கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1999.04-05

Page 1
  

Page 2
Бјшја) || Еш 1999
1823ம் ஆண டில் இருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு வகையான அடக்கு முறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் உட்படுத் தப்பட்டனர். இதை யாவரும் அறிவோம். ஆனால் இன்றைய நிலையில், நிகழ் காலத்தில் இவ் விடயத்தினை நாம் கவனித்து பார்ப்போமானால் இந்திய மண்ணில் இருந்து இம்மக்களை இங்கு கொண்டுவரப்பட்ட நேரத்தில் இருந்த பித்தலாட்டங்களை விடவும் மிகவும் மோசமான வகையில் கரணிடல் களுக்கு உட்படுத்தப் படுகின்றனர். அவற்றை இனி றைய திறந்த பொருளாதா நிலை நியாயப்படுத்தி சுரண்டுவோரை உயர்த்திப் பிடித்தும் காட்டுகின்றது.
இப் படியான சுரணி டல களை பட்டியலிட்டு அலம்புவதைவிட மிகச் சுருக்கமாக மலையக மக்களின் வாழ்க்கையே சுரண்டல்காரர்களின் தங்கச் சுரங்கம் என்று கூறலாம். காரணம் இவர்களின் வாழ்க்கையின் ஒவ வொரு அம் சமும் மிக நுணுக்கமாக, நவீனமாக சுரண்டப் படுவதாலாகும்.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இன்றைய நவீனமான சுரண்டல் களுக்கு மத்தியிலும் கணி மூடித்தனமாக கரணிடல் களுக்கும் நேரடியாக உட்படு கின்றனர். காலையில் இருந்து மாலை வரை வெயில், மழை, காற்று என்றும் பாராமல் ஒவ்வொருநாளும் பல மைல்கள் நடந்து அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சி, தேயிலை கட்டைகள் காயப்படுத்த கொழுந்த
பழங்கால
பறிக கினி றனர். ஆனால் இவர்களுக்காக ஓவர் ரைம் ஒன்றும் கிடையாது. இத்தொழிலாளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டது ஒன்று தான். இது பறிக்கப்பட்ட கொழுந்து நிறையை விட மேலதிகமாக பறிக கப்படும் ஒவி வொரு கிலோவுக்கும் 3 ரூபா 50 சதம் தரப் படும். இவி விடயமும் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வளவு இழிவாக சுரண்டப்படு கின்றார்கள் என்பதற்கும் உழைக்கும் மிருகங்களாக கணிப்பிடப் படுகிறார்கள் என்பதற்கும் சிறந்த ஆதாரமாகும்.
விடயம் இவ்வாறு இருக்க, நிறுக்கும் போது நடைபெறும் பம்மாத்து வேலையே மிகவும் கடுமையாக தொழிலாளர்களில் வயிற்றில் அடிப்பதாகும். கொழுந்து பறித்து வந்தப் பின்னர் ஒவ்வொரு தொழிலாளியும் பறித்த கொழுந்து நிறுக்கப்படும். அதற்காக ஒரு பெரிய கூடை பயன்படுத்தப்படும். இதில் கூடைக்கான நிறை 3.5 கிலோ ஆகும். ஆனால் பல வேறு தோட்டங்களில் இக் கூடை பயன்படுத்தப்படாமல் யூரியா பேக் பயன்படுத்தப்படுகின்றது. இந்த யூரிய பையின் நிறை 50கிராம் மாத்திரமே. இருந்தும் இதற்காக கழிக்கப்டும் நிறை 35 கிலோ ஆகும். ஒரு தொழிலாளி சாதாரணமாகவே 35 கிலோவுக்கும், கிலோ 3ரூபா 50 சதப்படி 12 ரூபா 25சதம் விட்டுக் கொடுக்கின்றார். ஒரு நேரத்துக்கு இது ஒரு நாளைக்கு முேறை நிறுவை நடைபெறுகின்றது.
(3asugs unri?
2.25 x 3 = 36 மாதம் 20 நாட்க 36.25 X 20 = 7 வருடத்திற்கு 735.00 x 12
ஆக சுருக்கமாக தொழிலாளியி நிறுவையில வருடத்துக்கு ரூபாவை நேரடிய அடிக் கினிறது 9 L 60oi 60)LDuLJIT a9, (3 உழைத் த தொழிலாளர்களின் சேரவேண்டியப் பு
ஒரு வகையில்
முறை ஆரம்ப ഋILഞഥകഞണ് இருக கினிறது சிந்தனைகள் வ வேறு கிரகத்துக் காலத்தில் இ
சுரண்டலா?
ஆகவே தொழில வரையிலும் பொ நமது உண்மை கொடுக்க மறு நமக்காக தொழிலா இருக்கின்றது. சக்திக்கு முன்னா தலைவணங்கும். சக்தி படைத்த வ கிடந்தது போ நிற போம் ! வென்றெடுக்க!
இராகலை
காசுக்காக
தாயைக் கூட
விற்பா
ஒடுக்கப்பட்ட சிறுபான்மைத் தேசிய இன மக்களைப் பிளவு படுத்துவதில் ஒடுக்குமுறையாளர்கள் மும்முரமாக நிற்பதில் அதிசயம் இல்லை. சிறுபான்மைத் தேசிய இனத்தினுள் உட் பகைமையை விதைக்கிற பிழைப்புவாதிகள் இருப்பதிலும் அதிசயமில  ைல. இனி று மட்டக்களப்பு - யாழ்ப்பாணம் என்ற பேதத்தைப் பேசுவதில் மும்முரமாக நிற்கிற சிலரைக் கவனித்தால் அவர்களது இலக்கு பதவி அல்லது பணம் என்று நாங்கள் காணலாம். இந்த வரிசையில் ஒரு போர்ச்செய்தி நிபுணரும் சமீபத்தில் சேர்ந்துள்ளார்.
சிங்களப் பேரினவாத யூ.என்.பியின் ஒரு குழுவினரின் பிரசாரச் செய்தி பத்திரிகையான சண்டே ரைம்ஸில் போர் பற்றிய கட்டுரைகளை இவர் தராகி என்ற பேரில் எழுதுகிறார். வெகு காலமாகவே விடுதலைப் புலிகட்குச் சாதகமான அம்சங்களை வலியுறுத்தி எழுதி வந்தவர் இவர். இவருடைய பழைய அரசியல் இயக்கம் இன்று அரசாங்கத்துடன் சல்லாபம் செய்கிறது. சென்ற பத்து வருடங்களாக போர்ச் செய்தி நிபுணராகத் தன்னை உருமாற்றிப் போர்ச் செய்தி மூலம் நிறையச் சம்பாதிக்கிற இவர் திடீரென்று மட்டக்களப்புப் பிரதேசவாதத்தின் குரலாகிவிட்டார். இந்த அதிசயத்திற் கான காரணம் என்ன? இவரை ஆசிரியராக வைத்து ஒரு புதிய ஆங்கில ஏட்டை நடத்தும் முயற்சியில் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த மட்டக்களப்புத் தேசியவாதம் உருவானதா?
யாழ்ப்பாணத்தில் காணாமற் போனோர் பற்றி யாழ்ப்பாணிகள் உலகெங்கும் gi 3ւյa sւյթ n + 5 մ: மட்டக் களப்பு விடயம் பற்றி எதுவுமே பேசப்படுவதில்லை
என்றும் முறைப்படுகிற இவர் கோணேஸ்வரி விடயத்தையும் கிருஷாந்தி விஷயத்தையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். கிருஷாந்தி விடயத்தில் சாட்சிகள் இருந்ததாலேயே வழக்கு விசாரணையும் தீர்ப்பும் செம்மணி புதை குழிகள் வரை இட்டுச் சென்றன. இதை எல்லாரும் அறிவார்கள் மட்டக் களப்புப் படுகொலைகள் பல யூ.என்.பி. ஆட்சிக்காலத்திலேயே மூடிமறைக்கப் பட்டன. கோணேஸ்வரி விடயத்தில் சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இது பற்றி விசாரணை நடத்தும் படி விடுக்கப்பட்ட கோரிக்கைகள் யாழ்ப்பாணம் - மட்டக் களப் பு முரணி பாடு காரணமாகத் தான் தோல்வி அடைந்தனவா?
இன்னமும் செம்மணி பற்றி எதுவும் செய்யப்படவில்லை. அதற்குள் துரையப்பா விளையாட்டரங்கு அயலில எலும் புக் கூடுகள் அகப் பட்டுள்ளன. இதுவும் யாழ்ப்பாணிகளின் சாதனை என்று தான் தராகி சொல்கிறாரா?
யாழ்ப்பாணமாயினும் மட்டக்களப் பாயினும் வணி னரியாயினும் மலையகமாயினும் இலங்கையின் எந்தப் பகுதியாயினும் ஏழைகளுக்குச் செய்யப்படும் கொடுமைகளை எதிர்த்து தேசிய வாதிகள் குரல் கொடுப்பதில்லை. தப்பித் தவறியே பல உண  ைமகளிர் வெளி வருகின்றன. தயக்கத்துடனேயே அரசின் கொலைக் கரங்கட்கு எதிரான விசாரணைகள் மேறி கொள ளப் படு கன றன. பெரும்பாலான கொலையாளிகள் தப்பி விடுகிறார்கள்
மக்களுக்கு எதிரான அரசு வன்முறையும் மனித உரிமை
மீறல்களும் பற்றி வெகுஜன முய தேவையான ( சிங்களத் தாய்மார் குரல் கொடுக்கின் அடையாளம், ! போரை வைத் நடத்துகிற இ யாழ்ப்பாணிகளு போர்க்கொடி துாச்
எந்த மனித உ பிரதேசவாத நே குறுகிய நோக்கி செயயப்பட்டால் அ கடமை உண்டு. லாபம் தேடும் வாதத்தைப் பாவி பிளவு படுத் து கீழ்த்தரமான பிை
பிரதேச வேறுபாடி மீறல்களையும் படு கண்டிக்கிற ஒவ் தொடுக்கப்பட்ட இந்தப் பொறுக் கித் தை வேண்டும்.
மட்டக்களப்பு, ம தமிழ் மக்கள் எ 560) LD60) LU 960 கொள்வார்கள் எ சந்தேகம் இல்5ை
குறுகிய தே இறங் கியவர் க 6 விளைவாக த நலன்கட்காக ம படுத் தும் இறங்குவார்கள். இந்தப்
பொறுக்கித்தனம்.
வன்னிய
 

நிய பூமி
LIÉESLb 2
rளை
5.75 ள் வேலை எனின்
35.00 ரூபாவும்
8820.00 ஆகும்.
குறிப்பிட்டால் ஒரு ன கொழுந்து இருந்து தோட்டம் 8820.00 ாகவே கொள்ளை இப் பணம் வ கஷ்டப்பட்டு நேர்மையான உழைப்புக்குச் பணம் ஆகும்.
இச் GE IT 50 L ও ততো চিত) ও ততো ரண்டியது போல் நவீனமாக ளர்ந்து மனிதன் கு காலடி வைத்த ப் படியும் ஒரு
சுரண்டல்
ாளர்களே! இது றுத்தது போதும். யான உழைப்பே நீ கப்படுகின்றது. ளர் போராட்ட வழி தொழிலாளர்களின் ல் அனைத்துமே இப்படியாக அபார பர்க்கம் முடங்கிக் தும் எழுந்து உரிமைகளை
மார்க்னல்
ய ஒற்றுமையான ற்சிகள் மிகவும் இவி வேளையில செம்மணி பற்றிக் றனர். இது நல்ல இதே நேரத்தில் துப் பிழைப்பு நீதப் பேர் வழி க்கு எதிராகப் கியிருப்பது ஏன்?
உரிமை மீறலும் ாக்கிலோ வேறு லோ அலட்சியம் தைக் கண்டிக்கிற இப்பிரச்சினையில் நாக்கில் பிரதேச த்து மக்களைப் வது மிகவும் முப்பு வாதமாகும்.
iறி மனித உரிமை கொலைகளையும் வொருவர் மீதும் தாக்குதலாகவே ழைப்பு வாதப் மி கருதப்பட
லையக, வன்னித் ரிதாகவே இந்தக் டயாளங் கண்டு ன்பதில் நமக்குச்
சியவாதத்தில் விரக்தியின் விகள் சொந்த க்களைப் பிளவு If LI, 3, 4, 6M)ój அவற்றில் ஒன்று பிரதேச வாதப்
கோன்
Pb5[F QAO ZA NA நட்க்கு D ഉഷ്ണു
சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உத்தரவாதம் தந்திருக்கிறார். ஜூலை கலவரம் நாட்டில் இன்னொருமுறை நிகழாது என்பது அவரது உறுதிமொழி. வருடத்தில் வேறு பதினொரு மாதங்கள் உள்ளன. எனவே ஜனவரி கலவரம் வரலாம், ஜூன் கலவரம் வரலாம், ஓகஸ்ற் நொவேம்பர் கலவரங்களும் வரலாம். எது வந்தாலும் ஒன்று மட்டும் உறுதி. ஜூலை கலவரம் மட்டும் வராது. அதைவிட உறுதி 1983ம் ஜூலை கலவரம் இன்னொருமுறை வரவே வராது. ஏனென்றால் 1983ம் ஆண்டு எப்படியும் திரும்பி வராது என்று கடவுளிடம் அவர் வரம் வாங்கி வந்திருக்கிறார். வடக்கிலும் கிழக்கிலும் மக்கள் படையினரால் இம்சிக்கப்படலாம், பட்டினியிடப் படலாம் மலத்தினும் இழிவாக நிந்திக்கப்படலாம், கொழும்பிலும் தெற்கிலும் அவர்கள் தினமும் அஞ்சி நடுங்கிக் கொண்டு இருக்கலாம். 1983ம் ஆண்டு திரும்பி வராது. எனவே 1983ஜுலை பற்றி அஞ்ச வேண்டாம். அரசாங்கம் அதை விடச் சிறப்பான தேசிய ஐக்கிய வன்முறைகளைக் கைவசம் வைத்துள்ளது.
தொண்டா தன் பெருமை
பேரன் ஆறுமுகம் சாமியை அரியாசனம் ஏத்துகிற திட்டத்துக்கு உருவாக்கப்பட்டது மயில் சின்னம். மயில் சின்னத்துக்கு வாக்களிக்காத கொழும்பு வாழ் தமிழர்களை சுயநலமிகள் என்று திட்டியிருக்கிறார் தன்நலம்
கருதாத தொண்டருத் தொண்டரான தொண்டமான் நாயனார். சிவபதவிக்காகப்
பிள்ளைக் கறி சமைத்த ஒரு நாயனார் இருக்கிறார். தன் கண்ணைப் பறிந்த நாயனார் இருக்கிறார். வெறும் அரசாங்க மந்திரிப் பதவிக்காக மலையக மக்கள் எல்லாரையும் குருடர்களாக்கவும் துணிந்த தொண்டமானுடைய தொண்டுக்கு முன்னால் அவர்கள் எம் மாத்திரம். தொண்டமானடிப்பொடிகளின் அரசியல் வலிமை மலையகத்திலும் தேய்ந்து வருகிறது. ஆனாலும் அவரிடமிருந்து விலகி ஓடுகிறவர்கள் எங்கே ஒடுகிறார்கள்? யூ.என்.பியின் பக்கம் இல்லையா ஒடுகிறார்கள். அது ஏன்? பேரம் பேசியே எல்லாவற்றையும் பெறுவதுதான் இ.தொ.கா. அரசியல் என்று பெருமை பேசிய தரகரின் உதவி இல்லாமலே யூ.என்.பியுடன் பேரம் பேசுகிற வியாபாரக் கூட்டம் ஒன்று 1977க்குப் பிறகு உண்டாகி விட்டது. இப்போது பூரீலககட்சிக்குப் பின்னால் போகிற ஒரு சிறய கூட்டமும் உண்டாகி இருக்கிறது. முன்னம் தொண்டமானை நம்பி ஏமாந்த பேர்கள் பின்னம் மலையக மக்கள் முன்னணிக்குப் பின்னாலே போய் ஏமாந்தார்கள். இப்போது அவர்களும் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் சேர்ந்திருக்கிறார்கள் இவர்களெல்லாம் தொண்டமான் வளர்த்த சந்தர்ப்பவாதக் குஞ்சுகள் குருநாதர் கற்றுக் கொடுத்ததை அவருக்கே திருப்பிக் கற்றுக் தருகிறார்கள் மெச்ச வேண்டியவர்கள் மேல் ஏன் குருவானவர் கோபப்படவேண்டும்?
ஜே.வி.பி. தனது அயல் முதலீட்டுக் கொள்கையை சமகால உலக நிலையைக் கணிப்பிலெடுத்து மாற்றிக் கொள்ளப் போவதாகவும் சீனாவும் கியூபாவும் கடைப்பிடிப்பது போன்ற திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க இருப்பதாகவும் அதன் தலைவர்களுள் ஒருவர் அறிவித்துள்ளார். இங்கு கேள்விக்குரியது என்னவென்றால் வலிமையான ஒரு சுதேசிய அரச பொருளாதாரத் தளம் உள்ள இரு நாடுகள் தங்களது குறிப்பான நிலைமைகளில் கடைப்பிடிக்கும் கொள்கையை நவகொலனிய இரும்புப் பிடியிலிருந்து விடுபடத் திணறுகிற ஒரு நாட்டுக்கு ஏற்ப நாம் எவ்வாறு அமைப்பது என்பதே. ஜேவிபி. அந்நிய முதலீடு பற்றிய ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும், அதே வேளை அந்நிய முதலீடு பற்றி மக்களுக்குத் தனது நிலைப்பாட்டை ஐயத்துக்கு இடம் இல்லாமல் முன்வைக்க வேண்டும்.
தேசிய இனப்பிரச்சினையில் ஜே.வியியின் நிலைப்பாடு ரீலசுக யூ.என்.பி. இரண்டினதையும் விடவும் தமிழ் மக்களது சுயாட்சிக்குப் பாதக்மானது.
விழுவது மேல் என்று யூ.என்.பியிடம் போய்ச்
சுயநிர்ணயம் பற்றி அதற்கு இன்றளவும் மிகுந்த தயக்கம் உள்ளது. அதன்
வளர்ச்சி பெருமளவும் மஹஜன எக்சத் பெரமுன (எம்பி) என்ற சிங்கள இனவாத இடதுசாரி கட்சியின் சரிவுடன் ஒட்டி நிகழ்ந்துள்ளது பற்றி நாம் மகிழ்ச்சியடைய இடமுண்ட ஆயினும் தேசிய இனப்பிரச்சினையில் ஜே.வி.பி. நியாயமான ஒரு நிலைப்பாட்டையும் சுயநிர்ணயத்திற்குத் தெளிவான ஆதரவையும் தெரிவிக்காத அளவில் எம்.ஈயிக்கும் ஜேவிபிக்கும் வேறுபாடு இல்லாமலே போய் விடும். இந்த விதமான அச்சத்தை நியாயப்படுத்தும் விதமாகவே ஜே.வியியின் ஏடொன்று இரண்டு மாதங்கள் முன்பு மலையக மக்களை மிகவும் இழிவுசெய்து எழுதியிருந்தது. 5% வாக்குக்கள் பெற்றுள்ள நிலையில் ஜே.வி.பி. இனவாத அரசியலைக் கைவிடத் தவறுமென்றால் தேர்தலில் இதிலும் பெரிய வாக்கு விகிதத்தைப் பெறுகிற போது அதைத் திருத்துவது இன்னும் கஷ்டமாகி விடும்.
தமிழன் எக்ஸ்பிரஸ் என்கிற வலதுசாரி பார்ப்பனிய ஏட்டில் சுஜாதா என்கிற இலக்கிய வியாபாரி எழுதியிருந்ததை வாசித்தேன். இவ்வளவு காலமும் தாங்கள் தமிழை வாழ வைத்தார்களாம். இனி இன்றர்நெற்றில் தமிழ் வந்து
விடுமாம். அதன் பிறகு தமிழ் தங்கள் எல்லாரையும் வாழ வைக்குமாம்.
இந்தக் கும்பல் தமிழை வைத்துத் தான் அன்றும் பிழைப்பு நடத்தியது. இனியும் பிழைப்பு நடத்த இருக்கிறது. தமிழ் வாழ்ந்து வருகிறது என்றால் அது இந்த வியாபாரிகளது சீரழிவு வேலைகளை எல்லாம் மீறி வாழும் வலிமை தமிழுக்கும் தமிழிலேயே செயற்படும் சாதாரணத் தமிழ் மக்களுக்கும் உண்டு என்பதாலே தான்.

