கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1999.10-11

Page 1
புதிய
REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
PUTHIYA POOMI
உரிய காலத்திற்கு முன்பாக ஜனதிபதி தேர்தல் இடம் பெற உள்ளது. அதன் பிரதான நோக்கம் தற்போதய ஜனாதிபதி மீண்டும் பதவிக்கு வருவதாகும். அதன் மூலம் பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரம் செலுத்துவதேயாகும். உண மை இவி வாறிருக்க இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும் ஜனாதிபதி தேர்தலை முன் கூட்டியே நடத்துகிறேன 660 ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் கூறி வருவது சுத்த ஏமாற்றே யாகும். இனப் பிரச்சினை யை தேர்தல் விளை யாட்டிற்கும் அதன் வெற்றிக்கும் உரிய ஒரு பந்தாகவே சந்திரிகா அம்மையாரும் பொதுசன ஐக்கிய முன்னணியும் எடுத்துள்ளார்களே தவிர அதன் தீர்வுக்கல்ல. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இதே பந்தை அடித்து விளையாடியே
அதிக வீத வாக்குகள் பெற்று பதவிக்கு வந்தார். ஆனால் ஜந்து வருட ஆட்சிக் காலத்தில் சாதித்துக் கொண்டவை என்ன?
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் எனக் கூறிக்கொண்டு பதவிக்கு வநீத சந்திரிகா அம்மை யாரால் அதனை ஒழிப் பதற்குப் பதில் அதன் மூலம் திருப்தி கண்டு
ஆட்சி J. J. Li
பெற்றதையே காண முடிந் துள்ளது. அது மட்டும் மன்றி இன்று அந்த தனிநபர் சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று கூறத்தாயார் இல்லாத நிலையிலேயே இருந்து வருகின்றார்.
இனப் பிரச்சினையைத் தீர்வுக்கு கொணி டு வந்து யுத்தத்தை இல்லாமல் செய்வதற்கு ஜக்கிய
DGDGDLiliedig ger DaDDDDD856 Dñ66flaï Lá6|ONPGujavait
ஆட்சி அதிகாரமே
。 (
தேசியக் கட்சி ஒத்
ஜனாதிபதி முறை ஒரு சிறுபகுதி உ உண டு. ஐ.தே வழமையான பேரி லாளித்துவ நிலை டில் நின்று வருவ எவரும் இல்லை
மறுக்க முடியாது
ஆனால், ஜனாதிப பொதுசன மு ணிையும் முன் ை துள்ள தீர்வுப் ெ தமிழர்களின் நி
LDII 60 g flóð)Lðg,
| თ - 6/1 ნ/1| ჟ. ჟ. იo) იტ |
அதனைக் கூடப்
முன்வைக்கவில் எதனால் ? பே எதிர்ப்புக்கு அஞ்சி சிந கள பேரிை நெருக்குதலால்
பொதியின் ஆரம்ப பின்பு வெட்டி விெ
அரும் கட்சிக்கும் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஆவட்டம் பிடித்து சாமரை வீசி வருவதில் மலையக தொழிற்சங்க தலைமைகள் = 047 ہو ஒருவருக்கு ஒருவர் குறைந்த *町 - 壹_*臀 சுகபோக வாழ்வுக்காக மலையக மக்களின் பெயரால் எப்கேயும் யாருடனும் கூட்டுத் சேர்ந்து கொள்வார்கள். அவர்களுக்குத் தேவையானவை அமைச்சர், அரை அமைச்சர், மாகாண அமைச்சர்
ஜேவிபி. ஜனாதிபதித் தேர்தலில் தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கக் கோரியே இத் தேர்தலில் தாம் நிற்பதாகவும் அறிவித்துள்ளது. ஜேவிபியின் இடதுசாரிக் கொள்கை நிலைப்பாடு என்பது தெளிவற்றது. தவறுகள் நிறைந்தவை. குழப்பங்கள் கொண்டவை யாவற்றுக்கும் மேலால் இனவாத அடிப்டைகள் கொண்
சுயநிர்ணய உரிமை அரசியல் தீவு என்பனவற்றில் நிலைப்பாடு இனவாத
ம்ெ தான் யூகோவிலாவிய
:: ::
மற்றும் உயர் பதவிகள் மட்டுமே. இவற்றுடன் தம்மைச் சுற்றி நிற்கும் கூட்டத்தினருக்கு உரிய சலுகைகள் இவற்றின் மூலம் சொத்து சுகபோகங்கள் போன்றவற்றை அனுபவித்துக் கொள்வார்கள். இவைதான் கடந்த காலத்தில் நடை பெற்று வந்துள்ளன. தலைமைகளை மேற் கூறியவற்றின் மூலம் விலைக்கு - - a u = மக்களுக்கு என எதுவும் வழங்கத்
கட்சிகள் நன்கு உணர்ந்தே வைத்
ஜேவிபி.- விக்கிரமபாகு இரகசிய ஒப்
இன ஒழிப்பு யுத்தத்தை நியாயப்படுத்தி வருபவர்கள் இந்த ஜேவிபியினர்.
இத தகைய ஜே.வி.பி.யுடன் இணைந்து நிற்பவர் விக்கிரம பாகுவும் அவரது நவசமசமாஜக் கட்சியும் வேடிக்கை யாதெனில் தமிழர் பிரச்சினை பற்றியும் புலிகளின் போராட்டம் பற்றியும் சுயநிர்ணய உரிமை பற்றியும் பொறி பறக்கப் பேசுபவர் விக்கிரமபாகு எப்படி ஜேவிபி யுடன் இணைய முடியும். ஜே.வி.பி. தனது இனவாத சோஷலிசத்தை மாற்றிக்கொண்டதா? அல்லது விக்கிரமபாகு தனது புரட்சிகர வாய்வீச்சை விட்டுக் கொடுத்தாரா? ஜேவிபி. எதையும் விட்டுவிடவில்லை. விக்கிரமபாகுவே கலதையும் கழற்றி வைத்துவிட்டு
திருக்கிறார்கள். ஆதலால் இத
மலையக மக்கள் நிலைப்பாட்டை ஜ புதிதாக எடுத்து
எவரும் எதிர்பா ஆனால் மலையக விழிப் புற்ற ச நிலைப்பாட்டினை வதற்கான அரசி தோற்றுவிக்க வே போகும் சுய நல
எதிர்காலப் பதவிக் போய் நிற்கிறார் பா
ஜேவிபி. யிடம் வி இரகசிய ஒப்பந்தத் என அறிய முடிகி தேர்தலில் ஜே.வி. அடுத்துவர உள்: தேர்தலில் விக்கிரம ஆசனத்தை ஜே வேண்டும் என்பே ஒப்பந்தம் ஆகும். ஜேவிபியின் தேர்தல் இந்தப் பதவிை விக்கிரமபாகுவிற் ஒன்றாகும் இந்த நவசமசமாஜக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ఇలే
|dfl 31
ஜனாதிபதி தேர்தலில் SLjölsellulisstóli | -
Glung BallLLITSTñi
தோழர் வாசுதேவ நாணயக்காரா பூகோளமயமாதல் - தனியார்மயம் - யுத்தம் - இனவாதம் - ஜனாதிபதி முறை ஆகியவற்றுக்கு எதிரான தேசிய ஜனநாயக வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சிறந்த தெரிவு அவரேயாவார்.
கோள்_
துழைப்பு வழங்க இன்று வெறும் கிலுகிலு மக்கள் மத்தியில் ப்புக்கள் காட்டும் பொதியே உள்ளது. யிட்டு வருவதில் அதே வேளை பேரினவாதிகள், ன்ைமை மட்டுமே யுத்த வெறியர்கள், அமெரிக்க கட்சி தனது எசமானார்கள் என் பேரது விருப்பத் னவாத பெருமுத திற்கு அமைய யுத்தத்தை விரிவுப்
| | |
605.
6T60
படுத்தி நடாத்தி வருவர்கள் யார்? if IE, G, GIT Ling, 3, 6f 65 ""( விதத்திற்கு அதிக மானோரின் கடுமையான எதிர்ப்பபுடன் யுத்தத்தை நடாத்திக்
தியும்
கொண்டு பழியை ஏனை
of 60 வத் யோர் மீது போடுவது பாதி நியாயமாகாது. ஏமாற்று
வதற்கும்
LIIIII ଶ୍ରେଡ଼ (b IÓ) 6ዘ . எல்லை இருக்க லை என்பதும் வேண்டும். பாராளுமன்றத்தில் தொடர்ச்சி 12ம் பக்கம் லை என்பதும் e a R - -
னவாதிகளின் "தோழர் шciui, “ யாகும் பெரத்த /றைவின் 10வது 翰、 " நினைவாக விஷேட மலர்
தினம் ' N 27.1ஐ ஒழ பட்டிக் குறைக்கப் صے *+64 ܔ
- - -
தலைமைகள் லன் சார்ந்த ஒரு எாதிபதி தேர்தலில் நிற்பார்கள் என க்க முடியாது. மக்கள் மத்தியில் திகள் புதிய
வலுப்படுத்து Ш00 (J, Up60605
ண்டும் சோரம் தொழிற்சங்க
மைகளுக்குப்
பின்னால் இனிமேலும் மலையக மக்கள் இருக்கத் தயார் இல்லை என்ற ஆரம்ப அடியெடுப்பு இடம் பெறல் வேண்டும் அமைச்சர் தொண்டமான் மீதும் அரசாங்கத்தின் மீதும் உள்ள வெறுப்பை எதிர்ப்பை
ாகப் படியிறங்கிப் I மற்றொரு பேரினவாத பெரு Liñ. முதலாளித்துவக் கட்சியான ஐக்கிய க்கிரமபாகு ஒரு தேசியக் 岛L சிக்கு ?Ꮟ 85 Ꮴ Ꭷl ற்கு வந்துள்ளி கொடுத்து நிலை நிறுத்தக் கூடாது. து. ஜனாதிபதித் அது சட்டியில் இருந்து யுடன் நின்றால் அடுப்புக்குள் வீழ்வதாகும். எனவே பாராளுமன்றத் இரண்டு பெரும் கட்சிகளுக்கும் ாகுவிற்கு ஒரு எதிராகப் போராட்டப் பாதையில் ნი?) வழங்க செல்லக் கூடிய சிங்கள முற்போக்கு அவ் இரகசிய புரட்சிகர சக்திகளுடன் கைகோர்த்து அணிதிரளக் கூடிய அரசியல் பாதையில் மலையக மக்கள் 1990 அணிதிரள முற்படவேண்டும். ப் பெறுவது ஜனாதிபதித் தேர்தலில் புதிய திை சாத்தியமான நோக்கி நகரத் தயாராக வேண்டும் ரகசிய ஒப்பந்தம் அதுவே எதிர்காலத்திற்கு உரிய
பாதையாக அமைய முடியும்
12LA5 Lud;LA5.
பலாலி காணிச் சுவீகரிப்பு
பலாலி ராணுவ முகாம் விஸ்தரிப்புக்கு காணிகள் சுவீகரிக்கப்படமாட்டாது $169 3260 flug) 9, tổ lái LL) கூறியுள்ளதாக இந்து மாமன்றச் செயலாளர் திருகcலகண்டன் பத்திரிகைகளுக்குத் தெரிவித்துள்ளார். 9 LILq: LITTGOTT Giċi, Glosfu L LI LILL வர்த்தமானி அறிவித்தல் வாயளம் பெறப்படுமா? அல்லது இந்தக் கதை தேர்தல்கள் இரண்டும் முடியும் வரை தானா? பிரபல சட்டத் தரணி நீலகண்டன் ஜனாதிபதியிடம் கேட்டுச் சொல்வாரா?
வறுமையடைந்த பிக்குகள
பட்டதாரிகளான 48 பெளத்த பிக்குகள் தமக்குரிய நியமனம் அரசாங்கத்தினால் வழங்கப்பட வில்லை என்பதால் விரக்தியுற்று தமது மஞசள் அந் நகளை களைந்து எறிந்துவிட்டு வேறு வேலைகள் தேடிச் சென்றுவிட்டனர். எஞ்சியுள்ள 76 பிக்குகளும் அவ்வாறு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அடிப்படைக் காரனம் அவர்கள் எதிர்நோக்கியுள்ள வறுமையே ஆகும். இது ஊவா மாகாணத்தில் இடம் பெற்றுள்ளது. பிக்குகள் மத்தியிலும் வர்க்கமும் சாதியும் உண்டு.
சர்வதேசப் பாடசாலை
யாழ்ப்பாணத்தில் சில சீமான்கள்
சி மாட்டிகளுக்கு சர்வதேசப் பாடசாலை வேண்டுமாம் குடா நாட்டுக் கல்வி பாழ் பட்டுக கிடப்பதையிட்டு இந்த புளிச்சல் ஏவறைக் காரருக்குப் பிரச்சினை இல்லை. உண டி கூழுக்கு அழுகிறது. கொண்டை பூவிற்கு அழுகிறது.
மதுவும் மதுக்கடைகளும்
மலையகத தொழிலாளர்கள்
மதுவுக்கு அடிமையாகியுள்ளனர் என
அமைச்சர் தொண்டமான் ஆழ்ந்த
கவலை தெரிவித்துள்ளார். ஆனால் மலையகத்தின் பத்துப் பாராளுமன்ற
உறுப்பினர்களும் இதுவரை எத்தனை மதுக் கடைகளுக்கு
(பார்கள்) அனுமதிப்பத்திரம் வழங்கி உள்ளனர் என்பதை அமைச்சர் வெளியிடுவாரா? சில மதுக் கடைகளுக்கு பாவக்களே சொந்தக்
காரர்களாக விளங்குவதை அவர்
அறியவில்லையா? உட்கவர் பூசி
வெளிச் சுவர் பூச வேண்டுக்
இயல்பு வாழ்வுக்குள் சாதி
யாழி குடா நாடு இயல் பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டது என்றே கூறப்படுகிறது. அதில் உண்மை அதிகம் இல்லை. ஆனால் சாதி வெறி தன் இயல்பை மீண்டும் *s L蚤 G莒L呜 qeTTT AAAA S குடிநீர் கினறுகள் குவிகள் போன்றவற்றில்
விட்டது
--

Page 2
šBLITLIñi / IgGuibLuft 1999
ངོ་སུམ་བཅུ་སོགས་
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தொழிலில் சமவாய்ப்புக்களை வழங்குவதற்கான சட்டமூலம் ஒன்றைக் கொண்டுவர இருக்கிறார். சமவாய்ப்புக்கள் என்ற பேரில் தொழிற்சங்கங்கள் மீதும் சட்டத தனி கெடுபிடிகளை வலுப் படுத்தும் வசதிகளும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. தோற்றத்தில் நல்ல ஒன்றைக் காட்டி ஒரு கெடுதலை இரகசியமாகப் புகுத்துகிற முயற்சி இது என்று இன்னமும் பலர் அறியவில்லை.
அதேவேளை, சமவாய்ப்புக்கள் எவி வாறு நடைமுறையில் செயற்படும் என்று நாம் சிறிது யோசிக்க வேண்டும். தொடர்ந்தும் °仍母 உத தியோகங்களில் சிறுபான மைதி தேசிய இனத்தவருக்கு எதிரான பாரபட்சம் அதிகரித்துள்ளது. பல சேவைகளில் +ன விகிதாசாரத்திற்கும் குறை வாகவும் பாதுகாப்புத் துறையில் புறக்கணிக்கத்தக்க அளவிலுமே சிறுபான்மைத் தேசிய இனத்தவர்கள் உள்ளனர் இந்த நிலையில், தனியார் நிறுவனங்களிலேயே வேலை
வாய்ப்புக்களைச் சிறுபான்மைத் தேசிய இனத தவர் 5 ML. வேண்டியுள்ளது.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் போது, அரசுசார் துறைகளில் வேலைகளில் சமவாய்ப்பு வழங்கப் படுமா என்பது ஐயத்துக் குரியது.
மறுபுறம் அதிகளவில் சிறுபான்மை
யினரை எடுக் கும் தனியார் நிறுவனங்கள் மீது பல தத நெருக்குவாரங்கள் கொண்டுவரப்பட இடம் உண்டு.
திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் குடிப்பரம்பலை பெரும்பான்மை தேசிய இனத்திற்குச்சாதகமாக மாற்ற எடுத்த முயற்சியின் தொடர்ச்சியாக சிறுபான்மைத் தேசிய இனத்தோர் பெருமளவில் வாழும் பகுதிகளில் உருவாகும் தொழிற் துறைகளில் பெரும்பான்மையோரை அதிகளவில் தொழிலில் அமர்த்தவும் இது வசதி ஏற்படுத்தும். பிரதேச சுயாட்சிக்குக் கீழ் பிரதேசங்களின் குடிப்பரம்பலுக்கு ஏற்ப வேலை வழங்கல் போலல்லாது தேசிய அடிப்படையில் மேற்கோள்ளும்
போது இது சிறு பாதகமாகவே பு நீர்வழங்கற் திட்ட குடியேற்றங்கள் மட்டத த ல விகிதாசரத்தில் கூறப்பட்டு சிறு இனங்கள் மிகவு பட்டதையும் கிழ பெரும்பான்மை ! நடைபெற்றதை (LPLUS)]
முதலில் அரசா வருடங்களில் ச துறைகளிலும் நடைமுறைப்படு பின்பு தனியார் சிந்திக்கலாம்.
சிறுபான்மைத் ( நீதி வழங்குகிற மேலும் மேலும் ஏ 9, II (f) Lushy J, (8677 நடைபெறுகின்ற் தமிழ், முஸ்லி
தலைமைகள் எ
ശ്രമ ബ
16 வருடகால யுத்தம்
கடந்த் பல்லாயிரக்கணக்கான தமிழ், சிங்கள, இளைஞர்களைப் பலிகொண்டுள்ள துடன் பல இலட்சக்கணக்காக குடும் பங்களை அகதிமுகாம் வாழ்க்கைக்கு தள்ளியுள்ளது.
இந்த அகதிமுகாம் வாழ்க்கை இன்று பல சமூக பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. வடக்கிலே ஒவ்வொரு அகதிமுகாம்களிலும் 1500முதல் 2000 குடும்பங்கள் வாழ்கின்றனர் இதில் சுமார் 10,000 முதல் 12,000 in g. g. 60) 6T உள்ளடக்கியே இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொறு 10-20 அடி குடிசையில் 10 குடும்பங்கள் வாழ்க்கை நடத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இக் குடும்பங்கள் ஒவ வொன்றும் வேவி வேறு வகைப்பட்டவை, முதியவர்கள்,
இளம் தம்பதியினர், வயதுவந்த பிள்ளைகள் , இளைஞர்கள் , குழந்தைகள் என பல வேறு
6)J60)GLLILL606) I.
இவ்வாழ்க்கை பல சமூக பிரச்சினை களை கொண்டு வந்துள்ளதுடன் பல மனோவியல் பிரச்சினைகளையும் கொண்டு வந்துள்ளது, படித்த படிப்பறிவற்ற என வாழும் இவர்கள் அரசு கொடுக்கும் நிவாரண நிதி மூலமே ஜீவியத்தை நடத்த
வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கடற் தொழிலாளர்கள் போரின் தொடர்பால் தொடர்ந்தும் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான படகுகள் கரையோரமாக கவிழ்த்து வைக் கப்பட்டுள்ளன. கடறி Lon Lungo f}607 தாக குதல் சம்பவங்களில் பலதடவை மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பலர் கொல்லப்பட்டும், படுகாய மடைந்து அங்கவீனமாகியும். படகு வலை போன்ற தொழில் 1 | 0ሊ) GAOL I ELS பெறுமதியானவை அழிக்கப்பட் டுள்ளன. இப்படியான தொடர் நெருக்கடிகளால் கடலுக்கு மீன் செலவதில் அச் ச மடைந்தவர்களாக இருக்கின்றார்கள். இதனால் பெரும்பாலான மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலையில்
இருந்து வருகின்றனர்.
F =
வேண்டியுள்ளது. அது மாத்திரமின்றி மாதமொன்றுக்கு 1080 ரூபாவிலேயே தமது சகல தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாது ள்ளதுடன், இவர்கள் வெளியில் சென்று வேலை செய்யவோ வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவோ முடியாத நிலமையும் காணப்படுகிறது. சிலர் வெளி வேலைகள் செய்த போதும் பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர்.
அத்துடன் தமது அடிப்டை பிரச்சி னைகளான, குடிநீர் வசதியின்மை, மலசலசுட வசதியின்மை, சரியான வடிகாலமைப்பின் மை போன்ற வற்றுடன் நோயுற்றவர்க ளுக்கான தேவையான மருந்தின்மை (மருந்து இலி லாமை) மருத்துவ வசதியின் மையுடன் வெளியில் சென நூறு 驴、ó、 பெற முடியாமையினாலும் நோயாளியை தனித்து வைக்க வசதியின்மை யாலும் ஏனைய வருடன் வைத்திருப்பது ஏனையவர்களுக்கும் நோய் தோற்றிக்கொள்ளமுடிகிறது. வயது வந்த பிள்ளைகளைப் பாராமரிப்பதற்கும் பிரசவத்திற்கான பெண்களை வசதியாக நடத்த முடியாமையால் கர்ப்பிணித் தாய்மார் நோய் வாய்ப்பட வேண்டியுள்ளது.
மற்றும் இளைஞர் யுவதிகளிடை யேயும், ஆண்கள், பெண்களிடை
lieflügelsässics
இது மட்டுமல லாமல் இயந்திரப்படகுகளின் இயந்திரங்கள் பெற்றோலில் இயக்க வேண்டிவை வன்னிக்காக பெற்ரோல் அனுப்புதல் முற்றாக தடையில் உள்ளது. இதனால் மண்ணெண்ணையிலேயே இயந்திரங்களை வன்னிக் கடற் தொழிலாளர்கள் இயக்கி வந்தார்கள். ஆனால் மணி ணெண்ணையும் மட்டுப்படுத்தப்பட்டே அனுப்பப்பட்டு வந்தன. அதுவும் போக்குவரத்து பாதை சீரினி மையாலி பல மாதக்கணக்காக மண்ணெண்ணை கிடைக்காமல் போனதால் படகுகள் கரையோர மீன் பிடிப்பில் ஈடுபடுத்த பயன்படுத்தியவையும் கரையிலேயே கிடக்கின்றன. வன்னி நிலவரத்தில் இவர்களால் வேறு தொழில் எதுவும் முடியாது என பது வெளியுலகத்திற்கு தெரியாத விடயம்
Og uj u
யேயும் வாழ்கைப் பெற சந்தர்ப்பங்க இவற்றால் மன சண்டை சச்சரவு பாவித தலும் பெருகின்றன.
மேலும் சிறுவர் செல்லமுடியா தொடர்வதுடன் ( என பல பிரச்சி
கொடுக்க நேர்ந்து
பல குழந்தைக GLIgIg, 3,060760LL
நோய்களுக்கு ஆ
மேற்கூறியவைக அகதி வாழ்வி பிரச்சினைகள் பு ஏராளம் அன்றாட அகதிவாழ்வுக்கு நாளாந்தம் வருகின்றனர். சுய தலை நிமிர்ந்து நாட்டின் பிரவை ஒரு பகுதியினர் நாளாந்தம் அல்: 6) I (D 6). 60) 5 6 ஏற்றுக் கொள் ஆதலினாலேயே வரவேண்டும். வேண்டும் என்ப தேவைப்படுகின்ற
-IDs
ஒன்றல்ல. யா இராணுவ நட காரணம் என்பது இந்தத் தொழில அனறாடம உண போக்கவே நிவார6 வேண்டியதாகப் நிவாரணம் கூ கிடைப் பதில் தொழிலாளர்களி சம்பந்தப் ஆக்கபூர்வமான எடுக்க வேண்டுெ தடவை கடற் தெரிவித்தும் மழைபெய்த கை 6656ffs 3,667. மீனவர்களின் போக்குவது?
- ரவீந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Liči bílí) 2
பாண்மையினருக்குப் அமையும். மாவலி டத்தின் கீழ் நடந்த எல்லாம் தேசிய சனத் தொகை வழங்கப்படுவதாகக் பாண்மைத் தேசிய பும் புறக்கணிக்கப் க்கின் பிரதேசங்களில் இனக் குடியேற்றமே பும் நாம் மறக்க
ங்கம் அடுத்த 5 கல அரச தொழில்
FLD 6). TUI LJ 60) L த்தட்டும். அதன் துறை பற்றி நாம்
தேசிய இனங்கட்கு பேரில் அவர்களை மாற்றிச் சுரண்டுகிற
இனினும் ன. இவை பற்றித் பிம், மலையகத் ன்ன செய்கின்றன?
பிறழ்வுகள் இடம் கள் ஏற்படுகின்றன. அழுத்தங்களும் புகளும் வன்முறை பெருமளவுக்கு
5ள் பாடசாலைக்கு நிலமை போக்குவரத்தின்மை னைகளை முகம் |ள்ளது. இவர்களில் ள் சந்துணவின்றி யால் இலகுவில் நளாகின்றனர்.
ள் இடம் பெயர்ந்த ண் சில முக்கிய ட்டுமே. இன்னும் ப் பிரச்சினைகளை 9) LLʼLIL ʼLLDdi, 9,6ii அனுபவித து கெளரவத்துடனும் ம் வாழவேண்டிய டிகளான மக்களில் அகதி வாழ்வில் லற்பட்டு சீரழிந்து ாவி வகையிலும் ள வியலாது. யுத்தம் முடிவுக்கு அரசியல் தீர்வு து உடனடியாகத் து. த்துரட்ட கதர்
GOGOL
வற்றிக்கும் பல டவடிக கைகளே ம் உண்மையாகும். ாளர்கள் இப்போது ாவுத் தேவையைப் ண்த்தை நம்பி வாழ போய்விட்டது. ட ஒழுங்காகக் இந்தத ண் நிலையறிந்து பட்டவர் களி ா, நடவடிக்கை LID607 606060ff|Lf26Ö LIGA) தொழிலாளர்கள் எருமைக்குமேல் தயாகவே உள்ளது. பாரற்று இருக்கும் அவலத்தை யார்
O)6).
திரன் வவுனியா- -
நாலு
PËLid 0.ata
நீலன் திருச்செல்வத்தின் கொலை உண்டாக்கிய பரபரப்பு ஒய முன்பு புளொட் மாணிக்கதாசனும் உதவியாளர்கள் இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். இக் கொலைகள் மூலம் எதைச் சாதிக்க முடியும் என்பது ஒரு புறமிருக்க, கொலைக் குட்பட்டவர் களது அரசியலின் அடிப்படையிலேயே அவற்றுக்கெதிரான கண்டனங்கள் அமைந்திருக்கக் காண்கிறோம். நீலனின் மரணத்தைப் பிரமுகர்கள் அங்கலாய்க்கிற அளவுக்கு இன்னமும் தமிழ்ப் பொது மக்கள் மத்தியில் பெரிய பாதிப்பு எதுவும் காணப்படவில்லை. கொல்லப்பட்ட மாணிக்கதாசன் ஆகியோர் பற்றிய முழுப்பக்க விளம்பரங்கள் புளொட் இயக்கத்தால் வெளியிடப்பட்டன. மறுபுறம், இக் கொலை பற்றிய ஆழ்ந்த கவலை பல பத்திரிகைக் கட்டுரைகளிற் காணப்படவில்லை. புளொட் ஜனநாயக நீரோட்டத்திற் கலந்துவிட்டாலும் இன்னும் வன்முறை அரசியலைக் கைவிடவில்லை என்பன போன்ற விமர்சனங்களே மிகவும் மாமூலான முறையில் முன் வைக்கப்படுகின்றன.
தமிழ் மக்கள் முன்னாலுள்ள பிரச்சினைக்கு அரசாங்கத்துடன் அதிகாரப் பேரம்பேசியே முடிவு காணலாம் என்ற நிலையில் உள்ள தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி உட்பட்ட சகல அமைப்புக்களும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை எப்போதோ மரித்துவிட்டவை தாம். எனவே இவற்றின் தலைவர்களைக் கொல்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இந்த இயக்கங்கட்குக் குழுக்களுக்குப் புதிய தியாகிகளை வழங்குவதை விட வேறெதையும் செய்வதில்லை. மக்களால் நிராகரிக்கப்படுவதை விடப்பெரிய அரசியல் மரணம் இல்லை. எனவே மக்கள் மத்தியிலான அரசியல் வேலைகளை முன்னெடுப்பதை விட வேறெந்தச் செயலும் அரசாங்கத் தயவிற் செயற்படும் சந்தர்ப்பவாத அரசியலை முடிவு கட்ட உதவாது. தமிழ்த் தேசிய இன விடுதலை அரசியல் ஒரு வெகுஜன அரசியல் பண்பை அடையும் வரை இவ்வாறான படுகொலை அரசியலும் ஒயுமாப்போல இல்லை.
மலையகத் தோட்டத் தொழிலாளரின் வீடமைப்புப் பிரச்சினையைத் தீர்த்து வருவதாக அரசாங்கமும் அமைச்சர்களும் பொய்ப் பிரசாரம் செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஒஏராமையா என்ற முன்னாள் புரட்சிவாதி செப்டெம்பர் 4ம் திகதி வீரகேசரியில் கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார். இந்த ஏமாற்று வேலைகளைப் பற்றி 1960களில் அறிந்தவர் தானே இந்த ராமையா தொண்டமான் பற்றியும் IGLIG, அறிந்தவர் தானே இந்த
-
ராமையா அறிந்திருந்தும் திரிபுவாதிகளுடன் போய்ச் சேர்ந்து இந்த
அரசாங்கத்திற்கு வக் காலத்து வாங்கி வந்தார். இந்த வருடம் தொண்டமானுக்குத் தேர்தல் காவடி தூக்கி அதுவும் பலன் தராததால் இப்போது மலையக மக்களுக்காக மறுபடியும் அழுகிறார். ராமையா தனது சமூகத்துக்கும் மாக்சிச அரசியலுக்கும் செய்த துரோகத்துக்குப் பரிகாரம் தேடுவதனால் எப்போதோ தன் மோசடி அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். அவர் செய்யாததை மலையக மக்கள் அவரைச் செய்யப் பண்ணுகிற நாள் நெருங்கி வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு அனுப்பப்பட்ட மின்மடலொன்று எவ்விதம் அமைச்சர் பற்றி வீரக்கோனிடம் போனது என்ற கேள்விக்கு அதில் மோசடி எதுவும் இல்லை என்பதும் அனுப்பியவர் தவறான முகவரிக்கு அனுப்பியே இது நடந்தது என்பதும் தெளிவாகிவிட்டது. இது ஒருபுறமிருக்கச் சில காலம் முன்பு தொண்டமான் ஆறுமுகத்தின் வன்முறைக்கு வக்கலாத்து வாங்கிய என்ஜிஓ பத்திரிகை ஒன்றில் இன்னொருவருக்கு எழுதப்பட்ட கடிதத்தை வாசிப்பது ஒழுக்கக் கேடானது என்று கடுமையான கண்டனம் கூறப்பட்டுள்ளது. ரணில் ஆலோசனை பெறும் நிறுவனம் மிக மோசமான ஒரு வலதுசாரிச் செய்தித்திரிப்பு விளம்பர நிறுவனம் என்ற விடயமோ ரணில் இறக்குமதி செய்யவுள்ள உபகரணங்களின் தேவையும் நோக்கமும் என்ன என்ற விடயமோ இந்த (என்ஜி) ஓநாய் நிறுவன ஏடுகட்கு முக்கியம் இல்லை.
olilyILITöaismesi LIGIl-gsiams
மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் புதிய ஜனநாயகக் கட்சியின் கடும் உழைப்பாலேயே கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன வென்றதைப் பலரும் அறிவார்கள். தேர்தலுக்கு முன்பே அவரது இயநலமும் அகம்பாவமும் பற்றி புதிய இடதுசாரி முன்னணியில் இருந்த பலரும் அறிந்திருந்தும் அவருக்கு ஆதரவாக வாக்களித்து அவரை மாகாண சபைக்கு அனுப்பியிராவிட்டால் அவர் இப்படி நம்பிக்கை மோசடி செய்ய வாய்ப்பு இருந்திராது என்ற விமர்சனத்தில் உண்மை உண்டு. ஆனால் அவர் வென்றிராவிட்டால் பு:இமுன்னணிக்குள் தனது அழிவு வேலைகளை இன்னும் கொஞ்சக் காலத்துக்கு செய்துவிட்டுத்தான் போயிருப்பார். இப்போது நடந்தவற்றை நோக்கும் போது சந்தர்ப்பவாதியான விக்கிரமபாகுவின் அரசியற் தற்கொலை அவர் தெரியப்பட்டதன் மூலம் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தோற்றத்தில் கெட்டதாகத் தெரிகிற விடயங்கள் எல்லாமே கெடுதலானவை அல்ல என்று விளங்குகிறதல்லவா!

