கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1999.01

Page 1
திய பூ
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIYA POOMI
36Cs
jJ| 06 ണ്ണങ്ങബി 1999 பக்கம் 12 விலை ரூபா
10/= 。
இ.தொ.கா. வின வெறும் ஏமாற்று
- தே. கட்சியின் பேரினவாத த்தை எதிர்ப்பதாக இ.தொ.கா முன்னெடுத்து வரும் பிக்கட்டிங் போன்ற நடவடிக் கைகள் நேர்மையானதாக இருந்தால் இனி ஒருபோதும் ஐ.தே.கட்சி
யுடன் இ.தொ. கா கூட்டுச் சேராது என்று தாத்தா தொண்டமானும் பேரண் தொண்டமானும் அறிவிப்
பார்களா? இனி ஒருபோதும் ஐ.தே.கட்சிக்கு வாக்களிக் கும் படி மலையகத் தமிழ் மக்களை இ.தொ.கா கேட்காது என்று உறுதியளிப்பார்களா?
தோட்டப்புற உள்ளகத் கட்டமைப்பு அமைச்சின் நிதிஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் தோல்வியடைந்த பிறகு அதற்கு காரணமான ஐ.தே.கட்சி மீது கண்டனங்களை தெரிவித்து இ.தொ.கா சாம்பியன்கள் நடத்திவரும் எதிர்ப்பியக்கங்கள் உண்மையில் மலையகத் தமிழ் மக்களின் நலன் சார் நீததாக இருப் பிணி ஐ.தே.கட்சிக்கும் மலையகத் தமிழ்
போடுகிறது.
இருக்கும் சகல பிரமுகர்கள் ஐ.தே கட்சியல்ல என்று யடிக் க முயற தொணி டமானி தோட்டப்புற உள் அமைச் சுக் கான குழுநிலையில்
வாக்கெடுப்புக்கு
யூ.என்.பி. மீண்டும் பதவிக்கு தொண்டமான் என்ன செய
மக்களுக்கும் எவ்வித ஒட்டுற 505 6), պլճ இல் லாமலாக கும் அரசியலை யே இ.தொ.கா. முன்னெக்க வேண்டும். மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராக ஐ.தே.கட்சி மு ன னெடுத் து வந்த நிலைப் பாடுகளில்
உள்ளகக் கட்டமைப்பு அமைச்சு நிதி ஒதுக் கீட்டுக்கு எதிரான நிலைப்பாடாகும்.
இருந்தும் ஐ.தே.கட்சிக்கு எதிராக இ.தொ.கா புதிதாக கூப்பாடு
இனி னொரு நடவடிக்கையே இந்த தோட்டப்புற
அரசாங்க தரப் அதிகமானோரு எம்பீக்கள் ஒன்பது
இருந்திருந்தால்
தோல்வியடைந்தி மறைக்கும் விதத் என்றுமில்லாதவா மீது கோபத்தை அவி வேளை
தலைவரும் பி பெ.சந்திரசேகர இருக்க வில் ை குறிப்பிடத்தக்கத
இலங்கை இந்திய வர்த் உள்ளுர் உற்பத்திக்கு நாசம் மேலாதிக்
கடந்த மாதம் 28ம் திகதி புது டெல்லியில் இலங்கை ஜனாதிபதியும் இந்தியப் பிரதமரும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இலங்கை இந்திய நாடுககளுக் கிடையிலான இவி வர் த தக ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவே
ஆகக் கூடுதல் பலாபலன்களை
அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேவேளை இலங்கையினர் எஞ்சியுள்ள உள்ளுர் விவசாய உற்பத்தியும் துணி நெசவு உற்பத்தியும் நாசமடையவே செய்யும் ஏற்கனவே பெருந்தோட்டத்துறையில்
முன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டாம்
இந்தியக் கம்! கொண்டதன் மூ மோசமான நி தேயிலை குளறுபடிகள் இந்நிலையில் இறக்குமதியின் உற்பத்திகள் (Մ Iգ աՈ Ֆ] <% է: நிலையே உருவா L66IIg, Il G6jší a கிழங்கு மற்றும் போன்றவற்றை விவசாயிகள் உ போது செலவி செலவை சந்தை பெறமுடியாது வேண்டியே உள் இதே பொருட் இருந்து இறக்கு அவற்றுடன் போட்டியிடமும் உருவாகும். இது பெற்றுவரும் போதிலும் மே இந் நிலையை Glorigidsollu (86).
இவி வாறு ஆதிக்கத்தை
 
 

வடமேல் மாகாணசபைத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள்
පූමි
pyi 25
քliնկ
ஐ.தே.கட்சியில்
மலையகத் தமிழ் கட்சியை இனவாத அதற்கு வெள்ளை சிக கறார்கள் . ண் அமைச் சான ளகக் கட்டமைப்பு நிதிஒதுக்கீடு விவாதிக்கப்பட்டு
விடப்பட்டபோது வந்தால் iGIII?
நிதிஒதுக்கீடு தோல்வியடைந்ததை இ.தொ.கா இவ்வளவு பெரிது படுத்தியிருக்க வேண்டிய அவசிய
பு எம்.பீக்களில்
இ.தொ.கா
மி ,
து பேரும் சபையில்
அந்நிதிஒதுக்கீடு ருக்காது என்பதை தில் இ.தொ.காவினர் று ஐ.தே.கட்சியின் காட்டிவருகின்றனர். ம.ம.மு னி னணி ரதியமைச் சரான னும் சபையில் ல என பதும் கும்.
மில்லை. ஏனெனில் குறைநிரப்பு நிதி
பிரேரனை ஒன்றை கொண்டுவந்து
சாதாரண பெரும் பாண்மையால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்
படுமானால் அந்நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்படும். இ.தொ.கா இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஐ.தே.கட்சிக்கு எதிரான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து தனது செலவாக கை நிலைநாட்ட பிரயத்தனம் செய்கிறது.
(தொடர்ச்சி 12ம் பக்கம்)
கத்தை வலுப்படுத்தும்
னிகள் புகுந்து லம் ஏற்பட்டுள்ள லைமைகளுடன் ாற்றுமதியிலும் காணப்படுகின்றன. தந்திர வர்த்தக மூலம் உள்ளுர் நின்று பிடிக்க சிந்து போகும் கும். உதாரணமாக ாயம் உருளைக் தானிய வகைகள் நமது நாட்டு ற்பத்தி செய்யும் டும் உற்பத்தி படுத்தலின் மூலம் தணி டாட ாது. அதேவேளை ள் இந்தியாவில் மதியாக்கும் போது ாவி வகையிலும் யாத நிலையே ஏற்கனவே இடம் ன்றாக இருந்த படி ஒப்பந்தம் மேலும் செய்யும்.
பொருளாதார வலுப் படுத் திக
கொள்ளும் இந்தியா அதன் ஊடாகத் தனது அரசியல் ஆதிக்கத்தை உள்ளுர உறைந்து காணப்படும் பிராந்திய மேலாதிக்க நடைமுறை களை வேகப்படுத்தியே கொள்ளும். இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சி னையின் மீது இந்தியாவின் கவனம் திரும்பாது இருப்பதற்கு இவ் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை ஆசுவப்படுத்தியுள்ளதாக நம்பு கின்றது. ஆனால் இந்தியா ஒன்றின் பின் ஒன்றாகத் தனது காய்களை நகர்த்தவே செய்யும். அதன் ஆதிக்கப் போக்கையும் அதனால் ஏற்படும் பாதிப் புகளையும் இலங்கை அனுபவிக்க வேண்டியே ஏற்படும்.
இவ் ஒப்பந்தத்தின் மூலம் ஜனாதிபதி சந்திரிகா புதிதாகவோ பெரிதாகவோ எதையும் சாதித்து விடவில்லை. யூ.என்யி-ஜேஆர் தொடக்கி வைத்த திறந்த பொருளாதாரம் தனியார்மயம் பல் தேசியக் கம்பனி ஆதிக்கம் என்பனவற்றை விரிவுபடுத்தும் வேலையைத்தான் செய்துள்ளார். இதில் யூ.என்.பிக்கும் பொதுசன ஐக்கிய முன்னணிக்கும் வேறுபாடு கிடையாது. அதனாலேயே யூ.என்.பி இவ் ஒப்பந்தத்தை உடனடியாகவே வரவேற்றுக் ெ
கொண்டது.
உணி னாவிரதம
Geso ܘܢܘܒܛ பறிக்கப்பட்ட ܘܗܘܘ
1980ம் ஆண்டு யூலை வேலை நிறுத்தத்தில் வேலை இழந்தோரில் இன்னும் ஏழாயிரம் பேருக்கு வேலை வழங்கப்படவில்லை. அவர்கள் கடந்த ஒரு மாதமாக கொழும்பு கோட்டைப் புகையிரத நிலைய முன்பாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். அவர்களது கோரிக கையை அரசாங் கம உதாசீனம் செய்து வருகிறது. 27 அமைச்சர்களைச் சபித்து 27 தேங்காய் உடைத்து உண்ணா விரதிகள் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
நூறு தமிழ் கிராம சேவகர்கள்
மலையகத்தில் நூறு தமிழ் கிராம சேவகர்கள் நியமனத்திற்கு எதிராக In 6) ului, fii I, II în , , biflo உரிமைகளைப் பாதுகாக் கும் இயக் கமி ஐந்து லட்சம் கையெழுத்துக்களைச் சேகரித்து வருகிறது. அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது.
யுத்தத்தை மேலும் ஒழுங்குபடுத்தி முன்னெடுக்க கூட்டு நடவடிக்கை grup (Joint Operation Bureau) முன்னாள் ராணுவத் தளபதி றோகான் தளுவத்தை தலைமையில் இயங்க உள்ளது. ஆயுதப்படைகளின் சகல பிரிவு களையும் ஒன்றிணைத்து வழி நடாத்த உள்ள இக்குழு பிரதிப் பாதுகாப் பு அமைச் ச ரின்
கட்டுப்பாட்டில் இருக்குமாம்.
நாட்டில் முப்பதினாயிரம் பட்டதாரிகள்
வேலையற்று இருக்கிறார்கள்.
கண்டியில் வேலையற்ற பட்டதாரிகள்
இரண்டு மாதங்களாக தொடர் இருந்து வருகிறார்கள். ஆனால் அரசாங்கம் எதனையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
10 தொழிலாளர் தற்கொலை
காங்கேசன்துறை சீமெந்து ஆலை 1991 இராணுவ நடவடிக்கையால் மூடப்பட்டது. அன்றிலிருந்து வேலையற்ற தொழிலாளர்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதுவரை அவர்களில் 10பேர் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கிழக்குப் |jရပ်ဖ၈၂.4 கழகத்தில் கடும் பகிடிவதைக்கு ஆளாக்கப்பட்ட புதிய மாணவன் விருத்தாசலம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேவேளை யாழ்ப்பான பல கழைக்கழக மாணவர்கள் செம்மணிப் புதைகுழிகளைத் திற கோரி கையெழுத்து இயக்க நடாத்தி ஜனாதிபதிக்கு
அனுப்பியுள்ளனர்

Page 2
புதி
மலையகத்தில் கடைச்சிப்பந்தி கடுமையாகச் சுரண்டப்படுகின்
மலையக நகரங்களில் கடைச் சிப்பந்திகள் ஊழியர்கள் மிகக் கடுமையாக வேலை வாங்கப் படுகின றனர். கடைகளில் வியாபார இடங்களில் பணி னரிரணி டு பதினைந்து மணித்தியாலங்கள் வேலை செய்ய வேணி டிய நிர்ப் பந்தம் காணப்படுகிறது. மிகக் குறைந்த சம்பளம் ஓய்வின்றிய வேலை. வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் கடையை மூடி சிப்பந்திகளுக்கு விடுமுறை கொடுக கப் படல வேண்டும் என்னும் சாப்புச் சட்டம் முதலாளிகள், உரிமையாளர்களினால் தூசாக மதிக்கப்படுகிறது. எப்ரொக் எடுக்கிறோம், கணக்குப் பார்க்கிறோம் என்னும் சாக்குப்போக்கு கூறி சிப்பந்திகளைக் கொண்டு வியாபாரம் நடாத்திக் கொள்கின்றனர். இதில் ஒரு சிலர் மனிதாபிமானததுடன செயற்பட்ட போதிலும் பெரும் பாலான வியாபார நிலையங்களில் சாப்புச் சட்டத தை மீறி வேலை வாங்கப்படுகிறது.
பெரும் பாலான
இத்தனைக்கும் சிப்பந்திகளுக்கு
குறைந்த சம்பளம். அத்துடன் கடைச் சிப் பந்திகளுக்குரிய சேமலாபநிதி, அல்லது ஊழியர் நம்பிக்கை நிதி எதுவுமே கழித்துக் கட்டப்படுவதில்லை. காரணம் எல்லோரையும் தற்காலிக காசுவல் சிப்பந்திகளாகவே வைத்து வேலை வாங்குகின்றனர். ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக வேலை செய்யும் எந்தவொரு நிறுவனமோ அல்லது வியாபார நிலையமோ தனது ஊழியர்களை நிரந்தரமானவர்களாகக் கொண டு அவர்களுக்கு வரையறுக்கப்பட்டபோன்றவற்றை ஒழுங்காகவும் சட்டப்படியும் வழங்க வேண்டும். இதனை 1954ம் ஆண்டு ஊழியர் சட்டம் மிகவும் தெளிவாக எடுத்து கி கூறுகின்றது. அதேபோன்று 1986ம் ஆண்டு ஊழியர் நம்பிக்கை நிதியச் சட்டத்தின் படி வழங்கவேண்டிய கொடுப்பனவுகளும் வழங்கப்படுவதில்லை.
இவை பொதுவாக மலையக நகர்களில் வியாபார நிலையங்களில் தொடர்ந்தும் பினி பற்றப் படுபவையாகும். உதாரணத்திற்கு
ராகலை நகரில் ஒரு கடைகளைத் தவி சிப்பந்திகள் என்
பிழியப்படுகின்றன சுரண் டலையும் தடுத்து நிறுதி சம்பந்தப்பட்ட அ உத்தியோகத்தவர் பங்கினை தகுந்த p fa)LDILIGIris, of L கொண்டு திரும் செல்கின்றனர். இ தொடர்வதால் கடை ஊழியர் களுமே பாதிக்கப்படுகின்றன வெறும் உழைப்ை யந்திரங்கள் போன் பூராவும் ஒய்வு செய்து வாழ்வதற் எதையும் பெறமு வேண்டியே உள்ள அநீதி உடன் நிறுத் இதற்கு எல்லோரினது -916)JáluILð.
6DIT
காங்கேசன்
முதல் களுத்துறை வ
சிறைக் கூடங்களில் இளைஞர் யுவ
இன்று முழு நாடுமே சிறைக் கூடமாகவும் சித்திரவதை முகாம் போலவும் காட்சி தருகின்றது. வீதிகளில் நடமாடுவதும் வீடுகளில் வசிப் பதும் கூட அச் சம பயப்பீதியுடன் தான். எந்த நேரமும்
எவருக்கும் எதுவும் நடக்கலாம். அடிப்படையான உயிர் வாழும் உரிமையே மிகுந்த கேள்விக் குறியுடன் தான் காணப்படுகின்றது. வடக்கு கிழக்கு யுத்தம் தந்து கொண்டிருக்கும் உயிர் அழிவுகள் உடமை இழப்புகள் இடப் பெயர்வுகள் இவற்றுடன் கூடிய விபரிக்க முடியாத துன்பதுயரங்கள் நீடித்துச் செல் கிணறன. இவையனைத்தையும் சுமந்து தாங்கி தமது வாழிவுப் பயணத்தை திசையறியப் பாதையில் தமிழ் மக்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். அத்தகைய துன்பங்களில் மிகப் பெரும் துன்பமாக இருப்பதே சிறைக் கூடங்களில் அடைக்கப்பட்ட தமிழ்ர்களின் துன்ப நிலையாகும்.
இவ்வாறு சிறைகளில் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் யுவதிகளாவர். இவர்கள் நாடு முழுவதிலம் உள்ள பல்வேறு சிறைச்சாலைகள் தடுப்பு முகாம்கள், பொலீஸ் நிலையங்களில் இருந்து வருகிறார்கள். காங்கேசன் துறை தடுப்பு முகாம் தொட்டு களுத்துறைச் சிறைச்சாலை வரை, கண்டி போகம்பரை சிறைச்சாலை முதல் வெலிக்கடை சிறைச்சாலை ஈறாக தமிழர்கள் அடைக் கப் பட்டுள்ளனர். இவர்களில் வடக்கு கிழக்கு மலையகத்தைச் சேர்ந்தவர் களே அதிகமாக உள் ளனர். கொழும்பையும் நாட்டின் ஏனைய பிரதேசங்களையும் சேர்ந்த தமிழர்கள் மட்டுமின்றி முஸ்லீம் இளைஞர்களும் சிறையில் இருந்து வருகின்றனர். ஒரு சில சிங்கள இளைஞர்களும் கூட சந்தேகத்தின் பேரில் இச் சிறைகளில் இருந்து வருகின்றனர்.
இலங்கையில் இளைஞர்கள் யுவதிகள் சிறைகளிலும் தடுப்பு முகாமி களிலும் தடுத் து வைக்கப்பட்டு பல்வேறு உடல் உள சித்திரவதைகளுக்கு ஆளாகி வந்திருப்பது இன்று நேற்றல்ல.
1971ம் ஆண்டிலிருந்தே இது நடைபெற்று வருகின்றது. ஆனால் இன்று பெருமளவிற்கு தமிழ் இளைஞர் யுவதிகளே இலங்கையின் சிறைச் சாலைகளில் அடைக் கப் பட்டுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டம் என்னும் கொடிய சட்டத்தின் கீழ் காலவரையின்றி ஒருவரைத் தடுத்து வைக்க முடியும் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் ஒன்றைக் காரணம் காட்டி எத்தனை ஆண்டுகளாயினும் விசாரணை இன்றி சிறையில் வைத்திருக்கலாம்.
இவ்வாறு தான் இன்று நாட்டின் பல வேறு சிறைகள் தடுப் பு
முகாம்களில் புலிகள், பயங்கரவாதிகள்
அல்லது அவர்களுக்கு உதவியோர் என்ற சந்தேகத்தின் பேரில் பெரும் தொகையானவர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தடுத்து வைக் கப் பட்டுள்ளவர்களின் சரியான தொகை உத்தியோக பூர்வமாகத் தெரிவிக்கப் படவில்லை. ஆனால் குத்து மதிப்பாக மூவாயிரத தற்கு மேற்பட்டவர்கள் பல வேறு சிறைகளிலும் இருப்பதாகவே நம்பப்படுகிறது. களுத்துறைச் சிறையில் மட்டும் தொளாயிரத்திற்கு மேற்பட்டோர் இருக்கின்றனர். இவர்களுக்கு விசாரணையும் இல்லை விடுதலையும் இல்லை என்ற அவல நிலை தான் நீடித்து வருகின்றது.
சிலைச் சாலைகளில் தடுப் பு முகாம்களில் இவ்வாறு இருந்து வருவோர் அனுபவிக கும் வேதனைகள் விபரிக்க முடியாதவை களாகும். ஏற்கனவே வெலிக்கடை களுத்துறைச் சிறைச்சாலைகளில் துடைத்தெறிய முடியாதவாறு இடம் பெற்ற கறை படிந்த சிறைக் கொலைகளை முழு உலகமுமே அறியும். இன்னும் அத்தகைய பேரின வெறித தனம் இடம் பெறமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது.
சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் இளைஞர்கள் யுவதிகளின் பெரும் பகுதி சிறை வாழ்வாகிக் கொண்டே செல்கிறது. உணவு, உடை சுகாதாரம் வைத்தியம் போன்றவற்றில்
பற்றாக்குறையும் பா படுகிறது. அவர்களி GëLD || FLD || J, Li LJ || காணப்படுகிறது. சந்தரிக க (以 போக்குவரத்து இன் கெடுபிடி என்பன of 6061T,60) 67 g) சிறைச் சாலைக காண முடியவில் எ அவர்களுக்குரிய சட் செய்ய இயலவில்ை வசதியும் வாய்ப்பு மட்டுமே ஆட்கொன தொடர முடிகிறது எந்த வித நம்பி விரக்தி நிலையிே அதனாலேயே
சிறைச்சாலை உ போன்ற எதிர்ப்பு ந ஈடுபட் வேண்டியுள்
இன று நாடு அடைத்து வைக் நியாயமான சே முன்னெடுழுந்து நிர் செய் அல்லது 6 என்பதாகவே உ முற்றிலும் கோரிக்கையேயாகும் தமிழ் பாராளுமன்ற தமது பதவி நீடி ஒன்றாக எடுத்து அ இது செய்கிறோம் எ கொடுத்து வருகி உருப்படியாக எது இடம் பெறவில் பாராளுமன்ற உ வாக குறுதிக ை காத்திருப்பதைவிட பரந்த மக்கள் முன்னெடுக்க வேண நிறுத்து, பேச்சு நடாத்து, நியாய தீர்வைக் காண். எ இடம் பெற்றுவரு போராட்ட இயக்க உள்ளவர்களை வி அல்லது விடுதலை கோரிக்கையையும் முன்னெடுக்க வே6 அரசாங் கதி தறி நிர் பந்த தி தைக் 3n. L9-L15T (9) D.

