கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 1999.12

Page 1
  

Page 2
gfouh 1999
தொண்டமானின் மறை
ஆறுமுகத்தின் நி6ை
திரு. சௌமியமூர்த்தி தொண்டமான்
அவற்றில் உண்மைகள் உண்டு.
பெற்ற தலைவ அத்துட
தனது 87வது வயதில் கடந்த ஒக்ரோபர் மாதம் 30ம் திகதி மரண மடைந்தார். நவம்பர் 4ம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதைகளுடன் தகனம் | செய்யப் பட்டார். அவ்வாறு | செய்யப் பட்டமைக்கு அவர் | அமைச்சராக இருந்தமை மட்டுமினி றி மேட்டுக குடியைச் சேர்ந்த உயர் | வர்க்கக் கனவானாகவும் திகழ்ந்ததுடன் அண்மித்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் LD) 609) 6U) LL 95 its, g, 60 GT வளைத்தும் கொள்ளும் நோக்கிலுமே அத்தகைய அரச வைபவத் தகனம்
அமைச் பெற்றுள்
தலைவர்
தொண்ட ஆண்டு | Աբգա 15 அவரது தொண்ட மக்கள் எ;
நிகழ்த்தப்பட்டது.
தலைவர்க
மறைந்த தொண்டமான் மலையக மக்களின் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாளமாகத் திகழ்ந்தார் என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால் அந்த அடையாளத்தை மலையக மக்களின் அடிப்படை வாழ்வு மாற்றத்திற்கும் சுபீட் சத்திற்கும் எந்தளவுக்கு உறுதியாகச் செயல்பட்டார் என்பதே சிந்தனைக்குரியதாகும். ஒரு மறைந்த மனிதனுக்குரிய நிந்தனையாக இதனை எடுத்துக் கொள்ளாது எதிர் காலத்தின் மலையக மக்களுக்குரிய
அரசியல பாதையை தேர்ந தெடுப்பதற்கு அது தேவையான ஒன்றாகும்.
தொண்டமான் இந்தியாவில் தமிழ் நாட்டில் நிலவுடமை ஆதிக்க வழி வந்த மாளிகை வாசியாகவே பிறந்தார். இலங்கைக்கு வந்த அவரது குடும்பம் மலையகத்திலும் மாளிகை வாசியாகவே வாழ்ந்தார். பின்பு கொழும்பிலும் தமிழகத்திலும் சொத்துக்கள் பெருக்கி இறுதிவரை மாளிகை வாழிவு வாழிந்து மறைந்தார். அதுவே அவரது அரசியல் வாழ்வின் தரிசனத்திற்கு அடிப் படையானது அதுவே அங்கீகாரம் பெற்ற தலைமதி துவத்திற்கும் அடையாளத்திற்கும் காரணமாகியது. இவி வாறு கூறுவதனி மூலம் அவரது தொழிற்சங்க அரசியல் பங்களிப்பின் தன்மைகளை முற்று முழுதாக நிராகரித்து விடுவது என்பதல்ல பொருள். நாற்பதுகளில் ஆரம்பித்த இலங்கை இந்தியன் காங்கிரளம் காலத்தி லிருந்து அவர் தொழிற் சங்கத் துறையில் தனி னை இணைத்து அதுவே இலங்கை தொழிலாளர் காங்கிரசாக மாறுவதற்கு தலைமை தாங் கியவர்களில் ஒருவராக இருந்தவர். அதன் தலைவராக உயர்ந்து சர் வ அதிகாரமும் அங்கீகாரமும் பெற்ற தொழிற்சங்க அரசியல் தலைவராக விளங்கினார். அவரது தலைமையில் é*üJL L தொழிற் சங்க வேலைநிறுத்தப் போராட்டங்கள் இடம் பெற்றன. சில வெற்றி பெற்றன. .இடைநடுவில் கைவிடப்பட்டன ܡܒܼܿ 1 11 11 1 9 s±10s s ¬uionܒܸ ܕ ܠ .6s முக விய கோரிக கைகள் பெறப்பட்டாமலே பல போரா ட்டங்களை தொண்டமான் வாபஸ் பெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் உண டு அதனால ஏனைய தொழிற்சங்கங்கள் அவரை காட்டிக் கொடுப்பாளன் முதலாளிகளுடன் சமரசம் செய்து தொழிலாளர்களுக்கு துரோகம் செய்தவர் என்று உரத்துக் கூறிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.