Page 3
Süysiù / GIO 1999
திய பூமி
පුඳිය පුම්
PUTHYA POOM
S-47, 3வது மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொலைபேசி இல 4351, 335844
ஆட்சியும் வேலைநிறுத்தமும்
മ് ബ
'அரசாங்க தணைக்களங்களிலும் வேலைநிறுத்தம் சட்டப்படி வேலை மறியல் இயக்கம் பகிர்காப்பு போராட்டங்கள் என்பனவற்றை அரசாங்க எதர்ப்பு சக்திகள் தான டிவிட்டு வருகின்றன. இச் சக்திகள் அரசாங்கத் தற்கு நெருக்கடிகளைக் கொடுத்து அரச நிர்வாகங்களைச் சீர்குவைக்கும் தீய எண்ணத்துடன் செயல்படுகிறார்கள் தொழிலாளர்களும் தவறான வழிநடத்தல்களுக்குப் பன்னால் போகிறார்கள் அனைத்துத் தொழிற்சங்கங்களும் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் மேற்கண்டவாறு அமைச்சர் அலவிமெளலானா தெரிவித்துள்ளார். அலவி மெளலானா அமைச்சர் மட்டுமன்றி நீண்டகால சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கங்களின் தலைவருமாவார்.
அமைச் சான் கூற்று எதை உணர்த்துகிறது என்றால் தொழிலாளர்களோ ஊழியர்களோ உத்தியோகத்தர்களோ எவ்வித கோக்கைகளையும் முன்வைத்து வேலைநிறுத்தம் பகவல்காப்பு ്ച്ച ബ്, 0ീഡമി സ്കൂ என்பதாகும். அப்படி ஈடுபட்டால் அது அரசாங்க எதிர்ப்பு சக்திகளால் வழிநடாத்தப்படுகின்றது என்பதாகவே அர்த்தப்படும் என்பதாகும் அதாவது தாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது யாவற்றையும் செய்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவது சரியானது ஆனால் தாங்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்த பின் ஏனையயோர் கோரிக்கை வைப்பது தவறானதாகும் என்னும் நிலைப்பாடு தான் அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் இந்த அரசாங்கத்தின் கீழ் தொழிலாளர்கள் ஊழியர்கள் உத்தியோகத் தர்கள் எவருக்குமே எவ்வித பிரச்சனையும் இல்லை வேண்டும் என்றே அரசாங்கத்தை எதர்த்து நிர்வாகத்தை சீர்குலைக்க முற்படுகிறார்கள் TOT UP (25 JU DO O சாட்டுவதாகும் ஆனால் உண்மை நிலை எதிர் மாறானதாகும். இன்று ஏகப் பெரும் பான்மையான தொழிலாளர்கள் ஊழியர்கள் உத்தியோகத்தர்கள் யாவரும் உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் வினால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அத்தியாவசியப் ருட்களின் வலைகள் நாளாந்தம் எறிக் கொண்டே வின்றன. அரிசி முதல் மரக்கறி வரை தேங்காய் தொட்டு மின் வலையேற்றம் மக்களைத் தடுமாறு வைத்துள்ளது. வேலை உத்தரவாதம் தனியார் மயத்தன் 00ി நாசங்கள் போன்றன தொழிலார்களை செய்துள்ளது. யுத்தத் தற்காக அறவிடப்படும் ாருட்கள் சேவைகள் வரி போன்றனவற்றாலும் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இவற்றுடன் யுத்தம் மேலதிகச் விற்கிறது. இவற்றை என் பொது கொண்டு வயிற்றை வாயைக் இறுக்கிக் கட்டிக் கொடு இருக்குமா அரசாங்கம் அமைச்சர் ダway cm 。 エ - エ エ எதிர்ப்பாளர்கள் என அ ை காட்டுவது யூ.என்.பியையேயாகும் அவர்களுக்கு வேை 7, 1 ) ധൂ ബബ് ിധ ബീ മീ ചേർ உதவுவதாகவே அமைச் சான் அறிக்கை கட்டு த ஆனால் என்.பியை மீண்டும் அதிகாரத்தற் வரும் தாள வழிவகைகளைச் சய்பவர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியினரேயாவர். ஏனெனில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையாவது உறுதியாக நிறைவேற்றியதாக இவர்களால் கூற முடியுமா? யுத்தம் நிறுத்தப்பட்டதா? அரசியல் தீர்வு காணப்பட்டதா ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்பட்டதா? மனித முகம் கொண்ட பொருளாதாரம் நிறைவேற்றப்பட்டதா? தொழிலாளர் சாசனம் நறைவேற்றப்பட்டதா? யூ.என்.பியால் பழிவாங்கப்பட்ட 1980 யூலை வேலைநிறுத்தக்காரர்கள் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டார்களா? ஒவ வொரு துறையிலும் உள்ள தொழிலாளர்கள் ஊழியர்கள் உத்தியோகத்தர் உரிமைகள் வழங்கப்பட்டதா? நான்கரை வருட ஆட்ச யில் மேற்கூறியவற்றில் ஏதாவது ஒன்றினைத் தானும் உருப்படியாக ஆட்சியினரால் நிறைவேற்ற முடியவில்லை என்றால் வேலை நிறுத்தம் செய்வோல் சட்டப்படி இயக்கத்தை நடத்துவோரில் பகிர்காப்பு மரியவில் ஈடுபடுவோரில் எவ்வாறு தவறு காணமுடியும் தமது நியாயமான எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாத குழவில் அவர்களுக்கு உரிய உரிமைகளைப் பெறும் வழிமுறை அதுவாகவே இருக்கும் அமைச்சர் ஒரு நீண்ட தொழிற்சங்கவாத என்ற வகையில் தனது நெஞ்சைத் தொட்டு பதில் கூறட்டும். எனவே யூ.என்.பியை வளர்ப்பதும் பொதுசன ஐக்கிய முன்னணியின் நடைமுறைகளிலேயே தங்கியுள்ளது வினாக தொழிலாளர்கள்
உயர்கள் மித கோபம் கொள்வது அர்த்தமற்றதாகு
-ஆசிரியர் குழு
1. சொத்துடைய குவிந் திருக
அதிகாரத ை கையளித்தல் ே மக்களை அதிக வேண்டும். இது шт=++і. З + பாகும் அந்த
1 ܠܐ ܢܬ15 -16-ܡܗC இன்று செயற்பட
இடதுசாரி முன் வகித்தபோதும் யிட்டபோதும் ம அரசியல் அதிக படல் வேண்டு நிலைப்பாட்டை கட்சி கைவிட
2. நுவரெலி
மொனராக  ை6 களுத்துறை போ தேர்தல் வேலை போதும் மக்கள் வன்றி மக்களுட அரசியல் அதிக கைகளுக்கு மாற்
போராட்டப் பயன
அணிதிரட்டும் ஜனநாயக க | செய்துள்ளனர். வழங்கும் முதல களை முற்றா திருந்தனர் மதிப்பீட்டை செய கிடைத்தவாக்குக ஸ்தாபனப்படுத்து பங்களிப்பு பற்றிே செலுத்தப்பட்ட்து
3. LD50). GUL19, Line அரசியல் தை கட்டிவளர்ப்பது இரட்சிக்க இன் நிலைநாட்டுவதோ பற்றிய புதிய ஜ A5L, 6DULA-95 600+5 LLUIT 6 விளங்கிக் கொன
90 ബി ബ * °°°s பொறிமுறையும் இல்லை. மை Gunuj si est நிராகரித்து வி போராட்டபாதையி பணியின ரி கொள்ளையடி பெட்டிகளை கவனம் செலுத்த
4 தேர்தல்களி நடைமுறையி ஏற்றத்தாழ்வுள்ள LOTD)J6).135.05760 வலுப் படுத த ே வமைப்பை பாது
அடுத்த ஆட்சி.
1ம் பக்க தொடர்
பலபத்து கழிந் ஆனால் யுத்த இன்னும் வன்ன நிலப்பரப்பு இராணு பட்டதும் யுத்த விடும் என்று கூ தற்போது ஆள் கிறது. ஆனால்
 
 

G
தி
ರಾ!
6 Ο )
兽
N ܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠܠ Ν ܠܓܠܓܠܐ N NON : N N
১২৯ R ܠܠܔ NaN a NNNN UHC Libcholo. Do Jlllfll)
N আ Ν N வர்களிடம் மட்டுமே மேறி படி அடிப் படையான மக்களை அணிதிரட்ட வேண்டும். ö- → छ सा है। விடயங்களை கொண்டே புதிய 3. வழிபாட்டிற்குரிய தனிநபர்களை மக்களிடம் ஜனநாயகக் கட்சி மாகாணசபை சுற்றி மலையக மக்கள் சூழ்ந்துள்ள வண்டும் அல்லது தேர்தலில் பங்கெடுத்தது பற்றியும் " கள குழநது
- " நிலைமை போராட்ட அரசியலுக்கு [UCLEজত স্ +====== == அதில் கிடைத்த அனுபவங்கள் G) Luffulu (G), IT y 6), TG) IT g; அதிகாரம் பற்றிய பற்றியும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி FITT 60TTLL3
- - தலவாக்கொல்லையில் கலந்துரை தார 西
560)6)6) IT3,60)67TU-LD, 35L 973560)67TLLD
ܐ ܕܒܸܢܒܵܒܡ3 ܦܘܡܗܒܒܸC ஜனநாயக கட்சி ட்டுவருகிறது. புதிய முன்னணி என்ற னனியில் அங்கம் தேர்தல்களில் போட்டி க்களின் கைகளுக்கு ரம் வென்றெடுக்கப் ம் என்ற புரட்சிகர புதிய - ஜனநாயக (ULUS)).
பாடப்பட்டுள்ளது. 250க்கும் மேற்பட்ட புதிய ஜனநாயக கட்சியின் நடவடிக்கையாளர்கள் கலந்து கொண்ட மேற்படி கலந்துரை யாடலில் ஆழமாக பலவிடயங்கள் மதிப்பிடப்பட்டன.
மக்களை போராட்டப்பாதையில் அணிதிரட்டும் நோக்க தி தை கொண்ட புதிய ஜனநாயக கட்சி மலையகமக்கள் மத்தியில் வேலை
அணுகுகின்ற, பின்பற்றுகின்ற போக்கு மலையகத்தில் இல்லை எனலாம். மிகவும் பின்தங்கிய நிலையிலிருக்கும் மக்களிடத திலுள்ள முனி னேறியவர்கள் பணம் படைத் தவர்களினதும் , அந்தஸ்து படைத்தவர்களினதும் அங்கீகாரத்துக்காக அலையும்போது நிலப்பிரபுத்துவத்திற்கும், முதலாளித் துவத்திற்குமேயுடைய வழிபாட்டிற்
L6) 6:3,
ாளித்துவ தேர்தல் முறைமையின் கீழ் மக்களின் உண்மையான விருப்பு ப்புகளை அறிந்து கொள்ள இயலாது.
யா, இரட்னபுர, கொழும் பு ன்ற மாவட்டங்களில் களை முன்னெடுத்த ன் இரட்சகர்களாக ன் மக்களாக நின்று ாரத்தை மக்களின் றுவதற்கான நீண்ட னத்திற்கு மக்களை பணிகளையே புதிய
சி தோழர்கள்
வாக்குறுதிகளை ாளித்துவ பிரசாரங் கவே நிராகரித தேர்தல் பற்றிய தபோது தேர்தலில் ளைவிட மக்களை வதில் செய்யப்பட்ட ப அதிகம் கவனம்
.
களுக்கென புதிய மைத்துவத்தை என்பது மக்களை னொரு தனிநபரை அல்ல் என்பதனை னநாயக கட்சியின் ர்கள் நிறையவே டுள்ளனர். தனிநபர் மிபாட்டிற்குரிய ஆக கும் புஜ.கட்சியிடம் ULIJ, LDJ; J, GOOGI'
9, 60 സെ ഞഥ , ഞ ബ ட்டு மக்களை ல் அணிதிரட்டும் வாக குகளை தி து வாக குப் நிரப்புவதிலேயே
KULLUTJ.
பங்கெடுப்பது இருக்கும் சமூக அமைப்பை வழிமுறைகளை வயன றி இவ
காப்பதற்கல்ல.
செய்யும் போது முகம் கொடுக்க வேண்டிய சவால்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.
1. மலையக மக்கள் அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு காண்பதற்காகவே ஒடித்திரிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளனர். நாளாந்த பிரச்சினைகளை அரசியல் கோரிக கைகளாக கி அவற்றை வென்றெடுக்க போராட்டங் களை செய்வதுடன் நீண்டகால தீர்வுக்கான அணுகுமுறைகளையும் மலையக மக்கள் மத தியில் வளர்த்தெடுக்க வேண்டும்.
நிலவுடமை - முதலாளித்துவ சிந்தனைகளால் சிறைப்படுத்தப்பட்ட மலையக மக்கள் மத்தியில் ஆழமான அரசியல் வேலைகள்
Glarinulim II Go
வேண்டும்.
2. தொழிற்சங்கங்களையும், அரசியல் கட்சிகளையும் நிவாரண கேந்திரமாக கொண்டு தமது தேவைகளை நேரடியாக பூர்த்தி செய்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் பெரும்பாலான மலையக மக கள் அரசியல் கட்சிகளையும், தொழிற்சங்கங் களையும் சூழ்ந்திருக்கின்றனர். இந் நிலைமையை மாற்ற நீண்டதொரு வேலைத் திட்டத் துடனும் வழிமுறைகளுடனும்
குரிய தலைமைகளே வலுவடையும்.
4. 1977இற்கு பிறகு ஏற்பட்டிருக் கின்ற மாற்றங்களினால் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிலாளர் வர்க்க உணர்வு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டப்பாதையைவிட தனிநபர் களின } || 1, 60) 0) {}, 60) || நம்பிக்கொண்டிருக்கும் நிலைமை
வளர்ச்சி அடைந்துள்ளது
ஐ.தே.கட்சி
வாக் குகளை
மலையக தசில பெரும்பான மை பெற்றமைக்கும், பல்வேறு துரோகம் இழைத்த இ.தொ.கா. ம.ம.மு தலைமைகள் முற்றதாகவே நிராகரிக்கப்படாமைக்கும் மேல் கூறப்பட்ட நான்கு காரணங்களையும் 601 Ꭷyl 6ᏁᎫ IᎢ 60I . நியாயங்களாக கொள்ள முடியும். அந்த காரணங்களை நீக்குவதற்கான வேலை த திட்டமொன றையும் கொண டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.
முதலாளித துவ தேர்தல் முறைமையின் கீழ் வெளிவருகின்ற முடிவுகளிலிருந்து மக்களினி விருப்பு வெறுப்புகளை முற்றாக அறிந்து கொள்ள முடியாது. எனினும் நடந்து முடிந்த தேர்தலிருந்து பெற்ற பட்டறிவை நேர்மையாக பரிசீலித்து முன்னேற வேணி டியது மாக சிஸ் ட் - லெனினிஸ்ட்டுகளின் பொறுப்பாகிறது.
அந்தவகையில் மலையக மக்கள் மத தியில் வேலை செய்யும் மாக்சிஸ்ட்டு - லெனினிஸ்ட்கள் மிகவும் பாரிய பொறுப்புக்களை சுமக்க வேண்டியுள்ளனர் என்பது ø 600IJúLIL வேண்டும்.
3.
து போய்விட்டன. தொடர்கிறது. யில் எஞ்சியுள்ள வத்தால் பிடிக்கப் முடிவடைந்து யே ராணுவத்திற்கு Iட்டல் நடைபெறு புத்தத்தின் மூலம்
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்பதே நேர்மையான அரசியல்-ராணுவ-சமூக ஆய்வாளர் கள் அனைவரினதும் கருத்தாகும்.
பேரினவாதிகளின் அகங்காரத்திமிரும், ராணுவ யுத்தவாதிகளினது யுத்த வெறியும், அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கும் யுத்தத்தை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப் படுவதைத் தடுக்கிறது. சகல வித
ஏமாற்றுக்கள், பொய்கள், மாயைகள், தவறான அணுகு முறைகள் என்பன வற்றை துக்கி வீசி விட்டு யுத்தத்திற்கு எதிராகவும் நியாயமான அரசியல் தீர்வுக்காகவும் மக்கள் வீதியில் இறங்கினால் மட்டுமே யுத்தத்திற்கு முடிவு ஏற்படும். இல்லாது விடின் அடுத்து ஆட்சிக் காலத்திலும் அல்லது அதற்கு அப்பாலும் யுத்தம் நாட்டை சின்ன பின்னப்படுத்தி அழிக்கவே டெ

Page 4
sjШJEii / Bш 1999
புத
தொண்டமான் தன்னை ஏமாற்றி விட்டதாக அலறுகிற அய்யாத் துரைக்கு தொண்டமான் யாருடன் கூட்டணி வைக்க முன்னுக்கு வந்தாலும் அவருடைய நோக்கம் சுயலாபம் மட்டும் தான் என்று அவருக்குத் தெரியாதா, என்ன, தெரிந்து கொண்டு கூட்டணிக்குள் போனார். தேசிய தொழிலாளர் சங்கம் என ற (Life தேர்தலில் போட்டியிட்டதால் தன் ஆட்களுக்கு வோட்டுக் கிடைக்கும் என்று நம்பியிருந்த அய்யாத்துரை தலையில் தொண்டமானின் ஆட்கள் அரை
அரை யென று மிளகாய் அரைத்துவிட்டர்கள். அய்யாத்துரை ஏன் அலற வேண்டும். அவரும் தொண்டமான் போன பாதையிலேயே போனவர் தானே. அவரும் யூ.என்.பியுடன் குலாவியவர்தானே. வி.கே. வெள்ளையன் தலைமையில் வளர்ந்த ஒரு அமைப்பை வைத்து வியாபாரம் நடத்திய ஒருவர் பழந்தின்று கொட்டை போட்ட இன்னொரு வியாபாரியிடம் கெட்ட பிறகுதானா ஞானியாகி விட்டார்.
சந்தர்ப்பவாதக் கூட்டுச் சேருகிற
தொண்டா குடும்ப வம்சாவளி c
அய்யாத்துரை துரையும் சரி மற ஒன்று அவர் 6TLDL 30TΦΘΙ9L 601
கவிழ்த்து விடு தானி ஆனாலு பாருங்கள் அ வந்தவுடன் எ என்று தொணன் δπί 4 πόδι 6ή 9 தொண்டமான் அரசியல என கும்பல்கள் எல்ல விடுமா இல்லை
எஸ்.ரி. நாகரத்தினம் அவர்களது நினைவாக பரந்தாமன் என்றவர் சரிநிகரில் இரண்டு இதழ்களில் வரும் அளவு நீளமாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் உள்ள சகல தகவல்களும் சாதியமும் அதற்கு எதிரான போராட்டமும் என்ற நூலிலிருந்து பெறப்பட்டவை. புதிய பூமி வெளியீடான இந்த நூலுக்கு நன்றி கூறி ஒரு சொல்லாவது கட்டுரையில் எழுதப் படவில் லை. அதை விட முக்கியமாக எஸ்பிஎன். நாகரத்தினம் பற்றியோ அவரது பங்களிப்புப் பற்றியோ கட்டுரையில் சொல்லக் கூடியதாக எதுவும் இல்லை.
கட்டுரை தேசிய
முடிவில்
யாழ்ழ்ப் ணை த்து
மணற்பரப்பில்
பரந்தாமன் திருவிளையாடல்
இனப்பிரச்சினையைச் சரியாகக் கவனிக்காததால் இடதுசாரிகள் தமிழ் மக்களிடமிருந்தும் தாழ்த்தப்பட்ட சாதியினரிடமிருந்தும் ஒதுக்கப்பட்டு விட்டனர் என்று பிரகடனம் ஒன்று செய்யப் பட்டுள்ளது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இது கூறப்பட்டுள்ளது என்றோ எந்த இடது சாரிகளைப் பற்றி எழுதப்பட் டுள்ளது என்றோ தெளிவில்லை. ஆக்கமாக ஒரு கருத்தையும் 9in. D முடியாமல் உருப் படியாக
செயற்படுகிறவர்க தான் பத்திரிகை நினைக்கிறவர்கள் வேறென்ன கிை
இவர்கட்டுப் பு 3. I fou GuJIT
பிடிக்காவிட்டால்
607. TCD 60LLL LD6 மாற்ற நம்மால் மு அவர்கள் போன்ற போராட்ட வீரை மனிதரையும் அவ தேவை என்று 660606).
அழாதே அழாதே கிருஷாந்திரீ d2Wav areongj cwaja) கிருஷாந்த
பள்ளிக்குப் போன வேளையிலே - ஒரு பாதகம் நடந்தது கிருஷாந்த
கொடுங்கோவனது ஆட்சியிலே - ஒரு
இந்த இப்பாக்லிமுனைகண்டு
ܓܠܥ
லர்த்தனவாம்...N
ஆழுதனவாம்
Nஅடி வைப்பாய் இணை
அழித்தவரை அழித்து அகமகிழ்வாய்.
- ബrsഞ്ഞേ uങ്ങീ; -
சி.ஐ.ஏ. கைவர்
1959ல் திபெத்திய நிலக்கிழார்களின் நலன்களைப் பேண நடைபெற்ற கிளர்ச்சி 1956க்கு முன்பிருந்தே சி.ஐ.ஏ. செய்த ஒரு சதியின் ஒரு
பகுதி என்ற உண்மை மெல்ல
மெல்ல வெளியாகியுள்ளது. சீன
எதிர்ப்புக் கிளர்ச்சியாளர்கட்கு ஆயுதம் வழங்கி நிதி உதவி செய்து வந்த சி.ஐ.ஏ. 1959ல் தலாய் இந்தியாவுக்குத் தப்பி ஓடித் தஞ்சம் பெறவும் உதவியது. இந்திய அரச நிர்வாகம் இவி விஷயத்தை இழுத்தடிக்கும் என்பதால் சி.ஐ.ஏ. நேரடியாகவே நேருவை ஆணுகி அவரது சம்மதத்தைப் பெற்ற தாகவும் தெரிகிறது. நேரு 1959ல் சீனாவின் நண்பனா சி.ஐ.ஏயின் நண பனா என்ற கேள்விக்கு கிடைக்கும் பதில் என்ன? சீனா
துரோகம் செய்ததாகக் குற்றஞ் N சாட்டுகிறவர்களுக்குத் துரோகி யார் என்று இனியாவது விளங்குமா?
Ν 1960முதலாக அமெரிக் காவின்
ராணுவப் பயிற்சி முகாம்களில் தலாய்லாமாவின் ஆதரவாளர்கட்குப்
பயிற்சி அளிக்கப்பட்டது. இது பற்றிய
செய்திகள் வெளிவராமல் அமெரிக்க ஆட்சியாளர்களால் அமுக்கப்பட்டன. அமெரிக்காவால் திபெத்தினுள் விமான மூலம் பரசூட் வழியே இறங்கிய கெவில்லாக்கள் சீனப்
படைகளிடம் சிக்கினர். திபெத்தில்
இருந்த சீன எதிர்ப்பாளர்கட்கு பொதிகள் 1956முதல் 1960 வரை
விமானங்கள் மூலம் வீசப்பட்டன.
கென்னடி ஆட்சியிலும் இது N தொடர்ந்தது. பின்பு நேபாளத்தைத் N தளமாகப் பாவித்து தலாய்லாமாவின் கையாட்களுக்குப் பயிற்சி அளிக்கப் பட்டது இவர்கள் அமெரிக்கா வுக்காக சீனாவில் உளவு பார்க்கவும்
பயன்படுத்தப்பட்டனர்.
சீன-இந்திய எல்லைப் பேரின் பின்பு இந்திய அரசு அமெரிக்காவின் திபெத்திய நடவடிக்கைகட்குப்
பூரண ஆதரவு வழங்கியது
சி.ஐ.ஏயின் குழிபறிப்பு வேலை சீன ராணுவத்தால் முறியடிக்கப்பட்ட பின்பு சி.ஐ.ஏ. படிப்படியாக தன் திபெத்திய
சதியிலிருந்து ஒதுங் கியது. நேபாளமும் சீன வேண்டுகோளை ஏற்று தலாய்லாமாவின் ஆட்களுக் கான பயிற்சி முகாம்களை மூடியது.
6Ꮩ) IT ᏓᏝ IᎢ .
இனி னமும் உதவியுடன் தி அதிகாரத்தை என்ற கனவுடன் ஆதரவாளர்கள்
மேற்கூறிய தகவ
நியூஸ்வீக் சஞ் இதழில் வந்தது
இப்போது தவி கிடைத் துளி ெ அங்கீகாரமும் வி என ஜி.ஒக 凸,á திபெத்தின் ஐரோப்பிய மனி குழுக்கள் சிலவ பற்றிய இரகச்
எப்போது அறிே
ய்த்ததிற்கு எதிர தைகது ஆதரவ குரலை இரண் முன்னநிறுத்தி இடதுசாரி முன் அங்கம் பெறும் மேற்படி கோரிக் மத்தியில் வளர்ச் அமைப்புகள் அ
ஆரம்பித்து விட
கடந்த மாதம் பெற்றோர்கள் அ புகையிரத நிலை ஒரு நாள் உண் தமது உனாவுக் க்கு வெளிப்ப தொகையான ெ சிறுவர்கள் கல இந்த உண 3, T600TITLDs) (SLI. பெற்றோர், மனை கலந்து கெ ஒருமைப்பாட் திருந்தனர். அழு வற்றி விட்ட நிை தமது வாழ்வை
966) as 5 TIL கூடிநின ற சி தாய்மாரிடத்திலு மத்தியிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

