கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1999.02

Page 1
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIYA POOMI
e Co.
சுற்று 06
GLIJGars 1999 Löss 12 (slo)60 (hIII
O/-
Bili i II jaj
DiGİLETiRi Gal
நாட்டை அழிக்கும் யுத்தத்திற்கு எதிராகவும், தலைவிரித்தாடும் இனவாதத்திற்கு எதிராகவும், ஜனநாயக விரோத நடவடிக்கைகள் காடைத்தனங்கள் என்பவற்றுக்கு எதிராகவும், இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் அணிதிரள்வதை அவதானிக்க முடிகிறது. எதிர் வரும் மாகாணசபை தேர்தலில் மக்களின் தீர்ப்பு யுத்தத்திற்கு எதிராகவும், இனவாதத்திற்கு எதிராகவும் ஜனநாயக விரோத நடவடிக்கை களுக்கு எதிராகவுமே அமையும்.
மத்திய ஊவா சப்பிரகமுவ, மேல், வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர் களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் அந்நாள் அவர்களின் சமயங்களுக்கு முக்கியமான நாள் என்பதால் அச்சமயத்தவர் வேண்டாம் என்று கேட்டிருந்தனர். பாதுகாப்பு காரணம் காட்டி தேர்தலை காலவரை யறையின்றி ஒத்திவைத்த அரசாங்கம் ஏனைய இன மத மக்களின் மனசாட்சி சுதந்திரத்தை மதிப்பதாக இல் லை. அதனால util எதிர்த்தாலும் தேர்தலை ஏப்ரல் முதலாம் திகதி நடத த தீர்மானித்துள்ளது.
வடமேல் மாகாணசபை தேர்தலின் போது செய்த காடைத் தனங் களையும், ஜனநாயக விரோத செயல்களையும் எதிர்காலத்தில் செய்யக்கூடாது என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க அவரது கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அத்தேர்தலின் போது பொதுஜன ஐக்கிய முன்னணியினர் புரிந்த காடைத் தனங்களும் ஜனநாயக விரோத நடவடிக் கைகளும் நண் கு அம்பலமாகியுள்ளது. குருநாகல் மாவட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி வேட்பாளர் ஒருவரும் அத்தேர்தலை இரத்து செய்யும்படி மனுவொன றை தாக கல
செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஐ.தே. கட்சியினரோ வரலாற்றில் தாங்கள் ஜனநாயக விரோத நடவடிக் களையோ காடைத தனங்களையோ என று மே
செய்யாதவர்கள் போல் ஜனநாயதம் பற்றி பேசுகின்றனர். பொதுஜன ஐக்கிய முன்னணியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கப்போவதாக கூறுகின்றனர். அவர்களின் 7 வருட இருண்ட யுகத்தை மக்கள் அவ்வளவு இலகுவாக மறந்து விடமாட்டார்கள் என்பதை அவர்கள் மறந்து விடாமல் இல்லை.
மேற்படி 5 மாகாணசபை தேர்தலை
ஒத்திவைத்தத ஜனநாயக உரிை மட்டுமன்றி 50 அரசாங்க ஊழிய மாதங்களாக வே6
இல்லாமல் இரு
மாற்று கட்டி
நியமனப்பத்திர
செய்த தினத்திலி போட்டியிடுகின்ற கட்சிகளையும் ஊழியர்கள் விடுமுறையில் ფიut (3ცpის Longmგუ மட்டுமே நடத் காடைத் தனங் 9 ġFLIDIT, EL TIL 65 ஆனால் அரசியல் அதிக காலம் மக்கள் அதற்கு வழங்கியே திருவ ஒரு பக்கம் ெ தேர்தலை நட 号(u QL யுத்தத்தை மிக நடத்திக்கொண்டி வளர்த்துக் கொ வரப் பார்க்கிறது
jTELLOTECT je i DDDI
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் நல்வாழ்வு மேம்பாட்டுக்காக உதவியும், ஒத்துழைப்பும் வழங்குவதற்கு இந்திய அரசும் தமிழக அரசும் தம்மிடம் இணக்கம் தெரிவித்ததாக இ.தொ.கா. தலைவர் தொண்டமான் பத்திரிகைளுக்கு தெரிவித்துள்ளார்.
அவரது தோட்ட உள்ள கக கட்டமைப்பு அமைச்சுக்கான வரவு செலவு நிதி ஒதுக்கீடு தோல்வி யடைந்த பிறகு மனமுடைந்த நிலையில் இந்தியாவுக்குச் சென்று அங்கு ஒரு மாதத்திற்கு மேல்
தங்கியிருந்தார் என்பதே உண்மை. மாகாணசபை தேர்தல் வருவதால் இங்கு வந்து இறங்கியவுடன் இங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இநீ தியா உதவவிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மாகாண சபைகளுக்கான நியமனங்கள் கோரப்பட்டவுடனும் மேற்கணிட வாறு தேர்தல் குணி டை போட்டிருந்தார். அதாவது அப்போது கொழும்புக்கு வந்திருந்த பிரதமர் வாஜ்பாயிடம் கொட்டகலை வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ்
வணி டியை ே வைத திய உ கேட்டதாகவும், மாணவர்களுக்கு கல்வி கற்க கேட்டதாகவும்
Lር) በ 5 በ 6001 9 60) [ ! ஒத் திவைக் கப் அககதைகள் ை இப்போது மீண்டு 6)ILIÓ FIAT 6) 6f) உதவவிருப்பத ஏனெனில்
தொடர்
வெகுஜன அரசியல் சக்தியை s a nu
புதிய அரசியல் தலைமைத்துவத்தை தோறு
புதிய இடதுசாரி முன்னணிக்
வாக்களியுங்கள்!
 
 
 

இவர்கள் கூறுகிறார்கள்
இனவாதிகளையும் இனவாதக் கருத்துக்களைப் பரப்புவோரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும் என அம்பாறை ஹெட்டி முல்லராகுல தேரர் கூறுகிறார்.
வன்னிக்குச் சென்று புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய மதத்தலைவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என பயங்கரவாத எதிர்ப்பு தேசிய முன்னணியின் நடவடிக்கை முழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கைக்கு வெளியே இருந்து பார்த்தால் இலங்கையில் பெரிய பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. ஆனால் இங்கு வந்து பார்த்தால் அது ஒரு சிறிய பிரச்சினை என்பது புலப்படும். இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கூறி உள்ளார்.
OIIT sÜ5 LD g; 49, 6wf) 6osi D மறுக்கப்பட்டது 0ற்கு மேற்பட்ட கள் கடந்த ஏழு லையும், சம்பளமும் து வருகின்றனர்.
யுத்தத்தை நிறுத்தி அரசியல் தீர்வு காண பதில அக கட்சியினர் நிலைப்பாட்டையும் மக்கள் அறிவர். ஐ.தே.கட்சி, பொதுசன ஐக்கிய முன்னணி இரண்டிற்கும் மாற்றாக வருவதாக கூறிக் கொண்டு ஜேவிபி மாகாண சபை தேர்தல களில் குதித்துள்ளது. தமிழ் மக்களின் போராட்டததை இனவாதப் போராட்டம் என்று கொச்சைப் படுத்தி இலங்கையிலுள்ள தேசிய இனங்களின் உரிமைகள் பற்றி (66 6f Lj Lu 60) LI LLUIT 35 கூறாத அக்கட்சியின் சந்தர்ப்பவாத நிலைப்
இடதுசாரி சக்தியை யெழுப்ப வேண்டும்
களை தாக்கல் ருந்து தேர்தலில் பல அரசியல் சேர்ந்த அரசாங்க சம பளமற்ற இருக்கின்றனர். னசபை தேர்தலை தி இந்நாட்டில் களை மிகவும் ழ்த்துவிடப்பட்டன
காடைத்தனங்கள்
நீடிகமாட்டாது. சரியான பதிலை III, 6,
தன்னிலங்கையில் ததிக் கொண்டு டக்கு கிழக்கில் வும் கொடுரமாக ருக்கிறது அதை ண்டே பதவிக்கு . ஐ.தே.கட்சி
கட்டதாகவும் , பகர ண ந களை இந்தியவம்சாவளி இந்தியாவில் புலமைப் If f 65 தெரிவித்தார்.
தேர்தல பிறகு Kol III i LSI.
இந்தியா இந்திய
மக்களுக்கு க கூறுகிறார்.
Lil '
jidf 8D, LIL)
(LPL
றுவிக்க
பாட்டையும் மக்கள் விளங்கிக் கொள்வர். முதலாளித்துவ கட்சிகள் போன்று தேர்தல் வாக்குறுதிகளை வழங்குவதற்கு ஜே.வி.பி பின்நிற்கவில்லை.
666 6of
வதைக்கப்படும்
இவ்வாறான நிலைமையில் சரியான கொள்கை ரீதியாக ஐக்கியப்பட்டுள்ள பல இடதுசாரி கட்சிகளினி கூட்டணியான புதிய இடதுசாரி முன்னணியே மக்களின் சரியான தெரிவாக இருக்க முடியும்.
பாராளுமனிற சநீதர் ப் பவாத அரசியலுக கும், சகல வகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக வெகுஜன அரசியல் போராட்டங்களை வலுப்படுத்தி மக்களுக்கான மாற்று அரசியல் சக்தியாக இடதுசாரி சக்திகளை ஒன றிணைத் து நிலை நிறுத்துவதே புதிய இடதுசாரி முன்னணியின் குறிக்கோளாகும். அதற்கான பாதையிலேயே மாகாணசபைத் தேர்தலிலும் புதிய இடதுசாரி முனி னணி போட்டியிடுகின்றது. தொழிலாளர்கள், விவசாயிகள் புத திஜீவிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சகல உழைக்கும் மக்களும் புதிய இடதுசாரி முன்னணியை வெற்றி பெறச் செய்து சரியான இடதுசாரித் தளத்தை வலுப்படுத்த வேண்டும்.
வளம் தரும் பூமியாகத் திகழ்ந்த வன்னிப் பிரதேசம் இன்று வாடி வதங்கி வாழ்விழந்து நிற்கிறது. ராணுவச் சுற்றிவளைப்பிற்குள்ளும் முற்றுகையினாலும் வன்னிப் பகுதி சிதைந்த நிலையில காணப்படுகிறது. அங்கு உணவு இல்லை. மருந்தும் மருத்துவ வசதிகளும் இல்லை. தொழில் இல்லை. குடியிருக க சிறு கொட்டில்கள் தானும் இல்லை. மரத்தடி வாழ்க்கையே பெரும்பாலும் காணப்படுகிறது. கல்வி வசதிகள் இல்லை. LITL. g IT so) Gu)gi கட்டிடங்களோ கல்வி உபகரணங்க ளோ கிடையாது. அரசாங்கம் அரைகுறையாக கிள்ளித் தெளித்து வந்த நிவாரணமும் வெட்டப் பட்டுள்ளன. ஆங்காங்கே பட்டினிச் சாவுகள் நிகழ்ந்த வணிணம் உள்ளன. சிறுவர்கள் போசாக் கின்மையால் கொடிய நோய்களுக்கு ஆளாக மரணிக கின்றனர். வயோதிபர்கள் பசியாலும் நோயாலும் உரிய பராமரிப்பு இன்மையாலும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். வண்ணி மக்களின் வாழ்வு துயர் நிறைந்தவையாகவே கழிகின்றன. வணினிக்கு வெளியே உள்ள உறவினர்கள் யாராவது கஷ்டப்பட்டு அங்கு சென்று பார்த்தால் தமது உறவினர்களை அயலவர்களை 2 if (LILILA 960) | UM GM L 95 AT 600 (UP) ES UITSE அளவுக் கு உருமாறிப் போய் 6. கொடுமையினைத தானி காணமுடிகிறது.
1996 ஏப்பிரல் மாதத்தில் யாழ் குடா
நாடு ராணுவ கட்டுப்பாட்டிற்குள்
கொண டு வரப்பட்ட போது கணிசமான தொகையான மக்கள் வன்னி நோக்கி பாதுகாப்புத் தேடிச் சென்றனர். அப்படிச் சென்றவர்களில் ஒரு பகுதியினர் மட்டுமே மீளவும் தமது சொந்த இடங்களுக்குத்
திரும்பியிருந்தனர். வன்னியில் இன்று நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு நோக்கிய வெற்றி நிச்சயம் ராணுவப் படையெடுப்பால் வன்னி Les. J. Si கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தற்போது வடக்கு நோக கிய படையெடுப்பு மாங்குளத்துடன் நின்றுவிட்டது. ஒட்டிசுட்டானைக் கைப்பற்றிக் கொண்டதால் மேலும் இடம் பெயர்வுகள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் மாங்குளம் ஒட்டிசுட்டான், ஆனையிறவு மன்னார் ஆகிய நான்கு திக்குகளில் இருந்தும் ിഖു് ബ് தாக குதல்கள் விமானக குண டு வீச்சுகள் தொடரப்படுகின்றன. இவற்றுக்கு ஆட்படும் மக்கள் எவ்வகையிலும் தப்பிக் கொள்ள இயலாத சூழல் தானி நிலவுகிறது. மருத்துவ வசதியின்மையும் போக்குவரத்துச் தடைகளும் காயமடைவ்ோரை இறக்கச் செய்கின்றன.
வடக்கு கிழக்கு ஒவ்வொரு வகைத் தனிநாடாகக் கொண்டே
அங்கு அரசாங் கமி தனது இராணுவத் திணி மூலம் தாக்குதல்களையும் இரும்புப்
பிடியான நிர்வாகத்தையும் நடாத்தி வருகின்றது. வன்னியில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவமும் தளங்களும் பலங்களும் உள்ளதால் எல்லா இடங்களையும் விட வன்னி சகல வழிகளாலும் குறிவைத்துத் தாக கப்படுகிறது. இதனால அரசாங்கம் அடையப்போகிற நன்மை எதுவும் இல்லை. தனது சொந்த நாட்டின் பிரஷைகளான தமிழ் மக்களை இனமொழிக் காரணத்தால்
● 、 அழிவுகளை ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதையும் யுத்தம் நடாத்தும் ஆ சியினர் சாதித் து
விடப்போவதில்லை

Page 2
uÜgust 1999
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதிகாரப் போட்டிக்குள் அகப்பட்டு நிற்கிறது. அசைக்க முடியாத தனிப் பெரும் தலைவர் தொண டமானினி L fuq ஆட்டங்காணத் தொடங்கி விட்டது. இறுதியாக நடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மலையக மக்கள் வழங்கிய பலத்த அடியில் இருந்து இன்று 6Ꮒ1 6ᏡᎠ Ꭻ இ.தொ.காவினால மீளமுடியவில்லை. எவ்வளவோ வைத்தியம் செய்த போதிலும்
இ.தொ.கா.விற்கு ஏற்பட்ட புற்றுநோயைக குணமாக க முடியவில் லை. இது
தொண்டமானுக்கு மட்டுமன்றி ஏனைய தலைவர்களுக்கும் பாரிய மனச்சரிவை ஏற்படுத்தி விட்டது. ஏதோ இருக்கும் பதவிகள் அந்தஸ்துக்களைப் பாவித்து அடிக்க வேண்டியவற்றை அடித்து கட்ட வேண்டியவற்றைக் கட்டி தங்கள் தங்கள் சுய ஈடேற்றத்தைப் பெருக்கிக் கொள்வதில் ஒன்பது பாஅளக்களும் மற்றைய மா.சபை fl. 6) உறுப் பினர்களும் சுறுசுறுப்பாக உள்ளனர். இ.தொ.கா சரிந்தது சரிந்ததுதான். அதனை நிமிர்த்த தாத்தா தொண்டமானாலும் இயலாது. பேரன் ஆறுமுகத்தாலும் முடியாது என ற நிலையே காணப்படுகிறது.
அப்படி இருந்தும் ஏற்கனவே அதற்கு சில வாய்ப் பான சந்தர்ப்பங்கள் வந்தன என்றும் அவற்றை எதிர்கொள்ள இ.தொ.கா. தலைமை மீண்டும் மீண்டும் தவறி விட்டது என்பதாகவே இ.தொ.கா கீழ் மட்டத் தொண்டர்கள் பேசிக் கொள்கின்றனர். 105 ரூபா சம்பள உயர் வில் வீரம் பேசி விட்டு
தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டு விட்டனர். சளி அது தான் போகட்டும் இரத்தினபுரி வேவல்வத்தையில் நானூறு லயன்கள் எரிக்கப்பட்டு தொழிலாளர்கள் அநாதரவாக விடப்பட்ட போது இ.தொ.கா. ஒழித்து விளையாடி அம்மக்களுக்கு துரோகம் செய்து கொண்டது. அடுத்து பசறைத் தொழிலாளர்களின் நியாயமான போராட்டதி தை மலையகத்தில் ஒரு தாக்கமான பரந்த போராட்டமாக மாற்றி கம்பனிகளுக்கு தக்க பாடத்தை படிப்பித்துக் கொள்வதிலிருந்து தப்பி தாமும் தங்கள் பாடும் என நடந்து கொண்டது.
இத தகைய முக கியமான இக் கட்டான மலையக மக்களுக்கு புறமுதுகைக் காட்டிய இ.தொ.கா தலைமை பாராளுமன்றத்தில் குழு நிலை விவாதத்தில் உள்ளகக்கட்டமைப்பு
சந்தர்ப்பங்களில்
அமைச்சுக்கான பிரேரணை தோல்வி கண்டதுடன் மட்டும் மலையக நகரங்கள் சிலவற்றில் ஆர்ப்பாட்டம் மறியல் சத்தியாக்கிரகத்தை தமது முனி னாள் Si L T L AT 6f) LLUIT 607 ஐ.தே.கட்சிக்கு எதிர் எனக் கூறி நடாத்திக்கொண்டார்கள். அதில் தங்களது ஏழு பாஉ. கள் மற்றும் அரசாங்க பா.உ.கள் வாக்களிக்க வில்லை என்பதற்கு இன்றுவரை எந்த இ.தொ.கா. வினரும் பதில் கூறவில்லை.
இந்த நிலையில் தொண்டமான் இந்தியாவில் அஞ்ஞாதவாசம் (8լյով, விட்டார். அவரது இறுதி விருப்பம் பேரன் ஆறுமுகத்திற்கு முடிசூட்டி மகிழ்வதே. அதன் காரணமாகவே அமைச்சின் பணிகளை அவர்
இ.தொ.கா. விற்குள் அதிகாரப்ே
SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மேற்பார்வை வழங்கும்படி ே வட்டாரங்களில் இருப்பவர் க பிடிக்க வில் 6 முறையை எதிர் தலைவர்கள் ஆனால் தொன் அதனைக் கூறு அவர் இ முழங்குகிறார் முக கியமான வருகிறது. கூறினாலும் இ சாதியப் படி விடயங்கள் நடக் வின் தலைமைட் அதிகாரக் கே பெரியவர்களின் ஆனால் பெய வேலைகளுக்கு காட்டவும் கடைச்சாதிகளின் LII), LDI), கஞ்சிக்குள் பய வருகின்றனர். சிதம்பர இரக அம் பல த தில பரகசியங்கள்
இதனால் தான் இ.தொ.கா விை கொண்டு வருகி பொறுக்க முடி இ.தொ.விற்குள் சி முணி டுகளில வருகின்றனர். மக்கள் இவற்று (LP (460|0|L||60 (! வகைகளிலும் ை உறுதியானதாகும்
வடக்கில் 1950ம் ஆணி டில் திறக்கப்பட்டது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, கட்டம் 邸L LLomá 6)/ 611 if g! ჟflყ; 6ტეf L அத் தொழிற்சாலை மூவாயிரம் தொழிலாளர்களுடன் மிகவும் தரமான சீமெந்து உற்பத்தியை வழங்கி வந்தது. இலங்கைத் தேவையின் I, 600f)JLD ITSOL பகுதியை இத்தொழிற்சாலை பூர்த்தி செய்து வந்தது. இதனையொட்டியே காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது. ஆனால் 1990ம் ஆண்டின் ராணுவ நகர்வுக்குப் பின் இத்தொழிற்சாலை மூடப்பட்டு தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் பத்து தொழிலாளர்கள் ഖ{] ഞഥ தாங்க முடியாது தற்கொலையும் செய்து கொண்டனர். காங்கேசன்துறை துறைமுகம் இனி று கடற்படையினரின பாவனையில் இருந்து வருகின்றது. அண்மையில் இத்தொழிற்சாலையை திறப்பதற்கு ஆலோசிக்கப்பட்டபோது இராணுவம் மறுப் புதி தெரிவித ததுடன அப் படித திறப்பதாயின் அத்தொழிற்சாலையை தற்போதைய இடத்தில் இருந்து அகற்றி வேறொரு இடத்தில அமைக் கும் படி ஆலோசனை தெரிவித்துக் கொண்டது. அவ்வாறு இடம் மாற்றுவதற்கு காங்கேசன் மெந்து தொழிற்சாலை இராணுவ முகாம் போன்றதோ அல்லது கவச வாகனம் போன்றதோ அல்ல. இத் தொழிற்சாலை இவி வாறு மூடப்பட்டிருப்பதும் இறுதியில்
வடக்கில்மூ
இல்லாமல் போவதும் பேரினவாத அரசியல் சக்திகளுக்கும் அந்நிய பல்தேசியக் கம்பனிகளுக்கும், மிக மிக தேவையான ஒன்றாகும். அவர்கள் இதனால் குதூகலமும் பெற்று வருகின்றனர்.
இதனை தெற்கிலே திறக்கப்பட உள்ள இந்திய சீமெந்து தொழிற்சாலை மூலம் கணிடு கொள்ளலாம். காலியில் 35 கோடி ரூபா செலவில் இந்தியாவின் பிரபல சீமெந்து உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான குஜராத் அம்புஜா சீமெந்து நிறுவனம் தனது தொழிற்சாலையை நிறுவ அடிக்கல் நாட்டியுள்ளது. இது 5லட்சம் தொன் சீமெந்தை உற்பத்தி செய்யும் இயலளவைக் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சொந்த நாட்டின் மூல வளங்களும் மனித வளங்களும் பாழடைந்து கிடக்க அதனை மீளமைப்பது பற்றி மறுத்துக் கொண்டு வரும் அரசாங்கம் அன்னிய பல்தேசிய வல்லூறுகளுக்கு தராளமாக இடம் கொடுத்து வருகின்றது. பெரும் தோட்டக் கம்பனிகள் பலவற்றை தனதாக்கிக் கொண்ட இந்திய மூலதனம் நாட்டின் பல்வேறு துறைகளில் தனது இரும்புக் கரங்களை இறுக்கி வருகின்றது. அதில் ஒன்றே காலியில் ஆரம்பிக்கும் சீமெந்து தொழிற்சாலையாகும். பேரினவாத வெறிகொண்ட யுத்தம் ஒரு புறத்தால் வடக்குகிழக்கைச் குறையாடி நிற்கிறது. அதன் மறைவில் அந்நிய பல தேசிய
விழாதெற்கில் திறப்பு
கம்பனிகள் த தளங்களை நா பகுதிகளில் க கொண்டிருக்கிற கிழக கில தொழிற்சாலைகளு உள்ளாக்கப்பட்டு அதே (366 பிரதேசங்களில் பல் தத்தமது தொழ திறந்து வருகி ஆட்சியாளர்கள் அ கூறிக்கொள்கிற வேலை வாய்ப்பு தொழிலாளர்கள் பிழியப்படுவதைத் பல்தேசியக் கம்பன் கணி டு 5) எதிர்காலத்திலும் போகிறது. யுத்த பொருளாதார தனி உள்ள தொடர்ை காண முடியும் .
அபிவிருத்தி என்ற யுத்தம் என்ற திை
9___ 6õÖT6Ö)Lር)ሇ56ö)6ዘ Ö; இருப்பது ஆபத்த நிறுத் தப் பட்ட வெளிச்சத்திற்கு வ ஆளும் வர்க்க ஆதரவோடு தொடர்கிறது. இவையாவற்றையு மக்களது வெகுஜ போராட்டங்களும்
- as III G
 
