டால் வடக்கு கிழக்கை விட மவையகத்தில் மோசமான நிலைமை ஏற்படுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் மலையகத் தமிழ் மக்களை நியாயப்படுத்துவதை
தவிர எமக்கு வேறெந்த வழியும்
இருக்க முடியாது. அனாலி அவி வாறான நிலைமை ஏற்படக்கூடாது. அதற்காக நாம் ஒன்றிணைந்த செயற்படுவோம் என்று குறிப்பிட்டார்.
இடதுசாரி கட்சிகளினதும் அரச சார் பற்ற நிறுவனங்களின பிரதிநிதிகளும் கலந்துகொண்ட கலந்துரையாடலில் இரத்தினபுரி மாவட்டத்தில் இனவாதத்தை எதிர் த து தொடர் ச் சியாக முனி னெடுக் கப்பட வேணி டிய வேலை த திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டது. இனவாதத்தை
இனவாதத்தை எதிர்த்து அரசியல் ே இரத்தினபுரி ஆலோச
வலியுறுத்தி (3660)6),60) குழுவும் க (6660)J,6O6I குழுவுமி நடவடிக்கைகள்
ஒரு குழுவுமென்
9)I6O)LDdi,g,’yLILʻ 6OI
ஒரு மாதகாலத்
தீர்மானிக்கப்பட் க்கான தாக்கு தோட்டங் களி சூழவுள் ள
9in. LLT956LD பகிரங்க கருத்த வதென தீர்மானி
இன வாதத
கண்டித்தும் இ வலியுறுத்தியும் 22 ஆம் திகதி GuITLSLD GUILLIE 3,600, MILÁN GIGIÖILI நிகழ்ச்சிகளை நடத்தவும் தீர்மா6 மணிக்கு நகரச பகிரங்க கருத்தர அதில் புதிய ஜ தேசிய அமைப்பு தேசிய ஜனநாயக பற்றிக் இடதுசாரி
செயலாளரும்,
GALIM GO
எதிர்த்து இன ஒற்றுமையை
事°
இரத்தினபுரியில் தோட்டத் தொழிலாளர் மீது நடாத்தப்பட்ட இனவெறியாட்டத்தில் தீக் மத்தியில் புதிய ஜனநாயக கட்சி, தேசிய ஜனநாயக இயக்கம் ஆசிரியர் சங்கம் என்பவற்றி இதம்பையா பற்றிக் பெர்னாண்டோ போலியர் குணவர்த்தனா பாடகர் ஜயதிலக பண்டார
 
 
 
 
 
 
 
 
 
 

iu L
LI551 4.
ரிமைகளை உறுதி
க மக்களுக்கும் க்கூடிய அளவிற்கு ற எண்ணிக்கை ம் பேர் நியமிக்கப்பட ഞ് L('#, Dഞ ബua; விடுக்கப்பட்டுள்ள கும். எனினும் 101 னத்தை ஏற்றுக் ண்ைடும். ன் நியமனம் என்றப் ாரு பம்மாத்தாக என்று நம்புவதற்கு நியமிக கப் பட பெயர் பட்டியல்கள் அமைச்சர் டமும் ம.ம.மு. பிரதியமைச் சர் மும் இருப்பதாக இவ்விடயத்தில் மையை அவர்கள் மக்களுக்கு வேண்டும்.
5) Glogif
அத்துடன் மேற்படி நியமனங்களை
வைத்து கொண்டு அரசியல்
வியாபாரத தை செய்வதற்கு
முயறி சிக கக
அந் நியமனங் கள அரசியல
வியாபாரமாக்கப்படால் நேர்மையான
கூடTது
சேவை மக்களைப் போய்ச்சேராது. நோக கதி தற்காக இந்நியமனங்கள் தேவையாக இருக கிறதோ அந் நோக்கம் நிறைவேறாது போகும்.
புதிய பூமி சந்தாதாரர்கள் விற்பனையாளர்கள் வாசகர்களுக்கான வேண்டுதல் உங்கள் சந்தாவைப் புதுப்பியுங்கள் விற்பனைப் பணத்தை அனுப்பி வையுங்கள் மேலதிக நிதி உதவியினை வழங்குங்கள் புதிய பூமி பற்றிய கருத்துக்களை எழுதுங்கள் மக்களின் நலன்கட்கும் அரசியல் விழிப்புணர்வுக்குமான ஆக்கங்களை அனுப்பி
வையுங்கள் புதிய பூமியின் தொடர்ந்த வரவிற்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என நம்புகின்றோம். சந்த விபரம் ஒரு வருடம் POLITI ISO, DO ஆறு மாதங்கள் -- NIHIL ITT TSO) தனிப் பிரதி - RijLIT OOO
வெளி நாடுகள் ஒரு வருடம் - 5 அமெரிக்க டொலர்
தபால் செலவு உட்பட காசுக் கட்டளைகளை புறக்கோட்டை(Pettah) தபால் நிலையத்திற்கும் காசோலைகளை EThambiah பெயரிலும் அனுப்பி வைக்கவும் புதிய பூமி S-47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தை கட்டிடத் தொகுதி கொழும்பு-11
லைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் னக் கூட்டத்தில் முடிவு
அரசியல் ரீதியாக முன்னெடுக்க ஒரு லாசார ரீதியான முன்னெடுக்க ஒரு பொதுவான ளை முன்னெடுக்க மூன்று குழுக்கள் இதனடிப்படையில் துகான வேலைகள் டன. இனவாதத்து தல்களுக்குட்பட்ட லும் அவற்றை சிராமங்களிலும் தனித்தனியாகவும் ங்குகளை நடத்து க்கப்பட்டது.
தாக குதல் களை னவொற்றுமையை எதிர்வரும் நவம்பர் வீதி நாடகங்கள் கள், புகைப்படக் வற்றுடன் முழுநாள் இரத்தினபுரி நகரில் ரிக்கப்பட்டது. பிய3 பை மண்டபத்தில் கும் நடைபெறும் னநாயக கட்சியின் |ளர், இ.தம்பையா, இயக்க செயலாளர் ாணி டோ, புதிய முனி னணியின
நவசமசமாஜக
கட்சியின் அமைப்பாளருமான லீனஸ் ஜயதிலக்க ஜனநாயக பொதுஜன இயக்கத்தின் அமைப்பாளர் வாசுதேவ நாணயக கார உட்பட உரையாற்றுவார்கள்.
L ay if
இந்நடவடிக்கைகளை வெற்றிகரமாக
செய்வதற்கென தொழிற்சங்கங்களின்
ஒத்துழைப்புகளை பெற வேண்டும் என்றும் BIHAN III, I,
இது இவ்வாறிருக்க பாதிக்கப்பட்ட
தொட்டத் தொழிலாளர் குடும்ப மொன்றுக்கு 9ஆயிரம் ரூபாவை அரசாங்கம் வழங்கி வருவதாக தெரிகிறது. அதனை கொண்டு அவர்கள் தமது வீடுகளை மீளக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதாகவும் அறிய முடிகிறது.
பசறை குருப்பில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வன செயலில் ஈடுபட்டிருந்ததாகக் கூறி தொழிலாளர்களில் 25 பேர் வரை பொலிசாரால கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால் இரத்தினபுரி இ ன வ ன செ ய ல களு க கு பொறுப்பானவர்களில் ஒருவரை யாவது பொலிசார் இனி ஒனும் கைதுசெய்யவில்லை. இதிலிருந்து #L L് ഞ!, நடைமுறைப் படுததுவதில நிலவு கிணற பாரபட்சமான நடவடிக்கைகளை
அவதானிக்க முடிகிறது.
அத்துடன் இனவன்செயல்கள் பற்றி இரத்தினபுரி பிரதேச நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மிகவும் கேலிக்குரியன. கொல்லப்பட்ட இரண டு ყfl|b| ჟ, ეს კი 1 ჟ. ვერ ვუწ குடும் பங்களுககும் ഖ് ( உடைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட சிங்களக் குடும்பமொன்றுக்குப் நிவாரணங்களை வழங்க பிரதேச
ց 6)լյաՈh:
பையினூடாக நிதியமொன்று
n 酮ā-贰 பெற்றவை இனவன் - வெனிறும் நிறைவேற்றப்பட்டது. பிரதேச சபை உறுப்பினர்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிரான வணி முறையில் ஈடுபட்டதாக கூறப்படுவது மட்டுமின்றி அவர்களே முன்நின்று மேற்படி தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
பேரினவாத அமைப்புகளான பயங்கரவாத எதிர்ப்பு தேசிய முனி னணி போன்றவற்றுடன் போட்டிப் போட்டுக கொண டு அரசாங்க நிறுவனங்களும் மலையக மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இனவாதத்துக்கு எதிரான இயக்கங்கள் அகரவேகத்தில் செயற்பட்டாலின றி அவற்றை முறியடிக்கவும் (UP LIGA ULITT 95|| இந்நாட்டில் இனவொற்றுமையை ஏற்படுத்தவும் முடியாது.
ரயாக்கப்பட்ட லயன்களைக் காணலாம் பாதிக்கப்பட்ட வேவல்வத்தை தொழிலாளர்கள் பிரதிநிதிகள் சென்று ஆறுதல் கூறி முடிந்த உதவிகளையும் செய்தனர். படத்தில் தோழர் ஆகியோர் தொழிலாளர் மத்தியில் காணப்படுகின்றனர்.