Page 3
இலங்கையின் வடபகுதி தமிழர் பழமை வாதத்தின் இருப்பிடமாக இருந்து வந் திருக்கிறது. பொருளாதார அரசியல் சமூக கலாச் சாரத்துறைகளில் தமிழ் நிலவுடமை யாளர்களான வேளாளரின் ஆதிக்கமே நிலவியது. சாதியப் படிநிலை அமைப்பின் உச்சத்தின் அவர்களே இருந்தனர். இத்தகைய பழமை வாதத்தின் சைவசமய கலாசாரப் பிரதிநிதியாக ஆறுமுக நாவலரும் அரசியல் சமூக ஆதிக்கத்தின் பிரதி நிதியாக சேர் பொன் இராமநாதனும் விளங்கினர். இத்தகைய மேட்டுக்குடி வேளாள ஆதிக்கம் நிறைந்த யாழ்ப்பாணச் சூழலில் இருந்து நாற்பதுகளின் ஆரம்ப ஆண்டுகளில் கம்யூனிஸ்டுக்கள் தோற்றம் பெற ஆரம்பித்தனர். தம்மைச் சூழ்ந்திருந்த ஆதிக்க கருத்தியல்களை எதிர்த்தும் சாதிய சமூக நடைமுறைகளை உடைத்துக் கொண்டும் முதல் வரிசைக் கம்யூனிஸ் டு ககள் உருவாகினர். அன்றைய சூழலில் இத்தகைய உருவாக்கம் மிக எளிதான ஒரு விடயமல்ல. அந்த வகையில் தோழர் மு.கார்த்திகேசன் முதன்மை வாய்ந்த கம்யூனிஸம் டாகவும் முன்னுதாரணத் துடன் பல உறுதி வாய்ந்த கம்யூனிஸ்டுக்களை உருவாக்கி அமைப்பு வாயிலாக ஒன்றிணைத்தவராகவும் திகழ்ந்தார்.
மேற் கூறிய யாழ்ப்பாணச் சூழலில் இருந் தே தோழர் மணியம் கம்யூனிஸ்ட் பாசறைக்கு வந்து சேர்ந்தார். அவர் மிக இளவயதில் தமிழக ஈ.வே.ராவின் பகுத்தறிவு சீர்திருத்தக் கருத்துக்களால் கவரப் பட்டார். காரணம் தமிழரிடையே நிலவி வந்த சாதிய அமைப்பின் மீது கொண்ட எரிச்சலும் எதிர்ப்புமாகும். இதனால் அவரது கொல்லன் கலட்டி க்கிராமத்தில் அமைந்த குடும்பத்தி னரின் எதிர்ப்பை எதிர் கொள்ள வேணி டியிருந்தது. நடுத் தரக் கல்வியை முடித்துக் கொண்ட தோழர் மணியம் வட பகுதியில் േ தொழிற் சாலையாக உருவெடுத்துக் கொண்டிருந்த காங்கேசன் சீமெந்து தொழிற் சாலையில் பொறியியல் பகுதி Gun Ti soos Juu TGITT UTTA. சேர்ந்து கொண்டர் அப்பொழுது அவருக்கு வயது பதினெட்டாகும். அத்தொழிற்சாலையிலே தொழிலாளர்க 5ւs - C - եւ - ոտլլի ஏற்பட்டது. அவர்களிடையே கம்யூனிஸ்டுக்கள் இருந்தனர். அவர்கள் தொழிலாளர் களின் உரிமைக்கான தொழிற் சங்கத்தை உருவாக்க முனைந்தனர். அக் கம்யூனிஸ்டுக்கள் மூலமாக மாக்சி நூல்கள் பிரசுரங்கள் கிடைத்தன. மிக விரைவாகவே மாக்சிசத்தின் பால் தோழா மணியம் ஈர்க்கப்பட்டார். இயல lf (a) (SLL) அநீதி அடக்குமுறைகளுக்கு எதிராக அமைந்த அவரது போக்கிற்கு மாக்சிசம் தகுந்த தத்துவமாகவும் நடைமுறைக்கு ஏற்ற போராட்ட ஆயுதமாகவும் காணப்பட்டது. மாக்சிசம், கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவரது ஈர்ப்பையும் வேட்கை யையும் மேலும் அதிகரிக்கச் செய்யும் சந்தர்ப்பமாக 1953ம் ஆண்டின் வரலாற்றுப் புகழ் மிக்க ஹர்த்தால் போராட்டம் அமைந்தது. அவரது தீவிரமான அரசியல் வேலைகள் மூலம் சீமெந்து தொழிற்சாலையில் இருந்து வேலை நீக்கப்பட்டார். அதன் பின் அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர அரசியல் ஊழியனாக மாறிக் கொண்டார்.
ஆரம்பத்தில் வலி வடக்கில் கண்ணாகத்தை மையமாகக் கொண்டு அவரது வேலைகள் அமைந்தது. கட்சி வேலைகளை ஒழுங்கு படுத்தியும் எப்தாபன ரீதியில் நெறிப்படுத்தியும் குறிப்பாக வாலிபர்
இயக்க வேலைகளை முன்னெ
டுத்தார். இக்கால கட்டத்தில் தனது எதிர்கால வாழ்க்கை முற்றிலும் அரசியல் வாழ்வாகவே அமைய வேண்டும் என்பதில் தூர நோக்கு டனும் தெளிவுடனும் தன்னைத் தகவமைத்துக் கொண்டார். அத்தகைய கம்யூனிஸ்ட் வாழ்க்கை முறை இன்றைய சமூக அமைப்பில் இலகு
வானதாக அமைந்து விடாது என்பதையும் தோழர் LD 60of)LLILf5
உயர்ந்திருந்தார். கம்யூனிஸ்ட் தனது குறிக்கோளை நோக்கி வீறு நடைபோடுகின்ற போது எத்தகைய இடர்களைக் சந்திக்கவும் அவற்றை வெறி 咖 கொள்ளவும் இடையிறாது போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கொண்டார். தான் மனமார விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கு சாதியப்படி நிலையில் மேலே இருந்த அவரது குடும்பம் மறுத்து நின்ற போது அத்தகைய பிற்போக்குத்தனம்
நிறைந்த குடும்ப உறவைத் தூக்கி
வீசி விட்டு தனது பாதையில்
கட்சியின் முடிவோடு திருமண
வாழ்வை ஆரம்பித்துக் கொண்டார்.
மைத்ததில் தோழர் மணியமும் அவரது துணைவியாரான வள்ளியம்மையும் கம்யூனிஸ்டுக் களுக்கு ஒரு முன்னுதாரணத்தை வழங்கினார்கள். அவரது வீட்டின் சகல இடங்களிலும் பாட்டாளி வர்க்க அரசியலே முன்னெழுந்து நிற்கும்
அளவுக்கு அரசியல் முதன்மை பெற்றிருந்தது. அதனால் பல்வேறு
சந்தர்ப்பங்களில் பொலீஸ் அடக்கு முறை, பிறி போக கு சாதி வெறியர்களின் மிரட்டல்கள் நாளாந்த வாழ்க்கை கஷ்டங்கள் போன்ற வற்றுக்கு முழுக் குடும்பமும்
எழுந்த போது முக்கியமானவரா வெறுமனே முழக்கங்களோடு
மட்டுப்படுத்திக் ெ
· · · · · 靛 bg குடும்ப வாழ்க்கையை அரசியல் நிாத்து 6)IAB5SB வாழ்வுக்கு ஏற்ற தொன்றாக மாற்றிய உதாரணமாக 1966
கூறிலே வடபகுதி
Ef. 5. El
GLIJJ GJISUSIT
திணி L 50 L போராட்டங்களை பற் ព្រោយ ofónning, எழுந்தது. அவ்ே
எடுத்தால் அது நிலைப்பாடாக அை அது ஏனைய Le. கட்சியை அந்நியப்
புதிய தலைமுறையினரு
ஆளாக வேணடியேற்பட்டது. ஆனால் நெருக்கடிகளின் உச்சக்
கட்டங்களில் கூட ஒரு சந்தர்ப்பத்தில்
தானும் நாங்கள் இப்படி ஒரு 77ege[ வாழ்க கையை 7 ܘܦܸܢ நாடியிருக்கக் கூடாது என்ற நொந்த வார்த்தைகளை அக் குடும்பத்தில் இருந்து அன்று கேட்க முடிய வில்லை. காரணம் மனித குலவிடு தலைக்கான மாக்சிச லெனினிசக் குறிக்கோளை தோழர் மணியம் இறுதிவரை பாதுகாத்து முன்னெடு த்தமையும் அதனை ஒரு வாழ்க்கை முறைமை யாக்கி கொண்டது மாகும்.
தோழர் மணியம் சொல்லாலும் செயலாலும் கம்யூனிஸ் டாக வாழ்ந்தவர். அவர் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எப்போதும் தத்துவார்த்த அரசியல் மார்க்கத்தை வகுக்கும் நிலைப்பாட்டில் தெளிவுடனும் தூரநோக்குடனும் செயல்பட்டவர். ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கட்சி வெகுஜனங்களுடன் பிணைந்து அவர்களது பிரச்சினைகளை முன்னெடுத்து போராட்டப் பாதையில் முன்செல்ல வேண்டும் என்பதில் உறுதியான முடிவுகளுக்கு காரணமாக இருந்தவர். 1960துகளில் மாக்சிச லெனினிச இயக்கத்தில் தத்து வார்த்தம் போராட்டம் கட்சிக்குள்
சிலரால் வாதிட சந்தர்ப்பத்தில் ே இத்தகைய கன் பாராளுமன்ற வாத கட்டிக்காட்டி ஒடு வடிவத்தில் வந்த
sur uJ = == சாதியத்திற்கும்
3. முன்னெடுப்பது
நிறைவேற்றப்பட் தீர்மான வடி நடைமுறைப் ே மாற்றுவதிலும்
வழிகாட்டலுக்கு
தனது ஆகக் கூ வழங்கினார். வர முனையாக 19 ஒக்டோபர் 21ன் எ தொடர்ந்த பே கம்யூனிஸ்ட் கட்சி முன்னேறிச் செல் மணித்தின் அர்ப்ப5 கடுமையான வேை உந்து சக்தியாக அ பெயர் புகழ் சுயல துரும் பைக் சு LD TL I L III. போராட்டத்திற்கு த கட்சிக்கு தை
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோழர் மணியம் கத் திகழ்ந்தார்.
山卯 、 |1,1 ° წმწჭვეყნიუ,, ეტყ; რუთი" ബട്ടെ, ബ് 酋。
ம் ஆண்டின் முற் பில் சாதியத்திற்கும்
FLÖGLEGIIG)
心 எதிரான முன்னெடுப்பது மீ கட்சிக்குள் வளையில் சாதியப்
வெறும் சாதிய மந்து கொள்ளும் களிடம் இருந்து படுத்தி விடும் என
gynfforning: 086
வழங்குவதில் மிகப் பொறுப்புடனும் கவனத்துடனும் தூரநோக்குடனும் செயல்படுவார். கட்சி முடிவு எடுக்கும் முன்னர் குறிப்பிட்ட பிரச் சினை சம மந்தமாக விவாதங்களில் ஈடுபடுவதும் முடிவு ஒன்று எடுக்க ப்பட்ட பின்பு கூட்டுத் தலைமை க்கும் தனி நபர் பொறுப்பு க்கும் உள்ள முக்கியத்து வத்தை அவரது உறுதியான வேலைகளில் கணி டு கொள்ள முடியும்.
அரசு அடக் குமுறை யந்திரமான பொலீளம் , முதலாளித்துவ பிற்போக்கு வாதிகள் முன்பு தோழர் மணியம் வணங்காமுடியாக ஒரு கம்யூனிஸ்ட் புரட்சி வாதிக்குரிய கம்பீரத்துடன் நின்றார். சாதாரண உழைக்கு
குறிப்பாக போராட்டகாலங்களில்
ஒடுக்கு முறை களை எதிர்நோக்கி நின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் முற்றிலும் பணிந்த எருது போல்
தலைவணங்கி நின்ற தோழராக இருந்து வந்தார். அதன் நெருக்கடி மிகுந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் அவரை தமது குடிசைகளில் மறைத்து பாதுகாத்து வந்தனர். தலைமறைவு நாட்களில் எவராலும் தோழர் மனியத்தை நெருங்க முடியாது இருந்தது என்பது அவர் மக்கள் மத்தியில் இருந்தார் என்பதேயாகும் தோழர் மணியம் தன் வாழ்நாள் பூராவையும் மாக்சிசம்
லெனினிசத்திற்காகவும் மாஒசேதுவி சிந்தனைக்காகவும் அர்ப்பணித்தவர்.
அதன் பொருள் யாதெனில அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஒழித் துக் கட்டும் சமூக மாற்றத்திற்காக தன்னை அர்ப்ப ணிைத்தவர் என்பதாகும்.
முன்னுதாரணம்
់-ឃុំ ខ្សត្វ நிலைப்பாடு எனச் க்கு முறை எந்த ாலும் எதிர்த்துப் பது கம்யூனிஸ்ட் bs L un G T :
ਪ நீண்டாமைக்கும் பாராட்டதி தை என்ற தீர்மானம் 一尋」- 琴リ வில் அனி றி LITUILLIITSIIT,
g, L flus) 5ði தோழர் மணியம் டிய பங்களிப்பை லாற்று திருப்பு 66ம் ஆண டு ழுச்சியும் அதைத் ாராட்டங்களும் பின் தலைமையில் வதற்கு தோழர் னிப்பு நிறைந்த ல முறை பெரும் அமைந்தது. அவர் ாபம் கருதி சிறு °6m4、 ஆனால் ஒரு ഞ66)ഥ ♔IELD லமைத்துவம்
எளிமையான வாழ்க்கை கடுமையான
போராட்டம் என்னும் மாஒசேதுங் எடுத்துக் கூறிய நிலைப்பாட்டில் இருந்து தோழர் மணியம் இறுதி வரை செயல்பட்டார். எப்படியும் வாழலாம் என்னும் முதலாளித்துவச் சீரழிவு நிறைந்த சூழலில் இப்படித் தான வாழவேணடும் என வரையறை செய்து ஒரு கம்யூனிஸ்ட் வாழ்வை முன்னுதாரண மாக வாழ்ந்து காட்டியவர் தோழர் மணியம் தேவை என பது ஆசையாக மாறி, ஆசை பேராசை யாக மாறி, பேராசை ஆடம்பரமாகி, குறிக்கோள் அற்ற வாழ்வுக்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டின் வாழ்வும் சீரழிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தவர். முதலாளித்துவ சமூக அமைப்பில் இத்தகைய விஷக் கிருமிகள் கம்யூனிஸ்டுக்களை வந்தடையக் கூடாது என்பதில் முன்னெச்சரிக் கையாக இருப்பது அவசியம் என அடிக்கடி வலியுறுத்தி வழிக்காட்டி வந்தவர். அவரது முன்னெச்சரிக் கையானது எவ்வளவிற்கு சரியானது ள்ன்பதை இன்றைய பூகோளமய மாதலின் கீழ் தாராள்மயம் போன்ற வற்றால் பல முன்னாள் கம்யூனிஸ் டுக்கள் தடம் மாறிப் போய் சீரழிந் துள்ள உண்மையைக் கான முடிகிறது.
Oogst gebadioS Stogoromas / Ox_0
ம் நினைவுகள்
தோழர் மணியம் தமக்குரிய ஒரு கம்யூனிஸ்ட் வாழ்க்கை முறையை வானத்திலிருந்து பெற்றுக்கொள்ள வில்லை. கடந்த நூற்றி ஐம்பது வருடகால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் செழுமையான அனுபவங்களில் இருந்தே பெற்றுக் கொண்டார். பரித்தியாக உணர்வுடன் ஒடுக்கப் பட்ட அனைத்து மக்களுக்காகவும் வர்க்கப் போராட்டங்களில் ஈடுபட்டு தம்மை மெழுகுவர்த்தியாக்கிக் கொன கம்யூனிஸ்ட் புரட்சிவாதிகளின் அடிச் சுவட்டில் இருந்தே அவரால் கம்யூனிஸ்ட் மு னினுதாரணங்களை பெற முடிந்தது. ஒருவரது சொற்களில் இருந்தல்ல செயல்களில் இருந்தே கணிடுக் கொள்ளல் வேண்டும். என்பதே அவரது அளவு கோலாக இருந்தது. இது மாக சிய ஆசான்களின் வழிகாட்டலாகும்.
தோழர் மணியத்தின் அரசியல் வாழ்வினி மற்றொரு மகிமை என்னவெனில் தனது காலத்தோடு யாவும் நின்றுவிடக் கூடாது என்னும் நிலைப்பாடாகும். இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பல தடவைகளில் பிளவுகளும் பலவீனங்களும் இடம் பெற்ற போதிலும் புரட்சி கரமான மாக்சிச லெனினிசக் கட்சியை மாஒசேதுங் சிந்தனை அடிப் படையில கட்டியெழுப்பி முன்னெடுக்க வேண்டும் என்பதில் தூரநோக் குடையவராக இருந்தார். விரக்தி கொண்டவர்களும் இயலாமை யுடையவர்களும் மாக்சிசத்தையும் கட்சி அமைப்பையும் விட்டுச் தூரச் சென்று விடலாம். ஆனால தனியொறு மாக்சிச லெனினிச வாதி எஞ்சியுள்ள வரை அத்தகைய கம்யூனிஸ்டால் மீண்டும் ஒரு பலம் மிக்க கட்சியை கட்டியெழுப்பி முன் செல்ல முடியும் என்ற கம்யூனிஸ்டு களுக்கே உரிய ஆத்ம பலத்தோடு இறுதிவரை செயல்பட்டவர். தனது இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்பாக கட்சியின் அரசியல் குழுத் தோழர்களை மருத்துவமனைக்கு அழைத்து கட்சியை தொடர்ந்தும் பலப்படுத்தி மக்களுக்கு சேவை செய்யும் கட்சியாகவும் புரட்சிகர கட்சியாகவும் முன்னெடுத்துச்
செல்லும் பொறுப்பினை ஒப்படைத்த
அவரது நினைவுகள் தோழர் மணியத்தின் உயர்ந்த கம்யூனிஸ்ட் நிலைப் பாட்டினை தெளிவாக்கியது. அவர் கட்சித் தோழர்களை உயிருக்கு உயிராக நேசித்தார்.கட்சி வேலைகளுக்கு வழி காட்டினார். தவறுகளை உரிய முறையில் சுட்டிக்காட்டி திருத்த உதவினார். இவ்வாறு கூறும் போது அவர் தவறுகள் ஏதும் இழைக்கவில்லை என்றோ யாவற்றையும் சரியாகவே கையாண்டார் என்றோ கூறுவது மிகையானது மட்டுமனி ரி அத்தகைய பார்வை மார்க்சிசப் பார் வையாகவும் இருக்க முடியாது. அவரது தவறுகள் குறைபாடுகள் யாவும் அவரது பங்களிப்புகளுடன் ஒப்பிடும் போது சிறியவை
களேயாகும்.
தோழர் மணியத்திடமிருந்து புதிய தலைமுறையினர் கற்றுக கொள்வதற்கு நிறையவே உண்டு. இன்றைய ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகத்தில் ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு தோற்றம் பெற்று வளர முடியும் என்பதற்கும், அத்தகைய ஒரு கம்யூனிஸ்ட் பலவாறான இடர்களுக்கு மத்தியில் எவ்வாறு தன்னை நிலைப்படுத்தி ஒழுங்கு படுத்தி அரசியலுக்கு முதலிடம் கொடுத்து வாழ முடியும் என்பதற்கு தோழர் மணியம் முன்னுதாரனம் மிக கவர் என்பது எவராலும் நிராகரிக்க முடியாத ஒன்றாகும்
தொடர்ச்சி ம் பக்கம்