 
 

lu
LñóLó 2
TILLg
செய்ய அதிகாரம் ட்ட கதை அரசியல் அடிப்பட்டது. கூட நக கு அறவே ல. வம் சவாரிசு கும் சில இ.தொ.கா இருக்கிறார்கள். டமானுக்கு முன் துணிவு இல்லை. ol) (T 95 போது ர். இங்கே சாதி ாக இருந்து எவி வள விற்கு தொ.கா விற்குள் லையில் தான கின்றன. இ.தொ.கா. டியும் பணபலமும் லும் உயர்சாதிப் கையில் தான். ருக்கும் எடுபிடி ஊர் உலகுக்கு இடைச் சாதி, இருந்து அங்கே உ போன்றவர்கள் போல் இருந்து இவை எல்லாம் Fயங்கள் அல்ல காணப் படும்
LD60)6v)LLI.9, LDdi,3;6i கை கழுவிக் றார்கள். இதனைப் யாத நிலையில் லர் அடிதடி தண்டு
இறங் கியும் ஆனால் மலையக க்கு விரைவில் முற்றுப்புள்ளி பல வப்பார்கள் என்பது
· ܓܒܐ 1
உ ைஉ ைஉ2 உ2 Ꭰ35l Ꮷi Ꮴ600Ꭲ L-6Ꭰ . பட்டின் ஏனைய பட்டியெழுப்பிக் ார்கள், வடக்கு 6 6. * J,m) ம் அழிவுகளுக்கு மூடப்பட்டுள்ள 6. 66O 60 U தசியக் கம்பனிகள் |ற்சாலைகளைக் iறன. இதனை பிவிருத்தி என்று ர்கள். ஆனால் என்ற பெயரில் ரண்டி சக்கை தான் இதுவரை கள் மூலம் நாடு திருக்கிறது. துவே தொடரப் திற்கும் திறந்த ார் மயத்திற்கும் இதன் மூலம் பேரினவாத மாற்றினாலோ DIGOLLIS,6fson Gour பினாலோ மக்கள் ண்டு கொள்ளாது னதாகும். யுத்தம் m) «9- 95 6u)g5I LD ம் என்பதாலேயே ஏகாதிபத்திய யுத த தி தைத ஆனால் அம்பலமாக்கும் இயக்கங்களும் வசியமாகும்.
Gö
நாலு நடக்கு
ରଥଟୋର)
BLUTGILDEFTET EGTE IL GUITEIT
1989ல் இந்தியாவுக்கு ஒட்டமெடுத்த வரதராஜப் பெருமாள் மீண்டும் இலங்கை வந்துள்ளார். பராக். பத்து வருடகாலமாக அவரை இலங்கை திரும்பாமல் தடுத்தது யார்? பிரோமதாச ஆட்சியென்றால் 1993ல் அவர் திரும்பி இருக்கலாமே! யூ.என்.பி. ஆட்சி என்றால் கூட 1995ல் வந்திருக்கலாமே! இவரை இவ்வளவு காலமும் வராமல் இந்திய அரசாங்கம் தடுத்து வைத்திருந்ததா? அப்படிச் செய்ய அதற்கு என்ன அதிகாரம் இருந்தது? இப்போது இவர் திரும்பி வந்த தேவை என்ன? இவரது வருகைக்கு அரசாங்கம் கொடுக்கின்ற முக்கியத்துவம் ஏன்? இவரால் நிச்சயமாக முன்னாள் விடுதலை இயக்கங்களின் நடத்தையை எவ்வகையிலும் மாற்ற முடியாது. இவரைக் காட்டி யாரை யார் ஏமாற்றலாம்? செல்லாக்காசு என்று இவரைச் சொல்வதே கூட மிகையான மதிப்பீடு. எனவே இவரை வைத்திருப்பதால் இனி ஏதும் பயனில்லை என்பது இந்திய அரசு யந்திரத்தின் முடிவாயின் அது நம்பகமானது தான். ஆயினும் இதைக் கண்டுபிடிக்க அவர்கட்டுப் பத்து வருடங்கள் பிடித்ததா? ஆயினும் வேறு திட்டங்கள் இருக்கக்கூடும். கோழி மலமும் மருந்துக்கு உதவும் என்று ஒரு சிங்களப் பழமொழி.
என்.ஜி.இ கஞ்சித்தொட்டி
என்ஜிஓ பணத்தில் நடத்தப்படுகிற ஒரு செய்தி விமர்சன ஏடு கம்யூனிச எதிர்ப்பு ஜன்னியில் பிதற்றுகிற சிலருக்குச் சண்மானம் கொடுத்து எழுதுவிக்கிறதாக அறிகிறோம். என்ஜிஓ தருமம் கம்யூனிச எதிர்ப்பு போல நற்கருமங்கட்கு வழங்கப்படுவதில் வியப்படைய எதுவும் இல்லையே. வாழ்கஅவர்களது தரும காரியங்கள்.
Eliasugötösleigelló யூ.என்யி ஆட்சியைவிட எந்ந வகையிலும் தான் பின்தங்கிய ஆட்சி அல்ல என்று பொதுசன ஐக்கிய முன்னணி அரசு நிரூபித்து வந்துள்ளது. அந்நிய ஏகாதிபத்தியத்துக்கு நாட்டை அடகு வைப்பதில் யூ.என்.பியை மிஞ்சிய இந்த அரசு போரை நீடிப்பதிலும் தனது சாதனையை நிலைநிறுத்தியது. வடமேல் மாகாணசபைத் தேர்தலில் அரச யந்திரத்தைத் தனது வன்முறைத் தந்திரோபாயங்கட்குப் பயன்படுத்தி யூ.என்.பிக்கே புதிய பாடங்களைக் கற்பித்துள்ளது. நாட்டின் பாராளுமன்ற ஜனநாயகம் எவ்வளவு தூரத்துக்குப் பணத்தின் மீதும் குண்டர்படைகள் மீதும் தங்கி உள்ளது என்பதை மக்கள் படிப்படியாகவே உணருகின்றனர். மக்கள் முடிவாக வழங்கும் தீர்ப்பை வோட்டுப் பெட்டித் திருடர்கள் விரைவில் அறியத்தான் போகிறார்கள்.
அந்தநாள் ஞாபகம்.
முன்னாள் புரட்சிகர இடதுசாரியும் இன்றைய அரசாங்கத்தின் எடுபிடிக்
கட்சியொன்றன் உறுப்பினருமான ஓ.ஏ. ராமையா சில காலம் முன்பு தொண்டமான் தலைமையில் இந்திய வம்சாவழி ஐக்கிய முன்னணி ஒன்றில் இணைந்தார். இப்போது மாக்சியத்தை இஸ்லாத்துடன் ஒப்பிடுவதை எதிர்த்துக் கடுமையாக ஆட்சேபித்து தினகரனில் மதம் மக்களின் அபினி என்ற கூற்றை வாய்ப்பாடு போல ஒப்பித்தும் இருக்கிறார்.
இஸ்லாத்தின் மத நம்பிக்கை உள்ள ஒருவர் மாக்சியராக இல்லாமல் போகலாம். ஆயினும் அவர் முற்போக்குவாதியாக இருக்க முடியும் தொண்டமானிடம் திருவடி சரணம் என்று தஞ்சமடையும் மாக்சிய வேடதாரி நிச்சயம் முற்போக்குவாதியாக இருக்க முடியாது.
ஈழத்தின் சிறந்த நாடக இயக்குனர்களில் ஒருவரான பாலேந்திரா நீண்ட காலத்தின் பின்பு லண்டனிலிருந்து இலங்கை வந்திருந்தார். ஐரோப்பாவில் அவரது நாடகப்பணி பற்றி இலங்கை வானொலி நேயர்கட்கு அறியத் தரும் நோக்கில் வாரம் ஒரு வலம் நிகழ்ச்சியில் அவருடனான தொலைபேசி நேர்காணல் ஒன்று ஜனவரி முதல் வாரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது. அதில் அவரிடம் கேள்வி கேட்கவும் கலந்துலையாடவும் கோரப்பட்ட உள்ளூர் நாடகத் துறைப் பிரபலங்கள் சிலர் அந்த நேரத்தைத் தம்மைப் பற்றி விளம்பரம் பண்ணப் பயன்படுத்திக் கொண்டார்களே ஒழிய பாலேந்திராவின் பணிபற்றி எதையும் கேட்கவோ அறியவோ விரும்பவில்லை. செய்யவும் மாட்டார்கள் செய்யவும், விடமாட்டார்கள் என்று ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும் ST607.
பொஜமுன்னணிக் குண்டர்களுக்கும் ஐ.தே.கட்சி குண்டர்களுக்கும் நடந்த மோதலில் அரச இயந்திரக் குண்டர்களது உதவியுடன் பொஐ.மு. மாபெரும் வெற்றியீட்டியது. பல இடங்களில் புதிய இடதுசாரி முன்னணிக்கு வாக்களிக்கச் சென்றவர்கள் வழிமறிக்கப்பட்டனர். ஜே.வியியும் இந்த விதமான குண்டர் வலிமைக்கு முன் பணிய நேர்ந்தது. இந்தச் தேர்தல் மூலம் நிறுவப்பட்டுள்ளது என்ன? ஜனநாயக ஆட்சி என்பது பணம், பிரசார பலம் ஆகியவற்றால் மட்டுமல்லாமல் குண்டர் படைகள், அரச வன்முறை மிரட்டல் ஆகியவற்றாலும் தீர்மானிக்கப்படுகிற ஒன்று என்பதே இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுக்கொடுத்த சீருடை அணிந்த குண்டர்கட்கு அரசாங்கம் பதவி உயர்வு வழங்கலாம். சீருடை அணியாத குண்டர்களுக்கு அரசாங்கம் சட்டத்தின் பிடியினின்று விலக்களிப்பதன் மூலம் கொள்ளை, மிரட்டல் மூலம் சம்பாத்தியத்தைப் பெருக்க வலிமை அளிக்கலாம். பொஐ.மு. என்ற பேரை பொலிசார் முரடர்கள் முன்னணி என்று மாற்றினால் என்ன?
Efladenalsang en lo
ஒளிவுமறை இல்லாமலே நமது சனாதிபதியின் சிறப்பான அடையாளம் அன்று அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி பாராட்டியுள்ளார். தென்னாபிரிக்காவில் அவரது நேர்காணலில் தமிழர் நாட்டின் பூர்வகுடிகளல்லர் என்று சொன்னதிலிருந்தே நமக்கு இது தெரிந்திருக்க வேண்டாமா?

Page 3
blLIügust 1999
திய பூமி
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIYA POOMI පුඳියපුම්
S-47, 3வது மாடி, கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் கொழும்பு 11, இலங்கை தொ.பேசி 4351, 335844
அழிவுப்பாதையில் இழுத்துச் செல்லப்படுகிறது
வடமேல் மாகாணசபைத் தேர்தல் இதுவரை வரலாறு கண்டிராத வன்முறையும் மோசடியும் மிக்க தேர்தல் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. அதில் நியாயமும் உண்மையும் உண்டு ஆனால் அரசாங்கமும் அதன் தலைவர்களும் அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் சகல அடாவடித் தனங்களுக்கும் அத்துமீறல் மோசடிகளுக்கும் வக்காலத்து வாங்கிநிற்கிறார்கள் அன்று யூஎன்பி செய்து கொண்டது தானே நாம் செய்தால் மட்டும் தவறானதான்பதே அவர்களது நியாயமாக இருக்கிறது.
1981ல் வடக்கில் மாவட்டசபைத் தேர்தல் இடம் பெற்றபோது அண்றைய யூஎன்.பி. அமைச்சர்கள் தலைமையில் வாக்குப் பெட்டி களவாடப்பட்டது. பகிரங்க தேர்தல் மோசடி நிகழ்த்தப்பட்டது. அப்பொழுது தான் யாழ்ப்பான நூல் நிலையம் 30 நூல்களுடன் கொழுத்தப்பட்டது. அந்த திச் சுவாலையைப் பார்த்து ரசித்து விட்டே யூஎன்பியின் தமிழ்க் கனவான்கள் உட்பட அமைச்சர்கள் கொழும்பு திரும்பினர்.
198ல் சர்வசன வாக்கெடுப்பின் போதும் தேர்தல் பெட்டி மாற்றும் மோசடியும் கள்ள வாக்கு அளித்தலும் உச்சத்தை அடைந்நது அதனால் வித வாக்குகளால் சர்வசன வாக்கெடுப்பு வெற்றி கொள்ளப்பட்டது. இத்தகைய தேர்தல் வெற்றிக்குப் பின்பே 1983ன் நாடு தழுவிய இனவன்செயல் கட்டவிழ்த்து விடப்பட்டது. திட்டமிட்ட இவ் இனவன்செயலை ஜேஆர் தலைமையிலான அரசாங்கமே முன்னின்று நடாத்தியது. ஜே.ஆர்.சிறில் மத்தியூ காமினி திசநாயக்க உட்பட சகல யூஎன்.பி தலைவர்களும் குதூகலித்து கொண்டனர். இந்நாட்டில் தமிழர்களுக்கு நல்ல பாடம் புகட்டி விட்டதாக நம்பிக் கொண்டனர். அதன் எதிர்கால விளைவு எத்தகையது என்பதை அவர்களால் கணிக்க முடியவில்லை முட்டாள்கள் கல்லைத் துக்குவது முடிவில் தமது கால்களில் போட்டுக் கொள்வதற்கே என்பது போன்று வரலாறு பிரதிபலனை முழுநாட்டிற்கும் வழங்கிக் கொண்டது.
ാദം போன்றே வடமேல் மாகாணசபைத் தேர்தலில் செய்யப்பட்ட முறைகேடுகள் மோசடிகள் வன்முறைகள் போன்றவற்றை அரசாங்கம் ஊக்குவித்து பால் கொடுத்துள்ளதன் மூலம் புதியதோர் சுழல் உருவாகியுள்ளது ஒன்று எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இரண்டாவது இன வன்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது. வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பு குருநாகல் தேர்தல் தொகுதியில் ஒரு முஸ்லிம் கிராமம் தாக்கப்பட்டு கடைகள் சேதமாக்கப்பட்டன. தேர்தலுக்குப்பின்பு கட்டுகம்பல தொகுதியில் அலபடகம முஸ்லிம் கிராமம் தாக்கப்பட்டது. அதன் பின் பன்னலநகரில் முஸ்லிம்களின் டைகள் அடித்து நொறுக்கப்பட்டு கொள்ளை தீவைப்பு நடைபெற்று ஸ்ளது. இது தற்போது நொச்சியாகம நகருக்கு நகர்த்தப்பட்டுள்ளது. அங்கும் முஸ்லிம்களின் பகள் தாக்கப்பட்டு பலர் படுகாயங்கள் அடைந்துள்ளனர்.
தேர்தல் வன்முறையில் தொடங்கி இனவன்முறைகளாக வளர்ச்சிபெறுவது இலங்கையின் புள்ளது. இத்தடவை இந்த இனவன்முறை புதிய பரிமாணத்தை அடைந்துவது இவ் இனவன்முறைக்குப் பின்னால் இரண்டு முக்கிய பேரினவாத அமைப்பு இருப்பதாக நம்பப் படுகிறது. ஒன்று சிங்கள வீரவிதான இயக்கம் இரண்டாவது பங்கரவாத எதிர்ப்பு தேசிய முன்னணியாகும் இவையிரண்டும் வெறுமனே அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல பெளத்த சிங்கள பேரினவாத வெறிகொண்டாகும் இவற்றுக்கு அரசாங்க எதிர்க்கட்சி உட்பட தீவிர சிங்களவாத அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஆதரவு உண்டு மேலும் ராணுவத்திலும் பொலிஸ் படையிலும் இவற்றுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கு இருப்பதாக அறிய முடிகிறது. அண்மையில் கொழும்பில் தமிழர்கள் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களின் முழுமையான விபரகள் பெற்றுக்கொள்ளும் படிவங்கள் விநியோகிக்கப் பட்டிருப்பதையும் காணமுடிகிறது.
ஒரு புறத்தால் சமாதானத்திற்கான தேசிய கூட்டமைப்பு என்னும் பெயரில் மதத்தலைவர்களும் சமூக அக்கறையாளர்களும் சமாதானத்திற்கு முயற்சி செய்கிறார்கள் அவர்கள் வன்னிக்குச் சென்று புலிகளின் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி திரும்பியுள்ளதுடன் பெப்ரவரில் சமாதானப் பேரணியும் கூட்டமும் நடாத்த உள்ளனர். மறுபுறத்தில் சிங்கள விரவிதான இயக்கம் பயங்கரவாத எதிர்ப்பு தேசிய முன்னணி பிக்குமார் அமைப்புகள் புத்தத்தை விரிவாக்கக் கோரியும் நாடு தழுவிய இன இரத்தக் களரிக்கும் தயாரிப்பு செய்தும் வருகின்றன.
இவ்விரண்டு நிலைகளில் அரசாங்கத்தின் போக்கு பேரின வாதிகளுக்கு ஊக்கமளிப்பதாகவே காணப்படுகிறது. புத்தம் முதல் பாடப் புத்தகங்களில் பேரினவாதிக் கருத்துக்கள் புகுத்தப்பட்டுள்ளது வரை அரசாங்கம் பேரினவாதிகளுக்கு முன்னால் அடிபணிந்த நிலையிலேயே நிற்கிறது. அத்துடன் தேர்தல் வன்முறைகளுக்கு ஊடாக நவீன ஆயுதங்கள் பேரினவாதிகளினது அமைப்புகளுக்குச் சென்றடையும் அபாயமும் தோன்றி உள்ளது. அத்துடன் அந்திய ஏகாதிபத்திய சக்திகளது ஆதரவும் அரவணைப்பு பேரினவாத அமைப்புகளுக்கு கிடைத்திருப்பதாகவும் நம்பப் படுகிறது. ஆதலால் பேரினவாதம் யுத்தம், அந்நிய ஏகாதிபத்தியம் இவை மூன்றுக்கும் ஏதிராக சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக மக்களது பேரியக்கம் கட்டியெழுப்பப்பட்டு விரிவுபடுத்தப்படாது விட்டால் இலங்கையை அழிவுப்பாதையில் இருந்து தடுத்து நிறுத்த முடியாது போய்விடும்
-ஆசிரியர் குழு
கடந்த வருட நடைப்பெற்றிருக்
LDUT 95 || 600TJ 600 LT : அரசாங்கம் தன சட்டத்தின் மூல பின்போட்டுக் கொ அப்பட்டமான ஜ செயல் என்பதை சக்திகளும் எத அடிப்படையில் கட்சிகள் நீதிமன் தொடுத்தன. அத் ஒன்றின் தீர்ப்பிலேே og G III III 52 உடன் தேர்தல் வேண்டும் என தீர்ப்பு வழங்
தேர்தலை நடா நிர்ப்பந்திக்கப்பட்டு
எதிர்வரும் ஏப்பிர மேற்கு வடமத்தி சப் பிரகமுவ ഥT#1600 #ഞL , ബ്ര நடைபெற உள்ள அரசாங்க எதிர்கட் ஏனைய கட்சிக இறங்கி நிற்கின்ற வருடத்தினுள் கட்சிகளும் ஒன்றினைந்து உ இடதுசாரி முன் தேர்தலில கொள்கின்றது. ஜனநாயக நவசமசமாஜக் தேசிய ஜன. இயக்கம் திய அ முஸ்லிம் 岛 முன்னணி ஆகி அவ் ஆறு கட் மாகாணசபைத் இடதுசாரி முன்ன அங்கம் பெறும் 母nfunósuu ( நிறுத்தப்பட்டுள்ளன 鸥阿匹Tuš,51 Lorömöm(mu( மாவட்டத்தில் அ 3,60) GIT, G), II, 600 முதன்மை வேட்ப தேசிய அமைப்பா போட்டியிடுகிறா கட்சியின் மலை தோழர்களும் உ ஏனையவர்களுடன் போட்டியிடுகின்றன மேற்கு மாகாணத மாவட்டத்தில் கட்சி சோ.தேவராஜா உட g,L"Guflaöi gHIifilʻilisÜ) (3.
இவ்விடத்திலே பு கட்சி எவ்வாறு இ தேர்தலை நோக்கு குறிப்பிடவேண்டிய ஜனநாயகக அடிப்படையான அ வெகுஜனப் புரட் அன்றி பாராளுமன்ற என்பதே அதன் கட்சியின் முதலாவ மூன்றாவது தேசி இதனை G வந்துள்ளது. அ வெகுஜனப் புரட்சி சக்திப்படுத்தி அ முன்னெடுப்பதற்கு வர்க்கம் உழை மத்தியில் கட்சியின் வேலைத் திட்ட வற்றைக் கொன அவிவப்போது தேர்தல்களைப் பயன் வேண்டும் என்பதை கொள் கையாக
 