Page 5
iš GJITLuft / INGGILIÚLÍ 1998
புத
கிடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வளர்ச்சி அடைய வைக்கப்பட்ட யுத்தம் இன்று உச்ச நிலையை அடைந்து நிற்கிறது. இந்த யுத்தம் தமிழ் மக்களை சின்னாபின்னப்படுத்தி வருவதுடன் பாரிய உயிர் உடமை அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இதுவரை எழுபதினாயிரம் தமிழ்
Ini 1,6 - G III of I, si ST8 GLIIIî5 உயிர்களைக் குடித்துள்ளது. முற்பதினாயிரம் பேர்வரை காயங்கள் அடைந்துள்ளனர். ஆறு லட்சம் பேர்வரை அந்நிய நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறியுள்ளனர். உள்நாட்டில் நான்கு லட்சம் மக்கள்
உள்ளாகியுள்ளனர். சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டும் சேதமடைந்தும் உள்ளன. முப்பதினாயிரம் சிறுவர்கள் அநாதைகளாகித் தவிக்கின்றனர். விதவைகளாகிய இளம் பெண்களின் எண்ணிக்கை இருபதனாயிரம் என அறியப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான அசையும் அசையாச் சொத்துக்களும் விளை நிலங்களும் அழிந்தும் பாழடைந்தும் Ք-215/* "ՄՍ" "Մ* 5 ||Մoվտ கல்வி சுகாதாரம் துறைகளும் வடக்கு கிழக்கில் சீர்குலைந்து கெட்டழிந்து கொண்ட நிலையில் காணப்படுகின்றன. மக்களிடையே விரக்தியும் வாழ்க்கை மீதான வெறுப்பும் மேலோங்கி தற்கொலைகள் இடம் பெற்று வருவதுடன் ഉ ബ| ബിu ബ് பாதிப்புகளும் மனநோயாளர்களாகி விட்ட சமூக நலக கேடும் காணப்படுகின்றன.
கடுமையான உடல் உழைப்புக்கும் கல்வி நாட்டத்தின் மூலமான மூளை
இடம் பெயர்ந்து நிர்க்கதிக்கு
என்னும் பிற
புத்த எதிர்ப்பு குருநாகலில்
உழைப்புக்கும் தம்மை உள்ளாக்கி தமக்குரிய பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களுடன் (அவை பழமைவாதத்துடன் கூடியனவாக இருந்த போதிலும் ) தமது
வாழ்வியலை நடாத்தி வந்த தமிழ்
மக்கள் இன்று பாரிய சீர்குலைவு களுக்கு உள்ளாகி நிற்கின்றனர். அவர்களது எதிர்கால இருப்பே பல தத கேள்விக குறியாகி நிற்கின்றது.
இந்த நிலையை பேரினவாத ஒடுக்கு முறையும் அதன் சர்பான யுத்தமுமே ஏற்படுத்தியுள்ளன. தமிழ மக்களது நியாயமான உரிமைகள் உரிய காலத்தில் உரியவாறு வழங்கப் பட்டிருபப்ப பின் இனி றைய இழிநிலையான யுத்தம் நடக்க அவசியமே இல் லாது போய்
இருக்கும் தமிழ் மக்கள் இந்நாட்டில்
பிரிந்து தனியே வாழ வேண்டும் என சிந்தித்தது கிடையாது. ஆனால் பிரிந்து தனியே நமது பிரதேசத்தில் நமக கென ஒரு வாழ வை ஏற்படுத்திக் கொள்வதை விட வேறு வழி இல்லை என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளிச் சென்றவர்கள் இந் நாட்டின் பேரினவாதிகள் தான். சுதந்திரம் கிடைத்ததாகக் கூறப்பட்ட ஐம்பது ஆண்டுகள் மட்டுமின்றி அதற்கு முன்பிருந்தே தமிழர்களும் அவர்களது பாரம்பரிய பிரதேசங்களும் திட்டமிட்ட of 60) y Life பேரினவாதத்தினால் புறக்கணிக்கப்பட்டும் பரிக்கப்பட்டும்
| AD 6) I58), LINa)
எனவேதான் ö而 u、 இன்றைய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதியான யுத்தம் என பதையும் இதனை முன்னெடுப்பதில் எவி விதமான நியாயப்பாடும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். இந்த யுத்தம் அநீதியானது என்பதால் இத த கைய யுத்த தி தை நிறுத்துமாறும் தமிழ் மக்களது நியாயமான 9 (f) 60)LDJ, 60) 677 வழங்குமாறும் சிங்கள மக்கள் வீதியில் இறங்கி ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்.
RUOTOJUMU 邱5,而
இன்றைய யுத்த மக்களுக்கு மட் யுத்தமல்ல. சிங் முழு நாட்டிற யுத்தமாகும். கட வருடகால யுத் இருபதினாயிரம் இளைஞர்கள் ஊடாக இறந்து அவர்கள் FITA ნიolცი/ყrmufflჟ; 6/ 6, Ls), 67 GOD GIT 9, 6 IT 6) நாட்டிற்காக திய என்றே பிரசாரப் உண்மையில் தய போக கும்
இராணுவத்தில் என்பதே உண இனிறு எத த பெற்றாரும் குழந்தைகளும் க வாழுகின்றனர்.
இளைஞர்கள் வா மயமான தாகே உள்ளனர். ராணு கட்டாய ஆள் ராணுவத்தை வி
மறைந்து வ
சமூகவிரோத சக்தி
மலையகத்தில் பேரினவாத ஓநா
ஒநாய் ஒருபோதும் சிரிப்பதில்லை. ஆனால் பல்லிழிக்கும் அவ்வாறு செய்வதைப் பார்த்து சிலர் ஓநாய் சிரிக்கிறது என அர்த்தம் கூறிக் கொள்வர் இன்று மலையகத்தில்
ஆரம்பித்துள்ளன. தேர்தல்கள் வர இருப்பதே அதற்குக் காரணமாகும். ஒரு புறத்தால் ஐக்கிய தேசியக் கட்சியும் மறுபுறத்தால் பொதுசன ஐக்கிய முன்னணியும் மலையக மக்கள் மத்தியில் வாக்குத் தேட ஆரம்பித்து விட்டன. தாங்கள் தாங்கள் மலையகத்திற்கு வழங்க மறுத் தவைகளையும் அவை சார்பாக பேரினவாத நிலை நின்று பேசியவைகளையும் இலகுவில் மறந்து விட டே வாக கு வேட்டைக்குப் புறப்பட்டு விட்டனர். மலையகத்தில் உள்ள தத்தமது கையாட்களைப் பிடித்துக் கொண்டு பச்சை நீல நிறங்களுடன் பவனிவர ஆரம்பித துளி ள இவர்கள் வாக்குறுதிகளை கட்டுக் கட்டாக அள்ளி வழங்குகின்றனர். எங்கேங்கே எவை எவற்றின் மூலம் மக்களை as s . JL
பிடிக கலாம்
பேரினவாத ஓநாய்கள் பல்லிழிக்க
என்பதிலேயே கவனம் திரும்பி உள்ளது.
விடு சொந்தமாக்குதல் காணி வழங்குதல் கல்வி வசதி விரிவாக குதல் கிராமசேவை யாளர்களை நியமித்தல், இறப்பு பிறப்பு பதிவாளர் நியமனம் ஆசிரிய நியமனம் மின்சாரம் வழங்கல் Is ano : ON), L. LIS அமைதி தல் கோவில்களுக்கு உதவுதல் வீதி நிர்மானம், பளம் விடுதல் இப்படி இன்னும் ஏறாளம் வாக்குறுதிகள் நீண்ட காலமாகவே வழங்கப் படுவதும் பின்பு மறுக்கப்படுவதும் வழமையாகி விட்ட விடயமாகும். ஆனால் பதவிக்கு வந்து விட்டால் எந்த அரசாங் கமும் தான கூறியவற்றை நினைத்துக் கூடப் பார்ப்பதில் லை. 9 of 66 அரசாங்கங்களை ஆதரித து அமைச்சராகி அத்தனை சலுகைகள்
கோட்டாக்கள் பெற்ற மலையகப்
பாராளுமன்ற பிரதிநிதிகளும் அவற்றை நினைவுபடுத்துவதில்லை. ஏனெனில் பதவி பெற்றதும் மக்களை நினைவு படுத் தாத மயக்கம் அவர்களது தலைகளில் நிரந்தரமாகி
விடும். ஆனால் தம்மவர்களுக்கு வற்றை மட்டும் கொள்வர் சாய உயர்வு பதவி ம (მცjეწვესტ (მყ ეს உத்தியோகக் գլ 6 միլյրից, வேறும் வழிக யாவும் அந்தப் பிர உறவினர் வே மட்டுமே பத பாராளுமன்றப் மக்கள் என்றால் மேற்கூறிய உற் மட்டுமேயாகும்.
· ტ|გუქ ეგისტt|ffეს
தொழிலாளி
கட்சிக்கார முக் ஏன் சர் அரசாங் பதவியை ராஜின மக்களோட சேர்ந் a, "A GALIMI 6 என்று கேட்டிருந் கட்சிப் பிரமுகர் மூளை இருக்கா 兰s、
 
 
 
 
 
 
 
 

|ULI L-LIffi
LIiöli 5
ம் தனியே தமிழ் ம் எதிரான ?@ 1ெ மககளுககும் கும் எதிரான ந்த பதினைந்து த்தில் ஏறத்தாள வரையான சிங்கள் இராணுவத்தின்
ாரண கிராமப்புற தாழிலாளர்களின் இவர்கள் ாகம் செய்தார்கள் படுத்தப்படுகிறது. து வறுமையைப் 601 600), sy, Llyf') (30) (@LL
f(
இவியுத்தம் வழிவகுத்துள்ளது. இன்று தாராள கொலை கொள்ளை பாலியல் வல்லுறவு தற்கொலை போனறவை பெருகி நிற க ராணுவத்தை விட்டு ஓடிவந்தோரில் ஒரு பகுதியினர் காரணமாகியுள்ளனர். புதிய புதிய பாதாள உலகக்
குழுக்கள் தோன் றி நவீன ஆயுதங்களுடன் நினைத்தவற்றை செய்து வரும் நிலை தாராளமாகக் காணப்படுகின்றது. இவற்றுக்கு நீடித்த யுத்தமே காரணமாகி உள்ளது.
அதே வேளை இந்த நீடிதத யுத்தத்தால் அரசியல் அதிகாரத்தை சுவைத்த சகலரும் அரசாங்க உயர்
இனைந்தனர் மையானதாகும். Goo GOI li fl IE, L, GTI LI மனைவிமாரும். ண்ணி வாழ்க்கை
அங்கவீனர்களான ழ்க்கையை இருள் வ எதிர்நோக்கி வ விளம்தரிப்பும் சேர்ப்பும் பின்பு பிட்டு வெளியேறி ாழி வதும் களை உருவாக்க
L6)
. . . . அதிகாரிகளும், இராணுவ மற்றும் ஆயுதப்படைகளின் உயர்நிலை அதிகாரிகளும் பொலிஸ் உயர் பதவி
வகித் தோரும் மிகப் பெரும் பணக்காரராகியுள்ளனர். ஆயுதக் கொள்வனவிலும் ஏனைய யுத்தச் செலவினங்களிலும் கொழுத்த கொமி சனி பெற்று தம் மை வளப்படுத்திக் கொண்டுள்ளனர். இன்று வடக்கு கிழக்கிலும் தலை நகர் கொழும்பிலும் காரணமான நிர்வாக விடயங்களில் அவற்றை ஒட்டிய சகலவற்றிலும் சிறிய அளவு தொட்டு பாரிய அளவு
-- } 660) U LLUIT 60T லஞ்ச ஊழல் தாராள
அந்த மயக்கத்திலும் ஆற்றவேண்டிய நினைவுபடுத்திக் ாம் கோட்டா பதவி ற்றம் பழிவாங்கல்
இடத்தைப் பிடித்துள்ளன. அவை சர்வசாதாரணமாக நாளாந்தம் இடம் பெறும் காரியங்களாகி விட்டன இத்தகையவர்களுக்கு யுத்தம் நிறுத்தப்படுவது பெருகி வரும் நீரூற்றை அடைப்பது போலாகி விடும் என்பதாலேயே பல்வேறு
யுத தம்
போலிக் காரணங்கள் கூறி யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.
அதேவேளை அந்நிய ஆயுத வியாபார சக்திகளுக்கு இலங்கையில் யுத்தம் நடைபெறுவது திருவிழா வியாபாரம் போன்றதாகும். யுத்தம் 6) fırfın 6) 625), L. Lu 6ufflesin 60), L. Lu அவர்களுக்கு ஒரே கொண்டாட்ட மாகவே உள்ளது. ஆயுத வியாபாரத்தின் மூலம் கோடி நாட்டிலிருந்து கொள்ளையிட்டுச் செல்கிறார்கள். அவர்களுக்கு நாட்டின் உயர் அதிகாரிகள் தரகர்களாக நின்று பெருமளவு தரகுப் பணம் பெற்று இலகுவாகவே தமது பைகளை நிரப்பிக் கொள்கிறார்கள்.
கோடியாக
இத்தகைய யுத்த சூழலைப் பாவித்து மறுபுறத்திலே தராளமயம் என்ற பெயரில் தனியார் மயப்படுத்தும் போக்கு விரைவுபடுத்தப்படுகிறது. இந்த தனியார் மயப்படுத்தலுக்கும் யுத தத்திற்கும் உள் ளார்ந்த இணைப்பும் தொடர்பும் உண்டு. இலங்கை போன்ற நாட்டில் அரசாங்க பொறுத்துறைகளைத் தனியார் மயப்படுத்தும் செயல்முறையானது மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வைக்கும் ஒன்றாகும். ஆனால் யுத்தத்தின் மறைவில் அதனைச் செய்து கொள்வது எந்த ஒரு அரசாங்கத்திற்கும் மிக எளிதான காரியமாகும். அதே போன்று நமது 5) GITT THj , 60) 6MT பல தேசியப் பெருச்சாளிகளான இராட் சதக் கம்பனிகளிடம் கையளிப்பதும் யுத்தத்தின் மறைவில் தாராளமாக
நடைபெற்று வருகின்ற ஒரு தொடர்
நடவடிக் கையாகவே காணப் படுகிறது.
ஆதலினாலேயே யுத தத தை
நிறுத்துவதும் நியாயமான அரசியல் தீர்வு காணபதும் அவசியம் 臧-预 முழுவதும் பேரியக் கமாக முன்னெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் புதிய ஜனநாயக கட்சி தேசிய ஜனநாயக இயக்கம் திய அமைப்பு நவசமசமாஜக் கட்சி உள்ளிட்ட இருபத் திரணி டு அமைப்புகள் இணைந்து கடந்த செப்டம்பர் 26ம் திகதி குருநாகலில் ஒரு நாள் சத்தியாக் கிரகமும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடாத்தின. இரண்டா யிரத்திற்கு அதிகமான மக்கள் கலந்து கொண்ட முழு நாள் யுத்த எதிர்ப்பு நிகழ்ச்சிகளில் சொற் பொழிவுகள் கலந்துரை யாடல்கள் வீதி நாடகம், பொம்ம லாட்டம், இசைப்பாடல்கள் போன்றன மூலம் யுத்த எதிர்ப்பு-தனியார்மய எதிர்ப்புக் கருத்துக்கள முன் வைக்கப்பட்டன. பெளத த கிறிஸ்தவ இந்து குருமார்கள் கலந்து கொண்டு யுத்த எதிர்ப்பு ஆசீர்வாதம் வழங்கினர்.
வாக்கு பெறல் öLL(,öß இப்படி வேறும்
பில் சலுகைகள்
திநிதிகளின் உற்றாள் ண்டியவர்களுக்கு வி பெற்ற பின் பிரதிநிதிகளுக்கு எண்ணில் படுவது ார் உறவினர்கள்
ஒரு தோட்டத் "○ """"* யளிப்தரை நோக்கி த்தை ஆதரிக்கும் மாச் செய்துவிட்டு I GJITJ ITILQ, GOTT JELİNLD எர்ந்திடும் தான்ே ார். அதற்கு அந்த ay na G ay நாம இன்னைக்கு
of
வகிக்கிறதாலை எத்தனை வாகனம் ஓடுது எத்தனை டெலிபோன் வேலை செய்யுது கொழும்பிலை அன்ைனனுக்கு எந்த மாதிரி வீடு * 「flusa)山リ 6のリ ー - தேவைக கும் பாவிச் சிகிறம் நினைச் சவுடன் பெரிய பெரிய ஆட்களைப் புடுக்க அலுவல் பாத்துறம் இதெல்லாம் ராஜினாமாச் செய்தா செஞ சுட முடியுமா? கொஞ சம யோசிச் சுப் பேச வேணுமய்யா கம்மா யாராவது ஒருத்தன் சொல்லுவான் அல்லது பேப்பரில எழுதுவான் அதுக்காக நாம பதவியை விட்டு முடியுமா? அப்படி விட்டிட்டா மலையக மக்களுக்கு எப்படி சேவை செய்யிறது இப்படித் தான் அன்று வாக்குறுதி வழங்கி பதவியைப் பிடித்த மலையகப் பிரதிநிதிகள் இன்று நடந்து கொள்கிறார்கள்
5 lo LD
ബ് ബ
பலவீனமானதாகக் கருதும் பேரினவாத சக்திகள் ஒருபுறத்தால் ஏமாற்றி வாக்குறுதிகள் வழங்க முற்படுகிறார்கள் மறுபுறத்தால் அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என நம்புகிறார்கள் ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதிகள் வழங்கி வருகிறது. அவ்வாறே பொதுசன முன்னணியும் செய்வதுடன் நிற்காது இரத்தினபுரி வேவல்வத்த தோட்ட இன வெறியாட்டத்திற்கு பின்னால்
இருந்து அச்சுறுத்தி
அடிபணியச் செய்ய முயல்கிறது. எவ்வளவு தான் வாக்குறுதிகள் வழங்கினாலும் பேரினவாதிகள் தமது உள்ளார்ந்த திட்டத்துடன் தான் செயல்படுவார்களே தவிர மலைளக Le 3 : off) go. நலனிகளுக்காக ஒருபோதும் ஈடுபட மாட்ட SI GOT LI 600 E
நினைவில் இருத்திக் விெ