Page 4
ஒக்டோ
G35 Irpiñ JD-GoofjLJJib மறைவின்
ஐக்கியம் போராட்டம், போராட்ட ஐச்
"நாடுகள் சுதந்திரத்தை வேண்டு கின்றன, தேசங்கள் விடுதலையை வேண்டுகின்றன, மக்கள் புரட்சியை வேண்டுகின்றனர். இது இந்த வரலாற்றுக் காலக் கட்டத்தின் சாராம்சமான கூற்று. 1917ல் ஒக்டோபர் புரட்சியின் பின்பு தொடர் தொடராக நிகழ்ந்த விடுதலைப் போரட்டங்கள் கொலனியத்தை வேரறுத்தன. (6), IT 6U 60f) LLULAS ஒழிந்தாலும் ஏகாதிபத்தியம் நவகொலனியமாக இன்று முழு உலகையும் தன் பூரண ஆளுமைக்கு உட்படுத்த மும்முரமாக நிற்கிறது. அதன் அதிகார வேட்கை எவ்வளவுக்கு அதிகமாகிறதோ அவ்வளவுக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேட்கையும் அதிகமாகிறது. சோவியத் யூனியனின் சரிவுக்கான காரணங்களைக் க்ருஷ்ச்சொவ் யுகத்திற் காணமுடிந்தவர்கள் 1991ல் சோவியத் யூனியனின் சிதைவால் அதிர்ச்சி அடையவில்லை. ஆயினும், சோவியத் யூனியனின் சரிவு ஏகாதிபத்தியத்திற்கு கிடைத்த ஒரு பெரும் பரிசு என்பதில் ஐயமில்லை. இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகின் ஒரே பெரு வல்லரசாக உள்ளது. ஆயினும் அதனால் முழு உலகையும் ஆதிக்கம் செலுத்த இன்னும் முடியவில்லை. இந்தச் சூழ்நிலையிலேயே இன்று மறுபடி உலகைக் கூறு போடுவதற்கான போட்டிகள் தொடர் கினி றன. முன்னேறிய முதலாளிய நாடுகட்குச் சற்றும் சளைக்காத முறையில் பிராந்திய மேலாதிக்கத்திற்கான போட்டி வலிய ஏகாதிபத்திய நாடுகளது அனுசரணையுடன் ஆட்சேபனைக்கு மத்தியிலும் நடப்பதை நாம் காணலாம். இந்தச் சூழ்நிலையிலேயே இலங்கையிலும் பிற மூன்றமுலக நாடுகளிலும் சமூக மாற்றத்திற்கான போராட்டங்களின் பாதையை நாம் தீர்மானிக்க வேண்டியுள்ளது.
சோஷலிஸத்துக்கான புரட்சி தவிர வேறெதுவும் பயனற்றது என்று வாதித்தவர்கள் ஒவ்வொருவராக ஏகாதிபத்தியத்திடம் முதலாளியக் கட்சிகளிடமும் சரணடைந்த கதை யைக் கடந்த 50 வருடங்களாகக் கண்டு வந்துள்ளோம். இன்றும் தீவிர இடதுசாரிகள் என்று தம்மைப் பிரகடனப் படுத்திக் கொள்கிற சிலர் உலகமயமாதல் மூலம் புரட்சியின் கடமை இலகுவாகிறதாகக் கூறிக் கொண்டு தேசிய இன விடுதலைப் போராட்டம் உட்பட்ட வெகுசனப் போராட்டங்களை எல்லாம் பிற்போக்கு முத்திாை குத்தி ஒதுக்குவதை நாம் காணமுடிகிறது. சோஷலிஸம் வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று போதித்துச் சமூக விடுதலைக்கான சமகாலப் போராட்டங்களை எல்லாம் நிராகரிக்கிற போக்கு இடது தீவிரத்திலும் வலது தீவிரத்திலும் உள்ளது. அது வெளிப்படுகிற முறை மட்டுமே வேறுபடுகிறது. சமரசம் பேசி சமாதான பாதையில் சோஷலிஸத்துக்கு அழைத்துச் செல்வோர் எல்லாரும், ஐக்கியத்தை வலியுறுத்திப் போராட்டத்தை மறந்தவர்கள். நெறியற்ற ஐக்கியம் முடிவில் சரணாகதியாகியதை வரலாறு மீண்டும் மீண்டும் நினைவூ ட்டுகிறது. போராட்டத்தை மட்டுமே வலியுறுத்தி ஐக்கியத்தை நிராகரித்த சக்திகள் தாமும் தனிமைப்பட்டுப் பலவீனமானது மட்டுமல்லாமல் தம்முள் பிளவு பட்டுப் பிரதான எதிரி பற்றிய கவனம் எதுவும் இல்லாமல் தங்கள் மத்தியிலுள்ள முரணி பாடுகளையே பெரிதாக்கித் தம்மையும் 3ւյր յու է 5 85 թ. ա լ:
பலவீனப்படுத்தி வருவதையும் வரலாறு நமக்குக் காட்டி வருகிறது.
வரலாற்றினின்று கற்கத் தவறு வோருக்கு வரலாறு மேலும் கடுமையான முறையில் தவறவிட்ட பாடங்களைப் புகட்டுகிறது. எனவே தான் போராட்ட ஐக்கியம் பற்றிய பாடத்தை நாம் திரும்பத்திரும்ப நமக்கு நினைவூட்ட வேண்டிய தேவை உள்ளது.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றிலும் பொதுபட இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலும்
ஐக்கியமும் போராட்டமும் பற்றிய பல
பாடங்களை நாம் கற்கலாம். 1953ல் ஹர்த்தால் போராட்டத்தின் வெற்றி போராட்ட ஐக்கியத்தின் வெற்றி அந்த வெற்றியின் தொடர் சியாக பாட்டாளிவர்க்கத் தலைமையில் பரந்துபட்ட ஒரு ஐக்கியம் கட்டி யெழுப்பப்படவில்லை. அதற்காக இலங்கையின் இடதுசாரி இயக்கம் கொடுத்த விலை அதிகம்.
fiftsurasiyi)
1963ல் 21 கோரிக்கைகள் மீது கட்டியெழுப்பப்பட்ட தொழிளாளர் ஐக்கியத்தைப் பதவி ஆசை காட்டி ரீ.லசு கட்சியால் குலைக்க முடிந்ததென்றால் அது நமது இடதுசாரி இயக்கத் தலைமைகளின் வருந்தத்தக்க நிலைமைக்கு ஒரு சான்றே ஒழிய வேறல்ல. வலது சந்தர்ப்பவாதம் இவ்வாறு பாட்டாளி வர்க்கப் போட்டத்தைக் காட்டிக் கொடுத்தது என்றால், மறுபுறம், gsnum601 (2).J.TT6H6O3,60)(Jij, 60).J.Lf766 வைத்து கொண்டு வரட்டுத்தனமான மாக்சியத்தை நடைமுறைபடுத்தி யதன் விளைவாக, 1963 முதல் 1968 வரை வலிமை பெற்று வந்த
மாக்சியலெனினிசக் கம்யூனிஸ்ட் கட்சி
வலுவிழந்தது.இதற்குச் சிங்களப் பேரினவாதத்தின் எழுச்சியும் அதன் எதிர் வினையாகக் குறுகிய தமிழ்த் தேசிய வாத அரசியலின் வளர்ச்சியும் அளித்த பங்கு பெரியது. ஜே.வி.பி. போன்ற ஒரு இயக்கத்தால் சிங்களப் பேரினவாத அரசியலை மாக்ஸிய மயக்கத் தோற்றத்துடன் முன்னெ டுக்க இயலுமானதற்கு மாக்ஸியலெனினியத் தலைமையின் போதாமை யின் பங்கை நாம் அலட்சியம்
செய்தால் வரலாற்றிலிருந்து நாம்
எதையும் கற்க மாட்டாதவர்களா Goints.
வடக்கில் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தைக் குறுகிய தேசிய வாதிகள் ஆக்கிரமிப்பதற்குத் தென்னி லங்கையின் பாராளுமன்ற இடது சாரிக் கட்சிகளது நடத்தை மிகவும் உதவியது. மாக்ஸிய லெனினிய வாதத் தலைமையும் உரிய நேரத்தில் ஒரு மாற்றுத் தலைமையை வழங் காமைக்கு புறக்காரணிகள் மட்டு மல்லாது சில அகக் காரணிகளும் இருந்தன. எனினும் போராட்ட வரலாறு கூறுவது என்ன? தன் லாபத்துக்காகத் தேசிய முதலாளியம் தேசிய விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுக்கத் தயங்காது என்பதே அந்தப்பாடமாகும்.
இன்று வடக்கிலும் கிழக்கிலும ஒடுக்குமுறைக்கு எதிராகப் போரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோர் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள பாட்டாளிகளும் ஏழை விவசாயி களுமே. எனவே இன்று தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டம் பாட்டாளிவர்க்க அடையாளத்தை நோக்கி நகர்கின்றது. மறுபுறும்
சர்வதேச அ ஒடுக்கலுக்கான அ ஏகாதிபதி திய வலுப்படுவதையு முடிகிறது.
இங்கே தான், ந யார் என்ற கே பெறுகிறது. மா வாதிகள் கடந்த
இடது சரி இயக் முக்கியமானபாடப போராட்டமும் ெ ஜக்கியக் கொ அடையாளங் கான அளவிலும் 野妮 இதைக் குழப்ப
பிடித்த ୫୯୬ up!
வாதி என்ற வை ஏ. சுப்பிரமணிய நினைவுக்கு வரு
சரியான புரட்சிக வெகுஜனப் போர யினின்று தான் சாதியத்துக்கு போராட்டத்தின் ே காட்டிக்கொடுப்பு சமரசமும் சிலரா பட்டது. மறுபுற எதிரான போரட்டத் யிலான போராட்டம யான போலி இட போராட்டத்தை முற்பட்டன. இ இவற்றை சக்திகளுடனுங் கூ ஐக்கியமும் எ
இணைந்து செயற்
சாதி அடிப்படை மக்களுக்கான ே
எல்லையை மீறி
பரிமாணத்தையும் வெகுஜயப் போரா
இப் போராட்ட ஆராய் நீ து
விளைவாகவே சுப்பிரமணியத்தா வரவிருந்த நெ சூழல்கள் மத்தியிலு கூடிய வலிமை ெ ஸப்தாபனத்தை முடிந்தது என்பது இன்று இலங்ை யத்திற்கும் பேரி முறைக்கும் எதிர முடியுமான சக்திக ஒன்றுபடுத்த வே மேலும் அதிகமா இடதுசாரி முன்ன அமைப்பின் தே கே.ஏ. சுப்பிரமண
உணர்த்திருந்தார்
அரசியல் நடவடி காணலாம். தனது தெளிவும் உறு உடனி பாட்டில் ஒத்துழைப்பும் எ6 ஐக்கிய முன்னணி நெறி. இதில் தவறு முனி னணியை
தம்மையுமே அழ கொண்டு செல்கிற பற்றிய தெளிவு இருந்தது. திற ஐக்கிய முன்னணி நண்பர் கே.ஏ. இடதுசாரி, முற் முன்னணிக்கான
இறந்த பல வரு நடைமுறைக்கு
சந்தர்ப்பவாதமும் எப்போதுமே இ நோய்கள் அ5ை
 

பர்/நவம்பர் 1999
1Oørst eror6 நினைவாக ()அ
கியம்
ரங்கில இன அரசின் யுத்தத்திற்கு
呜莎J° ம் நாம் காண
ண்பன் யார் எதிரி ள்வி முனைப்புப் க்ஸிய லெனினிய 50 சொச்ச வருட க வரலாற்றில் கற்ற ாகவே ஐக்கியமும் காண்ட போராட்ட ள் கையை நாம் SoIGUITLB. Gla, Moï605 டைமுறையிலும் மின்றிக் கடைப்
க்ஸிய-லெனினிய
கயில் நண்பர் கே. ம் முதலில் என் கிறார்.
Pj, Gj, Totoggoi
ாட்ட நடைமுறை உருவாகின்றன. எதிரான
பாது ஒரு புறம் ம் எதிரியுடனான
ல் முன்னெடுக்கப்
ம் சாதியத்திற்கு
தைச் சாதிகளிடை
ாக்கும் ஒருவகை து தீவிரவாதமும் தனிமைப்படுத்த வற்றுக்கிடையே
முனி வைத த
டப் போராட்டமும்
என்ற பாதையில பட்டதன் மூலமே பில் ஒடுக்கப்பட்ட பாராட்டம் சாதிய ஒரு வர்க்கப் ஒரு பரந்து பட்ட J6006:21 LD னத் தெளிவுடன் ப் பாதையை
அறிந் ததன நண்பர் கே. ஏ. ல் பிற்காலத்தில் ருக்கடிமிகுந்த லும் தாக்குப்பிக்கக் ாண்ட ஒரு கட்சி நெறிப் படுத்த து என் மதிப்பீடு
யில் ஏகாதிபத்தி னவாத ஒடுக்கு க ஐக்கியப்படுத்த ள் அனைத்தையும் ண்டிய அவசியம் கியுள்ளது. புதிய ணி போன்ற ஒரு வையை நண்பர் ரியம் எப்போதோ என்பதை அவரது க்கைகளில் நாம் து கொள்கையில் பதியும் பொது நேர் மையும் ன்பதே ஒரு வலிய 95é95IT60T ~9YLqLJLJ60)L- கிறவர்கள் ஐக்கிய மட்டுமனி றித மிவுப் பாதையில் வர்களாவர். இது வும் அவரிடம் ந்தமனதுடனேயே னியை நோக்கிய சுப்பிரமணியத்தின் போக்கு ஐக்கிய விருப்பு அவர் டங்களின் பின்பே வந்தது.
தனிநபர்வாதமும் ருந்து வருகிற ஒரு ஐக்கிய
hinig usmilano støry சொல்லிய மத்திரத்தே பற்பல எண்ணம் சூழ்ந்து படர்ந்திடும் தொடர்ந்து நீளும் ஒப்புரவாளர் கே. ஏ. தி ன்னத இலட்சியங்கள் நற்பணி இவற்றுக்காக நாள் தொறும் உழைத்து வந்தார்
அறுபத்தைப் பண்பதன் முன்னால் olypólu atypirañansli on nööö jóllövőli építőipól வாலிபப் பருவம் கண்டு முறுகிய செயல்வீரத்தின் முனைய்யுடன் மலர்ந்து நின்றார். உறுதியும் உணர்வும் ஒயா ஊக்கமும் பூண்டுகொண்டார்.
சீமெந்துத் தொழிற்கடத்தின் பயிலுநர் ஆகச் சேர்ந்து Guil obgy mapsloboti &bbp). 9. Gopinical floorbab Google
biolóabari jólaltingib Gogbloop) அங்குள்ள தொழிற் சங்கத்தின் ஊழியம் சிறக்க வேண்டி ஒரு பெரு முயற்சி செய்தார்.
9 opinion 2 floit Gonod ஓங்கிடுமாறு துண்டும் தொழிற்சங்கத் துறையில் எய்தித் தொண்டராய் மாறிவிட்டார். olflü62ıIöylü öyloröbü önür. மேல் நிலை ஆட்கள் க த. குழப்பினாய் அமைதி என்று கோயித்து முரண்டினார்கள்
சரி-பிழை ஒர்ந்து கண்டார். தளர்ச்சியே அறியப் கேடஏ. பரபர என்று மேலும் maoílanófi) (6m i Juli 6oiltiloilson ený7601260 til ábsii விடுத்ததோர் சவாலை ஏற்றும் பதவியைத் துக்கி வீசிப்
utløp løp un DTT jhjól 60’lı III.
米 * 米
மக்சிய நெறியைக் கற்றார்
Dööölflöt sbóvögblöðlö1 ஆக்கங்கள் எந்தவாறாய் eløpinonio 2 sølg) 625/1660) di மார்க்கத்தைத் தேர்ந்து கண்டார். வழிமுறை வதந்தாராய்ந்தார். தேக்கமுற்றிருந்த நாட்டைச் சிறiரிக்கத் தீர்மானித்தார். öllösólini, ólustól ösbógbull, ha dilinijih puncti Slib - idfil ாக்குத்தர் சீனி மற்றும் வைத்தியலிங்கம் என்னும் கீர்த்திசால் அறிஞரோடு விகழுமிய ஈடுபாட்டல் தோற்றிய தெளிவு தேர்ச்சி சு கிற போதம் பெற்றார்.
தொழிற்சங்கத் தொண்டு தந்த துய்யதோர் பண்பாட்டாலே ноla dliji bibliji i dulji,j, இயற்கையின் பதிவும் பெற்றார். செழிப்புள்ள கல்வி தோன்றும் தேசிய மயத்தால் என்று
என்பதைத் தழுவி நின்றார்.
and
முன்னணிக்குள் களைகள் போல இருக்கும். காலத்துக்குக் காலம் ஐக்கியமும் போராட்டமும் என்ற அடிப்படையில் சினேக பூர்வமான விமர்சன மூலம் அச் களைகள் களையப்பட வேண்டும். தனிமனித வாத அரசியலை வெகுஜன அரசியல் மூலம் முறியடித்தே போராட்ட ஐக்கியம் கட்டியெழுப்படவேண்டும். இவ்வாறான போராட்டங்களால் ஐக்கிய முன்னணி வலுவடைய முடியுமே ஒழிய வலுவிழப்பதில்லை
Сцрсѣ60әсѣш6ör
முழுப்பெருமுயற்சி வாய்ந்த இயக்கத்தில் முனைந்து நின்றார்.
வாலிபர் இயக்கத்துக்கும் ബിബ19 - ബി|)/i. சாதியப் பாம்பு சாகத்
біршр бойы 1 35 атай ஆதிக்க வர்க்கத்தாரின் ёл лопzф дѣлѣaәй длш Gibboj, puso Jia. முன்சென்றுமுகம்கொடுத்தர்
உலகத்துப் பொதுமியத்தில் 塑_匈Lönā鲇量 மலைவுற்று மயங்கல் இன்றி மாடு சே துங் நெறியிற் சென்ற 626biofloflunio ... IDIjdfluĝa நியாயத்தை உணர்ந்து கொண்டு இடது கம்யூனிஸ்ற் கட்சி
புத்தகவாதம் வெற்றும் புலம்பல்கள், சுலோகக் கடச்சல் அர்த்தமில்லாத கத்தல், அலட்டல்கள் ஆட்சி மன்ற வித்தைகள் தேர்தல் கடத்தின் வியர்த்தத்தை உணர்ந்து
உட்கட்சி நிலையில் நின்றும் р кайsриффлііф флsi கொடுத்தார்.
வெகுசனப் போராட்டத்தின் ர்ேமையும் தேவைப்படும் அவசியம் பங்கும் நோக்கி esosomaisons Jø52GGjgaJ57|| வகைவகையான தொண்டு முனைமுகம்வகுத்துக் கொண்டு தொகுதிகள், குறிச்சி 2ளர்கள் தொறும் தொறும் எழுச்சி கண்டார்.
திண்டாமை ஒழிக்கும் கொள்கைச் சிறப்பியல் வேள்வி ஆற்றி பூண்டோடு சாதியத்தைப்
lui dihol h 6 bitaliarilobul Lui b6 1056 ? opi6IIl blo) éli iből ő öljődlódijti, into G in digin 557. வாருங்கள் என்று நின்றார்.
இடது கம்யூனிஸ்ற் கட்சி எழுந்ததாம் எழுபத்தெட்டில் ф08фläи юлытй,ѣф фt flф தேசிய மாநாட்டின்கண் Singplönóra15:16 Ii &böIII.ii பொறுப்புடன் இயங்கி வந்தார். முதற்பணி கட்சிக்கென்று முனைப்பைடு செயலில் நின்றார்
@iolóiniloit gloigilitir I (1660 இலங்கையே எரியும் வேளை ф06офила рит ()i. milifilologoa ditoplatóngbireongolitik go léiriótóin, é), opinioid, ghlain bliain தம் நிலை நிர்ணயிக்கும் திடமான உரிமைப் பேற்றின் தேவையை உணர்த்தி வந்தார்.
Sjött ürödfil Vaudibdibini . . . . .
இத்தகைய ஒரு போராட்டச் சூழலிற் புதிய இடதுசாரி முனி னணி அண்மையில் தனது முதலாண்டு நிறைவைக் கொண்டாடியது. இந்த மண்ணின் விடுதலைக்கான உந்து சக்தியாகவும் வழிகாட்டியாகவும் அது தொடர்ந்து வளர்வதற்கு மாக்ஸிய லெனியவாதிகள் ஆற்றும் ஒவ்வொரு பணியும் நண்பர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் நினைவை நம்
1 ܣܵܦ¬2ss

Page 5
  

Page 6
  

Page 7
  

Page 8
  

Page 9
ஒக்டோபர்/நவம்பர் 1999
LEf
திய பூமி
PUHYA POOM
පුඳිය පුමි
S-47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொலைபேசி இல 43517, 335844
கைதுகளும் காரணங்களும்
கொழும்பல் நிதமும் தமிழர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவத்து வரக்தியடைந்த நிலைமையில் சில தமிழ் எம்.பக்கள் இருக்கின்றனர் கொழும்பல் அடையாள அட்டைகளை காண்பத்தபோது பொலப் பதிவுகளை காட்டவில்லை என்பதால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை ஆட்சேபத்து தமிழ் எம்ப ஒருவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக டிஜஜி கொட்டதெனிய கடறியிருக்கிறார்
அந்த குறிப்பிட்ட தமிழ் எம்பி பொலிசாரை பிழையாக வழிநடத்தி ஆறு ബി.സ്കൂ சில சங்கள பத்திரிகைகளிலும் ஒரு ஆங்கிலப் பத்திரிகையும் தலைச் செய்த ിഖണ്ഡ" (ി മറ്റ്, ബി ബി ീ ഉ(ിയ01 ന് வாக்குவாதப்பட்டதை பொதுபடுத்த மேற்படி செய்த களை வெளியிட்டிருந்தன.
ஒருவரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பொலப் பதிவை கட்டாயப்படுத்தி ബ്ര്ണ്ണങ്കേീങ്ങമധി TTMMMTM TTTM MMMM S T MM T aaGM S S MM S S GMM TTMTT TMS இராணுவத்தினருக்கும் பணத்திருந்தது. அந்த εθνούμων μν βαμβαν அந்த தமிழ் எம்ப இராணுவ அதிகாரியுடன் பேசியுள்ளார் யார் என்ன சொன்னாலும் பொலப் பதிவை கட்டாயமாகக் கேட்போம் என்று அந்த எம்பியை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். அந்த எம்பயும் தொல்லை தவிர்ப்பு கூட்டங்களில் கலந்து கொள்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அச்சம்பவத்திற்கு பிறகு அந்த எம்பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை
േഴ്സിറ്റ് ബ நிலைப்பாடு தொல்லை தவிர்ப்பு ീഗ്ഗയിൽ ട്രൂക്സ് ി ബി 2 ധീര് தீர்ப்புகளினூடாக ஸ்தாபிதமாயுள்ள நீதிக்கும் எதிரானதாகும் ஒருவரை சந்தேகம் என்று கூறி சும்மா கைதுசெய்ய முடியாது, நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய சாட்சியங்கள் இருக்க வேண்டும் என்பதே நிலைநிறுத்தப்பட்ட நீதியாக இருந்து வருகிறது. அராஜக கைதுகளையும் துன்புறுத்தல்களையும் தடுக்கப் போவதாக நியமிக்கப்பட்ட தொல்லை தவிர்ப்புக் குழு பாதுகாப்பு படையினரின் ஏதேச்சதிகார நடவடிக்கைகள் முன்னால் செயலிழந்த இயலாத குழுவாக இருக்கிறது அவர்களுக்கு முன்னால் நிலைநிறுத்தப்பட்ட உயர் நீதிமன்ற நிதிகளும் செய்வதறியாது இருக்கின்றன.
தமிழர்கள் யாவரும் பயங்கரவாதகள் என்ற அடிப்படையில் தேடுதல்களும் கைதுகளும் நடைபெறும் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒத்தடம் கொடுக்க கூட இயலாத தொல்லை தவிர்ப்புக் குழு போன்ற பம்மாத்துக்களால் பரயோசனம் இல்லை. இருப்புகளை நிலைநிறுத்தக் கொள்ள அறிக்கைவிடும் அரசியல்வாத களாலும் எதனையும் செய்ய ബർ ിന്റെ സ്ത് ബ இல்லாத நிலையிலேயே இந்நாட்டின் சட்டங்கள் பொலம் ജിസ്തീശ്ച ക് ിസ്കി സ്കൂ ബ தொடர்ச் சரியான யுத்தம் காரணமாக அவர்களின் ஏதேச்சதவிகார நடவடிக்கைகள் யாவும் இனவாத ரிதமாக தமிழ் மக்களை நோக்க ഞ്ബർ
எனவே ஏதேச்சதிகார கைதுகளை எதர்த்து சட்டப் பரமானங்களுக்கு உட்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. அவற்றுக்கு அப்பால் அடக்குமுறை சட்டங்களுக்கு அவசரகால சட்டத்திற்கு எதிராக இனரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆதாரமாகவுள்ள யுத்தத்திற்கும் எதிராக உறுதியாக தொடர்ச்சியான மக்கள் நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
ീബങ്ങ് ബീഡും തബ് (ി മമ് ബി സ്തയ அதிகாரியுடனும் பொலசாருடனும் முரண்பட்டமை பற்றியும் சங்கள் ஆங்கில பத்தாகைகள் வெளியிட்ட செய்தகள் மிகவும் வடிமத்தனமானவையாகும் அவை வெறுமனே சம்பவத்தை செய்தியாக்கியிருந்தால் அதில் தவறில்லை. ஆனால் இனவாத அடிப்படையில் மக்களிடையே துவேஷத்தை ஏற்படுத்தக் கூடியதாக எழுதிக் ബ " இது எரிகிற இனவாதத்திற்கு எண்ணெய் வார்க்கும் வேலையாகவே உள்ளது. இவ்வாறான பத்திரிகைகள் ஒரு புறத்தல் தமது பணப்பைகளை நிரப்பக் கொள்கின்றன மறுபுறத்தில் பேரினவாதத்தை நியாயப்படுத்திரானுவ ஒடுக்குமுறையை வலுப்படுத்த துணை போகின்றன. இத்தகைய போக்கு எத்தகைய எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இப்பத்திரிகைகள் உணர மறுக்கின்றன ராணுவ ஒடுக்கு முறை முழு மக்களையும் நசுக்கும் போது வர்கள் கூறுவதற்கு எதுவுமே இருக்காட்டாது என்பதை இவர்கள் ചേീ
எடுக்கப்போவதாக கடறியுள்ள குறிப்பிட்ட அந்த டிஜஜி அடையாள
அ காண்பத்தாலும் சந்தேகத்தன் போல் கைது செய்யI
 ിUി ()ർ@ ്മ മര് ருக்கும் ") ി 0, '( ósの
, ';':'ന്റെ
- * 5匹一
ΘΙΟΙ6
உலகம் புதிய பிரவேசிக்கப் பே நூற்றாண்டில் 2 பாலான நாடுகள் @g,ր 6001 լ լրիա வறுமையின் கொ அடுத்த நூற்ற நாடுகள் எதிர் கொ வறுமையின் அள களில் காணப்படுகி கோட்டின் கீழ் அத புள்ளி விபரங்கள் தி இன்றைய உல கோட்டின் கீழ் 6 T600l 500íli, 60). I, II, L பேராகும். இவர்கள் மூன்றாம் உலக கோடி பேர் வ நாடுகளிலும் வறு கீழ் வாழ்கின்றனா.
வறுமை என்பதன் என்ன? மனிதர்க இன்மையால், வே தமக்குத் தேவைய பெற முடியாது 9 - 600|6)M|60|-60)up), ( உடையின்மை, இ சுகாதாரமின்மை, அறிவினி மை, 6)IGIIfidj4fluI7) 6oi 605)LD ஒன்று இணை வறுமைத் தொடர் இவி வறுமை ெ மூன்றாம் உலக நா ஆசிய ஆபிரிக்க ல நாடுகளில் த வருகின்றது. இன்
பொருளாதார
அடிப்படையில் வட பிரித்துப் பார்க்கப்படு வளர்ச்சிபெற்ற நாடுகளாகவும் ெ குன்றிய நாடுகளாக காட்டப்படுகிறது. நாடுகளாக பதிே அடையாளம் கா6 மிகுதியான நூற்றி வரை பின்தங்கிய இருந்து வருகின்ற மூன்றாம் உலக நா என்றென்றைக்கும் 6 நாடுகளாக இருந்து அனைத்தும் த பொருளாதாரத்ை வையாக இருந்தே நிலவுடமைக அமைப் பில இருந்திருப்பினும் அளவு க குப் இருந்ததில்லை. கெ புகுந்து கொண்ட ஆசிய ஆபிரிக்க ல நாடுகளின் இயற்ை மனித உழைப்பும் பட்டன. மேற்குலகி விஞ்ஞான தொழில்
பிடிப்புகளும் வி
முதலாளித துவ முறையைத் ே வளர்த்தெடுத்தது வளர்ச்சிதான மு ஏகாதிபத்தியமாக உ வியாபித்தது. மு உற்பத் தி முை விநியோகமும் அனைத்து மக்களி தேவையை நோக் தனி நபர்களது கொண்டு சுரண்ட லாபத்தைப் பெருக்கி தனிச் சொத் தைப் Osssises 5:16
 