Leží Bill) 3
ELğı (peöreneotuyi
நடுப்பகுதியில் வேண்டிய ஐந்து தேர்தலை து அவசரகாலச் காலவரையின்றி ண்டது. இது 9(b எநாயக விரோதச் 9950) 260 BTU9s ர்த்தன. அதன் ல்வேறு அரசியல் த்தில் வழக்கும் தகைய வழக்கு ப மேற்படி தேர்தல் ம தவறு என்றும் El T55. UL டயர் நீதி மன்றம் கியது. அதன் பின் போடப்பட்ட த அரசாங்கம் ள்ளது.
ல் முதலாம் திகதி ப, மத்திய ஊவா, ஆகிய ஐந்து க்கும் தேர்தல் து. இத் தேர்தலில் ஆகியவற்றுடன் ளும் களத்தில் ன. கடந்த ஒரு ஆறு இடதுசாரி அமைப்புகளும் ருவாக்கிய புதிய னணியும் இத்
கொண்டது. தேர்தல்களில் பங்கு கொள்வதை மிக வரட்டுத்தனமாக நிராகரிப்பதோ அன்றி விறைப்புத் தனமாக சாதகபாதகப்பார்வை இன்றி ஏற்றுக் கொள்வதோ கட்சியின் நிலைப்பாடு அல்ல. கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் யதார்த்த சூழலுக்கு ஏற்றவகையில் பரிசீலித்து மாக்சிக லெனினிச மாஓ சேதுங் சிந்தனை அடிப்படையிலான கட்சியின் குறிக்கோள் இலட்சியம் அதன் முன்னோக்கிய வீறு நடைக்குப் பலம் சேர்த்துக் கொள்ளல் வேண்டும். மக்களிட மிருந்து துரவிலகி அந்நியப் பட்டு யதார் த தததை கி கனக கில கொள்ளாது வெறும் வரட்டுச் சூத்திரங்களை ஒப்பு வித்துக் கொள்வதன் மூலம் தொழிலாளி வர்க்கப் புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்பிவிடவோ அன்றி சமூக மாற்றத்தை நோக்கிய பயணத்தை செய்யவோ இயலாது. ஒரு குறிப்பிட்டவர்களின் விருப்பு வெறுப்பைக் கொண்டிருப்பதை விட மக்கள் மத்திக்குச் சென்று அவர்களது விருப்பு வெறுப்பின் ஆழஅகலத்தைப் புரிந்து கொண்டு அணிதிரட்டுதல் அவசியமானதாகும். இது கடந்த முப்பத்தைந் நு வருடகால இலங்கையின் அரசியல் களத்தில் மாக்சிச லெனினிச மாஓ சிந்தனைவாத சக்திகள் கண்டு
உணர்டு. அங்கு கோட்பாட்டு ரீதியாகவும் நடைமுறைக கொள்கைகள் சம்மந்தமாகவும் ஐக்கியமும் போராட்டமும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அத்தகைய போராட்டம் அவ் ஐக்கிய முன்னணியை ஊறுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது.
இன்று ஐக்கிய தேசியக் கட்சி, பொதுசன ஐக்கிய முன்னணி என்பனவற்றுக்கு மாற்று சக்தியாக ஒரு உறுதியான இடதுசாரி சக்தி ஒன்று நாட்டிற்கும் மக்களுக்கும் தேவைப்படுகிறது. அத் தேவையை எந்தவொரு தனி இடதுசாரிக் கட்சியும் நிறைவு செய்ய இயலாது. ஆனால் நிச்சயமாக ஒரு ஏற்றுக் கொள்ளக்கூடிய பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் இடது சரி சக்திகளின் ஐக்கிய முன்னணியே தேவையானதாகும். அத்தகைய தேவையின் ஆரம்பக் கட்டத்தை புதிய இடதுசாரி முன்னணி மூலம் நிறைவேற்ற முடிந்துள்ளது. ஆனால் இன்னும் நாட்டில் இடதுசாரி சக்திகள் இருந்து வருகின்றன. அவற்றை எல்லாம் ஐக்கியப் படுத்தல் வேண்டும். ஜேவிபியின் முக்கியமான சில கொள்கை நிலைப்பாடுகளில் மாற்றமும் தெளிவும் ஏற்படாதவரை புதிய இடதுசாரி முன்னணியுடனான ஐக்கியம் என்பது சாத்தியமற்றதாகவே காணப் படுகளிறது.
அதேவேளை புதிய இடதுசாரி முன்னணி மீது மக்களின் கவனம் திரும்ப ஆரம்பித
6 (SLD)
சபை த தேர்தலில் நடைமுறை ரீதியாக காண
பங்கு ' நேர்மையான இடதுசாரிகள்
J,
மாற்று அரசியல் சக்தியாக o), துள்ளது. இதனை
ஐக்கியப்பட்டு வளரவேண்டும். LIGOI (36)
. கொண்ட நடைமுறை அனுபவமும் சிக " 蠶 பட்டறிவுமாகும் ஒரு மாக்சிச
னி ஊடாக அதில் சகல கட்சிகளின் | 6 | L | 6|| || || 5 ர். இதில் புதிய சி மத தய ன நுவரேலியா திக வேட்பாளர் டிருப்ப துடன் IGITA, J.L." Año ார் இ.தம்பையா அத்துடன் பக தலைமைத் றுப்பினர்
அப் பட்டியலில் அதேபோன்று திண் கொழும்பு யின் பொருளாளர் பட நான்கு பேர் ாட்டியிடுகின்றனர்.
நிய ஜனநாயகக் மாகாணசபைத் ன்ெறது என்பது ஒன்றாகும். புதிய
ყ; L - ყfluf] ვეს ரசியல் மார்க்கம் கர மார்க்கமே மார்க்கம் அல்ல லைப்பாடாகும். இரண்டாவது, யக் காங்கிரஸ் தளிவுபடுத் தி b 395l L-601 e9Ꭼ60! ர மார்க்கத்தை மைப்பு ரீதியாக ம் தொழிலாளி கும் மக்கள் கொள்கைகள் M J., 67 6T 607L 160 டு செல்லவும் டம் பெறும் டுத்தி கொள்ளல் பும் கட்சி தனது ரையறுத்துக்
களும்
லெனினிச கட்சி முதலாளித்துவ தேர்தலில் பங்கு கொள்வது என்பது அதன் சகதிகளுக்குள் இறங்கி தன்னை இழந்து கொள்வதல்ல. முதலாளித்துவ அமைப்பின அடிப் படைகளையும் அதன பாராளுமன்றத் தேர்தல் முறை வகுத்துள்ள எல்லைகளையும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளல் அவசியம். அவை எந்தளவு தூரத்திற்கு ஜனநாயகத்தின் பெயரால் வழங்கக் கூடிய சந்தர்ப்பங்களை ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி மிகுந்த தந்திரோபாயங்களுடன் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும். அதேவேளை முதலாளித்துவ பாராளுமன்ற அமைப்பும் தேர்தல் முறைமையும் விரித துளி ள வலையில் சிக்குண்டு கொள்ளாமலும் தன்னைத் தற்காத்துக் கொள்ளல் வேண்டும்.
வெகுஜனன்
மேற்கூறிய அடிப்படையிலேயே தேர்தல்களை புதிய ஜனநாயக கட்சி நோக்குகின்றது. அத்துடன் புதிய இடதுசாரி முன்னணி என்பது இடதுசாரி சக்திகளின் ஒரு கூட்டணியாகும். அதற்கென ஒரு வேலைத்திட்டமும் நடைமுறை களும் உண்டு. அதனிடம் தனி ஒரு கட்சியின் நிலைப்பாட்டை எதிர்பார்க்க முடியாது. கூட்டுக் கலந்துரையாடல் மூலம் விட்டுக் கொடுத்தல் புரிந்துணர்வு அடிப்படையில் இடதுசாரி சக்திகளை ஒன்றினைக் கும் ஒரு தளமாகவே புதிய இடதுசாரி முன்னணி செயல் படுகிறது. அது இனி ஒனும் முன் செல்ல வேண்டிய தூரம் அதிகம் உண்டு தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சினைகளும் அங்கே
முடிந்தது. அத் தேர்தலைப் பயன்படுத்தி குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் மக்களிடம் புதிய இடதுசாரி முன்னணியின் வேலைத் திட்டத்தையும் கொள்கை களையும்
முன்னெடுத்துச் செல்ல முடிந்தது.
அதன் காரணமாக பொதுசன ஐக்கிய
முன்னணி செய்த தேர்தல் காடைத்தனத்தின் மத்தியிலும் குறிப்பாக புதிய இடதுசாரி முன்னணிக்கு அதிக ஆதரவு வழங்கிய பிரதேசங்கள் பகுதிகள் கிராங்கள் போன்வற்றில் வாக்காளர் அட்டை பறிப்பு, வணி முறை, அச்சுறுத்தல் போன்றவற்றையும் மீறி In , , Gil நம் பிக் கையுடன வாக்களித்தனர். மிகக் குறுகிய கால வேலைகள் வளங்களின் பற்றாக்குறை போன்றவற்றின் மத்தியிலும் வடமேல் மாகாணசபைத் தேர்தலில் பதின் மூவாயிரத்திற்கு சற்று அதிகமான வாக்குகளை மக்கள் வழங்கி இருந்தனர். இது புதிய இடதுசாரி முன்னணியின் மீது மக்களுக்குரிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் எடுத்துக் காட்டியுள்ளது.
எனவே எதிர் வரும் தேர்தல்களில் வாக்குகள் கூடலாம் குறையலாம் வெற்றி அல்லது தோலி வி ஏற்படலாம். ஆனால் இத் தேர்தல் சந்தர்ப்பத்தைப் பயன்னடுத்தி நாம் மக்கள் மத்திக்குச் செல்லவும் அவர்களுக்கு அரசியல அறிவூட்டவும் அணிதிரட்டவும் உரிய தருணமாகும். இதனையே புதிய இடதுசாரி முன்னணியின் தேர்தல் வேலை ஊடாக நமது கட்சியும் ஏனைய கட்சிகளும் பல வேறு Ερπει . செய்வதற்கு முழு முயற்சிகளை செய்து வருகிறது. அத்துடன் புதிய இடதுசாரி முன்னனியை வெற்றி ܡܩܝܦܬܵܐ ܩܵܡ ܒܦ16 __1 ܡܢܐ ܡ6ܒ̇ܘܼܨ ܠܸ ട് -- —
LIY T95 IT 6OOT