Page 6
iš BIJETLIŤ / Darius
ங்கம் கடந்த சில
ஆண்டுகளாகப்
புலி களு டன
பேசுவது பற்றி
நிறையவே பேசி I
உள்ளது. பிரதான எதிர்க்கட்சியான
என்பதைப் பற்றிப் பேசுவதில் செலவ
பகுதி யையாவது உருப் படியான ஒரு தீர்வு ஆலோசனையை முன்வைக்கவோ விடுதலை புலி களுடன் பேசவோ செலவிட்டிருக்க முடியாதா என்று தானி பலரும் நினைக்கிறார்கள்.
போராளிகள் ஆயுதங்களைக் கீழே போடும் வரை பேச்சு வார்த்தைக்கே இடமில்லை என்பது தான் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் அடக்கு முறை ஆட்சியாளர்கள் கூறிவந்தது. அல்ஜீரியாவில் ஜனநாயகத்தைக்
குழிதோண்டிப் புதைத்ததன் மூலம் கடும் போக கு
இஸ் லாமியக அரசியலை வன்முறைப் பாதைக்குத் திருப்பிய ஆட்சியாளர்கள் கூட அதையே சொல சிறார்கள் இந்தியாவால் கைப்பற்றப்பட்டு அரை நூற்றாண்டுக் காலமாக அடக்கு முறைக்கு ஆளாகியுள்ள காஷ்மீர மக்கள் விடுதலைப் போராட்டத்தின் தொடர்பாக இந்திய ஆட்சியாளர் களும் அதையே சொல் லி
எனிறு உணர்கிறார்களோ அன்று தான்
முடியாது என பதை
பேச் சுவார் த தைகள் மூலம தீர்வுகட்கான முயற்சி களி எடுக்கப்படுகின்றன. வடஅயர்லாந்தின் ஆயுதப் போராட்டம் முடிவில் பேச்சு வார்த்தைகள் மூலமே முடிவுக்கு வந்தது. ஆயினும் இந்த அவசியமற்ற அழிவு ஏன் முப்பது வருடங்களாக நடக்க அனுமதிக்கப் பட்டது என்ற கேள்வி எழுகிறது. பயங்கர வாதிகள் ஆயுதங்களைக் கீழேயோடும் வரை அவர்களுடன் பேச என று அரசாங் கங்கள் கூறினாலும் , திரைமறைவில் பேச்சு வார்த்தைகள் நடந்தன. வெளிவெளியாகப் பேச்சு வார்த்தைகள் தொடங்கிய பின்பும் பிரித்தானிய வலது சாரி அரசாங்கம்
LDITL 5 (3 L/TLS
தனது ஏமாற்று வேலைகளையும்
தொடர்ந்தது எவ்வாறாயினும் பேச்சு வார்த்தைகள் மூலமே தீர்வு ஒன்று காணப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கே போரைத் தொடர்ந்த ஆட்சிகள் முடிவில் போரில் தோற்றதைக் கண்டிருக்கிறோம். போரின் சுமையால் ஆட்சி பலவீனப்பட்டு அரசாங்கங்கள் கவிழ்ந்ததைக் கண்டிருக்கிறோம். நியாயமான நிலையான தீர்வுகள் வரும் வரை போராட்டங்கள் ஒய்வதில்லை என்பது வரலாறு மீண்டும் மீண்டும் கூறி வரும் UI LÄ.
போராட்டங்கள் மக்களைச் சார்ந்து நடக்கும் போது தான் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன. எந்தவொரு இயக்கமும் மக்கள் நலனைப் புறக்கணித்துச் செயற்படும் போது
o gi, go o
தனி  ைன மட்டு மின றிப் போராட்டத்தையும் பலவீனப் படுத்துகிறது. ம க களுக்கும் விடுதலைப் படைக கும்
இடையிலான உறவு எப்படி இருக்க
இடமின்றிப்
என பன பற்றிய
It good, of 66 வேண்டும். இது ே ஒடுக்குவோருக்கு ஒடுக் குமுறை கி போராடுவோருக்கு
இன்றைய இலங் இதற்கு முந்திய அ தேசிய இனப்
சிங்கள்-பெளத்த மட்டுமே சந்தேகத்தை
முறையிலேயே இருந்து வரு அரசாங் கதி துக முநிதியவை கட் கொள்கை வேறு யுத்தம் என்ற விட இல்லை என்பதோ மு ன னைய ஆ இருந்ததை வி நடத்தையையும் ந
Lu II fi d,
ஆயினும் சமாதான
பொதி பற்றிய பேசப்படுகிறது.
ILLUD BUTI
prg
JTIT மிஞ்சுகீ
ETT GOOI | Iելեն
யூ.என்.பி.ஆட்சியின் இன ஒடுக் க மோசமடைந்தது
மறக் கக் கூடாது வருடங்களாகத் தமி
பிரச் சனைக் கு முடிவு காண
இனவிடுதலை, தேசிய விடுதலை
Orig, 6. அடிப்படையான வருகிறார்கள் விற்நாமிலும் தன் வேண்டும் என்பதை செல்லும் ' ஆக கிரமிப் புக கு ஆளாகிய G பறிப்பதில் மும்முர ஒவ்வொரு மண்ணிலும் அமெரிக்கா சயலிலும் விளக்கியவர்களுள் மாலு ஆட்சியின் போது சேதுங், ஹோ சிமின் போன்றோர் குறைந்தபட்சம் அதையே கூறி வந்தது. பிரித்தானிய உண ன தமான வரலாற்று ஆசியாளர்கள் அயர்லாந்து உதாரணங்கள் சிறந்த விடுதலை "? *°
91L049595 LJLJL LL 60TIT தெ ாடாபாக அதை Gu கூறி o" (mouro சேகுவேராவின் சில உண்மையில் நடப்பதென்ன? மறககககூடாது. 4 பெரிய தவறுகளால் அவரது ஆட்சியின் கோர மக் களது உரிமை க கான விடுதலைப் போராட்டம் தோல்வி ஒவ்வொன்றாக ܐܙ9ܢ அமைதியான போராட்டங்கள் கணி டதையும் நாம் மறக்கக் ஏதுமறியாதது ஆட்சியாளர் களால - - தலைமை தவறாகக் கையாளப் IDE656Mg GuIgEDGLIO செய்கிறது படுவதன் விளைவாகவே | தேசியவாத LD g Leg5 தரியில தீர்ம அதைக் இருந்து ஆயுதமேந்திய frlignelUD Taliji ■。 5 TIL போராட்டங்கள் எழு ± |

Page 7
  

Page 8
  

Page 9
giš GJITILIN / UDGAILÖLIIN 1998
Liga
கனன்திறவாரோ
கடந்த 25-09-98 அன்று யாழ் நகரில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆனைக்குழுவின் செயலகத்திற்கு முன்னால் ஐந்நூறுக்கு மேற்பட்ட மக கள சோகமே உருவான நிலையில் கணிணிர் விட்டுக கதறியபடி மறியலில் ஈடுபட்டனர். ஏக்கத்தால் இளைத்த எதிர்பார்ப்பால் களைத்த இப்போதாவது ஒரு முடிவை சொல்லுங்கள் இன்றேல் இதிலிருந்தே நாமும் சாவோம் எனக் கூறியே அம் மக்கள் மறியல் போராட்டத தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக மனித நேய அமைப்பினர் நின்றிருந்தனர்.
1996ம் ஆண்டின் நடுப்பகுதியில் குடாநாட்டிற்குள் இராணுவக கட்டுப்பாடு ஏற்பட்ட பின் ஏறத்தாள எழுநூறு பேர்வரை ஒரு சில மாதங்களுக்குள்ளாகவே காணாமல் போகினர். அவர்கள் காடுகளில் வனாந்தரத்தில் சமுத்திரத்தில் அல்லது வான்பரப்பில் காணாமல் G3 LITT J, Golf Guy Goo Gu). வீடுகளில தெருக்களில் வேலைத்தலங்களில் இரவிலும் பகலிலும் காணாமல் போகினர். எவர் மத்தியிலும் அல்ல ராணுவத்தினர் மத்தியில் தான் மறைக் கப்பட்டனர். இருந்தால் விசாரித்திருக்கலாம், விசாரனை திருப்தி இன்றேல் தடுத்து வைத திருக கலாம் குற்றம் செய்திருந்தால் நீதி மன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கி இருக கலாம். சிறைகளில அடைத்தாவது வைத்திருக்கலாம்.
சந்தேகம்
யாழ் நகரில் மனை
ஆனால் நாகரீக சமூகம் ஒன்று கடைப் பிடிக் கும் அததனை வழிமுறைகளுக்கும் அப்பால் அறுநூறுக்கு மேற்பட்டவர்கள் g, III 600, TILD GOS (8LL4; y Gy LLGELL பட்டிருக்கிறார்கள் சரி காணாமல் போனால் எப்படி எங்கே யாரால் எத்தொகையினர் காணாமல் போகினர் என்றாவது கூறியிருக்க வேண்டும்.
அது கூட இன்றுவரை கூறப்
படவில்லை. அதனால் அதனையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு
மேல் காணாமல் போனோரின் தாய்
தந்தையர் மனைவி சகோதரர்கள் உ வருகிறார்கள்.
இந்நிலையிலே
புதைகுழி பற்றிய தகவல் வெளிவந் ஊகமோ வதர
நீதிமனறத தி வாக்குமூலம் இ அதிர் செம்மணிப் புதை நடவடிக்கை கேட்கின்றனர். அ
In , g, Gil
25-09-98 அன்று யாழ் மனித உ
மனித மிருகங்கள் வளர்ந்த ந
தலைநகர் கொழும்பிலே ஓர் இளம் பெண தனது கண வருடன உலாவச் சென்ற வேளை நான்கு மனித மிருகங்களால் கடத்திச் செல்லப்பட்டார். பாலியல் இச்சைக்கு ஆளாக்கப்பட்டு இறுதியில் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு வீசப்பட்டாள். இக் கொரக் காட்சிக்குப் பலியான அப்பெண் இந்தியாவைச் சேர்ந்தவள். இலங்கைப் பிரசையை மணம் முடித்து இங்கு வந்த போதே இவ் வெறியாட்டத்திற்கு பலியாக்கப் பட்டாள். புத்தன் என்ன போதித்தான், போதித்து என்ன சாதித்தான் என்று கேட்பதை விட வேறு ஏதுதான் செய்ய முடியும்.
ஏன் இந்த அவலம்? எதற்காக இப்படி ஒரு வக்கிரம் மிருகங்கள் கூட செய்வதற்குத் தயங்கும் இவ் இழி செயலுக்கு எப்படி மனிதர்கள் மாறினார்கள் மதவாதிகள் தொட்டு 9 616 մահUThրի 6)յ65) - Gլյ6661 60ծՈս வாதிகள் முதல் மனித உரிமையாளர் ஈறாக தத்தமக்குரிய நியாயங்களை முன்வைப்பர். அல்லது கண்டனம் செய்து நடவடிக்கைக்குக் கோருவர். ஆனாலி மிருகங்களையும் தலைகுனிய வைக்கும் இத்தகைய செயல்கள் தொடர்ந்தும் மனிதர்களால் ஆற்றப்பட்டே வருகின்றன. இவை தனி மனித விருப்பு வெறுப்பு சம்பந்தப்ப்ட்டதா? தனிமனிதர்கள் சங்கமித்தே சமூகமாகி நிற்கின்றனர். எனவே ஒவ்வொரு தவறுக்கும் தனிமனிதரைக் குறைகூறி சமூக அமைப்பின் தவறை மூடி மறைத்து விட முடியாது.
நமது சமூகம் தனிச் சொத்துடமைச் சமூக அடித்தளத்தில் கட்டியெழுப்பப் பட்டதாகும் சுயநலன், சுயசம்பாத்தியம் கயலாபம் தனிமனித மேம்பாடு அந்தஸ்து ஆடம்பரம் உல்லாசம், குறுக்குவழி முன்யெற்றம் முடிவற்ற பேராசை போன்றவற்றை அடைந்து அனுபவிப்பதே வாழ்வியல் குறிக்கோள் என வரித்துக் கொள்கின்றனர். இவற்றைப் பெற்றுக் கொள்ள சகல
குறுக்கு வழிகளும் கிழித் தர வழிகளும் மனித விரோத செயல களும் முனி யெடுக் கப்
படுகின்றன. இவற்றுக்கு சுதந்திரம் ஜனநாயகம் சட்டம் ஒழுங்கு என்ற பெயர்களில் தக்க பாதுகாப்பும் கிடைக்கிறது. இவை யாவும் உலக முதலாளித்துவ ஏகாதிபத்திய அமைப் போடு பிணைக் கப் பட்டுள்ளன. அவற்றின நலன்களுக்காக மனித நேயமற்ற சகல சமூகச் சீரழிவுகளும் ஏதே () வகையில் பாதுகாப்பும் போஷிப்பும் பெறுகின்றன.
கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நாடு ராணுவ-யுத்த வளர்ச்சி பாதையில் தான் பயணம் செய்து வந் திருக்கிறது. யுத்த தி தை மூட்டியவர்கள் வளர்த்தவர்கள் இனினும் முன்னெடுப்பவர்கள் மனிதர்கள் மிருகங்களாக வருவதைத்தான் காண்கிறார்கள். சட்ட ரீதியாகவே ஆயுதம் ஏந்திய மனிதர்கள் மனித மிருகங்களாக மாறி நிற்கும் போது அதற்கு அப்பாலானவர்கள் தம்மால் முடிந்த அளவிற்கு அதே வழியில் செயற்பட முறி படுவதை எவராலும் தடுக்கவியலாது. 1971ல் கதிர்காம அழகியை நிர்வாணமாக்கி சுட்டு வீழ்த்தி புதைத்தவன் ஒரு ராணுவ அதிகாரி அன்று தொடங்கிய பெண்கள் மீதான அநாகரியச் செயல்
இன்றுவரை தொடர்கிறது. வடக்கு
கிழக்கின் யுத்தத்தின் மூலம் பன்மடங்காகிச் செல்கிறது. மாணவி கிருஷாந்தி, இளம்பெண் ராஜினி, குடும்பப் பெண் கோணேஸ்வரி என்பவர்களின் ஊடாக எத்தனை எத்தனை பெண்கள் பலியாக்கப்
60 அணி மையில சாவகச்சேரியில் பன்னிரண்டு வயது மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளாள். அத ை செய்தவன் ஒரு ருனு தான் எந்தத் தாயின் வாயிலாக இப்
அதே பிறப்புறுப்ை இச்சைக்கு உள்: மட்டுமினி றி வெடிகுண்டை கோணேஷ வரி பிள்ளைகளின் தா மனித மிருகங்களி மிருகங்களை தலைகுனிய அத்தகையவர்கை காக்கும் புனித போற்றுவதற்கு மிருகத் தனங்கை ஒரு கூட்டம் ந போது அதனிலும் மிருகத் தனத்தை தான் சாதாரண உறுப்பினர்கள் மு எனவே இனி கட்டமைப்பும் பொருளாதாரமும் கலாச்சாரச் சூழல் வக் கிர வளர்ச் மூலங்களாகும். மூலங்கள் டெ பாய்வதற்கு இன்ன சூழல் தகுந்த வி வழங்கி நிற்கி ஒவ்வோர் நிலை மிருகங்களாக பு மனித நேயமற்ற
கொள்ளின்றன. மிருகத்தனங்கள் அங்கீகரிக்கப்படக் ஆனால் வெறும போதனைகளாலு வக்கிரங்கள் மா வைகளாகும். பெறுவத 砷u
ܐ ܢ . ݂ ݂
H
 