தொண்டமான் 60வருடங்கள் தொழிற் சங்க அரசியல் தலைவராகவும், 40 வருடங்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினராகவும் 22வருடங்கள் அமைச்சராகவும் இருந்து வந்து ள்ளார். மலையக மக்களிடமிருந்து 1948ல் பறிக்கப்பட்ட பிரஜாவுரிமையை 1988ல் மீண்டும் பெற்றுக்கொடுத்தேன் என்று கூறக் கூடிய ஒன்றைத் (பிரஜாவுரிமை பெறப்பட்டமைக்கு தனியே தொண்டமான் உரிமை கொன டாட முடியாது. அது பல்வேறு சக்திகளினதும் தொழிற் சங்கங்களினதும் இடதுசாரி ஜனநாயக கட்சிகளினதும் தொடர்ச்சி LLIISOI (3LIUTL'L I), osso வானது குறிப்பானது அதனை வழங்கிய அன்றைய யூ.என்.பி. அரசாங்கத்தில் தொணி டமான் அமைச்சராக விளங்கிமைதான்) தவிர மலையக ம க களின் அடிப்படை ஜூவாதார உரிமைகளும் வாழ்க்கை மாற்றங்களும், முன் னேற்றங்களும் என்று பார்த்தால் அவற்றுக்கு தொணி டமானால் பெரிதாக எதையும் சாதித்துக் கொடுத்ததாகக் கூற முடியாது. தொண்டமான் தனது தொழிற்சங்கம், தனது குடும்பத் தலைமை, தனது உயர்வர்க்க அரசியல், தன்னைச் சார்ந்தவர்களின் வளர்ச் சிக்கு உதவியமை, தனக்குப் பின் தனது வாரிசின் நிலைப்பு போன்றவற்றுக்கு கொடுத்த முக்கியத்துவம் மலையக மக்களின் ஒட்டுமொத்த தேவைக்கும் வளர்ச் சிக கும் அவர் களது இன்னல்கள் நிறைந்த வாழ்க்கை மாற்றத்திற்கும் வழங்கவில்லை. தொண்டமானின் இறுதிக் கிரிகை களை அரச வைபவமாக கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் செய்ய முடிந்தமை பற்றிப் பலர் பெருமை கொள்கின்றனர். அதேவேளை இன்றும் மலையகத்தில் மரணிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பிணங்களை அடக்கம் செய்வதில் தடைகளும் இடையூறுகளும் அனுமதிமறுக்கும் நடைமுறைகளும் இருப்பதை இவ்வேளை சுட்டிக் காட்டுவது பொருத்தமானதாகும். இது போன்ற பலவற்றைக் கூற இயலும் தொண்டமானின் தொழிற் சங்க அரசியல் தலைமைத்துவம் பற்றி விரிவான கண்ணோட்டம் எழுதப்படுவது அவசியம்.
of 60) 6T.
தொணி டமானினி மறைவுடன் அவரால் ஏற்கனவே சிம்மாசனத்தில் அமர்த்தப் பயிற்றப்பட்டவரான அவரது பேரணி ஆறுமுகம் தொண்டமான் சகல தொழிற்சங்க அரசியல் பதவிகளில் ஆதிக்கம்
வந்து தரிசனம் க மனிதர்களால் ஒ( சமூகம் விடுத6ை மாற்றமோ ெ அத்தகைய மக்க தலைவிதியை ம த்துவத்தையும் தையும் தங்கள் ம தோற்றுவித்தல் வே மானிடம் அறுபது LID60)6NOLLIS, LDji, 356 6 காலத்தை வீணாக் பேரணி ஆறு எதிர்பார்த்து நிை கரைத்து வீணா மக்கள் தமக்குரிய புதிய பாதையி ஆரம்பிக க தொண்டமானின் ம தொடக்கமாக அன
ப. சுந்து
விற்பனை
ܘ ܠ ܐ ܕ ܒ ܥ ܢ .
s:
ు * *、
ல
So Luth AS
44, 3rd CCSM C.