Page 4
  

Page 5
SlugGust 1999
"எங்களுக்கு உணர்மையிலே விலாசம் இல்லை. சிவகுமார் என்ற எனக்கு கடிதம் வந்தால்
எல்லோரினதும் கைகளுக்கு
கைகளுக்கு வந்து சேரும். எங்களுக்கு சொந்தமாக வீடுகளோ, எங் களது லயத்துக்கு அறைகளுக்கு இலக்கங்களோ இல்லை. அதனால் எமக்கு விலாசம் இல்லை.
நாண் 12 ஆம் ஆணிடுவரை படித்தேன் பரீட்சை எழுதவில்லை. பாடசாலைக்கு செல்ல 30-35 கிலோமீட்டர் பிரயாணம் செய்ய வேண்டியிருக்கிறது. காலை 6 மணிக்கு வரவேண்டிய பளம் எங்கள் இடத்துக்கு வராவிட்டால் அன்றைய நாள் முழுவதும் நாங்கள் பிரயாணம் செய்ய பஸ் ஸே இருக்காது. டியூசனுக்கு போக வேணடு மென்றால் கணி டிக்கு போக வேண்டும். எல்லாவற்றையும் விட பொருளாதாரப் ിj {് ിഞ് 60 எங்களுக்குப் பெரியது. எனது அப்பா மரக் கறி பயிரிடுபவர். ஆனால் எங்களுக்கென்று மரக்கறி தோட்டம் செய்ய காணி இல்லை. மத்துரட்ட தோட்டத்திலுள்ள ஒரு சிறிய காணித துணி டில மரக கறி செய்கிறோம்.
/エ
சென்று இறுதியிலேயே எனது
[[]]ñ Lää6Î 5]]ẫ[]
ஒரு குடும்பம் முழுவதுமே 10 அடி நீளமும் 12 அடி அகலமுமுள்ள (10X12)
சிவகுமார் என்ற பெயரை | || ყ | LA |||||||||||| 6)ჩის வாழி வது கொண டிருக்கும் நான என பதுதான மிகவும் வசிக கும் மத துரட்ட பாரதுாரமான பிரச்சினையாக தோட்டத்தில் இருக்கும் இருக்கிறது. அப்பா, அம்மா,
திருமணம் முடித்த அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நான் உட்பட எல்லோரும் வசிப்பது அந்த ஒரே அறையில்தான். ஆணிகள் 21, 60 L 560) 67 மாற்றும் போது பெண்கள் 06) öfl 6u Gumā வேண டியிருக கும
Ligill
விற்பதால் அங் களுக்கு வேலை
பெய்யும் காலங் இல்லை.
இவ்வளவு பிரச்சி உழைக்கும் பண 33 ரூபாவை ( சங்கத்திற்கு சந்த றார்கள் ஏனைய அத்தொகையை
தொண்டமானோ,
இருந்து விட்டு
தோட்டங்களுக்கு வ வீடுகளை
(99.
பண்கள் ஆடைமாற்றும் போது ஆண்கள் வெளியே போக வேண்டியிருக்கும். வீட்டுக்கு விருந்தாளிகளாக வருபவர்களும் கூட அதே அறையிலேயே நித்திரை கொள்ள வேண்டியிருக்கிறது.
புதிதாக திருமணம் முடித்தவர்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதும் கூட பெரியதொரு பிரச்சினை அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்போர் இருக்கும் அறையிலேயே தாம்பத்திய உறவிலும் ஈடுபட வேண்டியிருக்கிறது. இதெல்லாம் சிறியவர்களாகிய எங்களுக்கு பெரிய பிரச்சினையே.
எங்களுக்கு படிப்பு இல்லை. தொழில் இல்லை. நிதமும் கொழுந்து பறிக்க மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தோம். இப்போ அதற்கும் வழியில்லை. இதனால் தொழிற் சங்கங்களால், கட்சி களால் எவ்வித
N 6O) 6) LI J
பிரயோசனமும் இல்லை என்ற
ছ
്, പ്രീ') ! 卡 -
| தோட்டங்களிலும் இதே கதிதான்.
முடிவுக்கே வந்து விட்டோம்.
W நுவரெலியா மாவட்டத் தில் மட்டு
மல்ல இலங்கையி லுள்ள எல்லா
றப் பர் தோட்டங்களின் நிலைமையோ, மிகவும் (ëLD T.J. Lf5 . றப் பர் தோட்டங்களை விலைக்கு வாங்குவோர் றப்பர் மரங்களை வெட்டி
Eg, GT Lin பிரச்சினைகள்
6) ILGLDG) LDI3,1600TL அனுபவங்களை
எனவே சிங்களவ எல்லோரும் ஒரே இருக கிறோம். இருக்கும் தலை6 எங்களை ஏமாற்றி
இதற்கு ஒரே
தங்களுடைய பிர தாங்களே தீர்வை வதற்காக மக்கள் கட்டி வளர்ப்பதாகு
மேற்கணிடவாறு மத்துரட்ட தோட் சிவம் என்று வீரையா சிவகு பத்திரிகைக்கு அ தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் முன்னனியின் தேர் முனி னெடுத்த பே பேட்டியை அளித்
இவர் புதிய ஜனந உறுப்பினராவார். மாகாணசபை ே இடதுசாரி முன்னணி நுவரெலியா ம போட்டியிடுகிறார் எ தக்கது.
ஒகாலன் கைது அநீதியானது
குர்திவு தொழிலாளர் கட்சியின் ஆரம்பத் தலைவர்களில் ஒருவரும் சிறந்த மாக்சிச லெனினிச வாதியும், குர்திஷ் மக்களின் பேரன்பிற்குரிய தலைவருமான அப்துல்லா ஒகாலன் கென்யாவில் இம்மாத நடுப்பகுதியில் கைது செய்யப்பட்டார். அவரது கைது கபடத் தனமானதும்
கோளைத்தனமானதுமாகும். அவர் எந்த துருக்கியின் கொடிய சர்வாதி காரத்திற்கும் இன அழிப்பிற்கும் எதிராகப் போராடி வந்தாரோ அந்தப் பிற்போக்கு பாசிச ஆட்சியிடம் ஒகாலன் கையளிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் துருக்கிய கொடும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடும் சித் திரவதைகளுக்கு ஆளாக்கப்படலாம் என அஞ்சப் படுகிறது. அவரது கைதும் கையளிப்பும் உலகம் பூராவும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமது சுயநிர்ணய உரிமைக்காக துருக்கிய கொலனி ஆதிக்கவாதிகளிடம் போராடி வரும் குர் தரிவு மக்களிடையே தணிக்க முடியாத
கோபாவேசத்தை உருவாக்கி யுள்ளது. ஒகாலன் கைதின் மூலம் குர்திஷ் மக்களது ஆயுதம் ஏந்திய போராட்டம் நின று விடப் போவதில்லை. 29 ஆயிரம் பேரின் கொலைக்குப் பொறுப்பானவர் என்று பொய் கூறி ஒகாலனை ஒரு கொலையாளியாகக் காட்டுவதற்கு
துருக்கிய ஆட்சியாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். அவர் ஒரு புரட்சிவாதி அதுவும் மாக்சிச லெனினிசவாதி. குர்திஷ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக-குர்திவு நாட்டிற்காகப் போராடிவரும் ஒரு விடுதலைப் போராட்ட வீரர், ஏகாதிபத்தியத்தால் விலை கொடுத்து வாங்கப்படமுடியாத தலைவர். அவரது தலைமைத்துவத்தின் ஆற்றலை இன்று ஐரோப்பா முழுவதிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் குர் தரிவு மக களின ஆத்திரத்துடனான ஆர்ப்பாட்டங் களில் காணமுடியும். ஒகாலனின் கைதுடன் குர்திவு மக்களது போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என துருக்கிய சர்வாதிகாரிகள் கனவு
குர்திஷ் மக்களது போராட்டம் வெ
காணபது மட தாகும். ஏனெனில் தொழிலாளர் கட் தலைவர்களில் ஒரு மானவரும் ஆக இ LIGULÉ LÉlj, J, LDTj. கட்சியும் வல்லன. மக்கள் படையும் கு மிக ஆழமாக வேள் ஒகாலன் கைது
அமைந்துள்ள ே மக்களது போராட உலக மக்களுக் தந்துள்ளது. அப் விடுதலை செய்யப் என்ற குர்திவி ம மக்களதும் கோரிக் இணைந்து கொடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய பூமி
த தொழிலாளர் இல்லை. மழை ளிலும் வேலை
னைக்கு மத்தியில் த்தில் மாதாந்தம் தாண்டமானின் வாக கொடுக்கி சங்கங்களும் கேட்கின்றன.
சந்திரசேகரனோ எப்போவாது ந்து உங்களுக்கு கட்டித்தருவேன் விகளை பெற்றுத் தருவேன். என்று கூறி விட்டு ச வர் இதேபோன்று க்களுக்குப் பாரிய இருக்கின்றன. எனக்கு நிறைய ந்துள்ளது.
ர்கள் தமிழர்கள் வள்ளத்திலேயே எங்களுக்கு ர்கள் என்போரே
வருகின்றனர்.
தீர்வு மக்கள் ச்சினைகளுக்கு தேடிக்கொள்ளு இயக்கத்தினை ம்.
கந்த பொளை டத்தைச் சேர்ந்த அழைக்கப்படும்
மார் வித்த பேட்டியில்
UT IT GILLI
அவர் வடமேல் திய இடதுசாரி ல் வேலைகளை ாது மேற்படி துள்ளார்.
MILLJ,j; K,L "ALÉN 60 நடைபெறவுள்ள தர்தலில் புதிய னியின் பட்டியலில் ாவட்டத் தில் இபது குறிப்பிடத்
மைத் தனமான
வடக்கு தனித்து 5) S L
பட்டிருக்கிறது. அதனை இராணு வமே நிர்வகித்து வருகிறது. அங்கு சிவில் நிர்வாகம் என்பது வெறும் பெயருக்கு மட்டுமே உரியதாகும். வடக்கில் குடா நாட்டிற்குள் ஐந்து லட்சம் மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் அவர்களது அன்றாட வாழ்க்கைத் ਪ அனைத்தும் இல்லாமை போதாமை β) μου η δολιο என்பதாகவே காணப்படுகின்றது. குடா நாட்டின் சில பகுதிகளில் மக்கள்...இன்னும் மீளக்குடியமர அனுமதிக்கப்பட
வில்லை மீளக்குடியமர்ந்தவர்களும்`
தமது இயல்பு வாழ்க்கையை சகஜ நிலைக்கு கொண்டு வரமுடிய வில்லை...பொருளாதாரத்துறை சீரழிந்து காணப்படுகிறது...பெரிய சிறிய தொழிற்சாலைகள் அழிந்தும் ഞG'\ില്ക്ക് காணப்படுகின்றன. முக்கிய இடத்தை வகிக்கும் விவசாயம் முடக்கப்பட்டுள்ளது பாடுபட்டு செலவு செய்து உற்பத்தி செய்தாலும் வெளியே சந்தைப்படுத்துதல் என்பது முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதனால் விவசாய உற்பத்தியை நம்பி எதையும் செய்ய முடியாத நிலைதான் உற்பத்தி செய்வோர் மட்டுமின்றி விவசாயத் தொழிலாளர்களின் நாளாந்த வருமானமும் இல்லாதுள்ளது. இதனால் குடாநாட்டின் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அரைகுறைப் பட்டனி வாழ்க்கை வாழ்கின்றனர் ஏனைய சிறுகைத் தொழிலாளர்கள் அன்றாட உழைப்பாளர்களுக்கு வேலை கிடைப்பது கடினமாகவே இருந்து வருகிறது. மேலும் பொருட்களின் வரவுக்கான ஒரே பாதை கடல் pomiri, , (SLE). கப்பல்கள் வருவதைப் பொறுத்தே பொருட்களின் விலைகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகின்றன. எப்பொழுதும் ஏதாவது சில பொருட்களுக்கு தட்டுப்பாடும் விலை ஏற்றமும் இருந்து கொண்டே இருக்கும் ஒரு தேங்காய் எண்பது ரூபா ஒரு கிலோ சீனி அறுபது ரூபா விற்கும் நிலை காணப்படுகிறது. இவற்றுடன் மருத்துவ மனைகளில் மருந்து தட்டுப்பாடு போதிய மருத்துவ வசதி இன்மை தொடர்கிறது. உள்ளூர் போக்குவரத்து சீர் பெறவில்லை அதே போன்று கொழும்புக்கான
போக்குவரத்து துணடித்தல்
துன்பமாகவே தொடர்கிறது கலவியும் பாடசாலைகளும்
சீர்குலைந்து தான் காணப்படுகிறது. அதே வேளை சமூகச் சீரழிவுகள்
கொடிகட்டிப் பறக்கின்றன. அவை மட்டுமே தமது`இயல்பு
வாழ்க்கைக்கும் மேலான நிலையைப் பெற்றுள்ளன.
இவை ஒரு புறமிருக்க ராணுவ நிர்வாகத்தின் கீழ் பல்வேறு
அனுபவிக்கின்றனர்`யாவற்றுக்கும் அனுமதி பெற்றே ஆகவேண்டி புள்ளது. சட்டம் ஒழுங்கு சிவில் நிர்வாக விடயங்கள் யாவற்றையும் ராணுவமே...திர்மானிக்கின்றன. அத்துடன் சுற்றிவளைப்பு தேடுதல்
கைது`தடுத்து`வைத்தல் சித்திரவதை` என்பனூஅதிகரித்த வண்ணம்`உள்ளன...ஆட்கள் காணாமல் போவதும்...இனம் காணமுடியாத`கொலைகளும் நாளுக்குநாள் வளர்ந்துசெல்கிறது. பலதரப்பினரிடமும்`தாராள ஆயுதங்கள் இருந்து வருவதால் மர்மக் கொலைகள்...நிகழ்கின்றன இதனால் பயப்பீதி நிலவுகிறது. மனித உரிமை`ஆணைகுழுவின் யாழ்ப்பாணச்`செயலகத்தில் முறைப்படுகஸ்பதியப்படுகின்றனவே அன்றி...அதனால்...ஆதிகNபயன் கிடைப்பதாகத் தெரியவில்லை இன்று குடாநாட்டில் மக்கள் வாழ்கிறார்கள்`என்று கூறுவதை விட`தத் தமது`வாழ்வுக்காக ஒவ்வவொரு முனையிலும்போராடிக் கொண்டிருக்கிறார்கள்...அதனை இயல்பு வாழ்க்கை எனக் கட்டிக் கொள்ள சிலர் முற்படுகிறார்கள்
ஆனால் அது...உண்மையான இயல்பு வாழ்க்கை`அல்ல...மக்கள் தமது அண்றா...வாழ்க்கை எத்தகைய தலையீடும் அற்ற சுதந்திரமானதும் அச்சமற்ற ஒன்றாகவும் அமைவதையே ஆவலுடண் எதிர்பார்க்கின்றனர். வீட்டிலும் வீதியிலும் வேலைத் தலங்களிலும் பாடசாலைகளிலும் தோட்டங்களிலும் தொழில செய்யுமிடங்களிலும் அச்சம் என்ற தவிப்பு இவற்றுடனேயே குடாநாட்டு ஒவ்வொரு மனிதரும் தமது அன்றாடப் பொழுதைக் கழிக்க வேண்டியுள்ளது. இவ்அவல நிலை எப்போது மாறப்போகிறது. தமது இழந்து போன வாழ்வை எப்போது மக்கள் மீளப் பெறப் போகிறார்கள் என்பதே சகலவற்றையும் மேவிய மக்களது எதிர்பார்ப்பாகும்.
அத்தகைய ஒரு நிலை ஏற்பட வேண்டின மோதலிகளுக்குப் பதிலாகப் பேச்சு`வார்த்தையும் ஒடுக்குமுறைத் தீவுக்குப் பதிலாக நியாயமான `அரசியலி`தீர்வும் ஏற்படவேண்டும் ராணுவத்தினரதும் ஏனைய ஆயுதம் தரித்தவர்களினதும் இருப்பு இல்லது போக வேண்டும் உண்மையான `சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு`வரவேண்டும் இவை அனைத்தும் ஒன்றின் பின் ஒன்றாக இடம் பெற்றாலே இயல்பு வாழ்க்கை குடாநாட்டு மக்களுக்கு மட்டுமின்றி முழு வடக்கு கிழக்கு மக்களுக்கும் ஏற்படமுடியும்ஆன்ால் இது எப்போது என்பதே...மக்களது கேள்வியாகும்?
BRDSON
காலன் குர்திஷ் யின் ஆரம்பத் வரும் முக்கிய ருந்த போதிலும்
சிச லெனினிசக் ம பொருந்திய ரதிஷ் மண்ணில் விட்டு நிற்கிறது. LTTE BLDITGOTST3, ாதிலும் குர்திஷ் டத்தை முழு கும் அறியத் துல்லா ஒகாலன் வேண்டும் களதும் உலக
கயுடன் நாமும் βοιπη Ε.
கங்காணி தேர்தல் வருகுது. நம்ம தலைவர்களை வெல்ல வைக்கணும். உசாரா வேலை செய்யனும்
ராமசாமி இதுவரை நம்மை ஏமாத்தின எந்தப் பயலுகளுக்கும் வோட்டுப் போடுறதில்லை. புதிய கட்சிக்காறங்களுக்குத்தான்நம்ம வோட்டு
கங்காணி ஏண்டா அந்தளவுக்கு
துணிஞ்சிட்டிங்களா? பாத்துக்கிறன்

Page 6
Guy Gurg99
நமது அறமும் அ
மாக்ஸியவாதியின் நியாயமு
தேசியமே அடிப்படையானது என்ற வாதம் இப்போது பெரிதும் அடங்கிவிட்டது. தேசியவாதத்திற்கு அதன் வரலாறு அடிப்படையில் ஒரு தத்துவர்ந்த நியாயம் வழங்க முயற்சி எடுத்தவர்களால் தமது வாதங்களின் அபத்தமான முடிவுகளினின்று மீள முடியவில்லை. தேசியவாதத்தின் தத்துவ நியாயமும் சித்தாந்த விளக்கங்களும் தோற்ற காரணத்தால் அது அழிந்து விடவிலலை. ஏனெனில் தேசிய இன ஒடுக்கல் உள்ள இடத தில தேசிய வாதத்திற்கான ஊட்டம் இருக்கிறது. தேசிய இன ஒடுக்கலுக்கோ எந்தத் தேசிய இனப் பிரச்சினைக்கோ தேசியவாதத்தின் அடிப்படையில் எவரும் தீர்வு தேடும் போது தீர்க்க முற்பட்ட பிரச்சினையை விட மோசமான பிரச்சினைகட்கு வழி ஏற்படுத்தி விடும் ஆபத்து அதிகம். அந்த ஆபத்து தேசியவாதத்திற்கு உள்ளேயே பொதிந்துள்ள ஒன்றாகும். தேசியவாதம் முற்போக்கான ஒன்றாக உள்ள சூழ்நிலைகளில் கூட சிலசமயம் மக்கள் மத்தியிலான சினேக முரணி பாடுகளில் பகைமையான பணி புகளைப் புகுத்திவிடுகிறது. அதனுடைய நியாயம், தேசிய இனங்களுக்கு
Bu Tuulub Bigddu gan
EuIJTLub Gleip GTGGDERDEDUITE
TEUTÓGÓ BLITT Gifu Dangiosi Luping GITEOOGD GOOGILIË GINGGIT.
உள்ளேயும் கூட மனித சமத்துவ நோக்கில் பொய்த்து விடுகிறது. மாக ஸரிய நியாயம் அதன நடைமுறைப் படுத்தலில் ஏற்படக் கூடிய தவறுகளையும் அணுகு முறையில இருக கக் கூடிய குறைபாடுகளையும் மீறி ஒரு அடிப்படையான மனித சமத்துவ நெறியின் மீதே அமைய முடிகிறது. மாக்ஸியத்தின் போரால் குறுகிய தேசியவாத நிலைப்பாடுகளை மேற் கொள் வோரின நிலைப்பாடு பாட்டாளிவர் கக விரோதமாகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாதகமாயும் அமைந்து விடுவதை நாம் காணலாம். தேசிய இனப்பிரச்சினையில் மட்டுமன்றி, சமுதாயத்தின் எந்த முரண்பாடும் மனிதர் மீது மனிதர் தொடுக்கும் ஒடுக் குமுறையாக அமைகிற ஒவ வொரு குழி நிலையிலும் ?○*『三。 LD IT 5 6mf), ULI அணுகுமுறையை நாம் பரீட்சைக்கு உட்படுத்தலாம். பல வேறுபட்ட தீர்வுகட்கும் தீர்மானங்கட்கும் மத்தியிலும் நேர்மையான மாக்ஸிய அணுகுமுறை உடையோர் மத்தியில் அடிப்படையான ஒற்றுமைகளை நாம் காணமுடியும் தேசியவாதத்தால் தேசிய முரண்பாடு தவிர்நீத பிரச்சினைகளில் எந்த வித உடன்பாட்டையும் தேட இயலாது போவது விளங்கக்கூடியது. அதை விடத் தேசியவாதம் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கிற அடையாளச் 47.JE + a^2 = 5-7, Lunflus
6) ΙΙΙ 3, 4,
சகல சமூக அரசியற் சிந்தனைப் போக்குக்களும் மனிதரது சமூக அடையாளம் சார்ந்தே விருத்தி பெறுகின்றன. சமூகத தில் மனிதருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் உள்ளன. இந்த 960 TGT வேறுபாடுகள் மனிதரிடையிலான முரண்பாடுகட்குக் காரணமாகின்றன. பால் வேறுபாடு தவிர்ந்த பிற அனைத்தும் காலத்தால் மாறுபடுகின்ற அடையாள வேறு பாடுகளே. அவற்றை நாம் வரலாற்றில் வைத்தே நோக்க வேண்டிய உள்ளது.
சில அடையாளங்கட்கு நீண்ட வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. நிறம், இனம் போனறவை இவற்றுக்கு முக்கிய உதாரணங்கள். ஆயினும் நிறக்கலப்பும் இனக்கலப்பும் வரலாற்றில் தொடர்ந்தும் இருந்தே வந்துள்ளன. மொழி, பணி பாடு, வாழுகின்ற பிரதேசம், மதம் போன்றவை மனிதர்களை ஒரு சமூகப் பிரிவாக 960) LLITGITIE) , T600 GLD சேர்ந்து இயங்கவும் செய்வன. ஆயினும் இவை கூடத் தனி மனித அளிவிலும் சமுதாயக் குழுக்கள் என்ற அளவிலும் மாற்றத்திற்கு உட்பட்டு வந்தவையே. மனித
சமுதாயங் க எபின 6) Gun、 உழைப்பினி பிரிவும் அதனை ஒட்டி ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளும் மனிதரை மனிதர் சுரண்டி வாழ்வதை ஒரு சமூக நிறுவனமாக்கும் வர்க்க Ժ(ԼՔ ՖIIաLD// Ֆ Ֆ|60ԼDա இயலுமாக்கின. இன்றைய a gloof மனித சமுதாயங்கள் யாவுமே வர்க்க அடிப்படையி அந்த வகையில், உலக வரலாறு வர்க்க முரண்பாடுகளது வரலாறாகவும் 6) ii g; g, Li போராட்டத்தின் வரலாறாகவுமே இருந்து வந்துள்ளது.
மனிதர் பிற மனிதருடன் பூணும் உறவுகளில் அவர்களது அடை யாளம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. மனித அடையாளங்கள் மனித உறவுகளை எவ்வாறு பாதிக்கின்றன என்பது ஒவ்வொரு
9 6O) L LIJ III GTI வேறு பாட்டுக்கும் நாம் வழங்கும் முக்கியத துவத்தைப்
6)60606).
6\) ዘ 60ዘ 960) is 67
வரலாற்றில அடையாளம் தெ இனக் கலப்பு, மதமாற்றம், ம மாற்றங்கள் , பிரதேசங்கட்கும் தளங்களில் நிக போர், ஆக்கிரப குடிவரவும் குடி பரிமாறல்கள், தெ 66 IIIj, j, Li5 GILJI செயற்பாடுகள் தமக கென அடையாளங்கை அதே வேளை போனற வற் ை கணி டிருக்கி அடையாளம் அடையாளத்திற்
சமுதாயங்களின் பற்றியும் தேசிய மாக்ஸியப் பார்ை வேறுபடுவதை பார்வை வேறு அறத்தையும் ே வேறுபடுத்தி நிர்
தேசிய நியாய ஒடுக்கலுக்கு எ 61ങ്ങ]) 610)ഞങ്ങL தேசிய படிக்கட்டிற் விடுகிறது. ஐே இன வாதமு 1 மத வாதமும், தேசியவாதங் இனமக்களுக்கு கொடுஞ்செயல்க நூற் றாணி டுக ഞLug, '') பாஸிஸமான நாற் யூதர்களை ஒடு ஐரோப்பியத் தேசிய அதைக் கணி ( ஏகாதிபத்திய ந6 5) உருவாக கிய
(BLD Gun
awyr Glyn Trefi Gwilunio பொறுத்தது. மனிதரிடையி éig SUTTUgasileiro
வேறுபாடு அடிப்படை கழித்து
[[lsử ?@ சினேக முரண் பாடே இதற்கு வரலாற்றில் நிறைய ஆதாரங்கள் உள்ளன. ஆட்சி அதிகாரம் இந்த முரணி பாடுகளைத் தனக் குச் சாதகமாகப் பயன்படுத்தும் போது இம் முரண்பாடுகளுள் பகைமையான பணி புகள் புகுத் தப் பட்டு வளர்த்தெடுக்கப் படுகின்றன. நிற வெறி, இனவாதம், பிரதேசவாதம், மொழிவெறி, மதவெறி, தேசியம், சாதியம், வருணாசிரமம் போன்றவை யாவும் ஒவ்வொரு வரலாற்றுச் சூழலில் ஒரு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற ஒரு சிறுபான்மைப் பிரிவு தனது ஆதரிக கதி தை உறுதிப்படுத்தவும் விளப்தரிக்கவும் எடுக்கிற நடவடிக்கைகளை நியாயப் படுத்துகிற சித்தாந்தங்களே.
விடுதலைக்காக தேசியம் ஆக்கி அமெரிக்க ஏ நலன்களை மத்தி நிற்கும் காவ: விட்டது. அர களாகத் தம்மைச் كي [0]1|(36) (LI6 பலஸ்தீன மக்கள் விடத் தமது நாடுகளில்
தேசியவா
உறுதிப்படுத்தவும்
பெருக்கவும் ெ முதன்மையானை
பல வேறு இனங் நாடுகளில் என்பது சிக
8:54
 