 
 
 

பய பூமி
LIÉ EGLIO 3
மையை ஒழிக்கக் கூடியது
நூற்றாண்டிற்குள் கின்றது. இந்த லகின் பெரும் அனுபவித்துக் பிரச்சினையான டுமையைத் தான் ண்டிலும் இந் iளப் போகின்றன. புகள் பல மட்டங் ன்றன. வறுமைக் ன் மேல் என்பதாக ரட்டப்படுகின்றன. ல் வறுமைக் வாழ்வோரின் ார் நூறு கோடி ல் 80 கோடி பேர் நாடுகளிலும் 20 ார்ச்சியடைந்த மைக் கோட்டின்
அர்த்தம் தான் ளுக்கு வேலை லை இருப்பினும் I50 9 60016006) ILI உள் ளனர். வலையின்மை, ருப்பிடமின்மை, கல்வியின்மை, பணி பாட்டு என ஒன்றுடன் 匹莎60)Q 山Tó காணப்படுகிறது. பருமளவிற்கு டுகள் எனப்படும் த்தீன் அமெரிக்க
 ைஇருந்து
ഞ]L 2_060 !,
- 6) 61 i el af க்குத் தெற்காகப் கிறது. வடக்கு கைத் தொழில் நற்கு வளர்ச்சி வும் குறித்துத் வளர்ச்சி பெற்ற னழு நாடுகள் னப்பட்டுள்ளன. ாழுபது நாடுகள் நாடுகளாகவே ன. இவ்வாறான கள் வரலாற்றில் பறுமையடைந்த ിബ്, ബ് மக்குரிய சுய 扈 QömöL வந்துள்ளன. *TQ 呜 ബ[]ഞഥ இன்றைய கால பாரியதாக லணி ஆதிக்கம் தன் மூலமே தீன் அமெரிக்க க வளங்களும் குறையாடப் இடம் பெற்ற நுட்ப கண்டு ளர்ச்சிகளும் உறி பத தி றிறுவித து இத்தகைய தலாளித்துவ லகம் பூராவும் தலாளித்துவ யும் அதனி சமூகத தின அடிப்படைத் LUGO)6) i 9) GÖGN). லதனத்தைக் തബ || [[#{ി மேலும் மேலும் பெருக விக
விரல் விட்டு எண்ணக் கூடிய முதலாளிகளான கோடீஸ்வரர்களை லட்சாதிபதிகளை முதலாளித்துவ அமைப்பு முறை உருவாக்கி பாதுகாத்து முதன்மைப் படுத்து கிறது. அதே வேளை லட்சோப லட்சம் மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பெற்று வாழ முடியாது அவலப்படுவதையிட்டு அது என றுமே அக் கறை கொண்டது கிடையாது. உதாரணத்
வெகுஜனன்
திற்கு அமெரிக்காவின் 400 மிகப் பெரும் கோடீஸ்வரர்களின் மொத்த சொத்தின் பெறுமதி ஒரு ட்ரில்லியன் (Tion) ஆகும் ஒரு ட்ரில்லியன் என பது பத்து லட்சத தை மும்முறை தன் பெருக்கம் செய்யக் கிடைக கும் என னாகும் (1,000,000,000,000,000,000). அதே போன்று அமெரிக்க மைக்ரோ ஷெப்ட் கணனி நிறுவனத்தின் தலைவரான பீல்கேட்ஸ் என்பவரின் தனிப்பட்ட சொத்தின் பெறுமதி 85 பில்லியன் அடொலர்களாகும். இத்தொகை பிலிப்பீன்ஸ் நாட்டின் மொத்த வருடாந்த தேசிய உற்பத்தியை விட அதிகமானதாகும். அதேவேளை அமெரிக்காவின் வறுமையில் வாடுவோரின் தொகை சனத்தொகையில் 16.5 வீதமாகக் காணப் படுகின்றது. இது அமெரிக் காவில் காணப்படும் பிரத்தியேகமான நிலையாகும்.
O 6006), 960). இருப்பிடம், வேலை
கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படைத்
தேவைகளை
முதலாளித்துவத்தால் பெற்றுக் கொடுக்க
(DL) lill.
ஆனால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் யப்பானும் சேர்ந்து வளர்ச்சி பெற்ற நாடுகள் என்னும் பெயரில் முதலாளித்துவ ஏகாதிபத்திய சுரண்டல் முறைமையை உலகின் மூன்றாம் உட்லக நாடுகள் மீது திணித்து அவற்றின் செல்வம் அனைத்தையும் பலநூறு வழிகளில் உறுஞ்சிச் செல்கிறார்கள். இத்தகைய செயல் முறைகளைக் காலத்திற்குக் காலம் தமக்குரிய வசதிமிக்க வழிகளில நடைமுறைப் படுத்துகிறார்கள். அதன் இன்றைய வடிவமாகவே உலகமயமாதல் திட்டம் ஏகாதிபதி தியத் தால் முன்தள்ளப்பட்டு தாராளமயம்-தனி யார் மயம் என்ற பெயர்களில் ஒவ்வொரு மூன்றாம் உலக நாடுகள் மீதும் திணிக்கப்பட்டு வருகிறது. தங்களது திட்டத்திற்கு அமைவாக உலக நாடுகள் ஒவ்வொன்றும் அடங்கி ஆலோசனை பெற்று செயல்பட நிபந்தம் செய்யப்படுகிறது. இதனை அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டு முனைகள் மூலம் நடைமுறைப் படுத்துகின்றன. உலகின் என்றென்றும் நிலைத் A -
ܒ ܡ ܕ ܐ ܢ ܝ ܒ ܨ ܒ .
முதலாளித துவதி தை நிலை நிறுததுவதற்கு அமெரிக் கா தலைமையிலான ஏகாதிபத்திய சக்திகள் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகின்றன.
ஆனால் நிலவுடமை சமூக அமைப்பும் அதன் பின் தோற்றம் பெற்ற முதலாளித்துவமும் வளர்த்து நிலைப்படுத்திய பெரும் தனிச் சொத துடமையும் அதன் அடிப் படையிலான சுரணி டல் வழிமுறைகளும் தான் உலக வறுமையின் அடிப்படை. இவ் வறுமையை ஒழிக்கக் கூடிய ஆற்றல் மாற்று அமைப்பான சோஷலிச அமைப்புக்கு மட்டுமே உரிய தொன றாகும். தனிச் சொத தடமையை அதன் அத்திவாரத்தில் இருந்து ஒழித்து அந்த உழைப்பை உற்பத்தியை விநியோகத்தை சமூகமயப்படுத்திக் கொள்ள சோஷலிசத்தினால் மட்டுமே இயலக் கூடிய்தாகும்.
வறுமையும் அதனோடு இணைந்த மனிதத் துன்பங்களும் பெரும் தனிச் சொத்துடமை எனினும் அத்திவாரத்தில் எழுப்பப்பட்ட முதலாளித்துவ அமைப் பின் விளைவானதாகும். பொருளாதார ரீதியில் சுரண்டி அரசியல் ரீதியில் அடக்கி கலாசார கருத்தியல்கள் மூலம் ஏமாற்றி முதலாளித்துவம் தன்னைப் பாதுகாத்து வருகின்றது. அதி த கைய முதலாளித துவ அமைப்பை முழுமையாகப் புரிந்து கொண்டு அதனை உடைத்து நொருக்கிக் தள்ளி விட்டு அந்த இடத்திலே தான் சோஷலிசத்தை நிர்மாணிக்க முடியும். அதனைச் சாதிக்கக் கூடியவர்கள் முதலாளித்து வத்தின் கீழ் வறுமையால் ஏனைய துன்பங்கள், ஒடுக்கு முறைகளால் அவதியுறும் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும்
| Lilyasi, ay, G56TULLANI Səlir.
உலகின் சோஷலிச அமைப்பைப் பெற்ற நாடுகள் அனைத்தும் வறுமையை ஒழித்து சாதனை புரிந்த வரலாறு இந்த நூற்றாண்டின் வரலாறாகும். வறுமைக்குள் வீழ்த்தப்பட்ட மக்கள் மாக்சிசம் காட்டிய வழியினில் போராடி முதலாளித்துவத்தை முறியடித்து சோஷலிஷ அமைப்பைத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நிலை நாட்டினர். அதன் மூலம் முதலாளித துவத தின கீழி நிரந்தரப்படுத்தப்பட்டிருந்த வறுமை சோஷலிசத்தின் அமைப்பு முறையால் ஒழித்துக் கட்டப் பட்டது. உண்பதற்கு ஒவ்வொருவரும் உழைப்பில் ஈடுபடவேண்டும். அந்த உழைப்பானது சக்திக் கேற்ற உழைப்பும் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் என்னும் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டது. உழைப்புச் செல்வம் பெருகியது. உபரி லாபம் யாவும் முழுச் சமூகத்திற்குவானது. அவை அனைத்தும் மக்களது நல்வாழ்விற்கும் மேம்பாட்டிற்கும் புதிய நிர்மாண வளர்ச்சிகளுக்கும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப் பட்டன. அதன் மொத்த விளைவு சோஷலிசம் வறுமையை ஒழித்து மனிதர்களை புதிய வாழ்வினுள் இட்டுச் செல்ல வழி ஏற்படுத்தியது Tsar Gs Gasts só = i = i = | ܐ ܒ ܒ ܘ ܒܸܣܘܼܡ 9 ܒܗ ܡܗ¬suܡܘܢܗ
is is
i =

Page 10
  

Page 11
ஒக்டோபர்/நவம்பர் 1999
புதி
மலையகத்தை இலக்கு வை
சிங்கள வீரவிதான இயக்கம் பற்றி சிறுபான்மை தலைவர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மலையகத்தில் நுவரெலியா நகரில் கடந்த மே தின கூட்டத்தை இ.தொ.கா நடத்திய போது வீரவிதான இயக்கம் அதனுடைய இனவாத நடவடிக்கை களை வெளிப்படையாக்கியது, பிறகு கொழும்பிலுள்ள இ.தொ.கா தலைமை காரியாலயத்தில் பறக்க விடப்பட்டிருந்த இ.தொ.கா கொடியை இறக்கி கிழித்தது. கணி டியிலிருந்து தமிழர்களை வெளியேறும்படி துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்துள்ளது. ஏனைய மலையக நகரங்களில் தமிழ்க் கடைகளில் பொருட்களை வாங்க வேணி டாம் என்று துணி டு பிரசுரங்களை விநியோகித்துள்ளது. மலையகத்தில் பல தமிழ் இளைஞர்கள் புலிகள் என்ற பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கும் துன்புறுத்தப் படுவதற்கும் வீர விதான இயக்கத்தினர் திரை மறைவில் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தற்போது அவ்வியக்கத்தின் நடவடிக் கைகள் ஊவா மாகாணத்தில் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
GLIGII si 60o L5) தினங் களில வீடுகளுக்குள்ளே மாமிசம் உண்ட மதுபானம் அருந்திய பெளத்தர்கள் அல்லாதவர்கள் சில இடங்களில் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கியவர்கள் பொலிஸ் நிலையங்களில் செல்வாக் குடையவர்களாக இருந்திருக் கின்றனர். | + I (; , G.J. Li G_Tổ Lĩ Long, tổ இனவாதத்திற்கு எதிராக அட்டனில் நடத்தப்பட்ட பிக்கட்டிங்கில் கலந்து கொணி ட புதிய இடதுசாரி முன்னணியின் நடவடிக்கையாளர் களில் சிலருக்கு சிங்கள வீரவிதான இயக்கத்தினர். அச்சுறுத்தல் விடுத்திருப்பதாக அறியமுடிகிறது. சமாதானத்திற்கான கலைஞர்கள்
போது சிங்கள விரவிதான இயக்கத் தினம் இடையூறு செய்துள்ளனர். இவர் வாறு பொதுவாகவே மலையகத்தில் மேற்படி இயக்கத்தினர் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர். நுவரெலியா பொலிஸ் அதிகாரி ஒருவரின் இடமாற்றத்தை அடுத்து
அவ்வியக்கத்தினர் உயர்நீதிமன்றத்தில்
அடிப்படை மனித உரிமைகள்
வழக கொண றை தாக கல செய்துள்ளனர். மலையகத்தில் சிங்கள பெளத் தர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மலையகத் தமிழ்மக்களின் நடவடிக்கைகளினால் தான் சிங்கள பெளத்தர்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாக தேசியரீதியாக பிரசாரத்தை சிங்கள வீர விதான முனி னெடுத்து வருகிறது. சிங்கள வீரவிதான இயக்கமும் பயங்கரவாத எதிர்ப்பு தேசிய முனி னணியும் வெவ வேறு இயக்கங்கள் என்று காட்டப்பட்ட போதும் ஒரே கருத்தியலை கொண டு ஒன்றுக் கொண்று அன்யோன்னியமாக இயங்குகின்றன. ஒரு வருடத்துக்கு முன் பு அமைச்சர் தொண்டமானின் வீட்டு மதிலில் அவரை நிந்தித்து போஸ்டர் ஒட்டியதும் மேற்படி இயக்கங்களே ஆகும். அம்பாறை மாவட்டத்திலிருந்து தமிழர்களையும், முஸ்லீம்களையும் வெளியேறும் படி துணி டுப் பிரசுரங்களை விநியோகித்திருந்தனர்.
அரசாங்கம் சமர்பித் திருந்த ஒன்றுக்கும் பிரயோசனமில்லாத தீர்வு பொதியை நாட்டைப் பிரிக்கும் திட்டமென சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகிறது. அரசாங் கம் அணி மையில
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருந்த சமவாய்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக
ஆனந்தா, நாலந்தா போன்ற பெளத்த பாடசாலை மாணவர்களும் , ஆர்ப்பாட்டம் செய்ததற்கும் பெற்றோர்கள் ஊர்வலம் சென்றதற்கும் பின்னணியில் சிங்கள வீரவிதான, பயங்கரவாத எதிர்ப்பு தேசிய முன்னணி ஆகியவை இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
இலங்கையின் பல்லினத்தேசியத்தை எதிர்த்து சிங்கள மக்கள் மத்தியில் பரவலாக சிங் கள வீரவிதான இயக கம் பிரசாரம் செய்து வருகிறது. இதனால் ஊசலாடிக் கொண்டிருந்த இனவாத சக்திகள் அப்பிரசாரங்களுக்கு பின்னால் 町@uL、山 ஆபத்து
ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களு விசமப் பிரசாரங் வருகின்றனர். ே இயக்கங்களினதும் திட்டமிட்டப்படி முன்னெடுக்கப்படு அவற்றின் நட
9 L60TL9-LLIT 9, 95 மலையகத்தமிழ் பாக இருந்த நடவடிக்கைகள் இந்நாட்டின் இ முற்றாக சீரழி L16ol 65)uGu (). சிங்கள மக்களுக் பாதிப்புகள் ஏற்பட
இவி வாறான
இயக்கங்களின் அரசாங் கதி தின் நிலைப் பாட்டிற தளமாகவே கொள் அதனால் அவ்வியக்கங்களும் உதவும் வகையி நடவடிக் கைக விடுவதை பார்க்க
GT GOI (36) இ எதிரானவை என் மக்கள் மத்தியிலும் மலையகத் தமிழ் இருக்கின்ற முற் அனைத்தும்
அர்த்தமுள்ள ந முன்னெடுக்க
வரலாற்று கடை
குறிப்பாக Lincolau
LI JU Li L fl 6(ש)ו
கருத்துக்களுக்கு கருத்துக்கள் பரப் தத் தமது சொ லாபங்களுக்காக
நிலைப்பாட்டை சிங்கள மக்கள்
இனவாதமற்ற நேர் -9160l uIIIGIIlf, g,60. நேச உறவுபூண்டு நின்று பேரினவாத வீரவிதான இயக்க துரத்திற்கு அப்ப நிலை தோன்றும் தோற்றுவிப்பதே இ
பதுளை பாடசாலை விவகார சமயச் சார்பின்மையை கடைப்பிடிக்க முடியா
பர்தா பிரச்சினையினால் பதுளை மாவட்ட தமிழ்மொழிமூலம் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி கடந்த சில மாதங்களாக பாழடிக் கப் பட்டுள்ளது. பதுளை தமிழ் மகளிர் பாடசாலைக்கு புதிதாக இடமாற்ற லாகி வந்த இரண்டு முஸ்லிம் ஆசிரியைகள் பர்தா என்ற முஸ்லிம் பெண்கள் தலையை மூடி அணியும் துணியை அணிந்து கொண்டு LI TIL GENI 60) (6) வகுப்புக ளுக்கு செல்வதற்கு அக்கல்லூரி அதிபர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து முஸ்லிம் ஆசிரியைகளின் சமய உரிமை மறுக்கப்படுவதாக முஸ்லிம் மக்கள் மத்தியில் கருத்துக்கள் திட்டமிட்டு பரப்பப் பட்டன. அந்த அதிபர் தான் எதிர்ப்பு தெரிவித்ததற்கு நியாயம் இருப்ப தாகவும் ஏற்கனவே அப் பாடசாலையில் கற்பிக்கும் இரண்டு முஸ்லிம் ஆசிரியைகள் பர்தா அணிந்து கொண டு வகுப்புகளுக்கு செல்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார். குறித்த
பாடசாலையில் பெரும்பான்மையான மாணவிகள் இந்து மாணவி
களாகையால் பர்தா அணிவது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்பதும் அவரின்
கருத்தாக இருந்தது. பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கும்போது அப்பாடசாலை ஒரு இந்து பாடசாலையாக்கப்பட வேண்டும் என்று பாடசாலை அபிவிருத்திச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி மாகாண, மத்திய கல்வியமைச்சு
களுக்கும் அறிவித்திருந்தது.
குறிப்பிட்ட அந்த ஆசிரியைகள் பர்தா அணிந்துகொண்டு பாடசாலை வகுப்புக்களுக்கு செல்லக்கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்தவர்கள் அதிதீ விர இந்துத் துவ செல்வாக்கிற்குட்பட்டதனாலும் பர்தா அணிந்து கொண்டுதான் முஸ்லிம் ஆசிரியைகள் வகுப்பகளுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தவர்கள் அதிதீவிர முஸ்லிம் அடிப்படைவாத செல்வாக்கிற்குட்
பட்டதனாலும் தீர்க்கப்படாமல் அதேவேளை தீவி நிலைப்பாட்டுடன் மேற்படி பிரச்சினை இரண டு ப தூண்டியிருக்கின் ஆதாரமாக சி இருக்கின்றன. சி இயக்கம் போன்ற இயக்கம் பது5 விடயத்தில் சம்ப எவ்வித அடிப் அறிக்கையொன் போன்று காட்சியல் ஐக்கிய விடுத அறிக்கை வெ அததுடன் தொண டமானு சுலோகங்களை சே கொழும்பில் ஊ நடத்தியுள்ளது. சேர்ந்தவரான ஊை ב 604 חתו 4 + La (ממופ_
 