LuëñEGLb 2
கள் றனர்
குறிப்பிட்ட சில ர ஏனையவற்றில் போர் மாடுபோல் பட்டு சக்கை ார். இத்தகைய ஏமாற்றையும் த வேண டிய ரச திணைக்கள கள் தமக்குரிய முறையில் கடை மிருந்து பெற்றுக் பியே பார்க்காது த்தகைய நிலை டச் சிப்பந்திகளும் தொடர் நீ து எர். அவர்கள் பக் கொடுக்கும் று வாழ் நாள் இன்றி வேலை கு தேவையான டியாது போக து. எனவே இந்த தப்படவேண்டும். தும் ஒத்துழைப்பு
திகள்
குபாடும் காட்டப் 60 g). Lob 9 GITLE திப் படைந்து உறவினர்களைச் டிவதில்லை. மை, பாதுகாப்புக் வற்றால் தமது உறவினர்களை எளில சென்று லை. இதனால் ட உதவிகளைச் லை. ஒரளவுக்கு 2) 6669,6T. ணர்வு மணுவைத் . ஏனையயோர் கையும் அற்ற யே உள்ளனர். அடிக் கடி ண்ணாவிரதம் டவடிக்கைகளில் 6719)).
முழுவதிலுமி கப்பட்டவர்களின் IT If y 60) , LLUIT 9, பது விசாரணை விடுதலை செய் ள்ளது. இது நியாயமான இதனைச் சில உறுப்பினர்கள் ப்பிற்கு உரிய து செய்கிறோம் ன்று வாக்குறுதி ன்றனரே தவிர வும் இதுவரை லை. எனவே றுப்பினர்களின் நமீபிக வெளியே ஒரு இயக்கங்களை tடும். யுத்தத்தை வார்த்தையை ான அரசியல் ன்று ஏற்கனவே ம் வெகுஜனப் தில் சிறையில் சாரணை செய் செய் என்னும் இணைத்து ண்டும். அதுவே அதிக கொடுக கக
Ib IIQI O
D ରଥଟୱର)
இலங்கையில் வேலையின்மையைப் போக்குவதாயின் அந்நிய முதலீட்டை ஊக்குவிப்பதைவிட வேறு வழி இல்லை என்று மாத்தறையில் பேசிய சந்திரிகா குமாரதுங்க மாற்று வழி இருந்தால் சொல்லும்படி மற்றைய அரசியற் கட்சிகட்கு சவாலும் விட்டிருக்கிறார். அந்நிய முதலீட்டின் மூலம் எந்த மூன்றாமுலக நாட்டில் வேலையின்மை தீர்ந்திருக்கிறது என்று அவர் சொல்லுவாரா? அந்நிய மூலதனம் நுழைந்த ஒவ்வொரு நாட்டினதும் கதியை அவர் சொல்லுவாரா? உலக வங்கிக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இந்த நாட்டை ஆளும் அதிகாரத்தை வழங்குவதில் யூ.என்.பியை மிஞ்சுவது தான் சந்திரிகாவின் இலட்சியம் போல தெரிகிறது. நல்ல வேளை, போரை விட நாட்டின் வேலையின்மையைத் தீர்க்க வழியில்லை என்று சொல்லாமல் விட்டாரே என்று நினைக்கிறீர்களா? ஆயுத விற்பனை என்பது உலகப்பொருளாதாரத்தின் முக்கியமான ஒரு பகுதியல்லவா. எனவே உலக வங்கி போர்கள் ஒழிவதை விரும்பாது உலக வங்கி போர்களின் தேவையை வலியுறுத்தினால் நமது சனாதிபதியும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு நமது நாட்டின் பங்கு பற்றிப் பெருமைப்படத் தயங்கமாட்டாரென்று நம்பி இருக்கலாம்.
இந்த நாட்டின் சுதந்திரத்துக்கான முதலாவது வெகுஜன இயக்கம் காகிதத்திலான சிவத்த பொப்பி மலர்களை விற்று ஓய்வு பெற்ற பிரித்தானியப் படையினருக்கு இந்த நாட்டின் பணம் சேர்க்கும் முயற்சிக்கு எதிரான இயக்கமாகும். பொப்பி மலர்கட்கு எதிராகச் சூரிய காந்தி விற்பனையுடன் தொடங்கிய இயக்கமே இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சிக்கு வித்திட்டது. அந்தச் சூரியகாந்தி இயக்கத்தின் வாரிசுகள் தாமே என்று உரிமை கோருகிற சமசமாஜக் கட்சி, போன ஆண்டு சூரியகாந்தி இயக்கம் என்று பூக்கடை விரித்தது. வியாபாரம் தலையெடுக்க முன்னமே படுத்து விட்டது. ஏகாதிபத்தியத்தின் குறியீடாக இருந்த பொப்பிப் பூக்களை இன்று இந்த அரசாங்கம் நவெம்பர் முதல் வாரத்தில் விற்றுத் தன் போரின் விளைவாக ஊனமுற்ற படையினருக்குப் பணம் சேர்க்கிறது. கொலனி எசமானர்கள் போய் ஐம்பது வருடம் பின்பு கொலனி எசமானர்களின் சின்னம் இந்த மணன் மீது மீண்டும் பரவிப் படர்கிறது. அரசாங்கம் இந்த நாட்டையே நவ கொலனியத்திடம் அடகு வைத்து பின்பு இதென்ன பெரிய விடயம் என்று யாராவது கேட்கலாம். கம்யூனிஸ்ட் கட்சி என்று தன்னை அழைத்துச் கொள்கிற கூட்டமும் சமசமாஜக் கட்சியின் மிச்ச சொச்சங்களும் சிவப்புப் பொப்பிப் பூ விற்கும் சிவப்பு அரசியலை அவர்கட்கு மனமிரங்கி வழங்கியதற்காக சந்திரிகா குமாரதுங்கவுக்கு நன்றி கூறுவார்களாக,
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்பது 1960களின் பிற்பகுதியில் வரவர மாமியார் கழுதைபோல் ஆனார் என்றாகி அடுத்த தசாப்தத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி 1977 தேர்தலின் பின்பு வெறும் பெயர்ப்பலகைச் சங்கமாகவே இருந்தது. ஆனாலும் யாருடைய காலையாவது பிடித்து தடயுடலாக ஒரு ஆண்டு விழா நடத்தும் திறமை மட்டும் அதன் சொந்தக்காரர்கட்கு இருக்கிறது. கம்யூனிஸ்ட் என்ற பெயருக்கு சோவியத்சார்பு கட்சிக்காரர்கள் தேடிய இழுக்குக்குச் சிறிதும் குறைவு இல்லாத விதமாக முற்போக்கு இலக்கியம் என்ற பேருக்கு அந்தப் பேரின் பின்னால் இருந்த சங்கக்காரர்கள் இழுக்குத் தேடிக் கொடுத்தார்கள். மு.போ.எசவுடன் ஒட்டியிருந்த பேராசிரியர் சிவத்தம்பி சென்ற ஆண்டு மு.போ.எச ஒரு பிணம் என்றும் அதைப் பழுதுபடாமல் பாதுகாக்கிற வேலைதான் நடக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இப்போது அவரே போய் அந்த மு.போ.எசங்கத்தின் தலைமைப் பிடத்தில் ஏறி உட்காருகிறதற்கு முன்வந்திருக்கிறார். அவர் அந்தப் பிணத்தைப் பெட்டியில் போட்டுப் புதைக்க அங்கே போயிருக்கிறாரா அல்லது பாடை கட்டி எரிக்கப் போயிருக்கிறாரா அல்லது பிணத்துக்கு உயிரூட்டுகிற விதமான பின்நவீனத்துவக் குறளிவித்தை ஏதாவது செய்யப் போயிருக்கிறாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Nousikalsfløj ansågnäå Elsas Gansåso
விலை மதிப்புள்ள பென்ஸ் கார்கள் பஜேரோ ஜீப்கள் போன்ற ஆடம்பர வாகனங்களின் இறக்குமதித் தீர்வை வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. போரின் காரணமான விலைவாசி உயர்வால் அல்லற்படும் அரசின் செல்லப்பிள்ளைகளான பெரும் பணக்காரர்களது கண்ணிரைத் துட்ைக்க அரசாங்கம் மேலும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே சர்வதேச நாணய நிதி போன்ற தரும நிறுவனங்களது ஆவலுமாகும்.
Elsign brushigi
பேராசிரியர் சிவத்தம்பி மீது கீழ்த்தரமான முறையில் தாக்குதல் தொடுக்கும் போக்கில் தனது சாதி வெறியையும் மதவெறியையும் பிரதேச வாதத்தையும் அம்பலப்படுத்தியவர் கம்ப வாதிரி ஜெயராஜ்(பாவம் கம்பர்) பேராசிரியர் சிவத்தம்பி தலைமை தாங்க இவ் வம்ப வாதிரி வாழ்த்துரை வழங்கிய வைபவம் அண்மையில் நடத்தேறியது. யாரோடு ஒரு பொது மேடையில் ஏறுவது என்பது பற்றி ஒரு தாரதம்பியம் வேண்டாமா.
serie:LL Lipsul Glenoidi
கணி மூடித்தனமான முறையில் உலகமயமாக் கலைப் பின்பற்றிய காரணத்தாலேயே கிழக்காசிய நாடுகள் இன்று நெருக்கடியில் மூழ்கியுள்ளன என்று அமைச்சர் கதிர்காமர் கூறியுள்ளார். கண்ணைத் திறந்து கொண்டு உலகமயமாக்கலுக்கு இரையானாலும் அதே கதி தான் என்பது தான் உண்மை சரி அரசாங்கம் இப்போது கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கை தவறு என்று அமைச்சர் உணர்கிறாராயின் அதைத் திருத்த என்ன செய்யலாம் என்றும் சொல்லுவாரா?

Page 3
திய பூமி
REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
පුඳියපුම්
PUTHIYA POOMI
S-47, 3வது மாடி, கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொழும்பு 11: இலங்கை தொ.பேசி 4351, 335844
புதிய ஆண்டு 1999 எதிர்கொள்ளும் J.GIGibbsii
1999 புதிய ஆண்டு பிறந்திருக்கிறது. முடிவுறப்போகும் இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டும் இதுவேயாகும். கடந்த ஆண்டுகளைப் போலவே யுத்தம் தனியார்மயம் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு வறுமை, வேலை இன்மை, வீடின்மை கல்விச் சீர்குலைவு சுகாதாரச் சீர்கேடு போன்றவற்றை இலங்கைத் திருநாடு இவ்வாண்டிலும் எதிர்கொண்டு நிற்கிறது. மேற் கூறியவற்றால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர். தொழிலாளர்கள் பல்வேறு முனைகளில் தமது அதிருப்தி கண்டனம் எதிர்ப்பு என்பவற்றைத் தெரிவித்துவருகின்றனர். ஜனநாயகம் சுதந்திரம் மனித உரிமைகள் என்பன மீண்டும் கேள்விகளுக்கும் அபாயங்களுக்கும் உள்ளாகி வருகின்றன. மக்கள் திசையறிய வனத்தில் விடப்பட்டவர்கள் போல் திகைத்துநிற்கின்றனர். யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்கள் நிலையில் எதுவும் மாறப் போவதில்லை என்ற சலிப்புப் குரல்களே கேட்கின்றன.
பதினேழு வருட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியும் நான்கு வருட பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சியும் அண்ணன் தம்பி ஆட்சியாகவே தொடர்கிறது. சில முனைகளில் அண்ணனை விடத் தம்பி மோசமாகிக் கொண்ட நிலைமைகளும் காணப்படுகின்றன. யுத்தத்தை முன்னெடுத்து வழி நடத்துவதில் இன்றைய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியையும் பெற்ற ஆணையையும் அப்பட்டமாகவே மீறிச் செயல்படுகிறது. அதேபோன்று தனியார்மயம் பல்தேசியக் கம்பனிகளை வரவழைத்தல் போன்றவற்றிலும் மோசமான நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மேற்குல சக்திகளின் முழுமையான நலன்களுக்கு நாட்டையும் மக்களையும் அடகு வைத்துள்ளது. அதனால் உயர் வர்க்கம்
சொத்து சுகம் பெருக்கிக் கொள்ள முடிகின்றபோது உழைக்கும் வர்க்கம் அதளபாதாளத்திற்குள் தள்ளப்பட்டு வருகின்றது. நடுத்தரவர்க்கம் உள்ளுள் உற்பத்திவர்க்கம், நடுத்தர வியாபார சக்திகள் மீண்டும் மீண்டும் கீழே தள்ளப்பட்டு வருகின்றனர். நாட்டின் தொழிலாளர் விவசாய அறிவுஜீவி வர்க்கத்தினர் உட்பட சகல உழைக்கும் மக்களும் தலைநிமிர முடியாத அளவுக்கு பாதிப்படைந்து காணப்படுகின்றனர்.
இத்தகைய மோசமான சூழல்களை மறைக்க யுத்தம் (5 திரையாக்கப்பட்டுள்ளது. யுத்தம் தமிழ்த் தேசிய இனத்தையும் முஸ்லீம் மலையகத் தேசிய இனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. அதன் அழிவுகரமான செயல்கள் சிங்கள மக்களையும் நலிவடையச் செய்து நாட்டையே குட்டிச் சுவராக்கி வருகின்றது. இது பற்றி ஆளும் கட்சிக்கோ அன்றி ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது அதிகார சக்திகளுக்கோ அடிப்படையான அக்கறை கிடையாது அவர்களது ஒரே அக்கறை அதிகாரத்தை கைப்பற்றி அதனை தத்தமது உயர்வர்க்க நலன்களுக்குப் பயன்படுத்துவதேயாகும்.
அதேவேளை நாட்டின் சிங்கள பெளத்த பேரினவாத சக்திகள் என்றுமில்லாத அளவுக்கு அமைப்பு ரீதியில் பரந்த அளவில் சக்திபெற்று வரும் அபாயம் முன் எப்பொழுதையும் விட அதிகரித்துக் காணப்படுகின்றன. முன்பு பெளத்த மத பீடங்களும் பாராளுமன்ற அரசியல் பிழைப்பு நடத்துவோரும் இனவாதம் பேசி வந்த நிலை மற்றொரு வளர்ச்சிக்கட்டத்தை அடைந்து காணப்படுகிறது. பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வரும் இப்பேரினவாத அமைப்புக்கள் தீவிர பேரினவாத வெறிக் கூச்சல் இட்டு வருவதுடன் நில்லாது சில நடைமுறைகளிலும் இறங்கி நிற்கின்றன. அவற்றை உற்று நோக்கின் உலகின் பல பாகங்களில் முன்தள்ளப்பட்டு வரும் பலவகை அடிப்படை வாதங்களும் அவற்றின் பின்னால் ஏகாதிபத்திய சக்திகளின் கரங்கள் கெட்டியாக இருந்து வரும் தன்மைகள் இங்கும் காணப்படுகிறது கொழும்பிலும் மலையகத்திலும் அம்பாறையிலும் இடம் பெற்று வரும் பேரினவாத சக்திகளின் நடவடிக்கைகள் அண்மைய உதாரணங்களாகும் ஆளும் பொதுசன ஐக்கிய முன்னணிக் கட்சிகளோ அன்றி ஐக்கிய தேசியக் கட்சியோ இப்பேரினவாத செயற்பாடுகளைத் தடுத்துநிறுத்தப் போவதில்லை. அவை பேரினவாதத்திற்கும் பணிந்தும் இணங்கியும் போவதுடன் გუfმცნზე 66 あm@La 93560) 60. முன்னெடுப்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். எனவே புதிய ஆண்டு மேலும் புதிய சவால்களை எதிர்நோக்கவே போகின்றது.
இந்நிலையில் யுத்தம், தனியார்மயம் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பனவற்றை எதிர்ப்பதுடன் பேரினவாத வெறியை எதிர்த்து நிற்கும் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளது இயக்கம் வேகமடைய வேண்டும் தேசிய இனப்பிரச்சினையின் நியாயமான அரசியல் தீர்வை வலியுறுத்தி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் புதிய இடதுசாரி முன்னணியின் வேலைத்திட்டம் பேரினவாத எதிர்ப்புடன் இணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும். இதுவே புதிய
Tਣ
-ஆசிரியர் குழு
இலங்கை மோச யுத்தம் ஒன்றில் சி வளம் அனைத்ை
கொண்டிருக்கிறது
உயிர்களும் உடன. கொண்டிருக்கிறது தலை முறையின வருகின்றனர். நீ ஏகாதிபத்திய சக்திகளுக்கு களிப்பூட்டும் செ படுகிறது. ஏறத்த நூற்றாண்டு காலத் முஸ்லீம் மன தலைமுறையின லட்சத திற்கு கொண றழிக்க அதற்காக ஆளு 6) is iš 5 Lf5 6T வ  ைக ய லு அனுதாபப்பட்ட கிடையாது.
கடந்த பதினைந் ஆண்டுகளாக வ நடாத்தப்பட்டு முடிவுக் கு வரப் படுவதற்க அறிகுறியும் ெ யுத்தத்தை முடிச் வந்து நியாயமான ஏறி படுததும் தேவதையாகக் பதவிக்கு வந் அம்மையாரே யுத் நிற்கிறார். அவரிட
அனைத்தும் பொ
பழங்கதையாகிப் அவர் நான்கு
முன்பு கூறிய ஒ நேரெதிரான நி வந்துள்ளார். அ நீடிப்பிற்கும் அ மீண்டும் பதவிக்
யுத்தத்தையே கரு கொண்டுள்ளார்.
அதி த கைய அ யுத்தத்தை நிறுத் பேச்சுவார்த்தை நியாயமான தீர்வு ெ என எவராவது இ முடியுமானால் அ முட்டாள்களாகவே அவரது எந்தவெ செயலிலும் நிறுத்துவதற்கான காண இயலவில் ;LEssDLEugTflseپ59 பத்திரிகை நேர்கான பொழிவுகளிலும் சந்திப்புகளிலும் நன்கு அடித்துக் அதாவது இனப்பிரச்சினை மூன்றாம் தரப்பு தேவையற்றது என் தென்னாபிரிக்கா ( வரை மீணடு வலியுறுத்தியுள்ளார் இடங்களில் அவர் குரிய வெளியுற கதிர் காமர் இ இலங்கையின் உள் என்றும் இதில்
 
 

Luish 3
றாம் தரப்பு மத்தியஸ்தம்
தத்தின் கட்டாயமாகிறது
மான உள்நாட்டு சிக்குண்டு தனது தயும் பாழாக்கிக் பெறுமதி மிக்க மகளும் அழிந்து . குறிப்பாக இளம் ர் அழிக்கப்பட்டு ண்ட நோக்கல் முதலாளித்துவ இது மிகவும் LLUGIJAITSJ, j; K, MI6OOTŮ 1ள கடந்த கால் தில் சிங்கள தமிழ் லயக இளம் ர் இரண் டரை மேற் பட்டோர் ப் பட்டுள்ளனர்.
து டக்கு கிழக்கில் வரும் யுத்தம் கொண டு ான எவி வித தனி படவில்லை. வக்கு கொண்டு அரசியல் தீர்வை
சமாதானத காட்சியளித்துப் த சந்திரிகா த சன்னதம் ஆடி ம் எதிர் பார்த்த ய்யாய் கனவாய்ப்
போய்விட்டது. வருடங்களுக்கு வ்வொன்றுக்கும் லைப்பாட்டிற்கு அவரது ஆட்சி டுத்த தடவை கு வருவதற்கும்
ப் பொருளாக்கிக்
LS 60). LDUIT if LL. துவார் என்றும் தொடங்குவார் காண்டு வருவார் ன்னும் எதிர்பார்க்க வர்கள் வெறும் இருக்கமுடியும் ாரு சொல்லிலும் யுத த தி தை அறிகுறி எதையும் லை. சந்திரிகா 2 so so). Lou னல்களிலும் சொற் செய்தியாளர் ஒரு விடயத்தை கூறி வருகின்றார். இலங்கை யின யின் தீர்வுக்கு
மத்தியஸ்த்தம்
பதாகும். இதனை முதல் புதுடில்லி மி மீணி டும் . அவர் இல்லாத து நம்பிக்கைக் வு அமைச் சர் னப் பிரச் சினை நாட்டுப் பிரச்சினை மூன்றாம் தரப்பு
மத்தியஸ்தத்திற்கு இடம் இல்லை என்றும் கூறி வருகின்றார்.
அதேவேளை யுத்தத்தின் எதிர்த் தரப்பில் இருந்து வரும் புலிகள் இயக கமி மூன றாம் தரப் பு மத தியளிப்தத்தை வற்புறுத்தி பேச் சுவார் தி தைக்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. ஏன் தாம் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை வற்புறுத்தி நிற்பதற்கு கடந்தகால அனுபவங்களை தி தகுந்த காரணமாகக் காட்டியும் உள்ளனர்.
அண்மைக் காலத்தில் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் முக்கியஸ்தர்களும் தாம் மத்தியஸ்தம் செய்து வைக்கத்
புலிகள் வற்புறுத்துகிறார்கள்
அரசாங்கம் மறுக்கிறது
தயாராக இருப்பதாகவே கூறி வந்திருக்கின்றனர். முக்கியமாக தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியும் விடுதலைப் போரட்ட வீரரும் தறி போதைய அணிசேரா
இயக்கத்தின் தலைவருமான
நெல்சன் மணி டேலா இலங்கை இனப்பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய முனி வந்த போதிலும் இலங்கை அதனைப் புறம்தள்ளிக் கொண்டது.
இலங்கை அரசாங் கம் ஏன் மூன்றாவது மத்தியளிப்த்தத்தைப் பிடிவதமாக மறுத்து வருகின்றது என்பது ஆழ்ந்த சிந்திக்க வேண்டி யுள்ளது. ஒன்று இருண்டவன் கணிகளுக்கு மருண்டதெல்லாம் (Ljuј என பது (3LIT GU மத்தியஸ்தத்திற்கு வரும் நாடுகள் இனப் பிரச்சினையில் தமிழர்களின்
UIT 65 அனுதாபம் காட்டி விடுவார் களோ என று அஞ்சுவதாகும். இதற்கு ஏற்கனவே உருவாகிய இலங்கை இந்திய சமாதான உடன்படிக்கையை ஒரு பட்டறிவாகக் கொள்கிறார்கள் இரண்டாவது முதுகில் புண் இருந்தால் பொட்டு நுழையப் பயப்படுவது போல் பேரினவாத ஒடுக்குமுறையை நடைமுறைப் படுத்திக் கொண்டு எவ்வாறு மூன்றாம் தரப்பினர் முன் தமது நியாயங்களையும் வாதங்களையும் சமர்ப் பிப்பது என பதும் அரசாங்கத்தினருக்குப் பிரச்சினையே யாகும்.
ஆனால் இலங்கையின் இன்றைய யதார்த்த நிலையானது ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இன்றி இனப்பிரச்சினையை நியாயமான தீர்வாக்க முடியாது என்பதை சாதாரணமாக எவருமே ஏற்றுக் கொள்வர். கடந்த காலத்தி லிருந்து க ற று க கொ ள வ து ம நிகழ்காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் தேவையான ஒன்றாகும். அவ்வாறு நோக்கும் போது சமாதான சூழலில் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு மேற் கொள்ளப்பட்ட ஒவ்வொரு தீர்வு முயற்சியும் திருப்தரிகரமாக
கூடாது. ஒன றோ
அமையாது போனமை மட்டுமின்றி நடைமுறைக்கு வராமலே தடுத்து நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகமானதாகும். முழுமையற்ற அச்சூழலுக்கு அரசியல் அதிகார வெறிப்பசி கொண்ட சக்திகள் மட்டுமின்றி பேரினவாத வெறி கொண்ட பெளத்த சிங்கள சக்திகளும் காரணமாவார்கள். இத்தகைய சக்திகளது தூரநோக் கற்ற குறுகிய நிலைப்பாடே இனப்பிரச்சினையை இன்றைய யுத்தமாக்கியது என்பதே வரலாறு. சோகமும் வேதனையும் கண்ணிரும் இரத்தமும் மிகுந்த வரலாற்றின் தொடர்ச்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டு மாயின் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றே தேவையான தாகும்.
அத்தகை மூன்றாம் தரப்பு மத்தியஸ் தம் என்பது கவனமாகவும் நிதானமாகவும் தேர்ந்தெடுக்கப்படல் வேண்டும். இது முன்பு இந்தியா வகித்துக் கொண்ட குரங்கு அப்பம் பிரித்துக் கொடுத்த கதை போன்ற பாத்திரத்தை உடையதாக அமைந்து விடக் கூடாது. மத்தியஸ்தத்திற்கு வரும் எந்தவோரு நாடும் தனது சொந்த நலன்களையோ அல்லது வல்லரசு நாடுகளினி தேவைகளையோ வலியுறுத்தும் உள் நோக்கம் கொண்டதாக அமைந்துவிடக் அலலது ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளோ இணைந்து அல்லது தனித்தோ இலங்கையின் இனப்பிரச்சினையின் தீர்வுக்கு தன்னலமற்ற பங்கினை வழங்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அத்தகைய ஒரு மத்தியஸ்தத்தை இன்று ஏற்காது விடினும் காலத்தின் கட்டாயமாக
இலங்கை அரசாங்கம் காலம் தாழி தி தியேனும் ஏறி றே ஆக வேணடும். ஏனெனில
அவ்வாறான மூன்றாம் தரப்பு ஒன்று
இன்றி யுத்தத்திற்கோ அன்றி அதன்
சார்பான இனப்பிரச்சினைக்கோ நீதியான தீர்வைக் கொண்டுவரக் கூடிய ஆற்றல் இலங்கையின் ஆளும் அரசியல் சக்திகளுக்கு கிடையாது என்பதே இனி று காணப்படும் யதார்த்தம் ஆகும்.
கங்காணி பத்திரிகையில எண்ன
விஷேசமா பாத்திட்டிருக்கே
JITLDJE MILÓ),
ராமசாமி நம்ம தொண்டமான் யூ.என்.பி கட்சியை பச்சை இனவாதக் கட்சி என்று கண்டு பிடிச் சிட்தைப் பற்றி எழுதியிருக்காங்க