 

lu Lun
B உருக்கிய மறியல்
பிமார் குழந்தைகள் வினர்கள் கேட்டு
BILLI G g LS LOGO of LI அதிர்ச்சி தரும் தது. அதுவெறும் தியோ அல்ல
hö வழங்கிய இதனைக் கேட்ட நீது போயினர். குழிகளைத் திறக்க
(666) தனையே தாங்கள்
அனைவரும் ஒன்று திரண்டு யாழ் நகரில் மனித உரிமை அலுவலகம் முன்பாக மறியல் செய்து கோரிக்கை விடுத்துள்ளனர். காணாமல் போன
எம்மவர் பற்றி தெளிவான உறுதியான முடிவினை தி தெரிவியுங்கள், செமீ மணிப்
புதைக் குழிகளைத திறக்க நடவடிக்கை எடுங்கள் என்பதே அவர்களது கண்ணிர் சிந்தக் கதறி *(リ(。3。 சமர்ப்பிதத கோரிக்கைகளாகும்.
தாம் அதிகாரத்திற்கு வருவதற்காக
குரியக நீ த புதைகுழிகளை தி தோண்டியவர்கள் தமது தற்போதைய அதிகாரத் தொடர்ச்சிக்கு செம்மணிப் புதைகுழி பாதகமாக அமைந்து விடும் என அஞ சுவதாலேயே அரசாங்கம் கணிகளை இறுக மூடிக்க கொணடிருக்கிறது. ஆனால் மரண வீடு என்பது ஒரிரு நாட்களில் நடந்து முடிவது வழக்கம். இந்த காணாமல் போனோர்
வீடுகளில் ஒவ்வொரு நாளுமே
மரண வீடாகவே கழிந்து கொணி டிருககிறது என பதே பரிதாபத்திற்குரியதாகும்.
யாழ். சூரியதேவன்
ரிமை ஆணைக்குழு அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட மக்கள்.
முனைவர் கோ. G5araiai
பை தனது பாலியல் ாக்கி சிதைத்தது Lá 69, வெடிக்கச் செய்து
என்ற நான்கு
அதன
யைக் கொன்றழித்த
ன் செயல் சாதாரண
யே வெட கித
வைத்தது. 611 BITU 5ILGOL, .
தியாகிகள் எனப் ம் அவர்களது
|ள மறைப்பதற்கும்
ாட்டில் இருக்கும்
பார்க்க மோசமான " ச் செய்யுமாறு ஏன் .
FCLA 9,
மன்வரமாட்டார்கள்.
| ქfl6)Milეტ
றைய சமூக கி
அதன் கீழான அரசியல் சமூகக் களுமே தனி மனித சிகளின் ஊற்று அத்தகைய ஊற்று
மறைவுக்கு அஞ்சலி மாக்சிச லெனினிச வழிநின்று தமிழ் இலக்கிய ஆய்வுத்துறையில் தாக்கம் மிக்க பங்கும் பணியும் புரிந்து வந்த முனைவர் கோகேசவன் தனது 51வது வயதில் கடந்த செப்டம்பர் 1ம் திகதி திருச்சியில் இயற்கை எய்திவிட்டார். அவரது மறைவு உடனடியாக இட்டு நிரப்பப்பட முடியாத ஒரு இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது பேராசிரியர் கைலாசபதியின் ஆய்வு, விமர்சனப் பார்வையை அதன் வழியில் மேலும் செழுமைப் படுத்தி முன்னெடுத்து வந்ந தோழர் கேசவனின் மறைவுக்கு புதியயூமி தனது ஆழ்ந்த அஞ்சலியைத் தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு
அனுதாபத் தையும் தெரிவித்து கொள்கின்றது.
கவிஞர் சாருமதிக்கு அஞ்சலி
மாக்சிச இடதுசாரி எழுத்தாளரும் சிறந்த கவிஞருமான சாருமதி கடந்த மாதம் காலமாகி விட்டார். சாருமதி மாக்சிசம் லெனினிசத்தையும் மக்கள் இலக்கிய கோட்பாட்டையும் முன்னிருத்தி வந்த மக்கள் எழுத்தாளர் ஆவார். அவரது படைப்புகள் எந்த வேளையிலும் மக்கள் என்ற சட்டகத்தை மீறிச் சென்றதில்லை. அவர் மானிட விடுதலையின் உயர் விழுமியங்களினால் வழிநடத்தப்பட்டு வந்த ஒரு எழுத்தாளராகவே வாழ்ந்து மறைந்தார். அவரது மறைவுக்கு புதியயூமி தனது இரங்கல் அஞ்சலியைத்
தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கயையும் தெரிவித்துக் கொள்கின்றது.
சசி கிருஷ்ணமுள்த்திக்கு அஞ்ச
ருக் கெடுத்துப் நவீன இலக்கியத்தின் போக்குகளை இடதுசாரிக் கண்ைேடகளின் றய நாட்டின் யுத்த ஊடாக நோக்கி தரமான ஆக்கங்களை வழங்கி வந்த சசி ாய்ப்பு வசதிகளை கிருஷ்ணமூர்த்தி அவர் ஓர் எழுத்தாளரும் க ைஅவரது
ன்றன. அதனால் லேயும் மனிதர்கள் ாற்றப்படுகின்றனர். ருெக உணர்வுகள்
னிதர்களையே பலி இத்தகைய மனித
எவ்வகையிலும் . கூடாது எவ்வாறு ன சட்டங்களாலும்
சினிமா பற்றிய பார்வையும் சமகாலச் சினிம விளங்களும் தாக்கம் மிக்கவையாகும். தேசிய கவி பவையோடும் அதன் சஞ்சிகையான தாயகத்தோடு இருந்து செயல்பட்டு வந்தவர் சசி கிருவி விபத்தில் அவர் மறைவுற்றமை அதிர்ச்சி பத்திற்குரியதாகும். அவருக்கு புதியூமி குடும்பத்தினருக்கு ബ്
S SS SS SS SS
is
அரசாங்கமோ அல்லது
தேசியக் கட்சியோ தயாரில்லாத வைதான். ஏனெனில் அதில் குளிர் 11 ܗܘ ܕܝܢ ܕܡܨ
காய்ந்து கொள்வது அவர்களுக்கு ݂ ݂ எப்போதும் தேவையானதாகும். 、G5 nöu山5,u) 山a முறைகளிலும் சிந்தித்து தமது
ടഥങ്ങ
தடுத்து
இருப்பு எதிர்காலம் என்பனவற்றுக்கு நிதானத்துடன் அணிதிரணி டு செயல்படவேண்டிய தேவையை எதிர்நோக்கிச் செல்ல வேண்டும்