IUL LLIúil
LiÉGLOS
க்கும்
க்கு எதிராகவும் களில் ஈடுபட்டு மற்படி இரண்டு நடவடிக்கைகள் மிகவும் சிராக கின்றன.
வடிக்கைகளால் மிழ், முஸ்லிம், மக்களுக்கு பாதிப் ாலும் அந்த நீண்ட காலத்தில் ன ஒற்றுமையை க்கும் அடிப் ாண்டிருப்பதால் கும் பாரியளவில் GUITLħ.
பேரின வாத வளர்ச்சி என்பது பேரினவாத | J, IL GOI LID 5 , 67 ளப்பட வேண்டும் அரசாங் கதி தில் b ஒன்றொன்றுக்கு ல் அவற்றின் ள் அமைந்து
முடியும். ன வாதத்திற்கு ற ரீதியில் சிங்கள ம் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் போக்கு சக்திகள் ஐக்கியப் பட்டு டவடிக்கைகளை வேணி டியது மய்ாகிறது.
கத்தில் வீரவிதான ம் விஷக
எதிரான சரியான பப்பட வேண்டும். நி த அரசியல் குறுந்தேசியவாத ாடுக்கக் கூடாது. மத்தியில் உள்ள மையான சக்திகள்
ர்டு அவர்களுடன்
ஒரே அணியாக த்தை எதிர்த்தால் த்தால் குறிப்பிட்ட ால் நகர முடியாத அந்த நிலையைத் இன்றைய தேவை.
த்தில் ததேன்?
fy so so. இழுபடலாயிற்று ர சிங்கள பெளத இருப்பவர்கள் யில் சம்பந்தப்பட்ட குதியினரையும் றனர் என்பதற்கு ல தகவல்கள் ங்கள வீரவிதான தமிழ் வீரவிதான
W)6T LITL巴开爪60m) ந்தப்பட்டுள்ளதாக படையுமில்லாத றை முற்போக்கு விக்கின்ற முஸ்லிம் லை முன்னணி ளியிட்டிருந்தது.
<°60)L0凸 母川 க்கு எதிரான ாஷத்த வண்ணம் வலம் ஒன்றை இ.தொ.காவை III DIJEMISSOT JESÚSÉ ச்சிதானந்தனின்
சிலரின் பிறழ்வும் பலரின் முன்னுதாரணமும்
மலையக மக்கள் கவிஞர் இராகலை பன்னின் புதிய தலைமுறை கவிதை நூல் அறிமுக விழா கடந்த ம்ே திகதி கொழும்பு விவேகானந்த மணி டபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் கவிதா நிகழ்வில்.
சித்தா தோட்டத்து செல்லம்மாவின் அடிப்படி மட்டும் எங்கள் அரசியல் செல்லும் என்ற வரிகள் பாடப்பட்ட போது எனக்கு அருகில் இருந்த அன்பர் ஒருவர் இப்படித்தான் சமதர்மம் பேசுவார்கள், ஒரு பதவி கிடைத்தவுடன் எல்லாம் பறந்து போய்விடும் என்றார்.
பதவி கிடைத்தவுடன் சிலர் அந்த அன்பர் கூறியதுபோன்று அவர்களது சமதர்மத்தை பறக்க விட்டுவிட்டனர். விக்கிரமபாகுவை நான் சமதர்ம வாதியென்று ஏற்றுக் கொள்ளா விட்டாலும் அவருக்கு பதவி கிடைத்தவுடன் அவர் அணியும் சிவப்பு சட்டைக்கு கூட நேர்மையாக நடக்காதது போன்று சிலர் நடந்து கொள்ளலாம். நான் எந்தவொரு சமதர்ம நாட்டிற்கும் விஜயம் செய்ததில்லை. ஆனால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கும் சில மாநிலங்களில் எனக்கு கிடைத்த அனுபவங்களை மீட்டிப் பார்த்தேன்.
பொதுவாக தமிழ் நாட்டில் முச்சக்கரவண்டியை (ஓட்டோ) வாடகைக்கு அமர்த்த கதைக்கும் போது மீட்டருக்கு மேல் ரூபாய் ஏழு போட்டுக் கொடுக்கும்படி முச்சக்கர ஓட்டுனர்கள் கேட்பது வழக்கம். அதாவது நாம் பயணம் செய்து முடித்ததும் மீட்டர் எவ வளவு காட்டுகிறதோ அத்தொகையை விடவும் நாம் ஏழு ரூபாயை மேலதிகமாக கொடுக்க வேண்டும்.
நான் கேரளாவிற்கு சென்றிருந்த போது வங்கி ஒன்றுக்கு செல்ல வேணி டியிருந்தது. எனக் கு அவ் வங்கி இருக்கும் இடம் தெரியாததால் முக்சக்கர ஓட்டுனரிடம் நான் போக வேண்டிய வங்கி குறிப்பிட்ட எவ்வளவு கட்டணம் என்று கேட்டேன். அவர் அவ்வங்கி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி நீங்கள் நடந்தே போகலாம். ஒட்டோவில் செல்வதனால் ரூபாய் ஐந்து தரவேணடும் என்றார். அவருடைய ஒட்டோவிலேயே அவ் வங்கிக்கு சென்றேன். அங்கிருந்து திரும்பி வரும்போது இன்னொரு முக்கக்கர வண்டிகாரரிடம் கேட்க அவரும் முன்னவரைப் போன்றே வரவேண்டிய இடத்தை சுட்டிக் காட்டி நீங்கள் நடந்தே போகலாம் ஒட்டோவில் செல்வதானால் ரூபாய் ஐந்து தரவேண்டும் என்றார்.
ஒரு முக்சக்கரவண்டி பிரயாண விவகாரத்திலேயே அருகருகே இருக்கும் மாநிலங்களிடையே
தவறான அணுகுமுறைகள் பதுளை பாடசாலைப் பிரச்சினை இரண்டு சமூகங்களுக களிடையேயான பிரச்சினையாக வளர்க்கப்படுவதற்கு அதிகம் உதவியுள்ளன என்பது மறுக்க முடியாது. பொறுப்புள்ள கட்சியாக இருக்க வேண்டிய மு.ஐ.வி.மு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது அப்பாடசாலைப் பிரச்சினையை ஆளும்
(தொடர்ச்சி 1ம் பக்கம்.)
நிலவிய வித்தியாசத்தை என்னால் அவதானிக்க முடிந்தது. அதைப் பற்றி சிந்தித்த வேளையில் 1998 மார்ச் மாதம் காலஞ சென்ற இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாத் அவர்கள் எனது நினைவு பொறியில் தட்டுப்பட்டார். அவர் கேரளா என்ற மாநிலத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்த ஒருவர் கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். மானுட மேம்பாட்டிற்காக உழைத்து அதற்கான பண்பாட்டை கட்டி வளர்ப்பதில் ஒரளவாவது வெற்றி பெற்றார். கேரளாவில் கம்யூனிஸ்ட்டு களும் அவர்களினி மாநில ஆட்சியாளர்களும் பொதுவான தனி மனித பண்பாட்டு அம்சங்களையும் முடிந்தளவிற்கு வளர்த்துள்ளனர். பதவிகள் வந்த போதும் நம்பூதிரிபாத் போன்றோர் எப்படி வாழந்திருக்கிறார் என்பதும் பிறரை எப்படி வாழத் துணர்டியிருக்கிறார் என்பதும் எனக்கு விளங்கியது.
அது போலவே திருவனந்தபுரம் எட்டனூர், குருவாயூர், போன்ற இடங்களிலுள்ள கோவில்களிலும் ஒரேமாதிரியான ஒழுக்கமுறைகள் கடைப் பிடிக கப் படுகினறன. கோயிலுக்கு வெளியில் பாதணிகளை கழற்றி விட்டு உள்ளே சென்று வழிபாடுகளை முடித்துக்கொண்டு வெளியே வந்து பாதணிகளை பொறுப்பெடுக்கும்வரை அவை பொறுப்பாக பாதுகாக்கப்பட்டு கொடுக்கப்படுகின்றன. அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்படு வதில்லை. கோயில் பூஜைகளிலும், வழிபாடுகளிலும் ஏற்றத்தாழ்வுகளை என்னால் காண முடியவில்லை. ஆனால் தமிழ்நாட்டுக் கோயில்கள் பணம் கறக்கும் மையங்களாக இருப்பதையும் அவதானிக்க முடிந்தது.
கேரளாவில் ஒரு புத்தகம் வெளியிடப் படுகிறது சில வணிக திரைப் படங்களில் ஆபாசம் மிகுதியாக இருந்தபோதும் பண்பாட்டு ரீதியான வளர்ச்சியை எடுத்துக்காட்டும் திரைப்படங்கள் அதிகம் வெளி வருகின்றன. மக்கள் மிகுந்த அக்கறையோடு அவற்றைப் பார்த்து ரசிக்கின்றனர்.
சில விதிவிலக்குகள் இருந்தபோதும் மேற்கு வங்காளத்தில் பண்பாட்டு வளர்ச்சியை ஒப்பீட்டு ரீதியில் மெச்சத்தான் வேண்டும். அங்குள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் மக்களுக்கு முடிந்தளவுக்கு முன்மாதிரியாக நடந்துக்கொள்கிறார்கள்.
இவ்வாறான அனுபவங்களிலிருந்து சமதர்ம கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களிடம் பின்பற்றிக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது சில விமர்சனங்கள் இருந்தபோதும் பொதுவுடமை கட்சிகளின் கட்டுப் பாட்டில் இருக்கும் கேரளா மேற்கு வங்காளம் திரிபுரா என்பவற்றில் வரவேற்கத்தக்க வளர்ச்சிகள் இருக்கின்றன. இந்தியாவின் 6T60)6OILL மாநிலங்களுடன் ஒப்பிடும் போது இது தெளிவாகிறது.
எனவே சமதர்மத்தை பொது வுடமையை ஏற்றுக் கொண்டு ள்ளவர்கள் என்று கூறப்படும் சிலர் பிறழ்வாக நடப்பதால் அக்கொள்கை களும் பிழையல்ல. அவற்றை ஏற்றுக் கொண்ட எல்லோரும் பிறழ்வாக நடப்பள்கள் என்றுட்டை
தி. கருப்பை ܕ ܕܒ ܒܸC

Page 12
  

Page 13
RješBLпцh /Italijun 1999
1972ன் புதிய அரசியல் யாப்புப் பற்றிய கலந்தாலோசனைகளினின று ஒதுங்கியதன் மூலம் தமிழரசுக் கட்சி தலைமை சாதித்தது என்ன என்பது ஒரு புறமிருக்க இவி வாறு ஒதுங்கும் போது மாற்று வேலைத்திட்டம் எதையும் கைவசம் வைத்திராமலே செய்தது என்று எண்ண நிறைய இடம் உண்டு. தனி தொகுதி நிராகரிக்கப்பட்ட அமிர்தலிங்கம் பாராளுமன்றத்திற்கு வெளியில் தனக்கான ஒரு அரசியற் தனத்தைக் கட்டியெழுப்பக் கடும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார் என்பதை விட இந்தப் பகிஷ்களிப்புக்கான அவசியம் வேறு எவருக்கும் இருந்ததா என்பது ஒரு விடயம். மறுபுறம், புதிய அரசியல் யாப்பினுள் தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பாக ஆக கமான யோசனைகளை முன்வைத்துப் போராடி விட்டு, முடியாத பட்சத்தில் எலி லா எம்பிமாரும் பதவி விலகியிருக்க முடியும். இவ்வாறான போராட்டத்தின் ஆபத்துக்கள் பற்றி ஒரு வேளை தமிழரசுக்கட்சி எம்பிக்கள் நன்கு அறிந்து இருக்கக்கூடும்.
LD) gi 9, 6II IT 6n5
அரசியல யாப்பில சிறுபான்மையினரது உரிமைகட்கு உத்தரவாதமளிக்கும் நோக்கில் இருந்த 29வது ஷரத்து புதியதில் இல்லை என்பது ஒரு முக்கியமான ஆட்சேபனையாக இருந்தது. எனினும் இந்த உத்தரவாதத்தால் மலையக மக்களின் குடியுரிமை பற்றியோ தமிழையும் மொழியாக்குவது பற்றியோ எதுவுமே செய்ய முடியவில்லை என்பது சட்ட மறிந்தவர்களான தமிழரசுக்கட்சித் தலைவர்கள் அறியாத ஒன்றல்ல.
LI 60) UPD LLU
இனி னொரு ஆட்சேபனை பெளத்தத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பான இடம் பற்றியது. இதில் பிரபல ட்ரொட்ஸ் சிவாதியான அமைச்சர் கொல்வின் ஆர். டி. சில்வாவுடைய அரசியற் சீரழிவு புலனானது ஒரு முக்கிய விடயம் 1972ல் கண்டிக்கு வந்த அமைச்சர் *°莎T கொண்டு வழிபடப் போனது பற்றி அதன் அளவிலேயே கண்டிக்க அவசியமில்லை என்றாலும் அதற்கு இருபது வருடங்கட்கு முன்பு அதே பிரமுகர் பெளத்த கோயில்களை விடப் பொது மலசலகூடங்கள் நாட்டுக்கு முக்கியமானவை என்று கூறியதை நினைவுகூரும் போது சில தீவிர இடது சாரிகள் எவ்வளவு தூரம் சீரழிய முடியும் என்பதை எண்ணாமல் இருக்க முடியாது. அதே வேளை, பெளத்தத்தின் சிறப்பான இடம் பற்றிச் சினக்கின்ற தமிழரசுக்கட்சியைக் கூட்டாளியாகக் கொண்ட அரசாங்கம் பதவியில் இருந்த போதே போயா தினங்கள் பொது விடுமுறை தினங்களாக்கப் படும் விதமாக ஞாயிறு வார விடுமுறையை அடிப்படையாகக் கொண்ட வாரத்திற்குப் பதிலாக, பூரணை அட்டமி, அமாவாசை விடுமுறை நாட்களாகும் அடிப்படையில் வேலை நாட்கள் மாற்றியமைக்கப்பட்டன. இச் சிக்கல் 1971க்குப் பின்பு பெரிய ரீலசுகட்சி ஆட்சியின் கீழ் தீர்க்கப்பட்டாலும் QL flu (பூரணை) விடுமுறையை பெளத்த மத பீடங்கள் விட்டுக் கொடுக்க மறுத்து 57), "I დუ.
மாளிகைக்கு மலர்கள்
G3 Tuum
தமிழரசுக் கட்சி ஆட்சியில்
வியாக இருந்த காலத்திற்தான்
வெசாக் தினமும் மே தினமும் அபூர்வமாக ஒரே நாளில் அமைந்தன. வெசாக நாளன்று மே தின ஊர்வலங் கட்கும் பொதுக கூட்டங் கட்கும் 560) L விதிக்கப்பட்டது. தமிழரசுக்கட்சி இதற்கும் உடந்தையாகவே இருந்தது. பெளத்த மேலாதிக்கத்திற் கான சட்டரீதியான எந்த நடவடிக்கையும் 1965 முதல் 1970 வரை எதிர்க்காத இத் தமிழ்த் தேசியவாதிகளது பெளத்த மேலாதிக்க எதிர்ப்புணர்வு 1970க்குப் பிறகு எப்படிப் புத்துயிர் பெற்றது என்பது விளங்கிக் கொள்ளக்
ԼյոUւիլյfիալ լից பொருளாதார, முக்கியத்துவம் ஆயினும் சரியான வழிகாட்டலைத் வாதிகளான தமி தமிழரசுக்கட்சியே வழங்கவில்லை. மக்கள் 1978க்குப் குடிபெயர்ந்து வாழ்வை மீள அ போது தமிழரசுத் தனக்குப் பழக் நிலவுடமைச் சமூக முறியடிக்கும் வித
கடினமான ஒன்றல்ல. வெகு சராசரியான ஒரு பாராளுமன்ற எதிர்க கட்சியின் முரட்டு எதிர்ப்புக்கும் தமிழரசுக் கட்சி 1970 - 77 காலகட்டத்தில் கடைப்பிடித்த போக்குக்கும் அதிக வேறுபாடில்லை. இந்த மனோபாவம் எவி வாறு 1977க்குப் பிறகு மாறியது என்பது வேண்டுமானால் தமிழரசுக் கட்சியின் வர்க்க நிலைப்பாட்டை மேலும் தெளிவாக விளக்கக் கூடும்.
g.லக கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் பல தவறுகளைச் செய்திருக்கிறது என்பது பற்றியோ தேசிய இனப் பிரச்சினையில் தமிழ் மக்களுக்குப் பாதகமான நடவடிக் கைகளை எடுத்துள்ளது என்பது பற்றியோ ஐயமில்லை. தோட்டங் களின் தேசியமயமாக்கலின் முற்போக்கான பக்கத்தையே தோட்டத் தொழிலாளர் காண இயலாத விதமாக மலையகத் தமிழ் மக்களுக்கு விரோதமான பல காரியங்களைச் செய்துள்ளது. ஆயினும் அந்த அரசாங்கம் எடுத்த சில நல்ல நடவடிக்கைகளுள் சில உணவுப் பொருட்கள் மீதான கட்டுப்பாடு ஒன்று. இதன் ബിഞ്ഞ ബ് ബ| 3, . si , at விவசாயிகளது உற்பத்தியும் வருமானமும் வாழ்க்கைத் தரமும் உயர் நீ தன. இதனையொட்டிக் குடா நாட்டு மக்களில் கணசமானோர் வவுனியா, கிளிநொச்சிப் பகுதிகளில் குடியேறி விவசாயத்தில் ஈடுபடவும் நேர்ந்தது. தமிழரசுக்கட்சி சிங்களக் குடியேற்றத் திட்டங்கள் பற்றி 1949 முதலாகப் பேசி வந்தாலும், அதனால் என்றுமே யாழ்ப் பாணக் குடா நாட்டு மக்களையோ காணியற்ற எந்தத் தமிழ் மக்களையோ வடக்குக் கிழக்கு மாகாணங்களின் குடியேற்றத் திட்டப் பகுதிகளிலோ விவசாயத்திற் கேற்ற வேறு காணிகளிளோ
குடியேற்ற எதுவுமே செய்ய
இயலவில்லை.
தமிழ்த் தேசிய உணர்வு செய்யத் தவறிய ஒன்றைப் பொருளாதார வாய்ப்புக்கள் செய்தன. இந்த விதமான மீள் குடியேற்றத்தின் விளைவாகவே வடக்கின் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்களது
தந்தையும் ை
பாதையைக் காட்ட LD50) GULL, LD . பெருங்காணியுடை வளர்ந்தவர்களால கரண்டப்பட்டு அ நடத்தப்பட்டதிையி கட்சித் தலைமை அக்கறையும் காட்ட தான் தமிழரசுக்கட்சி அதன் ஆதரவின் மீ காந்தியம் போன்ற அமைப்பபுக்கள் வி
தமிழரசுக் கட்சியின் யூ.என்.பி.க்கும் ! நெருக்கம் 1970 தொடர்ந்தது og IL af UI Hj J. Glf வாக்கெடுப்புக்களி களிலும் மட்டுமன் அரசியல் நடவ தெளிவாகவே தெ உருவான தமி முன்னணிக்கு யூ இருந்தது என்பதற் தனி நாடு கோரு அடிப்படையில் தம் g, I sooՈւլյր Դա நல்லுறவு தொடர்ந்த யூ.என்.பி. இந்தப் தேசியவாதப் போக்ை வாதத்தையும் கண இருந்தது ஒரு வ எனினும் யூ.என்.பி தமிழரசுக் கட்சித் இந்தப் வசதிக்காகவே ஊக்குவித்தது என் கட்சியின் தீர்க்கதரி என்றால் அதன் ெ 1977ல் தேர்தலில் யூ.என்.பியின் சுயரூ தமிழர தலைவர்களது ம வெகு காலம் எடு நோக்கும் போது தீர்க்கதரிசன மகின் LDE) (SLILIGILL தோன்றுகிறது.
GLJI E I
பின பும்
வடக்கில் தேசிய
அரசில் தமது கூட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பய பூமி
Ličili 7
மிக்க மந்திரம்
தசம் என்பதன் அரசியல உணரப்பட்டது. ஒரு அரசியல் தமிழ்த் தேசிய த் காங்கிரஸோ இவ்விடயத்தில் னவே, மலையக பின்பு வண்ணிக்கு அங்கே தமது மக்க முனைந்த தலைமையால் ப்பட்ட சாதிய, மனோபாவத்தை
மான ஒரு புதிய
பூனி ல.சு.கட்சியிடம் உணமை நிலைமைகளை விளக்கி நிலவரம் மேலும் மோசமாகாமல் தடுப்பதற்கும் இன உறவுகளைச் சீர்திருத்து வதற்குமான நடவடிக்கை களை எடுக் குமாறும் நிர்ப்பந்திக்க வேண்டிய கடமை இரண்டு பாராளு மன்ற இடதுசாரிக் கட்சிகளுக்கும் இருந்தது. ஆயினும் அவர்கள் அப்படி எதையுமே செய்யவில்லை. மறுபுறம் புண்ணுக்குப் புனுகுபூசுகிற விதமான காரியங்களையே செய்து வந்தனர். 1975ல் கூட்டப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு மாநாடு இத்தகைய ஒரு முயற்சியே அல்லாமல் வேறல்ல.
முடியவில்லை. ர், வணினியிற் 6OLISUIGIII . SIJ. குரூரமாகச் டிமைகள் போல ட்டுத் தமிழரசுக் எதுவிதமான 5Nation. GISIGII க்கு வெளியிலும் து தங்காமலுமே சமூக சேவை ருத்திபெற்றன.
தலைமைக்கும் இருந்து வந்த க்குப் பின்பும் என பதறி கான பாராளுமனிற லும் விவாதங் மி முக்கியமான க்கைகளிலும் ரிந்தன. 1972ல் முர் ஐக கசிய ன்.பியின் ஆசி தம் 1976ல் அது தீர்மானத்தின் ழர் விடுதலைக் Ոoiւյւն . Յյից, து என்பதற்கும் புதிய தமிழ்த் கயும் பிரிவினை டுகொள்ளமாலே லுவான சான்று. ിങ്ങ് ഞങ്ങഥ தலைமையின் கதி தனது D 60) JD (UD C#5 LDIT 95 தைத் தமிழரசுக் அறியவில்லை ாருள் என்ன? வென்ற பிறகு É GolőíIILILL க கட்சித க்கம் தெளிய தது என்பதை தந்தையின் ம எப்போதோ து என்றுதான்
னப்பிரச்சினை அதே வேளை வியாக இருந்த
இதில் வேடிக்கை என்ன வெனிறால இந்த மாநாட்டை நடத்துவதில் முன்னின்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்கிற ஒரு அமைப்பும் அதன் வழிகாட்டியான பாராளு மன்றவாத கம்யூனிஸ்ட் கட்சியும் இது போன்ற ஒரு மாநாட்டை சிங்கள மக்கள் மத்தியில் நடத்த எது வித அக்கறையும் காட்டாததுதான். போதக்குறைக்கு அம் மாநாட்டிற்கு வருகைதந்த அக கட்சி அமைச்சரும் பிற பிரமுகர்களும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி எதுவித அக்கறையுங் காட்டிப் பேசாதது ஒரு புறமிருக்க
அவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள்
நடுவில் தான் இனவாதம் உள்ளது என்று குற்றஞ்சாட்டிப் பேசியதை யாருமே தட்டிக் கேட்கவில்லை. இவர்களை நம்பி மாநாட்டுக்கு ஆதரவளித்த சில தமிழ் முற்போக்குச் சிந்தனை யாளர்கள் முகத்தில் இம்
மாநாடு கரி பூசியது.
அரசாங்கத்தில் சிங்கள இனவாதி களது கை ஓங்குவதற்கு அதிற் பங்கு பற்றிய இடதுசாரிகள் எனப்படும் இரு கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களது அசட்டையான போக்கும் ஒரு காரணமே, சிங்களப் பேரினவாதத்தின் வலிமையை மிகையாக மதிப்பிட்டதன் விளைவாக இந்த இரு கட்சிகளும் தமிழ் மக்களிடையே பூரணமாகவே செல்வாக்கிழந்தன. தமிழரசுக் கட்சியின் இடதுசாரி எதிர்ப்புக்கு வலுவும் நம்பகமும் வழங்கியது இந்தப் பாராளுமன்ற இடதுசாரிகளது நடத்தையேதான். இதை வைத்தே மாக் ஸிய-லெனினியவாதிகட்கு எதிரான அவதூற்றை வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசுத் தலைமையால் ஆழ விதைக்க முடிந்தது. அந்த விஷப் பூண்டுகள் இன்றும் தமிழ்த் தேசிய வாததி தாலி திசை திருப்பப்பட்ட பலரது தெளிவான சிந்தனைக்கு ஒரு தடையாகவே இருந்து வருகின்றன.
மாக்சிய-லெனினியவாதிகளிடையே 1972க்குப் பிற்பாடு ஏற்பட்ட பிளவுகளும் வடக்கில் தமிழரசுக் கட்சியின் அரசியலின் வீழ்ச்சியைத் *、 _圭 இனப்பிரச்சினையில் பாக்சியவாதிகள்
முன்வைத்த சமூக நீதி தொடர்பான நியாயங்களைப் புறமொதுக்கி தமிழ்சிங்கள முரண்பாட்டை அடிப்படை முரண்பாடாகக் காட்டும் போக்கின் தர்க்க ரீதியான தொடர்ச்சியாக, பிரிவினை வாதக் தமிழரசுக் கட்சியின் பின் திரண்ட புதிய இளைஞர் பரம்பரையினர் நடுவே வலுப்பெற்றது. 1974அளவில் இது G6) Gilf G6, Gifu II a., (36) அடையாளங் காணப்பட்டாலும், 1976ல் த.ஐ.வி. கூட்டணியின் தோற்றத் தோடு தான் தமிழீழப் பிரிவினை முறையாக ஒரு கொள்ளையாக முன்வைக்கப்பட்டது.
6), IIflg. 600 g.
அமிர்தலிங்கத்தையோ தமிழரசுக் கட்சி எம்.பி.மாரினதோ கூட்டணிக்காரப் பிரமுகர்களதோ அன்றைய தேவை தமிழீழமல்ல. அவர்களது தேவை, 1977 தேர்தலில் எப்படியாவது தமது பாராளுமன்ற ஆசானங்களை வெல்வதும் மேலும் சில காலத்திற்கு தமிழ்-சிங்கள முரண்பாட்டைக் காட்டித் தமது வர்க்க நலன்களைப் பேணுவதுமே
தானி , எவி வாறு ஒரு வேலைத் திட்டமும் இல்லாமல் SF LD 6)ʻqi Lq. கேட்டுக Hi, II, 6)
நூற்றாண்டுக்காலமாக அரசியல் நடத்தினர்களோ அவ்வாறே தமிழீழம் கேட்டு ஒரு பத்து வருடங் களையாவது கடத்தலாம் என்ற கணக்கு தேர்தல் முடிந்து சில மாதங்களிலேயே தப் பாகப் போய்விட்டது.
செல்வநாயகத்தால் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியை வழி நடத்த இயலாது என்பது தெட் தி தெளிவான விடயம் ஆயினும் மக்கள் மத தியில் அவர் பற்றிக் கட்டியெழுப்பப்பட்ட படிமத்தின் வலு அவரையே தலைவராகக் காட்டும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. 1970க்குப் பின்பு படிப்படியாக தன்னம்பிக்கை தளர்ந்து போன செல்வநாயத்தால் அமிர்தலிங்கம் திரைக்குப் பின்னால் நடத்திய நாடகங்களைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. தமிழரசுக் கட்சியி னதோ பிற தமிழ்த் தேசியக் கட்சி களை அது தன் கீழ்க் கொண்டுவர உருவாக்கிய தஜமுன்னிணியினதோ த.ஐ.வி. கூட்டணியினதோ திசை தெரியாத பயணத்தில் வழிகாட்டவும் அவருக்குத் திராணியில்லை.
1976ல் திருகோணமலையில் நடந்த கூட்டணி மாநாடு தமிழி மக்களிடையே எதிர்ப்பார்ப்புக்களைக் கிளறிவிட்ட அளவில் அதே நகரில் 20 வருடங்கள் முன்னர் நடந்தேறிய தமிழரசுக் கட்சி மாநாட்டை ஒத்திருந்தது. ஒரு தீர்க்கதரிசியால் ஒரு வேளை, இந்த மாநாடு முன்னையது போல் எதிர்பார்ப்பு க்களை மிஞ்சிய ஏமாற்றங்கட்கே வழி காட்டும் என்று கூறியிருக்க முடிந்திருக்கும். 1956ம் ஆண்டின் நம்பிக்கைகள் தகரத் தொடங்க ஐந்து ஆண்டுகளாயின. 1976ம் ஆண்டின் நம்பிக்கைகள் தகர ஒரு ஆண்டு கூட எடுக்கவில்லை எனினும் செல்வநாயகம் அதிர்ஷ்ட சாலி எனலாம். அவருக்குப் பின் அவரது வாரிசுகளாக எஞ்சிய ஒவ் வொருவரது பேரும் தமிழ்த் தேசியவாத வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களிற் பொறிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் தமிழ் மக்கா வெறுத்தொதுக்கப்பட்டனர் மனம் ബട്ട == -