Page 4
சீதா எலிய புனித பிரதேசத் திட்ட
சிங்கள பெளத்த பேரினவாத வெறிக்கு
நுவரெலியாவுக்கு அருகிலுள்ள சீதா எலியவில் அமைந்துள்ள சீதா பிராட்டி கோயிலை புனர்நிர்மாணம் செய்வதற்கும் அதனை சுற்றியுள்ள 35 ஏக்கர் காணியை புனித பிரதேசமாக்குவது என்று உல்லாசப் பிரயாணத்தொழில் அமைச்சு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாது இடை நிறுதி துவதென * (ԼՔ Լգ 6N செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பூமிபுத்திர பக்ஷய தேசிய பெளத்த பிக்குகள் முன்னணி, சிங்களவர் பாதுகாப்பு முன்னணி, சிங்கள வீரவிதான இயக்கம் போன்ற சிங் கள பெளத்த பேரினவாத தனிநபர்களும் காட்டிய எதிர்ப்பை அடுத் தே மேற்படி தீர்மானம் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சீதாஎலியாவில் அக்கோயில் சிறிய அளவில தானும் ஏறி கனவே இருந்துவந்துள்ளது அக்கோயிலை தரிசிக்க பெளத்தர்கள் இந்துக்கள் என ற பேதமினி றி பெரும் எண்ணிக்கையான மக்கள் தினமும் அங்கு செல்கின்றனர். இராணுவ வீரர்கள், பொலிசாரும் கூட அங்கு செல்கின்றனர். அக்கோயிலை புனர் நிர்மானம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நிதியுதவியை செய்துவருகின்றனர்.
அக் கோயிலை புனர்நிர்மாணம் செய்து அப் பிரதேச தி தை புனிதப்பிரதேசமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் முடிவெடுத்திருந்தது. °莎pó Tá அமைச் சரவை தீர்மானமும் நிறைவேறிறப் பட்டிருந்தது. இத்திட்டத்திற்காக நிறைவேற்ற இநதிய அரசாங்கத்தின் உதவி யையும் பெறவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்திய உல்லாசப்பிரயாணிகளை இப்பிர
தேசத்திற்கு கவர்ந்திழுக்கும் நோக்கத்
திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் சிங்கள பெளத்த அமைப் புக்கள் காட்டிய எதிர்ப்பை அடுத்து அத்தீர்மானம் இடைநிறுத்தப் பட்டுள்ளது. அவ்வமைப்புக்கள் மலையகத் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்தும், இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டி லிருந்தும். அத்தீர்மானத்துக்கு எதிர்ப்பை காட்டின. புனித பிரதேசமாக்கப்படுவது மலையகத் தமிழ் மக்கள் அங்கு ஆதிக்கம் செலுத்தி சிங்கள மக்களுக்கு
எதிரான தனிநா டொனி றை மலைநாட்டில் அமைப்பதற்கு அடிப்படையாக அமைத்துவிடும் என்று பிரசாரப்படுத்தி வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மலையகத் தமிழ் மக்கள் அவர்களது ஆதிக் கததை நிலை நாட்ட இருப்பதாக இந்திய துவேசத்தையும் கக்கிவருகின்றன.
சீதாஎலிய புனிதபிரதேசத்திட்டத்துக்கு இந்தியா உதவி செய்வதால் எதிர்ப்பதாக கூறும் பெளத்த அமைப்புக்கள் இந்தியா உட்பட வெளிநாடுகள் பல மேலாதிக்கத்தை நிலைநாட்டியுள்ள பல திட்டங்கள் குறித் து மெளனமாகவே இருந்துள்ளன. அவி வாறான திட்டங்களுக்கு வேறு கோணங்களி லிருந்து எதிர்ப்புகளுக்கு மத தியிலும் அரசாங் கம் நடைமுறைப் படுத்தியுள்ளன. வொல்ஸ் ஒப் அமெரிக்கா, கந்தலம ஹோட்டல் போன்றவற்றை உதாரணமாக கூறலாம். இந்தியாவில் இலங்கையின் பெளத்த பிக்குகளினதும் இலங்கை அரசாங்கத்தின் ஏற்பாடுகளினால் பல பெளத்த நிலையங்கள் விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் எழும்பூர் புகையிரத நிலையத்துக்கு முன்பாக இருக்கும் பெளத்த நிலையம் தொட்டு அண்மையில் புதுடெல்லியில் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க திறந்து வைத்த பெளத்த நிலையம்வரை இலங்கை அரசாங்கத்தினாலும், இலங்கை பிக்குகளினதும் ஏற்
4, IL L Lj LII I L
பாட்டில் பல பெளத்த நிலையங்களும் விகாரைகளும் அங்கு அமைக்கப்
பட்டுள்ளன. புத்த காயவிலுள்ள
விகாரைப்பகுதி இலங்கை அரசாங்கத்
துக கென பிரதேச மொன று ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்த 95.955 II (35 LD.
எனவே இந்திய அரசாங்கத்தின் உதவியுடன இலங்கையில் வழக்கத்திலுள்ள ஒரு இந்துசமய கோயிலை சுற்றியுள்ள பகுதியை புனிதநகரமாக பிரகடனப்படுத்து வதை எதிர்ப்பதாக கூறுவது எவ்வகையிலும் நியாயமாகாது. சீதாஎலிய புனிதப்பிரதேசத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் சிங்கள பெளத்த பேரினவாதம் மேலும் மேலும் நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருவதையே அவதானிக்க முடிகிறது. சீதாஎலிய விடயத்தை மையப்படுத்தி மலையகத் தமிழ்
மக்களுக்கு எதி நடவடிக்கைகளை பேரினவாத தொடங்கியுள்ள மலையகப் பகு கிராமசேவகர்கள் விருப்பதற்கும் 6 கின்றன. அச்சக்தி அவற்றினி கு பாசிகத்தை நி6ை வருகின்றன. இதற்கு திட்ட நடவடிக் கை க GG ui un ud ad தொழிற்சங்கங்க கின்றன. அவை அ லாபங்களிலே ே செலுத்துகின்றன. வாதிகளின் நட மலையகத் தமிழ் கேள்விக்குட்படுத் தொழிற்சங்கங்களின் நிரந்தரமாக இரு எண்ணிப் பார்க்க அலி லது |60 இருக்கின்றன. ஆனால் ம ை6 மக்களுக்கு எதிர துக்கு எதிராக உ விழித்தெழுவோம் தொடர்ச்சியாக வருகின்றன. அ ஏற்கனவே குருந ஆகிய Lf) மேற்கொள்ளப்பட் அந்நிகழ்ச்சிகளை 60) g, UffloU || 601 f}{5}
நடவடிக்கையாள
இடதுசாரி மு 3 கட்சிகளும் வேறு சேர்ந்து முன்னெடு இந்நிகழ்ச்சிகள் பூரணமான இருக்கின்றன எ6 முடியாவிட்டா வரவேற்கப்பட இந்த முயற்சிகளு லுள்ள அரசியல் யவர்கள் மட்டு ஈடுபாடிலி லாத வி இணைந்து கொ மேலும் விரிவான நடவடிக்கைகை களையும் முன்னெ மலையகத் தமி எதிரான பேரினவ
தோற்கடிக்க முடி
தோழர் க. யோகநாதன்-சாருமதி கடந்த 28-09த98ல் இயற்கை எய்தினார். ஆசிரியராகக் கடமை புரிந்து வந்த அவர் மட்டக்களப்பில் மாக்சிசம் லெனினிசம் மாஓவின் சிந்தனையை முனி னெடுத்து வந்ததில் முன்னின்றவர். ஆரம்ப காலம் தொட்டு இறுதிவரை சாருமதியுடன நெருக்கமான தொடர்பு வைத திருந்த தனி காரணத்தால் இச் சிறு கட்டுரையை அவர் நினைவாக எழுதுகின்றேன்.
அக்காலத்தில் தோழர் கிருஷ்ணக் குட்டியுடன் இணைந்து G - டிருந்த இளம் இரத்தங்களான தோழர்களுடன் சேர்ந்து புதிய வார்ப்புக்குள்ளானார். அதாவது மார் க்ளப் சிசத்திற்கு அடிப் படைத தத்துவமாக இருக்கின்ற விஞ்ஞானம் தழுவிய இயங்கியல் பொருள்முதல் வாதம் தத்துவத்தைக் கற்றுக்
என்னும்
கொள்ள ஆரம்பித்ததோடு பாட்டாளி வர்க்க சிந்தனைகளான மார்க்ஸ்ஸசம், லெனினிசம், மாஓசேதுங் சிந்தனை ஆகியவைகளையும் கற்றுக கொள் ளத தொடங்கினார். "கருத்துக்கள் வானத்தில் இருந்து வருபவையல்ல சமூகத்திலிருந்தே வருகின்றன என்ற மாஒ கற்பித்ததிற் கமைய யோகநாதன் நடைமுறை வேலைகளிலிருந்து கற்பது, அரசியல் வகுப்புக்களிலிருந்து கற்பது, கலந்துரையாடல்களிலிருந்து கற்பது, விவாதங்களின் மூலமாக கற்பது, கற்றவைகளை இவ்வாறு கற்பித்தும், அசைபோட்டும் தன்னை உறுதிப்படுத்திக் கொணி டார். அப் படியான இப் போக கு பலமுறைகள் திரும்பத் திரும்பஇடம் பெற்றன. காலங்கள் உருண்டோடின. புடம் போடலுக குள ளானார். யோகநாதன் சாருமதியானார்.
காலப்போக்கில் பல தோழர்களின்
வாழி க கையில் மாற்றங்களோடு மு சுபத்திரன் மறைவி இல்லாத இடை வடக்கு கிழக்கி அரசியல் ஆயுத காரணங் களினு தனிமையாக செய6
 
 
 

Leží Bill) 4
ரான இனவாத சிங்கள பெளத்த சக தரிகள் ன. தற்போது திகளில் தமிழ் நியமிக்கப்பட |திர்ப்பு தெரிவிக் 5ள் மலையகத்தில் ரூர பேரினவாத
நாட்ட தயாராகி
மிட்ட எதிர்ப்பு ள் எதையுமே
மலையகத ர் வாளாவிருக் அவற்றின் அரசியல் L 3, 6,607 Li
மேற்படி பேரின வடிக்கைகளால் மக்களின் இருப்பு நீதப் படுமாயின் இருப்பு மட்டும் க்குமா என்பதை தவறிவிடுகின்றன.
DJ, LLT 60IT 3, TLD Gü
Uயகத தமிழி ான பேரினவாதத் யிர் வாழ்வதற்காக என்ற நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டு அந்நிகழ்ச்சிகள் ாகல், இரட்னபுரி 60 1 1 bij 3, 61f) 613 டு வருகின்றன. பெரும் எண்ணிக் கள இடதுசாரி
ர்களுடன் புதிய
ன் னணியிலுள்ள அமைப்புகளும் த்துவருகின்றன. போதுமானதாக, வலுவுள் ளதாக ன்று திருப்திப்பட லும் 96.06) வேண்டியனவே. டன் மலையத்தி அக்கறையுடை மின்றி அரசியல் பர்களும் கூட ள்வதன் மூலமும் இனவாத எதிர்ப்பு ளயும், இயக்கங் டுப்பதன் மூலமே ழ் மக்களுக்கு ாத அரசியலைத் யும்.
ஏறி பட்ட க்கியமாக தோழர் | நான் நாட்டில் வெளி, நாட்டில் ல் உருவாகிய ப்புயல் ஆகிய LIT 9 தானி
பட ஆரம்பித்தார்.
ங்ெகள் புதைகுழிகள் சமாதிகள் அல்ல
செம்மணியில் கேட்கும் குரல்கள்
நாங்கள் செம்மணிப் புதைகுழிகளில் இருந்து பேசுகின்றோம். எங்களில்
எத தனை இநீ த ப் புதைகுழிகளில புதைக் கப் up Garf Garific என்று திட்டவட்டமாகக 9n D
முடியவில்லை. ஆனால் வெளிக் கிளம்பும் குரல்களை வைத்துக் கணித்தால் ஒரு நானூறோ அல்லது ஐந் நூறாகவே இருக்கலாம். எங்களது அவலக் குரல்கள் எல்லோர் செவிகளிலும் கேட்காது எங்களைப் பிரிந்து தவியாய்த் தவித்து நிற்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் மனைவி மாருக்கும் உறவினர்களுக்கும் மனித உரிமைகளுக்காக நீதி நேர்மைக்காக குரல் கொடுப் போருக்கு மட்டுமே எங்கள் சோகக் குரல்கள் கேட்கும் எங்களைப் போன்று துர்ரதிஸ்டம் கொண்ட வர்கள் நாடு முழுவதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் ஏற்கனவே புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிவோம். ஆயுதப்படைகளால், மூத்த இயக்கங்களால் மாற்று இயக்கங்களால் சொந்த இயக்கங்க எால் புதைக்கப்பட்டவர்கள் பற்றி முன்பு அறிந்திருந்தோம். ஆனால் நாம் ஆயுதப் படைகளின் கைகளில் சிக்குண்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகி உயிர் பறிக்கப்பட்டபோது தான அதன் கொடுரத தை அக் கிரமத்தை அநியாயத்தை அனுபவிக்க முடிந்தது.
எங்களுக்கு நடந்தவற்றை எங்களால் மட்டுமே கண்டுகொள்ள முடிந்தது. ஆனால் எம்மைப் பற்றிய எநத விபரமும் அறியாது எங்களை
நினைத்து நினைத்து கணிணிர்
வாழ்க்கை வாழும் எமதருமைப் பெற்றோர்கள் மனைவிமார், பிள்ளைகள், உடன் பிறப்புகள் எத்தனை முயற்சிகள் செய்தும் அவர்களுககு உரிய பதில கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் எங்கள் புதைகுழிகள் பற்றி எடுத்துக் கூறிய பின்பும் இதுவரை திறந்து காட்டப்படவில்லை. எங்களுக்கு
நடந்த கதி பற்றி விசாரிக்கப்பட
வில்லை. எங்களை இழந்து தவிப்பவர்களுக்கு ஒரு முடிவு கூறப்படவில்லை. அவர்கள் இப்பொழுதும் நாங்கள் வருவோம் வருவோம் என று எதிர் பார்த்திருக்கிறார்கள் எங்களை வளர்த்து படிக்க வைத்து தொழில் தேடித் தந்த பெற்றுறேர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு நடைப் பிணங்களாகிக் கொண்டிருக் கிறார்கள் எங்களது உழைப்பில் வாழி நீ த மனைவிமாரும் பிள்ளைகளும் பட்டினியால் வாடி வதங்கி வழியற்று இருக்கிறார்கள் அவர்களது எதிர்காலம் இருண்டு வறண்டு கிடக்கிறது.
புதைகுழிகளில்
ار
இத்தனைக்கும் நாங்கள் செய்த குற்றம் தான் என்ன? நாங்கள் குற்றம் ஏதாவது செய்திருந்தால் கைது செய்து விசாரணை செய்திருக்கலாம். விசாரணை முடியவில்லை என்றால் தடுத்து சிறைகளில் வைத்திருக்க லாம். குற்றம் புரிந்திருந்தால் தண்டனையாவது தந்திருக்கலாம். நாங்கள் காரணம் இன்றியே பிடிக் கப் பட டோம் நம்மை பிடித்தவர்களே விசாரணை நடாத்தி சித்திரவதை செய்து இறுதித் தீர்ப்பையும் தந்தனர். அதனால் எங்கள் உயிர்கள் பறிக்கப்பட்டன. இறுதியில இரகசியமாகவே புதைக்கப்பட்டோம், நாங்கள் செய்த குற்றம் தமிழர்களாய் பிறந்தது. அதுவும் இளைஞர் களாய் யுவதிகளாய் இருந்தது. சொந்த மண்ணையும் மக்களையும் விட்டுப் பிரியாது அவர்களுடனேயே வாழ்ந்தது. இடப் பெயர்வின் இடர்களை எல்லாம் சுமந்து களைக்காது சலிக்காது பயந்து ஓடாது தலைநிமிர்ந்து நின்றது. எங்களது சொந்த இருப்பிடங் களுக்குச் சென்று எமக்குரிய வாழ்வை சவால்களுக்கு மத்தியில் மீளமைத்துக் கொண்டது.
இவற்றுக்காகத் தான் 1996 ஏப்பிரல் 19ம் திகதிக்கு பின்னைய நாட்களில் நாம் பிடிக்கப்பட்டோம் இறுதியில் போட டு மூடப்பட்டோம் செம்மணியில் மட்டுமின்றி குடா நாட்டின் பல்வேறு பகுதிகளில் எங்களைப் போன்றோர் புதைக்கப்பட்டார்கள் எங்களால் இப் புதைகுழிகளில் இருந்து என்றுமே
மீளமுடியாது. ஆனால் எங்களது
குரல்கள் எப்பொழுதும் நீதி கேட்டு எழுந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்களுக்காக நியாயம் கேட்டு எழும் ஆயிரம் லட்சம் மக்களது நீதிக் குரல்களுடன் நாம் சங்கமித்தே இருப்போம் அநீதிகளை அடக்குமுறைகளை ஒழிக்கும் போராட்டம் வெற்றி பெறும் வரை எமது குரல்கள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்றோ ஒரு நாள் மக்களின் கோபாவேசம் மிக்கப் போராட்டத்தின் வேகத்தால் எங்களது புதை குழிகளுக்கு நீதியான தீர்ப்பு கிடைக்கவே செய்யும் அப்போது எங்களைப் புதைத்தவர்களுக்குரிய தண்டனை கிடைத்தே தீரும் எங்கள் புதைகுழிகள் வெறுமனே அமைதியான சமாதிகள் அல்ல அல்லது அழகு படுத்தப்பட்ட மயானங்களும் அல்ல. ஒடுக்கு முறைகளுக்கு எதிரான புரட்சிகர வெகுஜன போராட்டங்களுக்கு உந்து விசை கொடுக்கும் களமாகவும் தளமாகவும் ვაჟე; „ამოჩტ| புதைகுழிப் பிரதேசம் இருந்து வரும்.
- BLDS
இந்த இடத்தில் தான் ஒரு முக்கியமான விடயத்தை நாம் கவனிக் க வேணி டும் . நான மேற்காட்டிய அந்த சுற்ற, சுழல் அமைப்புக் களுடன் இருந்து இயங்கிய ஒருவர் தனது முன்னைய சுழல் இழந்தும் மேலும் ஒரு ஒவ்வாத அரசியல் காற்று ஆயுத அச்சுறுத்தல் போன்றஅழுத்தங்கள் இருந்தும், தனக்குக் கிடைத்த அரசின் சம்பளம், மற்றும் தான் சம்பாதிதி த வருமானம் இவைகளுடன் "அப்பாடா என்று ஓய்ந்திருக்கலாம். ஆனால் அவ்வாறு ஒதுங்கி இருக்கவிரும்பவில்லை யோகநாதன். இது ஒரு முக்கியமான
விடயம் என்று நான் கருதுகிறேன்.
எ ல லோரினதும் அவர்
எநர் களர் இடைவெளிகளை
நிரப்பிக் கொண்டு இருந்தார். யோகநாதன் பணிகள் எல்லாமே சரியாகவேயிருந்தன என்று நான் சொல்ல வரவில்லை. அவைகள் விமர்சனத்திற்குள்ளாகியிருக்கின்றன. மேலும் விமர்சனத்திற்குள்ளாகலாம். இது வேறு விடயம். ஒரு ஸ்தாபன கட்டமைப்புக்குள்ளாகாமல் தனி மனிதனாய் செயல்படும் போது அவை சாதாரணக் குறைகளே. ஆனால் தனிமனிதனாகவாவது நின று செயலி பட்டமைக கு இப் பிரதேசத தைச் சேர்நீத கம்யூனிஸ் ட்டுகளாகிய நாம் நன்றியுணர்வோடு தான் அவரையும். அவர் செயற்பாடுகளையும் பார்க்க வேண்டும். மேலும் நாம் நமக்குள்
11ம் பக்கம் பார்க்க