Colom
 
 
 

u Lisi
Läsili 2
lb Duyub
ராகி உள்ளார். ன் தாத்தாவின்
சையும் ார். தாத்தாவின் செல்வேன் என்ற மொழியையும் ளார் ஆறுமுகம்
மக களின
காரத  ைத யு ம தயும் கொண்ட க்க மலையகத்
என்று பெயர் பட்டு வந்த மானால் அறுபது stra Gaul வற்றை எவ்வாறு பேரன் ஆறுமுகம் DIT SÁL LÉ DESDsus நிர்பார்க்க முடியும். 5ள் என்ற பெயரில் ாட்டி நிற்கும் தனி ரு ஒடுக்கப்படும் பயோ அடிப்படை
J JD (UP) LQ- (LJIT g5I . ள் சமூகம் தமது ற்றும் தலைமை அரசியல் மார்க்கத் த்தியில் இருந்தே பண்டும். தொண்ட து ஆண்டுகளாக எதிர்பார்த்து நின்று கியதைப் போன்று முகத் திடமும் ாறு காலததைக க்காது மலையக புதிய திசையில் ல் பயணத் தை
வேண்டும். றைவு அதற்குரிய மைதல் வேண்டும்.
நரேசன்
- -
an Books
Floor, Complex, bo - 11.
நட்க்கு D Ο αέρα
LLLLLTTTT LLTLLLLLLL LLL LL T LLLTTTTTTTTTTS LLLLLTTTTS
அவர்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும் என்றால் இவர்கள் வேண்டாம் என்பார்கள். இவர்கள் வேண்டும் என்றால் அவர்கள் வேண்டாம் என்பார்கள். இது தென்னிலங்கையின் பேரினவாத அரசியல் விளையாட்டு. இன்று விடுதலைப் புலிகள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு உடன்படுவது போலுள்ளதால் அதுவே தேசிய இனப்பிரச்சினையின் மையமாக நமது தமிழ் ஏடுகளாற் காட்டப்படுகிறது.
நம் முன்னுள்ள பிரதான விவாதம் அது தானா? யாருடைய மத்தியஸ்தம் என்பது ஒரு கேள்வி. எந்த அடிப்படையிலான மத்தியஸ்தம் என்பது இன்னொரு கேள்வி. எதற்கான மத்தியஸ்தம் என்பது வேறொரு கேள்வி. இன்று அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் சிங்களத் தேசியவாதிகளும் 9(Ե தீர்வை விரும்பினால் முதலில் அது பற்றிய ஒரு அடிப்படையான பொது நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல் அது முடியாது என்றால், அது மூன்றாம் தரப்பு நிர்ப்பந்தமில்லாமல் முடியாது என்று சொல்வது போன்றதாகும். கடந்த பதினைந்து வருடமாக உலகின் மூன்றாம் தரப்பு நிர்ப்பந்தம் ஒவ்வொரு தேசிய இனப்பிரச்சினையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி நமக்கு ஒரு தெளிவு வேண்டாமா? மூன்றாம் தரப்பு மத்தியளிப்தத்தை விட நிலைக்கக் கூடியதும் பயனுள்ளதும் போர் நிறுத்தத்திற்கான வெகுசன முயற்சிகளே போரின் விளைவுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்லப் பரந்துபட்ட வெகுசனப் பிரசார இயக்கங்கள் தேவை. இந்தக்கடமையைச் சகல முற்போக்குச் சக்திகளும் மும்முரமாக முன்னெடுக்க வேண்டாமா?