lu -
Lisa 4
பரணி
பும் ராமையாத க்கத் கூடாத பாடம் களை வெனிற கூட்டுச் சேர்ந்தால் வார்கள் என்பது ம் பொறுத்துப் படுத்த தேர்தல் ன்ன நடக்கிறது டமானின் இந்திய ரசியல் என்பது குடும்ப வம்சாவளி பதை இந்தக் ாம் மறந்தே போய் LIIT 6T6õ0).
ளை திட்டுவது நீ தொழில் என்று பேனா பிடித்தால் டக்கும்?
திய ஜனநாயகக் பிற இடதுசாரி
க சியத் தையோ போகட்டும் பரந்தாம எக் குழப்பத்தை டியாது. எஸ்பிஎன். ஒரு உன்னதமான
ரயும் உன்னதமான மதிப்பதற்கு என்ன தான் விளங்க
ரிசை
9 GLD f), , II 6osso
பெத்தில் தமது நிலை நாட்டலாம் தலாய்லாமாவின் சிலர் உள்ளனர்.
பல்கள் அமெரிக்க சிகை (19-4-99)
ாய் லாமாவுக் குக்
T சர்வதேச ளம்பரமும் பலவேறு ாது ஆதரவும்
விடுதலைக் கான த உரிமையாளர் பற்றின் ஆர்வமும் யங்களை நாம் inli, O
ஜே.வி.பி.யும் யுத்த எதிர்ப்பும்
அண்மையில் கொழும்பு நகரத்தில் இரண்டு ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன. ஒன்று ஜே.வி.பி நடாத்தியது. மற்றையது புதிய இடதுசாரி முன்னணி நடாத்தியது. இதில் அமெரிக்க தூதுவராலயத் திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடாத்தி அமெரிக்க தூதுவருக்கு மனுவும் கொடுத்தது ஜே.வியி. அதாவது யூ கோஸ்லாவியா மீது நடத்தப்படும் குண்டு வீச்சு யுத்தத்தை நிறுத்த வேண டும் என பதே கோரிக்கையாகும். அமெரிக்கா
தலைமையில் நேட்டோ நடாத்தும்
குண்டு வீச்சை நிறுத்தக் கோரும் அதேவேளை கோசோவா அல்பேனிய இனமக்களது பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதைக் கூற ஜே.வி.பி. யினால் முடியவில்லை. காரணம் கோசோவோ பிரதேச மக்களின் சுயநிர்ணய p if 60 LD50) (L அங்கீகரித்தால் இலங்கையிலும் வடக்கு கிழக்கு மக்களினது சுயநிர்ணய p if 60) in Lifso) 507 அங்கீகரிக்க வேண்டி ஏற்பட்டுவிடும் என்பதே பிரச்சினையாகும். எனவே நேட்டோ மீது கணிடனமும் எதிர்ப்பும் தெரிவித்து அமெரிக்கத் தலையீட்டை மறுப்பது கோசோவோ
பிரச்சினையின் அரைப் பகுதியாகும்.
மிகுதிப் பகுதி கோசோவா மக்களின் பிரச்சினைக்கு தீர்வு முன்வைக்கப் படுவதாகும். ஆனால் ஜே.வியியின் நிலை 960) D. நிர்வான நிலையேயாகும். மேலும் ஜே.வியியின் யுத்த எதிர்ப்பின் வேடிக்கை என்ன வெனில் இலங்கையில் இடம் பெற்று வரும் யுத்தத்தை நிறுத்துமாறு இதுவரை எந்த ஒரு எதிர்ப்பு இயக் கதி தை நடாத தும் G) J, 1767 60) J, 60) LL அது கொணி டிராமையாகும் அதே போன ற இன று எரியும் பிரச் சினையான தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு சோஷலிசம் வரும் போது தீர்ந்து விடும் எனக் கூறி சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகவும் உள்ளது.
இன்று இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு நேர்மையான இடதுசாரிக் கட்சிக்கு உரிய
அடிப்படை நிலைப்பாடு யுத்தம் தேசிய இனப்பிரச்சினை தனியார்மயம் என பன வற்றில எத த ைகய கொள்கையை அது உறுதியாகக் கொண்டிருக்கின்றது என்பதேயாகும். அந்த வகையில் நோக்கினால் ஜே.வியியின் இடதுசாரி நிலைப்பாடு நேர்மையானது உறுதியானது என்று கூறி விட முடியாது. ஊசலாட்டமும் சந்தர்ப் பவாத அம்சங்களும் நிறைந்துள்ளதுடன் பேரினவாத சக்திகளையும் ஆளும் வர்க்க சக திகளையும் பகை க காத நிலைப்பாட்டையே கொண்டிருக் கினிறமை தெளிவாகிறது. அதனையே நேட்டோ தாக்குதலைக் கண்டித்த நிலைப்பாடு எடுத்துக் காட்டுகிறது.
அதே வேளை இவ்விடயத்தில் இரண டு கோஷங்களை முன்வைத்து புதிய இடதுசாரி முன்னணி தனது ஆர்ப்பாட்டத்தை கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் நடாத்தியது. ஒன்று நேட்டோ குண்டு வீச்சு யுத்தத்தை நிறுத்து இரண்டாவது கோசோவோ அல்பானிய இன மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கு என பதாகும் . இவி விரு கோரிக் கைகளும் முற்றிலும் நியாயமானவை மட்டுமின்றி அக் கோரிக் கைகள் இலங்கையின்
இன்றைய நிலைமைக்கு முற்றிலும்
பொருந்தக் கூடியதாகும். இவ்விரு கோரிக்கைகளும் பரந்த அளவில் முன்னெடுக் கப்படுவதினாலேயே அமெரிக்காவின் இலங்கை மீதான தலையீட்டை தடுத்து நிறுத்த முடியும்.
ஜே.வி.பி. உண மையாகவும் நேர்மையாகவும் இடதுசாரி சக்தியாக செயல்படுவதாகில் தனது யுத்தத் கொள் கை யையும் தேசிய இனப் பிரச் சினை பற்றிய நிலைப் பாட்டையும் மாற்றிக் கொணி டே ஆக வேணடும். அவ்வாறு ஜே.வி.பி. செயல்படுமா? என்பதே பலரது கேள்வியாகும்.
-தணயண்
கவும் பேச்சுவார்த் ாகவும் உறுதியான டு ஆண்டுகளாக வருபவர்கள் புதிய iனணியும் அதில் கட்சிகளுமேயாகும். கை இன்று மக்கள் பெற்று பல்வேறு தனை வலியுறுத்த
L-60.
சமாதானத்திற்கான மைப்பு கோட்டை யத்தின் முன்னால் ணாவிரதம் நடாத்தி ளை ஆட்சியினரு த்தினர். பெரும் னகள ஆணகள து கொண்டனர். ணாவிரதத தில னோரின் தமிழ்ப் விமார் உறவினர்கள் ாண டு தமது டைத் தெரிவித தழுதே கண்ணீர் லயில் கவலையால் ய இழந்து நிற்கும் சியினை அங்கு
st ILÉ LD50) GIMI SÍNDIT ான முடிந்தது.
தமிழி த
ஏக்கத்துடன் கவலையே உருவான சிறுவர்கள் குழந்தைகளைக் கண்ணுற்றபோது கல்நெஞ்சுக்காரர் கூட கண்ணிர் விடக்கூடிய சூழலே காணப்பட்டது. யுத்தத்திற்குச் சென்ற எமது பிள்ளைகள் எங்கே? எமது கணவன்மார் எங்கே? எங்களது தந்தை மார் எங்கே? கேள்விகளே அங்கு ஒலித்தன. அதே போன்று யுத்தத்தால் காணாமல் போன பிள்ளைகள் கணவன்மார் தந்தைமார் எப்போது வருவார்கள் என தமிழ்ப் பெண்கள் அழுது புலம்பிக் குரல் கொடுத்தனர். ஒரு லட்சம் கையெழுத்துப் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி யுத்தத்தை நிறுதி F சமாதான த திற் கான கோரிக்கைக்கு கையெழுத்து இயக்கமும் அங்கு ஆரம்பிக்கப் பட்டது.
இதே போன்று இம் மாதத்தில் 9, IT6OOTITLD 6.5 ĜLJIT 601 LI60) L Loĵ6OTf 607 உறவினர்களது சங்கம் என்னும் அமைப்பு யுத்தத்தை நிறுத்தக் கோளி ஊர்வலம் சென்று ஜனாதிபதி செயலகத்தில மனுக் கொடுதி துள்ளார்கள். வெள்ளை உடை அணிந்து காணாமல் போன தமது ni son , si y ots si Le Tiflis
ш. — 5555-ті рет 2 f அழுதமுகங்
என ற
தை நிறுத்து - சமாதானத்தை கொண்டு வா மது பிள்ளைகளை திருப்பித்
தந்துவிடு
களுடன் ஊர்வலம் சென்ற காட்சி மனதை உருக்கியது. அவர்கள் ஏன் இந்தக் கொடிய யுத்தம் எனக் குரல்
எழுப்பினர். இதிலும் தமிழ்ப் பெண்கள் ஆணிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு யுத்தத்திற்கு எதிரானதும் சமாதானத்திற்கு ஆதரவானதுமான இயக்கங்கள் பல்வேறு நிலைகளிலும் வளர்ச்சி பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. இவை போன்று தொழிற்சங்கங்கள் விவசாய அமைப்புகள், புத்திஜீவிகளது முநர் கங் களி , DIT GOOI, 6) i அமைப்புகளிலும் யுத்த எதிர்ப்பு இயக்கம் பரவி வலுப் பெறுவது அவசியமாகும். அவ்வறான ஒரு பரந்த வெகஜன இயக்கம் தமிழ் சிங்கள முஸ்லீம் மலையக மக்களால் வலிமையுடன் முன்னெடுக்கப்படும் போது ஆட்சியினர் படி இறங்கி வந்து யுத்த நிறுத்தத்திற்கும் பேச்சு வர்த்தைக்கும் இனங்கவே செய்வர். எனவே யுத்தத்திற்கு எதிரான பரந்த வெகுஜன இயக்கங்களைப் பல்வேறு தளங்களில் முன்னெடுப்பதற்கு சகலரும் உழைத்தல் வேண்டும் என பதையே Gunnó un நடவடிக் கைகள் எடுதது காட்டுகின்றன.

Page 5
БушЈti / Еш 1999
LEf
தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள்
வடக கும் கிழக கும் . இப் பிரதேசங்கள் காலத்திற்குக் காலம் வெவ்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளதை அறிவோம். வடக்கை வரண்ட பிரதேசம் , கறி பகதரு வான
பனைகளின் வனப்பகுதி, கல்வியும் அரசாங்க உத்தியோகமும் நிறைந்த வர்களின் பூமி, கடுமையான உழைப்பைத் தரும் விவசாயிகள் நிறைந்த பிரதேசம், உப உணவு உற்பத்திக் குப் பெயர் பெற்ற மாகாணம் என்றெல்லாம் புகழ்மாலை சூட்டக் கேட்டுள்ளோம். அதே போன நூறு இலங்கையின் நெற்களங்சியம் கிழக்குப் பிரதேசம் தயிரும் தேனும் தாராளமாகக் கிடைக் கும் ஆநிரைக கூட்டங்களைப் பெரும் செல்வமாகக் கொண்ட பகுதி. மீன்பாடும் தேன் நாட்டைத் தலை நகராகக கொண்டது கிழக்கு உலகின் முதல் 娜 இயற்கைத் துறைமுகத்தைப் பற்றுள்ளது கிழக்குப் பிரதேசம், உலலாசப் பயணிகளுக்கான இயற்கை வளம் மிக்க கடற் பிரதேசம் கிழக்கில் உள்ளன. தமிழ் முஸ்லீம் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டு கிழக்கே என்றெ ல்லாம் கேட்டிருக்கிறோம்.
ஆனால இனி று 9|| 60)6)] அனைத்தும் பொய்யாய் கனவாய் பழங்கதையாகி விட்டன. பழைய சிறப்புப் பெயர்களைக் கொண்டு பூரிப்பும் பெருமிதமும் கொண்ட
giugali si
LD5(556
நிலை மாறி விட்டது. இன்று புதிய பெயர்களால் வடக்கு கிழக்கு சுட்டப்படுகிறது. போராட்டங்களின் பூமி எனத் தொடங்கிய புதுப் பெயர்களின் வரிசை வளர்ந்து கொணடது. யுத த பூமி, மரணங்களின் இருப்பிடம், அகதி வாழி வினி உறைவிடம் . நிவாரணத்திற்கு கையேந்தும் மக்களின் இருப்பிடம் ராணுவம் தர்பார் நடாத்தும் மாகாணங்கள். ஜனநாயக - மனித உரிமை மீறல்களின் உறைவிடம், பாலியல் வல்லுறவுக் களஞ்சியம் கண்ணிரும் இரதி தமும் வழிந தோடிக கொண்டிருக்கும் பிரதேசம்.
இவை தான் இன்றைய வடக்கு கிழக்கின் சிறப்பும் பெயர்கள். இவற்றுக்கும் மேலால் தற்போது ଝଡ଼ା (୬ சிறப்புப் | G Lui கிடைத்திருக்கிறது. அது தான் புதை குழிகளின் பூமி என்பதாகும். செம்மணிப் பகுதியில் அறுநூறுக்கு மேற்பட்ட மனித சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கும் தகவலை கொழும்பு மேல் நீதிமன்றத்தில்
முன்னாள் இராணுவவீரரான ஒரு
செய்யப்பட்டிருந்தனர்.
வலிவடக்கு பிரச்சினைக்கு செயற்குழு L L L L LSLS
வலிவடக்கில் பலாலி இராணுவத்தள விஸ்தரிப்பை எதிர்த்து அப்பகுதியில் மீளக் குடியேறுவதற்கு மக்களை அனுமதிக்க கோரியும் ஒரு பொதுக் கூட்டமொன்று சென்ற மாதம் 24ம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அக்கூட்டத்தில் ஆறுபேர் அடங்கிய செயற்குழு வொன்றும் தெரிவுசெய்யப் பட்டது. தலைவராக திரு. பொ.சிவசுப்பிரமணியமும் செயலாளராக திருஞாசிரிமனோகரனும், பொருளாளராக திரு. ககுணநாயகமும் தெரிவு
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு -
இரத்துச் செய்ய வேண்டும்.
வலிவடக்கில் காணி கட்டிடங்களை அரசு சுவீகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும். சுவீகரிப்புக்கான வர்த்தமான கட்டளையை
2. நட்ட சட்டைக் கொடுத்து காணிகளை சுவீகரிக்கும் அரசின் கபடத்தனத்தை புரிந்து கொண்டு நட்ட ஈட்டுக்காக எதுவித விண்ணப்பமும் செய்வதில்லை. 3. மக்களை மீள் குடியமர்வதற்கு அனுமதிப்பதுடன் சகல வலிவடக்கு மக்களுக்கும் அவர்களின் உயிர் இழப்பு சொத்து இழப்பு வேலை இழப்பு என்பனவற்றிற்கு நிவாரணம் வழங்கவேண்டும். 4. வலிவடக்கு மக்களுக்கு வழங்க மறுத்த நிவாரணங்கள் தொடர்பாக வடக்கிற்கான மிள்குடியமர்வு, புனர்வாழ்வு அதிகார சபையுடன் தொடர்பு கொண்டு ஆவன செய்தல், 5. தற்போது ஆரம்பிக்கப்பட்ட அமைப்பை முழுமையாகப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு அமைப்பாகக் நடவடிக்கை எடுத்தல்
பிந்திக் கிடைத்த தகவலின்படி செயற்குழுவின் மூன்று உறுப்பிகளான திரு. பொ. சிவசுப்பிரமணியம், திரு ஞா.சிறீமனோகரன், திரு. கசிவபாதம் ஆகியோர் சென்ற 12ம் திகதி மீள் குடியமர்வு புனர்வாழ்வு அதிகாரசபையின் முக்கிய அதிகாரி யொருவரைச் சந்தித்து ஏற்கனவே அவருக்கு செயற் குழுவால் அனுப்பிய கடிதத்தைப் பற்றிக் கலந்துரையாடச் சென்றபோது அக்கடிதம் தொடர்பாக சில விபரங்களை யாழ் அரசாங்க அதிபரிடமிருந்து கோரியுள்ளதாகவும் அங்கிருந்து பதில் கிடைத்ததும் செயற்குழுவினருடன்
கலந்துரையாட ஒரு திகதியை அறிவிப்பாரெனவும் கூறப்பட்டது.
2- .
e܂ 7 7, .
தீர்ப்பு வழங்கப் கூறிய போதே மு சாட்சி படைத்த ந சேர்ந்த
அதிர்ச்சியடைந்: அரசாங்கத திட
பட்சமாவது நேர்ன செம்மணிப் புதை உறுதியான விசாரணையை தீர்ப்பை வழங்கி ஆனால் அரசாங் மேல் தயக்கத்து மணியில் கால் 6ை அதுவே அங்கு மனிதச் சடலங்க எண் ணும் ஊகத படுத்துவதாக அ
இந்தப் புதைகுழு உரிய விசாரை ஏற்படாத சூழலில் துரையப்பா வி இருபத்தி நாக கூடுகளும் மணி தோண்டி எடுக்கப் எத்தனை எலு இருக்குமோ என அதேவேளை எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்ப
வடக்கின் புதைகு ஒன்றாக வரிை இவ்வேளை கி புதைகுழிகள் பர வெளியாகியுள்ளன வந்தாறு மூலை அகதி முகாமில் பேரும், சத்து பன்னிச்சையடி பின் கிராமங்களில் இரு காணாமல் போகின புதைக்கப்பட்டிரு பிடிக்கப்படல் ே கேட்கப்பட்டுள்ளது
இவ்வாறு வடக்கு பாரிய மனிதப்
திகதி வெவர் எா வத்தை சந்தை வளாகத் பறிப்புக்கு உளர் எாகுவதை எதிர்த்து புதிய இடதுசாரி
 
 
 