Page 10
BääUHuff/fialäuff 1998
幡óó商鎬
ча
శ్లోy g
பழக்கமும் வழக்கமும் ஒழுக்
இப்பொழுதெல்லாம் பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் பற்றிப் பெரியவர்கள் அடிக்கடி குறை கூறத் தொடங்கியுள்ளனர். குழந்தைகள், பிள்ளைகள், சிறுவர்கள், இளஞர்கள் என்றெல்லாம் பேசப்படுகிறவர்களைப் பற்றிப் கவலை முன்னெப்போதும் இல லாத அளவுககு இன று விசுவரூபம் எடுத்துள்ளது என்று கூடச் சொல்லலாம். கூட்டங்களிலும் விழாக்களிலும் பேச்சாளர்கள் இது பற்றிச் சொற்பொழிவாற்றுகிறார்கள். கோயில களிலும் F607 FeLA 9, நிலையங்களிலும் பண்டிகைகளின் போதும் கொண டாட்டங்களின் போதும் சான்றோர்கள் இதுபற்றி எடுத்து விளக்குகிறார்கள். போதகர்கள் புத்தி புகட்டுகிறார்கள் பத்திரிகைகள் ஆசிரியத் தலையங்கம் வரைகின்றன. வாசகர்கள் ஆசிரியருக்குக் கடிதங்கள் அடுக்கடுக்காக அடிக்கடி எழுதி வருகிறார்கள். எல்லாம் நல்லது தான்.
மூத்தோர் சொல்லும் இந்த அமுத வார்த்த்ைகள் எல்லாம் ஆண்டு
முழுவதும் சொரியப்படுவது உண்டு
என்றாலும், பல்கலைக் கழகம் கல்வி யான டுகள் தொடங்குகிற மூட்டங்களிலே இவை பலமான பாட்டங்களாக, சிறு வெள்ளங்களாகக் கூடப் பெருகுவதுண்டு. அதற்குக் காரணம் பல்கழைக் கழகங்களில் மாத்திரமல்ல, ஆசிரியர் கல்லூரிகள், தொழில் நுட்பக் கல்லூரிகள் எனப்படுவனவற்றில் கூட, பகிடிவதை என்ற முகப்பாத்திகளும் சேட்டைகளும் புதுவர்களை வரவேற்று உபசரிக்கும் பொருட்டு, பல்வேறு அளவுகளிலும் படித்தரங்களிலும் தலைகாட்டுவது தான். உயர்-கல்வி நிறுவனங்களில் மட்டு மல்லாமல், பிரபலமான உயர் நிலைப் பாடசாலைகளிலுங்கூட இந்த முசுப்பாத்திகள் பொங்கிச் சரிவதை அதிகமதிகமாகக் காணக் கூடியதாய் உள்ளது.
இந்தச் சேட்டைகள் மேற்சொன்ன நிறுவனங்களின் சுற்று மதில்களின் எல்லைகளுக்கு உள்ளே மாத்திரம் நின்று விடுவன அல்ல. அவை பக்க வழிகளாலும் படலை வாசல்களாலும் நுழைந்து வெளியேறி, தெருத்திண்ணைகளிலும் உலாவித் திரிய முற்படுவதுண்டு. வணிடி வாகனங்களிலும் கொடியேற்றம் - சப்பறம் - தேர் - தீர்த்தம்-பூங்கா வனங்களிலும், கோஷ்டி கானங்களின்
இடையேயும், விளையாட்டுத திடல் களிலும் , போட்டிகளினி இடையிலும் (பிரதானமாக )
இறுதியிலும் தலைவிரித்தாடுவது, மெல்ல மெல்ல வழமையானதொரு சங்கதியாக மாறிக்கொண்டு வருகிறது. இந்த முனி னேற்றங்களும் வளர்ச்சிகளும் தான் சான்றோர்களைப் பெரிதும் கலக்குகின்றன என்று கருதலாம்.
அண்மையிலே பெரியார் ஒருவர், இந்த விதமான சீரழிவுளைக் கட்டுப்படுத்தி நிறுத்தும் 6) ού ου οδο LD, தாய்மார்களுக்குத்தான் உண்டு என்று கருத்துத் தெரிவித்தார். இளைஞர் ஒவி வொரு வரும் ஒவி வொரு வீட்டிலிருந்து தான் வருகிறார். வீட்டிலே பிள்ளைக கு வேண்டியவற்றை வழங்கி அன்பாட்சி செலுத்துகிற முகாமைப் பொறுப்பை எற்று நடத்திக் கொண்டிருக்கிறவர்கள் தாய்மார்கள் தான். எனவே, இளம் பிள்ளைகளை வழிக்குக் கொண்டு வருவதிலே அன்னையர்கள் பலன் மிகுந்த பாத்திரத்தை வகிக்கலாம், வகிக்க வேண்டும் என்பது அந்தப் பெரியவரின் கருத்தோட்டமாகும் அந்தக் கருத தோட்டத்திலும் நியாயங்கள் இல்லாமல் இல்லை.
அதே வேளை, வாழி க கை விழுமியங்களையும் நடத்தை நியமங்களையும் நிலைநாட்டி விடலாம் என்று கருதுவது, பிரச்சினையை அளவு மீறி எளிமைப்படுத்துவது ஆகும்.
தலைமுறை இடைவெளி என்பது, நம் சமூகத்துக்கு மாத்திரமே உரிய ஓர் இடர்ப்பாடு அல்ல. உலகம் முழுவதிலுமே இந்த இடர்ப்பாடு பல்வேறு அளவுகளிலும் தரங்களிலும் காலந்தேறும் முனைப்புக் காட்டி வரும் ஒன்று தான். பல்வேறு சமூகங்களும் பல்வேறு வேகங்களிலே மாறுகின்றன. இந்த மாற்றங்களின் வேகம் எலி லா இடங்களிலும் சூழல்களிலும் ஒரே அளவில் இருப்பதில்லை, ஒரு சீராகவும் இருப்பதில்லை வளர்ந்தோருக்கும் வளர்வோருக்கு மிடையே உள்ள
உறவின் தன்மைகளும் இடத்துக்கு இடம்
காலத்துக்குக் காலம் மாறுதல்களுக்கு உள்ளாவதும் கண் கூடான அனுபவ உண்மைதான்.
இனி, ஒவ்வொரு தலைமுறை யினரும் தாம் தாம் தமது வளர்ச்சிக் காலங்களினி போது பெற்ற அனுபவங்களினூடாகவும் கல்வியின்
பேறாகவும் சிற்சில மனப்பான்மை
களையும் மனச் சாய்வுகளையும் நம பிக் கைகளையும் ஈட்டிக கொள்ளுகிறார்கள் முந் தரிய தலைமுறையினர் பெற்றுக்கொண்ட கல்வியறிவு பழக்கவழக்கங்களுக்கும்
அடுத்த தலைமுறையினர் பெறுகின்ற
அறிவு-திறன் - மனப்பாங்குகளுக்கு மிடையே வேறுபாடுகள் உண்டு. ஆகையினாலே, முந் திய தலைமுறையினரின் போதனைகளைப் பிந்திய தலைமுறையினர் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள் என்றோ ஏற்றுக் கொள்வார்கள் என்றே நாங்கள் எதிர்பார்க்க முடியாது. முகத்துக்கு நேரே முரணி பட்டு மறுத்து எதிர்க்காமல்-மரியாதையின் நிமித்தம் ஒரு வேளை அவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கலாம். ஆனால், உள் மனங்களிலே வேறு
விதமான கருத்தோட்டங்கள் இருத்தல்
கூடும்.
ஒரு சினி ன எடுத்துக் காட்டு, யாழ்ப்பாணத்திலே உள்ள ஒரு பிரபல கல்லூரியிலே ஆசிரியர் தினம் கொண்டாடப் பட்டதாம் அன்று அந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பூமாலைகள் கட்டிக் கொண்டு வந்து மரியாதை செய்தனர். பரிசுகளும் பாராட்டுக களும் வழங்கினர். அவர் வளவில நிற கவிலலை. ஆசிரியர்களின் காலடியில் விழுந்து கும்பிட்டு ஆசி பெற்றுக் கொண்டனர். பழமைப்பற்றார்கள் இப்படிப்பட்ட கொண்டாட்டங்களைப் பார்த்துப் புளகம் அடையலாம்-ஆனால், அந்த மாணவர்களிற் சிலராவது தமக்குள்ளே புறுபுறுத் திருப்பார்கள் என்பது நிச்சயம். மாணவர்கள் ஆசிரியர் முன்னிலையிலே அடங்கி ஒடுங்கி மணி டியிட வேணடும் என்று இக்காலத்து ஆசிரியர்கள் எவரும் எதிர்பார்ப்பதில்லை. சித்திரப் பாவையின் அந்தக அடங்கி இரு என இருந்து நில் என நின்று, வா என வந்து, போ எனப் போய், நன்னாரிற் பூட்டிய சூத்திரப் பாவை போல மாணவர்கள் இயங்க வேண்டும் என்று இன்றைய கல்வியாளர்கள் எதிர்பார்ப்பதில்லை. சிறு for 60 GT3, 6f 60 கல வரியிலே, விளையாட்டு முறை எனப்படும் பிளேய் வேய் மெதட் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்ற காலம், இந்தக் காலம், வளர்ந்த பிள்ளைகளின் கல்வியிலே, செயல் மூலம் உணர்தல், பரிசோதனைகள், செய்கைத்திட்டங்கள், பரிசீலனைகள், வாக்குவாதங்கள்,
கலந்துறை யாட சுயாதீனமான க உலகெங்கும் நன காலம், இந்தக் மனப்பான்மையும், சிந்தனையும் வரவேற்கப்படுகின் அனுபவம் என மூடப்பட்ட ஒன்ற இறுதியானது இறுகிப் போன வடிவிலே, கட முடிவுகளாக இன் இதனால் மாண கொள்ளும் ஆ ஆசிரியர்கள் ஆட்சியின் கீழ்
ஏவலாளர்களாக
இல்லை. கீழ்
பிள்ளைகளின் பாதுகாவலர்கள செயலாற்றுகிறார். 6 வகுப்புகளிலே தோழர்களாகவும் அவர்கள் மாறுகிற வேண்டும் என்பது இயல் அறிஞர் உ
ஆகவே தான் கா கும்பிடுவது, பா போன்ற கிரியை ஆரோக்கியமான என்பது ஐயத்து
அப் படியானால உரிமைகளையு மதித்து நடக்கும் எப்படி வளர் தி வழக்கங்களையும் மாத்திரமல்ல அ தீங்கு நியாயம்-அ என்பன பற்றிய ஊக்குவதற்கு ப ട്ട് ഞ്ഞ് ഞI பொருத தமாகு LO60IIILITGIGOLDLf5 விளைநிறன் மிச் பாமரர்களாய் விலங் இருந்த பழை வல்லது வெல்லு சட்டம் தான் ே இனியும் அதுபல்ே மேலோங்கி நிற்கு நாகரீகம் பண்பா போது மற்றவர்க உரிமையையும் ம மேன் மேலும் உ நம்மால் மற்றவர் ஏற்படக் கூடாது ஒரு நிலை, நம்ம உதவிகள் கிடைக் கருதுவது அடு இரண்டும் தான் ஒ 9 LG LIL 60 L (LTL விஞ்ஞான வழிப்ப இசைவான நியாய வேண்டிய ஏனை
விரிவுகளை எல்ல
அடிப் படைக்
மிருந்து உய்த்தறி அப்படியான அணு இளந்தலைமுறை ஏற்புடையதாய் இ
இளையோரிடை
உலகமெங்கும் ம6 L 65 61 60D J, G போர்த்தயாரிப்புகளு சமர்களும் சவாலி
660), LT60T 6. நுட்பவியலின் திற பேரழிவுக்குப் ே விருத்தி செய்வத பிரயோகரிக கப் வல்லரசுகளின் 9, (U) (), LD IT 607
சிக்கலாக்குகின்றன

Linih In
ல்கள், என்றெல்லாம் ற்கை முறைகள் டமுறையில் உள்ள காலம் திறந்த பகுத்தறிவும், விரி விருமி பி
ன்ற காலம். கல்வி பது அடைந்து ாக ஆசிரியர் தீர்ப்பே என்ற பாங்கிலே, திணி மங்களின் ட்டப் பட்ட முனி 1று இருப்பதில்லை. ாவர்களை ஏவல் ட்சியாளர்களாக இல்லை, அந்த முடங்கிப்போன மாணவர்களும் வகுப்புகளிலே நணி பர்களாகவும் ாகவும் ஆசிரியர் வகுப்பு ஏற ஏற மேல் LD II 6007 617 J, 67f7607 கூட்டாளிகளாகவும் ார்கள். அப்படி மாற து இன்றைய கல்வி லகத்தின் எதிர்பார்ப்பு.
லடிகளில் விழுந்து தபூசை செய்வது 9,67T, LIT6) 60) 60, J,677. பலன்களைத் தருமா க்கு உரியதே.
மனித ம் மாண பையும் V LID GOTLILIIT 5060) LD50) ULI கலாம்? பழக்க ஒழுக்கங்களையும்
களின் செல்வாக்கும் செழிப்பும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் கைகளிலே தான் உள்ளுர் பத்திரிகை வானொலி தொலைக்காட்சி தொட்டு உலக ஊடகச் சாதனங்கள் வரை அவர்களாலேயே ஆட்டிப்படைக்கப் படுகிறது அவற்றின் ஆக்கச் Giftusög gögn விட Afslører hans போக்குகளே அதிகம் எனலாம்.
அத்தகைய தொடர்பூடகங்களின் பிரசாரத்தில் ஒரு பகுதி இளம் தலைமுறையினரை எந்தெந்த வழிகளில் சீரழிக்கலாம் என்பதிலேயே செலவிடப்படுகிறது. பத்திரிகைகள் சஞ சிகைகள் என பன ஒரு புறத் தாலும் தொலைக் காட்சிஇன்ரநெற் போன்றன மறுபுறத்தாலும் தாக்கி வருகின்றன. ஒரு பகுதி இளம் தலைமுறையினர் போதை வஸ்துக்கு அடிமையாகி வருவது போன்றே தொலைக்காட்சி-இன்ரநெற்
கிளிண்டன் பாலியல் விவகாரத்தின் ildbLa LDOILibù di di LCIO
இன்றைய உலகில் தொடர்பூடகங் போன்றவற்றுக் கும் தம்மை
அடிமைப்படுத்தியுள்ளனர்.
இந்த சூழலைப் புரிந்து கொண்ட ஏகாதிபத்திய முதலாளித் துவ உலகம் பாலியல் விடயங்களுக்கு பலவகையிலும் முன் னுரிமை கொடுத்து குப்பை குப்பைகளாய் கொட்டி வருகின்றன. அவற்றை சலிக்க விடாமல செய்வதற்கு உலகின் பிரபலங்களின் அந்தரங்க பாலியல் வாழ்க்கை விடயங்களைப் பிரசாரப்படுத்துவதை உச்சமாக்கி கொள் கன றனர் ஏற்கனவே பிரித்தானிய மக்களின் உழைப்பில் உல்லாச சீவியம் நடாத்தும் அரசு குடும்பத்தின் அசிங்கங்களை யானா மூலம் வெளிக்கொணர்ந்தனர். ஒரு புறம் டயானாவை பொது நலத் தேவதையாகவும் மறுபுறம் பாலியலுக கான #;. &ပြီး အဲ့);ji J#; கன்னியாகவும் பிரச்சாரம் செய்தார்கள்
(தொடர்ச்சி 1ம் பக்கம் பார்க்க)
மூலமந்திரம்
-ஒட்டுக்கூற்றர்
ബ ീnസ്തിബീബ്
来 来 来源
്യത്യുമ്യഗ്രിബ
சேனாவரையன் குத்தியன் தோன்றினர்
சேனாவரையன் மைந்தன் சேந்தன்
சேந்தன் ஆந்தை மாந்தை ஒத்த മൂീ ശ്രമി ார் அழகி ശ്രീ.
காத்தார். கா 7 (/sf
ട്ടി. ല്ല தலைமுறை ി ܂ܢܝܬܐ
|DԼՈ ԼՈII)ԼՈ IB5ՆԼԸ - ബീറ്റ്
நியாயம் சரி-பிழை எண்ணங்களையும் குத்தறிவு நோக்கின் நாடுவதே ம - விஞ ஞான உதவி தான் இங்கு கதாய் அமையும் குகளாய் மாந்தர்கள் ப காலங்களிலே, ம் என்ற காட்டுச் மலோங்கி நின்றது. வறு வடிவங்களிலே ம். ஆனால் மனித
ബ கங்கா யமுனா டிங்கிரிதோன்றினர் டிங்கிரி என்பார் மைந்தர் காமினி மணிக்கே நாயக்க மினிக்குே கோமல. 70), ബ சுமனே குமரகே சோம குனாகுனே ബ எனவாங்கு இப்படித் தொடர்ந்து தொடர்ந்தே
சிம்மர் எனப்படும் சினிப் நிமிர்ந்தனர்
இவற்றை நாங்கள் எடுத்து நோக்கினால்,
டு என்று வரும் ஆதிவாசிகள் ஆர் என அறியலாம்.
வின் இருப்பையும் (பூனையா சிம்மமா புதியது பழையது
திக்கும் தேவைகள் இந்த வினாக்கள் கருதத் தக்கன)
ணரப்படுகின்றன. படைப்புக் காலம் தொட்டு நிலத்திலே
களுக்குப் பாதிப்பு வேரூன்றியவர் மாத்திரம் இந்த என்று கருதுவது മ്മങ്ങാധയി
ஒரிஜினல் உள்ளுர்ப் பிறவிகள் இவர்களே. (வந்தேறு குடிகள் மற்றையோர் என்க) தாயகம் என்னும் கோட்பாடும் இதன்வழிஉறுதிபன்னத் தக்கது
1ல் மற்றவர்களுக்கு க வேண்டும் என்று ந்த நிலை, இவை ழுக்க நெறிகளுக்கு
9 GT 6T68) G). ட்ட பகுத்தறிவுக்கு பங்களினால் நமக்கு ய விழுமியங்களின் ாம் இந்த இரண்டு
கிஞ்ஞால இராமன் ஹரிஸ்ட்ரிஎழுதுவார்.
േഖസ്തു O/CA ? புத்தகம் இயற்றும் போட்டி ஒன்றிலே
கோட்பாடுகளிலு ഴ്ച എഡി ഗ്രീ മസ്
பிந்து கொள்ளலாம். '?
குமுறை இன்றைய 01-ൽ
யினருக்கு அதிகம் ".
ருக்கும். மின்னணு 010 の/7。
みavól/7。
யே காணப்படும் ബന്ധു
ITL L
獻@ : മി *ბერხტეგ) வழங்கி
நெருக கடிகளும் வருதும் தந்து விழாக்கள் எடுக்கலாம்
ம் சண்டைகளும் Uೇ? o ബന്ധു
களும் பிறிதொரு பள்ளிதோறும் படிப்பத்திடலாம்.
ബ
സ
ரத்துக்கள். தொழில்
BS) தாழி 1ങ്ങമ (1്), ബ
னாற்றல்கள் எல்லாம்
பார்க்கருவிகளை சாத்திர தினங்கள் சமூகத் திருநாள் ற்கே பிரதானமாகப் ബർ
படுகினறன. கட்டாயமூல மந்திரம் ஆக்கலாம் இந் 蠶 o ബി (തീൺഗ്ല
FT 6) || 595 60) GITT UT
ർ സ്റ്റബ T. O GO, GO GO, GO GO