iyongTaoTOileringavägi UITMAP,
தமிழர்கட்கும் விடுதலைப் புலிகட்கும் எதிரான கோஷங்களை வெளிவெளியாக எழுப்பிவரும் வீரவிதான இயக்கத்தின் பிரதான நடைமுறை என்னவோ சிங்கள வர்த்தகர்களின் நலன்களைப் பேணுவதுதான். முஸ்லிம் வியாபாரிகளை ஒரங்கட்டுவதற்காக இவர்கள் திட்டமிட்ட முறையில் மேற்கொண்டுவரும் செயல்கள் பற்றி அதிக இரகசியம் இல்லை. அடுத்த இலக்கு மலையகத் தமிழ்த் தேசிய இனமாகவும் குறிப்பாக வர்த்தகர்களாகவும் அமைவது பற்றியும் சாடைகள் தெரிகின்றன. இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் நடந்த சிங்கள-முஸ்லிம் கலவரத்தின் அடிப்படை வியாபாரப் போட்டி என்பதை நினைவிற் கொண்டால், அன்றைய தமிழ்த் தலைமை செய்த தவறுகளை இன்றைய தமிழ்த் தேசியவாதிகளும் செய்யாமல் இருப்பார்களா என்ற கவலையும் ஏற்பட இடமுள்ளது.
வடக்குமறக்கப்பட்டமுஸ்லிம்கள்
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டு ஒன்பது ஆண்டுகளாகிவிட்டன. அவர்களை மீளக்குடியேற்றுவது பற்றிச் சிலகாலம் நிறையப் பேசப்பட்டது. இப்போது அது பற்றிய அக்கறை எந்த தேசியவாத அரசியல் தலைமைக்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
அதேவேளை, வடமேல் மாகாணத்தில் அகதிகளாகச் செறிவாக வாழும் இந்த அல்லற்பட்ட மக்களை ஒரு வாக்கு வங்கி யாகப் பாவிக்கும் நோக்கில் அவர்களை நிரந்தரமாகவே புத்தளத்தைச் சூழஉள்ள பிரதேசத்தில் குடியமர்த்தும் நோக்கம் சில முஸ்லிம் அரசியற் தலைமைகளிடம் உள்ளது. இவர்களது குறுகிய கால லாபத்திற்காக வட பிரதேச முஸ்லிம்களது பாரம்பரிய உரிமை பறி போவது நல்லதல்ல. இதுபற்றித் தமிழ்த் தேசியவாதிகளின் மெத்தமான போக்கு கண்டனத்துக்குரியதாகும். மறுபுறம் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் தலைமைகள் தங்களை இன்றைய அரசியற் பேரங்களுக்குள் ஈடுபடுத்தி வடமாகாண முஸ்லிம்களின் எதிர்காலம் பற்றிய நீண்டகால நோக்கைக் கைவிடுவது பற்றியும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Bögluluğ Bigginggih pjgdgdflugupi
பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி பல ஈழத் தமிழ்த் தேசியவாதிகட்குக் கிளுகிளுப்பூட்டியுள்ளது. இதே கட்சியின் கடந்த கால ஆட்சியின் போது விடுதலைப்புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டதை இவர்கள் மறந்துவிட்டனர். பாஜக ஆட்சி அமெரிக்காவுக்கு நேசக்கரம் நீட்டுவதையும் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. பாஜக ஆட்சியில் பங்காளியாக இருந்த கோபாலசாமியும் ராமதாசும் ஈழத்தமிழர்கட்காக எதையும் செய்விக்க முடியவில்லை. முன்பு ஈழத்தமிழர்களைக் காட்டிக் கொடுத்ததாகக் குற்றங்கூறப்பட்ட கருணாநிதியின் மருமகன் மாறன் அமைச்சராகியுள்ளார். இன்னமும் இந்திய ஆளும் வர்க்கத்தின் தயவில் ஈழத்தமிழர்களின் எதிர்காலக் கனவுக் கோட்டைகளை நாம் கட்டியெழுப்பப் போகிறோமா?
ESTIGIRLb
கடந்த இரண்டு வருடகாலங்களை ஜெயலலிதாவோடு நெருக்கமாக இருந்த காலத்தில் ஈழத் தமிழர் பற்றி அதிகம் பேசாத வை. கோபாலசாமி இப்போது பழையபடி தமிழ் ஈழம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார். லண்டனில் உள்ள விடுதலைப்புலிகட்குச் சார்பாக ஒரு வானொலி நிலையத்துக்கு அளித்த நேர்காணலில் தன் செயலின்மைக்குத் தமிழகத்து அரசியல் சூழல் மீது பழிசுமத்தியதேடு ராஜூவ் காந்தி கொலைக்காக நால்வர் மீது விதிக்கப்ட்ட மரண தண்டனை விமர்சனத்துக்குரியது என்றும் கூறியுள்ளார்.