Page 14
gšELITLIñ / 5GulbLift 1999
புத
கடந்த செப்டம்பர் மாதம் 15ம் திகதி முல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியின் ஒரு முக்கிய சந்தி, குடியிருப்புகள் சிறிய பெட்டிக் கடைகள் வாசிக சாலை மற்றும் தெருவோர மீன் விற்போர் என மக்கள் நடமாட்டம் கூடிய இடம் அங்குள் ள வாசிக சாலையில் சிறுவர்களுக்கு போஷாக்கு உணவாக பால் வழங்கப்பட்டு முடிந்த கையோடு சுமார் 10-30 மணி இருக்கும். திடீரெனப் பேரிரச்சலுடன் தாளப்பதிந்த குண்டு வீச்சு விமானம் குண்டுகள் பொழிந்தன. ஏழு குண்டுகள் ஒரே நேரத்தில் போடப்பட்டன. மக்களின் உடல்கள் சிதறின. எங்கும் இரத்த வெள்ளம். தனது பிள்ளைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாயின் தலை நூறு மீற்றருக்கு அப்பால் துண்டித்து எறியப்பட்டது. பலரது உடல்கள் சிதறியதால் உருப்படியாக்க முடியவில்லை. உருக்குலைந்த ஒருவரது உடல் சேறு மூடிய கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. வயது வேறுபாடிண்றி பச்சிளம் பாலகர்கள் முதல் வயோதிபர் வரை 22 பேர் கோரமாகக் கொல்லப் பட்டனர். 43G, படுகாயங்கள் அடைந்தனர். இக் குண்டு வீச்சு பதினைந்து நிமிடங்கள் முந்தி நடந் திருந்தால் போஷாக்குணவான பால் வாங்க வந்திருந்த நுாறு வரையான சிறுவர் ளகள் அவி விடத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள். அவர்களில் பத்துச் சிறுவர்கள் வரை இத்தாக்கு தலில் அகப்பட்டுக் கொண்டனர் ஏனையோர் வீடுகளுக்கு திரும்பி விட்டனர். விமானப்படை நடாத்திய இக்கோரக் கொலைகள் எவ்வகை யிலும் மறுக்கப்பட முடியாதவை. நியாயப்படுத்தப்பட இயலாதவை.
இப்படுகொலைகள் இடம் பெற்ற மூன்று நாட்களுக்குப் பின் 18-0999 அம்பாறை மாவட்டம் கோணவல கிராமத்தில் மற்றொரு படுபாதகப்
kam als Ghanauslast. ம்ே பக்க தொடர்ச்சி.
தீர்க்கப்பட்டுள்ளன. சீன-இந்திய எல்லைப்பிரச்சினை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினால் உருவாக்கப் பட்டது. அதைச் சுமுகமாகப் பேசித் திர்க்கச் சீனா எடுத்த முயற்சிகளை நேரு அரசாங்கம் அலட்சியம் செய்த தோடு சீனாவுக்குப் பகைமையான முறையிலும் நடந்து கொணிட காரணத்தாலேயே போர் மூண்டது. இந்தியப் படைகளை முறியடித்த சீனப்படைகள் தாம் கைப்பற்றிய பகுதிகளில் ஒரு சிறுபகுதி போக மிகுதியின்று தாமாகவே பின்வாங்கிய தோடு இன்று வரை பேச்சுவார்த்தை களையே வலியுறுத்தி வந்துள்ளனர். அண்மை வரை இந்திய அரசுகள் இதற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வந்தன.
15லட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பளவு பிரதேசம் சீனாவிடமிருந்து சென்ற நூற்றாண்டில் ரஷ்ய முடியாட்சியால் பறிக்கப்பட்டது. இவற்றை மீளவும் சுதந்திர சீனாவிடம் கையளிக்க வேண்டும் என்ற லெனினின் எண்ணம் பிரெஷ்னேவ் ஆட்சியின் போது முற்றாக நிராகரிக்கப் பட்டதோடு மேலும் எல்லைப் பிரச்சினைகள் கிளறிவிடப்பட்டன. 1969ல் நடந்த மோதலின் பின்னணியில் 1968ல் செக்கொஸ்லவாக்கியா மீது சோவியத் ஆக்கிகரமிப்பிற்கு எதிராகச் சீனா வன்மையாகக் கண்டித்ததும்
உள்ளடங்கும். சோவியத துரணிடுதலாலேயே வியற் னாம் காம்போஜத்தில் ஆக்கிரமிப்பை
மேற்கொண்டது என்பதும் சீன வம்சாவழியினர் மீது அடக்கு முறையை ஏவி அகதிகளாக்கியது என்பதும் அரசியல் அவதானிகள் சிலரது கருத்து லேது வான் வியற் னாமிலி அதிகாரத் தைக் கைப்பற்றிய பின்பு சீனா-வியற்னாம் உறவுகளைச் சீர்குலைக்கச் செய்த முயற்சிகள் 1975ல் தென் வியற்னாம் விடுதலைக்குப் பின்பு மேலும்
படுகொலைச் சம்பவம் இடம் பெற்றது. அன்று நடு நிசியைத் தாண்டி அதிகாலை 230 மணியளவில் அக் கிராமத்திற்குள் புகுந்த ஆயுதபாணிகள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மக்களை வாள் கத்தி கிறிஸ் போன்ற கூர் ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் குதறிக் கொண்டனர். சிறுவர்கள் வயோதிபர் பெண கள் என்ற
வேறுபாடே பார்க்கப்படவில்லை. ஒரு கர்ப்பிணித் தாய் கூட வெட்டிச் சரிக்கப்பட்டாள். மொத்தம் 54பேர் இவி வாறு கொண் நூறு இரத்த வெள்ளத்தில் மிதக்க விடப்பட்டனர். இந்தக் கொலைக்கு எவரும் உரிமை கோரவில்லை. அரசாங்கம் புலிகளே செய்தனர் எனக் கூறிக் கொண்டது. புலிகள் இதனை மறுத்த போதிலும் அந்த மறுப்பை விட அவர்கள் மீதான சந்தேகமும் குற்றச்சாட்டும் மேவியே காணப்படுகின்றது.
புதுக்குடியிருப்பிலும் அம்பாறை யிலும் படுகொலைகளுக்கு ஆளான வர்கள் மிகச் சாதாரண பொது மக்களான தமிழர்களும் சிங்களவர்
களுமாவர். அவர்கள் இனம் மொழி
மதத்தால் வேறுபட்டவர்களே தவிர உடலால் உயிரால் உதிரத்தால் உழைப்பால் அன்றாட வாழ்வால் மனிதர்கள். மனிதர்களுக்குரிய இயல்பான நெருக்கடிகளை எதிர்ப்பு களை, வாழ்க்கை அவலங்களை எதிர்த்து நின்று வாழ்க்கையை வாழ்வதற்காக வாழ்ந்து வந்தவர்கள். அத்தகைய மனிதர்களைத் தான் அண்மைய படுகொலைகள் காவு கொண்டு ஸ்ளன. இத்தகைய படுகொலைகள் கடந்த இரண்டு தசாப்த இலங்கையில் பலதடவைகள் மீண்டும் மீண்டும் இடம் பெற்று
மும்முரமானதும் குறிப்பிடத்தக்கது. இச்சூழ்நிலையில் நடந்த சீனவியற் னாம் மோதல் மிகவும் வருந்தத்தக்கது. வியற்னாம் போரின போது அமெரிக்க எகாதிபத்தித்துக்கு எதிராக சீனாவே தென் வியற்னாம் மக்களுக்கு ஆயுதம் வழங்கியதும் சோவியத் யூனியனி வழங்க மறுத்ததும் ஒரு புறமிருக்க பழைய சீனக் சக்கரவர்த்திகளின் காலத்தில் வியறி னாமிய மக்களுக்கு இழைக்கபட்ட தவறுகள் பற்றிச் சீனக் கம்யூனிஸ்டுகள் தவறாது மனவருத்தம் தெரிவித்து வந்ததோடு வியற்னாமின் பூரண விடுதலையைத் தமது கடமையாகவும் கருதி வந்தனர்.
அயல் உறவுகளில் அரசு கட்சிகளுக் கிடையிலான உறவு விடயத்தில் சீனாவின் நிலைப்பாடு இன்னமும்
வந்துள்ளன.
ஆனால் இன்று கொலைகளுக்க காரணங்கள் அவற்றை தீர்வுக் கொலைகளுக்கு கொண்டுவர எந்: கட்சிகளும் சக்
მნII6000მნ(Qlსეl
வில்லை. அதே கொலைகளை நிய முயன்று வந்துள்
புதுக்குடியிருப்பு 5% ქ. ჟ. ჟ; 6) ჟ; m60அரசாங்கம் புலிகளி எனக் காட்ட முழு அவா களு க கு
பெருப்பித்துக் க சிங்கள ஆங்கி பொதுமக்கள் ெ என எழுதின. ஐ. பொதுமக்கள் உறுதிப்படுத் தி பத்திரிகைகள் அந் கணைகள் தொ பிரதிப் பாதுக தவறுதலாக இட எனக் கூறிச் சம ஆனால் இன்று: விசாரணை மு அதனால் நஷ்டஈ ജൂിLീൺഞണ്.
அதேவேளை அப படுகொலைச் சம்ப சிங்கள-ஆங்கில உட்பட தொடர் பெரும் பிரச்சார கொண்டன. அர.
தெரிவித்ததுடன்
19 75 முத oن 总伽 (அப்போது சேர்
அமெரிக்காவும் இந்தோனீசிய ஆட தயங்கியதும் கு ஆபிரிக்க விடுதன் சீனா நிபந்தை வழங்கியதும் பல இயக்கத்திற்கு நீக்ரோக்களின் உ துக்கும் சீன வரலாற்று முக்கி எனினும் இன்ை
சீனா எந்த வி திற்கும் நேரடி தில்லை. மாக் கட்சிகளுடன்
கைவிடப்பட்டுள் சீனக் கம்யூனிஸ்
'ஒரு புரட்சி என்பது இராப்போசன போலல்ல அல்லது ஒரு படத்திற்கு சேலைக்கு பூப்போடுவதுமல்ல.அது ம்
பொறுமையான,
HIUSojuILDISDI, UD
சிந்தையுடையதாக இருக்கவும் முடிய ஒரு புரட்சி என்பது ஓர் ஆய
வர்க்கத்தை பலாத்கரமாய் தூக்கியெ
சரியான ஒன்றாகவே இருந்த போதும் கட்சிகளிடையிலான உறவும் மக்களிடையிலான உறவும் 1976க்குப் பிறகு படிப்படியாகத் தரமிறங்கி விட்டன. அரசுகளிடை யிலான உறவு ராஜதந்திர மட்டத்தில் உள்ள அதே வேளை கட்சிகளுக்கிடை யிலான உறவு அரசியல் மட்டத்தில் பேணப்பட்டது. அதை விட தேசிய விடுதலை முதலாக சமூக நீதிக்கான சகல போராட்டங்களையும் ஆதரிப் பதைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடமையாகக் கருதிவந்தது. பர்மிய, தாய்லாந்து, மலேசிய கம்யூனிஸ்ட் விடுதலைப் போராளிகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடி ஆதரவைப் பெற்றன. திமோரின் விடுதலை இயக்கம் சீன அரசாலும்
தோழர்களாகி கம்யூனிஸ்ட் க வரலாற்றுக்கே ெ
நான்கு சீர்திருத்த 1560)L(U60). DLLIII (3) G), III 6M 60), LDII பணிபுகளையுை என்றால் அந்த
6) 60) , LLs Gö 9, வாதிகளின் சோவி வேறுபட்டது
பயனுள்ள கேள்வி
லாப நோக்குக்கா முடப்படுகின்றன நடக்கிறது. கி நோக்கு தனிய ஊக்குவித்து கூ
 

lu Lol
Lšelí) 8
வரை இப்படு ன அடிப்படைக் தெரிந்திருந்தும் கு உள்ளாக்கி படு உரிய முடிவினைக் த ஆளும் வர்க்கக் திகளும் முன்வர
வேளை இப்படு ாயப்படுத்து வதற்கு
660.
விமானக்குண்டு லகளைப் பற்றி ன் மீதான தாக்குதல் ழ முயற்சி செய்தது.
ஒத்து ஊதிப் ாட்டுவது போன்று பப் பத்திரிகைகள் கால்லப்படவில்லை. சிஆர்.சி அமைப்பு கொல்லப்பட்டதை |ய போது சில த அமைப்பின் மீது டுத்தன. இறுதியில் ாப்பு அமைச்சர் ம் பெற்ற சம்பவம் விக்க முன்வந்தார். வரை அவர்களது டிய வில்லையாம். டு என்ற பேச்சுகே
பாறை கோணவில வத்தை அரசாங்கம் ப் பத்திரிகைகள் பூடகங்கள் யாவும் த்திற்கு எடுத்துக் சாங்கம அனுதாபம
பிரதிப் பாதுகாப்பு
விரோத நிலைப்பாடு இன்னும் நீண்ட
தரிக்கப்பட்டது. வியத் யூனியனும் ஆக்கிரமிப்பாளனான ட்சியை கண்டிக்கத் றிப்பிடத்தக்கது). லை இயக்கங்கட்கு னயற்ற ஆதரவு ஸ்தீன விடுதலை ம் அமெரிக்க ரிமைப் போராட்டத் ாவின் ஆதரவு ILLULÊ வாய்ந்தது.
றய நிலை என்ன?
டுதலை இயக்கத்
ஆதரவு தருவ கிய லெனினியக் இருந்த உற்வு ளது. திரிபுவாதிகள் கட்சிக்குப் புதிய
அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகள் அங்கு சென்று நேரில் ஆறுதல் கூறினர். புனர்வாழ்வு அமைச்சர் அஷரஃப் அங்கு சென்று உடன் செலவுக்காக ரூபா பத்தாயிரம் வீதம் கொலையுண்ட குடும்பத்தவர் களுக்கு வழங்கினார்.
கொலையுண்டவர்களது குடும்பங்க
ளுக்கு ஆறுதல் கூறுவது உதவித் தோகை வழங்குவதும் பாதுகாப்பு வழங்குவதும் செய்யபட வேண்டி யவை என்பதில் எவருக்கும் முரண்பாடு கிடையாது. ஆனால் மனிதர்களை சிங்களவர் தமிழர் எனப்பிரித்து சிங்களவருக்கு ஒரு நியாயமும் தமிழருக்கு வேறோரு நியாயமும் காட்டப்படுவது தான் கேவலமான நடைமுறையாகும்.
யுத்தங்ளும் உயிர்இழப்புகளும் இன்று நேற்று உருவாகியவை அல்ல. ஆரம்பகால மனிதர் தொட்டு இன்றைய நவீன மனிதர்கள் 6ᏂᏗ 6ᏈᎠ Ꮨ போராட்டங்களின் ஊடாகத் தான் வளர்ச்சி பெற்று வந்துள்ளனர். முரண்பாடுகள் மனிதர்களிடையே தோற்றம் பெற்று அவை தீர்வின்றி வளர்ச்சி உச்சகட்டத்தை அடையும் போது யுத்தம் ஏற்படுகிறது. அவ்வேளை உயிர் இழப்புகள் தவிர்க்கவியலாத ஒன்றாகி விடுகிறது. ஆனால் யுத்தத்தில் வெவ்வேறு வகை உண்டு. தேவைப்படும் யுத்தம் தேவையற்ற யுத்தம் எனவும், நீதியான யுத்தம் அநீதியான யுத்தம் எனவும் பிரித்து யுத்தத்தை நோக்குதல் வேண்டும். நீதியான யுத்தத்தில் எதிரியார் என பது சரியான வரையறுப்புக்கு உட்பட வேண்டும். மக்கள் எவரும் எதிரி என்ற நிலையில்
பாம்படுக்கியுள்ளது. பெண்கள்
Αεροί δι. Η σοστιβ Περοι α, 2. ஆணிகளின் நுகர் பொருளாக மாற்றப்படுகின்றனர். லஞ்சம், களவு பிற குற்றச் செயல்கள், விபசாரம், பாலியல் நோய்கள் ஆகியன பெருகுகின்றன. இது தான அபிவிருத்திக்கான விலையா?
இன்றைய நவ கொலனியத்தில் சீனாவையும் சீனப் பொருளாதாரத் தையும் கொடுமையான தாக்குதலி லிருந்து காக்க வேண்டிய தேவை மறுக்க இயலாதது. அதற்காகக் கொடுக்க வேணி டிய விலை சோஷலிஸம் என்றால் சீனாவை யாருக்காகக் காக்கிறோம் என்ற
கேள்வி எழுகிறது.
இன்றைய சீனா நாங்கள் 25
ஆண டுகள் முனி பு வரை SSS S S S S S S S S S S S S S S
விருந்தல்ல, ஒரு கட்டுரை எழுதுவது வர்ணம் திட்டுவதுமல்ல அல்லது ஒரு நதுவான, சாவகசமான, மென்மையான, யாதைக்குரிய, அடக்கமான, குயாள
குக்கிளர்ச்சி. ஒரு வர்க்கம் வேறு ஒரு
றிவதாகும்
வருவது சீனக் அறிந்திருந்த நாடல்ல. அது ட்சியின் புரட்சிகர புரட்சியின் நண்பனல்ல. அது பல பரும் இழுக்கு. சோஷலிஸ் ് II , ഞ 60 , ഞ ബ്
ங்கள் என்ற பேரில் ம் பொருளாதாரக் ற்றங்கள் சீனப் டய சோஷலிஸம் சோஷலிஸம் எந்த LA 95 99 601 AB ITULU H லிஸத்திலிருந்து
என பது ஒரு .
தொழிற்சாலைகள் ஆட்குறைப்பு ராமங்களில் லாப ர் உற்பத்தியை ட்டு உழைப்பைப்
மறுதலித்துவிட்டது. ஆயினும் இன்னமும் சீனப் பொருளாதாரம் அரச உடைமையாகவும் மக்கள் உடைமையாகவுமே பெரும்பாலும் உள்ளது. அந்நிய முதலீட்டின் ஆதிக்கம் இன்னமும் வளரவில்லை. ஆயினும் சீன அரசின் இன்றைய போக்கு தொடர்ந்து வருமாயின் ஊழலும் சுயலாபமும் பெருகிக் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சீன அரசினதும் அதிகாரத தை அர்த்தமற்றதாக்க இடமுண்டு.
சீனா ஏகாதிபத்திய நெருக்கு வாரங்கட்கு உட்படும் ஒரு நாடு என்பதால் அதன் ஏகாதிபத்திய
வைத்து நோக்கப்படக் கூடாது. ஆளும் வர்க்கம் மக்கள் மீது யுத்தம் தொடுக்கும் போது அதனை எதிர்த்துப் போராடுவது மக்கள் சார்பான எந்தவொரு விடுதலை இயக்கத்தினதும் மறுக்க முடியாத கடமை. ஆனால் ஆளும் வர்க்கப் படைகள் நடந்துகொள்வது போன்று மக்கள் மீது அவர்கள் எவராக இருந்தாலும் தாக்குதல் தொடுக்கக் கூடாது. கொரில்லாப் போராட்டத்தில் இவை யாவும் தவிர்க் கப்பட முடியாதவை என்னும் நியாயபடுத்தல் மிகவும் பிற்போக்குத் தனமாகும். பழிக்குப் பழி என்பது ஆளும் படைக் குரியதாகும். அதனை விடுதலைப் போராளிகள் ஒருபோதும் தமது கரங்களுக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடும் எந்தவோரு இயக்கமும் ஏனைய இனங்களைக் கையாள்வதில் மிகவும் கவனமாக நடந்து கொள்வதன் மூலமே போராட்ட த்தின் நியாய எல்லைகளை விவாக்கி தமது வெற்றி நோக்கிய இலக்கை அடைந்து கொள்ள இயலும்
இனி றைய யுத தம் உடனர் நிறுத்தப்படல் வேண்டம் என்பதும் ஒடுக்குமுறைக்கு உள்ளான தமிழ்
அடிப்படை p, fl. 655, 6 சுயநிர்ணயத்தின் அடிப்படையில் வழங்கப்படல் வேண்டும் என்பதுமே மக்களின் விருப்பமாகும். அதனைச்
செயல்படுத் தாது ராணுவ ஒடுக் குமுறையையும் அதன் படுகொலைகளையும் நியாயப்
படுத்துவது பாசிசப்போக்கேயாகும். மக்கள் மீதான படுகொலைகள் எங்கிருந்து நிகழ்த்தப்பட்டாலும் அவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து நிற்பது இன வக்கிரப் போக்கு அற்ற மனித நேயம் படைத்த ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
காலத்துக்குத் தொடர இடமுண்டு. மறுபுறம் அணி மைக் காலத் தவறுகளின் காரணமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிகர வரலாற்றினதும் சோஷலிஸத்தினதும் ് III, ഞ 60 # 6.0) ബ് மறுதலிக க முடியாது. அதனினும் மேலாகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருக்கிற மாக்ஸிய லெனினியச் சக்திகளை நாம் புறமொதுக்க முடியாது. உலகின் முற்போக்குச்
சக்திகள், குறிப்பாக, மாக்ஸிய லெனினிய வாதிகள், சீனாவின் அணி மைக காலத 956). DT 607
போக்கைத் திருத்துவதற்கான முழுமையான ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.
இன்றைய சீனாவின் பாதை சரியான சோஷலிஸப் பாதை என்பது வலது சந்தப்ப்பவாதம். சீனாவை எதிரியாக நோக்குவது இடது தீவிரவாதம். சீனா பற்றிய ஒரு நிதானமான நிலைப்பாடும் பிரதான எதிரி ஏகாதிபத்தியமே என்ற தெளிவும் இல்லாது போனால் நாம் பெரும் தவறு செய்தோராவோம்.
F GOTIT 660 தவறுகளினின்றும் நாம் கற்க வேண்டும். சீனாவின் விடுதலைப் போராட்ட வரலாறும், சோஷலிஸ் நிர்மாணமும் வெகுஜன மார்க்கமும் திரிபு வாதத்துக்கு எதிரான போராட்டமும் மேலாதிக்கத்துக்கு எதிரான உறுதியான நிலைப்பாடும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்றென்றும் பெருமையுடன் நினைவுகூரத்தக்கன.
சாதனைகளினின்றும்
மக்கள் புரட்சியின் வரலாறு என்றென்றும் நேர்கோட்டில் போன தில்லை. ஆயினும் முடிவில் மக்கள் புரட்சியே வென்றுள்ளது. இந்த வரலாற்று உண்மையின் அடிப் படையில் சீனாவிலும் ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனைவரதும் எதிர்காலத்தை உறுதியுடன் எதிர் நோக்குவோமாக.
சிஜெகேந்திரன்