Page 11
ஒக்ரோபர்/நவம்பர் 1998
கிழக்கிலங்கைப் பல்கலைக் கழகம் துங்குகிறதா?
1996ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மூலம் கிழக்கிலங்கைப் பல்கலைக்
கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் இன்னும் அழைக்கப்படவில்லை. வன்னியின் உட்பகுதிகளில் இருந்து பலசிரமங்கள் மத்தியில் வவுனியா வந்து தங்கி ஆங்கில முன்னோடிப் பயிற்சியும் முடித்துப் பல வாரங்களாகியும் கிழக்கிலங்கை பல்கலைக் கழக நிர்வாகத்திடம் இருந்து அழைப்புக் கிடைக்கவில்லை. கேட்டால் பத்திரிகையில் வெளியிடுவோம் அதனைப் பார்த்து வாருங்கள் என்று கூறுகிறார்களாம். காத்திகை 10ம் திகதி மட்டுமே வவுனியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்ட மாணவர்களின் கதி என்ன? உனறே பெற்றோரும் மாணவர்களும் பரிதவிக்கின்றனர். அதே காலப் பகுதியில் தெரிவான யாழ் பல்கலைக் கழகம் மொறட்டுவ பல்கலைக் கழகங்களுக்கு மாணவர் அழைக்கப்பட்டு விட்டனர். அப்படியாயின் கிழக்குப் பல்கலைக் கழக நிர்வாகம் நீண்ட தூக்கத்தில் இருக்கிறதா? என்றே பலரும் கேட்கின்றனர். பெயருக்கு பல்கலைக் கழகமா? அல்லது தமிழ் மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பல்கலைக் கழகமா? அங்கே நிாவாகச் சண்டை ஒரு புறம் நீ பெரிது நான் பெரிது என்று ஆளை ஆள் அறுப்பு மறுபுறம் பிரதேசவாதத்தில் மூழ்கி எழுவது இன்னொரு புறம் அதனால் உரிய காலத்தில் உரியவற்றைச் செய்வதில் தாமதங்கள் தான் ஏற்படுகின்றன போலும்
எல்லாம் அவன் செயலாகிறது
இன்று இலங்கை யுத்த பூமி குண்டுகளும் துப்பாக்கிகளும் 4,6)JJ 60IIIJ,607/54,67 யுத்த விமானங்களும் நிறைந்த நாடு. வடக்கு கிழக்கு வெடிமருந்துப் புகையால் மூடப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு திசைவழி காட்டி ஆயுதங்களும் அவ்ற்றுக்கான வெடிமருந்துகளும் மட்டுமின்றி ஆலோசனைகளும் வழங்கிய முதல் தரப் பெயர்வழிகள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினரே அதனால் எத்தனை உயிர்கள் பறிபோயின எத்தனை பேர் முடமாகினர் வாழ்விழந்தோர் தொகைதான் எவ்வளவு தற்போது அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் குழு ஒன்று கொழும்பு வந்து காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு அறுவைச் சிகிச்சை உட்பட சிகிச்சை அளித்து வருகின்றது.
என்னே மனிதாபிமானம் ஆயுதமும் வெடிமருந்தும் ஆலோசனையும் வழங்கியவனும் அவனே. பின் காயமடைந்து கை கால் இழந்து குற்றுயிராக
அவன் செயலாகவே நடந்து வருகின்றன. இது எங்கே சென்று முடியப் போகிறதோ யார் அறிவார்?
தமிழ்ப் பாடசாலைகளின் கதி
தமிழ்ப் பாடசாலைகள் புறக்கணிக்கப்படுவது நாட்டில் சர்வசாதாரணம் அதுவும் வகதியற்ற பகுதிகள் பிரதேசங்களில் படமடங்காக நடைபெறுகின்றன. அதற்காக சில பாடசாலை நிர்வாகங்கள் அதிபர் ஆசிரியர் இடையிறாது
முயற்சிகளும் எதிர் நீச்சலும் போடுவடமிலரோ நமக்கென்ன என்று நடந்து கொள்வதுடன் இருப்பதையும் கெடுத்துச் சுருட்டிக் கொள்வர் கேட்டால்
ஆயிரம் நியாயங்கள் கூறுவார்கள்.
இவ்வாறு புறக்கணிக்கப்பட்டு தலை நிமிர முடியாது வசதியற்ற நிலையில் காணப்படும் ஒரு பாடசாலையே தெகிவளை தமிழ் வித்தியாலயம் GLG) மாகாண பிலியந்தல கல்வி வலயத்திற்குள் வரும் மேற்படி பாடசாலையை முன்னேற்ற எடுக்கும் முயற்சிகள் சாண் ஏற முழம் சறுக்குவதாகவே உள்ளது. ஒரு பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அதிபர் ஆசிரியர் பெற்றோர் கல்வி அமைச்சு ஆகிய தரப்பினர் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டும். ஆனால் மேற்குறித்த பாடசாலை அத்தகைய முயற்சி எதிழும் ஈடுபட்டதாக இல்லை என்றே பெற்றோர் கூறுகிறார்கள். அதிகாரம் சுயநலம் அக்கறை இன்மை மாணவர்களை அலட்சியம் செய்வது மட்டும் அங்கு தாராளமாக இடம் பெறுகின்றன என்றே பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதை வற்புறுத்தி சில ஆக்கபூர்வ நடவடிக்கைகளில் பெற்றோர் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மூலம் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.
புதி
9Gs
இருப்பவர்களுக்கு சிகிச்சை அழிப்பவனும் அவனே. இலங்கையில் எல்லாம்
ஆளுநர் பதவி பறிபோனது ஏன்?
வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் காமினி பொன்சேகா தனது பதவியைத் துறந்துள்ளார். கடந்த ஏழு வருடங்களாக வடக்கு கிழக்கு மாகாண சபை ஆளுநர் ஆட்சியாகவே இருந்து வந்துள்ளது. பொதுசன முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியில் விரக்தியடைந்திருந்த காமினி பொன்சேகாவிற்கு மேற்படி பதவியை வழங்கியது. கொஞ்சம் கொஞ்சம் தமிழ்ப் பேசக்கூடிய காமினி பொன்சேகாவை அரசியல் உள்நோக்கத்திற்காகவே அரசாங்கம் பதவி வழங்கிப் பயன்படுத்தியது. ஆனால் தற்போது அதிலிருந்து அவரைக் கழட்டி விட்டும் உள்ளது. வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வாகம் என்பது அதிகாரிகளின் நிர்வாகமாகவே இருந்து வருகிறது. அங்குள்ள அதிகாரிகள் யாவரும் மாகாண அமைச்சர்கள் போன்றே செயல் படுகிறார்கள். சகலவகை வாய்ப்பு வசதிகளையும் நன்றாக சுவைத்து அனுபவிப்பதில் அவர்களுக்கு நிகள் அவர்களாகவே உள்ளனர். காரணம் தட்டிக் கேட்க எவருமே இல்லை. அப்படியாக ஒரு உயர் கல்விச் செயல் அதிகாரியைத் தட்டிக் கேட்கப் புறப்பட்டதாலே ஆளுநரின் பதவி பறிபோனதாகத் திருமலையில் மக்கள் பேசிக் கொள்கின்றனர். அந்த அதிகாரி பிடிக்க வேண்டிய இரண்டு அரசாங்க ஆதரவுக் கால்களைச் சிக்கனப் பிடித்து கொண்டாராம். ஒருவர் தமிழர் கூட்டணியிலும் மற்றவர் முஸ்லீம் காங்கிரசிலும் உள்ள தலைகளாம். அந்த அதிகாரி நாட்டில் எங்கிருந்தாலும் செல்வாக்காக இருக்கக் கற்றுக் கொண்ட அனுபவசாலி வடக்கில் இருந்தபோதும் அதே செல்வாக்குத்தான். கிழக்கிலும் குறையாத நிலைதான். தெற்கில் விட்டாலும் அவரால் செல்வாக்காக இருப்பதற்கு சகல திருகுதாளங்களையும் செய்யக்கூடியவர் என்றே மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
கிளிங்டன் பாலி 10ம் பக்க தொடர்ச்
இன றம் அந்
is so is a Girls' rig விற்பனையாக் குே
வருகின்றனர்.
டயானா கதை ஆறி உலகின் முன் பிரசா முக்கிய விடயமா 8ienóflji unsölulóð பிரசாரம் ஆரம்பிக்க விவகாரத்தில் புது புதினமும் கிடைய ஏகாதிபத்திய சீரழி திற்கான ஒரு ப;
ਮ6 ஆனால் நாளாந்த கொண்டிருக்கும்
பார்த்தால் இதுவரை (შვეყნეfგუთე სტ|ეწვე).
புலிகளுடன் ே (6ம் பக்க தொட மட்டத்தில் தனி முயற்சிகளில் இலங் கண்டுள்ள வெற்றிய ஏகாதிபத்திய நாடு பயங்கரவாதம் பற்றி போராட்டங்கள் மதிப்பீடுகளை மீள விளைவானது. மறு புலிகளின் பிரத காணப்படுவோர் . உள்ள தமிழ் மக் இயக்கிவரும் வித புலிகளுக்குச் தமிழரிடையே உள் கணிசமாகக் குறை
இலங்கை அரசாங்
புலிகள் தம் ஆயு போடும் வரை இல்லை என்று நாட்டுக G3, III கைவிடுவது ஒரு என்று கூறுவதும் நிபந்தனையின்றி புலிகளுடன் அர வேண்டும் என
}, 60 (60ഥ in {]Iബ நயவஞ்சகமான நா அன்ைமையில் கூட மாநாடு கண்ட தே அரசியல் நிலைப்பா தலைமைப் பிரிவுக மோதலி களும் , இனப்பிரச்சினைை யூ.என்.பி ஆக்கபூர் செய்யாது
தெளிவாக்கியுள்ளன
அரசாங்கத்தைப் ே அதனிடம் தமி நியாயமான ஆவல்க நிறைவு G வேலைத்திட்டம் எ என்பது மிகவும் (
விட்டது. விடுதை
பசறைத் தொழி
1ம் பக்க தொடர் தொண்டமான் இ பலவீனப்படுத்தும் காட்டிக் கொடுக்கு பேசிவந்தார் கவனிக்கத்தக்கது டத்தில் இ.தொ.கா L என றும் தோட இடமாற்றம் செய்ய நியாயமான கோரிக்ை தொண்டமான் கூறி பதுளை மாவட்ட அங்குள்ள இ.தொக இ.தொ.கா தே
 
 
 
 