Luistó 5
- || .
60
ன் பெருக்கமும்
பட்ட குற்றவாளி ழு நாடும் மனச் கர்க உலகத்தைச் ஒவி வொருமே னர். இலங்கை ம குறைந்த
நிரப்பப்பட்ட நிலப்பகுதிகளைக் கொண்ட புதைகுழிப் பிரதேசமாகவே காணப்படுகின்றன. இதன் பொறுப்பு தாரிகள் யார்? இவர்கள் கூறப்போகும் பதில் தான் என்ன? காணாமல் போனவர்களுக்கும் புதைக்கப்பட்டவர்
ாணாமல் போனோரின் தாய் மாரும் ாவிடமாருடம் கதறி அழுடம் காட்சி.
ம இருந்திருப்பின் குழி விவகாரத்தில் நடுநிலை நடாத்தி உரிய இருக்க முடியும். கம் தயக்கத்தின் துடனேயே செம் வக்க அஞ்சுகிறது. ள்ள புதைகளின் ள் இருக்கலாம் தை உறுதிப் மை கின்றது.
மி அவலத்திற்கு ணயும் முடிவும் தான் தற்போது ளையாட்டரங்கில் ன் கு எலும் புக் டை ஓடுகளும் பட்டுள்ளன. மேலும் ம் புக் கூடுகள் அஞ்சப்படுகிறது. கிளிநொச்சியில் மண்டை ஓடுகள் ட்டுள்ளன.
ழிகள் ஒன்றன் பின் சப்படுத்தப்படும் ழக்கில் உள்ள ற்றிய தகவல்கள் 1990ம் ஆண்டு
பல்கலைக்கழக
இருந்து 148 ருக்கொண்டான் ளையாரடி ஆகிய ந்து 18 பேரும் ர். இவர்கள் எங்கு கிறார்கள் கண்டு வண்டும் எனக்
T.
கிழக்கு இன்று |தை குழிகளால்
தில் வலிவட
.±asle 1
களுக்கும் பதில் கூற வேண்டிய மூன்று பகுதியினர் உள்ளனர். இலங்கை ராணுவம், இந்திய ராணுவம், சகல தமிழ் ஆயுத இயக் கங்கள். இம் மூன்று பிரிவினரும் இன்று இல்லாது விடினும் என்றோ
ஒரு நாள் தமிழ் மக்களுக்கு சரியான
பதிலைக் கூறியே ஆக வேண்டும். ஏனெனில் எந்தவோரு புதைகுழியும் நீண்ட காலத்திற்கு மறைக்கப்பட முடியாத ஒன்றாகும்.
இப் புதைகுழி விவகாரம் ஒரு
புறத்தில் ஏனோதானோ எனவிடப்படும் நேரத்தில் ராணுவ கடற்படை விளப்தரிப்புக்கான முயற்சிகளும் திட்டங்களும் உள்ளுர முன்னெ
டுக்கப்படுகின்றன. பலாலி ராணுவத்
தளத்தைச் சுற்றியுள்ள வலிவடக்கு பிரதேசத்தில் பன்னிராயிரம் ஏக்கர் நிலங்களை ராணுவத் தேவைக்காக சுவீகரிக்கும் முயற்சி இடம் பெறுகின்றது. பலாலியின் மேற்கே மாதகல் வரை, தெற்கே குப்பிளான் புன்னாலைக்கட்டுவண் வரை, தென் மேற்கே தெல்லிப்பளை மல்லாகம் அளவெட்டி வரையும் வடக்கில் மயிலிட்டி காங்கே சனி துறை கடற்கரைப் பகுதி உள்ளடங்கலாக இப்பரந்த நிலப்பரப்பு சுவீகரிக்கப்பட உள்ளது. இப் பிரதேசத்தில் மக்கள் 90ம் ஆண்டுக்குப் பின் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. காங்கேசனி துறை சீமேந்து தொழிற்சாலை - துறைமுகம் உட்பட மயிலிட்டி மீன் பிடித் துறைமுகம் இவற்றுள் அடங்கும். நான்கு மத தய LD) 95 T வித்தியாலயங்கள், ஐம்பதுக்கு மேற்பட்ட வித் தியாலயங்கள், ஐம்பதுக்கு மேற்பட்ட ஆரம்பப் பாடசாலைகள், பலாலி ஆசிரிய
1 2 e Luij i i
லிங்கநகர் மக்கள் வெளியேற்றப்பட
is is as
பயிற்சிக் கலாசாலை, வரலாற்றுப்புகழ் பெற்ற கீரிமலை உட்பட வணக்கத் தலங்கள் இவை அனைத்திற்கும் மேலால் மக்களது பாரம்பரிய வாழி விடங்களும் விவசாய கைத்தொழில், மீன்பிடி இடங்களும் இவற்றின் கீழ் வருகின்றன.
அதே பொன நு காரைநகர் கடற்படைத் தளத்தை அன்டியுள்ள நிலப்பகுதி குறிப்பாக முன்பு சீநேர் மீன்பிடி உபகரணத் தொழிற்சாலை
இயங்கி வந்த பகுதியினை சுவீகரிக்கும் முயற்சிகள் இடம் பெறுகினறன. இவி விரு
முயற்சிகளும் பாரிய ராணுவ - கடற்படைத்தள விளப்தரிப்புடன் நேரடியாகச் சம்மந்தப்பட்டதாகும். உடனடியாகப் பார்க்கும் போது ஏதோ தற்காலிக ராணுவத் தேவைக் கானது போன்றே தென்படும். ஆனால் நாளடைவில் பலாலியில் இருந்து காரைநகள் வரையான நிலப்பகுதியும் கடற்பகுதியும் ராணுவ - கடற்படை - ShílLDIT 60I Lí Lu 60) L uilgi LIIIflu விஸ்தரிப்பாகவே மாற்றப்படும். இது இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் மூளைகளில் உதயமாகிய விடயமல்ல. இது அமெரிக்காவின் உலகளாவிய ஆதிக்கத்திற்கான ராணுவ மூல உபாயத்தின் ஒரு பகுதியாக எழுந்த ஆலோசனையாகும்.
இதே போன்றதே திருகோணமலைப் பிரதேசத்தின் ராணுவ கடற்படை விளம்தரிப்புமாகும். திருகோண மலையில் ராணுவத் தேவைக்காக
ராணுவம் உத்தரவிட்டுள்ளது. புதிய சந்தைக் கட்டிடத்தை திறப்பதை ராணுவ உத்தரவு தடுத்துள்ளது. கோணேசர் ஆலைய வழிபாடு ராணுவ அனுமதி பெற்றே செய்ய வேண்டியுள்ளது. இவை யாவும் வடக்கு கிழக கில ராணுவ ஆதிக்கத்தை நிலை நிறுத்தி விஸ் தரிக கும் நீன டகால நோக்குடையவையாகும். இது வெறுமனே ராணுவ நோக்கம் மட்டுமன்று நாட்டில் தலைவித்தாடி நிற்கும் தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதத்துடன் இணைந்த ஒன்றுமாகும். அது மட்டுமின்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஆதரிக்க நலனி களுடன் பிணைக்கப்பட்டதுமாகும்.
பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் யுத்தத்தை விரிவாக்கி ராணுவ விளப்தரிப்பை வலுப்படுத்தி தமிழ் மக்களையும் அவர்களது பாரம்பரிய பிரதேசங்களையும் அபகரித்து அடக்கி ஒடுக்குவது மட்டுமின்றி அந்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு அரவணைப்பும் வசதியும் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டே வடக்கு கிழக்கில் ராணுவ விஸ்தரிப்பு இடம் பெற்று வருகிறது. வடக்கு, கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்கள் மட்டுமின்றி முழு நாட்டு மக்களுமே இவ் ராணுவ விளம்தரிப்புக்கு எதிராக அணி திரளவேண்டிய தவிர்க்க முடியாத தேவையும் அவசியமும்
ஏற்பட்டுள்ளது.
நிலபம் ) sosa முன்னணி நடாத்திய ஆர்ப்பாட்ட மறியல் போராட்டபம்

Page 6
slije) / Bш 1999
Ligi
கம்யூனிஸ்டுக்கள் தமது கருத்துக் களையும் நோக்கங் களையும் மூடி மறைக்க மனம் ஒப்பாதவர்கள். இனி நுள்ள சமுதாயத் திணி நிலைமைகள் யாவற் றையும்
பலவந்தமாக வீழ்த்த வேண்டும்.
அப் போது தானி தி மது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுக்கள் ஒளிவு LD60) D6) இன்றி பறைசாற் றுகிறார்கள். கம்யூனிஸ்ட் புரட்சி வருகின்றது என்று ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுநடுங்கட்டும். பாட்டாளிகள் தமது அடிமை விலங்குகளைத் தவிர
இழப்பதற்கு ஏதும் இல்லாதவர்கள்.
அவர்கள் வெல்வதற்கு உலகம் இருக கிறது'. 'உலகத தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் மேற்கூறிய அர்த்தம் பொதிந்த அறை கூவலுடன் தான் கம்யூனிஸ்ட் அறிக்கையின் இறுதி வாசகங்கள் காணப்படுகின்றன. 1948ம் ஆண்டு மார் கஸ் ஏங்கல ஸ ஆகிய பாட்டாளிவர்க்க ஆசாண் களால் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப் பட்டது. 1847ல் சர்வதேச தொழிலாளி வர்க்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பாக கம்யூனிஸ்ட் லீக் தோற்றுவிக்கப்பட்டது. இவ் அமைப் பே கம்யூனிஸ் ட் அறிக்கையை தயாரித்தளிக்கும் பொறுப்பினை மார்க்ஸ் ஏங்கல்ஸ்டம் ஒப்படைத்தது. மார்க்சும் ஏங்கல்கம் ஏற்கனவே ஜெர்மன் தத்துவம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரான்சின் சோஷலிசம் ஆகிய மூன்று அடிப்படைகளிலும் தமது ஆழ்ந்த கவனத்தை செலுத்தி அவற்றைக் கற்றறிந்தனர். வெறுமனே கற்றதுடன்
LIDÉišgTEDT aslibya 150 ஆண்டு கா
வர்க்கம் தமது வர்க்க பலத்தை ஒரு முகப்படுத்தி அதனை முதலாளி வர்க்கத்திற்கு எடுத்துக்காட்டக் கூடிய எழுச்சிகளில் எழுந்து நின்ற காலமாகும். உதாரணமாக 1848யூன் மாதத்தில் பாரிஸ் நகரத் தொழிலாளி வர்க்கம் ஒரு புரட்சியில் இறங்கியது. அதே போன று ஜெர்மனி , இங்கிலாந்து நாடுகளின் தொழிலாளி வர் க கங்களும் புரட்சிகரப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.
1852 მეტ ஏறி கனவே தோற்றுவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் லீக் கலைக்கப்படுகிறது. அதேவேளை மார் க சும் ஏங்கல் சும் தமது தத்துவார்த்த நடைமுறை வேலை களை விரிவுபடுத்தி வந்ததுடன் ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களின் தொழிலாளி வர்க்க இயக்கங்களுடன் தமது தொடர்புகளை வலுப்படுத் தினர். சர்வதேசத் தொழிலாளர் ஸ்தாபனத்தைத் தோற்றுவிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அதனி காரணமாக 1864 ல (U) 35 GOT 6). 35) சர்வதேசியம் தோற்றுவிக்கப்பட்டதுடன் அதன் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். இம் முதலாவது சர்வதேசியம் தமது அடிப்படையான வேலைத்திட்ட மாகவும் வழிகாட்டும் ஆவண மாகவும் கம்யூனிஸப்ட்
இரண்டாவது தலைமைப் ெ சர்வதேசத் தெ இயக்கத்திற்கு அவ் வேளையிே திகதியை உல வர்க்கத்தின் சர் இரணடாவது பிரகடனம் செய மார்க்ளப் ஏங்கல்வி அவர்கள் வ கம்யூனிஸ் ட் மேன்மேலும் உ கண்டங்களினது வர்க்க இயக்கங் பற்றிப் பரவி புரட் முன்தள்ளும் உ கொண்டது.
1898 முதல் 19.
இருபதாம் நூற்ற துடன் ஏகபோக மேலும் ஏகாதிபத்தியம் ஆ இதனையே ே முதலாளித்துவத் ஏகாதிபத்தியம்
யத்தை வரைவி கொண்டார். இ நாடுகள் தமக்கு பிடிப் பதறி கும் வளங்களைக் (
6)| 6ዘ
அறிக்கையை ஏற்றுக் கொண்டது.
தமக்குள் யுத்த ஆ இவ்வாறு
|முதலாவது
நிற் காது அவற்றை நடைமுறை சமூக இயக்கப் போக்குடன் இனைத்தனர். அவர்களது இம் முயற்சி முற்றிலும் விஞ ஞான த தை
அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதனால் ஒரு முழுமையான சமூக விஞ ஞான த தததுவதி தை தெளிவுடன. மு னினுறுத் திக கொள்ளும் நிலைக்கு தமது மேதமையைப் பயன்படுத் திக கொண்டனர். அதன் அடிப்படை யிலேயே தமக்கு வழங்கப்பட்ட பணியினை 1848ம் ஆண்டின் கம்யூனிஸ்ட் அறிக்கை யாகத் தயாரித்து அளித்தனர்.
1848ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வரலாற்று முக்கியத்துவமுடைய கம்யூனிஸ்ட் அறிக்கை முதன் முதலாக ஜெர்மனி மொழியில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் முதற் கொண்டு ஐரோப்பிய மொழிகளிலும் பின் உலகில் பல்வேறு மொழிகளிலும் வெளிவந்தன. 1998ம் ஆணிடு கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப் பட்டதன் 150வது வருடப் பூர்த்தி ஆண்டாகும். கம்யூனிஸ்ட் அறிக்கை என்பது வெறுமனே ஒரு ஆவணம் என்ற வகையில் முக்கியத்துவம் பெறும் ஒன்று அல்ல. கடந்த நூற்றி ஐம்பது ஆணிடுகளாக அவி அறிக் கையின நடைமுறைப் பிரயோகத்தின் மூலம் அதன் நடைமுறை உண்மைகளும் அதன் பங்களிப்பும் வரலாற்று முக்கியத் துவத்தை வழங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆதலால் கம்யூனிஸ்ட் அறிக்கையின் 150 வருடகால நறைமுறைப் பிரயோகத்தையும் அது உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் மீதும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிகள் புரட்சிகள் மீதும் ஏற்படுத்திய தாக்கத்தினை ஒவ்வொரு ஐம்பது வருடகால வளர்ச்சிகளினூடே காண்பது பயன் உள்ளதாகும்.
கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்த காலச் சூழல் ஐரோப்பியத் தொழிலாளி
1871ல் மாபெரும் பாரிஸ் கம்யூன் எழுச்சியும் புரட்சியும் இடம் பெற்றது. பாரிஸ் நகரத் தொழிலாளி வர்க்கமே இதனை முன்னின்று நடாத்தியதுடன் எழுபத்தியிரண்டு நாட்கள் ஆட்சி அதிகாரத்தையும் பாரிஸ் கம்யூனி வைத்திருக்க முடிந்தது. தொழிலாளி வர்க்கம் தனது ஒன்றுபட்ட பலத்தின் மூலமும் புரட்சிகர பலாத்காரத்தின் மூலமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப் பற்ற முடியும் எனினும் கம்யூனிஸ் ட் அறிக் கையின் அறைகூவலை நடைமுறையில் முதற்தடவை நிரூபித்த புரட்சி பாரிஸ் கம்யூனாகும். ஆனால் 72 நாட்களின் பின் அது முதலாளித்துவ பிற போக கு ராணுவத்தால ரத்தவொள்ளத்தில் மூழ்கடிக்கப் பட்டது. அதிலிருந்து தொழிலாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டும் போதாது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உறுதியாக நடைமுறைப் படுத்துதல் வேண்டும் என்னும் அவசியத்தையும் பாரிஸ் கம்யூன் அனுபவரீதியாக எடுத்துக் காட்டியது.
இதனைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்க இயக்கம் ஐரோப்பியாவிலும் அமெரிக்காவிலும் வீறு பெற்று விரிவடைந்து சென்றது. குறிப்பாக அமெரிக்காவில் எட்டு மணி நேர வேலை கோரிய இயக்கம் புரட்சிகரப் போராட்டங்களாக வெடித்தெழுந்தன. அமெரிக்க முதலாளி வர்க்கம் அவற்றை மிகத் கொடுரமாக அடக்கி ஒடுக்க முனைந்த போதிலும் குருதி கொட்டிய உயித்தியாகம் மிகுந்த தொழிலாளி வர்க்கத்தின் உணர்வு மிக்கப் போராட்டங்கள் எட்டு மணி நேர வேலையை வென்றெடுப்பதில் பின் வாங்கவில்லை.
1889 ல் சர்வதேச சோஷலிச தொழிலாளர் கட்சிகள் ஒன்றிணைந்து பாரிஸ் நகரில் இரண்டாவது சர்வ தேசியத்தை நிறுவிக் கொண்டனர். அவ்வேளை மார்க்ளப் உயிருடன் இருக்கவிலலை. ஏங்கல ள
ܠ ܠ .
முதலாளித on if in in உற்பத்தியிலும் நின்ற அதேவே வர்க்கத்தின் வாழ் Lily, (LDITy LDIT நாடுகளின் மக் இன்னல்களையு லாயினர். இதன 6) if g, 3, LIS GL. ஈடுபட்டது. அத்த வர்க்கத்தின் ன்க அறிக்கை சிற தத்து வார் நீத கருவியாகியது.
ரஷிய நாட்டில்
தலைமையில் ெ கட்சி தோற்று மார்க் சிசத்தின் அடிப்படைகளை அறிக்கையின் உரியவாறு
ഋ|g, ഞ 60 நடைமுறைப் பு தோழர் லெனி மேதமை மி அனைத்தையும் கொண்டார். ர வர்க்கம் போல் தலைமையின் கீழ் வழிகாட்டலில் ம சோஷலிசப் புர வெற்றி பெற்று அத்துடன் மாக்சி LIITILLI6) 6), நடைமுறைப்படு: லெனினும் அவரு ஸ்டாலினும் சோ கட்சிக்கு தலை சோவியத் யூனிய அறிக்கை சுட்டிக் அமைப்பின் கீழ் ஒரு பங்கினர்
தோற்றுவிக்கப்பட்
இத்தகைய சோ யூனியனை அழித் 45 காலகட்டத்தி உலகப் போர் மு தோழர் எப்டாலி
 
 
 
 