இவ்வளவும் பேசுகிற கோபாலசாமி, கடந்த எட்டு வருடகாலமாகச் செய்து வந்தது என்ன? தமிழகத்தின் வாக்காளர்களது மனநிலையை ஆழம் பார்த்தே அரசியல் நடத்துகிற திராவிட இயக்கங்கள் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் செய்யும் என்று எவரும் விரும்பலாம். ஆனால் அதை நம்பி இருப்பது தான் முட்டாள்தனம்

Page 3
  

Page 4
gfiLuft 1999
பாராளுமன்ற அரசியல் மூலம் சோஷலிஸத்தை அடையமுடியாது. அப்படியானால் ஒரு மாக்சியவாதி பாராளுமன்ற அரசியலிலிருந்து முற்றாக ஒதுங்கி நிற்க வேண்டுமா? இது தான் மாக்சிய நிலைப்பாடாக இருக்குமென்றால் தொழிற்சங்கப் போராட்டங்களை எலி லாம் மாக்சியவாதிகள் முற்றாக ஒதுக்க வேண்டும். இன்னும் சிறிது தூரம் இந்த வாதத்தை நீட்டினால் சாதியம், பெண னுரிமை, தேசிய இனப் பிரச் சினை, சனநாயக உரிமைகள் போன்ற ஒவ்வொரு விடயத்திலும் மாக்சியவாதிகள் நேரடியாகப் பங்கு பற்றாமல் ஒதுங்கி நின்று விமர்சிக்க வேண்டிய நிலை மட்டுமே மிஞ்சும்.
மாக்சியவாதிகள் சமுதாயத்தை முக்கியமாக அதன் உற்பத்தி உறவுகளின் அடிப்படையில் அதன் வர்க்கத் தன்மையின் அடிப்படையில் பார்க்கிறார்கள். வர்க்க முரண்பாடு என்பது எல்லா இடங்களிலும் ஒரே விதமாகவோ வெளிப்படையாகவோ தெரியாது. ஒரு சமுதாயத்தின் பல வேறு முரண்பாடுகளிலும் அந்தச் சமுதாயத்தின் வர்க்க முரண்பாடு சில இடங்களில் வெளிவெளியாகத் தெரியாமற் போவதோடு வேறு முரண்பாடுகளின் வாயிலாகவும் தன்னை வெளிப்படுத்தலாம். தேசிய இன ஒடுக் கல என பது அடிப்படையில் அதிகார வர்க்க நலன் சார்ந்தது என்பதை இன்று பலர் இன்னும் தெளிவாக அடையாளங் காணுகிறார்கள். நிற அடிப்படையிலும் சாதி அடிப்படையிலும் நடக்கிற ஒடுக்கு முறைக்கும் வர்க்க அடிப்படை உள்ளது. ஆணாதிக்கம் தொடர்பான பிரச்சினையையும் வர்க்க முரண்பாடுகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. ஆகவே தான் உண்மையான ஒரு மாக்சியவாதி இப்படியான பிரச்சினைகளில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ஒரு சமூக அமைப்புக்குப் பெரிய ஒரு மாற்றம் மிகவும் தேவையான போதும் மக்கள் அந்த மாற்றத்துக்கு ஆயத்தமில்லாமல் இருக்கலாம். அவர் களி தங்களுடைய பிரச்சினைகளை சமூக அமைப்பின் பிரச்சினையில் ஒரு பகுதியாகக் Ꭿ5 IᎢ 6Ꮱ0Ꭲ fᎢ ᏰᏏ வரைக் கும் , அவர்களுடைய போராட்டங்கள் சமூகச் சீர் திருத தம் எனிற எல்லைக்குள்ளேயே நிற்கும். இந்த விதமாக எல்லைப்படுத்துவதை முதலாளிய அரசியல், தாராளவாத அரசியல், சீர்திருத்தவாத அரசியல் போலானவை தொடர்ந்து செய்கின்றன. சட்டச் சீர்திருத்தங்கள் மூலம் சமுதாய மாற்றத்தைக் கொண டு வரலாம் என று நினைக்கிறவர்கள், இந்த விதமான மாற்றத்தைப் பாராளுமன்றத்தின் மூலம் செய்யலாம் என று
நினைக்கிறார்கள். ஒரு மாக்சியவாதி
இந்த விதமான மயக்கத்திற்குப் பலியாகும் போது அவர் மாக்சியத்தைக் கைவிட்டவராகி விடுகிறார். இது உலகின் பல நாடுகளிலும் நாம் காணக்கூடிய உர்ை மை அப்படியானால இலங்கையின் அரசியலின் பாடம் 6T6 or 2
இலங்கையின் பாராளுமனிற அரசியலில் இடது சாரிகள் ஒரு வலிய சக்தியாக இயங்கின ஒரு காலம் இருந்தது. என்றாலும் பாராளுமன்ற அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவில்லை. பாராளுமன்ற அரசியலில் பங்குபற்றுகிற நோக்கம் அதுவாக இருந்திருந்தால் அது
1956 தேர்தலோடு முற்றாகக் கலைந்திருக்க வேண்டும்.