 
 
 
 
 

lu Lä5E5b es
வர்கதுை அறிமும்
மனிதர்களது ாடர்ந்து மாறுகிறது.
மொழிக் கலப்பு தங்களில் ஏற்படும் நாடுகட்கும் இடையில் பலவேறு ழம் உறவாடல்கள், ப்ெபு, புலப்பெயர்வு, பகல்வும், கருத்துப் ாடர்பு ஊடகங்களது ன்று பல விதமான மனிதச் சமூகங்கள் வழங்கும் ள மாற்றுகின்றன. இன அழிப்புப் றயும் வரலாறு D茎l- இங்கே பற்றியும் பொது கு உட்படாத இரு
சமயங்களில் ஒரே இனத்து மக்கள் கூட மதம், பிரதேச வேறுபாடு போன்ற காரணங்களால் தமது தனித்துவத்தை வலியுத்துகின்றனர். மறுபுறம் உதாரணமாக கியூபாவில், கறுப்பு இனத்தவரும் வெள்ளை எப்பானிய வம்சாவழியினரும் கலப்பு இனத்த வரும் தம் மை ஒரு தேசத்தவர்களாகவே கருதுவதைக் காணலாம். மேற்கிந்திய தீவுகளில் குடியேறிய இந்திய வம்சாவழியினர் இந்திய அடையாளத்தை எப்போதோ நிராகரித்துவிட்டனர். அவர்களது இந்திய அடையாளம் சில சமயங்களில் குறுகிய அரசியல் லாபம் கருதி, கயானாவில் போன்று, பிரித்தானிய அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளால் அவர்கட்கு எதிராகப் பாவிக்கப்பட்டும் உள்ளது.
நாம் கவனிக்க வேண்டியன
தருடன் பூணும் என்ன வென்றால் தேசிய
HierjéIDLLIGM
வகிக்கிறது.
。
டயிலான உறவு வாதப் பார்வையும் வயும் தெளிவாகவே ாம் காணலாம். இப் |յլIn 6լ լDIց, հոմա தசிய அறத்தையும் கிறது.
வாதத்தில் இயற்கையானது எனவோ நிரந்தரமானது எனவோ எதுவும் இல்லை என்பதும் தேசியவாதம் என்பது குறிப்பிட்ட ஒரு காலச்சூழலில் ஒரு சமுதாயத்தின்
சமூக அரசியற் பிரச்சினைகளின்
விளைவாகக் கட்டியெழுப்பப்படும் ஒன்று என்பதுமே.
இந்தியத் தேசிய
வாதமும் தமிழ்த் தேசியவாதமும்
நாம் கணி டோம். நேர்மையான ஒவ்வொரு மாக்ஸியரும் அதைக் கண்டிக்க தவறவில்லை எனவும் நாம் கண டோம் . அதைக கண்டிப்பதற்கு ஒரு மாக்ஸியர் தமிழராகவோ முஸ்லிமாகவோ இருக்க அவசியமாக வில்லை. இவ்வாறே வடக்கு கிழக்கில் விடுதலையின் பேரால் முஸ்லிம்களும் சிங்களவரும் இம்சிக்கப்படும் போது ஒரு மாக எபியவாதி தனது தேசியஇன அடையாளம் பற்றிய
இல லாது அதைக கண்டிக்க முடிகிறது.
5}5 6)1 6û) Öሊ)
முன் கூறியது போல, தேசிய இனப்பிரச்சினையில் மாக்ஸிய நியாயமும் தேசிய நியாயமும் வேறுபடுவதற்கான அடிப்படை GT66DLDLI, 66IIIlli (olej, Isi 6 až கூடியது. முதலாவது நியாயம் எந்த த தேசிய இனமும் ஒடுக்கப்படுவதை எதிர்க்கிறது. இரணடாவது நியாயம் ஒரு குறிப்பிட்ட இனம் ஒடுக்கப்படுவதை எதிர்த்து அந்த இனம் பிற இனங்களை ஒடுக்குவதை ஏற்கிறது.
சிங்களப் பிரதேசங்களிலோ வட
இந்தியாவிலோ பிற இந்தியாவிலோ உலகின் வேறு மூலைகளிலோ
U15 GADEILDILL SIGUDLULIITIGATEGOg
OLICEO (pjáigDIGE éljai a Los Della
நலன்களைக் கீழ்மைப்படுத்துவது
பரம்பன் இந்துத்துவமும்
இன்று தமிழகத்திற் 60) 0\, த சரி ம் தேசிய இன ". திரான போராட்டம் அடையாளங்களும் ' ஒப்பிடத் தக்களவு
காலை வைத்து ராப்பிய வெள்ளை ம், கிறிஸ்துவ ஐரோப்பிய ளும் பூதி எதிராக நடத்திய ரின் வரலாறு பல 匣su off16mā
து ஜேர்மன் சியமெனும் வடிவில் கிய போது கூட வாதங்கள் முதலில் கொள்ளவில்லை. மன்கட்காக உலக இளம் ரேலை f) Soi L,
போராடிய யூத ரமிப்பாளனாகவும் ாதிபத்தியத்தின் ப கிழக்கிற் காத்து னாகவும் மாறி த் தேசியவாதங்
காட்டிக்கொள்கிற ரபு ஆட்சிகள் து விடுதலையை தத்தின் பேராலும் தமது ஆட்சியை
தம் செல்வத்தைப் ய்த காரியங்களே
„გუთეmქ, 6lყეnaუეც Il si usi | autots, sa
LDItalign:lub el Gibla). DIT SATULUjjjlTGü வரலாற்று எச்சம்
அபத தமானவை தாம். இந்த அடையாளங்கள் ஒவ்வொன்றுமே குறுகிய கால நோக்குடன் வசதி படைத்த ஒரு சிறு சமுகப் பிரிவினரது நலனி கட்காகவே வளர் கி கப் படுகின்றன. இதனால் இவை குறிக்கும் மனித அடையாளங்கள் அபத்தமானவை யாகி விடமாட்டா அவைமதிக்கப்பட வேண்டும். இந்த மதிப்பை எல்லா மனிதர்கட்கு மிடையிலான சமத்துவமாக எண்ணி அவற்றைப் பேணும் உரிமையை ஏற்பது மாக்ஸிய அணுகுமுறை. ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி அதன் நலன்கட்கு மற்றவற்றின் நலன்களைக் கீழ்மைப் படுத்துவது தேசியவாத
9ബ്രn(Uഞ]). இலங்கையில் இன்றுங் 3, L4 ή ΕΦ 6ΙΙ Lρ3, 4, 60, οπ இழிவு செய்யும் முறையிற் தமிழ்த் தேசியவாதிகள் பேசுவதை நாம் fl IE, JL, GTI LI பேரினவாதிகள் தமிழரை இழிவு செய்வதும் தமிழ், முஸ்லிம் இனத்தவர்கட்கு எதிராகத் தொடுத்து வருகிற தாக்குதல்களும் எந்த வகையிலும் சிங்கள மக்களை நிந்திப்பதை நியாயப் படுத்த மாட்டா என்பது மாக்ஸிய நிலைப்பாடு ஒரு மாக் ஸியவாதி சீரழியும் போதே குறுகிய தேசியவாதம் அவரது சிந்தனையை ஆக கிரமிக க முடிகிறது. லங்கா சமசமாஜக் கட்சியும் திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சியும் 1960களின் பின் வெகுசனப் புரட்சியை நிராகரித்ததோடு இந்தச் சறுக்குப்பாதையில் கால்வைத்ததை
பிழைப்புக்காகச் சென்ற தமிழர்கள் தமது மொழி அடையாளத்தை இழப்பது பற்றிச் சினக்கிற தமிழ்த் தேசியவாதம், தமிழ்நாடு உட்படத் தமிழர் பெருவாரியாக வாழுகிற பகுதிகளுள் வந்து குடியேறிய தெலுங்கள், மராத்தியர் போன்றோர் தமது மொழியை மறந் தே ஆக வேணடும் என று வற்புறுத்துவதை நாம் காணலாம். அது மட்டுமனி ரிப் பிற மாநிலங்களிலிருந்து வந்தோர் தமிழைத் தமது அன்றாட வாழ்விற் பெரிதும் பயன்படுத்தும் போதும் அம்மக்களை வசதியானபோது அவர்களது பழைய இன அடையாளத்தைக் காட்டி ஒடுக்க முனைவதையும் நாம் காணலாம். மாக் ஸிய நியாயமோ, மாறாக ஒவ்வொரு தனி மனிதருக்கும் சமூகப் பிரிவுக் கும் தனது அடையாளத தைப் பேணும் உரிமையை ஏற்பதோடு அதற்கு வசதி செய்வதையும் சரியானதாகவே
கொள்ள இடமளிக்கிறது.
இவ்விடத்து மூர்க்கத்தனமான வரட்டு மாக் ஸியம் பற்றியும் சந்தர்ப்பவாதம் பற்றியும் சிறிது எச்சரிக்க வேண்டும். இவர்களில் ஒரு சாரார், சோஷலிசம் வந்த பிறகு எல்லாமே சரியாகி விடும். எனவே வர்க்கப் போராட்டத்தை விட வேறெதுவுமே முக்கியமானதல்ல என்று தேசிய விடுதலை உட்படப் பல வேறு சமூக முரண்பாடுகளை அப்படியே புறக்கணிக்கிறதை நாம் காணலாம் வரட்டு மாக் எலியம் மலத்தை விட இழிவானது
7lf 」。f Tiー。

Page 7
  

Page 8
  

Page 9
Lygust 1999
பிரா
புதி
இ ஐ
blängnüLIILLIslässt blýlILII.
எல்லா விதங்களிலும்-நாகரிகத்திலும் பண்பாட்டிலும்-மேம்பட்டவர்களாகிய தமிழ் மக்களிடம் ஒரு பெருங்குறை உள்ளது. திருமணம் செத்தவீடு முதலியவற்றின் பொருட்டுப் பெருஞ் செலவு செய்து தம்மிடமுள்ள பொருட் செல்வத்தை அழித்து விடுவது தான் அந்தப் பெருங்குறை, இந்தக் கருத்துப்பட ஒரு சரித்திரப் பாடப்புத்தகத்திலே அதன் ஆசிரியர் எழுதியுள்ளார். ஏறத்தாழ அரை நூற் றாண டுக்கு முனர் பு தெரிவிக்கப்பட்ட கருத்து இன்றுங் கூட இது உண்மையாகத் தான் இருக்கிறது.
வீட்டுக் கொண்டாட்டங்களும் விழாக்களும் ஒரு புறமிருக்க, கோயில் திருவிழாக்களுங்கூட அந்தக் காலத்திலே சதிர்க் கச்சேரி, வான வேடிக்கை, குடிவெறியாட்டம், கூத்துக் கும்மாளங்களுடன் தான் நடைபெற்று வந்தன. இந்தக் காலத த லோ என றால , கொண்டாட்டங்கள், விழாக்களின் பரிமாணங்கள் மிகவும் பெருகிப் பிரமான டமாக ம க களின சேமிப்புகளையும் கையிருப்பு களையும் விழுங்கி வருகின்றன. தங்கள் கைக்கு வந்து சேர்ந்து மிஞ்சும் பணத்தை எப்படிச் செலவு
புதிய வழிமுறைகளைத் தேடி ஓடும் போக்கினராகவும் நம்மிற் சிலர் cm。 சேமிப் புகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் எண்ணங்களோ எதிர்பார்ப்புகளோ நம்மிடம் குறைவு மாறாக அற்ப சொற்பமான சேமிப்புகளையும் வீணான நுகர்வுப் பொருள்களின் பொருட்டு அள்ளி வாரி இறைத்தும் எரித்துப் புகைத்துக் கரியாக்கியும் அழித்துவிடும் போக்கே நம்மவரிடம்
இனி நூறு பெரும்பாலும் காணப்படுகிறது.
நுகர் ச் சி நாட்டத்தையும்
மோகத்தையும் கண்மூடித்தனமானசில வேளைகளிலே அசட்டுத் தனமான-ஆசைகளையும் விருப்பர் வங்களையும் அவாக்களையும் கிளப்பி விடுவதிலும் ஏற்பட்டு வரும் வணிகப் போட்டிகள் கொஞக நஞ்சமல்ல. பன்முகப்பட்டு வளர்ந்து வரும் பத்திரிகை ஒலிபரப்பு ஒளிபரப்புத் தொழில்கள் விளம்பரத் தந்திர உத்திகளுக்குப் பாலூட்டி வளர் த து வருகினறன. இவைகளெல்லாம் பெருவணிகத்தின் கைத்துணைகள் என்பது நுணுகி நோக்குவோர்க்கு மட்டுமே விளங்கும். ஆனால், பெருவணிகத் துறைகள் தம்மிடையே போட்டி போடுவதுடன் நிறுத திக கொள்வதிலலை. சமூகத்தில் நிலவும் போட்டி மனப்பான மைக கும் எரிச்சல பொறாமைகளுக்கும் கழுத்தறுப்பு மனச்சாய்வுகளுக்கும் வீம்புகளுக்கும் தூபம் போடுவது கண்கூடு.
விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்துவதிலும் (LILL II போட்டிகளும் காட்டாக்குஸ்திகளும் கணிசமான பங்களிப்புகளைச் செய்கின்றன. ஏற்கனவே, இந்த நாட்டவரிடம் தாராளமாக இருந்து வந்த விழா மோகம், இண்று புதுப்புது வழிகளில் விரிவாக்கம் பெற்று வருகிறது. விழாக்கள் எண்ணிக்கையிலும் அளவிலும் பல்கிப் பெருகுகின்றன. முன்பு
செய்வது என்று தெரியாமல், புதிய
குடும்ப மட்டத்திலே சாமத்திய வீடு கலியான வீடு சவுண்டி கிருத்தியம் என்று சிற்சில சடங்குகள் முதன்மை பெற்றிருந்தன. இன்றோ, இவற்றுடன் கூட ஊர் விழாக்கள் வட்டார விழாக்கள், மாகாண விழாக்கள், தேசிய விழாக்கள் என்று பற்பல போட்டிகள், கொண்டாட்டங்கள், கவுரவிப்புகள் பரிசளிப்புகள், விருந்தளிப்புகள் குட்டி போட்டுக் குஞ்சு குருமான்களுடன் பரவலாகி வருகின்றன.
அத்துடன் இந்தக் கொண்டாட்டங் களுக்கு வேண்டிய குறிக்கோள்கள், இலட்சியங்கள், நோக்கங்கள் தொனிப் பொருள் களும் விரைந்து பெருகிக்கொண்டே போகின்றன. அந்த விதத்திலும் ஒரு குறைச்சலும் இல்லை. சிறுவர் தினம், முதியோர் தினம், ஆடவர் தினம் மகளிர் தினம், ஊனமுற்றோர் தினம், உடல்வலு மிக்கோர் தினம், எயிட்ஸ் தவிர்ப்புத் தினம், குடி குறைப்புத் தினம், போதைப்பொருள் தடுப்புத் தினம், மனித உரிமைத் தினம், மிருகவதை விலக் குத் தினம், வன வளப் பெருக்கத் தினம், சூழல் தூய்மைத் தினம், உடலுறுதித் தினம், உளநலப் பாதுகாப்புத் தினம், சுகாதாரத் தினம், தொற்று நீக்குத் தினம்-என்றவாறு சர்வதேச தினங்களும் குப்பை குப்பையாகக் குவிந்து கிடக்கின்றன. இந்தத் தினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ வொரு கொண டாட | ti | ஒவ வொரு பாட்டுப் போட்டி, ஒவ்வொரு கட்டுரைப் போட்டி, ஒவ வொரு பேச்சுப் போட்டி, ஒவ வொரு கூத்துப் போட்டி, ஒவ்வொரு கும்மிப்போட்டி பிறகு அவை ஒவ வொன லுக்கும் ஒவ்வொரு பரிசளிப்பு விழா
இந்தப் போட்டிகளையும் விழாக்களையும் ஒழுங்கு செய்து நடத்துமாறு துணி டுவதற்கு தனியான ஆட்கள் இருக்கிறார்கள். இவற்றுள்ளே, கணிசமானதொரு தொகைக் கொண்டாட்டங்களுக்குப் பின்னால் நிற்கும் தொண்டர்கள் அரசு சாரா நிறுவனங்கள் அல்லது என்ஜிஒக்கள் எனப்படும் தன்னார் வக்குழுக்களைச் சார்ந்தவர்கள். இந்தத் தொண்டர்கள் இங்கு சில செயல் திட்டங்களை நிறைவேற்றும் கடப்பாட்டையும் பொறுப்பையும் கொண்டவர்கள், அதாவது இந்நத் தொண்டுகளுக்கு நிதிமூலங்களாக விளங்கும் தாய் நிறுவனங்களுக்கு, நிறைவேற்றப்பட்ட தொண்டுகள் பற்றி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டியவர்கள். மேற்கொள்ளப்படும் செயல் திட்டங்கள் கருத்திட்டங்கள், நுணிகருத்திட்டங்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றன? எதிர்பார்க்கப்படும் பலன்கள் கிடைக் கின்றனவா? பயனாளிகளுக்குக் கிடைத்த நன்மைகள் உருப்படியானவையா உண்மையானவையா? இவை பற்றி எல்லாம் அந்த நிதிமூலத் தாய் நிறுவனங்கள் அவி வளவாக அலட்டிக்கொள்வதில்லையாம். ஒரு செப்பமான, செவ்வையான, நன்கு தயாரிக கப்பட்ட அறிக கை அவர்களுக்குப் போதுமாம் பயனாளிகள் பெற்ற நலன்களை அவர்களைக் கொண்டே மதிப்பீடு செய்வது கூட அப்படி ஒன்றும் கடினமானதல்ல. தக்க முறையிலே தயாரிக்கப்பட்ட வினாக்கொத்துக் களை அவர்களிடம் கையளித்து
அந்த வினாக்கரு
விடைகளையும்
அவற்றுள் மிகவு ஒன்றுக்கு அடை C3q, LL (T68), LILL160 III கொடுப்பார்கள் வி முறைப்படி பகுப் நல்லதொரு திட் மதிப்பீட்டைப் ெ இன்னும் எத்தை வழிமுறைகள் இ
"ஆமை பிடிப்பே நாமது சொன்னால்
இந்த மாதிரியான ெ பிரதிநிதிகள் எடுத்த நுழைவது பள் ஏனெனிறாலி ,
பங்குபற்றி ஆட LGT6ft 660)6H3, of பிராணிகள். அவர் போட வைத்தா ட்டங்களை வெற் முடிக்கலாம் அல் தொடக்கம் பணி உள்ள அதிகாரி கொண்டாட்டங்களு பரிசளிப்பையும் பெற பிறகென்ன? வெற்
இந்த வகையைச் நிறுவனப் பிரதி விடயங்களை ஊடு பணிப்பாளர் ஒருவ கிறார். பணிப்பாள என்ன, ஐசே! உ காலம் நல்ல குச எல்லாப் பணித் பள்ளிக்கூடத்திலே நாங்கள் நிறை6ே கற்பித்தல் திட்டங்கு கெட்டுப் போகட்டு
தொண்டர் பிரத பேசவில்லை, மவுன் GLITTL66) "L. III st.
ஆனால், இப்படிப்ப பணிப்பாளர் தெ பிடிக்க முடியுமே கட்டமைப் புக 6 காரணமோ தெரி பிறகு அந்தப் பணி தம்முடைய உத்தி பிடிக்கவில்லை. அ
விழாக்கள் கொ 6TGÖ GAOIT Lf5 67 GOOI I ஒரேயடியாகக் கழி Up母us@1,、 கொண டாடுவது பாராட்டுவது என்ற யே சில விழா அ6 காணமுடிவதில்ை ஒரு பத்திரிகைச்
பெரியவர்கள் ஒ கவுரவிக்கப் பட தெரியுமா? தம
பருவத்திலே கூட
குடிப்பழக்கத்ை விட்டனராம் இர விழாவை ஏற்பாடு நிறுவனம் எவ்வள அரும்பணியைச்
அந்தப் பெரியவர் குடிப்பழக்கத்துக்கு அடிக்கடி மறுபடி அந்தப் கைவிடுவார்கள கவுரவம் கிடைக்கு தொண்டு நிறுவன பிழைத்துக் கொள்