கொண்டசந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.
நிய பூமி Ležéřilo 6
விரும்பாமலும் அறிந்தும் LEU) ésőEUDöULD || C.
பிரயோகமும்
சர்வதேசியத்தின் பாறுப்பை ஏற்று ாழிலாளி வர்க்க வழிகாட்டலானார். லயே மே முதலாம் கத் தொழிலாளி வதேசத் தினமாக சர்வதேசியம் ப்து கொண்டது. ல் இறப்பிற்குப் பின் குத்து அளித்த
அன் வர்
தலைமைத்துவத்தின் கீழ் சோவியத் யூனியன் பாசிசத்தையும் ஹிட்லரையும் தோற்கடித்து சோஷலிசத்தை தற்காத்துக் கொண்டதுடன் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிச அமைப்புகள் தோன்றவும் செய்தன. பால்கன் பிரதேசத்தின் சின்னம் சிறிய நாடான அல்பேனியாவில் தோழர் ஹோசா தலைமையில்
புரட்சியின் மூலம் சோஷலிசத்தை 函L朝
அங்குள்ள தொழிலாளர்
பனிப் போர் என்னும் உத்தி
முறையின் மூலம் புதிய புதிய வகை
முதலாளித துவ அணுகு முறைகளை மக்கள் சார் பு முகமூடிகளின மூலமும்
ஏகாதிபத்திய சக்திகள் முன்தள்ளி செயல்பட்டு வந்தன. இதனால் சோவியத் யூனியன் உடையுண்டது. அதற்கு முன்பாகவே கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செயலிழந்து போயின. சீனாவில் இடம் பெற்ற மாற்றங்கள் உட்பட சோஷலிச
நாடுகள் என பன வற்றில பினி ன டைவுகள் தளர்வுகள் ஏற்படலாயின. இவற்றின
ஒட் டுமொத்த விளைவாக
அறிக் கை Rளூ
Gulfso gig, Go N
ம் தொழிலாளி
Nசோஷலிசம் மார்க்சிசம் ஓர் இடைக் காலப் பின்னடை
கள் மத்தியில் சிகர இயக்கங்களை பந்து சக்தியாகிக்
48 வரை) ாண்டின் ஆரம்பத் முதலாளித்துவம் ர் ச் சி பெற்று ஆகிக் கொண்டது. தாழர் லெனினி தின் உச்ச கட்டமே என ஏகாதிபத்தி லக்கணம் செய்து வி ஏகாதிபத்திய ரிய சந்தைகளைப் நாடுகளின் கொள்ளையிடவும் த்தில் இறங்கின. இடம் பெற்றதே உலகப் போராகும்.
துவம் தனது கப் போரிலும் மும்முரம் காட்டி ளை தொழிலாளி க்கை நிலை மிக கி வந்ததுடன் களும் பல்வேறு ம் அனுபவிக்க ால் தொழிலாளி ாராட்டங் களில நகைய தொழிலாளி களில் கம்யூனிஸ்ட் ந்த வழிகாட்டும் நடைமுறைக
தோழர் லெனின் நாழிலாளி வர்க்கக் விக்கப்பட்டது. தத்து வார்ந்த யும் கம்யூனிஸ்ட் சாராம்சத்தையும் கையேற்று
வெண்றெடுத்து நிலை நாட்டியது.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் புரட்சிகர வீச்சானது ஐரோப்பிய-அமெரிக்க எல்லைகளுக்குள் மட்டும் நின்று விடவில்லை. தோழர் ஹோசிமின் தலைமையில் வியட்நாமில் புரட்சி முன்னெடுக்கப்பட்டதுடன் 1945ல் வட வியட்நாம் சோஷலிச அமைப்பிற்குள் வந்து கொண்டது. அதேவேளை சீனம், கொரியா, இந்தே-சீனம் மற்றும் ஆசிய நாடுகளில் புரட்சிகளும் போராட்ட எழுச்சிகளும் வேகமடைந்தன. 1949ல் சீனப் புரட்சியின் இறுதி வெற்றியோடும், கொரியாவின் வெற்றியோடும் உலக சோஷலிச முகாம் விரிவடைந்து கொண்டது.
1949ல தோழர் மா ஒசேதுங் தலைமையிலான சீனப் புரட்சி வெற்றி பெற்று சீன மக்கள் குடியரசைத்
தோற்றுவித்தது. அதன் மூலம் முழு
உலக சனத் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சோஷலிச அமைப்பின் கீழ் வந்தனர். உலகில் சோஷலிச முகாம் முதலாளித்துவ முகாம் என இரண்டு நேரெதிரான முகாம்கள் காணப்பட்டது. சோவியத் யூனியனில் தோழர் ஸ்டாலின் தலைமையில் இரண்டாம் உலக யுத்த அழிவுகளில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் Lu 60.0f) வேகமடைந்தது. கைத்தொழில், விவசாய சமூக கல்வி கலாச்சார முனைகளில் மட்டுமன்றி விஞ ஞான தொழில் நுட்ப
வளர்ச்சிகளிலும் முதலாளித்து வத்துடன் போட்டியிட்டு ஒரு சோஷலிச சோவியத் யூனியனைக் காணமுடிந்தது. அவ்வாறே மக்கள் குடியரசும் ஏகாதிபத்தி
சீனக்
வுக்கும் தற்காலிக தளர்வுக்கும் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று
சோஷலிசத்திற்கு இந் நிலை ஏறி படுவதை எதிர் பார் த து காத்திருந்த ஏகாதிபத்திய சக்திகள் பூகோள மயமாதல் என்னும் தமது சொந்த நிகழ்ச்சித் திட்டத்தை வேகப் படுத்திக் தேசிய பொருளாதாரம் தேசிய சுதந்திரம் தேசிய அபிலாஷைகள் என்பனவற்றைத் தமது ஏகபோக மூலதனத்தின் மூலம் துTக்கி வீசிஎறிந்து விட்டு உலக வங்கி, சர்வதேச நாணயநிதியம், உலக வர்த்தக நிறுவனம் போன்ற பல்வேறு ஏகாதிபத்திய அமைப்புகள் மூலம் மூன்றாம் உலக நாடுகளை ஏகாதிபதி தியம் நவ காலணி நாடுகளாக்கி வருகின்றன. பல்தேசியக் கம்பனிகள் வேகமாக மூன்றாம் உலக நாடுகளுக்குள் புகுந்து தாராள பொருளாதாரக் கொள்கை
GJ. I Gooi i GOI.
தனியார் LDLLILIS எனினும் பொறிமுறைகளின் 2)|| | || !,
முதலாளித்துவப் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.
ஆனால் இவை யாவற்றையும் உலகின் தொழிலாளி வர்க்கமும் அடக்கி ஒடுக்கப்படும் மக்களும் அவர்கள் மத்தியிலான மாக்சிச லெனினிச இயக்கங்களும் மிகவும் கூர்மையுடன் கவனித்து தம்மைத் தயார்படுத்தி வருகின்றன. அவை கடந்த நூற்றி ஐம்பது வருட கால மாக சிச லெனினிச இயக்க வரலாற்றின சாதக பாதக அம்சங்களை மறு மதிப்பீடு செய்து வருகின்றன. வெறும் மதிப்பீடு மட்டுமின்றி புதிய உலகச் சூழலில் மார்க்சிச லெனினிசக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதிலும் தீவிரமாக ஈடுபட்டும் வருகின்றன. பெரிய
கட்சிகள் சிறிய கட்சிகள்
ஷியாவில படுத்துவதில்
Ν. Δ. Ν. Χ.
அல்லது ஆளும் கட்சிகள் அதிகாரத்தில் இல்லாத கட்சிகள்
னி தனது ெ க க ஆற்றல் பயன்படுத்திக் ஷியப் பாட்டாளி ஷவிக் கட்சியின் தோழர் லெனினது கத்தான ஒக்ரோபர் ட்சியை நடாத்தி க் கொண்டது. சிசம் வழியுறுத்திய சர்வாதிகாரத்தை த்துவதில் தோழர் க்குப் பின் தோழர் வியத் கம்யூனிஸ்ட் Dமை தாங்கினர். னில் கம்யூனிஸ்ட் காட்டிய சோஷலிச உலகின் ஆறில் வாழும் நிலை L-9).
ஷலிச சோவியத் தெழிப்பதற்கு 1933ன் இரண்டாவது யன்றது. ஆனால் னது உறுதியான
எதிராக ச்ோஷலிச சீனமாக வளர்ச்சி கணிடது. வியட்னாம் போரில் அமெரிக க ஏகாதிபதி தரியம் மூக்குடைக்கப்பட்டு வெளியேற வேணி டி ஏற்பட்டது. கொரிய யுத்தத்தில் அமெரிக்கா பலத்த அடியைப் பெற்றது. கியூபப் புரட்சி வெற்றியடைந்தது அமெரிக்காவின் வாசல் படியில் சோஷலிச கியூபாவாக வீறுநடை போட்டு நின்றது. ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் புரட்சிகரக் கட்சிகளும் LA U L ' isf), J எழுச்சிகளும் என்றுமில்லாதவாறு வீறும் வேகமும்
அடைந்தன.
ஆனால் ஏகாதிபதி திய முதலாளித் துவ சக திகள் சோஷலிசத்தையும் மார்க்சிசத்தையும் தோற்கடிப்பதற்கு சகல வழிமுறை களையும் சகல நிலைகளிலும் இடையிறாது பயன்படுத்தி வந்தனர். அவர் களது சோஷலிசத்தை வழி நடத்திய நாடுகளின் தலைவர்கள் விரும்பியும்
என்ற நிலைகளுக்கு அப்பால் வரலாற்றின் தேவையை நிறைவு செய்யக் கூடிய தொழிலாளி வர்க்கப் புரட்சிக்காக தம்மைச் தயார் செய்தும் வருகினறன. அறிக்கையும் மார்க்ஸ் ஏங்கல்ஸ், லெனின் ஸ்டாலின் மாஒ சேதுங் ஆகியோரதும் ஏனைய மார்க்சிசத் தலைவர்களினதும்
95 LD) யூனிஸ் ட
(தொடர்ச்சி 11ம் பக்கம்)
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கை வெளி யிடப்பட்ட 150 வது ஆண்டு நிறைவை நினைவு கூர்ந்து 20.12.98ல் புதிய ஜனநாயக கட்சியின் பொதுச் GJILIGOISI i தோழர் சி.கா.செந்திவேல் ஆற்றிய உரையின் சுருக்கம் இதுவாகும். ஆர்

Page 7
ggiò /ELo 1999
புதி
தமிழரசுக் கட்சி வர்க்க நலன்
இலங்கை இடது சரி இயக்கத்துள் சந்தர்ப்பவாத பாராளுமன்ற அரசியல் ஒருவிதமான சீரழிவுக்கு வழி காட்டியது என்றால், அதற்கெதிரான சரியான நிலைப் பாட்டைக கொண்டிருந்தும், அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதிற் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி என அறியப்பட்ட மாக்சிய லெனினியக் கட்சியின தலைமை செய்த தவறுகள் அவர்களைப் பலவீனப் படுத்தின. அது மட்டுமல்லாது பல நல்ல சக்திகளை ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வியி) என்ற புதிய அமைப்பை நோக்கித் தள்ளின.
பாட்டாளி வர்க்க எதிர்ப்பையும் சிங் களப் பேரினவாதத்தையும் வலியுறுதி திய அமைப்பான ஜே.வி.பியின் தலைமை பற்றிய சரியான அரசியல் மதிப்பீடு அன்று நா.சணி முகதாசனால் மட்டுமே முன்வைக்கப்பட்டது. ஆயினும் அவர் ஜே.வியியின் வலிமையைக் குறைவாகவே மதிப்பிட்டார். மறுபுறம், அரசாங்கம் ஜே.வி.பி. பற்றிய மதிப்பீட்டில் குழப்பமாக இருந்தாலும், அரச யந்திரம் ஜே.வியியை நசுக்குவது பற்றி எந்த வித தயக்கமும் காட்டவில்லை.
ஜே.வி.பி. பற்றி எந்த விதமான மதிப்பீடுகள் தமிழரசுக் கட்சியின் தலைமையிடம் இருந்தாலும், ஜே.வியியின் ஏப்ரல் 71 கிளர்ச்சி நசுக் கப் பட்ட பிணி பு அக கிளர்ச்சிக்கான பழியைச் சீனா மீது சுமத்துவதில் யூ.என்யிப் பிரமுகர்கள் சிலரும் தமிழரசுக் கட்சித தலைவரது செல்லப்பிள்ளையான திருச்சசெல்வமும் தயக்கங்காட்ட வில்லை. ஜே.வி.பி. கிளர்ச்சியைச் னே ஆதரிக்கவில்லை என்பதுடன் அரசாங் க தி தை ܗܼܿ ܡ s¬ s ` ̄ ஆதரித்துச் சீன அரசாங்கம் அனுப்பிய கடிதம் திட்டமிட்டே சிலரால ܐܶܢ %m sܤ1 ܡ s ¬ܒܸ ܣ ܕܡܗ fܗ மூடிமறைக்கபட்டது. தமிழரசுக் கட்சியின் சீன எதிர்ப்பு பெரும்பாலும் வடக்கில் சீனசன்பு கம்யூனிஸ்ட்டுகள் தமக்கு எதிரான ஒரு வலிய அணியாக இருந்ததையொட்டி உருவான ஒன்று என்று நம்ப வேறு நியாயங்களும் உள்ளன.
зы Бурла, ф, ды" 3 англашев аты 5 மீதும் சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட்டுகள் மீதும் காட்டிய பகைமை காலப் போக கிறி
எப்போதும் வெ
குறைந்தாலும் சீனா மீதும் மாக்சிய லெனினிய வாதிகள் மீதும் அதன் பகைமை குறையாமலே இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக்கட்சியின் பிரதம எதிரியான ரீலககட்சி தலைமையிலான ஐ.மு. ஆட்சியை கவிழ்க்க ஜே.வி.பி. முயன்ற போது தமிழரசுக்கட்சி எடுத்த நிலைப்பாடு அதன் வர்க்க நலண் களின் so su அல்லாமல் வேறல்ல. யூ.என்.பியை அதிகாரத்திற்கு கொண்டு வராத எந்த அரசியல் மாற்றத்தையும் ஏற்க அவர் களி ஆயத் தமாக இருக்கவில்லை என்பதையும் பின்னைய நிகழ்வுக் ள் உறுதி செய்தன.
ஏப்ரல் கிளர்ச்சியின் பின்பு gலசு. கட்சியும் அதன் பாராளுமன்ற இடதுசாரிக் கூட்டாளிகளும் வெகுஜன அதிருப்தரியைத் தணிக்கும் முறையிலான சில நடவடிக்கைகளது தேவையை உணர்ந்தனர். அடிப்படையான ஒரு சமூக மாற்ற த தைக கொண டுவருவதைத தவிர்த்துக் தேர்தல் அரசியலை மனதிற் கொண்டே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் தோட்டங்களின்
தேசிய மயமாக்கலும் சிங்களப் பேரினவாதத்தை வலியுறுத்தும் முனைப்புடன் மேற்கோள்ளப்பட்டன என்பதும் வேண்டியன.
இலங்கை பிரித தானிய முடியாட்சிக்குட்பட்ட சுதந்திர நாடு என்ற நிலையினின்று விடுபட்டுக்
குடியரசாக கி fly j, L 60TLE
செய்யப்படுவதன் வரலாற்றுத்
தேவையை எந்த முற்போக்கு வாதியும் மறுக்க முடியாது. அவ்வாறே தோட்டங்களின் தேசிய மயமாக்கல் அடிப்படையில் மிகவும் சரியான ஒரு நடவடிக்கையாகும். எனினும் இவி இரண டு விடயங்களிலும் அரசாங்கம் சிங்களப் பேரினவாத உணர்வுகட்கு ஊக்கமளிக்கும் முறையிலேயே நடந்து கொண்டது.
குறிப்பாகக் கவனிக்க
அதே வேளை, விடயங்களிலும்
bഞ്ഞഥ !,609, ജlഈn(Uഞpഞധ பயன்படுத்தியது.
புதிய அரசியற் சட குழுவின் பங்குபற்றாமல் ബ=-5- ! | ടഥg == = ി நியாயங்களுள் முக்
பழைய சட்ட
தந்தையும் ை
அலகின் கீழ் சிறுப இனங் கட்கு வி உத்தரவாதங்களை வரைவு மறுக்கிற ஆயினும் பழைய உத தரவாதங்கள் Lpsin)ALLuay, LD.si, J., sfñgöi வாக்குரிமையும் என்பதும் சிங்களே மொழியாகியது எ5 தமிழரசுத் தலைமை மறுத்தது.
பூனி.ல.சு.கட்சி த6 அரசுடன் ஒத்துழை கட்சியிடம் எந் உதவியையும் எதி நினைத த தைச் அரசாங்கத்தின் மு இத் தவறுகளால் யூஎன்பியே என்ப:ை தலைமை மட்டுமின் இடதுசாரிக் கட்சி
கூட உணரத்
இலங்கையின் இன்றைய அரசியல் அரங்கிலே பெரும் பாலான அரசியல் கட்சிகளை இன அடையாளம் இட்டு அழைக்கப்படுவதை அவதானிக்கலாம். தமிழ்க் கட்சிகள், சிங்களக் கட்சிகள், முஸ்லீம் கட்சிகள், மலையகக் கட்சிகள் எனத் தம்மைக் கூறிக் கொள்வதில் அவை விருப்பமும் பெருமையும் கொள்கின்றன. அவ்வாறாயின் இக் கட்சிகள் அந்தந்த இனம் சார்ந்த மக்களின் ஒட்டுமொத்தமான நலன்கள் யாவற்றையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா? உண்மையில் அதி த கைய J, L " af), GIT II Guj குறிப்பிடப்படும் இன மக்களுக்கு விடுதலையும் விமோசனமும் கிடைத்து வருகிறதா? இவை மிக ஆழமான சிந்தனைகளையே கிளறிவிடுகின்றது.
இன நலனி கள் என்று கூறப்படுபவைகளுக்கும் அப்பால் சமூகத்தில் வர்க்க நலன்கள் என்பது மிகவும் கெட்டித தனி மை வாய்ந்ததாகும் இனமா? வர்க்கமா? என்னும் இடம் வரும் போது இன உணர்வே - நலமே பின்னுக்குத்
தள்ளப்பட்டு விடும். வர்க்கமே அதாவது சொத் துடமையும் பணமும் முன்னுக்கு வருவது மட்டுமின்றி ஆதிக்கமும் பெற்று விடுவதைக் காண்கின்றோம். ஆனால் வர்க்க நலன்களையும் தேவை களையும் எவரும் அப்பட்டமாக வெளிக் காட்டுவதில்லை. ஏனெனில்
பேணுவதில் லை அதிகாரத்தில் மா செய்த கட்சிகள் இனமத மக்களின் பாதுகாத்துப் ே யாராவது கூறுவ இன்று சிங்கள
வேலை இன்னை
இலகுவாக மக்களைத் திசை திருப்பி வைத்திருப்பதற்கு உரிய முகமூடி இனநலன் காத்து நிற்பது
என்பதாகவே இருந்து வருகிறது.
மேற்கூறியவற்றினை இலங்கையின் அரசியலில் மிகவும் துல்லியமாகக் காணமுடியும் சிங்களக் கட்சிகள் எனச் சுட்டப்படும் கட்சிகள் தாம் பெளத்த நலன்களைப் பாதுகாக்கும் பிரதிநிதிகளாகவே பேசிக் கொள்வர். ஆனால் அவர்கள் கூறும் நலன் பேணல் சாதாரண சிங்களத் தொழிலாளி விவசாயி, உழைப்பாளிகளின் வர் கக நலன்களை ஒரு போதும்
சிங்கள -
6, 60) | பிரச்சினைகள் எது இன மக்கள் மிக
சமூக வாழ்க் ை இருந்திருக்க வே6
உண்மையான நிை
6) I (DJ 60 LD
அவிவாறே தமிழ் தத்தமது வர்க்க நீ பேணாது அவற்று முற்றுமுழுதான
நலனி களுக்காக
வந்திருக்கிறார்கள் இல்லை. அவ்வ செயற்பட முடியாது ܒܗܝs÷sܦܸܢ 1fܡܗa7+
 
 

ய பூமி
Litfili 7
assol 06O
ாளங்களையே
|ளிப்படுத்தின.
இந்த இரண்டு தமிழரசுக்கட்சித் தவறான பழைய யே திரும்பவும்
бnusол6++ тог. 7e5 ܨ ܨ ܒ ܕ ܐ ܕ ܢ தமிழரசுக்கட்சி து. இதற்குத்
手-- கியமான ஒன்று ரைவின் 29ம்
அரசியலமைப்புச்
தங்களது மூன்றில் இரண்டு பெரும்பான மையை வைத்து எதையும் என்ற மனோபாவத்தின் விளைவான பல தவறுகளின் விலையை 1977ல் அவர்கள் கொடுத்தனர். இருபது வருடங்களின் பின்னும் அதிலிருந்து அவர்கள் அதிகம் கற்கவில்லை என்பதும் வருத்தத்துக்குரியது.
Gay Li Lugo ILis
இலங்கை ーラー。『千『*三。 வரவேற் கதி தக கது అTవాip
அடிப்படையான விடயத்தைக் கூட
அலட்சியம் செய்த தமிழரசுக்கட்சி அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்த்துப் போராடுவதாகப் பிரகடனம் செய்தது. அது எடுத்த இரண்டு நடவடிக்கைகளும் அதன் அரசியல் வறுமையை மட்டுமே புலப்படுத்தின.
சட்டத்தின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தும் நடவடிக்கை சட்டவிரோதமானதல்ல என று தமிழரசுக் கட்சியின பாராளுமனறத் தலைமையை அடைத்துக்கொண்டிருந்த சட்ட
வல்லுனர்கள் அறியாத
மந்தரும் 14
ான்மைத் தேசிய பழங் கப்பட்ட ப் புதிய சட்ட து என்பதாகும் ட்ட வரைவின் இருந்தும்
குடியுரிமையும் பறிக்கப்பட்டன.
வர்கள் அல்ல. எனவே அந்த நடவடிக்கை மூலம் 6ነ| L_ Š Œ] 6ù D 617 6JT. மக்களிடம் வீர வேஷம் போடவும் தெற்கில் இருந்த அரசாங்கத்தின் தண்டனைக்கு உட்படாமல் தப்பவும் அவர்கட்கு முடிந்தது.
மற்ற நடவடிக்கை, செல்வநாயகம் தனது பாராளுமன்றப் பதவியினின்று விலகியதாகும் இதைத் தமிழ் மக்கள் தரப்பில் அரசாங்கத்துக்கு எதிரான
கட்சித் தலைவரும் பரவலாகத் தமிழ் மக்களது நன்மதிப்புக்குரியவருமான செல்வநாயகத்தை நிறுத்துவது அவர் கட்கு ஆபத் தற்ற ஒரு விளையாட்டாக இருந்தது. அதை விடவும் தரப்படுத்தல் மூலம் வடக்கில் ஏற்பட்ட கோப உணர்வு தமிழரசுக் கட்சிக்குச் சாதகமாகவே செயற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் தமிழரசுக கட்சியின காய் நகர்த்தலுக்கு எதிராக அரசாங்கம் வேறு விதமான காய் நகர்த்தலில் இறங்கியது. காங்கேசன்துறை இடைத் தேர்தலுக்கு நாள் நியமிக காமல் அரசாங் கம இழுத்தடித்தது. இதைத் தமிழரசுத்
தலைமை எதிர்ப்பார்க்கவில்லை.
ஒரு போராட்ட இயக்கமாகவோ தைரியம் உள்ள தலைமை கொண்ட கட்சியாகவோ இருந்திருந்தாற், பல வேறு மாற்று நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். தமிழரசுக் கட்சிப பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமெத தமாகப் பதவி விலகியிருந்தால் மக்கள் மனதில் அவர்கள் பற்றிய மரியாதை கொஞ்சம் உயர்ந்திருக்கும். பாராளுமன்றத்தைப் பகிஷ கரித திருந்தால் , அது அரசாங்கத்திற்கு இக்கட்டான ஒரு சூழலை உருவாக்கியிருக்கும். அத்தோடு அதன் மூலம் பழைய கூட்டாளியான யூ.என்.பியின் விசுவாசத்தையும் சிறிது உரைத்துப் பார்த்திருக்கலாம். இதற்கெல்லாம் அவர் களி ஆயத்தமாக இருக கவிலலை. ஏனெனில எம்.பி.மாரின் அதிகாரங்களும் வசதிகளும் கணிசமான அளவுக்கு
அதிகரித்து விட்டன.
காங்கேசன்துறைத் துணைத் தேர்தலை எவ்வளவு காலத்திற்குப்
ம அரச கரும சவால் என்று அவர் காட்ட ன்பதும் பற்றித் முற்பட்டார். உண்மையிலேயே பிற்போட ஐக்கிய முன்னணி னே தி தமிழரசுக்கட்சி அரசாங்கத்திற்கு அரசாங்கம் திட்டம் இட்டதெனக் சவால் விட எண்ணியிருந்தால் கூறுவது கடினம் தரப்படுத்தல் , அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ?" " : க்கத் தமிழரசுக் அனைவருமே பதவி விலகியிருக்க של என்றால், அ
5,1) வேண்டும். அதற்கு அவர்கள் "திருந்து 'ற' "தி * தமான ஆயத்தமாயிருக்கவில்லை. ஏனெனில் நபதற@ முன்னமே மேலு புதிய "..." தான உள்ளதும் போச்சடா நொள்ளைக் சிக்கல்கள் உருவாகி 6' 607. Lih, " கண்ணா என்கிற கதிக்கு ஆளாக விதமாகவோ " ಛೆ, "..."? பூனிலககட்சித் ஆயத்தமாக இருக்கவில்லை. அரசியலில் மாற்றங் கட் கான றிப் பாராளுமன்ற 1976க்கு பின்பு வடக்கே தமிழரசுக் வித்துக்கள் ஏற்கனவே கள் இரண்டுங் கட்சியின் வலிய தளமாகி விட்ட விதைக்கப்பட்டுவிட்டன.
வறிவிட்டன. காங்கேசன்துறைத் தொகுதியில், so De
ஆட்சி வர் க்க நிலைப் பாடேயாகும். முத் திரைகள் 6ዝ 60) 6)I 6T 60) 6)! மாறி ஆட்சி இங்கேயும் வர்க்கத்தை மீறிய இன என பதை இனம் காட்டிக் ங்கள பெளத்த நிலைபப் பாடு ஒரு போதும் கொண்டார்கள். இன்று அவற்றின் நலன்களைப் ஏற்படவில்லை. அது சேர்பொன் நிலை உள் நாட்டினதும் அந்நிய ணிையுள்ளதாக இராமநாதன் முதல் இன்றைய நாடுகளினதும் ஆளும், வர்க்க களோயானால் சிவசிதம்பரம் வரை வெளிப்படை கைப்பாவைகளாகி நிற்கின்றன. மக்களிடையே யான விடயமாகும். அல்லது இவர்களுக்கும் தமிழர்களின் இன
, வீடின்மை,
தொண்டமான் முதல் இன்றைய
ாய சமூகப் வுமின்றி அவ் உயர்வான ფ2(Ub
ச் சூழலில்
ர்டும். ஆனால்
யாது?
க் கட்சிகள் 5) GU50)LD360)GIT கும் அப்பால் தமிழின நின று ? இல்லவே று அவர்கள் போனமைக்கு 1 ܘܡܢ ܘ1+1 ܦܢ .
அவரது வாரிசான பேரணி ஆறுமுகம் தொண்டமான் வரை இந்திய வம்சாவழி என்பது வர்க்க அரசியலைப் பாதுகாக்கும் இன முகமூடியேயாகும். முஸ்லீம் மக்களுக்கான கட்சிகள் எனப் புறப்பட்ட கட்சிகளின் நடைமுறை களும் மேற்கூறிய வற்றுக்கு ஒப்பானதேயாகும்.
இவற்றுக்கும் மேலால் தீவிரவாத ஆயுதம் ஏந்திய தமிழர் அமைப்புகள் ஆரம்பத்தில் தமிழர்களைக் காக்க வந்த இரட்சகர்கள் போல் காட்சி அதிக காலம் ܒܩܵܠ ܐܒܒ ܒܸܣܧ÷ C=ssas÷ s¬ s
காட்டினார்கள்
நலன்களுக்கும் எந்தவித உறவும் கிடையாது. புலி எதிர்ப்பு கவசங்களை நெஞ்சில் மாட்டிக் கொண்டு உயர் வர்க்க சக்திகளுடன் இணைந்து தங்களையும் தம்முடன் உள்ள வர்க்க வசதி படைத்தவர் களையும் பாதுகாத்து நிற்கிறார்கள்.
மூத்த தமிழ்க் கட்சியான தமிழரசுதமிழர் கூட்டணியின் இன்றைய நிலை கவனத்திற்குரியது. எப்போதும் தமக்கு சமதையான சிங்கள ஆளும் வர்க்க கட்சியான யூ.என்யியுடன் கை கோர்த்து வந்த அவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் அதனோடு இனைந்த பாராளுமன்ற இடதுசாரிகளையும் சதா எதிர்த்து வந்தர்கள் அதற்குக் காரனம் அவிவப்போது சில முற்போக்கான கொள்ளைகளை ஐக்கிய
டெ பக்கம்