Page 15
iš BLITLIFT / 56 utbLuft 1999
சத்தங்களு
ប្រជា
இலங்கை மணித் திருநாட்டில் நிலவுவது போன்ற சனநாயக பாணி ஆட்சி நடைபெறும் நாடுகளில், இடையிடையே மணியோசைகள் கேட்பது வழக்கம். மணியோசை கேட்டால், யானைகள் பின்னாலே வரத்தானே வேண்டும்? யானைகள் என்றதும் ஒன்றும் பிழையாக விளங்கிக்கொள்ள வேண்டாம் சிற்சில ஆண்டு இடைவெளிகளில் வரும் தேர்தல்களைத்தான் சொல்லுகிறோம்.
வரவுள்ள தேர்தல்களின் முன்னறிவிப் பாக, அந்த மணியோசைகளிடையே பல விதமான சத்தங்களும் எழுவ துண்டு. அப்படிப் பட்ட சத்தங்கள்
சனங்களின் மனத்தைத் தடவிக் கொடுப் பன
(3LDIT, SOTLD I1 g,
பூசியவையாகவும்,
வாகவும், மன
ᎯᏏ 60Ꭲ 6Ꮒ[ ᏭᏂ 6Ꮫ 6lᎢ இருப்பதில்
புதுமை ஏதுமுண்டோ?
எழுப்புவனவாகவும்
"இனி நமக்கொரு கவலையும் இல்லை என்றும் இன்பமே என்றும் இன்பமே என்றும் இன்பமே என்ற இராகத்திலும் மேற்படி சத்தங்கள் இருப்பது வழக்கம். இன்றுடன் எங்கள் இன்னல்கள் தீர்ந்தன என்று உறுதியுரைகளும் சத்தியங்களும்
ஆவணங்களும் இலங்கை எங்கும் தலை காட்ட ஆரம்பித்துவிட்டன. தீடீரென்று எதிர்பாராத இடங்களில் இருந் தெல லாம் அணி பும் கருணையும் தாராள குணமும் பரிவும் பாசமும் மிகுதியாகப் பெருகிட ஆயத்தமாகின்றன - பாலும் தேனும் என்பர்களே - அது போல
பாய் கிண்றன
எத்தனை நல்ல இனிய செய்திகள் நிவாரண நிறுத்தம் நீக்கப்பட்டது அரசுப் பிரதிநிதி அறிவிப்பு நாள் தோறும் மூன்று விமான சேவைகள் விரைவில் 24 மணி நேரமும் மின் வழங்க ஏற்பாடு வண்டிவாகனம் வருவிப்பதற்கு இனிப் பாதுகாப்பு அமைச் சின் அனுமதி தேவை இல்லை-நாள்தோறும் பத்திரிகைகள் புதுப் புதுத் தலைப்புகளுடன் விதம் விதமான புதினங்களை வெளியிடுகின்றன.
ஓ! நிலைமைகள் நாளுக்கு நாள் திருந்தித் திருந்திக் கொண்டு வருகின்றன என்று நினைத்து நாம் திருப்தி அடைய நினைக்கிறோம். நிவாரண நிறுத்தம் நீக்கப்படுகிறது என்று சந்தோசப்படும் நாம் நிவாரணம் ஏன் நிறுத்தப்பட்டது என று கருதப் LITI : , முனைவதில்லை. முதலில் அந்த நிறுத்தத்தைச் செய்தவர்கள் யார்? எண் நிறுத்தத்தைக் கொண்டு வந்தார்கள்? கொண டு வந்த நிவாரண நிறுத் தத தை விடாப்பிடியாக ஏன் தொடர்ந்தார்கள்? இவற்றைப் பற்றி எல்லாம் சிந்தித்தப் பார்ப்பதில்லை. இவை எல்லாவற்று க்கும் மேலாக, நிவாரணம் இங்குள்ள வர்களுக்கு ஏன் அவசியமாயிற்று? பிறர் கையை எதிர்பாராமல் தம் சொந்த உழைப்பினாலே தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆற்றலை இந்தச் சமூகங்கள் ஏன் இழந்தன? வ்வாறு இழந்தன? சுயமுயற்சிக்கு | sսունն է տա- Դ - so onաւի
சபதங்களும் அறிக் கைகளும்
சாதனங்களையும் வளங்களையும் வேண்டுமென்றே அழித்து நீர் மூலமாக கியவர்கள் LLUIT I ? இப்படியெல்லாம் நம்மிற் பலர் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வாய்ச் சொற்களையும் வாக்குறுதி களையும் பொதிகளையும் பொட்டலங்களையும் எதிர்பார்த்து நாம் காலங்கடத்திக் கொண்டிருக்கிறோம். எப்படியாவது காலந்தள்ளினால் சரி தான் என்ற மனப்பான்மை இறுகி மரத்துக் கட்டி
யாய்ப்போய்விட்டது, நம்மவரிடையே
ஆள வருவோருக்கு எங்களுடைய இந்த மனப்பான மை நல்லாய் விளங்கும், அதனாலே தான் அவர்கள் பராக்குக் காட்டும் வித்தையை ஒரு தனிப்பெருங் கலையாகவே வளர்த்து வைத்துக்கொண்டிருக்கிறார்கள். பாராக்குக் காட்டுவதிலே தான் எத்தனை முறைகள் எத்தனை உபாயங்கள். எத்தனை தந்திர உத்திகள்
முன்பெல்லாம் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மாத்திரம் தான் இருந்தன. இப்பொழுதும் இவை இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் விளம்பரங்கள், விழாக்கள் பாட்டுகள் கூத்துகள் என்று தொடர் பூடகங்கள்
பல்கிப் பெருகியுள்ள காலம் அல்லவா
இது? வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்திகள், பரப்பளவாலும் பொருட்செறிவாலும் தாக்கம் மிகுந்த பெரிய பெரிய விளம்பரங்கள் - எவற்றிலே தான் நாங்கள் குறை வைத்தோம்?
எங்கள் ஒலிப் பரப்புகளையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒலிபரப்பு நேரத்தில் செம்பாதிக்கு மேல், படப்பாட்டுகள், படப்பாட்டுகளைப் பயன்படுத்துவதிலே ஒரு பெரிய நனி மை உண டு. அந்த நிகழ்ச்சியைத் திட்டமிடத தேவையில்லை, அதற்கு அதிக ഗ്രu് ിഥ 65 ബിജ്ഞ സെ. இதனாலே தயாரிப்பு வேலை இலகுவாகி விடுகிறது.
இனி, இந்த ஒலிபரப் பிலே இடம்பெறும் பாடல்கள் பல்வேறு நேயர்களின் சார்பிலே, பல்வேறு நேயர்கள் விரும்பிக்கேட்டுத்தான் ஒலிபரப்பாகின்றனவாம். இந்த நேயர் திருக்கூட்டம் தங்கள் பெயர்கள் வான் அலைகளிலே, மிதந்து வரவேண்டும் என்று விரும்பி பயபக்தியுடன் காத்திருந்து செவிமடுக்கும் தன்மை வாய்ந்தது. தனியாள் நிலைப்பட்ட தொடர் பொன று தமக்கும் ஒலிபரப்பாளருக்கும் (அதாவது ஒலிபரப்பு நிலையத்துக்கும்) இடையே இருப்பதாக இந்தத் திருக்கூட்டம் காலகதியிலே நம்பத் தொடங்கிவிடுகிறது. அப்படி ஒரு நம்பிக்கை உண்டாகிவிட்டால், பிறகு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, எதை வேண்டுமானாலும். எந்த தி துறையிலானாலும் நேயர்களின் நெஞ்சங்களில் ஏற்றி விடலாம். இந்தப் பொதுசன LD (3 6OI II 6)J g)LLI நுட்பங்களைச் செல்லுபடியாக்கக் தயார் நிலையை-படிப்படியாக உண்டாக்கி
கூடிய ஏற்புடைமையை -
விட்டால், தக்க தக்க தருணங்களில் அது கருத்துட்டல்களுக்குப்
பெரிதும் பயன்படு
இவற்றை எல் நிலையிலே த சனத்தொடர்பு ஊ படுகின்றன. உதா கோயிற் செய்திகளு இப்பொழுதெல்லா கோயில கள் பு கட்டப்படுகின்றன. வானளாவ எழுகி சேகங்கள் நடக்கின் கொடியேற்றுகிற நிகழ்வுகளுக்கான நிலையத்தாருக்கு அவற்றை ஒலி ஒளிபரப் புவிக்க ഖഗ്രഞ്ഞങ്ങIdഞ6| இந்த வாய்ப்புகள் சிலருக்கு ஆளு வெளிப்பாடாகத் தே மரபுகளுக்கும் சம் பிரதாயங்களு தன்மைகளுக்கும் கனிந்து நீட்டும் சg 660), (GLIGOly, Jollis என்று கருதவேண
நல்லூார்த் தீர்த்த அவர்களின் ஹெலி வந்து பூக்களை இ அதாவது பூமாரி பக்தகோடிகளின் அ வானைப் பிளக்கா பத்து மீற்றர் உ காற்றிலே எம்பி எ பூமாரியோடு புழுதிய கணிசமான அளவு பற்றி அன்பர்களும் அதிகம் அலட்டிக்
அணி மையிலே சு வாரசியமான தென்மாரட்சிப் பு திவி விய நாம கூட்டமொன்று செய நோக்கி வந்துகெ
யாழ்ப்பாணம் வரவேற்கிறது Louis. Le T3 613) : சந்தியருகில் இரு ബ് ബ് விட்டால் ஒன்றி நோக்கிய தெரு வேண்டும். அல்ல சந்தை நோக்கிய ெ வேண்டும். அந்த அதாவது 1995 இன்னும் சரியாய்ச்
இடம்பெயர்வுக்கு காலப் பகுதியிெ கந்தசுவாமி கோய் விரும்பும் எந்தத் முத்திரைச் சந் 5 தெருவழியே தான் ஆனால் இப்பொழு பிரதேசத்திற் க வைப்பது பற்றி நி
பார்த்திருக்க முடிய
குறிப்பிட்ட அன்பர் செம்மணி - முத் பாதையாலே நினைத்திருக்கவில்
ஆனால், அன்று நடந்தது. அடைத்து வழிதிறந்து வர தடங்கலும் இல்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Listos
மல்லவா?
ாம் நன்கறிந்த ான , எங்கள் டகங்கள் செயற் 1ணமாக ஒன்று: அறிவிப்புகளும் குடாநாட்டிலே திது புதிதாக கி இராச கோபுரங்கள் ன்றன. கும்பாபி றன. குருக்கள்மர் ார்கள். இந்த அறிவிப்புகளை த் தெரிவித்து பரப்பவிக்கலாம் GUILS . , IL" f) #, GELİ65N.j., GAOILÉS. எல்லாம் நம்மவர் வோரின் அன்பு ாற்றுகின்றன. நம் பணிபுகளுக்கும் க்கும் தனித ஆளுவோர் அருள் கைகளாக, ஒரு வே, தெரிகின்றன ர்டி உள்ளது.
| ჟ; (წჟ; რეუfluM] (წის க்கப்டர் பதிந்து றைக்கும் போது பொழியும் போது ரோகா முழக்கம் விட்டாலும், சில யரத்துக்காவது ழுகிறது. அந்தப் ாகிய பூதுளியும் கலந்திருப்பது அபிமானிகளும் கொள்வதில்லை. மற்றுமொரு Li Li GLS, குதியிலிருந்து சங்கீர்தி தனக் மணிச் சந்தியை ண்டிருக்கிறது.
B 9,606. என்று ஒரு வு செம்மணிச் கிறது. ԹԵՈւմ sooslu s jis fuissa வழியே போக து முத்திரைச் ருவழியே போக க் காலத்திலே இற்கு முன்னர் செல்லபோனால் முன் (இமு) 匹QQT明 லுக்குப் போக திருக்கூட்டமும் த நோக்கிய பாயிருக்கும் - தல்லாம் அந்தப் லடி எடுத்து 005 gJln LL து. நாம் மேலே திருக்கூட்டமும் ரைச் சந்தைப் LI LLU 600 fi g, J,
1)6ሊ).
ஓர் அற்புதம் க்கிடந்த பாதை வற்றது. ஒரு לבד והסתעפעפ.
நீலனைப் புனிதராக்கும்
செப்டம்பர் மாத சரிநிகளில் வந்த இரங்கற் கட்டுரையில் நீலன் திருச்செல்வத்தை அரசியல் தரகள் என்ற மதிப்பிடுவது அவருடைய அரசியல் முக்கியத்தை மிகையாக எளிமைப்படுத்துவது என்று சேரன் எழுதியிருக்கிறார். நீலன் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக் குச் சட்டஅமைப்பின் அடிப்படையில் தீர் வைத் தேடியவர் முக்கியமானது என்றும் அவர் எழுதியிருக்கிறார். சரிநிகள் தன்னைத் தாக்கி எழுதியதை நிறுத்தும் படி நீலன் கேட்காததால் அவர் ஒரு ஜனநாயகவாத என றும் புகழப்பட்டிருக்கிறார்.
என்பது
நீலன் எவ்வளவு பெரிய மேதை என்று எங்களுக்குத் தெரியாது போனாலும் சேரனுக்கும் செத்தபிறகு நீலன் புராணம் வாசிக்கிறவர் களுக்கும் தெரியும் என்றாலும் அவர் சட்ட ரீதியாக தீர்வு என்று தேடியது என்ன? தீர்வுப் பொதி என்ற பேரில் சந்திரிகா அரசாங்கத்தின் ஏமாற்று வேலைக்கு நியாயம் தேடுகிற காரியத்தை விட வேறென்னத்தை நீலன் செய்தார்? தமிழ் மக்களின் உரிமைகட்காகப் போராடுவதாக களத்தில் இறங்கி வீரமாகப் போராட வந்தவர்கள் இன்றைக்கு அரசாங்கத் தரப்பில் ஆயுதம் ஏந்துகிறார்கள். பாராளுமன்ற அரசியலில் இறங்கிய தமிழரசுக் கட்சிப் பரம்பரைக்காரர் 1977 முதலி 1983 வரை ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடைய ஏமாற்றுக்களுக்குச் சப்பைக் கட்டுக் கட்டி வந்தார்கள். அந்தப் புத்தி இன்னமும் அவர்களை விட்டுப் இது தான் தமிழ்த் தேசிய அரசியலின் கதை
சட்டப் புத் தகமும் அலைகிறதால் ஒரு அரசியல் தரகள் அரசியல் தரகராக இல்லாமல் போய் விடுவாரா? நீலனுடைய வேலைகளை ஆராய்ந்தால் அவருடைய அரசியலின் சாரம் தரகு வேலை ஒழிய வேறில்லை என்று தெளிவாகவே தெரியும், அதை ஆழமான பார்வை என்ற பேரில்
60) 95 LILD IT 9
மூடிக்கட்டி நீலனுடைய சட்ட மேதாவித தனத தில் ஆறுதல் தேடுவது மலத்தில் சோறு பொறுக்குகிற வேலைதான்.
நீலன் கொலை மட்டுமில்லாமல் எல்லா அரசியல் கொலைகளும் கண்டிக்கப்பட வேண்டியவைகள் தான். துரோகிகளைத் தண்டிக்கிற பேரில் தண்டனையை வழங்கி நிறைவேற்றும் அதிகாரம் மக்களுடையது மட்டுமே. அரசியல் படுகொலைகள் in E. J. Gif so நன்மைக்கு மாறானவை. மக்களால் ஏற்கப்படாதவை. நீலன் அரசியல்
அே=ரள்ை
தரகர் என்பதால் -916)/(U5 60Լա கொலை og fluum 60 9 (O) விசயமாகிவிடாது. படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் செய்கிற மோசடிகள் கணிடிக்கப்பட வேண்டியவை. ஏனென்றால் மக்கள் அவர்களது அறிவை மதிக்கிறார்கள். அந்த அறிவு மக்களை ஏமாற்றவே பயன்படுகிறது என்றால் அந்த எமாற்று மிகவும் கொடுமையானது.
கடுமையாக கி
கதிர்காமர் போல நீலனும் இந்த அரசாங்கத்தின் இனவாத முகத்தை மூடிமறைக்க உதவிசெய்தவர். அரசாங்கப் படைகளின் பல்வேறு அட்டூழியங்கள் பற்றி நீலன் எப்போதாவது வாய் திறந்தாரா. செம்மணி விசயத்தில் அரசின் மெத்தனமான போக்குப் பற்றி என்ன செய்தார்? இப்படியான கேள்விகளின் பட்டியல் மிக நீளம்
இந்தச் சட்டரீதியான காரியக்காரர்
சந்திரிகா இன வாதமாக தென னாபிரிக காவிலி பேசி இருக்கமாட்டார் என்று கடிதம்
எழுதி இரா. சம்பந்தனின் பேரில் கள்ளக் கையொப்பமிட்ட கதையை இரண்டு வருடங்களுக்கு முன்பு பல பத்திரிகைகள் பிரசுரித்தன. அது அப்படியே அமுங்கிப் போய்விட்டது. இதுவும் அவருடைய சட்டரீதியான அணுகுமுறையில் அடங்குமா?
மக்களால் தெரிவு செய்யப்படாத முதிருச்செல்வம் போலவே மகன் நீலனும் மக்களால் தெரிவு செய்யப் படாதவர் மக்கள் பற்றி அக்கறை மிகவும் குறைந்த தமிழ் அரசியல் வாதிகளில் ஒருவர் நீலனி , அவருடைய அரசியல் உலகம் ஏசி அறைகளும் தொலைபேசிகளும் மின்மடல்களும் சூழ்ந்தது. அங்கு மக்களுக்கு இடம் இல்லை. மக்களை ஏய்க்கும் தலைவர்கட்கே அங்கே இடம் உண்டு.
நீலனுக்காகத் தமிழ் மக்கள் ஏன் அழவில்லை என்பது சேரனுக்கு விளங்கவிலலையா? தமிழ் மக்களுக்காக அவர் செய்தது என்ன என்ற கேள்விக்கு விடை தேடினால் ஒரு வேளை விளங்கும்.
நீலனின் கொலையைக் கண்டிக்க நீலனை ஒரு உயர்ந்த மனிதராகக் காட்ட வேண்டிய தேவை இல்லை. ஆழப் புதைக்கப்பட வேண்டியது நீலனின் அரசியலே ஒழிய நீலன் இல லை நீலனை உயர்த்துவதற்காகத் தமிழர்களை முட்டாள்களாக்கச் சேரன் முயற்சிக்க வேண்டாம்.
க. துரைசாமி
நல்லூர் செல்லும் பேறு கிடைத்தது. இது எவ்வாறு? வேறு ஒன்றும் இல்லை. இது தான் நடந்தது - நம்முடைய அன்பர் திருக்கூட்டம் செம்மணிச் சந்தியை அடைந்த போது அங்கு புதையல் தேடும் வேலை நடந்து கொண்டிருந்தது. அந்த அலுவலில் ஈடுபட்டிருந்த வர்களின் திருவுள்ளத்திலே - நல்ல வேளையாக பாடும் பணியே பணியாய் க் கொணட நமது திருக்கூட்டத்தினருக்குத் தடையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.
காலம் எப்படி மாறிக்கொண்டு போகிறது S of ST ei a Li மெல்லமெல்லச் சரி வரும் என்ற என்னங்கூட நம்மவர் விடையே
தோன்றக் கூடும். அது வெறும் ஆசையின் அடிப்படையில் எழுந்த ஏமாளித்தனமான எதிர்பார்ப்பாகத்தான் இருக்க முடியும். இந்தத் தெளிவு நமக்கு எப்போது உண்டாகுமோ! தேர்தலுக்கு முந்திய மணியோசை களினிடையே இப்படிச் சில சத்தங்களும் சகுனங்களும் தோற்றப் பாடுகளும் தலைகாட்டுவது இயல்பு தானி அப் படி அல்லாமல் இருப்பதற்கு நம் நாட்டில் இன்று நிலவுவது புதிய சனநாயகம் அலி லவே ஏமாளித தனமான எதிர்ப்பார்ப்புகளுக்குத் தீனி போடும் பழம் பாணித் தேர்தல்-சனநாயகம் தானே

Page 16
ஒக்டோபர்/நவம்பர் 1999
LE
1990ம் ஆண்டு அக்டோபர் மாதக் கடைசி வாரம். வடபுலத்திற்கான பருவ மழைதொடங்கி கடுமையாகிக் கொண்டிருந்த நாட்கள். யாழ் நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு செய்தி பரவிக் கொண்டி ருந்தது. முஸ்லிம்களை புலிகள் குடா நாட்டை விட்டு வெளியேற்றப் போகிறார்களாம். அதனை நம்ப மறுத்து பலர் வெறும் வதந்தி என்றனர். புலிகள் அந்தளவுக்கு செல்லமாட்டார்கள் என்று சமாதானம் கூறிக் கொண்டவர்களும் இருந்தனர். ஆனால் இரணிடு நாட்களுக் கிடையில் அச் செய்தி உண்மை யாகி நடைமுறைப் படுத்தப்பட்டது. புலிகளின் ஒலிபெருக்கிகள் முஸ்லிம் மக்களின் உடனடி வெளியேற்றத்தை உறுதிப்படுத்திக் கொண டன. முஸ்லிம் வட்டாரத்தில் அமைந் துள்ள ஜின்னா மைதானத்திற்கு அனைவரும் வரவழைக்கப்பட்டனர். கடுமையான மிரட்டல் தொனியில் விரட்டப்படுவதற்கு ஆயத்தமாகு மாறு கேட்கப்பட்டனர். உடுப்புகள் சிலவும் சிறிதளவு பணமுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப் பட்டனர். அதனைத் தமது சோதனைகள் மூலம் உறுதி செய்து கொண்டபின் லொறிகள் பளப்கள் மூலம் பெணிகள் வயோதிபர் நோயாளர்கள் சிறுவர்கள் உட்பட அனைவரும் ஏற்றி அனுப்பப்பட்டு வவுனியா எல்லையில் இறக்கிவிடப் பட்டனர். இவ்வாறு வட மாகாண த்தின் ஐந்து மாவட்டங்களில் பரந்து வாழ்ந்து வந்த எழுபத்தைந்து
மக்கள் ஒட்டுமொத்தமாக விரட்டப்
பட்டனர். பலநூறு ஆண்டு களாக தமிழ் மக்களோடு பாரம்பரிய
பகுதிகளில் இருந்து முஸ்லிம்
உறவுடன் வடக் கைத் தமது தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் எந்தவொரு காரணமும் இன்றி வேரோடு பெயர்க்கப்பட்டது போன்று தூக்கி 6ýJĽLILL6OII.
முஸ்லிம் மக்கள் தமக்குரிய பாரம்பரிய இருப்பிடங்கள் பொருளாதாரம் கல்வி மத கலாச்சார அடித்தளங்களுடன் தானி வடக கிலி பலநூறு வருடங்களால வாழ்ந்து வந்தவர்கள் அவர்களை இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் விரட்டித் தூக்கி வீசுவது என்பதை இதயமுள்ள எந்த மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 6)JL 4 g/l Gij அவர்களுடன் ஒன்றிக் கலந்து வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் இந்த விரட்டலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றைய சூழலில் அந்த விரட்டலைத் தடுத்து நிறுத்தும் எத்தகைய ஆற்றலையும் வடபுலத்து மக்கள் கொண்டிருக்க வில்லை. யாவற்றையும் ஆயுதங்களே தீர்மானிப்வையாக இருந்தது. ஆனால் 1995 நவம்பரில் கடும் மழையிலும் குளிலும் தென்மராட்சி நோக்கி இரவும் பகலும் இடம் பெயர்ந்து நடந்த போது முஸ்லிம் சகோதரர்கள் எக்கதி பட்டிருப்பார்கள் என்பதை ஒவி வொரு தமிழ் மனிதரும் பட்டுணர்வாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இவ்வாறு வடபுலத்திலிருந்து
முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்ட
வரலாற்று நிகழ்வு மிகவும்
கொடுமையானது. அதேவேளை இது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு என்றும் போக்கிக் கொள்ள முடியாத பாரிய
வடபுலத்து முஸ்லிம் மக்க துயர் மிகுந்த 9 ஆண்டு
கறையாகவும் ஆகிக் கொணி முஸ்லிம் மக பட்டமைக்கு இ கொள்ளக் க காரணத்தையும் முன் வைக் கவி குறிப்பிடத்தக்கத
முஸ்லிம் மக்கள் LDIT 6) L " L [5] J, 61f விரட்டப்பட்டத ஆண்டு நிறைவு மாதத்தில் நிறைவு ஒன்பது ஆன லட்சத்திற்கு மேற்
முஸ்லிம்கள் அக கொடுமைகளைய மக்களாகவே வாழ் புத்தளம், வவுனிய பொல்காவலை, ( பகுதிகளில
முஸ்லிம்கள் பல்வே மத்தியில் வாழ்வை இருப்பிடம் தொ
கல்வி, சுகாதார
யாழ் முஸ்லிம்கள் வெளியேற்
யாழ் குடாநாட்டு முஸ்லிம்கள் மொழியால் - தமிழைப் பேசியது மட்டுமன்றி தமிழ் கலாச் சார பாரம்பரியங்களுடனும் ஒன்றி இருந்தார்கள் என்ற உண்மை புறக் கணிக்கப்படமுடியாது. பாரம்பரிய பிரதேசம், தமிழ் பேசும் மக்களுக்கான வாழ்விடம் யாழ்ப்பாணமும் ஒன்று எனும்போது முஸ்லிம்கள் பிரித்துப் பார்க்கப் பட முடியாதவர்கள். யாழ் முஸ்லிம்கள் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த வியாபார நோக்குடை யோராகவும், படித்த புத்திஜீவி களாகவும் தொழிலாளர்வர்க்கத்துடன் கூடிய அன்றாட உழைப்பாளி களாகவும் வாழ்ந்து வந்தவர்களே. ஆண்களோடு பெண்களும் கல்வியில் சமமான கவனம் காட்டியவர்களே. அவர்களின் சிந்தனைகள் தாய் மொழியாம் தமிழில் கற்ற கல்வியின் அடிப்படையிலும், சமய அனுஷ் டானங்களை தமிழ் மொழியிலேயே கொண்டிருந்தனர்.
பெரும்பான்மை அரசு அதிகாரம் தமிழ் மொழியைப் புறக்கணித்தும் தமிழ் பேகம் மக்களின் உரிமைகளை ஒடுக்கியதும் அதன் பாதிப்பு முஸ்லிம்களை நாடு முழுவதிலும் பின்னுக்கு தள்ளியதை யாவரும் உணர்வர். குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் வெகுவாகப் பாதிக் கப்பட்டனர். காரணம் , அவர்களுக்கு சிங்கள மொழியில் சிறிதளவேனும் பரிச்சய மில்லாததே.
சைவ, கத்தோவிக்க பாடசாலைகளிப் பயின்ற முஸ்லிம்கள் 70க்கு பின்தான் முஸ்லிம் பாடசாலைகளென உயர்தர வகுப்புகள் உள்ளடக்கிய இரு கல்லூரிகளைப் பெற்றனர். அங்கேயும்
தமிழ் மொழியில் போதனாமொழி என்ற அடிப்படையிலேயே செயல்பட்டது. முஸ்லிம்கள் அவர்களின் சனத் செறிவுக்கேற்ப யாழ் மாநகர சபை எல்லைக்குள் இரு அங்கத்த வரை தெரிவு செய்யும் வாய்ப்புள்ள வட்டாரங்களை பெற்றிருந்தனர். அவர்களும் கட்சி சார்பின்றி an, GuluğGooguum, Gou (GNLLUGŮ LIL TIL 60III. இருந்தாலும் பாராளுமன்ற தேர்தல் களில் பிரதேசக் கட்சிகளை
ஆதரித்ததும் உண்டு. முதல் முஸ்லிம் மேயரை தெரிவு செய்ய உதவியமைக்காக கம்யூனிஸ்ட் கட்சியின் கார்த்திகேசன் மாஸ்டரை
தமிழ் கட்சிகளு வரலாறும் உண்டு சத்தியாக்கிரகப் (LP(LP60)LDUIT607 (U) பங்காற்றினர்.
- எஸ். இ
முஸ்லிம்கள் சுதந்: முன் யாழ் குடாந வாழ்ந்த கால
காலத்துக்கு காலப் வரலாறுகளும் உ நோக்கில் வசித்த
களை விட்டகர்ந்
முஸ்லிம்கள் 1956 பாராளுமன்றத் தேர்தலில் கணிசமாக ஆதரித்து வாக்குகளையும் பெற்றுக் கொடுத் தனர். மு எப்லிம்கள் அவருக்கு காட்டிய நன்றி உணர்வே, அதே போன்ற ஒரு தமிழ் அபிமான உணர்வுடன் பேரினவாத அரசின் தமிழ் விரோத போக்குக்கு எதிராக
உண்டு. இன்றும் . காணி உறுதிக (39 IT sold, if 6T607
முஸ்லிம்களின் டெ முஸ்லிம்கள் ஏன் ) MLLIGII,6III, J, என பதற்கு இ விளக்கம் இல்லை
 
 
 