Page 5
EGUTGulf 1999
LilyLITGillai 2 DJu
தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வருடாந்த மாவீரர் தினம் அணி மையில் வந்து சென்றது. அரச தரப்பினர் கடந்த ஒன்றரை வருடமாக முன்னெடுத்து வரும் வடக்கு நோக்கிய ஜயசிக்குறு ராணுவ முன்னேற்றம் மாங்குளத்திற்கு அப்பால் நகர முடியாத நிலையிலும் அதேவேளை கிளிநொச்சியைப் புலிகள் இயக்கம் கைப்பற்றி பாரிய அழிவை ஏற்படுத்திய சூழலிலும் இம் முறை மாவீரர் தினம் எதிர் கொள்ளப்பட்டது. புலிகள் இயக்கம் மாவீரர் தினத்தில் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். ஒன்று தமது இறந்த போராளிகளுக்கு அதி உயர்ந்த மரியாதையையும் அஞ்சலியையும் செலுத்திக் கொள்வது. இதனால் களத்திலுள்ள தமது போராளிகளின் மனவுறுதியையும் போரிடும் ஆற்றலையும் வலுப்படுத்திக் கொள்வது. அதேவேளை பொது மக்கள் மத்தியில் போராட்டத்தின் அவசியத்தையும் தேவையையும் பிரச் சாரம் செய்வதுடன புதியவர்களை இணைத துக கொள்ள மாவீரர் தினத்தைப் பயனர் படுததவும் செய் வர் . இரண்டாவது ராணுவ ரீதியில் பலத்த தாக குதலை நடாத தத தவறுவதுமில் லை. ஆனால இம்முறை அத்தகைய தாக்குதல் எதுவும் எதிர்பார்க்கப்பட்டது போல்
மாவீரர் தினத்தை அணி மித்த நாட்களில் இடம் பெறவில்லை. இருந்தும் முனி கூட்டியே
கிளிநொச்சி மீதான தாக்குதலும் அதன் மீதான அவர்களது வெற்றியும் மாவீரர் தினத்திற்கு மேலதிக வெற்றிப் பூரிப்பை வழங்கியது என்பதைக் காண முடிந்தது.
இந் நிலையிலேயே சகலராலும் புலிகள் இயக் கதி தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் தின உரை உற்று அவதானிக்கப்பட்டது. ஒவி வொரு வரும் தத தமது நிலைக்கு ஏற்ப அவ்வுரைக்கு விளக்கமும் வியாக கினமும் கொடுத்தனர். உள்நாட்டில மட்டுமின்றி உலக அளவிலும் அவ் உரை செவிமடுக்கப்பட்டது.
பிரபாகரனினி மாவீரர் தன உரையினை நோக்கும் போது அதன் சாராம்சத்தில் பலமும் பலவீனமும் உள் ளடக வியிருநத மையை அவதானி முடிந்தது. இலங்கையில் தமிழர்கள் இன மொழி பிரதேச ரீதியில் வரலாற்று ரீதியாக எவ்வாறு பாகுபாடு புறக்கணிப்பு நிராகரிப்பு என்பனவற்றுக்கு உள்ளாகி
இனப் பிரச்சினையிலும் மக்களையிட்டும் ܂ ܐ ܝ ܢ ܒ ஆரம்பித்து விட்டது. அடிப்படை பேரினவாத நிலைப் முனி னெடுப் பதில முனைப்பாக இருந்து வரும் கட் ஐக்கிய தேசியக் கட்சியாகும் அக்கட்சிக்கு எப்போதும் தமிழர்
முதலாளித்துவ சக்திகளது ஆதரவு இருந்து வந்துள்ளது. இன ஒடுக்கு முறையை எவி வளவிற்கு உக்கிரப்படுத்திய போதிலும் இச் சக்திகளது வர்க்க ஆதரவும் அடி வருடித்தனமும் அறிறுப் போகவில்லை. காரணம் இன
soorison 6 suit
வந்துள்ளதுடன் இன ஒடுக்கு முறைக்கு உள் ளாக் கப்பட்டு வந்துள்ளார்கள் என்பதை உரை சுட்டிக் காட்டியது. அதன காரணத்தால் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்க வேண்டிய நிர்ப்பந்த சூழல் ஏற்பட்டு இன்று வரையான
ஐக்கிய தேசிய கட்சி
மத்தியில் உள்ள நிலவுடமை
கொடிய யுத தததால் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் இன்றைய துன்பதுயரங்களையும் உரை எடுத்தியம்பியது. இத்தகைய யுத்த நிலைக்கு தொடர்ந்து வந்த பேரினவாத அரசாங்கங்களே காரண கர்த்தாக்கள் எனக் குற்றம் சாட்டி எதிர் முனையிலே நிற்கும் விடுதலைப் புலிகளாகிய தாங்கள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும் பேச்சசார்த்தை ஒன்றில் ஈடுபடவும் நியாயமான தீர்வுக்கு வரவும் தயாராக இருப்பதாகவும் அவ்வுரையில் குறிப்பிடப்பட்டது. அத்தகைய பேச்சவார்த்தை மூன்றாம் தரப்பு மத்தியஸ்துடனேயே இடம் பெற வேணடும் என றும் முன்நிபந்தனை விதக் கப்படக் கூடாது என்றும் சுட்டிக் காட்டியது.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின்
அடிப்படையில் சுயமரியாதையும் சமத்துவமுமான சுயாட்சிக்கு தாம் தயாராக இருப்பதாகவே அவி உரையில் கோடிட்டுக் காட்டப் பட்டது. மேற்கூறிய விடயங்கள் இன்றைய யதார்த்த நிலைமைகளோடு பெருமளவிற்குப் பொருந்தக கூடியனவாக இருந்தன. ஆனால் பிரபாகரனின் அவ் உரையில் சில பாதகமான கூற்றுக்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது ஆரம்பத்திலே முன் நிபந்தனை முன்வைக்கப்படக் கூடாது என்று கூறி விட்டு பின் முன் நிபந்தனைகள் சிலவற்றை வற்புறுத்துவது போன்ற பகுதிகள் உரையிலே காணப்பட்டன. அத்துடன் பெளத்த சிங்கள மக்களை ஒரே நிலைக்குள் வைத்து தமிழ் சிங் களம் என்பதாகவே உரையில் காட்டப்பட்டது. இது சிங்கள மக்கள் மத்தியில் உள்ள
பாரியதாகும். இதனை ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ் உயர் வர்க்க விகளும் பரஸ்பரம் புரிந்து
ஆண்டுகளாக தேசிய ட்வியை புத்தமாக மாற்றி வைக்கு வளர்த்து க்கிய தேசியக் sisi sonu - ബട്ടുട தும் கடந்த மும் செய்யாத அட் இன்று தமிழ் மக் வடிக்க
தரும் விட
--
உள்ளது. சிங்கள வளர்ந்து வரும் நிலையையும் நியாயமான சுயா வேண்டும் என்ற முற்போக்கு ஜன :51ിട്ട് ബ கொள்ளாமலும் புறமொதிக்கிக் மேலும் உரையில் தமிழர்களின் போர கவனத்தில் கொ6 கூறப்பட்டுள்ளது. என பது மக்க ஏகாதிபதி தய அரசாங்கங்களா? ' சக்திகளா? எ படுத்தப்படவில்ை போராட்டமும் அ வளர்ந்து வெற் சர்வதேச மக்களின் வர் க கதி தினது அரவணைப்பு அ வல்லரசுகளை மையங்களை எந்தவொரு
போராட்டத்திற்கும் ஒன்றாகும். இவர் இன்றைய தேசிய போராட்டத்தில் மக்கள் ஐக்கியம்
அமைப்புக்கள், ஜ
என்போரை அரை சேர்ப் பதறி கான U, IT 6001 Lji LI LI IL 60) LI பலவீனமாகும். விடுதலைப் போரா ஆண் டுகளை க பல வேறுபட்ட பட்டறிவுகள் அ ஊடாக வந்து நி கட்டத்தில் அத்ன் யாதார் த த நி கண்ணோட்டத்தி வேணடும். சுய மறுமதிப்பீடுக அவசியமானதா இன்றைய தேசிய போராட்டமாக பெறவேண்டிய ஒ
மேற்படி பிரபாகர உரையின் சாதக ஒரு புறமிருக்க
விடுக்கப்பட்டுள்ள பற்றிய கூற்றுக்கு முக்கியமாக ஜனா
es su GFL =
பொதியில் பிராந்திய காணிப் பங்கீடு : அதிகாரம் வழங்கு ஐக்கிய தேசியக் எதிர்த்து வருகிற தமிழர்களுக்கு கூ வழங்குவதாகக் கு அப்படி ஒரு பு கொள்வதுடன் பிக்குமார்களையும் பின்னால் இரு விடுகிறது. மேலு சரியான முகாை நடத்த வில்லை ബ ബ இராணுவதி தை ܘܢ ܬ15 sܡܧܧܸܧ ܨ வேண்டுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lu
LJëfå E6h 5
டு க கப் படு ம மக்களை மேலும் திரியின்
திற்கு தள்ளி விடுவதாக வே மக்கள் மத்தியில் யுத்த எதிர்ப்பு தமிழர்களுக்கு ட்சி வழங்கப்படல் சிங்கள இடதுசாரி நாயக சக்திகளது யும் கவனத்தில் அவர் உரை கொண்டுள்ளது. சர்வதேச சமூகம் Iட்ட நியாயத்தைக் iளவில்லை எனக்
Lug, J.
சர்வதேச சமூகம் ளா? அல்லது
அம்மையார் அளித்துள்ள பதில்கள் ஆங்காங்கே வெளிவந்துள்ளன. இந்திய பதி திரிகைகளுக்கு அண்மையில் வழங்கிய பேட்டிகளில் சந்திரிகா சுற்றிவளைத்து பழைய பல்லவிகளைத் தான் பாடியுள்ளார். அவரால தெளிவானதும் திட்டவட்டமானதுமான ஆக்கபூர்வ பதில் எதையும் முன் வைக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவர் களது அடிப் படையான நிகழிச் சித திட்டமாக அமைந்திருப்பது யுத்தத்தின் மூலம் இனப் பிரச்சினைக்கு முடிவு காண்பது என்பதேயாகும். இதனை அண்மையில் புதிதாக பதவி ஏற்ற இராணுவத் தளபதி தெளிவுபடுத்தி யுள்ளமை கவனத்திற்குரியதாகும். அவரது கூற்று யுத்தம் எந்தக்
பற்றாது பின்னால் இருந்து அவதானித்தால் போதும் என்றும் கூறி உள்ளார். அதில் கூட ஏற்பாட்டாளர் யாராக இருக்க முடியும் என்பது பற்றியோ அதற்குரிய நேரகாலம் சம்பந்தமாகவோ நம்பிக்கை தரும் பதில் வழங்கப்படவில்லை. புலிகளைப் பயங்கரவாதிகள் என்பதிலும் ஐக்கிய தேசியக்கட்சியை ஒத்துழைக்க வில்லை என்றும் உலக நாடுகள் புலிகள் இயக்கத்தை நிராகரிக்க வேண்டும் என்பதாகவும் கூறிக் கொண்டு யுத்தத்திற்குப் பால் வார்ப்பதிலேயே கவனமாக இருந்து வருகிறார். ஒட்டு மொத்தமாக நோக்கின் சந்திரிகா அம்மையாள் பேச்சு வார்த்தை ஒன்றிற்கோ யுத்த நிறுத்தத்திற்கோ அன்றி நியாயமான அரசியல் தீர்வுக்கோ தயாராக இல்லை
ஆளும் கட்டத்திலும் நிறுத்தப்படமாட்டாது. என்பதையே அவரது அண்மைய ராந்திய மேலாதிக்க ராணுவம் பிடித்த இடங்களை கருத்துக்கள் எடுத்துக்கூறுகின்றன. ன்பது தெளிவு இம்மியளவும் விட்டுக் கொடுக்க ஆளும் நிலையில் உள்ள சந்திரிகா ல. எந்தவொரு மாட்டாது. யுத்தம் முடிவுக்கு வந்த அம்மையாரும் அவரது து நியாயமானதாக பிணி பே அரசியல் வாதிகள் அரசாங் கமும் யுத தத தை றி பெறுவதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் மும்முரமாக்குவதிலேயே முழுக் ாதும் தொழிலாளி என்பதாகும். இதனைத் தான் கவனத்தைச் செலுத்தி வருகிறது. JLIS ஆதரவு சந்திரிகாவும் கூறி வருகிறார். அது தமிழர்களுடைய உரிமைகளை வசியமானதாகும். செத்துக் கொண்டிருக்கும் தீர்வுப் மறுப்பது மட்டுமின்றி யுத்தத்தை ஆளும் அதிகார பொதியைக் காட்டியே இதுவரை நடத்துவதால் ஒரு உயர் மட்ட எதிர்ப்பார்ப்பது ஆட்சியை நடாத்தி வந்துள்ள பிரிவினர் பணி முகப் பயணி விடுதலைப் சந்திரிகா அம்மையார் அடுத்த பாடுகளையும் லாபங்களையும்
பெற று க
N கொள' எ
N வாய்ப்பான
தளமாகவும்
இரு ந' து
வருகிறது. பயன்தரமாட்டாத தேர்தலுக்கு தயாராகிக் அதேவேளை அமெரிக க ற்றுடன் கூடவே கொண்டிருக்கிறார். கடந்த தேர்தலில் ஏகாதிபதி தியத் தின பனி முக இன விடுதலைப் சமாதானம் பற்றி முழக்கிய அவர் விருப்பங்களை நிறைவேற்றிக் தமிழ் முஸ்லீம் எதிர் வரும் தேர்தலில் நிச்சயம் கொள்வதற்கும் யுத்தத்தைத் தகுந்த
உட்பட ஏனைய னநாயக சக்திகள் ணைத்து பலம் செய்தி உரையினி தேசிய இன ட்டம் பதினைந்து கடந்து இழப்புகள் |னுபவங்களுக்கு |ற்கும் இன்றைய சமூக அரசியல் 60) 6A) F (f) LLUIT 607
ல் பார்க்கப்படல்
விமர்சனமும் ளும் மிக மிக கும். அதுவே இன விடுதலைப் 6) 61 Iri aj af) ன்றாகும்.
வின் மாவீரர்தின ாதக அம்சங்கள் sis a sings அரசியல் தீர்வு அரசாங்கத் தரப்பில் பதியான சந்திரிகா
ங்களின் ஒன்றியம் ரிமை பொலீஸ் ல் போன்றவற்றை ட்சி வன்மையாக து தீர்வுப் பொதி ய அதிகாரத்தை றம் சாட்டுகிறது. த்தில் நடந்தது பேரினவாதப் |த்திஜீவிகளையும் நீது உசுப் பி ம் யுத்தத்தைச் மத்துவத்துடன் ன்றும் அரசியல் தவிர்தது. sig Tions த விடுமாறும்
யுத்தத் தைப் பற்றியே ஓங்கி முழக்கமிடப் போகிறார் என்பது நம்பக் கூடியதாகும். ஏனெனில்
பிரபாகரன வெளியிட்டுள்ள கருத்துக்களை நம்பமுடியாதவை என்றும் அவரது அணுகுமுறை கிட்லரின அணுகுமுறைக்கு ஒப்பானவை என றும் வருணித்திருக்கிறாள். மூன்றாம் தரப்பு மத்தியளிப்த்தை நிராகரித்திருக்கும் அவர் பேச்சுவார்த்தைக்கு ஒன்று சேர்த்துவைக்கும் ஏற்பாட்டாளர் ஒருவர் பேச்சுவார்தையில் பங்கு
அதேவேளை மறுபுறத்தில் வன்னி மக்களுக்காகவும் கொழும்புவாழ் தமிழர்களுக்காகவும் அழுது வடிக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி புலிகளுடன் பேசுமாறு வற்புறுத்து கிறது. மூன்றாவது தரப் பு மத்தியஸ்த்தத்தையும் வரவேற்கிறது. அரசாங்கம் அமெரிக்காவுடன் கூடிக் குலாவிக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவைக் கட்டியனைத்து முத்தமிட முற்பட்டுள்ளது. தாங்கள் அடுத்து பதவிக்கு வந்தால் நிபந்தனை இன்றிப் புலிகளுடன் பேசி இனப்பிரச்சியைக்கு தீர்வு காணப் போவதாகவும் கூறி வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இந்தப் பகல் வேஷத்தை நம்பிக் கொள்ள
களமாக்கி வருகின்றனர். அத்துடன் தீவிர பேரினவாதிகளின் நாளாந்த ஆலோசனை யுடனும் யுத தம்
முன்னெடுக்கப்படுகிறது. சந்திரிகா
அம்மையார் இத்தகைய பல்வேறு வளையங்களால் நன்கு சுற்றிச் சிறைவைக்கப்பட்ட கைதியாகவே இருந்து வருகிறார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்பது யுத்தத்தை நடத்துவதற்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருந்து வருகிறது. இந்நிலையில் யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு ஆகிய மக்களது விருப்பங்களும் அபிலாஷைகளும் காணல்நீராகவே காணப்படுகின்றன. இத்தகைய இக்கட்டான நிலையை நாடும் மக்களும் தாண்டிச் செல்ல மக்கள் மத்தியில் இருந்துதான் சரியானதும் உறுதியானதுமான முடிவுகள் தோன்ற வேண்டும். அதற்கான சூழலைத் தோற்று விப்பதே அரசியல் அரங் கிலே ஆற்றப்படவேண்டிய இன்றைய முக்கிய கடமையாகும்.
யின் பகல் வேஷம்
தமிழ் மக்கள் என்ன ஏமாளிகளா? அல்லது அறிவற்ற வெறும் முண்டங்களா? எல்லாம் அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்ளவே
ஆகும் எப்படியும் எதைக் கூறியாவது அடுத்து பதவிக்கு வந்து விடவே ஐக்கிய தேசியக் கட்சி படாதபாடு படுகிறது. அதற்காக எத்தகைய வேஷத்தையும் போடத் தயாராகி நிற்கிறது. அது எத்தனை வேடமணிந்தாலும் அதன் அடிப்படையான பெருமுதலாளித்துவ பேரினவாத நிலைப் பாடு எவ்வகையான மாற்றத்தையும் பெறப் போவதில்லை. அதன் கடந்த காலம் இலகுவில் மறக்கப்பட முடி சாட்சியமாகும்

Page 6
  

Page 7
புதி
திக்குத் தெரியாத காட்டி
சிங்கள ஏகாதிபத்தியம் என்ற பதம் தமிழரசுக் கட்சி மேடைகளில் அதிகம் பயன் பட்ட ஒன்று. ஏகாதிபத்தியம் என்றால் என்ன என்று அந்தக் கட்சியின் பிரமுகர்கள் பலர் அறிவார்களோ என்று படும்படியாக அந்தப் பதம் சகல சிங்கள அரசியற் தலைமைகளையும் வருணிக கப் இடதுசாரிகள் கூட இந்தச் சிங்கள ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகள் என்றே காட்டப்பட்டனர். ஆயினும், g லங்கா சுதந்திரக் கட்சி தவிர்ந்த சிங்களப் பேரினவாதக் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்த ஒரு கூட்டணியில் தமிழரசுக் கட்சியும் ஒரு 49, L ʼ L IT 6If)LLU MI 9, இணையும் பாக்கியத்தை அதன் தலைவரும் தீர்க்க தரிசியுமான செல்வநாயகம் அன்றே அறிந்திருந்தாரோ தெரியாது.
சந்தேகப்
பயன பட்டது.
ஈழத்தில் ட்ரொட்ஸ்கியத்தின் பிதாவாக வருணிக கப்பட்டவர் பிலிப் குணவர்தன. சமசமாஜக் கட்சியின் தங்கமூளை என வருணிக்கப்பட்ட என்.எம். பெரேரா 1963ம் ஆண்டு உருவான இடதுசாரி ஐக்கிய முன்னணியின் ஐக்கியத்தைக் குலைக்கும் விதமாக பூரீல.சு.கட்சி ஆட்சியில் சமசமாஜக் கட்சியை இணை க க எடுதத நடவடிக்க கையால் அடைந்த விரக்தியின் விளைவாக பிலிப் தனது எம்ஈயியுடன் 1965ல் யூ.என்யி கூட்டு அரசாங்கத்தில் பங்காளியானார். அதைவிட பிலிப்பும் அவரது கட்சியும் 1965க கும் பிணி பு படிப்படியாக சிங்களத் தேசியவாத அரசியலுடன் சமரசம் செய்யத் தொடங்கி 1965-1959 பண்டாரநாயக ஆட்சியின் போது
6 60.
சிங்கள இனவெறியின் குரல்களாக இருந்த ஆர்.ஜி.சேனநாயக கே.எம்.பி. ராஜரத்ன போன்றோரும் பூரீலக. கட்சியால் நிராகரிக்கப்பட்டு முடிவில் யூ.என்.பியுடன் 1965ல் கூட்டுச் சேர்ந்தவர்கள் இன்னும் ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல போன்ற கடைந்தெடுத்த சிங்கள இனவாதிகளும் பங்குபற்றிய ஒரு ஆட்சியில் தமிழ்க் காங்கிரஸ்
கேள்விக்கு இடமாக்கி விட்டது.
யூ.என்.பி.யின் தலைவராகவும் பிரதமராகவும் இருந்த டட்லி சேனநாயக ஒரு கனவான். சொன்ன வார்த்தை தவறமாட்டார் என்ற நம்பிக்கையின் பேரில் தமிழரசுக் கட்சி யூ.என்.பியுடன் கூட்டாட்சிக்கு உடன்பட்டது என்றால், அது அரசியலில் எதையுமே படிக்க விலி லை என பதை of வேறெதையுமே சொல் வதற்கு இடமில்லை. டட்லி சேனநாயக ஒரு உறுதியான தலை வரல ல என பதற்கான ஆதாரம் 1953 ஹர்த்தாலின் பின்பு அவரது அரசியல் அஞ்ஞாதவாசத்திற் தெரிந்திருக்க வேண்டும். யூ.என்.பி யினுள் இருந்த சிங்களப் பேரினவாதிகள் அக்கட்சியில் ஆதிக்கம் செலுத்தினர் என்பதைத் தமிழரசுத் தலைமை அறியவில்லை என்று கூறவும் முடியாது. 1960 ஜூன் தேர்தலில் டட்லி சேனநாயக தலைமையிலேயே தமிழருக்கு விரோதமான துணி டுப் பிரசுர விநியோகம் நடைபெற்றது. ஜே.ஆர். ஜயவர் தன வினி f) stij 9, 617 Lij பேரினவாதமும் யூ.என்.பி யினுள் அவரது செலவாக கும் தமிழரசுக் கட்சி அறியாததல்ல. அதைவிட முக்கியமாக, யூ.என்.பி கனவான்களின் கட்சி என்ற பழைய படிமத்தை மாற்றி ஒரு பொதுசனச் கட்சியாகத் தன்னைக் காட்டும் தேவையாலும் தனது வலதுசாரி அரசியலுக்கு அவசியமான ஒரு உதிரிப் பாட்டாளி வர்க்கத் தனத்தை விரிவு படுத்தி வந்தது. இந்த
கனவுதான். ஏனெனி உடன் படிக்கை தமிழரசுக் கட்சி பூர் பாராளுமன்ற இட பகைக் கும் வி கொண டு விட
19656) யூ.என். இணை
கட்டாளிகளை ஆளுவது யார் தீர்மானிக்கும்
இருப்பதற்கான தமிழரசுக் கட் பூg.ல.சு.கட்சியின்
கூட்டாளிகள் அ
பார்களோ என்பதும்
அரசியலின் விளைவாக - சு கததாச, பிரேமதாச போன்றோர் அக்கட்சியில் தந்தையும் 6Ol
வேகமாக முன்னேறினர்.
இத்தகைய ஒரு பின்னணியில் g.ல.சு.கட்சி டட்லி-செல்வா உடன்படிக்கை எனப்பட்ட இரகசிய ஏறி பாட்டை எதிர் கி காம ல விட்டிருந்தாலும் கூட, அதற்கு யூ.என்யி யினுள்லிருந்தே குழிபறிக்கப் பலர் காத் திருந்தனர் என்பது
தமிழரசுக் கட்சி யூ.என்.பி. ஆட்சி உதவியிருக் கல மேலாகத் தென்னில போக்கை நிர்ண வலிமை இருக்கவி
இவை எல்லாவ முக்கியமாக, தமிழ
கொள்ளவில்லை.
வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்காவின் பக் நிற்பதற்கு தமிழரசுக் கட்சி எவ்வித கூட அதே போன்று சாதிய எதிரான போராட்டத்தை சீனத்துடன் இை இழிவுபடுத்திப் பிரசாரம் செய்யவும் தயங்கவி
இருந்ததில் வியப்பில்லை. ஏனெனில் அது பொதுவாக எப்போதுமே யூ.என்.பியின் நிழலையே நாடிய கட்சி தமிழரசுக்கட்சி ஏழுகட்சிக் கூட்டணி என்று கேலி செய்யப்பட்ட இந்தக் கூழ்ப்பானைக்குள் விழுந்தது அதன் மு ன னைக கால அரசியல விளக்கங்கள் எல்லாவற்றையும்
தமிழரசுக் கட்சிக்கு விளங்க அதிக 35 AT 6AD LÁ எடுத் திருக காது. தமிழரசுக்கட்சி தனது பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை வலிமையைக் காட்டி யூ.என்யி அரசாங்கத்தைக் கவிழிப்பதாக மிரட்டித தான் கேட்டதைப் பெற முடியும் என்று எண்ணி இருந்தால் அது வெறும்
வெகுஜன அரசியலு வெகுதூரம் என் விட்டது. பாராளு மூலம் எதையான -- உறவாடியே அை என்பதை அ அறிந்தாலும்
என்றால
தோழர் மணியம்நிலை
உலகின் உறுதிவாய்ந்த ஒவ்வொரு நேர்மையான கம்யூனிஸ்டும் தான் இறக்கின்ற போது தன்னுடன் வாழ்ந்தவர்களுக்கும் எதிர்காலத் தலைமுறையினருக்கும் மிகப் பெறுமதி வாய்ந்த செல்வாதாரங்களை விட்டுச் செல்கிறார்கள். அவை வெறும் சொத்து சுகங்களாகவோ அர்த்தமற்ற வாழ்க்கை அனுபவங்க ளாகவோ இருப்பதில்லை. பதிலுக்கு தம் வாழ்நாளில் பெறப்பட்ட போராட்ட நடைமுறை அனுபவ மெனினும் அரும் பெரும் செல்வமாகவே இருக்கும். இத்தகைய
அளப்பரிய செல்வத்ை கம்யூனிஸ் டுகள் செயலாற்றியும்
வந்துள்ளனர். இவ் அசைவியக்கத்தை நிலையை வர்க்கப் வளர் திசைை அடையாளம் கண்டு பாதையில் பய வந்துள்ளனர். மார் பின் லெனினிசமு தொடர்ந்த மாஓசேது இன்னும் பிறவழிகாட கம்யூனிஸ்டுகளி
 
 