Page 8
  

Page 9
GJüyesi) / GLO 1999
ܘ ந்ேத
மண்வெட்டிப் ப்டிகளும் மண்குவ
சில காலங்களின் முன், மண்வெட்டிப் பிடிகள் பற்றி ஒரு செய்தி வந்தது. கமத் தொழிலாளர்களுக்கு என்று கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக விநியோக ஞ செய்யப்பட்ட மணி வெட்டிகளுக்குப் பிடிகள் தேடுவது பற்றிய செய்தி அது உள்ளூரிலே தக க பிடிகள் கிடைக்கவில்லை என்று வெளி நாட்டிலிருந்து பிடிகள் இறக்குமதி செய்யப்பட்டனவாம். ஆனால், அவை பயன்பாட்டுக்கு உதவாதவை, தரமற்றவை என்று, இறக்குமதியின் பின்பு கண்டுபிடிக்கப்பட்டதாம்.
இதனால், ஏற்கனவே தருவித்து
விநியோகிக்கப்பட்ட மண்வெட்டிகள். வேளாண்மைக்குப் பயன்படாமல் வேலையற்றுக் கிடக்கின்றனவாம். அவற்றுக்கு வேலையில் லாத் திண்டாட்டமாம்.
இத்தனைக்கும், இலங்கையர்களை அல்லது யாழ்ப்பாண மக்களைப் பொறுத்தவரை மண் வெட்டிப் பிடிகள் கிடைத் தறி கரிய அரும்பெரும் திரவியங்கள் அல்ல. அவை பொன்னாலோ, மணியாலோ, பிளாற்றினத்தாலோ செய்யப்படும் பணி டங்கள் அல்ல. சாதாரண பூவரசந் தடிகளே போதும் - மணன் வெட்டிப் பிடிகள் செய்வதற்கு பூவரச மரங்கள் இல்லாவிட்டால், வேறு பொருத்தமான மரத்தடிகளைத்
தெரிந்தெடுப்பது அப்படி ஒன்றும்
இயலாத காரியம் அல்ல.
இவற்றைச் சீவிச் செப்பஞ் செய்து பிடிகளாக்குவதும் பெருந்தொழில் நுட்பமுறைகளை வேண்டி நிற்கும் அறி புத வித தை மணி வெட்டிக்குப் பிடி போடும் வேலையை இலங்கையிலுள்ள மனிதப்பிறவிகளும் இன்று நேற்றல்ல எத்தனையோ பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே செய்து வந்தவர்கள் தான்.
இனி, எங்கள் நாடு மனித வலு வளம் குன்றிய நாடு என்றும் சொல்ல (UP) Lq- ULJIT g5J , காலங் கடந்த காலத்திலிருந்து, உடலுழைப்பையும் மூளையுழைப்பையும் மூலதனமாகக் கொண்டு தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அப்படியானால், மணி வெட்டிப் பிடிகளுக்குக் கூட இறக்குமதிகளை எதிர்பார்த்துக் கை நீட்டிச் காத்திருக்கும் நிலைக்கு நாம் ஏன் வந்தோம்? எப்படி வந்தோம்?
'உழவுக் கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் விணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்ற பள்ளுப் பாட்டு வெறும் பள்ளிப் பாட்டாய் நின்று விட்டதற்குக் காரணம் என்ன. அந்தப் பாடலும் கூத தும் அபிநயமும் ஆட்டமும் ஆகிய எலி லாமே, பரிசளிப்பு விழா மேடைகளுடன் நின்று விடுவது 560?
இந்தியாவிலும் இலங்கையிலும் விடுதலை இயக் கங்கள் முன்னெடுக்கப்பட்ட காலகட்டத்திலே, சுதேசி எண்ணங்கள், தற்சார்புக் கருத்துக்கள் மேலோங்கி நின்றமை யை நாம் அறிவோம். எதற்கும் வேற்று நாட்டாரினி மீதும் தங்கியிருந்து அவர்களிடம் கையேந்தி அவர்களின் தயவிலே பிழைப்பது என்ற நிலைப்பாடு
- טay s/9.
இகழப்பட்டதையும் எதிர்க்கப்பட்ட தையும் நாம் அறிவோம் . அப்பொழுதெல்லாம் உள்ளூர்த்
தொழில்களும் உள்ளூர் முயற்சிகளும்
ஊக்குவிக்கப்படல் வேண்டும் என்ற இலட்சியம் உயர்ந்தோங்கி நின்றதும் நாம் அறிந்ததே.
இந்த நாடுகள், கிழக்காசிய நாடுகள், சுதந்திரம் பெற்ற பின்னர், தாம் தமது சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்ற வேட்கை படைந்திருந்த
என்று சொல்லப்பட்டதையும் நாம்
அறிவோம். வெறும் அரசியல் சுதந்திரம் நமக்குப் போதாது. பொருணிமியச் சுதந்திரம் தான் பெருமை மிக்கது பெறுமானம் கூடியது என்று, அரசுகட்டிலில் அமர்ந்தவர்கள் இடையிடையே பேசி வந்ததும் மெய்தான். உள்ளூர் உற்பத்தியும் தொழில் முயற்சிகளும் தான் கபிட்சத்துக்கு ஏற்ற நல்வழிகள் என்று அவற்றை மேம்படுத்துவதற் கென்று திட்டங்கள் தீட்டப்பட்டதும் உண்டு தான்.
ஒரு காலத்திலே இளைய தலைமுறையினரின் சிந்தனைகளிலே, உழைப் பின் மேனி மையைச் செறிவாக்குவதற்கு அறிவறிந்த முயற்சிகள் செய்யப்பட்டமையும் நாம் அறிந்த தே பள்ளிப் விதானங்களிலும்
திட்டங்களிலும், செயல் மூலம் உணர்தல் தொழில் முன்னிலைப் பாடம், சுற்றாடற் கல்வி என்னும் கூறுகள் மிகுந்த ஆர்வத்துடன் முன் வைக்கப்பட்டன. இவைகள் IT -- TLI ஆயின? இப்பொழுது நாம் பழுதுபட்ட மண்வெட்டிப் பிடிகளை இறக்குமதி செய்து அவற்றைத் துர்க்கி வீசு
LJ ET L கலைத
ST SO SI
வேணி டிய நிலைக்கு வந்திருக்கிறோமே. இது ஏன்? இப் பொழுதும் கூட நாம்
வாழ்க் கைத் திறன் பாடம் , உடற்கல்விப் பாடங்கள் என்று சில முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோமே! இந்த தி திட்டங் களிலுள்ள நல்லெண்ணங்களும், இலக்குகளும் வெறும் சொல்லளவில் மட்டும் தான் நிற்கின்றனவா?
வினாக களர் பல வரி ை த எர் மட்டுந்தான் குறைவு. உண்மை என்னவென்றால், உடலுழைப்பின் மகத்துவம் இன்று மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பொருண்மிய நிகழ்முறையிலே முக்கிய கூறுகள் இரண டு உள் ளன. அவை உற்பத்தியும் பகிர்வுமாகும். அதற்கு அப்பால், உற்பத்தி எனினும் செய்கையிலும் இரு கூறுகள் உண்டு. அவை மூலதனமும் உழைப்புமாகும். மூலதனமும் உழைப்பின் மறுவடிவம் தான். ஆனால், உழைப்பாளியிடமிருந்து பறித்தெடுக் கப்பட்ட திரட்டிய உழைப் பே மூலதனம் , உழைப்பாளியினால் நேரடியாக வழங்கப்படும் உழைப் பு உணர்மையில் மிகவும் மதிப்பு மிக்கது, அடியாதாரமானது. ஆனால், அதனி பெறுமானம் இன று குறைக்கப்பட்டுள்ளது. உடலுழைப்பு இன்று மதிக்கப்படுவதில்லை. உழைப் பாளி (அதுவும் அப்பட்டமான உடலுழைப்பாளி) இனி று இழிவாக
எண்ணப்படுகிறாள்/ன்.
அது மட்டுமல்ல என்ற இரு கூறு என ற கூறு கவர்ச்சிகரமாக்கப் பகிர்வு என்பது வணிகம், அது விளம்பரம், அது
அது பொருளாதாரம் இ (3 Lug Li LJ (6): போற்றப்படுகிறது. தெய்வமாக்கப்படு
LDs 60)ULI,
தெய்வீகத் துறை பகட்டையும் ப தம்மீது பூசிக்கெ
பளப்புக் காட்டுகி
இந்த நிலையிலே, சீவுவதற்கு அவற றை அ6 வெட்டி அழுத்தம ஆட்களில்லை, திறமை பெற்றிரு பட்டாளத்தை =T_ _T . காய்ச்சுவதற்கும் இயந்திரங்கள் கரும்பைச் சாறு கடலில் மூழ்க எடுப் பதறி கும் உடையோராய் ே
மக்களை நாம்
பண்ணினோம், சா தள்ளி வைத்தோ LUGNO 602
அந்தத் திறன்வா UL LISTI (2) இல்லை. அந்த வழித்தோன்றல்க தொலைதுாரங்களு விட்டர்கள் இரவு தம்மை வாட்டி 2 எஞ்சிய சில க இங்கு வைக்கிறார்கள். அ நாடுகளுக்கு வசதிவாய்ப்புக6ை 9 - on) Ay, 6.III, II, 6)f Lu பொருளாதாரத்தின் அந்த 9) 60. உறவினர்களாகிய பெற்றவர்க கருதிக்கொண்டு காலந்தள்ள நீ இக்கரைக்கு வந் இலவச இரவல் : அக்கரைச் சீமை 9/CD 60LDLT60 kg) தம்மைக் கசக்கிப் போவதை நா கொள்வதில்லை.
பலவும் சொ உலகளாவிய சந்ன் மாய வித்தையினா நேரடி உழைப் குறைந்தவைய படுகின்றன, மாற்ற
உள்ளுர், உள் களைவிட, இ நம்பியிருப்பது
கருத்து நமக்ெ ஊட்டப்படுகிறது.
பழுதான மண்ெ இறக்குமதி செய தலையைச் சுழற் கதி இவி வாறு
ஏற்பட்டது.
 

LióLó 9
உற்பத்தி, பகிர்வு ளிலுங்கூட, பகிர்வு II Sof மிகவும் ட்டுள்ளது. இன்று, விற்பனை, அது போட்டி, அது 山@@ *芝。 சந்தை, சந்தைப் |ன்று சிலாகித்துப் சிறது, அது பூசிக்கப்படுகிறது, கிறது.
கள கூட, இன்று டாடோபத்தையும் ாண்டு தான் பள ன்றன.
பூவரசந்தடிகளைச் ஆட்களில் லை, ாவாக அரிந்து ாக்கித் தருவதற்கு 1955, 6) 60995 ULIMIT 607 ந்த தொழிலாளர் 画mu @鲈匾é
இரும் பைக உருக்குவதற்கும், வகுப்பதற்கும், பிழிவதற்கும், நல் முத்து
6) Gl) 6 sold இருந்த பட்டாளி பழித்தோம், பகிடி தியத் தடிப்பினாலே ம் ஒதுக்கினோம்.
ய்ந்த தொழிலாளர் று நம்முடன் ப் பட்டாளத்தின் ள் கண்காணாத க்கு ஓடிச் சென்று பகலாக மாய்ந்து உழைத்துழைத்து
II Կ | 1600| |E| + 60) 6II @ அனுப் பி பிவிருத்தியடைந்த மாத திரம் வாரி வழங்கும் சந்தைப் புண்ணியத்தினால், ழப் பாளிகளினி நாம் பெரும்பேறு நம் மை கி உல்லாசமாகக் னைக் கிறோம். து சேரும் அந்த டல்லாசத்துக்காக, எளில் அதோ சில பாவிச் சீவன்கள் பிழிந்து கரைந்து S கவனத்திற்
5 of 61 of 602 தப் பொருளாதார 5u), 9) L60öi60)LDLLJIT607 கள் பெறுமதி J, g, J, IL L Lj ப் படுகின்றன.
ட்டு உற்பத்தி க்குமதிகளை நல்லது என்ற ல்லாம் இடித்து
ட்டிப் பிடிகளை து அவற்றைத் வீச வேண்டிய ፵5 በ 60] [b LD J5 (J5
வெகுஜன மார்க்கம் தோழர் மா ஒ கூறுகிறார்
மக்கள், மக்கள் மட்டுமே, உலக வரலாற்றைச் சிருஷ்டிக்கும் உந்து சக்தி ஆவர்.
*கூட்டரசாங்கம் பற்றி"
24 giugio, 1945.
பொதுமக்கள் தான் உண்மையான வீரர்கள், ஆனால் நாம் அடிக்கடி சிறுபிள்ளைத்தனமுடையவர்களாகவும், நகைக்கத்தக் கவர்களாகவும் இருக்கின்றோம். இதை விளங்கிக் கொள்ளாவிட்டால், மிக ஆரம்ப அறிவை கூடப் பெறுவது சாத்தியமாகாது.
“கிராமிய பரிசீலனையின் முன்னுரையும் பின்னுரையும்" மார்ச-ஏப்ரல், 1941.
பொதுமக்கள் எல்லையற்ற சிருஷ்டி ஆற்றல் உடையவர்கள். அவர்கள்
தம்மை எப்தாபனரீதியில் அணிதிரட்டி, தமது ஆற்றலைப் பூரணமாக
வெளிப்படுத்தக் கூடிய இடங்களுக்கும், துறைகளுக்கும், படையெடுத்துச்
செல்ல முடியும் அவர்கள் உற்பத்தியில் ஆழமாகவும் அகலமாகவும் சென்று,
மென்மேலும் அதிகமான சேமநல முயற்சிகளைத் தமக்குத் தாமே உருவாக்க
முடியும் "உபரி உழைப்பு சக்திக்கு ஒரு வழி பிறந்து விட்டது”
1955.
நமது கட்சி 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தினம் தினம் வெகுஜன வேலையில் ஈடுபட்டு வந்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அது தினம் தினம் வெகுஜன மார்க்கம் பற்றி பேசி வந்திருக்கிறது. புரட்சி என்பது பொதுமக்களைச் சார்ந்திருக்க வேண்டும். அதில் ஒவ்வொருவரும் பங்கு பற்ற வேண்டும். உத்தரவுகள் பிறப்பிக்கும் ஒரு சிலரை மட்டும் சார்ந்திருப்பதை எதிர்க்க வேண்டும் என்று நாம் எப்பொழுதும் கூறி வந்திருக்கிறோம். இருந்தும் சில தோழர்களின் வேலையில் வெகுஜன மார்க்கம் இன்னும் பூரணமாக அமுல் நடத்தப்படவில்லை. அவர்கள் தனிமையில் வேலை செய்யும் ஒரு சில நபர்களை மட்டும் இன்னும் சார்ந்திருக்கின்றனர். இதற்கான ஒரு காரணம் என்ன வென்றால், தாம் ஒரு விஷயத்தை செய்யும் போது, அதை தாம் தலைமை தாங்கும் மக்களுக்கு விளக்கிக் கூற அவர்கள் ஒரு போதும் விரும்பவில்லை. தாம் தலைமை தாங்கும் மக்களின் முன்முயற்சியையும், சிருஷ்டி ஆற்றலையும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. மானசீகமாகப் பார்த்தால் வேலையில் எல்லாரும் கலந்து கொள்வதை அவர்களும் விரும்புகின்றனர். ஆனால் எதைச் செய்வது, எப்படிச் செய்வது என்று பிறர் அறிவதை
அவர்கள் அனுமதிக்கிறார்களில்லை. விஷயம் இப்படி இருக்கும் போது
எல்லாரும் இயங்குவர் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் விஷங்களை எப்படி நன்றாகச் செய்ய முடியும்? இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமானால், உண்மையான அடிப்படையில் வெகுஜன மார்க்கத்தில் சிந்தாந்த போதனையை நடத்த வேண்டும். அதே வேளையில் இந்தத் தோழர்களுக்கு உருப்படியான பல வேலை முறைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
"ஷன்ஸி கய்யுவன் தினசரி ஆசிரியர் குழுவுக்கு ஆற்றிய உரை"
2 ஏப்ரல் 1948
24 ஆண்டுகால அனுபவமும் நமக்குப் பின்வறுமாறு கூறுகின்றது:- சரியான கடமை, சரியான கொள்கை, சரியான வேலை நடை ஆகியவை ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்து பொதுமக்களின் கோரிக்கைகளுடன் எப்பொழுதும் பொருந்தாமல் இருப்பதோடு, அவர்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்தியும் விடும். வரட்டுவாதம், அனுபவவாதம், கட்டளைவாதம், வால் வாதம், ୫୯୬ முனைவாதம், அதிகாரவாதம், வேலையில் செருக்கு மனோபாவம் ஆகியவை எப்பொழுதும் தீமையானவை, சகிக்க முடியாதவை, இந்த நோய்களால் பாதிக்கப்பட்ட எவரும் அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும், காரணம் அவை பொதுமக்களிடமிருந்து நம்மை தனிமைப்படுத்துகின்றன.
*கூட்டரசாங்கம் பற்றி" 24 ஏப்ரல், 1945
பொதுமக்களுடன் இணைய வேண்டுமானால், பொதுமக்களின் தேவைகள் விருப்பங்களின் பிரகாரம் செயல்பட வேண்டும், பொதுமக்களுக்காகச் செய்யும் வேலைகள் எல்லாம் அவர்கள் தேவையிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால் எவ்வளவு நல்லெண்ணம் உடைய எந்த ஒரு தனிநபரின் ஆசையிலிருந்தும் தொடங்கக்கூடாது. பல சந்தர்ப்பங்களில், புறநிலையில் பொதுமக்களுக்கு ஒரு குறிப்பட்ட மாற்றம் தேவைப்படுகின்றது. ஆனால் அகநிலையில் அவர்கள் அத்தேவையை இன்றும் உணராத அம்மாற்றத்தை இன்னும் செய்ய விரும்பாத அல்லது தீர்மானிக்காத நிலை இன்னும் இருக்கின்றது. இத்தகைய நிலைமைகளில், நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். நமது வேலை மூலம் பொதுமக்களில் பெரும் பாலுணவர்கள் இந்த மாற்றத்தின் தேவையை உணர்ந்து, அதை செய்ய விரும்பி, ஒரு தீர்மானத்துக்கு வரும் வரையில், நாம் அந்த மாற்றத்தைச் செய்யக் கூடாது. அல்லாவிட்டால் நாம் பொது மக்களிடமிருந்து தனிமைப்படுத்தபபட்டு விடுவோம். பொதுமக்கள் பங்கு பற்ற வேண்டிய எந்த ஒரு வேலையையும் அவர்கள் தாமாக உணாந்து, செய்ய விரும்பாவிட்டால், அது வெறும் சம்பிரதாயமாக மாறி, தோல்வியடைந்து விடும். இங்கு இரண்டு கோட்பாடுகள் உண்டு- ஒன்று, பொதுமக்களின் உண்மையான தேவைகள் அன்றி, அவர்களுக்கு தேவை என்று நாம் நமது மூளையில் கற்பனை செய்வது அல்ல. இரண்டு, பொதுமக்களின் சுய-விருப்பம். நாம் பொதுமக்களுக்காக அவர்களுடைய மனதைத் தயார் செய்வதற்குப் பதில் அவர்கள் தமது மனதைத் தாமே திடப்படுத்த வேண்டும்.
கலாசார வேலையில் ஐக்கிய முன்னணி"
80, solis: , 1944