Litijih g
ருக்கான மாற்று கொடுத் து ம் பொருத்தமான பாளம் போடும்படி ளிகள் போட்டுக்
பாய்வு செய்தால், ட நிறைவேற்ற பற்று விடலாம். னயோ சுளுவான ருக்கின்றனவாம்.
ர் மல்லாத்துவர்
LIIGIL"
தாண்டு நிறுவனப் எடுப்பிலே போய் 殉、L卤、6fö。 போட்டிகள் லே | 6.|ւf LIIIւ6ւլ լճ தான் வாய்ப்பான களைப் போட்டி லி கொன டா றிகரமாக நடத்தி லவா? அதிபர்கள் பாளர்கள் வரை கள் எல்லாரும், நக்கு மதிப்பையும் ற்றுத் தருவார்கள். றி நிச்சயம்!
சேர்ந்த தொண்டு நிதி ஒருவர், ருவிப் பார்க்கும் ரை அணுகியிருக் சொன்னாராம்ங்களுக்கெல்லாம் ாலாய்ப் போகும்! திட்டங்களையும் நடத்துங்கோ வற்ற வேண்டிய 5ள் எக்கேடாவது
சிநிதி ஒன்றும் மாகத் திரும்பிப்
ட்ட ஒரு கல்விப் ாடர்ந்து நின்று மா, நம்முடைய if (2 so go
பாது அதற்குப்
ப்பாளர் அதிகநாள் யோகத்திலே நின்று து வேறு கதை, Rooi ini * டங்கள் னவை என்று த்துத் தள்ளிவிட னால் எதைக எதைப் ,{ز பகுப்புணர்வை BOLDLILIIGITÍTI, GiffNL LN ), அன்ைமையிலே செய்தி இரண்டு ரு விழாவிலே டார்கள் ஏன் ம் முதுமைப் அவர்கள் தம் தக் கைவிட்டு நிதக் கவுரவிப்பு செய்த தொண்டு வு உன்னதமான
செய்துள்ளது!
ர்கள் அடிக்கடி மீண்டு சென்று யும் மறுபடியும், பழக கததை கி ாக அடிக் கடி ம் சம்பந்தப்பட்ட ப் பிரதிநிதிகளும்
οιπη Ε.Ε.Τ.
கம்யூனிஸ்ட்டுகள் பெரும் பான்மையான மக்களிடமிருந்து தம்மைத் தாமே பிரித்துக் கொள்ளவோ, ஒரு தனிமைப்பட்ட மூர்க்கத்தனமான முன்னேற்றத்தில் முற்போக்கான ஒரு சில படைப்பகுதிகளுக்கு மாத்திரம் தலைமை கொடுத்து பெரும் பான்மையான மக்களைக் கைவிட்டுவிடவோ கூடாது. பதிலுக்கு முற்போக்கானவர்களுக்கும் பரந்துபட்ட மக்களுக்குமிடையில் நெருங்கிய தொடர்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பெரும் பாண்மையின் சார்பில் சிந்திப்பது என்பதன் அர்த்தம் இதுவே
“தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்"
(அக்டோபர் 1938)
கம்யூனிஸ்டுகளாகிய நாம் விதை போன்றவர்கள், மக்கள் மண் போன்றவர்கள் செல்லுமிடமெங்கும், நாம் மக்களுடன் ஐக்கியப்பட்டு, அவர்கள் மத்தியில் வேர் ஊன்றி, மலர வேண்டும்.
*கங்கிங் பேச்சுவார்த்தைகள் பற்றி"
(17, அக்டோபர். 1945)
எந்த ஒரு விஷயத்திலும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் மக்களுடன் இரண்டறக் கலக்க வேண்டும். நமது கட்சி உறுப்பினர்கள் தமது வாழ்நாள் முழுவதையும் வீடுகளுக்குள் கழித்து, ஒரு போதும் உலகத்துக்கு முகம் கொடுக்காமலும் புயல்களை எதிர்நோக்காமலும் இருந்தால், சீன மக்களுக்கு அவர்களால் என்ன பயன்? ஒன்றுமேயில்லை. அத்தகைய நபர்கள் கட்சியுறுப்பினர்களாய் இருப்பது அவசியமற்றது. கம்யூனிஸ்டுகளாகிய நாம் உலகுக்கு முகம் கொடுக்க வேண்டும். புயல்களை எதிர்நோக்க வேண்டும். உலகம் என்பது வெகுஜனப் போராட்டப் பேருலகாகும். புயல் என்பது வெகுஜனப் போராட்டப் பெரும் புயலாகும்.
*ஸ்தாபனரீதியில் அணிதிரள்க”
(29. நவம்பர். 1948.)
கம்யூனிஸ்டுகள் ஆதர்சமான முன்னணிப்படையின் பாத்திரத்தை வகிப்பது ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்தது. 8வது மார்க்க இராணுவத்திலும் புதிய 4வது சேனையிலும் கம்யூனிஸ்டுகள் எல்லாரும் துணிகரமாகப் போரிடுவது, கட்டளைகளை அமுல் நடத்துவது கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, அரசியல் வேலையில் ஈடுபடுவது, அக-ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வளர்ப்பது ஆகியவற்றில் ஒரு ஆதர்சமாக விளங்க வேண்டும்.
“தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்"
(அக்டோபர். 1938.)
கம்யூனிஸ்டு ஒருவர், தான் மட்டும் எல்லாவற்றிலும் மேலானவர், பிறர் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்ற அகங்கார எண்ணம் படைத்தவராகவோ அல்லது இறுமாப்புடையவராகவோ இருக்கக் கூடாது. அவர் தனது சிறிய அறையில் இருந்து கொண்டு, ஜம்பம் அடிக்கவோ, புழுகிக் கொட்டவோ, அல்லது பிறர் மீது ஆதிக்கம் செலுத்தவோ கூடாது. "ஷென்ஸி-கான்ஸிநிங்ஷியா எல்லைப் பிரதேச பிரதிநிதிகள் சபைச் சொற்பொழிவு”
(21 நவம்பள். 1941)
கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் கட்சிக்கு வெளியிலுள்ள மக்களின் அபிப்பிராயங்களைக் கவனமாகக் கேட்க, அவர்களுக்குத் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்கும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும். அவர்கள் சொல்வது சரியாய் இருந்தால், நாம் அதை வரவேற்க வேண்டும், அவர்களுடைய பலமான அம்சங்களிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அது தவறாக இருந்தால், அவர்கள் சொல்வதைப் பூரணமாகச் சொல்ல விட்டு, பின்னர் அவ்விஷயங்கள் பற்றி அவர்களுக்குப் பொறுமையோடு விளக்க வேண்டும்.
"ஷென்ஸி-கான்ஸிநிங்ஷியா எல்லைப்பிரதேச பிரதிநிதிகள் சபைச் சொற்பொழிவு”
(21 நவம்பர். 1941)
வேலையில் தவறு இழைத்த எந்த ஒரு நபர் மீதும் கம்யூனிஸ்டுகள் கடைப்பிடிக்கும் மனோபாவம், அவருக்கு அறிவுரை கூறி, அவர் மாறுவதற்கு, புதிய தொடக்கத்தை எடுப்பதற்கு உதவி செய்யும் ஒன்றாகும். அவர் திருத்த முடியாதவராயிருந்தாலொழிய அவரை நாம் விலக்கக் கூடாது.
“தேசிய யுத்தத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்”
(அக்டோபர். 1938.)
கம்யூனிஸ்டுகள் படிப்பில் ஒரு ஆதர்சமாயிருக்க வேண்டும். அவர்கள்
எப்பொழுதும் மக்களின் ஆசிரியர்களாக விளங்கும் அதே வேளையில் அவர்களுடைய மாணவர்களாகவும் இருக்க வேண்டும்.
“தேசிய யுத்தத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்"
(அக்டோபர். 1988)
அரசியல் ரீதியில் பின்தங்கியவர்களைப் பொறுத்தவரையில், கம்யூனிஸ்டுகள் அவர்களை மரியாதையீனமாக நடத்தவோ, இகழவோகூடாது, பதிலுக்கு அவர்களுடன் நேசம் கொள்ள வேண்டும், ஐக்கியப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்கள் முன்னேறுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
“தேசிய யுத்தத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்"
(அக்டோபர். 1988)
நமது நிலைப்பாடு பாட்டாளி வர்க்கத்தின் பரந்துபட்ட மக்களின் நிலைப்பாடு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களைப் பெறுத்தவரையில் இது கட்சியின் நிலைப்பாட்டில் நிற்பது கட்சி உணர்வில் கட்சிக் கொள்கையில் நிற்பது என்று அர்த்தமாகும்.
யென் ஆன் கலை இலக்கிய கருத்தரங்கு உரை"
is

Page 10
Guysburg99
தேது,
ஈராக் யாருக்குத் தண்டனை
ஈராக் அரசு ஒரு கொடிய சர்வாதிகார அரசு என்பதில் நமக்கு எதுவித ஐயமும் வேண்டாம். அந்த அரசை வலுப் படுத்துவதிலும் அதை ஈரானுக்கு எதிரான ஒரு போரில் முடுக்கி விடுவதிலும் அமெரிக்கா பித்தானிய ஆட்சியாளர்கள் 1970களின் முடிவு தொட்டு ஆற்றி வந்த பங்கு பற்றியும் நமக்குச் சந்தேகம் வேண்டாம். 1990ல் ஈராக் குவைத் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்த போது தானி அமெரிக் காவின் நிலைப்பாடு மாறியது. அப்போதுங் கூட ஈராக் குவைத்துடன் எல்லைத் தகராற்றுக்குரிய பகுதியைப் மட்டுமே பிடிக்கும் என்ற கருத்திலேயே அமெரிக்க அதிகார நிறுவனம் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. குவைத் முழுவதையும் ஈராக் கைப்பற்றும் என்ற சந்தேகம் அமெரிக்காவிற்கு இருந்திருந்தால் அது முதலில் இருந்தே வேறு விதமாக அங்கு நடந்து கொண்டிருக்கும்.
ஈராக்கின் ஆக்கிரமிப்பை முறியடிப் பதற்காக ஐநா சபையின் பொதுச் சபையிலும் பின்னர் பாதுகாப்புச் சபையிலும் பெறப்பட்ட அதிகாரம் முற்றிலும் தவறான முறையிலேயே அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப் பட்டது. அமெரிக்க ஆட்சியாளர்கள் ஈராக்கின் சர்வாதிகார ஆட்சியை அன்றும் ஒழித்துக்கட்ட விரும்பவில்லை. ஏனெனில் சதாம் ஹுஸேனின் வீழ்ச்சி அன்று ஈரான்,
சிரியா ஆசிய நாடுகளின செல்வாக்கை மேற்கு ஆசியாவில் மேலும் உயர் ததுவதோடு
அமெரிக்காவின் தயவில் ஆளுகிற 9 U LI முடியாட்சிகளையும் பலவீனப் படுத திவிடும் என அமெரிக்காவும் அஞ்சியது. எனவே அதன் தேவை ஈராக்கைத் தனக்கு ஏற்ற அளவுக்குப் பலவீனப்படுத்து வதை விட வேறு எதுவுமில்லை. ஈராக கில அமெரிக் காவுக்கு உடன்பாடான ஒரு கைப்பாவை அரசாங்கத்தை நிறுவும் வாய்ப்பு இருக்கவில்லை. ஐநா பாதுகாப்புச் சபை மூலம் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈராக் மீது திணித்த வியாபாரத்தடையும் ஒருதலைப் பட்சமாக ஈராக் தனது பிரதேசத்தின் வடக்கிலும் தெற்கிலும் இரு பகுதிகளின் மேலாக விமானங்களைப் பறக்க விடாது என்று தடுக்கும் ஆணையும் மிகவும் தவறானவை.
முன்னது மனிதாபிமானமற்றது. பின்னது சர்வதேசச் சட்டத்திற்கு முரணானது. வியாபாரத்தடையை நீக்குவதற்கான முன் நிபந்தனை யாக
பேரழிவு ஆயுதங்களை ஈராக் சேகரிப்பதையும் உற்பத் தி செய்வதையும் நிறுத்துமாறு ஆணையிடப்பட்டது. இதற்காக ஐநா பாதுகாப்புச் சபையின் பேரில் ஒரு பரிசோதனைக் குழு நியமிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானோர் அமெரிக்கர்கள், அடுத்தளவில் பிரித்தானியர், இதன் தலைமையில் இருந்த றிச்சட் u " aos 6T 6oi Lu 6 g) (GPLDs), 9, அரசியல் நோக்கங்கட் காகச் செயற்படுபவர் என்று காரணங் காட்டி அவருடன் ஒத்துழைக்க ஈராக் அரசு மறுத்தது. பல சந்தர்ப்பங்களில் ஈராக் அரசின் சுயாதிபத்தியத்தை மறுக்கும் முறையில் இக் குழு விடுத்த கோரிக்ககைகளால் விசாரணைகள் தடைப்பட்டன. இதன் விளைவான நெருக்கடி சென்ற ஆணிடு முற்பகுதியில் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அனான் குறுக்கிட்டதன் மூலம் சமரசமாகத் தீர்க்கப்பட்டது. ஆயினும் அமெரிக்காவின் திமிர்த்தனமான போக்கு தொடர்ந்தே வந்தது. பரிசோதனைக் குழுவின் நடத்தை பற்றித் தொடர்ந்தும் ஈராக் குற்றஞ்சாட்டியது. சென்ற வருடம் நொவெம்பர் முடிவில் ஈராக் போதிய ஒத்துழைப்பத் தரவில்லை என்ற பேரில் பரிசோதனைக் குழு தானாக வெளியேறியது. பரிசோதனைக் குழுவினர் 2 GT 6). நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக
ஈராக் கடுமையாகச் குற்றஞ சாட்டியது.
அமெரிக் காவின் அதிகார
வலிமையைக் காட்டவும் பில் கிளினிற் றனின் ஒழுங்கீனங்கள் பற்றிய அமெரிக்கப் பாராளுமன்ற விசாரணையி லிருந்து அமெரிக்க மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் அமெரிக்க அரசும் அதன் தலையாட்டிப் பொம்மையாகவே நடந்துவரும் பிரித்தானிய அரசும் ஈராக் மீது டிசம்பரில் ஏவுகணைத் தாக்குதலும் விமானத் தாக்குதலும் தொடுத்தன.
இக் தாக்குதல்கட்கான இலக் குக்கள் ஐ.நா. பரிசோதனைக் குழுவின் உறுப்பினர் சிலரது உளவு நடவடிக் கைகளது விளைவாகவே தீர்மானிக்கப்பட்டன என்பதை அமெரிக்க நாளேடான வோஷிங்ற்றன் போஸ்ற் பத்திரிகை வெளிப்படுத்திச் செய்தி பிரசுரித்தது. இக் குற்றச்சாட்டை அமெரிக்க ஆட்சியாளர்களும் ஐநா பொதுச்
செயலாளரும் வோஷிங்ற்றன் விவரங்களை ெ செய்தியை உறுதிப் ஈராக்கின் குற்றச் உடன்பாடானது. அமெரிக்காவின் ஒ நடவடிக்கையின் வி அதிகம் பாதிக்கப்பட நோயாளிகளும் போஷாக கினி ை பிரச்சினையாகியுள்ள சில ஏவுகணைகளி யுரேனியம் சேர்க்கப் அதன் விளைவா 66 IIIEd.L. 9 a. நோய்கள் உணர் இதனால் புற்று முன்கண்டிராத அள எனவும் ஆதாரபூர் வழங்கப்பட்டுள் இதுவரை அது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
அமெரிக காவினர் தாக்குதலின் விளை அதன் அயற் கெ தனிமைப்படுத்தப்பட் ஹுசேனின் செல்வ LDL ' (6) Lió) goi gof Lin முழுவதிலும் பெரும் உள்ளது. எனவே தண்டிக்கப்பட்டேர் அது ஈராக்கிய அ அல்ல என்று தெரி ஒன்பது வருடங்கள் கும்பல் தனது அரசி முன் பிருந்தே த ஒடுக்குமுறைக்குப் சிறுபான்மையினரை கூடிய அளவில் ஒழி மக்கள் மீதான பொரு வளர்ந்துள்ளன.
சதாம் ஹூசேனை மு ஒரு வெகுஜன ச வதை சதாம் ஹரே அமெரிக்காவும் என்பதே உண்மை. ராணுவ வலிமை
67 GII of 60).J., Lt. அமெரிக்காவின் ஆ வில்லன் மிகவும் ப
அமெரிக் காவுக் நம்பகமானதும் ஈரா பூரண அதிகாரம் செ ஒரு மாற்றுச் சக்தி அமெரிக்கா-சதாம் தொடரும் உயிர் பே ஈராக்கின் பொது ம
அடுத்தது பூட்டான்
இந்திய என்ற துணைக்கண்டம் ன் இன்றைய வடிவில் ஒரு நாடக அமைவதற்குப் பிரித்தானிய ஏகாதிபத்தியக் குறுக்கீடு தான் பிரதான காரணம் அதே பித்தானிய ஏகாதிபத்தியமே இந்திய-பாகிஸ்தான் பிவினைக்கும் காரணமானது. எனினும் இந்திய ஆட்சியாளர்கள் கடந்த ஐம்பது வருடங்களாகத் 5ഥിട്ട് ബ് ബച്ച sisu usef வந்துள்ளனர். திபெத்தில் நிலவுடமையாளர்களது ബ് சீனாவுக்கு எதிரான ஒரு சக்தியாக ஊக்குவித்ததில் திபெத்தின் மீது அதிகாரம் கிட்டாது போனது பற்றிய இந்திய அதிகாரவர் க் கத்தின் ஆதங்கத்துக்கும் ஒரு பங்குண்டு.
இந்தியா தனது எல்லையில் இருந்த சிக்கிம், பூட்டான், நோயாளம் ஆகிய மூன்று நாடுகள் Lổ3|Lổ *町、 ஆதிக்கத்தை நேரடியாகவே செலுத்தி வந்தது. இந்திய சோவியத பாதுகாப்பு உடன் படிக்கையை யடுத்து நடந்த முக்கிய நிகழ்வுகளில், 1974ல் சிக்கிம் இந்தியாவில் இணைக்கப்பட்டது ஒன்று.
இந்திய நெருக்குவாரத்திற்கு ஈடுகொடுப் பதில நேபாள ஆட்சியாளர்களது தடுமாற்றத்தின் Sós). SISTE LIDÉ, J. GiffNGS GEILLÉ, அதிகரித்து வந்துள்ளது. இன்று நேபாளத்தில் இந்திய எதிர்ப்புணர்வு மிக ஓங்கியுள்ளது. நேபாளம் இந்தியாவின் ஆதிக்கத்தினின்று
விடுதலை பெறுே பூட்டானிலும்
மேலாதிக் கவாதிக முறைக்கு எதிர காஷ மிரத்திலும்
விளைவுகளை ஏற்.
அஞ்சியே இந்தியா தனது இரும்புப் இறுக்கியுள்ளது. அ சர்வாதிகார முடிய சிறுபான மை ே பிரயோகிக்கும் அடக் வெளியேற்றல் போன் σΤούου Πιή (οι ρόποδILO, வந்துள்ளது.
இந்திய மேலாதிக் போராடி வரும் உ
 