Läb 7
ல் டட்லி-செல்வா க்கு முன்னரே ல.சு.கட்சியையும் துசாரிகளையும் நமாக நடந்து டது. தமது
(6) 6) 6f) (6) 6) 6f) LLUIT G, g சொல ல முடியவில்லை. திருச்செல்வத்தை அமைச்சராக்கி நாடகமாடிய போதும் தமிழரசுக் கட்சியின் அரசியல் குத்துக்கரணத்தை அடையாளம் காண முடியாதளவுக் குத் தமிழ் மக்கள் அரசியல் குருடர்களல்ல. எனவே தமிழரசுக்கட்சித் தலைமை யினர் ஆளுங்கட்சியில் பங்காளிகளாக உள்ள காலத்தில் தமது வர்க்க
கொள்கையிலும் தமிழரசுக் கட்சி அந்தகால கட்டத்தில் உறுதியாக நின்றதாகத் தெரியவில்லை. அக் காலத்தில் குறிப்பாக வடக்கில் இடம் பெற்ற தொழிற்சங்க இயக்கத்திலும் முதலாளிகள் பக்கம் பகிரங்கமாக நின்று தமது தொழிலாளர் விரோத நிலைப்பாட்டையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டனர்.
‘ஏழு கட்சிக் கூட்டணி அமைக்கப்பட்ட
பி அரசாங்கத்தில் பச்சை இனவாதிகளுடன்
ந்து தமிழரசுக்கட்சி மந்திரிப் பதவி பெற்று
இணைந்து கொண்டது.
மாற்றி நாட்டை
என ப ைதத சக்தியாக வாய்ப் பைத் சிக்கு வழங்க இடதுசாரிக் அனுமதித் திருப் 5 சந்தேகமானது.
mun
அதிகபட்சம் யைக் கவிழ்க்க அதற்கு ங்கை அரசியலின் யிக்க அதற்கு வில்லை.
TLS.
ற்றையும் விட ரசுக் தலைமை
கத்தில் ச்சமும் த்திற்கு 500 gigs ல்லை.
க்கும் தனக்கும் பதை அறிந்து மன்ற அரசியல் து சாதிப்பது ܗ ܢ Thega( ) ܫ ܒ தச் செய்யலாம் b, c — сі өттілі
அதை
நலன்கட்கும் தனிப்பட்ட நலன்கட்கும் செல்வாக்குக்கும் பயன்படக் கூடிய காரியங்களில் தமது கவனங் காட்டத் தொடங்கினார்கள்.
1966 முடிவிலெயே தமிழரசுக்கட்சிக்கு டட்லி சேனநாயக வாக்களித்த மாவட்ட சபைகள் கிடைக்காது என்ற உண்மை விளங்கியிருக்க வேண்டும். 1967ல் அது பற்றிய ஐயத்துக்கே இடமில்லை. ஆயினும் ஆட்சியில தொடர் நிதும் தொங்கிக்கொண்டு இருந்ததற்கான ஒரே காரணம் அவர்களுக்கு வேறு
வழியேதும் தெரியாதது தான்.
இந்தக் கால கட்டத்தில் முக்கியமான ஒரு சர்வதேச நிகழ்வும் ஒரு உள்நாட்டு நிகழ்வும் தமிழரசுத் தலைமையின தனி மையை அப்படியே படம் பிடித்துக் காட்டின.
முழு உலகின் கவனத்தையும் ஈர்த்த வியற்னாம் போர் உக்கிரம் பெற்ற காலம் அது அமெரிக்க
ஏகாதிபதி தியத் தின்
பந்தரும் (1) ):
களை மட்டுமல்லாமல் அமெரிக்காவின் தாராளவாதிகளது எதிர்ப்பையும் சந்தித்த காலம் அது. ஆயினும் யூ.என்.பி. ஆட்சி அமெரிக்காவின் போரை ஆதரித்தது. தமிழரசுக் கட்சியும் அதில் இணைந்தது. சாதியத்துக்கு
எதிரான எழுச் சி வடக கில
சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்களது வரலாற்று முக்கியமான ஒரு போராட்டமாக விரிவுகண்ட காலமும் அதுவே. அதையும் தமிழரசுக் கட்சி எதிர்த்து இழிவு செய்தது. கலாசாரப் புரட்சியையும் வியறி னாம் போராட்டத்தையும் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தையும் ஒரே தளத்தில் வைத்து எதிர்த்ததில் தமிழரசுக் கட்சியின் பார்வை அதன் முதலாளிய, நிலவுடைமை வர்க்க அடிப்படையில் மிகவும் சரியானது தானி எனவே வடக கினி ஒடுக்கப்பட்ட மக்களது நியாயமான போட்டங்களை அரசாங்கம் தனது
காவற் படைகளைப் பாவித்து அடக்க வேணடும் என்றும் தமிழரசுக கட்சி கேட்டுக
கொணிடது. இதை விட முக்கியமான எந்த அரசியற்
தமிழரசுக் கட்சி 1970ல் பொதுத் தேர்தலை எதிர் நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அறிந்திருந்தது. யூ.என் பியுடன் கூடியிருந்து எதையுமே வென றெடுக் காத நிலையில், தமிழரசுக் கட்சியால் யூ.என்.பியின் கூட்டாளியாகத் தேர்தலில் நிற்க முடியாது. ஆயினும் 1967 அளவிலேயே விலகியிருந்தால் அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து பெறுகிற சலுகைகள் போயிருக்கும். எனவே 1968 முடிவில் திருகோணமலை கோணேசர் கோவிற் பகுதியை புனித நகராக்கும் யோசனையை மையமாக வைத்துத் தமிழரசுக் கட்சி செனெற்றரும் உள்ளுராட்சி அமைச்சருமான திருச்செல்வம் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஆயினும், 1970 தேர்தல் 6) I 60) J அரசாங்கத்திற்குத் தமிழரசுக் கட்சியின் ஆதரவு தொடர்ந்தது. 1965-70 காலகட்டத்தில் தமிழரசுத் தலைமை யூ.என்யியுடன் ஏற்படுத்திய உறவின் நெருக்கமே 1977 இனவாத வன்முறை, 1981 நூலக எரிப்பு, 1983 இனவாத வன்முறை போன்ற பல நிகழிவுகளையும் தாங் கும் இதயத் தையும் LD IT 6)I L ʼ L அபிவிருத்திச் சபைகள் என்ற பேரில் ஜே.ஆர். ஜயவர்தன தமிழரசுத் தலைமையைக் கோமாளிகளாக்கி யதை அலட்சியம் செய்யுமளவுக்குத் தடித்த தோலையும் தமிழரசுத் தலைமைக்கு வழங்கியிருக்க வேண்டும்.
மக்களைப் பொறுத்த வரை 196570 காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியினர் பங்களிப்பு பற்றிய அதிருப்தியே அதிகமாக இருந்தது. தமிழரசுக் கட்சி வடக்கு-கிழக்கின் ஒரே முக்கிய தேசியவாத அரசியற் கட்சியாக இருந்தும் பாராளுமன்ற இடதுசாரிகளின் சீர்குலைவும் இடதுசாரி இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகளும் வலிய ஒரு மாற்றுச் சக்தியை முன்வைக்க இயலாமற் செய்துங் கூட, 1970 பாராளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சில பெரிய அதிர்ச்சிகளைப் பெற்றது. தமிழரசுத் தளபதி வட்டுக்கோட்டையில் கண்ட தோல்வியின் வரலாற்று முக்கியம் பெரியது. பண
/2)//
தத் தேடுவதற்கு 6T 607 GLUIT iii போராடியும் உலகின் சமூக மனிதர்களின் வாழ் போராட்டத்தின் ப தெளிவாக அவற்றுக்குரிய ணம் செய்து க்சிசமும் அதன் ம் அதனைத் ங் சிந்தனையும் டல்களும் உலக மாபெரும்
மக்களுக்கு சிரம்
அனுபவங்களாகி வழிகாட்டும் ஒளி விளக்குகளாக ஒளிர் நீது கொண்டிருக்கின்றன. தெளிவான தத்துவார்த்தக் கோட்பாடு, திடமான குறிக கோள், தியாகமும் அர்ப் பணிப் பும் - எளிமையும் , நேர்மையும் கொண்ட வாழ்க்கை முறை என்பன கம்யூனிஸ்டுக்கள் புது 6)]|[[ỉ Lĩ LÎl60||ỉ என பதறி கான அடையாளங்கள். நாட்டை நேசித்து தாழி தீ தி உழைக்கும் வெகுஜனங்களை அணி திரட்டி ஆளும் வர்க்க அநீதிக்கும் அடக்கு முறைகளுக்கும் எதிராகப் போராட்ட முனைகளிலே முன்னணியில நிற பவர்கள்
கம்யூனிஸ்டுக்கள். அவர்கள் சிறுகச் சிறுகச்சேர்ந்துப் பெருக்கிய வளம் மிக்க செல்வாதாரமே பின்னை வரும் புதிய தலைமுறையினருக்கு உரதி தையும் உறுதியையும் வழங்குகின்றது. அத்தகைய அடியாதார அடித்தளத்திலிருந்து புதிய தலைமுறைக் கம்யூனிஸ்டுக்கள் என்போர் புதிய புதிய வீச்சுக்களையும் வேகங்களையும் பெற்று முன்னே செல்கின்றனர். இது தான் கடந்த 150 ஆண்டு காலக் கம்யூனிஸ் டுக்களின் வரலாறாகும். அந்த வரலாறு தான் நீடித்து முன்னோக்கி விறு நடை
10 == -

Page 8
போராளிகளில் உன்னதமானவர்கள் தோல்விகளின் விளைவாக மேலும் மனவுறுதி பெறுகிறார்கள் . சாதாரணமானவர்கள் தோல் வி களினால் துவண்டு விடுகிறார்கள். கேவலமானவர்கள் எதிரியிடம் சரணாகதி அடைகிறார்கள் . இத்தகையோர் உடையோராக இருந்தால் அவர்கள் ஒடுக்கு முறையாளர்கட்கு மிகவும் விருப்பமானவர்களாகி விடுகிறார்கள். நடுத்தர வர்க்கப் புத்திஜீவிகள் எனப்படுவோரிடம் அவர்களது வர்க்கத்திற்கேற்ற சபலம் அதிகம். வெல்லுகிற கட்சியாக எதைக் காணிகிறார்களோ அதை நாடி ஒடுவது அவர்களது தவிர்க்க முடியாத தன்மை, நெருக்கடியான காலங்கள் தானி உறுதியான நெஞ்சங்களின் உரைகற்கள். 1977ல் யூ எண். பி வென்ற பின்பு 1960களிலும் 70களின் முற்பாதியில் தீவிர இடதுசாரிக் கோஷம் எழுப்பிய பல புத் திஜீவிகளும் படைப் பிலக்கியகாரரும் தேசியவாதம், பெண்ணியம், பிரதேசவாதம் என்ற விதமாகவும் சிலர் கூச்சம் எதுவும் இல்லாமல் ஆளுங்கட்சியிடம் தஞ்சமடைந்தும் சீரழிந்தர்கள். அது அவர்களது நிசமான வர்க்க நிலைப்பாடு.
பட்டம் பதவி
1990ல் சோவியத் யூனியனின் சரிவு தடுமாறும் நெஞ்சங்களின் பெரிய சோதனையானது. பொய்த்து விட்டது என்ற பொய்யை நம்பித் தாங்கள் அதுவரை ஒப்புக் காவது பேசி வநீத மாக்ஸியத்தைக் கை கழுவினவர்கள் சிலர். அதை வெளிவெளியாகச் சொல்லிய அளவில் அந்தளவு நேர்மையையாவது பாராட்டலாம்.
LDIT gi; 6m5)LLILß5
ஆனால் தம்மை இன்னமும் ஏதோ
வகையான மாக வியர் களாக காட்டிக்கொண்டு மாக்ஸியத்தைக் கொச்சைப்படுத்தி இழிவுசெய்கிற ஒரு கூட்டம் இன்று பன்னாட்டு என். ஜீ. ஒக்களின் மூலம் பிழைப்பு நடத்துகிறது. இந்த மோசடி சிலகாலமாகவே இலங்கையிலும் பிற
தென்னாசிய நாடுகளிலும் நடந்து
வருகிறது. இது பற்றிப் புதிய பூமியில் முன்பு மேலோட்டமாகவே எழுதப்பட்டது. ஒக்டோபர் இறுதியில் கொழும்பில் உள்ள ஒரு என்ஜிஓ, மாக்ஸியமும் இலக்கியமும் என்ற தலைப் பில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் GLTUIffusi சண்முகரத்தினம் என்கிறவர் (அன்று இலங்கையர் சிலகாலம் சென்று தமிழீழத்தவர் தொடர்ந்து ஜப்பானியர் இன்று நோர்வீஜியர்) தன்னை ஒருவகையான மாக் ஸியராகக் காட்டிக் கொண்டு இலக்கியம் சம்பந்தப்படாத ஒரு தலைப்பில் மாக்ஸியம் ஒரு சமூக மாற்றச் சக்தியாகப் பயனற்று விட்டது என்று பேசி அங்கு வந்திருந்த மாக்ஸிய விரோத மனநோயாளிகள் சில பேருக்கு ஆனந்தமளித்தார். அந்த என். ஜீ. ஒ. அமைப்பு இதை வேண்டுமென்றே செய்ததா என்பது பற்றி நமக்குள் கேள்வி எழாமல் இல்லை.
இந்தப் பேராசிரியப் பெருந்தகையின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ குணாம்சங்கள் பற்றியோ இங்கு *(。乏」"芝。 (LA 60 D. LIT 9, 1957. ஆயினும் இடையிடை மாக்ஸியச் சார்பான சிந்தனையாளராகத் தன்னை அடையாளங் காட்டி வருகிற இவரது அரசியலின் கடந்த காலத்தைக் கவனித்தால் மாக்ஸியம் பற்றி அவரது இனி றைய கருத்துக் களி எங் கிருந்து வருகின்றன என்று விளங்கும். அவற்றுள் முக்கியமான ஒரு
ஒரு உதிரிப் புத்தி
சிலதை நமது குறிப்புக்களுடன் வாசகர்கள் முன்பு வைக்கிறோம். வாசகர்கள் தங்கள் சொந்த முடிவுகட்கு வரலாம்.
பல கலைக் கழக மாணவப்
பருவத்தில் தீவிர இடதுசாரி அரசியல் பேசி சீனசார்பு கம்யூனிஸ்ட்
கட்சி எனக் கூறப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவான மாணவர்களுள் ஒருவராக இருந்து மாணவர் சங்கத் தலைவராகி 1965ல் பொலிசாருடன் பேராதனை மாணவர்கள் மோதிய போது தலையில் அடி பட்டது இவரது அதிகபட்ச அரசியற் தகுதி. 1970களிலும் தோழர் சண்முகதாசனுடைய ஆதரவாளராக இருந்துவந்த அதே வேளை பூனி லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்த ஜனவேகய குழுவில் வலுவான தொடர்புகளையும் கொண்டிருந்தார். (இந்தக் குழுவில் ஒருவர் திருமதி பணி டாரநாயக விண் முனி னாள் மருமகனும் சர்ச் சைக குரிய எண்.ஜீ.ஒவான இண்டர் நாஷனல் அலேட்டின் தலைவராக இருந்து பதவி விலகுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டவருமான குமார் ரூபசிங்ஹ. இவரும் நீண்டகாலம் நோர்வேயில் வாழ்ந்தவர்)
கம்யூனிஸ்ட் கட்சியில் இவரது
பங்குபற்றலும் செயற்பாடும் 1970க்குப்
பின்பு குறைவாகவே இருந்தாலும் "முற்போக்கு எழுத்தாளர் சங்க வட்டத்திலும் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் புத்திஜீவிகளுடனும் இருந்தது. இக் காலகட்டத்தில் இவர் தன்னை ஒரு தீவிர இடதுசாரிச் சிந்தனை யாளராகவும் இலக கியதி திறனாய்வாளராகவும் காட்டிக்கொள்ள மிகவும் முயன்றார். தன்னைச் சூழ ஒரு சிறு
வைத்திருந்தார்.
தொடர்பு
வட்டததையும்
தங்களை விட்டால் இலங்கையில் தமிழில் இலக்கியம் படைக்க யாருமே இல்லை என று மார்தட்டிக்கொள்கிற கும்பல் ஒன்று இடதுசாரி எழுத்தாளர் என்ற பேரில் செய்து வந்த சில தவறான காரியங்களால் பல நல்ல சக்திகள் 2 gustif 9Ufuso) sul பகைமையுடன் காண நேர்ந்தது. தமிழில் நாடகங்கள் பற்றி இந்த நபர் 1980ல் ஆங்கிலத்தில் எழுதிய
கட்டுரைகளின் G -
மாக்சிசத்தை
. | முகவாகளுக்கு -- -- -- -- -- -- -- -- -- - ܚܠܐ
இடதுசாரித்தனமும் குறுகிய கோஷ்டிவாதமும் சி. சிவசேகரம், ஏ. ஜே. கனகரத்தினா ஆகியோரால் நார் நாராகக் கிழிக் கப்பட்டன. இவ்வாறே கலைகளில் அழகியல் பற்றி இவரது கொச்சைப்படுத்தல் உருவத்துக்கும் உள்ளடக்கத்து க்குமான முரண்பாடு பற்றிய உளறலாக சற்றடே றிவியூ என்ற யாழ்ப்பாண வார ஏட்டில் வந்து றெஜி சிறி வர் த தன வாலி வண்மையாகக் கண்டிக்கப்பட்டது.
இந்தத் தீவிர இடதுசாரி 1983
வன முறைக்கு திடீரென்று தன்ன என்று கண்டுபிடி தமிழ்த் தேசம்
விடுதலை பெறா தமிழர்கட்குக் கதி விளக்கி ஒரு நீ சமுத்திரன் என்ற வெளியிட்டு விட் போய் அங்கிருந் குடியேறினார். த இயக்கங்களின் கு தமிழீழம் பற்றிய ந விட்டதால் குழப்
இவர்தான் அ
இவரது அரசியல்
g.ல.சு.கட்சிக்குப் வேறுபாடு இல்ை என்.எல்.எவ்.டி. எ தமிழீழ விடு வெளியிட்ட சஞ் எழுதிய ஒரு க அரசியல் அவர்களுக்கும் விட்டது. பின்பு தமிழரின் ஐரோட் சந்திப்புக்களில் இ காட்டி மாக்ஸிய ஆய்வு என்ற வர்க்கப் புரட்சி அவநம்பிக்கைை அத்திவாரம் இட இது 1990க்குப் ஊகிப்பதில் யா
1995ல் சந்திரிகா அதிகாரத்திற்கு வ ஒழுங்கான இலங் ஆரம்பமாயின. குமாரதுங் கவி ஆதரவாளராக காட்டிக்கொண்ட பொருளாதாரக் கெ திறந்த மனதுடன்
என்று இவர் 9 நேர்காணல் இங்கு தமிழ்ப் பத்திரிகை
 
 

Luéiäeisib 8
illu ULIMI
ஜீவியின் ஊளை!
ப் பிறகுதான இரண்டு மூன்று ஆண்டுகள் முன்பு ன ஒரு தமிழன் ஒரு வருகையின் போது த்ததாகவும் ஈழத் பெண்ணியம், தலித்தியம், பெரியாரியம்
என்று ஒன்று
S S ம் என்பது இருக்கிறதா? பேராசிரியர் கேட்கிறாள்
S S SSSSSSS SS S
மல் தன் போன்ற இல்லை என்றும் ண்ட புத்தகத்தை பயில் தமிழ்நாட்டில் டு ஜப்பானுக்குப் து நோர்வேயில் மிழீழ விடுதலை ாறுபடிகளின் பின்பு ம்பிக்கை தளர்ந்து பமான நிலையில்
தொடர்ந்தது.
யூ.என்.பிக்கும் ஸ் என்ற விதமாக ன்ற இடதுசாரித் தலைக் குழு சிகையில் இவர் ட்டுரை இவரது வெறுமையை வெளிக் காட்டி புலம்பெயர்ந்து பிய இலக்கியச் டைக்கிடை தலை த்தைப் பற்றிய பரில் பாட்டாளி
பற்றிய தனது
ப வெளிப்படுத்த தொடங்கினார்.
பிறகு என்று
குமாரணதுங்க த பிறகு இவரின் கை விஜயங்கள் சநீ திரிகா
S SS SS SS SSSSSSS SSS SSS S
தாராளவாதத்தில் தான் அது தங்கியுள்ளதாம், பொருளாதார தாராளவாதம் மூனிறா முலக
பூரண தனி  ைன பின்பு திறந்த ள்கை பற்றி நாம் நோக்க வேண்டும் ருத்துக் கூறிய ள ஒரு என்ஜிஓ, ல் வெளியானது.
எல்லாவற்றுடனும் மாக்ஸியம் சமரசம் செய்ய வேண்டும் என்று ஒரு வெடிகுண்டைப் போட்டார். இதன் பின்பும் இவரை ஒரு மாக்ஸிய மேதாவியாக நினைத்து நேர்காணல் பெறுகிற ஏடுகள் இங்கு உள்ளன. இனி இவர் 98 ஒக்டோபர் முடிவில் நடந்த கூட்டத்திற் பேசியவற்றை மேற்சொன்ன அரசியல் பின்னணியில் வைத்துப் பார்ப்போம். ஸ்டாலின்ட்ரொட்ஸ்கி, ஸ்டாலின்-புக்காரின், விவாதங்களைப்பற்றித் தன்னுடைய பழைய கால நிலைப்பாடுகளை பின்னோக்கிய பார்வையில் தவறாக எண்ணுவதாக அவர் சொன்னார். கம்யூனிஸ்டுகளின் மூன்றாவது அகிலத் தனி தொடர்ச் சியான கொமின்டேணின் நடவடிக்கைகள் பற்றியும் இலங்கையில் ட்ரொட்ஸ்கி வாதிகள் உலக யுத தத்தில் ஹரிட்லருக்கு எதிரான போரில் பிரிட்டிஷ ஆட்சியாளர் களை
ஆதரிக்க மறுத்தது தவறு என்ற
தனது பழைய நிலைப்பாடு பற்றியும் அவர் தனது மனதை மாற்றி விட்டாராம் அவருக்கு இந்த மாதிரி ஞானோதயம் அடிக்கடி ஏற்படுவது நாங்கள் கண்டறிந்த விசயம் தானே. எனவே ቆ ሮሀይ ፵፡ மாற்றத்திற்கான சக்தியாக இனிச் செயற்படாது என்ற அவரது தீர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டாம். அவர் நமது மக்களை
LD I1 g, onfull
ரட்சிப்பதற்கு முன்வைத்திருக்கிற
அற்புதமான ஆலோசனைகளை மட்டும் பார்ப்போம்.
மாக்ஸியம் உலகை மாற்றுவதற்கான ஒரு தத்துவம் என்ற நிலைமை இனி இல்லையாம். உலகை அறிவதற்குக் கொஞ்சம் உதவுகிற அளவில் மட்டும் அதற்குக் கொஞ்சம் உபயோகம் இருக்கிறதாம். வேணி டி நிற்கும் சமத்துவமான உலகம் வெறும் கற்பனை எண் கிறார். எனவே இனி றைய ஏற்றத் தாழ்வுகள் எண் றெனி றைக் குமானவையே என்பது அவரது முடிவு. அப்போது, ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம்?
நாடுகட்குக் கொஞ்சம் கெடுதல் செய்தாலும் அது யதார்த்த நிலவரம். மேலை நாடுகளில் உள்ள அரசியல் தாராளவாதம் ஜனநாயகத்துக்கும் மனிதஉரிமைக்கும் சுற்றாடலு க்குமான பிரச்சனைகளில் அக்கறை காட்டுவதால் அதனை நம்பியே மூன்றாமுலக நாட்டு மக்களின் எதிர் காலம் அமைந்துள்ளது. பரவாயில்லையே எல்லாரும் சேர்ந்து
கூட்டுப் பிரார்த்தனை பண்ணுங்கள் என்று சொல்லாமல் விட்டாரே புண்ணியவான். பழைய நாத்திகம் அவரில் இன்னமும் கொஞ்சம் ஒட்டியிருக்கிறது போலும்,
ஆயுதமேந்திய போராட்டம், மக்கள் யுத்தம் என்பனவெல்லாம் பயனில்லாத விஷயங்கள் என்பதும் இன்னொரு அற்புதமான முடிவு. துப்பாக்கிக் குழாயிலிருந்து தான் அரசியல் அதிகாரம் பிறக்கிறது என்பதெல்லாம் பழங்கதை என்பது அவரது புதிய ஞானம், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக நாடுகள் ஒவ்வொன்றையும் ஆயுதங்களைக் மிரட்டுகிறது? தனது தாராளவாத ஆன்மிக வலிமையாலல்லவா ஈராக்,
காட்டியா
ஈரான், ஆப்கானிஸ்தான் போல எல்லா உலக வில்லன் நாடுகளையும் கட்டி வைத்திருக்கிறது.
அது மட்டுமா? அமெரிக்க ஏகாதிபதி தியம் என்று யார் சொன்னார்கள்? இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் எல்லா நாடுகளிலும் கால் பதித்து நிற்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று ஒன்று இல்லை என்பதும் இன்னோரு அற்புதமான கண்டுபிடிப்பு பன்னாட்டு நிறுவனங்களது நலன்களை எந்த அரச இயந்திரம் முன் னின்று காக்கிறது? இன்றும் அமெரிக்கா அல்லவா ஐநா சபை மூலம் உலக வங்கி சர்வதேச நாணய சபை போன்ற அமைப்புக்கள் மூலமும் நாடுகளை ஆட்டி வைக்கிறது என்று கேட்காதீர்கள். அமெரிக்கா தனது படைகளை அனுப்பவே அனுப்பாது ஒரு வேளை ஏவுகணைகளை வீசும். உயர இருந்து குண்டு போடும். ஆனாலும் ஒருநாளும் தனது படைகளை ஆனுப்பவே அனுப்பாது, அதற்கான கூலிப் பட்டாளங்களைத் தான் தயார் செய்து பல வேறு நாடுகளில் வைத் திருக்கிறதே. அப்படியிருக்க, அமெரிக்கா முன்பு வியற்னாமிலும் வேறு இடங்களிலும் செய்தது போல இன்னனொரு தடவை செய்து வம் பில மாட்டி கீ கொள்ள அவர் களி முட்டாள்களா? பின் நவீனத்துவ ஆய்வுமுறை பற்றிய அவரது அங்கீகாரமும் குறிப்பிடத்தக்கது. அதே கூட்டத்தில் பேசிய கலாநிதி நுஃமான் தான் அன்றும் இன்றும் நிதானம் ቌ 6uወዘ ዎ ፵ ® சிந்தனையாளர் என்பதைத் தனது தெளிவான உரை மூலம் உறுதிப் படுத்தியதோடு பின் நவீனத்துவம் என்பது இன்றைய பன்னாட்டுக்
Ꭷ , 6u) ᎯᏏ
கம்பெனிகளின் உலகமயமாக்கல் கொள்கைக்கு அத்தியாவசியமான என று ஐயத்துக்கிடமில்லாது கூறினார். நோர்வேப் புத்தி சிகாமணியின் சிந்தனைகள் யாருடைய நலன் சார்ந்தவை என்பதற்கு இதை விட விரிவான விளக்கம் வேண்டுமா?
கோட்பாடு
புத்திஜீவிக் கூலிப் படைகளுக்கு இப்போது பஞ்சம் இல்லை உதிரிப் பாட்டாளி வர்க்கம் என்று விபசாரிகள் உட்பட்ட பல விளிம்பு நிலை மக்களைக் கூறுவார்கள்.அவர்கள் நெருக்கடியான நிலைகளில்
பாஸிஸம் போன்ற சக்திகளுடனும் இணையலாம். புரட்சிகரமான சூழி நிலைகளில் பாட்டாளி வர்க்கத்துடனும் சேர இடமுண்டு. தமது அறிவாற்றலை ஒடுக்கு முறையாளர்களிடம் அடமானம் வைக்கும் புத்திஜீவிகளை நாம் உதிரிப் புத்திஜீவிகள் எனலாமா?
இவர்களை விடப் பிக் பொக்கற் காரர்கள் மரியாதைக்குரியவர்கள்
இந்திரன்