Page 10
sùsiù /Gio 1999
அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தபோது அதற்கு ஐ.நா.சபை என்ற முகமூடி தேவைப்பட்டது. குவெய்த்திலிருந்து ஈராக்கியப் படைகள் பின் வாங்கிய பின்பும் அமெரிக்காவின் போர் நடவடிக்கை முடியவில் லை. பேரழிவுப் போர்க்கலங்களை அழிப்பது என்ற சாட்டில் இன்னமும் அமெரிக்காவின் நியாயமற்ற தாக்குதல் தொடர்கிறது.
தலையீட்டை நியாயப்படுத்தவும் ஐநா அனுமதியில்லாமலே ஈராக் கினி வடக்கிலும் தெற்கிலும் ஈராக்கிய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கவும் அமெரிக்கா காட்டிய நியாயங்களில் ஒன்று, சதாம் ஹுசேனிடமிருந்து வடக்கின் குர்திய மக்களைக் காப்பதும் தெற்கின் ஷியா முஸ்லிம்களைக் காப்பதும் ஆகும். அமெரிக்காவின் போர் இன்னும் முடியவில்லை. குர்திய இனமக்கள் மீது சதாம் ஹுசேன் ஆட்சியின் ஒடுக்குமுறை ஒயவில்லை. ஷியா முஸ் லிமி கள் மீதான அரச வன்முறையும் ஒயவில்லை. சதாம்
ஹுஸேன் ஆட்சியே இன்னும்
தொடர் கிறது. அமெரிக க அதிகாரத தனி நோக கமீ து ஷி டர் களை அழித் து
நலிந்தோரைக் காப்பதல்ல என்ற உண்மை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிருபணமானது.
வரலாற்றிலிருந்து கறி க மறுபோருக்காக அமெரிக்கா மீண்டும் ஒரு பாடத் தை நடத்தியது.
இம் முறை அது யூகோளப் som soluu TT 5) foi (63 gmi Lulu
மணினில் ந தி ரிறத, இந்த
நூற்றாண்டில் யூகோஸ்லாவியா ஒரு பெரிய நாடாக இனைந்த காலம் U)"° அலபானியப் பெரும்பான்மையைக் கொண்ட கொசோவோ மாகாணம் எப்போதுமே சேர்பியாவின் பகுதியாக இருந்து வந்தது. யூகோஸ்லாவியாவிலிருந்து குஹோவாசியா, மசிடோனியா, எப்லொவேனியா, பொளம்னியா - ஹெர்ற்ஸ்கொவினா ஆகிய நான்கு மாநிலங்களும் பிரிந்த போது ஏற்பட்ட போர்களின் புணர்கள் இன்னும் ஆறவில்லை. இப்பிரிவினைக்கு
முக்கிய துாண்டுகோல் என்பதையோ
இதன் விளைவான போர்களில் (3 g i Ls Lu தேசியவாதிகளது
CASTIGJICQI
அமெரிக்காவின் தொடர்ச்சியான
சேர்பிய பெருந்தேசிய வாதம் ஒரு
கொடுமைகள் பெரியன என்பதையோ யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக பொளப் னியாவில் நடந்த மனித உரிமை மீறல்களும் இனச் சுத்திகரிப்பும் இன ஒழிப்புப் படு கொலைகளும் உலக வரலாற்றில் ஆழப் பதிந்த வடுக்களாகவே இருக்கும். யூகோளப்லாவியாவின் பிளவின் பின்பு அது சேர்பியாவையும் மொண்டிநேக்ரொவையும் கொண்ட
ஒரு சிறு நாடாக ச் சுருங்கியிருந்தமைக்கு சேர்பிய பேரினவாதத்தின் பங்களிப்பே முக்கியமானது.
அதே வேளை, அமெரிக்க மேற்கு ஐரோப்பியக் குறுக்கீடுகள் இந்த நிலவரத்தை மோசமாக்குவதில் ஆற்றிய பங்கும் மறக்கக் கூடாதது.
(3 L) L தேசியவாதம் யூகோஸ்லாவியாவின் பிவிற்குப் பின்பு மிகவும் பாதிக்கப்பட்ட மனநிலையில் உள்ளது. மேலும் பிரதேசங்களை இழக்க அது ஆயத்தமாக இல்லை. 凸 J,Q) சிறுபான மை இன எழுச்சிகளையும் அது மிகுந்த சந்தேகத்துடனேயே நோக்குகிறது. எந்த ஒரு குறுகிய தேசியவாத த திடமும் நாம் எதிர்பார்க்கக் கூடியவிதமாகவே சேர்பிய பேரினவாதம் நடந்து கொள்கிறது.
கொசோவோ மாகாணத்தில் சேர்பிய அடக் குமுறைக் கு எதிரான மக்களை கிளர்ச்சிக்குக் கிட்டத்தட்ட இருபது வருட வரலாறு உண்டு. யூகோளப் லாவியத் தலைவர் டிற்றோவின் சாவின் பின்பு, சேர்பிய
அடக்குமுறை அங்கு படிப்படியாக
வலுத்தது. சுயாட்சிக்கான கோரிக்கை சில ஆண டுகள் முனி னம் பிரிவினைக்கான ஆயுதமேந்திய போராட்டமாக வளர்ந்தது. இதை ஊக்குவிக்கச் சில முக்கியமான வெளிச் காரணிகளும் பங்களித்தன. பொஸ்னியாவிலும் குநொவாசியா விலும் அமெரிக்க ராணுவ ஆதரவு சேர்பியாவிற்கு எதிரான தரப்பினருக்கே கிடைத்தது. அதை விட, கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக் காவின் செல்வாக கினி அதிகரிப்புக் காரணமாகவும் அமெரிக்கா மீதான நம்பிக்கை கொசோவோ அல்பானியர்களிடையே சிறிது வளர்ந்திருந்தது.
இந்தப் பின்னணியில் நடந்த மோதல்
ஒரு புறம் ே
உள்நாட்டுப் பே கடந்து ஆண்டில் கொசோவோவில் அடக்குமுறைை விட்டது. இன் சாதகமாகப் பயன் (3) LIS ராணுவதி தை விரும்பியது. 625)LDLLJLDIT g,di, G)gini பேச்சுவார்த்தைக வார் த தை களி முக கியமான யூகோளப்லாவிய இருந்த பிரச்சினை நேற் றோ பன கொள்வதற்கு கொசோவோ 5 (கே.எல்.ஏ.) தர (J, If, 60 g. 60) L. பிரச்சனையாக இ தேசியவாதத்தி புணி பட்ட நிை படைகள் பற்றி யூ சம்மதியாது எ G), IT (39; III (36) III 6 தந்திரமாக நேற்ே உடன்பட்டது. அ அத வரை வெ இருந்த விமான நடைமுறைப் ப நிலைமைக்குத்
அமெரிக்காவின் தாக்குதலில் வி6ை எதிர்பார்த்ததை வி அமைந்தன. அதி கொசோவோ பிரி கே.எல்.ஏ. எண்ணி அல்பானியர்களை of (3 விரட்
சேர்பியப்
இனவெறியர்களும் குண்டுவீச்சின் கிழமைகளில் தஞ்சமடைந்தோர் லட்சமளவிலாகும் நாடுகளில் கடுை விரோத
உருவாக்கியுள்ள
அமெரிக்காவின் ! ஐநா அங்கீகாரத் பெறவில்லை. தொடர்பாக ஏற் ஐரோப்பிய நாடுக
LJ 60) 95. 60) LD) பயன்படுத்தியே ரே
குர்தியமக்களது
அப்துல்லா ஒச்சலான் பெப்ரவரி மாதம் பிற்பகுதியில் துருக்கிய அரசின் பாதுகாப்புப்படையினரால் கைப் பற்றப் பட்ட செய்தி பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு பெரிய வெற்றியாக துருக்கியின் அடக் குமுறை ஆட்சியால் கூறப்பட்டது. மேல்நாட்டுத் தகவல் ஊடகங்களில் துருக்கிய ஆட்சி பற்றிய சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஒச்சலான் கைதானது பற்றி உள்ளுற மகிழ்வு இருந்ததை அவற்றால் மறைக்க முடியவில்லை.
முதலாம் உலகப் போரின் பின்பு, துருக்கியின் வசம் இருந்த மத்திய கிழக்குப் பகுதி பிரித்தானிய ஆதிக்க வாதிகளால் தங்களுக்கு வசதியான விதமாகச் கூறு போடப்பட்டது. தங்கள் அடிவருடிகளான சில வசதி படைத்த அரபுத் குடும்பங்களிடம் முழு அராபியப் பகுதியும் பங்கிடப்பட்டது. பிரித்தானியர் தயவிலே கண்டங்காய் அளவு ஷேக்
இராச்சியங்கள் பல உருவாயின. இது ஒரு புறமிருக்க துருக்கிய எல்லையில் வாழ்ந்து வந்த துருக்கிய தேசிய இனத்தின் பெரிய பாரம்பரியப் பிரதேசம் பிரித்தானியக் குறுக்கீட்டால் துருக்கி, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளிடையே பிரிக்கப்பட்டுப் போனது. இன்த விட பழைய சோவியத பிரதேசத திலும் ஸிரியாவிலும் குறிப்பிடத்தக்க அளவில் குர்திய இன மக்கள் வாழ்ந்து வந்தனர். பிரித்தானிய ஏகாதிபத்தியத்தைப் பொறுத்தவரை அங்கு ஒரு வலிய அரபு வல்லரசோ துருக்கிய வல்லரசோ ஏழாது என்ற தேவை நிறைவு செய்யப்பட்டது. குர்திய இனமக்களது நலன்களைப் பற்றி அவர்கட்கோ துருக்கிய மேலாதரிக கதி தறி கோ அரபு முடியாட்சிகட கோ என றுமே இருந்ததில்லை.
ஈரானும் ஈராக்கும் துருக்கியும் குர்திய தேசிய இனத்தினரைப் பல வேறு வகைகளில் ஒடுக்கினர். இதன்
விளைவாக எதிர் உருவாகி வலுப்ெ நாட்டிலும் இருந்த பிளவுகளும் மு இருந்தன. இவற்க
யாளர்கள் பயன்படு ஈராக்கில் சதாம் முரணி பாட்டை பயன்படுத்தியுள்ள முன று ஒடுக் களிடையிலும்
 
 
 
 

ய பூமி
LiÉGLO 10
பெDரிக்க ஏகாதிப
ாராக வலுத்தது. ல் சேர்பிய ராணுவம் LÉlj, GLDITELDIT50) யக் கட்டவிழ்த்து தைத் தனக் குச் படுத்தி அமெரிக்கா நேற்றோ மூலம் நிலைநிறுத்த இந்த நோக்கை ண்டே சமாதானப் ள் நடந்தன. பேச்சு னி சிக்கலுக்கு
95 TD 600TLDT 35 அரசு தரப்பில் தனது மண்ணில் நிலை மறுப்பு எனலாம். விடுதலைப் படை INGŮ La f6660)5OTj. க் கைவிடுவது ருந்தது. சேர்பிய
OT 9 — 60OTIT 6) «95 6IT லயில் நேற்றோ கோஸ்லாவிய அரசு ன்பதை அறிந்த விடுதலைப் படை றா நிபந்தனைக்கு தனால் அமெரிக்கா
DL 4, 677
|றும் மிரட்டலாக
த்தாக்குதல்களை டுத்தும் ஒரு நள்ளப்பட்டது.
காட்டுத்தனமான ாவுகள் அமெரிக்கா பிட வித்தியாசமாக லும் முக்கியமாக வினைவாதிகளான னியிராத விதமாக
த் தம் நாட்டை
டும் காரியத்தில் படைகளும் மும்மரமாகினர். பின்னர் இரண்டே அயல் நாடுகளில் தொகை இரண்டு 5. இதுவும் பல மயான அமெரிக்க உணர்வை
野j·
இச்கொடிய செயல் தின் ஆதரவைப் யூகோளப் லாவியா கனவே மேற்கு ளிடையே உள்ள 9 - GOOI I 60) 6, Lj ற்றோவின் போரில்
அமெரிக்கா தனது யுத்தத்தை நடத்துகிறது. சேர்பியாவைக் குண்டு 6)ჩ ყf]| | || რუუfluu + செய்வதோ எப்லொபொதான் மிலொஸொவிச்சை அதிகாரத்திலிருந்து விழுத்துவதோ இப் போதைக் கு நடக் கப் போவதில்லை. எனவே இதுவரை அமெரிக்காவின் போர் சாதித்தது 6T60Í GOI?
சேர்பியாவில் பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொசோவோவிலிருந்து பெருந்
தொகையான அலி பானியரை அகதிகளாக்கி நாட்டை விட்டு விரட்டியுள்ளது.
ரஷ யா அமெரிக காவுடனர் காண முயன்ற இணக்கத்திற்கு ஒரு முட்டுக் கட்டையிட்டு சேர்பியாவில் ரஷ்யாவின் ராணுவக குறுக் கீட்டை இயலுமாக்கியது.
ஒரு உள்நாட்டுப் பிரச்சினையை அதன் எல்லைகட்கு வெளியே ஒரு சர்வதேசப் பிரச்சினையாக் கித் தென்கிழக்கு ஐரோப்பாவில் ஒரு போர்ச் சூழலை உருவாக்கியது. மீன டும் சதாம் ஹ9 சேன விஷயத்துக்குப் போவோமானால் சில உண்மைகள் விளங்கும் ஈராக்கில் அமெரிக்காவால் சாதிக்க முடிந்தது என்ன? அப்பாவி மக்களைத் துண் பத்திற்கு ஆளாக்கி ஒரு சர்வாதிகாரியை மேலும் பலப்படுத்தி ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஒரு சின்னமாக அடையாளம் காணும் அளவுக்கு உயர்த்திவிட்டதை விட முக்கியமாக அங்கு என்ன நடந்தது?
சேர்பியாவில் நடப்பதும் அதிகம்
வித்தியாசமானதில்லை.
அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரால் சேர்பியப் பெருந்தேசிய வாதம் சேர்பியாவின் வட பகுதியில் உள்ள பிற சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான தாக்குதல்கட்கும் வழி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரு முக்கியமான நிகழ்வு கவனத்துக்குரியது. நீண்ட காலமாக கொசோவோ வின சுயாட்சிக்காகப் போராடி வந்த மிதவாதக் கட்சியின் தலைவர் இப் றஹிம் று கோவா மிலோசோவிச்சுடன் இணைந்து நேற்றோ விமான தாக்குதல்கள் உடனடியான நிறுத்தப்படவேண்டும்
க்க முடியாது.
ப்பு இயக்கங்கள் பற்றன. ஒவ்வொரு இயக்கங்களினும் மரண பாடுகளும் றை ஒடுக்குமுறை
த்தினர். குறிப்பாக
ஹுஸேன் இந்த நண் கு ர். அதே வேளை குமுறையாளர்
இருந்த
முரண்பாடுகளை குர்திய விடுதலை இயக்கங்களும் பயன்படுத்தின. இவற்றிடையே துருக்கியில் இருந்த குர்திய மக்களிடையே ஒரு வலிய மாக்ஸிய லெனினியச் பார்வையைக்
கொண்ட விடுதலை இயக்கம்
உருவானது.
தமது மொழியைப் பேசுவதைக் கூடச் சட்ட விரோதமாக்கிய துருக்கிய ஆட்சியாளர்கட் கெதிரான விடுதலை உணர்வை ஒரு முழுமையான சமுதாய விடுதலை வளர்த தெடுத த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே) 1970 உருவானது. ஒரு மகத்தான மக்கள் சக்தியாக அது வளர்ந்தது. அதன் காரணமாகவே அது ஏகாதிபத்தியவாதிகளாலும் மிகவும் வெறுக் கப்பட்டது. துருக்கிய ராணுவ ஒடுக்குமுறை ஆட்சி பி.கே.கே. மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைக் பதிலடியாகவே பி.கே.கே. 1980 முதல்
p. 600T is 6 IT 9,
தொடர்ச்சி 11ம் பக்கம்
呜°
தத்தியம்
என று உறுதியான கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஒரு
அமெரிக்காவின் நடத்தை பற்றி முன்னாள் அமெரிக்க ராஜதந்திரி ஹென்றி கிசிங்கருடைய கூற்றும் நம் கவனத்துக்குரியது. கொசோவோ வைவிடப் பெரிய அளவில் மக்கள் அரசபடைகளின் தாக்குதலுக்கு உள் ளாகியுள் ள துருக்கிய குர்தினம் தான் ஆப்கானிஸ்தான், கிழக்கு ஆபிரிக்கா, காஷ்மிர், இலங்கை போன்ற நாடுகளில் 5-р = = = g) GLD fig, , II கொசோவோவில் குறுக்கிட்டதன் தர்க்க ரீதியான ஆட்சியை அவர் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். இதை ஆராய்ந்தால் கிசிங்கள் தேடாத சில பதில் களும் நமக்குக கிடைக்கும்.
அமெரிக்க குறுக் கிட்டால ஒடுக்கப்பட்ட எந்தத் தேசிய இனமே சிறுபான்மையினரோ விடுதலை பெறமுடியும் என்று கனவு காணுகிற சில தேசியவாதிகளது மூடத்தனத் துக்கு கொசோவோ ஒரு பாடம். அது மிகவும் விலை கொண்ட பாடம். இன்று அதன் விலையை கொடுப்போர் அல்பானிய தேசிய இனத்தவர்கள். ஆயினும் ஊன்றிக் கவனித்தால் அமெரிக்க ஏகாதி பத்தியம் தனது கொடுமை கட்கான விலையை வட்டியும் முதலுமாகக் கொடுக்கும் நாள் வேகமாக நெருங்கி வருகிறது என்ற உண்மையையும் நாம் காண முடியும்.
Rua BUITJITGifácioj fast Mitlu IIGalila ODL
கலைமான் குர்திய இனத்தவர். தடை செய்யப்ட்ட துருக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். சென்ற டிசம்பர் மாதம் பொலிசாரால் வதைக்கப் பட்டார். அது பற்றிய குற்றச்சாட்டுக் களை முன்வைத்து விசாரணை கேட்டிருந்தார். இந்த மார்ச் மாதம் அவர் மீண்டும் பொலிசாரால் பிடித்துக் செல்லப்பட்டு குருரமாக வதைக்கப்பட்டு இறந்தார். அவர் இறந்த காரணம் மாரடைப்பு என்று பொலிசார் கூறினார்கள். ஆயினும் மருத்துவர்கள் அதை உறுதிப் படுத்தவில்லை.
சுலைமானின் தாயார் மகனுடைய சடலத்தைக் காண அனுமதிக்கப்பட வில்லை. அவரது மனைவி கடுமை யாகப் போராடியே கலைமானின் உடலைப் பொறுப் பேற்றார். கலைமானின் இறுதிச் சடங்குகள் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்பது பொலிசாரின் ஆணை பொலிஸ் கண்காணிப்பின் நீடுவிலேயே சுலைமான் அடக்கம் செய்யப்பட்டார். நாத்திகரான சுலைமானின் அடக்கத் திற்கு வந்த ஒரு மதகுருவைப் போய்விடும் படி சுலைமானின் மனைவி கேட்டுக் கொண்டர் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியால் முடியவாறே சுலைமானின் உடல் புதைக்கப்பட்டது. பொலிசளின் பிரசன்னத்தை மீறி கம்யூனிஸ்ட்டுகள் விடுதலை முழக்கங்களால சுலைமானுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மனித உரிமையின் காவலனாக பாசாங்கு செய்யும் அமெரிக்கா வினதும் இஸ்ரேலிய கொலைபாதக ஆட்சியினதும் நண்பனாக துருக்கி ஆட்சி இருப்பதில் புதினம் என்ன? இந்த அடக்குமுறைக் குளிரில் உறைந்த துருக்கிய மண்ணில் விடுதலையின் விதைகள் தொடர்ந்தும் முளைக்கின்றன சுலைமானைப் புதைத்த இடத்தில் இனி னும் பல உன்னதமான Grossfissi sosius