Lid
LuñE5lh II
III.
弼。鸮、 திரிகைகளை
வார் இருந்து
ப் போகுமுன்பாக ரப்படுத்தும் அதி 蔷。、
உறவு பற்றிய ப்பட்டது. அந்த ഞഥ{ ജൂൺങ്ങ ாது அமெரிக்க வுெக் கலாசாரத் தச் சோறாகவே bi on (g tց պմ. ம் வெளிவந்து îl gări, sosiți
யோ கண்டிராத
னாதிபதிகள் புனிதர்களல்லர்
ஒன்றாகவே அளக்கப்படுகிறது.
*@、
இக்கதைகளின் மூலம் இரண்டு வி யங் களை அவதானிக் க முடிகிறது. ஒன்று அமெரிக்கா ஒரு உயர்ந்த ஜனநாயகப் பண்புகளும் சுதந்திரமும் கொண்ட நாடு அதிபர்
பதவியும் வெள்ளை மாளிகையும்
புனித தி தின மேல புனித ம கொண்டவை அதில் சிறு தவறு நடந்தாலும் 9 Gnoffisis, சமூகம் பொறுத்தும் கொள்ளாது அதன் வெளிப்பாடுதான் தற்போதைய கிளிங் ன் பாலியல் விவகாரம் என்ற Ջ1802&ԱԱ59 905 தோற்றப்பாடு கட்டிக் காட்டப்படுகிறது. இரண்டாவது கிளிங்டன் மோனிகா பாலியல் உறவு பற்றிய அக் குவேறு ஆணிவேறாக்கிய விடயங்கள் இளம் வயதினருக்கும் பாலியல் வக்கிரம் கொணி டோருக கும் தகுந் த
ഉണ്ണ മന്ത്ര ഖണ് . ഞണ്
தீனியாகப்பட்டு வருகிறது. அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிப்பது என்னும் முது மொழி போன்று உலகம் பூராவும் பாலியல் Shj6ù Ö በ06)| d சம்பவங்கள் நிகழ்த்தப்படுவதற்கான பின்புல மாகவே மேற்குறித்த பிரசாரங்கள் இருந்த வருகின்றன என்பதை கவனத்தில் கொள்ளல் வேண்டும்
ஆதலினால் நமது நாட்டின் கலாச்சார
சீரழிவும் அதன் எதிரொலியான திகைக்க வைக்கும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் எவற்றிலிருந்து வெளிவந்தவை என்று கண்டு கொள்வது அவசியம் ஏகாதிபத்திய கலாச்சாரச் சீரழிவை உரியவாறு அடையாளம் கண்டு கொள்ளாமல் அவற்றின் நச்சுத்தன
5 (6.5 g) நிறுத்தாமல் வெறும் போதனையால் எதுவுமே நடக்கப் போவதில்லை.
U... . . Li ä g)
மைப்படுத்தும் கை அரசாங்கம் பின் ஒரு பகுதி, கள் ஏற்கனவே யும் விடுதலைப் பற்றியும் தமது ாய்வு செய்ததன் புறம் விடுதலைப் சிநிதிகளாக கி அயல்நாடுகளில் கள் மத்தியில் மும் விடுதலைப் |லம் பெயர்ந்த |ள ஆதரவைக்
த்துள்ளது.
நம் விடுதலைப் தங்களை கீழே பேச்சுவார்த்தை கூறுவதும் தனி f) Go J, GOL), முன் நிபந்தனை ஒரு நாடகம். விடுதலைப் g IIIb. LfS (3 Lug: று யூ.என்.பி. து அதைவிட டகம், யூ.என்.பி. ட்டிய சர்வகட்சி ால்வியும் அதன் டு பற்றி அதன் ளிடையே உள்ள தேசிய
பத் தீர்ப்பதற்கு
வமாக எதையும் என ப ைதயும்
பொறுத்த வரை ழி மக்களது ளைச் சிறிதேனும் சய் வதற்கான துவும் உள்ளதோ 姆)LLonā
லப் புலிகளைப்
பாதிக கப்பட்ட
பற்றித் தமிழ் மக்கள் என்ன நினைக் கிறார்கள் அவர்களே தமிழ் மக்கள் சார்பாகப் பேசும் ஒரே சக்தியா என்பதோ அடிப்படையான பிரச்சினையில்லை. இந்த நாட்டை மேலும் மேலும் அழித்து வருகிற இப் போரை எப்படி முடிவுக்குக் கோண்டு வருவது என்பதே அரசாங்கத்தின் முன்னுள்ள சவால்.
என பதோ
ரி விர ஸ ச, களர் இரண டும் ஜயசிக்குறுவுக்கு வழி வகுத்தனவே ஒழிய அமைதிக்கு அல்ல. ஜயசிகுறு போரையும் அழிவையும் விட எதையுமே உறுதி செய்யவில்லை. போர் மூலமான சமாதான மோ வெற்றியோ பற்றிய மயக்கத்திற்கு இனி இடமிலி ல்ை போரால் மக்களது புனர்வாழ்வுக்கான நடவடிக்கை களை போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் வருகிறது.
|1957ე) ஜே.ஆர்.ஜயவர்தன L 1600iL IIசெல்வா ஒப்பந்தத்தை எதிர்த்துத் தொடங்கி வைத்த ஆளுங்கட்சிஎதிர்க்கட்சி நாடகம் இனியும் தொடர வேண்டுமா? அரசியல் தீர்வுக்கான தமது திட்டத்தைத் தெளிவாகவும் குழப்பத்துக்கு இடமில்லாமலும் அரசாங் கமும் யூ என பியும் பகிரங்கமாக நாட்டு மக்கள் முன்னே வைத்து அதற்கான ஆதரவைத் திரட்டட்டும் எந்த அடிப்படை மீது தீர்வு தேடப்படுகிறது என்பதை யாவது நாட்டு மக்கள் அறியட்டும். ஒரு நியாயமான தீர்வு அடிப்படை முன்வைக்கப்பட்ட பின்பு அதை விடுதலைப் புலிகள் ஏற்க மறுத்தால் தமிழ் மக்கள் அவர்களைப் பற்றிய முடிவிற்குத் தாமாகவே வருவார்கள். விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டித் தமிழ் மக்கள் வடக்கிலும் கிழக்கிலும் மட்டுமன்றி நாட்டின் சகல பகுதிகளிலும் துன்புறுத்தப்படு கிறார்கள். தமிழ் மக்களுக்குச்
இன்னும் கடினமாக்கி
சட்டத்தின் கீழுள்ள மொழியுரிமை உட்பட தொழில்வாய்ப்பு கல்வி வசதி போன்ற பல்வேறு உரிமைகளும் வேறுபடும் அளவு களில மறுக்கப்பட்டே வருகின்றன. இவை பற்றி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேணடும். அல்லாது போனால் அதன் நோக்கங்கள் கேள்விக்கு உரியன.
யூ.என்.பியும் ஜே.வி.பியும் தமிழ் மக்களது அடிப்படை உரிமைகள் தொடர்பாகவும் போர் நிறுத்தம் தொடர்பாகவும் நேர்மையாகவும் நியாயமாகவும் ஒளிவுமறைவின்றியும் நடந்து கொள்ள வேணடும். பேரினவாத அரசியல் மூலம் வடகிழக்குத் தமிழ் மக்களும் முஸ லிம களும் மலையகத தமிழர்களும் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இதன் மூலம் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளும் சில முதலாளிகளும் அவர் களது எடுபிடிகளும் லாபம் பெற்றிருக்கலாம். பரந்துபட்டளவில் நாட்டில் வாழும் சிங்கள மக்கள் கண்டது என்ன? தேசிய இனப் பிரச் சினையை நியாயமாகத் தீர்க்க மறுத்தால் முழு நாடுமே இழந்தது அதிகம், எனவே மக்களது வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கும் இப் போர் போன்ற
விஷயத்தைத் தமது அரசியல்
சதுரங்க விளையாட்டாகக கருதுவதைச் சகல தேசியவாதக் கட்சிகளும் உடனேயே நிறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகளுடன் பேசுவதும் பேசாதிருப்பதும் நிபந்தனைகள் போடுவதும் போடாதிருப்பதும் ஒரு கதை எதைப் பற்றி என ன அடிப் படையில நோக்கத்திற்காக என்பவை பற்றிய தெளிவு அதைவிட முக்கியமானது. இத் தெளிவு இல்லாத ஆட்சியாளர் எவராலும் இந்த நாட்டை அதன் அழிவுப்பாதையினின்று மீட்க வழிகாட்ட முடியாது. கு
GT GO GOI
浔。
ப்போராட்டத்தை வகையிலும் ம் வகையிலும் என பது | அப்போராட் பங்குபற்றவில்லை டத் துரையை |ம்படி கேட்பது கையல்ல என்றும் வந்தார். ஆனால் ம்பி சென்னனும், ாயிரதிநிதிகளும்,
, LÉON I LA
தலைவர்களும் இ.தொ.கா தலைவர் தொண்டமானின் கருத்திற்கு மாறாக போராட்டத்தில் பங்குபற்றியிருந்தனர். ம.ம.மு தலைமை போராட்டத்தை முடித துவைக் கும் 岛山、 வார்த்தையில் பங்குபற்றியதாக கூறப்பட்டபோதும் போராட்டத்தில்
தயக்கம் காட்டிய நிலையிலேயே
இருந்நது என்றே கூறப்படுகிறது.
105 சம்பள உயர்வை தொழிற் சங்க தலைமைகள் காட்டிக் கொடுத்திருந்த போதும் தொழிலாளர்கள் போராட்டங்களில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் 66 எடுதது
ഇട
போராட்டத்தால் கோரிக்கைகளை வெண்றெடுக்க முடியும் என்பதை பசறைதி தொழிலாளர்கள் நிருபித்துள்ளனர். உறுதியான போராட்டங்களால் தலைமையை மாற்ற முடியும் அல்லது புதிய தலைமைகளை உருவாக்கமுடியும் என்பதனை தோட்டத் தொழிலாளர்கள் நம்புகிறார்கள்.
LI F 600 AD) போராட்டத தனி படிப்பினைகள் ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் படிக்கவேண்டு 量
15 =  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܼ
݂ ݂

Page 12
gäGJITLIñ / LIGGINLÖLIñi 1998
புதிய
Geró su uógidos unal lugls GetúluúluLlg
Ամ
PUTHIYA POOMI
2&CSEU
DI 05 956/banni 1998
Lit 12 kDa (5. 10/= ji 24
ஒக்ரோபர் 21 எழுச்சியின் 32வது நினவு நாள்
சாத தீண்டாமைக்கும் எதிரான புரட்சிகர எழுச்சி நாள் 1966 ஒக்ரோபர் 21
ஒடுக்கு முறைக் கும்
ஆகும். அவி வீரமிகு நாள் வரலாற்றில் ஏற்கனவே தனது சுவட்டினை மிக அழுத்தமாகப் பதித்துக்கொண்டு விட்டது. அன்று எழுந்த எழுச்சியும் சிந்திய இரத்தமும் பொங் கி எழுந்த புரட்சிகர உணர்வுகளும் பின வந்த ஒவ்வொரு போராட்டங்களிலும் திசை வழி காட்டிநின்றன. தீணடாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் பரந்த போராட்டங்களுக்கு அடிப்படை எழுச்சியாக எழுந்ததே ஒக்ரோபர் 21 எழுச்சியாகும். அவ்எழுச்சி காட்டிய பாதையில் அணிதிரண்ட மக்கள் போராட்டமுனைகளிலே புரட்சிகர செயல் வீரர்களாகினர். ஆண்டாண்டு காலமாக அழுத்தி வந்த சாதிய தீணடாமை நுகத் தடியை உடைத் தெறிய முறி பட்டனர்.
புரட்சிகர வீரத்தழும்புகளைப் பெற்று இரத்தம் சிந்தினர் படுகாயங்கள் பெற்றனர். பதினைந்து பேர் வரை தமது இன்னுயிர்களை இழந்தனர். பலர் தத்தமது தேடிய சிறுசிறு சொத்து சுகங்களை எல்லாம் அர்ப்பணிப்பு செய்தனர். இன்றும் அப்போராட்டங்கள் வரலாற்று முன்னுதாரணம் மிக்க ஒன்றாகவே ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. முப்பத்திரண்டு ஆண்டுகளின் பின்பும் சாதியமும் தீண்டாமையும் முற்று முழுதாக அழிந் தொழிந்து போய் விட்டது என எவரும் கூறமுடியாத நிலையில் வெவ்வேறு அளவுகளில் இருந்தே வருகின்றது. தொடர்ந்தும் சாதியத்திற்கு எதிரான போராட்டப் பாதையில் புதிய சூழல்களுக்கு ஏற்றவகையில் முன்னெடுக்கப்படல் வேணடும் என பதை இவர் வேளை முன்நிறுத்துவோம்.
மலையகத்தில் கசிப்பு அரக்கன்
பணம் பண்ணுவது ஒருசிலர்
la Taïhaïl
சாராயம் கசிப்பு போதை வளப்து போன்றவற்றின் பாவனையால் முழு நாடுமே நாசமடைந்து கொண்டு செல்கிறது. இதில் மலையகத்தில் கசிப்புப் பாவனை நாளாந்தம் வளர்ந்து செல்கிறது. தோட்டத் தொழிலாளர்களின் குறைந்த சம்பளம் வேலைநாட் குறைப்பு இவற்றால் போதிய உணவும் போசாக்கும் கிடைப்பதில்லை. குளிர்ப் பிரதேச வாழ்க்கையும் வாழ்கைச் செலவைச் சமாளிக்க முடியாத கவலையும் கடன் தொல்லைகளும் போன்ற புறச் குழலிகள் இலகுவாகவே தொழிலாளர்களை மதுவிற்கும் குடிப் பழக்கத்திற்கும் ஆளாக கி விடுகிறது. கல்வியை இடைநடுவில் முறித்துக் கொண்டு குடும்பச் A Golna, GoGI. Lila, இளவயதில் தூக்கிக் கொள்ளும் இளைஞர்களும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிக் கொள் கரின றனர். இவற்றின காரணங்களால் ஒப்பீட்டு வகையில் மலையகத் தோட்டங்களில் கசிப்புப் பாவனை தீ போன்று பற்றிப் பரவி நிற்விறது. குறைந்த விலையில் கூடிய போதையை கசிப்பு ஏனைய @母Q160、60町 6)fl | .. வழங்குகினறது. தொழிலாளர்கள் அதற்கு அடிமையாகிக் கொள்கின்றனர். கசிப்பினுடைய தன்மையும் வேகமும் ஒரு வருடைய உடல மிக விரைவில் அழித்துக் கொள்கிறது. மறுபுறம் குடும்ப வாழ்வில் தீராக் சண்டை சச்சரவுகளையும் ஏற்படுத்தி சீரழிவை உருவாக்கி வருகின்றது. சில தோட்டங்களில் குடும்பமாகவே கசிப்புக்கு அடிமையாகிக் சீரழிந்து செல லும் கவலைக குரிய
போக்கினைக் இந்த கசிப்புப் அதிகரிப்பதால் கசிப்பு முதலாளிகளும் அவற்றை தோட்டங்களுக்கு எடுத்துவரும் ஒரு சிலரும் குறுகிய காலத்தில் அதிக பணம் சேர்த்துக் கொள் கணினி றனர். ஆனால் தொழிலாளர்களின் வாழிவோ பாழடிக்கப்படுகிறது. இக் கசிப்பு வியாபாரதி தை Fநர் கள முதலாளிமாரும் தமிழ் விநியோகிஸ்தர்களும் கை கோர்த்துச் செயல் படுகின்றனர். இந்த கசிப்பு வியாபாரத்தால் அடிக்கடி சிங்கள தமிழி இன அடி பிடிகளும் ஏற்படுகின்றன. அவையே பெரும்
[ 1 በ 6)| 60) 60ዘ
காணமுடிகிறது.
இனஅழிப்பு நிறுத்துவதுட இராணுவ ரீ
(Մ Լվ աII Ֆ/ 6) கிழக்கிலிருந்து அகற்ற வேண் தேசிய அடை கொண்டு சு āumL f,母 அடிப்படையில் பிரச்சினைகளு வகையில் அ ரீதியான மாற் வேண்டும். அ காணபதற்கான «960)ւԸա(ԼբIգ-պL
இவி வாறு முன்னணியால்
ஒக ( muli
கூட்டியிருந்த மாநாட்டில் அறிக்கையில் ெ
தமிழ் தேசிய
தீர்வாக அமைய சமத்துவம், சு உரிமை என் முஸ்லீம் மக்க தமிழ் மக்களின அரசியலமைப்பி வேண்டும் எனவு சுட்டிக்காட்டப்பு
இலங்கை வர்த் லங்கா தேசிய
இலங்கை தே நிறுவனம் g ல தொழில் நிறுவன இலங்கை முதல ரீ லங்கா ஏற் 6ΤοΟι 1606), 3, L. இனப்பிரச்சினை
இன வன்செய கொள் சின ற குறிப்பிட்டவர் LITT 660) GOTLLUIT 6ú அல்லது பல பாதிப்பட்ைய G மலையகத்தை கசிப்புப் பாவை பாவனைகளுக்கு இளைஞர்கள் ம ஒன்றினைந்து தி 11 6ሊ) 6)| 60) Ö5 5) முன்னெடுக்க மலையகத்திற் ஒன்றாகும்.
கண்ணில் கடந்த
இலங்கையில் மொழி ரீதியான தமது தாய் மொழியாக தீ தமிழைக கொண்டவர்கள் லீம் மக்கள். அத்துடன் வடக்கு கிழக்கில் மிகவும் செறிவாகக் கொண்டு கொண்டு தமது வாழ்வியலை நடாத்தி வந்தவர்கள். அதனால் தமிழ் பேசும் மக்கள் என்ற பெரும் பிரிவில் அவர்களும் உள்ளடக்கப்பட்டு வந்தனர். இத கடந்த கால நிலைமை. ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களில் தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் திட்டமிட்ட வகையில் மோதல்களும் பிளவுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆளும் அதிகார சக்திகள் மட்டுமின்றி இனவிடுதலைப் போராட்ட சக்திகளும் முளப்லீம்கள் மத்தியில் உள்ள சுயநல சக்திகளும் மாறிமாறி மேற் கூறிய பிரிப் பு வெலைகளைச் செய்து கொண்டனர். அதன் பாரிய எதிர்விளைவை இன்று
வடக்கு கிழக்கிே மேற்கூறிய பிள வலப்படுத்திய ஒ முஸ்லீம்களுக்கு புலிகளால் மே அதாவது வடக் முஸ்லீம் மக்க அவகாசத்தில்
துரத்தப்பட்ட அதற்கான பே அவிவாறு செ கொள்ளவில்லை. வட மாகாணத LDITGhIL', L. IÉ) (I, Gilgil) வெளியேற்றப்பட் மேற்பட்ட முஸ்லீ * °鸟 UL இடங்களுக்குத்
வில்லை. அவர்
வெளியிடுபவர் இளையதம்பி தம்பையா, இல 47 வது மாடி கொழும்பு சென்றல் கப்பர் மார்கட் கொ
 