Page 9
Laj
శ్లో%ు I)
啞圖面底
چاغ اوازی
இலங்கையின் ஆட்சி மொழி யாது? இன்று ஒரு கேள்வியை நாம் கேட்டால், சட்டப்படி சிங்களம் ஆட்சி
மொழி எழுத்தளவில் தமிழும் அரசகரும மொழி, ஆங்கிலமும் செல்வாக்கு மிகுந்த உத்தியோக மொழி தான் என்று கூறலாம். ஆனால் நடைமுறையில்?
பெரும்பாண்மை மொழியினரின் பிரதேசங்களிலே, ஆட்சி மொழியைப் பொறுத்தவரை சிங்களம் மக்களுக்கு அதிக பிரச்சனை இல்லை. அவர்கள் தம் சொந்த மொழியில் ஆட்சி நிறுவனங்களுடனும் அலுவலர் களுடனும் தொடர்பு கொண்டு தம் கருமங்களை ஆற்றலாம்.
ஆனால் , இலங்கையில எவ்விடத்திலே என்றாலும் சிங்களம் தெரியாத மக்களுக்கு உத்தியோக மொழி, நீதிமன்ற மொழி, தொடர்பாடல் மொழி என்ற முறையிலே பல சங்கடங்கள் உண்டு. தமிழர்களிற் பெரும்பாலானவர்களைப் பொறுத்த வரை சிங்களம் தெரிந்தால் சிங்களம், இல்லையானால் ஆங்கிலம் மூலமே அலுவல் பார்க்க வேண்டியுள்ளது. இந்ந நிர்ப்பந்தம் இருப்பதனால் தமிழிலே கருமமாற்றும் விருப்பமும் பற்றும் இருக்கும் மக்கள் கூட அவி வாறு செய்வது கணக்கத்துக்கு ஏதுவாகும் என்ற பட்டறிவினால், தமிழ்ப்பயன்பாட்டைக் 霹而ā இருக்கிறார்கள்.
அத்துடன் அரசு அலுவலர்களும் தமிழ்ப்பயன்பாட்டை விருப்புடன் மேற்கொள்வதாக இல்லை. சிங்களத் தேர்ச்சி குறைந்த தமிழ் அலுவலர்கள் கூட ஆங்கிலமூலம் ஆலுவல் பார்ப்பதை விரும்புவரே தவிர, தமிழ்ப் பயன்பாட்டை ஊக்கும் போக்கைத் தவிர்த்துக் கொள்வதை நாம் அவதானிக்கலாம்.
இவ்வாறு இருப்பதனால், தமிழ்ப் பாடசாலைகளிலே தமிழ் மொழி மூலம் கல்வி கற்று, பல்கலைக் கழகத்திலும் தமிழ் மூலம் தம் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் பட்டதாரிகள் கூட எதிர் நோக்கும் தொல்லைகள் எண்ணிலடங்கா, இளைஞர் ஒருவர் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுவோம். இவர் தமிழ் மொழி மூலம் கல்வி கற்றிருந்தாலும் விண்ணப்பப் படிவத்தைத் தமிழில் நிரப்பியிருந்தாலும், நேர்முகப் பரீட்சைக்கு வருமாறு அழைக்கும் கடிதம் இவருக்கு முழுச் சிங்களத்திலே தான் வருகிறது. நேர்முகப் பரீட்சை எங்கே, பொழுது, என ன நேரம் நடைபெறும் ? என னெனி ன ஆவணங்கள் கொண்டு போக வேண்டும்? இந்த விவரங்கள் எல்லாம் இவர் அறியாத அந்த ஆட்சி மொழியிலே தான இருக்கின்றன. அது மட்டுமா? நேர்முகப் பரீட்சை என்ன மொழியிலே நடைபெறுமோ என்று அங்கலாய்க்க வேண்டிய நிலையிலே தான் இவர் இருக்கிறார். அடியும் தெரியவில்லை, நுனியும் புரியவில்லை, தலையும் தெரியவில்லை, காலும் புரியவில்லை.
பட்டதாரி விண்ணப்பகாரருக்கே இந்தக் கதி என்றால், ஓ.எல். ஏவி கார்களில் தவிப்பையும்
ടിഞ്ഞ . . 5 ബി ബ
வேண்டிய நிலையிலே
வேண்டுமா?
சரிபோகட்டும். உத்தியோகம் தேடும் விண்ணப்ப காரர்களை விட்டு விடுவோம். உத தியோக நாட்டத்தினாலே அரைகுரைச் சிங்களமாவது அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். அந்த அரை குறை அறிவை வைத துக கொண்ட ஒரு படியாகத் தட்டித் தடக்கிச் சமாளிக்கத் தெண்டிக்கலாம். ஆனபடியால் ஒரு பேச்சுக்கு அவர்களை விட்டு விடுவோம். குடா நாட்டிலே உள் ள 9() குடியிருப்பாளருக்கு வருவோம். அல்லது மலையகத்து மனிதர் ஒருவரை எடுத்துக் கொள்ளுவோம். இவர்கள் நிரப்ப வேணி டிய படிவங்கள் கூடத் தமிழில் இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை. குடா நாட்டில் இப்போது வீடு தோறும் தொங்கவிடப்பட்டுள்ள வதிவாளர் அட்டவணைகள் எல்லாம் சர் வசம் பூரணமாகச் சிங்கள மொழியிலே தான் உள்ளன. தம் வீட்டுச் சுவரில் ஒட்டிவிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின் உள்ளடக்கம் என்ன என்பது வீட்டுக்காரருக்கே சரி செப்பமாகத் தெரியாது. இது பற்றி யாருக்காவது விளக்கமளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், இவர் தறப்புற என்று முழிசுவதைத் தவிர (அதைவிட அதிகமாக) வேறு எதுவும் செய்து விட முடியாது. இப்பொழுது குடா
நாட்டிற் சில பகுதிகளில் மின்சக்தி
வழங்குவதற்கான முயற்சிகளை இலங்கை மின்சார சபை செய்து
வருகிறது. மின்னிணைப்புப் பெற
விரும்புகிறவர்கள் நிரப் பிக கையளிக்க வேண்டிய படிவத்திலே கூடத் தமிழ் இல்லை. இது இன்றைய பத்திரிகை செய்தி.
உண்மை என்னவென்றால், தமிழும் ஆட்சி மொழி என்று சட்டப்புத்தகம் சொன்னாலும், அந்தச் சட்டத்தைச் செயற்படுத்துகிற பொறுப்புநிலையில் உள்ள பலருக்கு அதில் அக்கறை இல்லை, விருப்பம் இல்லை. ஆகையினாலே, அவர்கள் தமிழ் தக் க அளவுக்கு விருத தி செய்யாமலே காலநி த ள எரிக கொண்டிருக்கிறார்கள். பன்மொழி அறிவை ஊக்குவதறி கென்று கொடுக் கப்படும் படிகளையோ அலவன சுகளையோ பெறும் பொருட்டு அதற்கு வேண்டிய குறைந்த பட்ச அறிவைப் பெற்றிருப்பதாகக் காட்டி அந்த அலவன சுகளைப் பெற்றுக கொண்டாலும், திருப்திகரமாக அலுவலக வேலைகளைக் கொண்டு நடத்தக் கூடிய மொழித் தேர்ச்சி அவர்களிடம் இல்லை. தேர்ச்சி போதாமையால் ஏற்படும் சிரமங்களும் கொஞ்ச நஞ்சமல்ல.
ஒரு சின்ன எடுத்தக்காட்டு இந்திய அமைதிப்படையின் வருகைக்கு முறி பட்ட ஒரு சமீபவம் மலையகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்து ஒரு மாணவர் படித்துக் கொண்டிருக்கிறார். இவர் திடீர் என்று காணாமற் போய் விடுகிறார். பல்வேறு மட்டங்களிலும் இவரைத் தேடி LÁ L " E, முயற்சிகள் நடைபெறுகின்றன. கடைசியில் இவர் தெற் கில் உள்ள சிறைக் கூட மொன்றில் உள்ளதாக அவரே எழுதிய கடிதம் வருகிறது. அவர்
காணாமறி கண்டுபிடிக்கப்பட் சில ஆண்டுகளே பெருந்தொகைய களுக்கும் க வரத்துக்கும், தொடர்பாடலுக் அவரைத் தேடி சம பந த ப பட மொழியறியாமை தாமதத்துக்கும் தெரிய வந்தது. என்பது போன்ற சிங்களத்தில் எழுதி ஆங்கிலத்தில் எ தமிழிலே எழுதி அந்தப் பெயர் என்பதுபோன்ற வ விட்டது.
அண்மையிலே க வியமன் காமம் உஷன் ஆகவு அற்புதங்கள் சற்று தொடங்கியுள்ளன.
இந்த அற்புதங் ஆட்சி Gld அடிப்படையான என்ன வென்றால், இலங்கையர் க பெரும்பான்மை இ மனமார ஏறி பக குவதி தை அடையவில்லை. ஆட்சி நீங்கி அ கழித து வி காலகட்டத்திலே குடிகள் யார்? மு யார்?" என்று ஆ Lov (5 ld கொண்டிருக்கிற கொண்டிருக்கிற மட்டங்களிலும் ெ அறைகூவல்கள், ! தட்டல்கள், குட்டி போக்கிலே அரசிய ஈடுபடுவது தான் பராக கும் பொ மாயுள்ளது.
இன்று இந்த நாட் முடிவற்ற ே முதலே துவாக பிரச்சினைக்குப் பு உண்டு ஆயினும் புள்ளி மொழி இரணி டினி மூட்டப்பட்ட ெ ஆகும். மொழி-ம gl6I Li Ls 6st ஆவேசமும் இ பாடில்லை. அது சிறுபான்மைச் உரிமை வேட்ை எழுந்த கேளிக்கை நிறைவேற்றப்பட நிறைவேற்றப் ப புத்தியின் பாற். பரிமாற்றம் முத தேவை ஆகும் உரையாடல்களின் தீர்வுகள் ஏற்படும் மொழி பற்றிய சிக்கல்களும் தர செத்து உதிர்ந்து அப்பொழுது த அனைத்துத் தரப் பெருவாழ்வையும்
பெறுதல் கூடும்.
 

Leží 5í 9
போனதறி கும் டதற்குமிடையிலே சென்று விட்டன. ான விசாரிப்புக் டிதப் போக்கு தொலைபேசித் கும் பிறகுதான் யறிய முடிந்தது.
on 3, 6f 60 தான் இவ்வளவு காரணம் என்று சோமு தியாகராசா பெயரைச் தி, பிறகு அதையே ழுதி மறுபடியும் வாசித்துப் பேச, செம்பு நாகராஜா டிவத்தைப் பெற்று
கூட, வீமன்காமம், என்றும் உசன், ம் மருவுகின்ற
அடிக்கடி நிகழத்
களுக்கிடையிலே, ாழி பற்றிய பச்சை உண்மை தமிழ் மக்களை 而 என று இனத்தவர்கள் பலர் றுக கொள்ளும் இனி ஒனும் வேற்று நாட்டார் ரை நூற்றாண்டு பட்ட இந்தக கூட, 'வந்தேறு முந்தேறு குடிகள் ராய்வதிலே தான் ஆர்வம் ார்கள். ஆவல் ார்கள். பல்வேறு வறும் பந்தயங்கள், சவால்கள், மட்டந் முந்தல்கள் என்ற ல் விளையாட்டில் இன்றைய தேசீய ழுது போக்கு
டில் நடைபெறும் மாதல் களுக்கு உள் ள ல பரிமாணங்கள் இதன்.தொடக்கப் மதம் ஆகிய அடியாகவும் வறுப்புக் கனலே த மேன்மைவாதம் ட ஆட்டமும் ன்னும் தணிந்த தணிவதற்குச் மூகத்தவர்களின் sóisi Suquts கள் திருப்திகரமாக வண்டும் அவை ஒவதற்கு நிதான பட்ட கருத்துப் ர்மையான முன் அவ்வாறான வழியிலே நல்ல போது, ஆட்சி சிரமங்களும் மாகவே வாடிச்
போகும்.
ாண் , இங்குள்ள பினரும் உரிமைப் அமைதியையும்
கம்யூனிஸ்டு ஒருவர் விசால உள்ளம் படைத்தவராக இருக்க வேண்டும். அவர் நேர்மையும் ஊக்கமும் உடையவராக இருக்க வேண்டும். புரட்சியின் நலன்களைத் தனது சொந்த உயிர் போல் கருத வேண்டும். தனது சொந்த நலன்களைப் புரட்சியின் நலன்களுக்கு கீழ்ப் படுத்த வேண்டும். எங்கும் எப்பொழுதும் அவர் சரியான கோட்பாட்டின் வழி ஒழுகி, தவறான கருத்துக்கள், செயல்கள் எல்லாவற்றுக்கும் எதிராகச் சளையாத போரட்டம் நடத்த வேண்டம். இவ்வாறு கட்சியின் கூட்டு வாழ்வை ஸ்திரப் படுத்தி, கட்சிக்கும் பொதுமக்களுக்கும் இடையிலுள்ள தொடர்புகளைப் பலப்படுத்த வேண்டும். அவர் எந்த ஒர் தனிநபரிலும் பார்க்க கட்சியிலும் மக்களிலும் கூடுதலான அக்கறையும், தன்னை விடப் பிறர் மீது கூடுதலான அக்கறையும் செலுத்த வேண்டும். இப்படிச் செய்தால் தான் அவரை ஒரு கம்யூனிஸ்டு என்று கருத முடியும்.
"தாராளவாதத்தை எதிர்ய்போம்” (7. செப்டம்பர். 1987)
ஒரு கம்யூனிஸ்டின் சொற்களையும், செயல்களையும் உரைத்துப் பார்க்கும் அதி உயர்ந்த முறை யாதெனில், அவை ஏகப் பெரும்பான்மையான மக்களின் அதி உயர்ந்த நலன்களுக்கு இசைவாக இருக்கின்றனவா, இல்லையா, அவர்களுடைய ஆதரவைப் பெறுகின்றனவா இல்லையா என்று பார்ப்பதாகும். அதை நமது தோழர்கள் எல்லாரும் உணரும்படி செய்ய வேண்டும்.
*கூட்டரசாங்கம் பற்றி" (24. GJingdo, 1945.)
எந்தக் காலத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு கம்யூனிஸ்டு தனது சொந்த நலன்களை முதலிடத்தில் வைக்கக் கூடாது. அவர் அவற்றைத் தேசத்தின் நலன்களுக்கும், மக்களின் நலன்களுக்கும் கீழ்ப்பட்டதாக்க வேண்டும். எனவே, சுயநலம், வேலையில் அசிரத்தை, ஊழல், புகழ் நாட்டம் முதலியவை எல்லாம் மிக இகழத் தக்கவை. ஆனால், சுய-நலமின்மை, தனது முழு சக்தியையும் கொண்டு வேலை செய்வது, பொது கடமைக்குப் பூரண விசுவாசம், அமைதியான கடின உழைப்பு முதலியவை மதிப்புக்குரியவையாகும்.
“தேசிய யுத்தத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்"
(அக்டோபர். 1938.)
கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் உண்மைக்காக வாதாடத் தயாராய் இருக்க வேண்டும். காரணம், உண்மை என்பது மக்களின் நலன்களுக்குச் சாதகமானது. கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் தமது தவறுகளைத் திருத்தத் தயாராய் இருக்க வேண்டும் காரணம், தவறுகள் மக்களின் நலன்களுக்குப்
LIIIᏰ5 Ꮷ5LᎠfᎢ60Ꭲ6ᏡᎠ60Ꮷ.
*கூட்டரசாங்கம் பற்றி" (24. ஏப்ரல் 1945.)
கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் விஷயம் ஒவ்வொன்றையும் ஏன் எப்படி என்று ஆராய வேண்டும். தமது தலைகளைப் பாவித்து, அது யதார்த்தத்துக்குப் பொருந்தியதா, இல்லையா, உண்மையில் அது நல்ல ஆதாரமுடையதா, இல்லையா என்று கவனமாகச் சிந்திக்க வேண்டும். எவ்விதத்திலும் ஒன்றைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி, அடிமைத் தனத்தை வளாககக கூடாது.
கட்சி நடையைச் சீர்செய்வோம்”
(1. பெய்ரவரி 1942 )
முழுமையின் நலன்களைக் கணக்கில் எடுக்க வேண்டும், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும், ஒவ்வொரு வேலைத் துறையும், ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலும், முழுக் கட்சியினதும் நலன்களிலிருந்து தொடங்க வேண்டும். இந்தக் கோட்பாட்டை அத்து மீறுவது முற்றிலும் அனுமதிக்க
கூடாது.
*கட்சி நடையைச் சீர்செய்வோம்" (1. பெப்ரவரி 1942)
கம்யூனிஸ்டுகள் நடைமுறை சாத்தியப்பாடு, தூரதிருஷ்டி இரண்டிலும் ஒரு ஆதர்சத்தைச் சிருஷ்டிக்க வேண்டும். நடைமுறை சாத்தியமாயிருப்பதன் மூலம் தான், நியமிக்கப்பட்ட கடமைகளை அவர்களால் நிறைவேற்ற முடியும். தூரதிருஷ்டி மாத்திரம் முன்னேற்றப் போக்கில் அவர்கள் நிலை கலங்காத படி தடுக்க முடியும்.
(eläisGL munt. 1938. )
கம்யூனிஸ்டுகள் மிகத் தூரதிருஷ்டியுடையவர்களாகவும், மிகுதியும் சுயபரித்தியாக உணர்வு உடையவர்களாகவும் மிக உறுதியானவர்களாகவும், நிலைமைகளைக் கணிப்பதில் பட்சபாதமில்லாதவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்கள் பெரும்பான்மை மக்களைச் சார்ந்து, அவர்களுடைய ஆதரவை வென்றெடுக்க வேண்டும்,
"யப்பானிய எதிர்ப்பு யுத்த காலத்தில் சீன கம்யினிஸ்ட் கட்சியின் கடமை"
(3. மே, 1937)
கம்யூனிஸ்டுகள் படிப்பில் ஒரு ஆதர்சமாயிருக்க வேண்டும். அவர்கள் எப்பொழுதும் மக்களின் ஆசிரியர்களாக விளங்கும் அதே வேளையில் அவர்களுடைய மாணவர்களாகவும் இருக்க வேண்டும்.
“தேசிய யுத்தத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்"
(அக்டோபர். 1988)
வெகுஜன இயக்கங்களில் வேலை செய்யும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மக்களின் நண்பனாய் விளங்க வேண்டுமேயன்றி அவர்களின் எஜமானாக அல்ல. சளையாத ஆசிரியனாய் விளங்க வேண்டுமே தவிர ஒரு அதிகா வர்க்க அரசியல்வாதியாக அல்ல.
“தேசிய யுத்தத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்"
(sekaise munt. 1938)

Page 10
2OTGust 1999
1 - ܗ2 ܨ @ 1 சர்வதே
அரங்
Lafi
சர்வாதிகாரக் கொலைஞனும் சட்ட நுணுக்கங்களும்
சிலே நாட்டில் சர்வாதிகாரியான அகொளப் தினோ பினோஷேயின் ராணுவப் புரட்சியை ஒட்டி அந்த நாட்டின் முதலாவது இடதுசாரி சனாதிபதியான ஸல வி டோர் அயெண்டே 1974ல் படுகொலை செய்யப் பட்டார். அடுத்து வந்த ஆண்டுகளில் இந்த ராணுவச் சதிக்கு உடந்தையாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் அதன் கொலைக் கருவியான சி.ஐ.ஏயுடைய அனுசரணையுடனும் நுாற்றுக g, 6007 4, 9, II 6.607 (Isf கொல்லப்பட்டார்கள். ஆயிரக் 3, 600T s 3, III (3 GOT IT si காணாமறி போனார்கள். இந்தத் தசாப்தத்தின் முற்பகுதியில் சிலேயின் வெகுசன இயக கதி தின வளர்ச்சியின விளைவாக பினோஷே தூக்கி எறியப் படுமுன் அரச அதிகாரத்திலிருந்து விலகினாலும் ராணுவத தினி அதிபதியாகவே நீடிக்க முடிந்தது. சென்ற ஆண்ட ராணுவத்திலிருந்து பதவி விலகு முன்பு தனக்குப் பாராளுமன்றத்தின் மூதவையில் பதவி வழங்க ஏற்பாடும் செய்து பதவியிலிருந்து விலகினார்.
சிலேயின் ஆட்சி மாற்றம் நாட்டு
மக்களுக்கு எதிராக ராணுவம் செய்த கொடுமைகட்காக எவரையும்
தண்டிக்க இடமளிக்கப்படாது என்ற
உத்தரவாதத்துடனேயே நிகழ்ந்தது. எனவே கொலைகாரர்கள் தமது உயிருக்கு அஞ்சாமலே உலாவ முடிந்தது. 80வயதுக்கும் மேற்பட்ட பினோஷே லண்டனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்த போது, அவரது ஆட்சியின கீழ் க கொல்லப்பட்ட ஸ்பானிய குடிமக்கள் பற்றி விசாரிப்பதற்காக அவரைக் கைது செய்யுமாறு எப்பானிய அதிபர் ஆணை பிறப்பித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு இப்போது பிணையில் விட ஏற்பாடு செய்யப்பட்டது. பினோஷே முன்னாள் அரசாங்கத் தலைவர் என்பதாலும் அவர் ராஜ தந்திரிகட்கான கடவைச் சீட்டில் பயணம் செய்ததாலும் அவரைக் கைது செய்தது சட்ட விரோதமென வாதிக்கப்படுகிறது. எப்பானிய ஆட்சியாளர்களும் இவ்விடயத்தில் தடுமாற்றம் காண்பிக்கிறார்கள். அதை விட முக்கியமாக, சிலேயின் முற்போக்கு ஆட்சியாளர்கள் பினோஷே கை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இருக்கின்றனர். இது நாட்டின் இடதுசாரிகளைப் பிளவுபடுத்தும் என்று அஞ்சப் படுகிறது. இடதுசாரிகள் இப் பிரச்சனையில் பிளவுபட்டால், பினோஷே எப்பெயினில் மறியலில்
g; L L LDIT
வைக் கப்படும் ♔ ഖഞ1 (ഗ്ര வலதுசாரிகள் ப
என்ற ஒரு நியா உள்ளது.
எப்போதோ சி
தணடனை வி வேணி டிய பி தண்டிக்கும் உரி மக்களுக்கு இல் பினோஷேயின் ை இந்த நாடகம் முடிநீ தாலும் , மக்களுக்கு வித்தியாசமும் இ
பினோஷே கைது சட்ட நுணுக்கங்க ஆதிக்கத்திற்கெ GLITf18,676) 4,MLBGL தலைமை தாங்கிய கைது செய்ய ே அமெரிக்கா பிடிவா ஏன் எழவில்லை?
சர்வாதிகாரக் கொன் அமெரிக கா வி பாஸிஸத்தின் ந பினோஷே யினர்
புனிதமானவை ஏகாதிபதி தியதி நுணுக்கங்களின்
மஹத்திர் ஒரு சர்வாதிகாரியாம் அமெரிக்கா கண்டுபி
மலேசியாவின் பொருளாதாரச் சரிவைத் தடுத்து நிறுத்துவதற்கு அதன் பிரதமர் மஹத்தி முகம்மது எடுக்கும் நடவடிக்கைகள் அந்நியப் பெருமுதலாளிகளும் உலக வங்கியும் சர்வதேச நாணயநிதியதம் கூறுவதற்கு எதிரான திசையில் அமைந்துள்ளன. இந்த விதமான மனிதாபிமானமற்ற நடவடிக்கையை மேலை நாடுகளின் மனிதாபிமான ஏடுகளால் மன்னிக்க முடியவில்லை. எனவே அவரது பழைய பிழைகளும் கடுமையான கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.
உதவிப் பிரதமராக இருந்த அன்வர்
ஆலோசனைகளை
அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் மலேசிய
ஆட்சியாளர்கள் சுமத்தியுள்ளனர்.
அரசியல் எதிரிகட்கு மலேசியாவில் இப்படி நடப்பது இதுதான் முதல் தடவையல்ல. அது மட்டுமின்றி அன்வரும் அந்த விதமான அடக்கு முறையில் ஒரு முக்கிய பங்காளியாக மஹித்திருடன் ஒத்துழைத்தவரே. மஹித்திருக்கு எதிராக அன்வர் அதிகாரத்துக்கு வருவதை மேலை நாடுகள் விரும்ப ஒரே காரணம் அன்வர் சர்வதேச நாணயநிதியின் ஏற்று கட்டுப்பாடற்ற அந்நிய மூலதன
நம்பிக்கையே யாகு
1972ல் ஏற்பட்ட கடுமையாக ஒடு அதில் மாணவர் வெறுக்கப்பட்டவர் மலேசியாவில் மஹி எழுச்சி ஒரு
மாற்றத்துக்கு 6 ஏகாதிபத்தியம் வி மஹத்திரின் இட அல்லது தங்களுக் யாராவது பிடிக்க ஏகாதிபத்தியத்த 6TELDI SOTři GT66) சதந்திரம் அவ் வி
இப்ராஹிமைப் பதவி நீக்கியதோடு ஊடுருவலை ஆதரிப்பார் என்ற
இந்தோனீசிய எழுச்சி வலுக்கிறது சுகர்த்தோவைப் பதிவியிலிருந்து தெ ழுந்த சக திகள் நன கு விட்டது. எதி விலக்கிய ராணுவ அதிகாரிகளும் அறிவார்கள். எனவே கிளர்ச்சி இனி ன மும் அவரது இடத்தில் பதவியில் தொடர்கிறது. தொடர்கிறது. அமர்ந்துள்ள ஹபீபியும் நாட்டை பாராளுமன்றத்தைக் கூட்டி அங்கு இதே காலகட்ட
மக்களுக்கு நன் மைதரக் கூடிய சனநாயகப் பாதையில் நடத்துகிற எண்ணம் கொண்டவர்கள் அல்ல என்பது அன்றே நாம் அறிந்த off_ULổ.
திரும் பவும்
வர் ககமும்
அதே ஆளும் அதனி அந் நிய எசமானர்களுமே அதிகாரத்தில் தொடர்வதற்காகச் செய்யப்பட்ட ஏற்பாடு தானி அது என்று கத்தோவுக்கு எதிராகக் கிளர்த
ஜனநாயக நாடகமாடி ஆட்சி அதிகாத்தைப் பலப்படுத்துகிற முயற்சியை எதிர்த்து இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் 14பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இக் கொலைகட்குக் காரணமானவர் இந்தோனீசியாவில் சுகார்த்தோவைப் பதவி நீக்க உதவிய ஜனநாயக சார்பான ராணுவத் தளபதி விரான்டோ ஆவார். ராணுவ அடக்குமுறையின் மூலம் இவரது வேடம் கலைந்து
தோழர் மணி 7ம் பக்க தோடர்ச்சி
பட்டு வளர்ந்து செல்கிறது. ஒட்டு மொத்த டஸ்ட் இயக்க வரலாற்றுக்கு
டகி விவொரு நாடுகளிலும்
சேர்ந்து உருக்கேற்றி வழி டி சென்ற கம்யூனிஸ்டுக்கள்
மறைந்திருக்கிறார்கள். த்தகைவில் ஒருவரே தோழர் விட தோழமையுடனும்
அழைக்கப்
பட்ட வருமான தோழர் கே.ஏ.சுப்பிரமணியம். அவரது ஒன்பதாவது ஆண்டு மறைவுதினம் 1998 நவம்பர் 27ம் திகதியாகும். புதிய ஜனநாயக கட்சியின் (முன்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (இடது) உருவாக்க முன்னோடியும் வழிகாட்டியும் பொதுச் செயலாளருமாக இருந்து புரட்சிகர செயலாற்றி மறைந்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் நினைவைப் புதிய பூமி நினைவு கூர்கின்றது.
ஜாவாவின் கிரா GEMIGO) Gaoa, si Lua முஸ்லிம் மதகுரு பிரமுகர்களும் கொல்லப்பட்டனர். இக் கொலைகளு 3, TJi , GST sing கம்யூஸ்ட்டுகள் அ இருந்ததாகவும் நிறுவனத்தாரால் நிஞ்ஜா என்ற சூனியக்காரர்களை கிராமங்களில் வித் திட்டது. Q4, 1760) 603, 67f76of
இருந்தது ரா
உணர்மை வெளிய
ஒன்று மட்டும் உ எழுச்சி இப்போ ஏனெனில் நாடு மு எழுச்சி வலுத்து தினமும் செய்திக
 