LäGGLib o
ழிநிகழ்வாகவும் டது. அவ்வாறு கள் துரத தப் றுவரை ஏற்றுக் ய எந்தவொரு புலிகள் இயக்கம் ல் லை என்பது கும்.
வட புலத்தின் சகல ல இருந்தும் ஒன்பதாவது இவ் ஒக்ரோபர் பெறுகிறது. இந்த டுகளில் ஒரு
பட்ட வடபுலத்து
தனித்துவம் போன்றவற்றில் அவர்கள் இரண டாம் மூன றாம் தர நிலையிலேயே வாழ வேணி டி யுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களது வாழ்க்கையில் மிகத் துயரமானது இடம் பெயர்ந்து பிறர் தயவில் வாழும் அகதி வாழ்க்கை தான். தமக்கு சொந்த இருப்பிடம் தொழில் வருமானம் கல்வி போன்ற சகல வற்றையும் இழந்து மற்றோர் பிரதேசத்தில் வாழ்வதைப் போன்ற கொடுமை வேறொன்றும் இல்லை.
- அ. பூபதி -
இவ்வளவிற்குப் பின்பும் வடபுலத்து முஸ்லிம் மக்கள் தமது தாயகம் வடக்கு என்ற உறுதியுடனேயே இருந்து வருகின்றனர். சில முஸ்லிம் தலைவர்களும் அவர் களது அமைப்புகளும் தத் தமது உள்நோக்க அடிப்படையில் வடக்கு
தி வாழ்வின் சகல ம் அனுபவித்த ந்த வருகின்றனர். பா, அனுராதபுரம், கொழும்பு ஆகிய பெரும் பாலான |று நெருக்கடிகள் க் கழிக்கின்றனர். மில் வருமானம் ம், கலாச்சாரத்
முஸ் லிமி களை கிழக கில நிரந் தரப் படுத தி of முற்பட்டுள்ளமையை அவர்கள் நிராகரித்து நிற்கின்றனர். தமது வடபுலத்து சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று வாழ்வதையே
அவர்கள் விரும்புகின்றனர். தமிழ்
மக்களோடு பலநூறு வருடங்களாக எவி வித முரணி பாடும் இன்றி ஐக்கியமாக வாழ்ந்து வந்த கடந்த
காலத்தை முஸ்லிம்கள் நினைவு கூர்கின்றார்கள் எதிர்காலத்திலும் அவி வாறு வாழமுடியும் என நம்புகின்றார்கள்.
ஆனால் அவர்கள் அவ்வாறு தமது சொந்தப் பூமிக்குத் திரும்பிச் செல்வதை யுத்தம் தடுக்கின்றது. எவி வித உத தர வாதமும் , பாதுகாப்பும் உரிய இழப்பீடுகளும், மீள வாழ்வதற்கான அடிப்படை களும் அவர்களுக்குத் தேவைப் படுகின்றன. விடுதலைப் புலிகள் தாம் செய்த தவறுக்கு உரிய மன்னிப்பு சமிக்கையை ஏற்கனவே வடபுல முஸ்லிம்களுக்கு காட்டியுள்ளனர். ஆனால் அரசாங் கம் வடபுல முஸ்லிம்கள் பற்றி அக்கறைப் படுவதாக இல்லை. வழங்கி வந்த நிவாரணங்களைப் பறித்துக் கொள்வதில் இருக்கும் குறியும் அக்கறையும் அவர்களது மீளக் குடியமர்வில் காட்டத் தயாராக இல்லை. அரசியல் அங்கம் பெறும் முஸ்லிம் காங்கிரசும் வடபுலத்து முஸ்லிம்கள் மீது அக்கறை கொள்வதாக இல்லை. பிரதேச நலன்களையும் வாக்கு வங்கியையும் இவர்கள் முதனிமைப் படுதது கிறார்களே தவிர பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் என்று பார்ப்பதற்கு முடியவில்லை. அழகான அறிக்கைகள் அவர்களால் விட்டுக்கொள்ள முடியும். ஆனால் நடைமுறைதான் காணப்படவில்லை.
எனவே அநியாயமாக விரட்டப்பட்ட
வடபுலத்து முஸ்லிம் மக்களை
தமது சொந்த மண்ணிற்கு திரும்பிச் சென்று இயல்பு வாழ்க்கையை மேற் கொள்ள ஏற்ற சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படல் வேண்டும். அதற்கான முயற்சியில்
நிதானமாக ஈடுபட்டுவரும் நேர்மை யான முஸ்லிம் அமைப்புகளுக்கு
அனைவரும் ஒத்துழைப் பு வழங்குவது அவசியமாகும்.
நம் ஒரு துரதிஷ்ட
நிகழ்வா
ன் ஒத்துழைத்த . உதாரணமாக, போராட்டத்தில் எல்லிம் மக்களும்
இர்பான் -
திர இலங்கைக்கு ாட்டில் பரவலாக மும் உண டு. இடம் பெயர்ந்த ண்ைடு. வியாபார பின் அவ்விடங்
த நிகழ்வுகளும்
பிரதேசங்களின் (தாய்பிரதி) அழைக்கபடும் பரில் உள்ளது.
சந்தேகத்துக்கு ofly, LL 6012 நாள் வரை
முளப் லிம்களில் முற்போக் கான
சிந்தனையாளர்களும், எழுத்தாளர்
களும் புத்திஜீவிகளும் தொழிலாள வர் க க ஆதரவு டையோரும் நிறைந்து காணப்பட்டனர். கணி மூடித்தனமாக எந்தத் கொள்கை களையும் ஆதரிக்காத போக்குடை யோராகவும் இருந்தனர். அரசியலிலும் தெளிவான சிந்தனைகள் இருந்தன. அடக்கி ஒடுக்கப்படும் எல்லாவித அடக்கு முறைகளுக்குமெதிராக குரல் கொடுத்தவர்கள். அவர்களின் குரல் பிற்போக்காளர்களுக்கு எதிராக இருந்தன. தேசிய மட்டத்தில் பேரினவாதத்துக்கு எதிராகவும் குடாநாட்டுக்குள் தமிழ் மக்களின் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த போராட்டத்திலும் தார்மிக ஆதரவு வழங்கப்பட்டது என்ற உண்மையை எவரும் மறுக்க முடியாது. சர்வதேச மட்டத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப் புக்கு எதிராகவும், வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவின் அடா வடித்தனத்தை எதிர்த்த ஆர்ப் பாட்டங்களிலும், இஸ்ரேல் சியோனிச ஆக்கிரமிப்புக்கு எதிரான குரலாகவும் முஸ்லிம்கள் ஒலித்தனர். இந்த உணர்வுதான் தமிழ் பேசும் மக்களின் முற்போக்கான சிந்தனைகளுடன் ஒன்றினைத்தது. அடக்கி ஒடுக்கப் பட்ட ஒரு சமூகமாக இருந்த சிறுபான்மை இனம் முரண்பட்டுக் கொள்ள பிற்போக்கு சக்திகள் அமெரிக்க - சியோனிச சாயலுடைய சதிக்கு உட்பட்டு இந்த முஸ்லிம் களை பழிவாங்கினார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
甲画áš Gufs 証蚤鬣_醚 ஒத்துழைப்பர்கள் என சந்தேகம்
இருந்திருக்குமாயினி சிங்கள் மக்களுடன் மத நல்லிணக்கமுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களு டனும் முரண்பட்டிருக்க வேண்டும். அவர்களும் சந்தேகத் துக்கு உரியவராக கருதப்பட் டிருப்பர்? முஸ்லிம்கள் தனித்துவமான எல்லாவித அடக்கு முறைக்கும் எதிராக ஒத்துழைப்பு நல்கியவர்கள் என்பதை மறந்து அவர்களை மட்டும் வெளியேற்றியது சரியா?
யாழி முஸ லிமி கள் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களே. அவர்கள் தமிழ் மொழிக்காற்றிய தொண்டு அளப்பரியது. இன்றும் முஸ்லிம்களை தமிழ் நாட்டில் இஸ்லாமியத் தமிழர் என்றுதான் அழைக்கிறார்கள். அவர்கள் தமிழ்பேசும் மக்களாக அன்யோன்ய மாக வாழிகிறார்கள் யாழி முஸ்லிம்கள் கூட இந்துசமய கலாச்சார நிகழ்வுகளில் பாடசாலை மட்டத்திலும் அயலூர் திருவிழாக்க ளிலும் கலந்து கணிணியப் படுத்துகின்றனர். திருமணங்களில் கலந்து கொள்கின்றன்ர். மத சடங்குகளை மதிக்கின்றனர். யாழில் ஐதுறுாஸ் எனும் தர்மவான் இந்துக் கோயிலுக்கு மணி அன்பளிப்பு செய்துள்ளார் என பதையும் சுட்டிக்காட்டலாம். முஸ்லிம்களின் திருமணத்தில் சவடி என்ற சம்பிரதாய மாலை இந்துக்களின் தரவரி எனற சொலர் லையே குறிக்கின்றது. முஸ்லிம்களும் நேரம் பார்த்து அதை மணமகளின் கழுத்தில் மணமகன் அணிவிப்பர் இதுபோன்ற
1 5 ܒ ܒ 72 72 ` ̄ ܡ 2e

Page 17
  

Page 18
gået-fluft/Hambust 1999
நற்
திய
Glorúgú ujglignBLTöú uglay GlerüuűULL-g
PUTTHYA POOMI
சுற்று 0 L L L L TLLLL 00000 L T L TTTM 00 YT 00
பூமி
ఆరైGS ఆలె
69
629
9ܬ
69
பொதுசன ஐக்கிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சி, பேரினவாதம், யுத்தம், பூகோளமயமாதல் தனியார் மயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை என்பவற்றுக்கு எதிரான பொதுவேலைத்திட்டத்தை முன்வைக்கக் கூடிய ஒரு பொது இடது சளி வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கு புதிய ஜனநாயக கட்சி ஏனைய இடதுசாரி கட்சிகள் இயக்கங்களுடன் பேச்சுவர்த் தை நடாத்தி வருகின்றது. யுத்தத்தை நிறுத்தி விடுதலைப் புலிகளுடன் பேச்சவார்த்தை நடாத்தி சுய நிர்ணய உரிமை அடிப்படையில் சுயாட்சித் தீர்வை கொணி டுவருவதற்கு முன்னுரிமை அளிக்காத வேலைத் திட்டத்தைக் கொண்ட எந்தவொரு அபேட்சகரையும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கு நமது கட்சி ஆதரவு வழங்க மாட்டாது.
புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் குழு ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவி வாறு தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா.செந்திவேல் மேலும் அவி அறிக்கையில் கூறுவதாவது
ஐக்கிய தேசியக் கட்சியின் பதினேழு வருட கால இருண்ட ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து அதற்குப் பதிலீடாகவே பொதுசன ஐக்கிய முன்னணியை மக்களும் இடதுசாரி
தமிழ் தேசியவா. Iம் பக்க தொடர்ச்சி.
நிலைப்பாடாக எப்போதும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது தமிழ் தேசிய வாதத்தை வரையரை இன்றி எதிர்ப்பதென்பது அடக்கு முறையாளர்களுக்கு உதவுவதாகவே அமையும்.
தமிழ் தேசிய வாத சக்திகளின் ஆயுத நடவடிக்கைகளில் தவறுகள் நடை பெற்றுள்ளன. ஜனநாயக மறுப்பு
பெற்றுள்ளன. குறிப்பாக பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். அதனால் அடக்கு முறை யாளர்களும், ஏகாதிபத்திய வாதிகளும் பேசுகின்ற அதே மொழியில் போராடிக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய வாத சக்தி களை பற்றி மாக்சிஸ் லெனினிஸ வாதிகள் பேசமுடியாது. தேசிய இன அடக்கு முறைகளுக்கு எதிரான இலக கை அடிப் படையாகக் கொண்டுள்ள ஆயுத நடவடிக் கைகள் பயங்கரவாதமாக கொள்ளக் முடியாது ஜனநாயக மறுப்பு அராஜக JB5L6QILqL 95 60) 95 956IT 95 60OI L.q- 95 95 LULULவேண்டும். அவை விமர்சன ரீதியாக ஏற்கப்பட்டு திருத்தப்பட வேண்டும். திருத்தப்படாத போது போராட்டம் சரியான திசை மார்க் கத்தில் செல்லவியலாது.
அந்த அடிப்படையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை பாசிச சக்திகள் என று கூறுவது பொருத்தமற்றது. LIT fly சக்தியொன்றுக்கு அடக்குமுறை அரசு யந்திர அடிப் படைகள் இருப்பதுண்டு. தமிழ் மக்களின் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கென தனியான அடக்கு
அராஜக நடவடிக்கைகள் இடம்"
சக்திகளும் பதவிக்கு கொண்டு வந்தனர். ஆனால் நாடும் மக்களும் எதிர்பார்த்த எதையும் பொதுசன முனி னணி அரசாங் கம் நிறைவேற்றவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி சென்ற அதே பாதையில் தான் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயணம் செய்து வந்துள்ளது. ஜனாதிபதி முறைமையைப் பயனர் படுத் தி யுத்தத்தையும் தனியார் மயத்தையும் விரிவாக கரி முனி னெடுத்து வந்துளளது. அதன் மூலம் வடக்கு கிழக்கு யுத்த பூமியாக்கப்பட்டுள்ள துடன் நாட்டின் சகல மக்களும் தாங்க முடியாத சுமைகளையும் துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி ஏற்பட்டது. அந்நிய பல் தேசியக் கம்பனிகளினதும் உள்நாட்டு முதலாளிகளினதும் இரும்புப் பிடிக் குள் தொழிலாளர்கள் இறுக்கப்பட்டுள்ள அதேவேளை தொழிலாளர்களுக்கான தொழிலாளர் சாசனம், சட்டமாக்கப்படவேஇல்லை. இவற்றினால் சகல தரப்பு மக்களது நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற் கடிப்பதற்கு பொதுசன முன் னணிக்கு முழுமையான ஆதரவை வழங்கி நின்றது. தேசிய இனப்பிரச்சினையை குறைந்த பட்சமாவது தீர்த்து வைப்பதற்கும், ஜனநாயக மனித உரிமைகளை
முறை அரசு யந்திர அடிப்படைகள் ஏதுமில்லை. அவ்வியக்கத்தின் ஜனநாயக விரோத, அராஜக நடவடிக்கைகளை கணிடிப்பது என்பதும் அதனை பாசிஸ் சக்தி என்று அழைப்பதும் நேர் எதிரான வெவ்வேறு விடயங்களாகும். அதனைப் பாசிஸ் சக்தி என்ற ழைப்பது பேரினவாத அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடி வரும் ஒரு போராட்ட இயக்கத்திற்கு மாறாக அடக்கு முறையாளர்களின் பங்காளிகளாவதகாவே இருக்க முடியும். அதனது தவறுகளை கணி டிப்பதும் விமர்சிப்பதும் போராட்டத்துக்கு பல மூட்டுவதாக இருக்க வேணடுமே அன்றி அடக்குமுறை அரச யந்திரத்திற்கு துணை துணை போவதாக இருக்க முடியாது. உலகின் பல நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தலைமை சக்திகளாக இருந்து மாக்சிஸ் லெனினிஸ் வாதிகள் தேசியவாத சக்திகளுடன் ஐக்கியப்பட்டு போராடியுள்ளனர். சில நாடுகளில் தேசியவாத சக்திகளுடன் கூட்டுச்சேர்த்து போராடியுள்ளனர். எரித்திரியா போன்ற போராட்டங்களில் முதன்மை சக்திகளாக இருந்து ள்ளனர். தென்னாபிரிக்க விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தேசியவாத சக்திகளுடன கூட்டிணைந்து போராடியது.
அந்த வகையிலி பேராசிரியர் சி.சிவசேகரத்தின் தேசியவாதமும் தமிழர் விடுதலையும் என்ற நூல் மாக்சிய லெனினிஸவாதிகள் தமிழ் தேசிய வாதத்துடன் பேசுவதாகவே அமைந்திருக்கிறது. தமிழ் தேசியவாதத்தை ஏசுவதாக அமைந்த காலகட்டத்தில் இருந்தது போன்று தமிழ் தேசியவாதம் இன்றில்லை.
flully FLjölfl kalLullelis fall
lju - 996015IIIb blod 6L)
மீட்டெடுத்து நிை இறுதிச் சந்தர்ப்பத் மக்களை வேண் அதன் மூலம்
கொண்ட திருப பொதுசன முன் ஐந்து ஆண்டு 955/ILILIEбољш LJ யுத்தத்தை விரிவ யதன் மூலம் மக்க சக்திகளையும் ஏம G61606I Guslgol வெறியர்கள், அ கம் பணிகள் , ஏகாதிபத்தியவாதி விருப்பங்களை வந்துள்ளனர்.
எனவே தான அடிப்படையில் ே வேட்பாளர் ஒரு தேர்தலில் நிறுத் கட்சி ஏனைய கட்சிகளுடன் ே ஈடுபட்டு வருகின்ற உறுதியானதும்
சாத்தியமானதுமா
அரசியல் சக்தியை கலாச்சாரத்தையும் தோற்றுவிக்க முடி ஜனநாயக கட்சி இனி றைய சூழ நாட்டிற்கும் மக்களு தரக் கூடியதாகும்.
6) : ,LI LIITI தேசியவாதத்தின் பார்க்கின்ற அே வாதத்திறகு எதிரா தழிழ் தேசியவாத Longjiālamo (0) ისეფეწlტექჩ| விலகி நிற்க முடிய பேரினவாதததி போராட்டத்தில் ம சக்திகளின் பங்களிப் தேசிய வாத சக் முடியாததாகும்.
சகல தமிழ்த் தேசி தேசிய விடுதலை நேர்மையான ஐ மாக்சிஸ லெனினி இடதுசாரி ச சினேகபூர்வமான உ கொண்டு போராட்ட பலமாக வளர்த்ெ வேணடும். த. மட்டுமன்றி சிங் மலையகத் தமிழ் புரிந்துணர்வை ஏற் தமிழ் தேசியவாத நட்பு சக்திகளின் அதிகரித்துக் கொ தமிழ் மக்களின் மேற்படி சூழ்நிை தமிழ் தேசியவாத ச G) GO GOf Gof 6m இடதுசாரிகளும் கருத்தியல் அடிப்பு காணிபதற்கு பே சேகரத்தின் இந் அக் கருத்தியல் மேலும் விருத்தி வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண பலபக்க கலந்துை னெடுக்கப்படுவது
வெளியிடுபவர் இ. தம்பையா இல 47 ம்ே மாடி கொழும்பு மத்திய சந்தை கட்டிட தெ
 
 
 

lu Isi
Lilio 2
பியின் இனவாத "சோஷலிசம்'
பல தேசிய இனங்கள் என்பதற்கு மறுப்பு. சுயநிர்ணய உரிமைக்கு எதிர்ப்பு.
யுத்தத்தை எதிர்க்கவோ நிறுத்தவோ தேவையில்லை.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு.
திள்வுப் பொதியை மரணப்பொறி என வர்ணிப்பு.
சமவாய்ப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு.
தமிழர்களின் பாரம்பரிய பிரதேசத்திற்கு மறுப்பு.
MiGi கிறது.
ல நிறுத்தவும் ஒரு தை வழங்குமாறு டிக் கொண்டோம். வெற்றி பெற்றுக் தி சந்திரிகாவும் னணியும் கடந்த களில் கிடைத்த பண்படுத்தவில்லை. க்கி வேகப்படுத்தி ளையும் இடதுசாரி பற்றியுள்ளனர். அதே வாதிகள், யுத்த ந்நிய பல்தேசியக் அமெரிக க கள் போன்றோரது நிறைவேற்றி
மேறி கூறிய பொது இடதுசாரி பரை ஜனாதிபதித் துவதற்கு எமது
இடதுசாரிக பச்சுவார்த்தையில் து. அதன் மூலம்
நடைமுறைச் ன ஒரு மாற்று பும் புதிய அரசியல் மக்கள் மத்தியில |யும் என்று புதிய நம்புகின்றது. லில் அதுவே நக்கும் விமோசனம்
வையில் தமிழ் ബTuഞ])$ഞ6I வேளை பேரின ன போராட்டத்தில் க்திகளிடமிருந்து ஸ சக்திகள் தூர து. அதேபோன்று ற்கு எதிரான க்சிஸ லெனினிஸ பை முற்போக்கான திகள் நிராகரிக்க
பவாத சக்திகளும் போராட்டத்தில் க்கியப்படுவது சக்திகளுடனும், கதிகளுடனும் றவை வளர்த்துக் த்தை விவுபடுத்தி தடுக்க முன்வர விழி மக்களை கள, முளப் லீம், மக்களுடனும் படுத்திக் கொண்டு க்திகள் அவற்றின் Taoisoflasg.soul ள்ள வேண்டும்.
போராட்டத்தில் லயை ஏற்படுத்த திகளும் மாக்சிஸ சக்திகளும் குறைந்த பட்ச டைகளை இனங் TirffuLlyfr ff6)
நூல் உதவும். அடிப்படைகள் செய்யப்படுவதும் செயல்முறைகள் டியதும் அதற்கு JlIIIL-6U56ll (UP60 அவசியமாகும்.
இது மனித இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்ட மணன் இங்கு விதைகளுக்கு பதிலாக மனித உடல்கள் விதைக்கப்படும் இது கன்னிப் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படும் போது சிதறி தெறிக்கும் குருதியினால் Jag 606II LÓFLÍČILILL LD60ői விலை மதிக்க முடியாத
In "LT63,650i outsouris) புனிதப்படுத்தப்பட்ட மண் இங்கு விளை நெல்லுக்கு பதில் இவர்களின் உழைப்பே அறுவடை செய்யப்படும் சொகுசு என்று சொம்பேறிகளை உற்பத்தி செய்து சூன்ய நிலையை உருவாக்கும் சுந்தர மணன் சுயமாக சிந்திப்பதை சுத்தமாக நிறுத்தி விட்டு எவனையோ பிம்பப்படுத்தம் எங்களின் புனித மணன் யானை தலை கொண்டும் கதிரை கால் கொண்டும் சேவல் மயில் என்று தலை மாற்றும் இரட்சகர்களை அடிக்கடி நிறம் மாற்றும் எங்கள் மண் புறாக்களின் தலையோடும் கழுகளின் நகங்களையும் வெளவால்களின் இறக்கைகளையும் நாகத்தின் நாக்கினையும்
எங்கள் மண்ணும் புனிதமும்
ஒநாயின் இதயத்தையும் கொண்ட 5D960L Lബ எங்கள் மண்ணில் மட்டும் உண்டு தாண்டவம் ஆடும் மயில்களும் ஒப்பா பாடும் குயில்களும் விஷம் பரப்பும் தென்றலும் எங்கள் மண்ணில் உண்டு வீடுகளை தீ வைத்து இவருக்கு வெளிச்சம் காட்டி ஊருக்கு தீ வைத்து நாட்டிற்கு வெளிச்சம் காட்டி நாட்டிற்க தீ வைத்து உலகிற்கு தானம் தரும் பாரிகள் நிறையவே இந்த மண்ணில் உண்டு கை கால்களை விறகாக்கி இரத்தத்தை எண்ணெயாக்கி கடக்குரலில் இசைகேட்டு டயர்களை கறி சமைத்த மகா முனிவர்களும் எங்களின் சுந்தர மண்ணில் உண்டு கைகள் பிணைக்கப்பட்டும் கால்கள் முறிக்கப்பட்டும் பார்வைகள் மங்கியும் வயிறுகள் சுருங்கியும் இன்னும் பல லட்சம் தொழிலாளர்கள் தெளிந்த சிந்தனையோடும் உறுதியான ஒற்றுமையோடும் எந்தண் பொண்ணான மண்ணில் இன்னும் உண்டு
ஜே.வி.பி.-விக்கிரம. Iம் பக்க தொடர்ச்சி. கட்சி கீழ் மட்டத்தினருக்குக் கூட இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
புரட்சிகர வசனங்கள் பேசும் விக்கிரமபாகுவிற்குத் தேவைப் படுவது பதவியும் புகழுமேயாகும். அதற்காக கொள்கை கோட்பாடு இடதுசாரி ஐக்கியம் யாவற்றையும் தூக்கி வீசிச் செல்வார். புதிய இடதுசாரி முன்னணி மூலம் மாகாணசபை உறுப்பினராகிய பின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மாகாணசபையின்
உடைத்துக் கொண்டவர். இப்போது அவரது நவசமசமாஜக் கட்சிக்குள் குமுறல் உடைவு வந்தாலும் பரவாயில்லை ஜே.வியியுடன் சேர்ந்து
அடுத்த பாராளுமன்றப் பதவி கிடைத் தாலி போதும் என ற நிலைக குச் செனறள் ளார்.
விக்கிரமபாகுவின் பாதை புதிய பாதை அல்ல. பழைய இடதுசாரிகள் சென்ற சந்தர்ப்பவாதப் பாதை தான். அனைத்து மக்களும் விக்கிரம பாகுவின் சிகப்புப் போர்வையைப்
புரிந்து கொண்டால் போதும்
Sallystiftaman.
1ம் பக்க தொடர்ச்சி.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி தான் பதவிக்கு வந்தால் யுத்தத்தை நிறுத்துவ தாகவும் புலிகளுடன் பேசுவதாகவும் கூறி வருகிறது. அவர்களும் இனப் பிரச்சினை என்ற பந்தினைத் தானி ஜனாதிபதிதி தேர்தலுக்கு தூக்கியுள்ளனர். பதினேழு வருடகால ஆட்சியில் முடியாதுபோன விடயத் தை மீணடும் எப்படி அவர்களால் நடைமுறைப்படுத்த முடியும் தமது பேரினவாத நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு விட்டார்களா? இல்லவே இல்லை ஐ.தே.கட்சியிடம் புதிதாக தமிழ் Dá,6IIIsů ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டம் கிடையாது.
ஆதலால் பொது சன ஜக்கிய முன்னணியும், ஜக்கிய தேசியக் கட்சியும் நேர்மையாகவும் துர நோக்கோடும் துணிவுடனும் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என எதிர் பார்ப்பது ஒரு வகை ஏமாளித்தனமேயாகும்.
அவர்களது அடிப்படை நிலைப்பாடு பேரினவாத பெருமுதலாளித்துவ அந்நிய ஏகாதிபத்திய சார்பு நிலைப் பாடேயாகும். இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதே பட்டறிவாகும்.
எனவே தான் ஜனாதிபதித் தேர்தலில் உறுதியானதும் நேர்மையானதுமான வேலைத் திட்டத்தையுடைய ஒரு பொது இடதுசாரி வேட்பாளர் நிறுத்தப்படல் வேண்டும் எனப் புதிய
ஜனநாயகக் கட்சியும் அது இணைந்துள்ள புதிய இடதுசாரி முன்னணியும் வற்புறுத்துகிறது. அத்தகைய பொது வேட்பாளரின் குறைந்த பட்ச வேலைத் திட்டம் கீழ்வரும் விடயங்களைக் கொண்ட தாக அமைதல் வேண்டும் பொதுசன ஜக்கிய தேசியக் கட்சி, யுத்தம், பேரினவாதம், உலகமயமாதல், தனியார்மயம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஆகிய வற்றுக்கு எதிரான அம்சங்களைக் கொணி டிருத தல வேணடும். அத்துடன் யுத்தத்தை நிறுத்தி புலிகள் இயக்கத்துடன் பேச்சு வார்த்தை மூலமான குறைந்தபட்சத் தீர்வுக்கு வரக் கூடிய அம்சங் களை உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
மேற் கூறிய அம்சங்களை உள்ளடக் காது சாராம்சத்தில் இனவாத நிலைப் பாட்டினைக் கொண்டுள்ள ஜே.வி.பி. யுடன் இணைந்துகொள்ள முடியாது. அப்படி அவர்களுடன் இணைந்து
நிற்பதென பது குறுகிய சுய
நலன்களாகக் கொண்ட சந்தர்ப்பவாத நிலைப்பாடாக அமைய முடியும்.
எனவே முற் கூறிய பிரதானமான அம்சங்கள் என்பது இன்றைய சூழலில் நாட்டையும் மக்கள் அனைவரையும் உள்ளடக்கிய அடிப்படைப்பிரச்சினைகளாகும். இவற்றை பரந்த மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்வதற்கு பொது இடது சாரி வேட்பாளரை நிறுத்தி மக்கள் சக்தியை கட்டியெழுப்புதல் வேண்டும். அதுவே நாளைய பரந்த வெகுஜன எழுச்சியாக மாறு வதாகவும் அமையும்
குதி கொழும்பு 1 அச்சுப்பதிப்பு யூ கே. பின்டஸ் 2 சிவனந்த விதி கொழும்