Page 11
Giugi / GIO 1999
புதி
EGUIkleMölleið Bibl......... Iம் பக்க தொடர்ச்சி.
வார்சோ அமைப்பின் கலைப்பிற்கும் பிறகு யூகோஸ்லாவியாவில் ஏற்பட்ட அழுத்தங்களினாலும் உள்நாட்டுப் பிரச்சினைகளினாலும் அந்நிய தலையீட்டாலும் யூகோளப்லாவியா சமஷ்டியிலிருந்து முஸ்லிம்களை கொண்ட பொஸ்னியா மாநிலம் பிரிந்தது. பினி னர் றோமணி கத் தோலிக்கர்களை கொணிட குறோசியாவும் பிரிந்தது. தற்போது
J 6 (3UT 6of)UII வழியான முஸ லிம் களை கொன ட (G), III (3 g MT (36) IT மாநில தி தை பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் ஒன றாகவே அமெரிக கா தலைமையிலான நேட்டோவின் யுத தம நடைபெறுகிறது.
யூகோஸ்லாவியவில் பெரும்பான்மை யாக இருக்கும் சேர்பியர்கள் கிரேக்க பாரம்பரியமுடைய கிறீஸ்தவர்களாவர்.
யூகோளப்லாவியா மீது குண்டு பொழிந்து போர்புரிய நேட்டோவிற்கு எந்த தார்மீக பொறுப்பும் இருக்க (Up) Lq. LLIT g5J - அதேவேளை கொசோவோ மக்களின் சுயநிர்னய உரிமை உறுதிசெய்யப்படுவதை மிலோவிச் தடுக்கவும் முடியாது.
அதேபோன்று இலங்கையில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது. அதற்காக இலங்கை மீது போர் புரிய நேட்டோவுக்கோ, அமெரிக்காவுக்கோ,
வேறெந்த நாட்டிற்கோ எந்த
உரிமையும் கிடையாது.
ஜனநாயகத்திலும், சிறுபாண்மை தேசிய இனங்களின் மீதும் இருக்கும் "அன்பினாலேயே யூகோஸ்லாவியா மீது குண்டுகளை போடுவதாக அமெரிக்கா நியாயம் கற்பிக்க முனைகிறது. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்திய நலனிலிருந்தே மேற்படி அன்பிற்குரிய தேர்வுகள் அமையும் என்பதே உணமை. துருக்கி அரசினால் அப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய நலன் பாதுகாக்கப்படும் என்பதால் குர்திவி மக்களின் தலைவர் அப்துல்லா ஒகாலனை கைது செய்ய அமெரிக கா முனி நின று செயற்பட்டது. கொசோவோவில் கொசோவோ மக்களின் சார்பாக தலை யிடுவதாக நியாயம் கற்பிக்கிறது.
அந்த வகையில் இலங்கையின் இனப்பிரச்சினையில் அமெரிக்கா தலையிட்டு விட்டது என்பதை அறியத் தவறுவது மடமை. தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் புரிய இலங்கை அரசிற்கு ஆலோசனைகளை மட்டுமின்றி, ஆயுதங்களையும், பயிற்சிகளையும் வழங்கிவருவது தெரிந்ததே இலங்கையின் இனப்பிரச்சினையில் இலங்கை அரசின் பக்கம் இருப்பதே இப்போதைக்கு அமெரிக்க நலனுக்கு உகந்ததாக அமெரிக்கா தீர்மானித் துள்ளது. தமிழீழ வடுதலை புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்க மென்று பட்டியலிட்டு அமெரிக்கா
உலகெங்கும் உை தம்மீது திணிக்க முறைகளுக்கும் எதிராக ஒன்றுபட் எழும் தினம் மேதின ஏற்றத்தாழ்வையும்,
L1 - 50) - LT அனைத்து தேசி ஒடுக்குமுறைகளு குரல் கொடுக்கு பேரினவாத யுத்தம் ( எமது நாட்டின் வர்க்கமும் உழை ஒடுக்கப்படும் தமிழ் óT°°叫L 莎山 உயர்த்திக் கொள்கி
முடிவற்றுத் தொ
தடைவிதித்துள்ளன
இலங்கையில் அத்துமீறல் செய் மென்று தீர்மானித்த எடுக்க வேண்டு எப்போது எவ்வாறு என்பதும் அமெரிக் நலனை அடிப்படை முடிவாக இருக்கு இலங்கை அரசிற்கு தமிழ் மக்களுக்கு இருக்க முடியா விளங்கிக் கொள்வ பல புதிய அனுபவி
LULLITSgl .
tölgiu LDáő.
10ம் பக்க தோடர்ச்சி.
கெரில்லாத் தாக்குதல்களிலும் பிற வன்முறைப் போராட்டங்களிலும் SuLL g5. Ls). (39, ... (3 , . வன்முறையைப் பயங்கரவாதம் என்று வர்ணித்து வரும் மேலை நாட்டுச் செய்தி நிறுவனங்கள் துருக்கிய அரச வன்முறையைப் பற்றி அடக் கியே வாசித்து வந்துள்ளன.
அண்மைய காலத்தில் ஈராக் மீதான
தனது தாக்குதல்கட்கு துருக்கியின்
பிரதேசமும் ஆதரவும் தேவை என்பதால் துருக்கிய ஆட்சியின் பயங்கரமான ஒடுக்குமுறையைப் பற்றிக் கண்டும் கானாமலே இருந்து வரும் அமெரிக்க ஏகாதிபதி தியம் நேரடியாகவே துருக்கிக்கு உதவ முன்வந்தது.
1980க்குப் பின்பு துருக்கியிலிருந்து வெளியேறி ஸிரியாவைத் தளமாகக் கொண்டு செயற்பட்ட பி.கே.கே. ஸ தாபகர்களுள் ஒரு வரும் முக்கியமான ஒரு போராட்டத் தலைவருமான ஒச்சலான் சென்ற ஆண டு எபிரியாவிலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார். ஒச்சலானுக்கு ஸிரியா நிழல் கொடுத்தால் தாக்குவதாக துருக்கி மிரட்டியதே இதன் காரணம். ரஷ்யாவுக் குத் தப்பிச் ஒச்சலானுக்கு ரஷ்யா புகலிடம் தர மறுத்தது. இதற்குக் காரணம் ரஷ யாவின ஆயுதங்கள் துரு கீ கிக குப் பெருமளவில விற்பனையாகி வருவதே என்று கூறப்படுகிறது. பின்பு இத்தாலிக்குச் சென்ற ஒச்சலான் கைது செய்யப் பட்டார். அவரைத் துருக்கிக்கு அனுப்புமாறு துருக்கி கோரியதை இத்தாலிய நீதி மன்றம் ஏற்க மறுத்தது. ஆயினும் துருக்கியின் மிரட்டலால் இத்தாலி அவருக்கு புகலிடம் அளிக் இயலாது என்று விட்டது. இதற்கு அமெரிக்காவின் வற்புறுத்தலின் பங்கும் பெரிது. மீண்டும் ரஷ்யா செல்ல முயன்ற ஒச்சலான் வழியில் கிரேக்கநாட்டில்
சென்ற
== і 3= .
துருக்கியின் பகை நாடான கிரேக்கம் அமெரிக்க வற்புறுத்தலாலும் துருக்கி தனக்கு மேலும் தொல்லை தராது தவிர்க்கவும் ஒச்சலானை ஏற்க மறுத்தது. ரஷ்யாவில் இறங்கிப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் தஞ்சம் கோரித் தோல்வி கண்ட ஒச்சலான் இறுதியில் கிரேக்கம் வழியாக கென்யா சென்று அங்கு கிரேக்கத் தூதரகத்தில் தஞச மடைந்த சூழ்நிலை பற்றிய தெளி வீனங்கள் இன்னமும் உள்ளன. இது ஒச்சலானைப் பிடிப்பதற்கான பொறி ஒன்று என்பது மட்டும் உண்மை. கென்ய அரசு கூட அறியாமல் கிரேக்கத் தூதரகத்துக்குள் புகுந்து ஒச்சலானைக் கைது செய்வதில் அமெரிக்க சி.ஐ.ஏயும் இஸ்ரெலிய மொஸாட்டும் வகித்த பங்கு இன்று வெளியாகிவிட்டது. ஆயினும் இச்சதியில் கிரேக்க அதிகாரிகள் எவருக்கும் பங்கு உண டா என்பதும் கென்ய அதிகாரிகளது பங்கும் எனின என பதும் நாளடைவில் வெளிவரலாம்.
இன றுள்ள பிரச் சினையாக ஒச்சலானுக்கு துருக்கிய நீதிமன்றம் எதிலும் நியாயமான முறையில் நீதி வழங்கப்படுமா என்பது மட்டுமே மேற்கிலே அதிகம் பேசப்படுகிறது. அது கிட்டாது பெரும்பாலான அரசியல் அவதானி களது எண்ணம் செய்தியாளர்கள் பலரும் இந்த விடயம் பற்றியே அதிகம் பேசுகின்றனர். ஒச்சலான்
என பது
கைது பி.கே.கே.க்கு ஒரு பெரிய
அடி அதிலிருந்து பி.கே.கே. மீளாது என்பதும் சிலரது எதிர்பார்ப்பு, இந்த ஆருடம் விரைவிலேயே பொய்ப் பிக்கப்படுவது உறுதி.
ஒச்சலான் இத்தாலியில் கைதான போது அங்கிருந்த குர்திய அகதிகள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். கென்யாவில் ஒச்சலான் கிரேக்கத் தூதரகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பின்பு பல நாடுகளிலும் கிரேக்கத் துTதரகங்கள் மு ன னால் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தன. சில இடங்களில் தூதரகங்கள் ஆர்ப்பாட்ட
இந்த எதிர்ப்பின் வி அமைச்சர்கள் : 66) golf. மீண்டும் குர்திஷ் திரும்பியது.
ജൂിഞ് ഖ அடக்குமுறை ஆ கலையப்படுகிறது. தணி டனை விதிக்காவிட்டாலு ஆட்சியாளர்கள் வாரங்கட்குள்ள முடியாது. இதை 6 ஒச்சலான் அமெரி சதியாளர் களது கைப்பற்றப்பட்டமை உள்ள ஒடுக்கப்பட அமெரிக்க ஏகாதி மத்திய கிழக்கில் ஏவற் பிசாசான இல
6) IL 6061 LDO/LILL யுள்ளது.
அனைத்தினும் மே நினைவிலிருத்தத்த ஒரு போராளி முக்கியமானவராயி போராட்டத்தின் வெ நிர்ணயிப்பேர் மக்கே ஒச்சலான் வஞ்சை வலையில் விழுந்த போராட்டப் பாை செய்வது வெறுமே விடுதலைக்கானது F CJP Ch. நீதிக சமத்துவத்துக்கும ஒச்சலானைப் பிடி பிரச் சினையும் முடிந்து விட்ட எண்ணுவது சீப் வைத்தால் கலியான என்பது மாதிரித்தா6 விரித்த வலையில் - அமெரிக க சதிகாரர்களது காலி மாட்டிவிட்டன. ம ஏற்கனவே சிக்க அமெரிக்க ஏகாதிப மேலும் திண்டாட்ட அடுத்த சில ஆக
=cmG」。。
2 605
(SL III, .

Lui Lil
LJESEGLib II
பக கட்சியின் வடபிரதேசக் குழுவின் மேதின அறிக்கை
ழக்கும் மக்கள் ப்படும் ஒடுக்கு துயர்களுக்கும் டுக் கிளர்ந்து ம், பொருளாதார சுரண்டலையும் 昂 QömöfL ய சர்வதேசிய க்கு எதிராகக் ம் இந்நாளில், தொடர்ந்து நீளும் தொழிலாள க்கும் மக்களும் தேசிய இனத்தின்
மது குரலாக ன்றனர்.
டரும் யுத்தச்
மை தெரிந்ததே.
9| LJLJL || LLD || 601 யப்படவேண்டு ல் எந்தப் பக்கம் ம் என்பதும், செய்யவேண்டும் க ஏகாதிபத்திய யாகக் கொண்ட b. 9 60öI60DLOLÉlelő சார்பானதாகவோ, சார்பானதாகவோ து என்பதை தற்கு இன்னும் பங்கள் தேவைப்
ளையாக கிரேக்க இருவர் பதவி த்தின் கவனம் பிரச்சினை மீது
துருக்கிய ட்சியின் வேஷம் ஒச்சலானுக்குத் விதித் தாலும் ம் துருக்கிய உள் நெருக்கு காமல் தப் ப விட முக்கியமாக, க்க இளம்ரெலிய உதவியுடனர் உலகெங்கிலும் ட மக்களுக்கு பத்தியத்தினதும் அதன் பிரதான ப்ரேலினதும் நிக ம் நிளைவூட்டி
ாக இங்கு நாம் க்கது ஏதெனின் எவி வளவு நந்தாலும் ஒரு ற்றி தோல்வியை ள என்பது தான். னயால் எதிரியின் ாலும் அவரது தயில் பயணம் iன தேசிய இன மட்டுமல்ல, கும் மனித
16073).J.
த்தால் குர்தியப் போராட்டமும் என்று பை ஒளித்து எம் நின்றுவிடும் ர், ஒச்சலானுக்கு இன்று இஸ்ரேல் க கூட்டுச் களும் வசமாக த்திய கிழக்கில் வில் மாட்டிள்ள ந்தியத்தின் பாடு மாகப் போவதை
ண்டுகளில் நாம்
சூழலால் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியான இன்னல்களுக்கும் இழப்புக்களுக்கும் உட்பட்டு வருகின்றனர். சந்தை வாய்ப்பற்ற விவசாயிகள், தொழில் செய்யும் சுதந்திரம் மட்டுப்படுத்தப் படும் கடற்தொழிலாளர்கள், வேலை வாய்ப்பின்மையால் நிவாரணத்தையே நம்பி வாழும் மக்கள் படித்தும் வேலையற்று அலையும் பட்டதாரிகள் விலைவாசி ஏற்றம் இவைகளால் அல்லலுறுகின்றனர். இத்தனைக்கும் மேலாக வன்னிப் பகுதியில் வாழும் மக்கள் உணவு, உடை மருத்துவ இருப்பிட வசதிகள் அறிறவர்களாக
in a gif
ஆக்கப்படும் அவலநிலை மேலும்
தொடர்கிறது.
சமாதானத்துக்கான உரத்த குரலுடன் பதவிக்கு வந்த இந்த அரசு நான்கு ஆண்டுகளுக்கும் மேலான தனது ஆட்சிக காலத தில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் கூர்மைப்படுத்தி வருகிறது. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை அங்கீகரிக்க வேண்டிய அரசு - வடக்கிலும்
கிழக்கிலும் குடியேற்றங்களை அமைக்க முயல்கிறது. வலி வடக்கில் வாழ்ந்த மக்கள் மீள் குடியமர் வுக் குப் பின னும் அகதிகளாகவே 6) I T1P நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். புதைகுழி களைக் காட்டி பதவிக்கு வந்த அரசு புதைகுழிகளையே இனி னும் தோண்டிக் கொண்டிருக்கிறது. யுத தம் தொடரும் வரை இது போன்ற நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை.
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள் யுத்தத்துக்கெதிரான In a g, sif sot தீர்ப் பையே வெளிப்படுத்தியுள்ளன. எனவே உலகத் தொழிலாளர் தினமான இம் மேதினத்தில் யுத்தத்திற்கு எதிரான மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளித்து யுத தத தை நிறுதி தி பேச்சு வார் த தையின மூலம் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்னெடுக்க வேணடும் என எமது கட்சி வடபிரதேசக் குழு வேண்டுகோள் விடுகிறது.
O
L0őj5NOT őlbu4alaÖL.
ம்ே பக்க தொடர்ச்சி.
வழிகாட்டல் அனுபவங்களைப் புதிய தலைமுறையினர் புதிய உலகச்
சூழலில் கற்றும் நடைமுறைப்
படுத்தியும் வருகின்றனர்.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதன் மூன்று ஐம்பது ஆணி டுகால நடைமுறைப் பிரயோகத் தின் செழுமையான அனுபவங்களின் அடிப்படையில் தம்மை மீளமைத்து வரும் மார்க்சிச லெனினிச சக்திகள் அதன் நான்காவது ஐம்பது ஆண்டு காலப் பகுதியில் பிரவேசிக்கும் இனி றைய சூழலில் மிகுந்த நம்பிக் கையோடும் புரட்சிகர வைராக்கியத் தோடும் உலகம் பூராவும் தொழிலாளி வர்க்க இயக்கத்தை முன்னெடுக்க சபதம்
பூண்டு நிற்கின்றன. ஏகாதிபத்தியமும்
நவகாலனித்துவமும் முதலாளித்துவ நிலவுடமை சக்திகளும் விரைவில் பூகம்பம் என வெடித்துக் கிளம்பப் போகும் தொழிலாளி வர்க்கப்
பேரெழுச்சிகளையும் புரட்சிகளையும்
சந்திக்கத்தான் போகின்றன. அடுத்த நூற் றாணி டு அதற்குரிய நூற் றாணி டாகவே திகழப்
போகின்றது. ஏகாதிபத்தியம் இன்று எக்காளமிட்டு நிற்பதனைப் பார்த்து சிலர் பேதலித்துப் போகலாம். அதனை வெல்ல முடியாது வீழ்த்த முடியாது என அதற்கு சரணடைந்து போகலாம். ஆனால் மாக்சிசம் லெனினிசம் மாஒ சேதுங் சிந்தனையால் ஆயுதபாணியாக்கப் பட்ட எந்நவொரு புரட்சிவாதியும் நேர்மையான கம்யூனிஸ்டும் மனம் சோர்வது என்ற பேச்சுக்கே இடம் வைக் கமாட்டார்கள், அவர்கள் மா பொரும் கம்யூனிஸி ட அறிக்கையின் புரட்சிகரப் போர்ப் பிரகடனத்தை உயர்த்திப் பிடித்து முன்னேறவே செய்வார்கள்.
நாமும் நமது நாட்டின் வரலாறு நமக்கு வழக்கு இருக்கும் புரட்சிகர வரலாற்றுக கடமையினை கடுமையான சோதனைகள் வேதனைகள் ஊடாக முன்னெடுத்து சகல கஷ்டங்களையும் தாண்டி தொழிலாளி வர்க்க இயக்கத்தை சொல்லால் மட்டுமன்றி செயலால் கட்டியெழுப்பி நிற்போம். கம்யூனிஸ் அறிக் கையினி 150 வருட நினைவைப் பயன்உள்ள வகையில் பாதுகாத்து முன்னெடுத்துச் Glgo Gon. O
இனம் வர். 7ம் பக்க தொடர்ச்சி
முன்னணி ஆட்சிக் காலத்தில் கொண்டிருந்தமையாகும். ஆனால் இன்று அதே கட்சிகள் பொதுசன ஐக்கிய முன்னணி என்னும் பெயரில் ஆட்சி அமைத்த போது தமிழர் கூட்டணி சிறிது தயக் கம் காட்டியது. ஆனால் நாங்கள் பழைய ஆட்சிகள் இல்லை. யூ.என்.பியின் வேலைத்திட்டத்தை அவர்களது பெருமுதலாளித்துவ நிலைப்பாட்டில் தான் முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதை உறுதிப்படுத்தியதும் தமிழர் கூட்டணி இனி றைய ஆட்சியை கட்டி யணைத் து ஆரத்தழுவி ஆதரவு கொடுத்து நிற்கிறது. இந்த நாண் கரை ஆண்டுகளில் தமிழர் கூட்டணி தமிழர் நலன்களுக்காக அல்லது இன உணர்வின் அடிப்படையில் ஒரு சிறு கல்லைத் தானும் ஏன் வீச முடியாது போய் விட்டது. அடிப் படைக் காரணம் இன ഞിലെ ബ ബ
G -
இவர்களை எல்லாம் தமிழர் துரோகி என வர்ணத்து அசல் தமிழன் எனக் கூறி அறிக கை விட்டு அமளிப் படுததும் குமார் பொன்னம்பலமும் அவரது தமிழ்க் காங்கிரசும் சொத்து - சுகம் - பணம் விதிக்கும் எல்லைக கோடுகளை இன நலன்களுக்காகத் தாண்டும் தைரியம் உடையவர்களா?
எனவே எவ்வளவிற்கு கட்சிகள் தமக்கு இன மத முத்திரைகளைப் பதிக்க முற்பட்டாலும் அது மக் களை ஏமாற்றி தமது அடிப்படையான வர்க்க ரீதியான இருப்பை விருத்தி செய்து கொள்வதற்கேயாகும். முழுமையான இன விடுதலைக்கு போராடும் ஒரு கட்சி உயர்வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியாக இருக்க முடியாது. ஒரு பாட்டாளி வர்க்க கட்சியினால் தான் இன ஒடுக்கு முறை உட்பட அனைத்து ஒடுக்குமுறைகளையும் Ευπτε , ܢ ܡ ܡ ܦ ܨ3, ܕܡܵܨ7ܨ
e

Page 12