Luéíä86tib Io
சூழ்நிலையில் தியாகி ஆக்கி தவிக்கு வரலாம் யமான அச்சமும்
லேயில் மரண தித் திருக்கப்பட னோஷே வைத மை அந்த நாட்டு லாத நிலையில் கது தொடர்பான கேலிக்கூத்தாகவே அநீதநாட்டு எது விதமான ൺങ്ങബ.
பற்றிப் பேசப்படுகிற ள் எல்லாம் அந்நிய திரான இரண்டு ாஜ மக்களுக்குத் பொல்பொட்டைக் வேண்டும் என்று தமாக நின்றபோது
லைஞன் பினோஷே a எடுபிடி ணிை பன். எனவே உரிமைகள் இது தானி தன சாராம்சம். O
டிப்பு
ம். மலேசியாவில் மாணவர் எழுச்சி க்கப்பட்ட போது களால் மிகவும் அன்வர். இன்று த்திருக்கு எதிரான பாரிய சமுதாய வழி வகுப்பதை ரும்பாது. எனவே த்தை அன்வர் கு உடன்பாடான வேண்டுமென்பதே னி அக் கறை. ழி பத்திரிகைச் ழி.
ப்பு இயக்கம் உறுதியுடன்
த்தில் கிழக்கு SIE 4,6765 dilni, நடந்தன. பல மார் உட்பட்ட பிறரும் விளக்க முடியாத க்குச் சூனியக் ணம் என்றும் தன் பின்னணியில் அரசாங்க கூறப்பட்டது. அழைக்கப்பட்ட த் தேடும் முயற்சி வண் முறைக்கு முடிவில், இக் பினி னணியில ணுவமே என ற ாகி விட்டது.
தி. இந்தோனீசிய தக்கு ஓயாது. ழுவதும் மக்கள்
வருவதாகவே
வருகின்றன.
ಛೋಣಾ
翼_L D
நொபெல் பரிசும் சமாதானமும்
நொபெல் பரிசுக்குப் பணத்தை வழங்கிய அல்பிரெட் நொபெல் யுத்தத்திற்கான வெடி உபகரணங்கள் விற்றே செல்வம் சேர்த்தவர். இந்தியாவில் பீரங்கி விற்பனை ஊழலில் சம்பந்தப்பட்ட போஃபர்ஸ் நிறுவனம் அவரது கம்பனிதான் நொபெல் இன்று இல்லை. மனசாட்சி அழுத்தியதால் சமாதானத்துக்காக ஒரு பரிசை ஏற்படுத்தினார் எண்று சொல்லப்படுகிறது.ஆயினும் நொபெல் நிறுவனம் தனது பணத்திற்கணிசமான பகுதியை ஆயுத விற்பனையில் முதலிட்டுள்ளது. இந்தோனீசிய பர்மிய சர்வாதிகாரர்கட்கு ஆயுதம் வழங்கிவந்துள்ள கம்பனியிலும் அவர்கள் முதலிட்டுள்ளனர். இது தான் அவர்களது சமாதான வேட்கையின் இலட்சணம். இடையில் ஒருதடவை மக்களுக்காகக் குரல்கொடுக்கும் ஒருவருக்குப் பரிசு வழங்குவதன் மூலம் ஏகாதிபத்திய நலன் சார்ந்த முறையில் வழங்கும் பிற பரிசுகட்கு மரியாதை தேடுகிற நொபெல் நிறுவனம் பற்றிய மயக்கங்களைக் கலைக்க மேற்கூறிய தகவல் உதவுமா!
அமெரிக்காவா? வேண்டவே வேண்டாம்
இரண்டாம் உலகப் போரின் பின்பு அமெரிக்க ஏகாதிபத்தியம் கனடாவை ஒட்டியுள்ள அலஸ்காவையும் பசிபிக் மாகடலில் உள்ள தீவுக் கூட்டமான ஹவாயையும் தனது 4ம் 5ம் அரசுகளாக்கியது. நெடுங்காலமாக அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளதும் அமெரிக்காவின் அயலில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ளதுமான புவெர்ட்டோ ரீக்கோவை அமெரிக்காவின் SIம் அரசாக்க இணைப்பதற்கான வாக்கெடுப்பு டிசம்பர் 1998ல் நடத்தப்பட்டுத் தோல்வி கண்டது. புவெர்ட்டோ ரிக்கோ அரசு இந்த இணைவை விரும்பிய போதும் மக்கள் தீர்மானமாக அதை நிராகரித்துள்ளனர். அமெரிக்கா எப்போது தங்களைத் தமதாக்கிக் கொள்ளும் என்று கனவு காணுகிற நமது அமெரிக்க தாசகர்களுக்கு இத்தகவல் சமர்ப்பணம்
ஜப்பானிய ஏகாதிபத்தியத் திமிர் இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியரின் கையில் அதிக இழப்பைச் சந்தித்த நாடுகளின் வரிசையில் முதலில் சீனாவும் பின்பு கொரியாவும் வியற்நாமும் வரும் எனலாம் ஜப்பானியப் படையினர் சீன மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட பயங்கரமான கொடுமைகட்கும் செய்த கொலைகட்கும் அழிவுச் செயல்கட்கும் ஜப்பாண் இன்று வரை மண்ணிப்புக் கேட்கவில்லை. சீன, ஜப்பான் உறவை மிகவும் பாதிக்கும் இந்த விவகாரம் தொடர்பாகச் சீனா மிகவும் பொறுமை காட்டி வந்துள்ளது. அண்மையில் மக்கள் சீனக் குடியரசின் தலைவர் ஜியாங் ஜப்பாண் சென்றபோது ஜப்பாண் சீனாவுக்கு உடன்பாடான முறையில் ஒரு மன்னிப்புக் கோரலைச் செய்யுமென எதிர்பார்க்கப் பட்டது. ஆயினும் அது நடக்கவில்லை. இது பற்றிக் கருத்துக் கூறிய பல தமிழ் ஏடுகள் இதை வெறும் கெளரவப் பிரச்சனையாயும் சீனா ஜப்பான் போட்டியாகவுமே நோக்கியுள்ளன. பிரிட்டிஷ் புத்தக் கைதிகள் விஷயமாக ஜப்பாண் தயங்கித் தயங்கித் வருத்தம் தெரிவித்தது. ஜப்பானிய அதிகாரவர்க்கத்தின் திமிரும் ஆக்கிரமிப்பு மனோபாவமும் இனினும் மாறவில்லை என்பதைக் காட்டும் முறையிலேயே ஜப்பானிய ஆட்சி மன்னிப்புக் கேட்க மறுத்து வருகிறது. இவ்விடயம் நியாயம் சார்ந்த ஒரு பிரச்சினை இந்திய ஆக்கிரமிப்பை மூடிக்கட்டிச் சீனா மீது பகைமை காட்டும் சின்னத்தனம் நமது ஏடுகளில் உள்ள வரை நியாயத்தை அவர்கள் விளங்கிக் கொள்ள முடியுமா?
இது பகிடி அல்ல மனைவியை இழந்த தனது வயதான தந்தையாரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று இந்தோனீசியாவின் முன்னாள் சர்வாதிகாரி சுகார்த்தோவின் இளைய மகன் இந்தோனீசியக் கிளர்ச்சிக்காரர்களை வேண்டிக்கொண்டுள்ளார். சுகார்த்தோ களவாடிய பணத்தைத் திருப்பித் தருமாறு ஆர்ப்பாட்டம் செய்வதால் இந்தோனீசியாவுக்கு ஒரு நண்மையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சுகார்த்தோவால் சூறையாடப்பட்ட பணம் 4 பில்லியன்: கோடி டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பாவம் ஏழைக் கிழவர்
முச்சுத் திணறும் ஒரு சர்வாதிகாரி பிரித்தானிய உயர்நீதிமன்றம் பினோஷேயை வழக்கு விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக பிரித்தானிய மேலவை பிரபுக்கள் அவை நியமித்த சட்டப் பிரபுக்கள் குழுவில் மூன்றுபேர் அவரை வழக்கு விசாரணைக்கு உட்படுத்த முடியும் எனவும் இருவர் மாறாகவும் கருத்துக் கூறியதால் பினோஷேயை ஸ்பெயினில் விசாரணைக்கு அனுப்பு இயலுமாகியுள்ளது.ஆயினும் இவ்விடத்தில் சிலே அரசாங்கத்தின் நெருக்குவரத்திற்கு பிரித்தானிய ஆட்சியாளர்கள் பணிந்து போய் கொலைகாரன் பினோஷேழை சிலேக்கு மீண்டும் போக அனுமதிக்க இடமுண்டு பினோஷேக்கு என்றாவது உரிய தண்டனை கிடைக்குமா என்பது ஐயமே. ஆயினும் இந்த வெற்றி ஒரு பினோஷே எதிர்ப்பாளர் கூறியது போல பிரித்தானிய நீதிக்கும் சிலேயினதும், லத்தின் அமெரிக்காவினதும்
உலகினதும் மக்களுக்கும் கிடைத்த வெற்றியே.
இதேவேளை சிலேயின் மிதவாத-இடது கூட்டணி அரசில் இதன் விளைவாக விரிசல்கள் ஏற்படலாம் ஏற்கெனவே வலதுசாரிகள் பினோஷேக்குத் தமது ஆதரவைத் தெரிவித்து வன்முறையில் இறங்கிவிட்டனர், சிலே அரசாங்கம் யாரைத் திருப்தி செய்வது என்று முதலில் முடிவு செய்ய வேண்டும் பினோஷேயால் இவ்வளவு காலமாகத் தண்டனையில்லாமல் அதிகாரத்தைப் பகிர முடிந்ததுமட்டுமின்றி அவரது கையாட்களான பிற கொலையாளிகளும் கொடுமைக்காரரும் எதுவிதமான விசாரணைக்கும் உட்படுத்தப்படவில்லை, சிலேயின் அடுத்த மக்கள் எழுச்சி இதை இயலுமானதாக்குமா

Page 11
eBTGust 1999
புதி
வாழ்வுக்காக உயிர்த்தெழுவோம்" இனவாதத்தை எதிர்த்த மக்கள் இயக்கம்
இரட்னபுரியில் சில தோட்டங்களில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இன வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த மாதம் இரட்னபுரி நகரில் ஆர்ப்பாட்ட ஊர்வமும் நகரமைதானத்தில் எதிர்ப் புக் கூட்டமொன நும் நடைபெற்றது. வாழி வுக்காக உயிர்த்தெழுவோம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அந்நிகழ்ச்சியில் புதிய இடதுசாரி முன்னணியில் அங்கம் வகிக்கும் புதிய ஜனநாயக கட்சி, தேசிய ஜனநாயக இயக்கம், ஐக்கிய சோஷலிஸக் கட்சி, நவசமசமாஜக் கட்சி. தீயேஸ் அமைப்பு, கலாபே அபி, மக்கள் விவாத கேந்திரம் என்பனவும் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவநாணயக்காரவின் தலைமை யிலான ஜனநாயக பொதுஜன இயக்கம், அனைத்து பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் இரட்னபுரி மனித உரிமைகள் அமைப்பு என்பனவும் கலந்து கொண்டன.
அவ்வன்முறைகளுக்கு பொறுப்பான வர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேணடும் எனவும் எதிர் காலத்தில் இவி வாறான சம்பவங்கள் நடைபெறாது தடுத்து நிறுதி த வேணடும் எனவும் வற்புறுத்தி மேற்படி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இரட்னபுரி மாவட்டத்தில் இனவாத த்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தொடர்ச்சியாக பல நடவடிக்கைகளை முன்னெ டுப்பதற்காக திட்டமிடப் பட்டுள்ளது. பல குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு மட்டங்களிலும் வேலை க ைசா முனி னெடுப்பதெனவும் தீர்மானிக்கப் பட்டது.
அந்நிகழ்ச்சிகளில் மலையக தொழிற் சங்கங்கள் அக்கறைக் காட்டாதது மட்டுமின்றி இனவாத த துககு எதிரான மேற் படி இயக்கத்தில் அவர்களின் தொழிற்சங்க அங் கதி துவம் கொணி டுள்ள தொழிலாளர்கள் இணைவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். தொழி லாளர்கள் வெளியே வந்து அரசியல் விடயங்களையும் உண மை நிலைமைகளையும் அறிந்து புரிந்து கொள்ளக் கூடாது என்பதில் இத் தொழிற் சங்கத தலைவர்கள் கவனமாக இருந்து வருவதையே இது காட்டுகிறது.
இரட்னபுரி வேவல்வத்தையிலும்
ஏனைய தோட்டங்களிலும் நடைபெற்ற இனவன்முறைகளுக்கு பொறுப்பானவர்கள் இன்னும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. அதற்கான எந்த நடவடிக் கையும் அரசாங்கம் எடுத்ததாக தெரியவில்லை. ஆனால் பசறை தோட்டத துரையின பங்களாவும் லுனுகல பொலீஸ் ஜீப் எரிக் கப்பட்டதற்கும் எவ்வித நேரடியான சாட்சிகள் இல்லாத போதும் 28 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு இன்னும் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதை விட இரட்னபுரியில நடைபெற்ற இனவன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண நடவடிக் கைகள் வழங்கப்படவும் இல்லை. இன்னும் பல இடங்களில் தொழிலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். பதற்றம் நிலவுகின ற அப் பகுதிகளில் மலையகத் தமிழ் மக்களினி பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. வேவல்வத்தையில் தொழிலாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்குள்ளாக் கப்பட்டு வருவதால் அங்கு போடப்பட்டுள்ள தற்காலிக பொலீஸ் நிலையததை நிரந் தரமாக க வேண்டும் என்ற கோரிக்கையும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத மலையகத் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு சென்று வாழ்வதற்கு வழிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அச்சுறுத்தப் படும் மக்களின் சார்பில் விடுக்கப் பட்டுள்ளது.
க சிப்பு உறி பத தி செய்யும்
சிங்களவர்களின் பிடியில் தொடர்ந்தும் தோட்டத் தொழிலாளர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பெரும்பாலான இனமுரண்பாடுகள் தோன்றுகின்றன. அந்த கசிப்பு உற்பத்தியாளர்கள் பேரினவாத அரசியல் வாதிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதால் அவர் களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் இல்லை.
எனவே இவ்வாறான நிலைமைகளை முகம் கொடுப்பதற்கு உறுதியான மக்கள் இயக்கமொன்று கட்டி வளர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் ஏற்கனவே தொடங்கப்பட் டுள்ள இனவாத எதிர்ப்பு இயக்கத்தில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் அணிதிரட்டப் படுவதனாலேயே இனவாதத்தை தோற்கடிக்க முடியும்.
யாப்பா பட்டு
யாழ்ப்பாணத்தி சோதனை முகாம் வீராங்கனைகள் சுகாதார துவாய்கள் அணிந்திருக்கி சோதனையில் ஈடு தெரிவிக்கப்படுகின் ഉ.ബി.ബി (; உள்ளாடைக்கு துவாய்களை அ கண்டால் அவற்ை இராணுவ வீரர் மகிழ்கிறார்களா அந்தரங்கங்க பறக்கவிடும்... சோதனைகள்
*யாழ்ப்பாணத்
உரிமைகள் ஆ
பிரதிநிதிகளுக் தெரியாதtNம மீறலற்றிNழு கிடைத்ததும் ஆ நிலையங்களுக்கு மூலம் அறிவித்து உதவி கோருகி திருடர்களிடம்
போலல்லவா இரு
责 செங்கல புத்தகமொன்றை யாழ்ப்பாணத்தில் நிலையம் யாழ்ப்பாணத்தில் அறையிலேயே யா இயங்குகிறது. இராணுவ முகா எனவே தமிழ் இளைஞர்களுக செல்வதற்கு படுவதில்லை சாவக்கச்சேரி நு முகாமாக இயங்கு
次 யாழ்ப்பாண மேற்பட்ட மினிசி இருக்கின்றன. பொலிஸ் அணு நடத்தப்படுகின் நீலப்படங்களு கின்றனவாம். *ரிவிரெச நடவடிக் கைக கைப்பற்றப்பட் பகுதியில் பனைமரங்களின் இரணடு at: கணக்கெடுக்கப்ப
ந6
LId60)OCLITUII. 6L) Lidië, GJ, TLMiddf).
தொடங்கப்பட்டதாக பசறை தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இலங்கை தேசிய தோட்டதி தொழிலாளர் சங்கம் 17 தடவையும் பொதுசேவையாளர் தோட்ட ஊழியர் சங்கம் 12 தடவையும் குறிப்பிட்ட தோட்டத்துரையை பேச்சு வார்த்தைக்கு அழைத்திருந்தன. அவி வழைப்புக் களை எற்று எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அத்துரை கலந்துகொள்ளவில்லை. US 60) 67 தொழிற் சங்க திணைக் களத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தனக்கு சாதகமாக நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டிய துரையே கொழும்பில் பேச்சுவார்தி தைகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தார்.
தோட்டத்துரையின் அசட்டை ஏதேச்சாதிகாரம் என்பவற்றுக்கு மத தியிலே தொழிற் சங்கத
தலைமைகள் முடிவு எடுக்கும்வரை பொறுத்திராமல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இ.தொகாவும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொணடது. எல்லா தொழிற் சங்கங்களும் கூட்டாக இயங்கின.
வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்காக தொழிற் சங்கங்கள் கம்பெனியுடன் செய்து கொன ட உடனி படிக கை தொழிலாளர்களுக்கும் அவர்களது போராட்டத்துக்கும் ஏற்ற பலாபலன் களை கொடுக்கவில்லை என்றே தொழிலாளர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். அத்துடன் பங்களா எரிப்பு, பொலிஸ் வாகன எரிப்பு சம்பவத்துடன் தொடர்பு படுத்தி கைது செய்யப்பட்ட தொழிலாளர் களை பிணையில் எடுக்க முடியா திருப்பதும் தொழிலாளர் களுக்கு தொழிற் சங்கங்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோழர் சாருமதி 4ம் பக்க தொடர்ச்சி சற்று வெட்க இருந்தாலும்
மறைக்கப்படவே
என்றே கருதுகி
சாருமதி (க. இறுதிவரை ஒரு வாழ்ந்தவர். பு தத்துவத்தை கொணி டு தனி அனைத்தையும் வந்தார். அவர் கs ஊடாக செய்து கனதியானவை. தோழர் கிருஷ சுபத திரனோடு செயற்பட்ட நிை அழியாதன. முயற்சியில் வய வெளியிட்டுவந்தா என்னும் இலக் முக்கிய பங்கா வந்தார். மை
சுபத்திரனின் கவின்