 
 

LäEi o
lu Lid
କୋଠି,
றுத்த போதும், பாளம்ற் மேலும் வளியிட்டுத் தன் டுத்தியுள்ளது. இது
ாட்டுடன் மிகவும்
பது வருட யுத்த ளைவாக ஈராக்கில் டோர் முதியோரும் சிறுவர்களுமே. ம ஒரு பாரிய து. அமெரிக்காவின் ல் கதிர் வீச்சுடைய பட்டு இருந்ததால் கக் கதிர்வீச்சை னவுப் பயிர்களில் டாயின எனவும் நாய் வகைகள் வில் ஏற்பட்டுள்ளன வமான தகவல்கள் ளன. ஆயினும்
பற்றி எதுவித உலகநாடுகளால்
அணி மைய வாக ஈராக் பற்றிய |ள் கை மிகவும் டு உள்ளது. சதாம் ாக்கு ஈராக்கினுள் தி திய கிழக கு மளவுக்கு வளர்ந்து அமெரிக்காவால் பாரென்று பார்த்தால் திகார வட்டத்தினர் ய வரும் கடந்த ல் சதாம் ஹுசேன் யல் எதிரிகளையும் னது அரசியல் பாத்திரமான தேசிய பும் முன்னைவிடக் துக்கட்டியுள்ளது. ளாதாரச் சுமைகள்
bறியடிக்கக் கூடிய க்தி திரண்டெழு ன் மட்டுமல்லாது விழும்பவில்லை சதாம் ஹுசேனின் அளவு மீறாமல் த்திய கிழக்கில் நிக்கத்திற்கு அந்த பனுள்ளவன்.
முற்றிலும் கிய மக்கள் மீது 2த்த வல்லதுமான — (ED56) JITGHTSB 6/60DU விளையாட்டுத் கிறது என்னவோ களுக்குத் தான்.
உை
மன்றால் அது இந்திய ளது அடக்கு கப் போராடும் LITT 35 395 LD IT 60II டுத்தலாம் என்று பூட்டான் மீது பிடியை மேலும் தோடு பூட்டானின் ட்சி பூட்டானின் பாளியர் மீது தமுறை, நிலப்பறி, கொடுமைகளை க அங்கீகரித்து
ாம் மாநிலத்தில் த்திற்கு எதிராக ா (அஸ்ஸாமிய . . . .
மனிதாபிமான மிருகம்
ஆதர் கோஸ்ற்லர் ஒரு பெயர்பெற்ற முதலாளித்துவ ஜனநாயகவாதி மாக்ஸிய விரோத மனிதாபிமானச் சிந்தனையாளர் கம்யூனிஸ விரோதிகள் சகலராலும் உற்சாகத்துடன் அவரது மனித சுதந்திரக் கருத்துக்கள் மேற்கோளாகக் கூறப்பட்டன. ஃபாஸிசமும் கம்யூனிஸமும் ஒன்றே தான் எனக் கூறுவோருக்கு ஒரு குருநாதர் தாய்நாடான ஒஸ்ற்றியாவை விட்டு பிரிட்டனில் குடியேறியவர். அவரது உருவச்சிலை ஸ்கொட்லாந்தின் எடின்பர பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்தது. அண்மையில் மாணவியர் பலரது கடுமையான எதிர்ப்பின் விளைவாக அச்சிலை அகற்றப்பட்டுவிட்டது. மாணவியரது சினத்திற்கு காரணம் கோஸ்ற்லர் தொடராக பல பெண்களை பாலியல் வண்முறைக்குட்படுத்தி வன்கலவி (றேப் செய்தவர் என்பதாகும் பிரித்தானிய இடதுசாரியான மைக்கல் ஃபுட்டின் மனைவியும் அவரது வக்கிரபுத்திக்குப் பலியான ஒருவர் இருப்பினும் இந்த இழிவான பிறவியின் இச்சிறிய குறைபாடு பற்றி பெரிதுபடுத்தக் கூடாது என்பதே பிரித்தானியத் தாராளவாதப் புத்தி சீவிகள் பலரது கருத்தாகும் ஒவ்வொரு மாக்ஸியவாதியினதும் சிறிய குற்றங்களை மிகைப்படுத்துவதோடு அபாண்டம் சுமத்துவதில் தயக்கங்காட்டாத இந்த அறிஞர்கள் கோஸ்ற்லர் பற்றிக் காட்டும் கருணை அவர்களது முதலாளிய சனநாயக மனிதாபிமானத்துக்கு நல்ல சான்று கேஸ்ற்லரின் கூற்றுக்களை இங்கே பஜனை போல ஒப்பித்த உள்ளூர் மாக்ஸிய எதிரிகட்கு மேற்படி தகவல் சமர்ப்பணம்
அமெரிக்க மத்தியஸ்தமா? அய்யோ வேண்டாம்!
கிழக்குச் சீனக் கடலில் உள்ள ஸ்பாட்லி தீவுகளின் மீதான ஆதிபத்தியம் தொடர்பாக சீனா, பிலிப்பின்ஸ், புறுணை மலேசியாவியற்னாம் ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்களும் தாய்வான் ஆட்சியாளர்களும் நீண்டகாலமாகச் சர்ச்சைப்பட்டு வருகின்றனர். இதைத் தீர்த்துவைப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் அண்மையில் மீண்டும் முன்வந்தது முன்பு சீனா இதைவண்மையாக எதிர்த்தது. இப்போது மலேசியாவும் பிலிப்பின்லம் அமெரிக்கத் தலையீட்டை விரும்பவில்லை என அறிவித்துள்ளன. அமெரிக்காவின் செல்வாக்கு தொடர்ந்தும் நிலவுகிற பிலிப்பின்லண் இந்த நிலைப்பாடு அமெரிக்காவின் ஆதிக்க நோக்கங்கட்கு எதிரான உணர்வு வலுத்து வருவதையே காட்டுகிறது. கிழக்காசியாவின் இன்றைய அரசியல், சமூக நெருக்கடிகட்கு முக்கிய காரணமே அமெரிக்கா தானி என்பதை இன்று அதன் பழைய நணிபர்களும் உணரத் தொடங்கிவிட்டார்கள்
அங்கேயும் அதே கதிதான்
தடையற்ற இறக்குமதி மூலம் அமெரிக்க உருக்குத் தொழில் பாதிக்கப்பட்டு பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உருக்கு இறக்குமதியைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஆயிரக்கணக்கான உருக்குத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டஞ் செய்துள்ளனர். ரஷ்யா, ஜப்பான பிறேசில் ஆகிய நாடுகளிலிருந்து மலிவான உருக்கு இறக்குமதிக்கு எதிராக அமெரிக்க நடவடிக்கை எடுத்தால் அது சுதந்திரமான வர்த்தகக் கொள்கைக்குப் பாதகமானது அதாவது தங்களது லாபத்துக்கு நல்லதல்ல என்று உருக்கு உற்பத்தியிற் தங்கியிராத மாநில அரசுகளின் அரசியல்வாதிகளும் முதலாளிகளும் கருதுகின்றனர்
அமெரிக்காவுக்கு ஜப்பானிய இறக்குமதிகளைக் குறைப்பதற்கு ஜப்பான் உதவாவிட்டால் அமெரிக்க பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஜனவரி நடுப்பகுதியில் கிளினிற்றண் மிரட்டிப் பேசியுள்ளார். இந்தத்தடையற்ற இறக்குமதிக்கொள்கையும் தாராளவாதமும் அமெரிக்க முதலாளிகளது நலன் சார்ந்து இயங்குகிற வரையும் தான் என்பது நாம் அறியாததா ஆயினும் அது அமெரிக்காவுக்கு உள்ளேயே பெரிய முரண்பாடுகளைக் கிளறிவிட்டுள்ளது. அமெரிக்கா துக்கிய பாறாங்கல் அதன் கால் மீது விழுந்திருக்கிறது.
வடஅயர்லாந்து ஆயுதப் பறிமுதலா, அரசியல் திவா? வட அயர்லாந்தின் அரசியல் தீர்வின் ஒருபகுதியாக ஐஆர்ஏ எனும் ஐரிஷ் விடுதலைப் படை யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டது ஆயினும் ஐஆர்ஏ தன்னை நிராயுதபாணியாக்கினால் ஒழிய ஷின் ஃபெய்னி ஐரிஷ் தேசியவாத இயக்கம் ஆட்சியில் பங்குபற்ற முடியாது என்று பிரித்தானிய ஆட்சியாளர்களும் பிரித்தானிய விரவாசிகளான புரட்டஸ்தாந்து மதவாதக் கட்சித் தலைமைகளும் நிபந்தனை விதிக்க முற்பட்டுள்ளன.
ஷினிஃபெய்ன், புதிய ஆட்சியமைப்பில் பிரதிநிதித்துவ வலிமையின் அடிப்படையில் அல்லாது வேறேந்த அடிப்படையிலும் ஆட்சியிற்பங்குபற்றுவது பற்றி நிபந்தனை விதிக்க முடியாது என உறுதியாக உள்ளது. முன்பு பலமுறை ஏய்க்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் ஐஆர்ஏயின் ஆயுதப் போராட்டத்தாலேயே இன்று இவ்வளவு துரம் முன்னேறியுள்ளனர். ஐஆர்ஏ ஆயுதங்களை கீழேயோடுமுன்பு பிரித்தானிய கொலணி ஆக்கிரமிப்புப் படைகள் வட அயர்லாந்திலிருந்து வெளியேற வேண்டாமா புரட்டஸ்தாந்து குணிப்படைகள் நிராயுதபாணிகளாக்கப்படவேண்டாமா கத்தோலிக்க விரோத வட அயர்லாந்து பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைகள் சீரமைக்கப்படவேண்டாமா! பிரித்தானிய எசமானர்கள் வடஅயர்லாந்தின் பிரச்சினைகளின் தீர்வாகக் கருதுவது ஐஆர்ஏயின் கையில் உள்ள ஆயுதங்களைப் பறிப்பதை மட்டும் தானா என்ற கேள்வி நியாயமாக எழுகிறது. ஷிண் ஃபெய்ன் எடுத்திருக்கும் நிலைப்பாடு நியாயமானது நியாயமான தீர்வு நடைமுறைப்படுத்தப்பட்டபின்பே போராளிகள் ஆயுதங்களைக் கீழே போடமுடியும் என்ற பாடம் வரலாற்றில் பலமுறை நாம் வாசித்தது தானே

Page 11
Guy Gust 1999
புதி
BILLOfició fiesúLü Bu.
கடந்த 14-02-99 ஞாயிறு அன்று முய 10மணியளவில் அட்டன் நகரில் சிகப்புப் பேரணி ஒன்று இடம் பெற்றது. இனவாதத்தை எதிர்த்து, சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களின் ஐக்கியத்தை வற்புறுத்தி மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தியே பேரணியும் அதனைத் தொடர்ந்து எழுச்சிக் கூட்டமும் நடைபெற்றது.
புதிய இடதுசாரி முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்பேரணியில் ஆயிரத திற்கு மேற் பட்ட தொழிலாளர்கள் இளைஞர்கள் யுவதிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் எண் போர் கலந்து கொண்டனர். கொழும்பு குருநாகல் பிரதேசங்களில் இருந்து இருநூறுக்கு மேற்பட்ட சிங் கள முஸ்லீம் மக்களும் இப்பேரணியில் கலந்து கொண்டு இனவாதத்தை எதிர்த்து மக்களது ஐக்கியப்பட்ட போராட்டத்தை வற்புறுத்தினர்.
புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர்கள் தலைமை தாங்கி செம்பதாகையை எடுத்துச் செல்ல பேரணியில் கலந்து கொண்டோர் உணர்வு மிக்க முழக்கங்களை உயர் த தி முழங்கினர். தோழர்கள் விக்கிரமபாகு கருணாரத்தின. சி.கா.செந்திவேல்,
செங் கொடிகளை
பற்றிக் பெர்னாண்டோ, இதம்பையா, லீனஸ் ஜயதிலக்கா, சோ.தேவராஜா, சிறிதுங்க ஜெயசூரியா ஆகியோர் தலைமை தாங்கிய பேரணி அட்டன் நகரின் பிரதான வீதிகளின் ஊடாக
டன்பர் மைதானத்தை அடைந்தது.
செங்கொடிகள், பதாகைகள், சுலோக தாங்கி பேரணியில் கலந்து கொண்டோர் எழுப்பிய கோரிக்கை முழக்கங்கள் நகரில்
அட்டைகள்,
கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்தது. நகரில் உள்ள ஒருவர் கூறினார். முப்பது வருடங்களுக்கு பின்னால்
இனவாதத்தை எதிர்த்து மக்கள்
அட்டன் நகரில் செங்கொடிகள் தாங்கிய இப்பேரணியைப் பார்க்கும் போது சண்முகதாசன் காலத்து செங்கொடிச்சங்க எழுச்சிக் காலம் நினைவுக்கு வருகிறது என்று கூறினார். அந்தளவுக்குப் பேரணி உணர்வு மி ஆக கிரோசம் மிக்கதாகவும் அமைந்திருந்தது. LID600D GAOLLU, LD3,356s260 9 sî60DLD 560067 வென்றெடுப்போம். இனவாதத்தை முறியடிப்போம். சிங்கள தமிழ் முஸ்லீம் ஐக்கியத்தை கட்டி வளர்ப்போம். யுத்தம் வேண்டாம் அரசியல் தீர்வு வேண்டும் புதிய இடதுசாரி முன்னணி வாழ்க உலக வங்கி நமக்கு வேண்டாம் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறை போன்ற முழக்கங்களைப் பேரணி முழக்கிச் சென்றது.
Lua, Gö 12 LD600f'LLUGIT 6s2 6Ö L GO LIITÍ மைதானத்தில் எழுச்சிக் கூட்டம் புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் இ.தம்பையா தலைமையில் நடைபெற்றது. அவர் தனது உரையில் , மக்களாகிய எமக்கு முன்னால் மாபெரும் வரலாற்றுப் பணி காத்து நிற்கிறது. அன்று நடேசய்யர் தொடங்கிய தொழிற்சங்க அரசியல் இனவாத தொழிற் சங்கவாதியான ஏ.ஈ.குணசிங்கா வினால் துரோகம் செய்யப்பட்டது. இருந்தும் நடேசய்யர் சுயநலம் இன்றி தனி பணி ஆற்றினார். அவரது நேர்மையான பணியைத்
D 60) 6) L
பணியானது
தொடர பின் வந்த தலைவர்களின்
பதவி ஆசைகள் தடுத்து விட்டன. அறுபதுகளில தோழர் சண்முகதாசன் மலையகத்தில் முனி னெடுத்த புரட்சிகரமான அரசியல் பணியை அவருடன் இருந்த மலையகத் தலைவர்கள் எனப்படுவோர் துரோகம் செய்து குட்டிச் சுவராக கிவிட்டனர்.
அவி வாறு விட்டுச் சென்ற
இடைவெளியை வெகுஜன அரசிய6 மலையகத்தில் கட்சி முன்னெடுத் சுயநல சந்தர்ப் தொழிற் சங்கத் நிராகரித து கூட்டுத்தலைமை லெனினி சத துவத தையும் இயக்கங்களையும் முன் செல்வதே வி விட்டுள்ள அரசி என்று கூறினார்.
மேலும் தோழர் கருணாரத்தினா உ ஒரு குடும்பத்தில் சமத்துவம் நில அக் குடும்பத்திலி பிரச்சினைகளும் தடுக்க முடியாது. பிரிவினையாகவும் செய்யும். மலையக அடிப்படை உரிை சமத்துவமற்று
தொடருமானால மலைநாடு என்று வேணி டிய நிர் தள்ளப்படலாம். அ இடதுசாரி மு (39, IT If g, 60) , 60) LL. வேண்டிய நிலை அவ்வாறான நிலை முன் அவர்களது o na na si வேண்டும் என கோரிக்கையாகும்
புதிய ஜனநாயக க செயலாளர் தோழர்
உரையாற்றுகைய பேரணியும் எழுச் தொழிற்சங்க சந்தர் நிலைப்பாட்டில் நீ வரும் அரசாங்க பிடித்து கைபிடி
H
செய்து
* ° Q)的 GLUgličje துள்ளது புதிய த6 எடுத்து வெகுஜ பாதையி அடியெடு நிற்கிறது
LD (D DILD பற்றிக்
சிறிதுங்
இ.தம்பையா, தாங்கிச் செல்கின்றனர்.
கடந்த 14-02-99 அன்று அட்டனில் புதிய இடதுசாரி முன்னணி நடாத்திய பேரணிக்கு அம் முன்னணியின் தலைவர்கள் விக்கிரமபாகு கருணாரத்தின
சிறிதுங்க ஜயசூரியா,
சி. கா. செந்திவேல் தலைமை
எஸ்.இ கே.சுப்பிர Loui 9
அடுத்தது பூட்டான்.
ஐக்கிய விடுதலை முன்னணி) எனும் இயக்கத்தின் மீதும் போடோ லாந்து 2360 BITLUS விடுதலை முனி னணி (எளப்.டி.எவி.பி.) என்ற பூர்வ குடிகளது சுயாட்சி இயக்கத்தின் மீதும் தாக்குதல் தொடுப்பதற்கு 2 5 GOALD AT DI பூட்டானிய ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். டிசெம்பர் மாதத்தில்
அளப் ஸாமுக குளி ஊடுருவிய பூட்டானியப் படையினர் மூவர் பர்பேட்டா மாவட்டத்தில் போடோ போராளிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இந்திய-பூட்டானி எல்லைக் காடுகளைத் தளமாகக் கொண்டு போடோ போராளிகள் செயற் படுகின்றனர். இந்தியாவுடனான உடன்பாடு பூட்டானிய சர்வாதிகார ஆட்சியின் * öf匹n @ நெருக்கடிகட்கும் மேலாகப் புதிய
நெருக்கடிகட்கே இதன் தொடர்விை அரசு இந்தியாவின் முற்றாகத் தங்கியிரு உருவாகும்.
இந்தியாவின் கொள்கைகளைப் இந்தியாவின் இ கம்யூனிஸ்ட் சு எசமானவர்க்கத்தின்
9 familitärautonomi
 