 
 
 
 

நிய
List 2
ணுவக் கட்டுப்பாட்டின் கீழ் சிவில் நிர்வாகம் யமில்லை - அரசியல் கட்சிகள் மாநாட்டில்
இடதுசாரி முன்னணி
புத்தத்தை உடனே சிவில் நிர்வாகத்தை
சியாக ஏற்படுத்த ன்பதால் வடக்கு
இராணுவத்தையும் ம். தமிழ் தேசியத்தின் யாளத்தை ஏற்றுக் நிர்ணய உரிமை, மத்துவம் என்ற
தமிழ் மக்களின் $கு தீர்வு காணும் ரசியல் அமைப்பு ரங்கள் செய்யப்பட துவே அரசியல் தீர்வு
அடிப்படைகளாக
திய இடதுசாரி வர்த்தக சமூகத்தினர் 22ஆம் திகதி அரசியல் கட்சிகளின் சமர்ப்பிக் கப்பட்ட நரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கு ம் தீர்மானங்களுடன் யாட்சி, சுயநிர்ணய அடிப்படையில் வினதும் மலையக தும் உரிமைகளும் ல் உறுதிசெய்யப்பட |ம் அவ்வறிக்கையில் ட்டுள்ளது.
தக சம்மேளனம் ரீ வர்த்தக நிறுவனம் சிய கைத் தொழில் ங்கா வர்த்தக கைத் ங்களின் சம்மேளனம் Isslanir glöGlasilolf றுமதியாளர் சங்கம் டாக இணைந்து உட்பட பல முக்கிய
ல்களாகவும் மாறிக்
DIT *ー(Iり களின் கசிப்புப் ஒரு தோட்டம்
தோட்டங்களே நரிடுகிறது. எனவே
விழுங்கிவரும் ன மற்றும் மதுப் எதிராக மலையக 6006)IIIg,5il 616st (LIII L'IL LÉILL 6)60), LÉNGÖ செயறி பாடுகளை வேண்டும். அது கு அவசியமான
இடதுசாரி
பொருளாதார விடயங்களிலும் எதிர்கட்சிக்கும் அரசாங்கத்துக்கு மிடையே தேசிய இணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக ஒக்டோபர் 22ஆம் திகதி கொழும் பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியல் கட்சிகளின் மாநாடொன்றை கூட்டியிருந்தனர்.
இம்மாநாட்டில் புதிய இடதுசாரி முன்னணியின் சார்பில் தோழர்கள் லீனஸ் ஜயதிலக் க(ந.ச.ச.க ) இதம் பையா (புஜக) வஸந்த திசாநாயக் க(தியேச) சிறிதுங்க
ஜயசூரிய(ஜ.சோ.க ) பற்றிக் பெர்ணான்டோ(தேஜ.இ) கலந்து GJ, T600 of . மாநாட்டில முன்னணியின் அறிக்கையை தோழர் லீனஸ் ஜயதிலக்க சமர்ப்பித்து உரையாற்றிய போது மேலும் குறிப்பிட்டதாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பு நிர்ணய சபையை கூட்டி புதிய qT YS S S 0 வேண்டும் அம்முயற்சிகளில் எல்லா பிரஜைகளுடைய குழுக்களையும் இனைத்து தொழிற்சங்கங்களையும் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பேச்சு வார்த்தை நடத்தும் அதேவேளை இனவ்ாத இராணுவாதிகளையும் தனிமைப்படுத்த வேண்டும்.
கடந்த 20 வருடங்களாக இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் திறந்த பொருளாதார கொள்கையினால இலங்கை பொருளாதாரம் முன்னேற்றத்தை அடைய வில  ைல என றும் முதன்முறையாக இலங்கையின் முதலாளிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். வேலையில்லாமை, வீடில்லாமை, பஞ்சம், கட்டமைப்பு அபிவிருத்தி
யின்மை, இனப்பிரச்சினை என்பன இலங்கை முதலாளிகள் இனம் கண்டுள்ள தீர்க்கப்படாத சில பிரச்சினைகளாகின்றன. இது அவர்களின் அறிக்கையில் வெளிப் படுத்தப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினையை தவிர ஏனைய பொருளாதார விடயங்கள் பற்றி வர்த்தகர்கள் சமூகம் முன்வைத் துள்ள யோசனைகள் இலங்கையில் தொழிலாளிகள் விவசாயிகளின் உரிமைகளைப் பற்றியனவாக அமைந்துள்ளன. இனவாதிகளையும் யுத்தவாதிகளையும் மேவி இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமாயின் இந் நாட்டின் தொழிலாளிகளினதும், விவசாயிகளினதும், தொழிற்சங்கங் களினதும், இடதுசாரிகளினதும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும் பொருளாதார விடயங்களில் தொழிலாளிகளினதும், விவசாயிகளினதும் உரிமைகளை பறிக் கும் (8LH I J 60) 60 J, 60) 677 முன்வைத்துக்கொண்டு மேற்படி சக்திகளினதும் ஆதரவை பெற முடியாது. இனவாதிகளுக்கு எதிராக நேர்மையாக நிமிர்ந்து நிற்கக்கூடிய சக்திகளின ஆதரவில் லாமல் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது வெறுமையான முயற்சிக ளாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அறிக்கையை சமர்பித்த தோழர் லீன ஸ ஜயதிலக க பேசிக் கொணடிருக்கும் போது மாநாட்டின் தலைமைச் குழுவினரால் இடையிடையே அதிகமாக இடையூறு செய்யப்பட்டார். எல்லொரும் யுத்தத்தை காரணமாக காட்டி அவரவர் களினி நிலைமைகளை பலப்படுத்திக் கொள்வது போன்று இலங்கையின் முதலாளிகளும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு இந்நாட்டின் தொழிலாளிகளையும், விவசாயிகளையும் சக்தியற்றவர்க் ளாக்கும் உள் நோக்கத்துடன் செயறி படக் கூடாது என ற அடிப்படையில் அமைந்த புதிய இடதுசாரி முன்னணியின் அறிக்கை மாநாட்டின் தலைமைக் குழுவின
ருக்கு பெரும் பிரச்சினையாக
இருந்ததே மேறி படி இடையூறுகளுக்கு காரணமாகும் என்பதனை விளக்கிக் கொள்ள
UP4师*鸟J·
முஸ்லீம்களின்
டுகள்
காண முடிகிறது.
வை மேன் மேலும் ந சம்பவமே 1990ல் எதிராக விடுதலைப் கொள்ளப்பட்டது. கில் இருந்து சகல ம் சில மணிநேர
வெளியேற்றித்த ர், இன்றுவரை திய காரணத்தை தவர்கள் கூறிக்
நன
இருந்து துரத்தி ஒரு லட்சத்திற்கு
மக்கள் இன்னமும் பரிய சொந்த திரும்பிச் செல்ல ளது. வாழ்க்கை
சிதைந்து சின்னாபின்னமாகிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. தமிழ் மக்களோடு ஒன்றாகவே பன்னெடும் காலம் வாழ்ந்து வந்த முஸ்லீம் மக்கள் மேற் படி துரத்தியடிப்பால் பிரிக்கப்பட்டனர். இன்று வரையான அவர்களது வாழ்வு அகதி முகாம்களிலும் தனித்தனி இடங்களிலும் இரண்டாம் தர வாழி வாகவே இருந்த வருகின்றது. வேலைஇன்மையிலும் வறுமையிலும் நோயிலும் கல்வி பெற முடியாமையிலும் கணிணிர் வாழ்வாக்கி கொண்டே செல்கிறது. இதனையிட்டு ஆட்சியில இருப் போருக கோ அனறி அவர்களுக்கு ஆல வட்டம் பிரிப் போருக்கோ துளியளவும் அக்கறை இல்லை. அதுமட்டுமின்றி தேசிய இன SG sos
போராட்டத்திற்கு பலம் சேர்க்க வேண்டியவர்களான விடுதலைப் புலிகளுக்கும் இந்த மக்களது எதிர்காலத்தில் அனுதாபப் புரிந்துணர்வு இருக்கவில்லை.
இத்தனைக்கும் மத்தியில் இடம் பெயர ഞ ഖ് + ' | ''' || gിഥ ഥ് . ഞണ് வைத்து எவ்வகை அரசியல் சுயநல ஆதாயம் பெறலாம் என்றே சிலர் எண்ணிச் செயற்பட்டு வந்துள்ளனர். எனவே வடக்கே தமது தாயகம்
எனபதிலும் தமிழ் மக்களோடு
வாழ்வதே தமது எதிர்காலம் என்பதிலும் சொந்த இடங்களுக்குச் திரும்பிச் செல்வதற்கு ஏற்ற சூழலை அரசும் விடுதலைப் புலிகளும் ஏற்படுத்தி தரவேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளையே வடக்கு முஸ்லிம்கள் .3 19:16 ܡ முன்வைக்கிறார்கள் அவர்களது கேரிக்கைகளில் நீதிடம் திடமும்
உண்டு. அவற்றை அவர்களோடு கைகோர்த்து நிற்பது ஒவ்வொரு தமிழ் மகனது * 二。
புய அச்சுப்பதிப்பு லக்ஸ் கிராபிக் (பி)ை லிமிட் விவேகானந்த