Luéiäaisilib II
,
னவிலிருந்து æch
சில வீதித்தடை களில் இராணுவ தமிழ் பெண்கள் ள (கோட்டெகஸ்) னிறனரா என்ற பட்டிருக்கின்றதாக றது. பெண்களின் ாதிக்கும்போது |ள் 断莎J莎JJ |ணிந்திருப்பதை ற கழற்றி எடுத்து களிடம்`காட்டி h, பெண்களின் ள்ை`காற்றில் வட்கங்கெட்ட
லிருக்கும் மனித ணைக்குழுவின் த தமிழ்மொழி ரித உரிமைகள் மறைப்பாடுகள் வர்கள் பொலிஸ் நூதொலைபேசி மொழிபெயர்க்க மார்களாம். இது நீதி கேட்பது க்கிறது.
ஒன்றையும் யும் சேகரித்து கட்டிய நூல் எதுவுமில்லை கச்சேரியில் ஒரு ழ்ப்பாண நூலகம் அதற்கு முன்பாக ம் இருக்கிறது. யுவதிகளுக்கும் கும் அங்கு அவசியமேறி இதை விட லகமே இராணுவ குகிறது. நகரில் 100இற்கு ரிமா தியேட்டர்கள் அவை இராணுவ, றுசரணையுடன் றன. அவற்றில் மி காட்டப் படு
ராணுவ @ If soil Gorff Lயாழ்ப்பாண அழிக்கப்பட்ட எண்ணிக்கை சமாகும் என ட்டுள்ளது.
றி கித்துசர BFñoisir 1998
1.
ப் பட வேணி டி அது ஒழித்து ண்டிய ஒன்றல்ல D607.
யோகநாதனி) மார்க்சிசவாதியாக ந்த மகத்தான அடித் தளமாகக் னால் முடிந்த செய்ய முயன்று ல இலக்கியத்தின் வந்த வேலைகள் வர் ஆரம்பத்தில் ணகுட்டியோடும் இணைந்து னவுகள் என்றும் னது சொநித ல சஞ்சிகையை பின் பூவரசும் யெ அமைப்பின் ரியாக இருந்து றந்த கவிஞர் தத் தொகுப்பினை
இலக்கியமும் திறனாய்வும் நூலிலிருந்து
சமுதாயங்களின் வரலாற்றை நாம் கூர்ந்து நோக்கும் பொழுது, ஒருண்மை புலப்படும். பல்வேறு காலப் பகுதிகளிலே-அடிப்படையான கொணி ட 3, IT Gulf
மாற் றங்களை க யுகங்களிலே - அவி வக பகுதியின் இயல்புகளையும் தன்மை களையும் திரட்டிக்கூறும் வகையில் சிலபல சொறி பிரயோகங்கள் அமைந்துவிடுகின்றன. உதாரண மாக, ஆண்டான்-அடிமை என்ற சொற்கள் இடைக்காலத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக வழங்கியவை. அவை ஆள்வோனை யும் அவன்கீழ் இருந்தவனையும் குறித த அதே வேளையில் , இறைவனுக்குப் பக்தனுக்கும் உள்ள தொடர்பையும் சித்தரிக்கிறதா யிருக கிறது. நிலவுடமைச் சமுதாயத்தில் ஆளும் வர்க்கத்தினர்
ஒருபுறமும், ஆளப்பட்டவர்கள்
தறி காலத தல
அடிமை நிலையில் இருந்தவர்கள் மறுபுறமும் இருந்த பெளதிக நிலைமையினி தத்து வார்ந்த வெளிப்பாடாகவே இவ்வுறவுச் சொற்கள் அமைந்து விளங்கின என்பதில் எதுவித ஐயமுமில்லை. மேலேயிருந்தோர் - சுதந்திரர் . கீழேயிருந்தோர்-அவருக்குக் கட்டுப் பட்டு அவரை நம்பியிருந்தோர்
பரத நீ தரர் . இந் நிலையில் சனநாயகத்துக்கு வாய்ப்பு இல்லை என பதை விவரித து
விளக்கவேண்டியது அவசியமல்ல. அதாவது ஒவ்வொரு காலப் பகுதியிலும் சிற் சில சொற்கள் அடிப்படையான உயிர்க்கருத்துக்
களைப் புலப்படுத்துவனவாயுள்ளன.
உதாரணமாகக் கைத் தொழில் என லும் சொற் றொடரை எடுத்துக்கொள்வோம். மேலெழுந்த வாரியாக நோக்கினால், மனிதன் கருவிகளைப் பயன்படுத்ததி தொடங்கிய காலமுதல் கைத்தொழில் சமுதாய இயக் கத துக் கும் முன்னேற்றத்துக்கும் ஆதாரமான உற்பத்தி முறையாக இருந்து வந்துள்ளது. ஆனால் நவீன காலத்திலேயே கைத்தொழில் ஒரு சமதாயத்தின் அச்சாணியாக, அதன் பொருளாதார - சமூக அரசியல் வாழி வினைப் பெருமளவுக்கு நிர்ணயிக்கும் சக்தி உடையதாக உருப்பெற்றுள்ளது. கைத்தொழில்
JET(64,677- Industrial Nationsஎன று விதந் துரைக் கும் அளவுக் குக் கைத தொழில்
அந்நாடுகளின் முழுத்தன்மையை இனங் காட்டுவ தாய் அமைந்திருக்கிறது. இதுபோலச் சிற்சில சொற்கள் நவீன உலகில்
பொருள் முக கியத துவம் வாய்ந்தனவாய் இருப்பதைக் கவனித்தல் தகும். மேற்கத்திய
உலகின் நவீனகாலப் பகுதியைவிவரிக்கப் புகுந்த றேமனிட் வில்லியம்ஸ் என்ற ஆங்கிலத் திறனாய்வாளர், ஐந்து சொற்களைக் கொண்டு அவற்றின் பொருட்பரப்புகுறிப்பு-என்பவற்றைக் கொண்டு -
வெளியிட்டு சுபத்திரனின் நினைவைப் பதித்துச் சென்றார். மாணவர்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனைக ளைப் பரவச் செய்வதில் இரட்டைத் தனததுடன் அவர் நடந்து கொள்ளவில்லை. சிறந்த கவிஞராக கட்டுரையாளராக விமர்சகராக விளங்கி வந்த சாருமதி மட்டக் களப்பில் சிகப்பு ஒளி சிறு அளவில் தானும் ஒளிர்வதற்கு ஒரு தோழராக இருந்தார் என்பதை மறுத்துவிட முடியாது. அவரது நினைவு எம் மத்தியில் என்றும் வாழும்.
- 5 SOU
நவீன மேற்கத்திய பரிணாமத்தை விளக்குகிறார். கைத்தொழில், சனநாயகம், வர்க்கம்,
st of so
கலை, கலாச் சாரம்
அவி ைவந்து சொற்களுமாம்.
இவர்  ைவந்து சொற்களும் குறிக்கும் பொருள்கள் முந்திய பொருட் குறிப்புக்களி லிருந்து அதிகம் வேறுபடுகின்றன என்பது வெளிப்படை உதாரணமாக நமது மொழியிலேயே இக்காலத்தில் வழங்கும் வர்க்கம் எனும் பதத்தை ஒரு சிறிது நோக்குவோம். வர்க்கம் என்றால் ஒத்த பொருட்களின் கூட்டம், இனம், குறிப்பிட்ட என னை அதே எணி னாற் பெருக்கி வரும்தொகை, வமிசம், ஒழுங்கு சதுரம் என்றொல்லாம் பொருள்படும். அதோடு வருக்ககனம் வருக்கத் தொகை வருக்கமூலம், வருக்க எழுத்து வருக்க மோனை முதலிய கலைச்சொல் வழக்குகளும் உண டு. இப் பொருள் கள் இப் பொழுது ஆங் காங் கு வழங்குகின்றபோது, வர்க்கம் என்ற பதத்துக்கு ஆங்கிலத்திலே Class என்னும் சொல்லுக்குரிய பொருளே பெருவழக்காயுள்ளது. இதிற் சந்தேக மில்லை. வர்க்கம் என்ற சொல்லுக் குரிய மூலப்பொருள்களில் ஒத்த பொருள்களின் கூட்டம் இனம் என்பன இரண்டு. அவற்றினடியாகப் பொருள் விவாக்கம் பெற்று, இன்று
வர்க்கம் என்பது சமூகப் பொருளில்
சிறப்புப் பொருள் குறிப்பதாயுள்ளது. மத்தியதர வர்க்கம், பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ வர்க்கம், என்று குறிப்பிடுவதோடு வர்க்கச்சார்பு, வர்க்க போதம், வர்க்க உணர்வு வர்க்கப் போராட்டம், வாக்கவேர்கள் என்றும் குறிப்பிடுகிறோம். இன்றைய சமுதாய அமைப்பையும் வர்க்கம் என்ற பதப்பிரயோகம் இன்றி விவரிப்பது, விளக குவதும் அரிதாகவே இருக்கும். அதேவேளை யில் வர்க்கம் என்பது ஆய்வாளரின் சிந்தனை ரீதியான சொல்லாக மாத்திரமின்றிப் பல்லாயிரக்கணக்கான மக்களின் உணர்ச்சிப் பிரயோக மாகவும் இக்காலத்தில் இருக்கிறது சமுதாய மாற்றம், புரட்சி என்பன வர்க்கம் என்ற சொல்லுடன் தொடர்பு டைய கருத் தோட்டங்கள். எனவே தான் றேடண்ட் வில்லியம்ஸ் வர்க்கம் என்பது நவீன உலகின் விளக்கத் துக்கு இன்றியமையாத ஐந்து சொற்களில் ஒன்று என்றார். அவர் குறிப்பிடும் கைத்தொழில், சனநாயகம், வர்க்கம், கலை, கலாச்சாரம், என்பன புதிய சொற்கள் அல்ல. ஆனால் புதிய பொருட் பரிமாணங்களைப் பெற்றி ருக்கும் சொற்கள்.
போராசிரியர் க. கைலாசபதியின் 16வத மறைவு தினத்தை (5-1298) நினைவு கூர்ந்து அவரது நூலிலிருந்து மேற்படி பகுதியினைப் பிரசுரம் செய்கிறோம் (ஆர்)

Page 12
Egan Eur. 1999
புதி
திய
Gaugú uágitima una lugla Geró uúulg
பூமி
PUTHIYA POOMI
පුඳියපපුම්
சுற்று 06 ஜனவரி 1999
பக்கம் 12 விலை ரூபா 10/= சுழற்சி 25
7 st
GSIGöGOLLILLI CJITLIIŭLILLI LIGO) bIGOOTLD6ò CLIIIG.
GESTIGÖGIDÜLILL. ''
இதில் ெ
வடமேல் மாகாணசபை தேர்தலில் இ.தொ.கா தனியாக போட்டியிட எடுத்த நடவடிக்கைகள் வெற்றி யளிக்கவில்லை அரசாங்கத்துக்கு வாக களிக்கும் படி இ.தொ.கா வடமேல் மாகாணசபையிலுள்ள மலையகத் தமிழ் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் வேட்பாளர் பட்டியலில் ஒரு தமிழர்கூட இடம்பெறாதபோதும் அரசாங்கத்தை ஆதரித்து வேலை செய்ய இ.தொ.கா எம்பிக்களை Gs, it soof குழுவொன நு அமைக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணசபையிலுள்ள குருநாகல் புத் தளம் மாவட்டங்களிலுள்ள மலையகத் தமிழ் மக்கள் பற்றி மலையக மக்கள் முன்னணிக்கு எவ்வித அக்கறையும் இல்லாத போதும் இ.தொ.கா அரசாங்கத்தை ஆதரித்து வேலை செய்வதற்கு போட்டியாக வடமேல் மாகாண அரசாங்கத்திற்கு ஆதரவாக வேலைகளை செய்யவிருக்கிறது.
மலையக தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறப்படும் இந்த இரண டு
நாட்டை ஐக்கியப் படுத்தக் கூடிய தான இனப்பிரச்சினையைத் தீர்க்க கூடியதான சீரான கொள்கை எதுவும் சுதந்திரக் கட்சியிடமோ ஐக்கிய தேசியக் கட்சியிடமோ வேறு பெரும்பான்மைக் கட்சிகளிடமோ கிடையாது. பதிலாக சமூகங்கள் பிளவுபடக் கூடியதும் தமது சுய நலத்துக்காக சமூகங்களை தூண்டி விடவும் கூடிய பணிகளையே அவை செய்து கொண்டிருக் கின்றன. பெரிய கட்சியளால் நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடிய வில்லை. குழப்பமடைந்துள்ள அக்கட்சிகளை நாடிப்பயன் இல்லை. இதற்கு ஒரே வழி சிறுபான்மைக் கட்சிகள் பெரிய கட்சியாக மாற வேண்டும்.
மேற்கண்டவாறு அமைச்சர் அஷ்ரப் கூறி இருக்கிறார். பேசும் போது அமைச்சர் அஷ்ரப் அவர்களின் கூற்றில் பெருமளவிற்கு நியாயத் தன்மை இருப்பதை அனேகமான சந்தர்ப்பங்களில் கண்டு கொள்ளலாம். மனிசன் ஒழிவுமறைவின றி துணிவுடன் பேசுகிறார் என்றும் எண்னத் தோன்றும். ஆனால் நடைமுறையில் என்ன செய்கிறார். எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதே அவரது துணிவான பேச்சுக்குக்கான உரைகற்களாகும்.
சில காலத்திற்கு முன்பு அமைச்சர்
காங்கிரஸ் மாநாட்டிற்கு இரண்டு பேரினவாதப் பெரும் கட்சிகளின் தலைவர்களான ஜனாதிபதியையும்
அமைப்புகளும் அரசாங்கத்திட மிருந்து மக்களுக்காக எதனையுமே பெறாவிட்டாலும் கூட அரசாங்கத்தை பலமாக்கி பாதுகாப்பதில் ஒன்றுக்கு ஒன்று குறைந்தல்ல.
அதிகாரத்தில் இருக்கும் பலமான கட சிகளினி கால களை கட்டிப்பிடித்துக் கொண்டு மலையக மக்களிடம் அரசியல் செய்ய முடியும் என்ற கையாலாகாத்தனத்துடன் இருக்கும் அமைப்புகளிடம் வேறு எதனையும் மலையக மக்கள் எதிர்பாக்க முடியாது. பொதுஜன ஐக்கிய முன்னணி கடந்த நான்கு வருட ஆட்சிக்காலத்தில் மலையக மக களுக்கு செய்ததென ன? தோட்டப்புற உள்ளகக்கட்டமைப்பு அமைச் சுக் கான நிதியை கூட ஒழுங்காக நிறைவேற்றித் தரமுடியாத அரசாங்கம் வேறு எதனைத்தான்
செய்யப்போகிறது. ஆனால் இ.தொ.கா "
வும் ம.ம.முன்னணியும் தமிழ் மக்களை கொன்றுகுவிக்கவும் அடக்கி ஒடுக்கவும் பிரயோகிக்கும் அவசரகாலச் சட்டம் முதல்
Butle TSI ji Billula 2.l.)IDESIGINj புதிய இடதுசாரி (
அரசாங்கத்தின்
கையையும் ஆத அவை ஆதரிப் மலையகத் தமிழ் மக்களையும் அ ஆதரிக்கும்படி து
அதேபோன்று ஐே எட்டிஎட்டி ம மக்களை உதை அடிமை சே6 வருகின்றனர். வி சபை தேர்தலில் ஆதரவாக ஒழி வேலை செய்கின்
பொதுஜன ஐக்கிய ஐ.தே.கட்சிக்கு இந்நாட்டு மக்க
Lር) በ Ö5 በ 600I &ታ 6Ö) ዚ !
முக்கியமாக்கப் பொஜஐ.முன்னணி க்கும் அடுத்த தேர்தலுக்கு ஒ: இவர் விரணி டு
வெறுப் படைந் இந்நாட்டு மக்
எதிர்க் கட்சித் தலைவரையும் அழைத்து ஒரே மேடையில்
இருக்கச் செய்து தான் எந்தப்
பக்கமும் போகத் தயாரானவர் என்பதை சொல்லாமல் செய்து காட்டினார். அதன் பின் பொதுசன ஐக்கிய முன்னணியினால் மட்டுமே இனப்பிரச்சினையைத் தீர்த்து வைக்க முடியும் என்றும் அடித்துக் கூறினார். தற்போதைய வடமேல் மாகாணசபைத் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட முன்வந்த போதிலும் இறுதியில் ஜனாதிபதியின் நெருக்குதலுக்குப் பணிந்து பொஐ. முனி னணியின பட்டியலில் இணைந்து கொண்டார்.
அரசாங்கத திணி யுத த கி கொள் கைக் கும் அதற்கு அனுசரணையான அவசர காலச் சட்டத்திற் கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிக் கொண்டு வெளியிலே நன்கு ஒழுங்கு படுத்தப்பட்ட கவர்ச்சி மிக்க சொற்றொடர்களில் அஷ்ரப் அவர்கள் பேசிக் கொள்ளுவார். இந்த உத்தி முறையை ஏற்கனவே திருதொண்ட மான் பயன்படுத்தி வந்த ஒருவராவர். மிகத் துணிவாகப் பேசிக் கொள்ளும் தொண்டமான் செயலளவில் பெரும் பேரினவாதக் கட்சிகளுக்கு அடிபணிந்து போவதையே செய்து வந்துள்ளார். இதனை 'பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை என்பதாகவே கொள்ளல் வேண்டும்.
அவ்வாறே அமைச்சர் அவிரப் அவர்களும் ஏதோ அப்படி இப்படி
ÉDOÉi éIGÉJÜ ill. ELI அரசியல் தோல்விகலன்டதை தூக்கிப்பிடித்துப்ப
என்று பேசிக் ெ பதவிகளிலும் சலு நிலைகளைப் கொள்வதில் மி இருந்து கொள்வ இலக்கு பாராளு என்றும் அதில் 1 பெறுவது நோக் அதற்காக தேசிய ஒன்று அமைத்தி அமைச்சர் ஹில் இருக்கிறார். அ6 பார்த்தால் பேரினவ பேரம் பேசுவது நிலைப்பாடு என கொள்ளலாம். இர் அரசியல் ஏ! தடவைகளில் த நடைமுறைப்படுத் கண்டுபோன ஒன்ற கட்சிகள் அன்று ( நம்பிக்கை மோச முஸ்லீம் மலை துரோகம் செய் அந்த வழியில் அவர்களும் முயலுகிறார். குன் இருந்தால் அதற் பேரம். கூடிய உறு தனிவகைப் பேர. உரிய மக்கள் சார்
முடியுமா? என். கேள்வியே.
எனவே அமைச்ச பல்லவியை மு மட்டுமின்றி அை
- - 1 ==
ட கேபி
 
 

Luisti I.2
u un
GOLLiî60
Lissosi JI LI GODIL LIGOI li "பயங்கரவாதிகள்'
பொ.ஐ.முன்னணியின்
4 வருட ஆட்சியில்
(1998 டிசம்பர் 5 வரை)
- 364,7 Gui Gb|GbGLILIL LIOL IOIII — 8208 CILIMI - 8635 CLsi bII LILLILL LIGOL LLÎNGOITI - 17492 CLII - 1087 CLIPI bISODITILD6ò CLIISOI LIGOL Ligolfi - 1321 CCLIII
6 lO7 GLI கொல்லப்பட்ட "பயங்கரவாதிகள்' - 9911 பேர்
பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையிலிருந்து. கால்லப்பட்ட தமிழ் மக்களர் பற்றிய விபரம் கூறப்படவில்லை
fi B5 Tibai GEOGITIĊI Lllligejgj lyib 6liLIgDupIg2ULIITggj.
முன்னணிக்கு வாக்களியுங்கள்
எல்லா நடவடிக் த்தே வருகின்றன. பது மட்டுமின்றி மக்களையும், தமிழ் அரசாங்கத்தையும் ாண்டிவருகின்றன.
தகட்சி என்னதான் லையகத் தமிழ் த்தாலும் அதற்கு வகம் செய்து டமேல் மாகாண 3 அக்கட்சிக்கு ந்து மறைந்து
D60TT.
ப முன்னணிக்கும், ம் மட்டுமின்றி ரூக்கும் வடமேல் தேர்தல் பட்டு விட்டது. ரிக்கும். ஐ.தே.கட்சி பாராளுமன்ற த்திகையாகிறது. கட்சிகளிலும் து இருக்கும் கள் மத்தியில்
சக்திமிக்க அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பி வருகின்ற புதிய இடதுசாரி முன்னணிக்கு அதன் அரசியல் பயணத்தின் ஒரு படியாக இத்தேர்தல் அமைகிறது.
இந்நாட்டில் வாழும் எல்லா தேசிய இனங்களின் தனித்துவதி தை பாது காப் பதனி மூலமே அவற்றினிடையே ஐக்கியத்தை கட்டிவளர்க்க முடியும் என்பதை வலியுறுத்தி பேரினவாதத்துக்கு எதிராக வெளிவெளியாக போராடி வருகின்ற ஒரே முன்னணி புதிய இடதுசாரி முன்னணியே ஆகும். வடமேல் மாகாணத்தில் புத்தளம் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் தமிழ் தோழர்களையும் உள்ளடக்கி நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் தோழர் பெற்றிக் விஜய பெர்ணான டோவும், புத தளம் மாவட்டத்தில் தோழர் எல்.சோமவீர ரட்ன சிறியும் , ഞ, ണ്ഡ് ഞഥ வேட்பாளர்களாக இருக்கின்றனர். குருநாகல் மாவட்டத்தில் தோழர்
கே.கருணாரகரனும், புத் தளம் மாவட்டத்தில் தோழர் குப்புசாமி உட்பட இன்னும் சில தமிழ் தோழர் களும் போட்டியிடுகின்றனர்.
இந்நாட்டில் தேசிய இனங்களுக்கும் முழுநாட்டு மக களுக்கும் விரோதமான அரசியல நிலைப்பாட்டை கொணி டுள்ள பொ.ஜ.ஐ.முன்னணி, ஐ.தே.கட்சி என்பவற்றை நிராகரித்து புதிய இடதுசாரி முன்னணியை வெற்றி பெறச் செய்வது சகல மக்களினதும் கடமையாகிறது. குறிப்பாக வடமேல் மாகாணத்தில் தமிழ் மக்களும், மலையகத் தமிழ் மக்களும் புதிய இடதுசாரி முனி னணியை வெற்றிபெறச் செய்வதன் மூலம் பேரினவாதத்துக்கு எதிரான அவர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்வதாக அமையும், சிங்கள மக்களுடன் கைகோர்த்துக் கொண்டு பெளத்த சிங்கள பேரினவாதத்தை தோற் கடிக க திடசங் கறி பம் கொள்வதாக அமையும்.
காள்வார். ஆனால் கைகளிலும் தமது பாதுகாத்துக்
ls, 3,660TLDITS,
ார். தமது அடுத்த மன்றத் தேர்தல் 8 ஆசனங்களைப் கம் என்பதுடன் ஐக்கிய முன்னணி ருப்பதாகவும் பிரதி ம்புல்லாஹற் கூறி பரது கூற்றுப்படி ாதக் கட்சிகளுடன் தான் அடிப்படை பதைப் புரிந்து தப் பேரம் பேச்சு ர் கனவே பல மிழர் கட்சிகளால் தப்பட்டு தோல்வி ாகும். பேரினவாதக் முதல் இன்றுவரை டி செய்து தமிழ் யக மக்களுக்கு த வந்துள்ளன.
தான் அஷ்ரப்
செல் வதற்கு றந்த பாஉக்கள் கு ஒரு வகைப் பப்பினர் இருப்பின் . அப்பேரம் கூட பானதாக இருக்க து மிகப்பெரும்
அஷ்ரப்பின் புதிய
னத்து மக்களும் ால் வேண்டும்.
இ.தொ.கா.வின். Iம் பக்க தொடர்ச்சி. தோட்டப்புற உள்ளகக்கட்டமைப்பு நிதி ஒதுக்கீட்டை தோல்வியடைய செய்தமைக்கு ஐ.தே.கட்சியின் இனவாதநிலைப்பாடே காரணமாகும். அதனை தோற்கடிக்க பொதுஜன ஐக்கிய முன்னணியின் இனவாதம் காரணமாக இருக்கவில்லை என்றும் கூறமுடியாது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் இனவாதத்தை குறைத்து மதிப்பிடமுடியாது. இ.தொ.கா அதனுடைய இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பொதுஜன ஐக்கிய முன்னணியின் இனவாதம் பற்றி பேசாமல் மெளனம் சாதிக்கிறது. எது எவ்வாறிருப்பினும் இந்த நிதிஒதுக்கீட்டுப் பிரச்சினையால் பல ரகசியங்கள் வெளிச் சத்துக்கு வருகின்றன. இ.தொ.கா தலைமைகள் ஐ.தே.கட்சியிடம் பெற்றுக்கொண்ட சலுகைகள் பற்றி ஐ.தே.கட்சியின் தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திலுள்ள மலையகத் தமிழ் பிரமுகர்கள் பகிரங்க மேடைகளில் தெரிவித்து வருகின்றனர். அதே போன்று ஐ.தே.கட்சியின் இனவாதம் பற்றி இ.தொ.கா வினர் கூறி வருவது மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளை நம்பியிருக்கும் ஐ.தே.கட்சின் தமிழ்ப் பிரமுகர்களுக்கு மட்டுமின்றி ஐ.தே.கட்சியின் முஸ்லீம் பிரமுகர்களுக்கும் இக்கட்டான நிலைமையை தோற்றுவித்துள்ளது. இ.தொ.கா வின் ஐ.தே.கட்சி எதிர்ப்பு இயக்கங்களின் நேர்மைத்தன்மைப் பற்றி மலையகத் தமிழ் மக்களிடம் நிலவும் சந்தேகங்கள் இயல்பான வையே ஏனெனில் ஐ.தே.கட்சி
யுடனான உறவை இ.தொ.கா முற்றாக துண்டித்துக் கொள்ளாது என்பது எல்லோருக்கும் தெரியும். இ.தொ.கா தலைமைகள் அவற்றின் இருப்பை உறுதிசெய்வதற்காகவே எதிர்ப் புகளை காட்டுவது வழமையென்று மலையகத் தமிழ் மக்கள் அறிவார்கள். இ.தொ.கா வின் சில எம்பீக்கள் ஐ.தே.கட்சிக்கு சார்பான நிலைப்பாட்டிலிருந்து கொண்டு மெதுவான ஐ.தே.கட்சி எதிர்ப்பில் இந்திய வம்சாவளி மக்கள் பேரணி என ற அமைப் பிணி அங்கத்துவ தொழிற்சங்கங்கள் பலவும் 'மெதுவான ஐ.தே.கட்சி எதிர்ப்பையே காட்டி வருகின்றன. ம.ம.முன்னணி யோ ஐ.தே.கட்சியின் இனவாத போக கை கணி டு கொள்ளாமல் இருக்கிறது.
எனவே இ.தொ.கா வின் ஐ.தே.க. எதிர்ப்பு என்பது வெறும் ஏமாற்று வித்தையே இழந்துள்ள சரிவை துாக்கி நிறுத்தும் ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனை மலையக மக்கள் நன்கு
அறிவர்.
புதிய பூமி
சந்தா விபரம் ஒரு வருடம் - ரூபா 150.00 ஆறு மாதங்கள் - ரூபா 7500 தனிப் பிரதி - ரூபா 10.00
வெளிநாடுகள்
வருடம் 25 அமெரிக்க டொலர்
(தபால் செலவு உட்பட) அனுப்பும் முகவரி
ETHAMEBAH S-47, 3rd Floor,
CCSM Complex. Colombo 1.
ாந்து விதி கொழும்