 
 
 

ய
Läägib II
дјеј
நிரப்பி புரட்சிகர ல் மார்க்கத்தையே புதிய ஜனநாயக து வருகின்றது.
6Ib LD606) LJB
5606060DLs) B 6061T புதிய புடைய மாக்சிச
தலைமைத
போராட்ட கட்டியெழுப்பி பரலாறு நம்மிடம் பல் பணியாகும்
விக்கிரமபாகு ரையாற்றுகையில் p 60060)LDLIGOT வாத சூழலில் பிளவுகளும் ஏற்படுவதைத் அது இறுதியில் நடந்தேறி விடவே மக்கள் தமது மகளை இழந்து வாழும் நிலை
969, 67. ஒன்றைக் கேட்க ப் பந்தத்திற்கு ச் சூழலில் புதிய of 60, 600f 9 g, கையேறி க கூட ஏற்படலாம். தோன்றுவதற்கு து அடிப்படை வழங் கப் படல பதே நமது என்றார். ட்சியின் பொதுச் சி.கா.செந்திவேல் பில் இன்றைய சிக் கூட்டமும் ப்பவாத அரசியல் ன்று பதவிக்கு ங்களுக்கு கால் த்து சேவகம் வரும்  ைம களு க கு யைக் கொடுத் மலையகத்தின்
லைமுறை யினர்
ள்ள புரட்சிகர ன அரசியல ண் மற்றொரு த்தலைக் காட்டி என்று கூறினார். தோழர்கள் பெர்னாண்டோ, ஜெயதிலக்கா, தேவராஜா, ஜெயசூரியா, ாஜேநீ தரணி , DGoofLL JILħ 90 LL LLJL ரையாற்றினர்.
காரணமாகும். ளவாக பூட்டான் ஆதரவிலேயே க்கும் நிலைமை
மேலாதரிக கச் பொறுத்தளவில் ரணி டு பெரிய பட்சிகளுக்கும் கட்சிகளுக்கும்
இல்லை
š L啤
இராணுவம் ஒருபுறம் இயக்கங்கள் மறுபுறம்
கொடுவதைகளுக்குளர் மக்களர்
Qānāf ■ தோன டுவதற்கு நீண்ட பின்னடிப்புக்குப் பின் அரசாங்கம் இணங்கியுள்ளது. அரசாங்கத்தை இம் முடிவுக்கு கொண்டுவர மக்கள் மத்தியில் இருந்து பல்வேறு
நிலைகளிலே பாரிய அழுத்தங்களும்
வற்புறுத்தல்களும் செய்யப்பட்டன. பல்வேறு அரசியல் சமூக மனித நேய அமைப்புகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளன. குறிப்பாக தமது பிள்ளைகள் கணவன்மார் தந்தையர் சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்களை இழந்த மக்களின் இடையிறாத கண்ணி பெருக்குடனான நடவடிக்கை களுக்கு அரசாங்கம் பதில் கூற Consoo qu Joso aouf (3 ou ou புதைகுழிகளைத் திறக்க சட்டபூர்வ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நடந்து முடிந்த கொடுவதை ஒன்றிற்கான நீதி கோரிய மக்கள் அடுத்த கட்டத்தை எதிர் நோக்கி நிற்கின்றனர்.
அதே வேளை அணி மைய காலங்களில் வடக்கிலும் கிழக்கிலும் ஆட்கள் காணாமல் போவது அதிகரித்துக் காணப்படுகிறது.
அத்துடன் கொல்லப்படுவதும்
காயங்களுக்கு ஆளாவதும் தினம் தினம் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக குடா நாட்டில் தினச் சம்பவங்கள் தொடர்கின்றன. இனம் கொலைகள் அங்கு மர்மமாக நடைபெறுகின்றன. வீடுகளில் வேலைத் தலங்களில் இருந்து இளைஞர்கள் காணாமல் போகிறார்கள் ஒரிரு நாட்களின் பின் வீதி ஒரங்களில் பிணமாகக் கிடக்கும் சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்று வருகின்றன. இவை பற்றிய முறைப்பாட்டு விபரத்தை தேசிய மனித உரிமை கழக யாழ் காரியாலயத்திலிருந்து வெளியிடப் படும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் பன்னிரண்டு வயதுச் சிறுவன் படையினரால் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு கிணற்றில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட செய்தி வெளி வந்தது. அதேபோன்று பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்ற
ஆயுதங்களை முதன்மைப்படுத்தாது
சக்திகளுக்கே உதவி செய்வோவர்.
5600660 (BLM) 9. 6666.
இவ்வாறு படைத்தரப்புத் தாக்குதல், கொல்லுதல் காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற மறுபுறத்தில் இயக்கங்களின் வதை முயற்சிகள் இரகசியமாகவும் பரகசியமாகவும் தொடர்கின்றன. புலிகள் இயக்கம் 芭 鲈 @ ■ 、 @pliucm 。 uag o。 リcm kmmー○○cm *@u@ā、 リ 瓯 〔 、 எந்தளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பது பற்றி அவர்களுக்கு அக்கறை கிடையாது. அதே வேளை புலிகளைப் பிடிக்கிறோம் அழிக்கிறோம் எனக் கூறிக்ககொண்டு படையினர் ஒருபுறமாகவும் இயக்கங்கள் மறுபுறமாகவும் செயல் புரிகிறார்கள். இதனால் ஒன்று மறியாத பல இளைஞர்கள் யுவதிகள் சந்தேகம் என்னும் பெயரில் கைது செய்யப்படுவதும் நடைபெறுகின்றன. ஜனநாயக நீ ரோட் த தற்கு வந்துள்ளவர்கள் எனப் படும் இயக கங்கள் is . . . . பலவழிகளாலும் துன்பங்களுக்கு ஆளாக்கி அல்லற் படுத்துகின்றனர். வரி உதவி ஊழியம் விசாரணை, விளக்கம் எனக் கூறி தடுத்து வைத்தல், தண்டனை வழங்குதல் சித திரவதை செ யி த ல போன்றவற்றைத் தாராளமாகச் செய்து வருகின்றனர். இவற்றைச் செய்து கொள்வதில் ஏற்பட்ட தங்களுக்குள் மோதிக்கொண்டும் உள்ளனர். அர்ைமைய வவுனியா மோதல்களைக் கண்டு அரசாங்கம் பேரினவாதிகள் படைத்தரப்பினர் குதூகலப்பட்டுக் கொண்டனர். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு இலாபம்தானே. எந்த மக்களின் விடுதலைக்கு எனப்புறப்பட்டர்களே அந்த மக்களின் விமோசனத்திற்கான சரியான இடத்திற்கு வந்து சேர வே ணி டியது இயக்கங்களினதும் கடமையாகும்.
அரசியல் கொள்கை நிலைப்பாட்டை முதன்மையாகக் கொண்ட இடம் ஒன்றிற்கு எல்லோரும் வரவேண்டும் அல்லாதுவிடின் ஆளும் பேரினவாத
1. ஆனா முதலாம் எழுத்தெல்லாம் உலகில்
அனைவருக்கும் ஒன்றென்றே கொள். 2. படிப்பதானால் பெற்ற பயனென்ன பொதுமக்கள்
துடிப்பினைத்தாம் காணார் எனின்.
3. பிரபஞ்ச உலகின் விதிகளைப் புரிந்தோர்
நிரந்தரமாய் வாழ்வார் நிமிர்ந்து.
4. சுற்றுச்சூழலுடன் சேர்ந்து உடன் வாழ்ந்தார்க்கு
சற்றும் கவலை இல.
5. இன்பமும் துன்பமும் நன்மையே வாழ்வினில்
எந்நாளும் ஒன்று படின்
.ே ஐம்பொறியின் அனுபத்தால் கற்றுணர்ந்து வாழ்வாரே
தம்ஒழுங்கில் நிற்பர் சிறந்து
7. பொது வாழ்வுடையரோடு பழகினார்க்கு அல்லால்
எதுதுன்பமெனில் வெல்லல் அரிது.
8. பொதுவுடமைப் படையினர்பாற் பயின்றாருக்கல்லால்
எதிர்ப்பினிடை வாழ்தல் அரிது.
9. அறியாமைப் பண்பு அமையாதே வறியாரின்
நெறிதான் தெரியப் பெறின்
O வாழ்க்கையின் இன்பத்துள் மகிழ்வன் மகிழாே
சூழ்ந்தொழுகி வாழப்பெறாள்.
- - - -

Page 12
Guy Gulf 1999
LLLMa LLLLLL L L L L L L L L L L L L S S
PUTTHYA POOMI
පුඳියපුම්
ng 06 Gula 1999
பக்கம் 12 விலை ரூபா 10/= சுழற்சி 26
* மக்களுக்கு
வருடாந்தம் 1 மேற்படி நாடு
+ GYLIGOöIa, Gálső வழங்க வருட பெற முடியாது * சுத்தமான குடி வருடாந்தம் முடியாது இந்
DRU MIJUŽji Шпију FLORITERIš asmislišEDES E
அரசாங்கமும் யுத்த வெறியர்களும் பேரினவாதிகளும் எவ்வளவிற்கு யுத்தத்தை நியாயப்படுத்தினாலும் நாட்டின் பெரும்பாண்மையான எண்ணிக்கை கொண்ட மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நாட்டைப் பாதுகாக்கும் புனித யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் சமாதானத்திற்கான யுத்தம் புலிகளை அழித்தொழிக்கும் போர் என்ற முழக்கங்கள் யாவும் அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட முழக்கங்கள் என்பதை மக்கள் இனி று உணர ஆரம்பித து விட்டார்கள். அத்துடன் அரசியல் தீர்வுப் பொதி வெண் தாமரை இயக்கம் போன்றவற்றின் வெற்று L Lj LIII பிரச் சாரங்களினி ஏமாற்றுக்களையும் நடைமுறையில் மக்கள் கண்டுள்ளனர்.
யுத்தம் வடக்கு கிழக்கை பாதித்து நாசப்படுத்தியுள்ளதுடன் நாடு முழுவதையும் ஊடுருவித் தாக்கி நிற்கிறது. எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் யுத தம் என்ற எண்ணம் சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள மக்கள் சிலரிடம் காணப்பட்டது. ஆனால் இன்றோ யுத்தம் நாட்டின் ஒவ்வொருவரின் வீட்டிற்குள்ளும் வந்து நிற்கிறது. யுத்தத்தின் பீரங்கித் தீனியாக நிறுத்துவதற்கு ஒவ வொரு சாதாரண சிங்கள தொழிலாளி
விவசாயினது பிள்ளைகளையும் இழுத்துச் செல்லும் நிலை தோன்றி
உள் ளது. இளைஞனாக யுவதிகளாக தமது வறுமையைப் போக்கப் போர் முனைக் குச் செனறவர்கள் Ls6OOTLD II a. வருகிறார்கள் . LIG) 66) g g
காணவில்லை. ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு என்ன நடந்தது என பதை அறிய முடியாது பெற்றோர் குமுறிக் தவிக்கிறார்கள்.
இவை ஒரு புறம் தொடர மறுபுறத் தில நாட்டின பொருளாதாரம் யுத்தத்தால் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. சென்ற வருடத்தில் யுத்தத்திற்கு என ஆறாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளது. இந்த வருடம் அத்தொகை அதிகரிக்கப் படும் நிலை காணப்படுகிறது. கோடிக கனக சில புதித தளபாடங்கள் நவீன ஆயுதங்கள் வாரு சித் இவற்றுக்குரிய பணம் எங்கிருந்து கிடைக்கிறது. ஜனாதிபதி, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர் அல்லது யுத்தத்தை விரிவாக்கும்படி கேட்கும் யுத்த வெறியர்கள் என்போரின் உழைப்புப் பணம் அல்ல. அவர்களது பாட்டன் பூட்டணி அப் பணி வீட்டுச் சொத்துக்களை விற்று யுத்தத்திற்கு செலவிடவில்லை. இந்நாட்டு
குவிக்கப்படுகின்றன.
மக்களிடமிருந் பணமே ஆகும். 6sig,6III6) L1600IL. போதாதென்று பொருட்கள் சே வசூலிக் கப்ப( ΦΠU600ILρΠ4, Lρό , செலவுகள் அதிக சீனி மாவு உ பாவனைப் பொரு நோக்கிய விலை உயர்ந்துள்ளன. அதிகரிப்புகளுக்கு சம மந்த மிலி ை முட்டாளும் ெ இவை மட்டுமி முழுவதிலும் ) 6T600600FFle, 6061TL செயல்களையும் 6 அதற்குத் தகுந் ஆயுதங்களைய கையாளக் கூடிய என அழைக்க ob 6020ILLILD 6)JoiIIIց:
இவற்றையெல்ல பார்த்து யுத்தத்
6To bo0) + U LIII தோற்றுவித்து 6
LD 9,956II 2 600TU இதன் வெளிப்பா இடதுசாரி ச அக கறையாள தலைவர்கள் யுத்
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் அரசியல் மார்க்கத்தை
வலுப்படுத்த புதிய இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள்!
GBLD 683 LDD. 3GPT6ooTLD கொழும்பு மாவட்ட பிரதான வேட்பாளர்
தோழர். சோ. தேவராஜா
புதிய ஜனநாயக
வெளியிடுபவர் இளையதம்பி தம்பையா இல 7 வது மாடி கொழும்பு சென்றல் கப்
 
 
 
 
 
 
 

lu |- Luish 2
அவர்களும்
அமெரிக்க - ஐரோப்பிய நாடுகளில் * தமது செல்லப் பிராணிகளான நாய் பூனை போன்ற
வற்றின் உணவுக்காக வருடாந்தம் 17 பில்லியன் அடொலர்களை இந்நாடுகள் செலவு செய்கின்றன.
நாங்களும்
ன்றாம் உலக நாடுகளில் டிப்படை சுகாதார வசதிகளை வழங்க 3 பில்லியன் அடொலர்களைப் பெற ள் அவதிப்படுகின்றன.
* தமது உடல்களில் சுகந்தமான மணம் வீசச் செய் வதற்காக நறுமணத்  ைதலங் களர் - திராவங்களுக்காக வருடாந்தம் 12 பில்லியன் அடொலர்களை இந்நாடுகள் செலவு செய்கின்றன. * ஐரோப்பியர்கள் மட்டும் வருடாந்தம் 11 பில்லியன்
மகப்பேற்று சுகாதார சேவைகளை ந்தம் 12 பில்லியன் அடொலர்களைப்
இந்நாடுகள் கஷ்டப்படுகின்றன. நீர் வழங்கவும் கழிவகற்றல் தேவைக்கும் 1 பில்லியன் அடொலர்களைப்பெற
ாடுகள் திண்டாடுகின்றன.
அடொலர்களுக்கு ஐஸ் கிறிம் சாப்பிடுவதற்காகச் செலவு செய்கின்றனர்.
ILILESIEDiGli) IgGIOLőlpg
து உறக்கப்படும் நேர்முக மறைமுக பெறப் படுகிறது. பாதுகாப்பு வரி, 069,6f 6f 6160 கிறது. இதனி களது வாழ்க்கைச் ரித்துள்ளன. அரிசி ட்பட அன்றாட நட்கள் வானத்தை அதிகரிப்புகளாக இத்தகைய விலை நம் யுத்தத்திற்கும் ல என எந்த Hoba) LDIL"L Io. ன்றி யுத்தம் நாடு பன்முறை வக்கிர ம் கொலை வெறிச் வளர்த்திருக்கின்றன. நாற் போல் நவீன ம் அவற்றைக் பாதாள உலகம் ப்படும் கும் பல துள்ளன.
ாம் சீர்துாக்கிப் நின் விளைவுகள் ங்கர சூழலைத் ர்ளன என்பதை ஆரம்பித்துள்ளனர். டாக நேர்மையான திகள், சமூக ர் களி மதத நத்தை எதிர்த்தும்
சமாதானத்தை முன்னிறுத்தியும் தத் தமது முயறி சிகளை முனைப்பாக்கி வருகின்றனர். அரசியல் முனையில் புதிய இடதுசாரி மு னி னணியினர் ஏற்கனவே யுத்த எதிர்ப்பு பிரசாரத்தை நாட்டில் பல பகுதிகளிலும் முன்னெடுத்து வருகின்றனர். அவர்கள் புலிகள் இயக்கத்திற்கு ஏற்கனவே பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கான கடிதத்தையும் அனுப்பியிருந்தனர்.
மேற்படி முயற்சியைத் தொடர்ந்தே சமாதான த தறி கான தேசிய கூட்டமைப்பை உருவாக்கப் பட்டது. சமூக அக்கறை மிகுந்த அறிவு ஜிவிகள் பலர் இதில் முன்னின்றனர். தற்போது இத்தகைய முயற்சிகள் மேலும் விரிவடைந்த நிலையில் மதத்தலைவர்களும் சமூக அக்கறையாளர்களுமான ஒரு தூதுக் குழுவினர் அண்மையில் வன்னிக்குச் சென்று அங்காங்குள்ள மக்களின் துன்பதுயரங்களை நேரில் கண்டறிந்துள்ளதுடன் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களுடன் பேச் சுவார் தி தை நடாத்தியும் உள்ளனர். அத்தூதுக் குழுவினர் கொழும்பில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் வன்னியில் தாம் கண்ட காட்சிகளையும் நடாத தய பேச் சுவார் த தைகள் பற்றியும் எடுத்துக் கூறி உள்ளனர். இது
தென்னிலங்கை மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது இம் மாதம் 26ம் திகதி சமாதானத் திற்கான ஒரு பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் சமாதானத் திற்கான தேசிய கூட்டமைப்பு நடாத்த உள்ளது.
இவையாவும் யுத்தத்திற்கு எதிரான மக்களின் சமாதானத்திற்கான அபிலாஷைகளைப் பிரதிபலிப் பனவாகவே காணப்படுகின்றன. அணி மையில் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் நடாத்திய ஆய்வில் வடக்கு கிழக்குத் தவிர்ந்த பிரதேசங்களில் வாழும் அனைத்து மக்களில் 77 வீதமானவர்கள் யுத்தத்தின் மூலம் பிரச்சினை தீர்க்க முடியாது எனக் கூறியுள்ளதாகக் கூறுகிறார்.
அதே போனறு 85 வீதமான இளைஞர்கள் யுத தத தை முடிவுக்கு கொணி டு வந்து
சமாதானத்தை நிலைநிறுத்துவதை விரும்புகிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இந்நிலையில் யுத்தத்தை ஆளும் வர்க்க அரசியல் சக்திகள், ராணுவ யுத்தவாதிகள், பேரினவாத வெறி யர்கள், வெளிநாட்டு தீயசக்திகள் போன்றோரே விரும்புகிறார்கள். இத்தகைய சமாதான த திணி விரோதிகளை மக்கள் நிராகரித்து ஒதுக்கித் தள்ளும் புதிய சூழல்கள் உருவாகி வருவதனை அவதானிக்க முடிகிறது. யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் நியாயமான அரசியல் தீர்வு காணப்படுவதையும் அதன் மூலம் சமாதானமும் இயல்பு வாழ்க்கையும் தோன்றுவதை சகல மனித நேய சக்திகளும் வற்புறுத்தி நிற்பது இன்றைய அவசியத் தேவையாகும்.
மலையக மக்களின் இன, வர்க்க உரிமைகளை வெகுஜனப் போராட்ட பாதையில் வெண்றெடுக்க புதய இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள்!
மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர்
தோழர். இ. தம்பையா
கட்சி மத்திய குழு
Y T TT T S T TTT S TT S TT TTT S T TTT M SuS