பாராளுமனற த தேர்தலைத தங்களுடைய வெகுசன அரசியல்
வேலைகளையும் புரட்சிகர அரசியல்
இயக்கத்தையும் முன்னெடுக்கும் நோக்கிலேயே செய்கிறதாகச் சொன்ன இடதுசாரிகளில் ஒரு பகுதியினர் பாராளுமன்ற அரசியலில் தங்களது செல்வாக்கைத் தக்கவைப்பதிலேயே கவனம் காட்டினார்கள். சோவியத் யூனியனில் குருஷ ச் சொவி
N
N
N
N
அதிகாரத்தைப் பிடித்த பிறகு,
பாராளுமனிற வாததி தைதி தழுவிக்கொண்டு இடதுசாரிகளுக்கு அது நல்ல வசதியான பாதையாகி விட்டது. சமசமாஜக் கட்சியின் தலைமையில் பெரும் பகுதி போல கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கணிசமான பகுதியும் இந்தத் தவறான பாதையில் போனது. என றாலும் p. 600, 60). LDLIT 607 மாக்சியவாதிகள் பாராளுமன்றப் பாதையை நிராகரித்தார்கள்.
நிராகரிப்பது என்பதை முற்றாக ஒதுங்கி நிற்பது எனிறு நினைப்பவர்கள் அதி தீவிர நிலைப் பாடுகளை எடுத் துதி தனிமைப்பட்டுப் போனார்கள். ஆனால் மாக்சிய லெனினியவாதிகள் என்று அறியப் படும் உண மையான மாக்சியவாதிகள் அடிப்படையில் J. Muumio Gay, Iloilo), ou Ji, ), ao Lú
Ja,
οφής Ab 60160DLD 9560061T
வேண்டியது.
இந்த அடிப்படை 1952ம் ஆண்டுக தனித்துத் தேர்தலி சரியானது. 1953 பிறகு, மாற நிலைமைகளில்
பிற்போக்குச் சக் மாறாக ஜி.ல ஏகாதிபதி திய
தன்மையுடைய
சக்தியாகவும் g.லசு.கட்சிக்கு
C - GID
ஆதரவும் அத தவிர்ப்பு உடன்ட தான். 1956ல் பி தலைமையிலான சமசமாஜக் க நாயகவுடன் ஒரு அரசாங்கத்தில் இடதுசாரி பலவீனப் படுத காரியங்கள். அது இனவாத அரசி களை ஆழ்த் பங்குபற்றுதலுக் இடமுண்டு. 1 அரசாங்கத்தில் ப சமசமாஜக்கட்சி,
தேர்தல் முலம் தேர்தலை முற்றாக நிராகரி
சோஷலி
பிடித்தார்கள் பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக ஒரு மாக்சிய வாதி இரண்டு நிலைப்பாடுகளை எடுக் கலாம். ஒன்று, அதில் தந்திரோபாயமாகப் பங்கு பற்றுவதும் பொருத்தமான ஒரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவு தருவதும் ஆகும் மற்றது பாராளுமன்றத் தேர்தலை அறவே பகிஷ்களிப்பது ஆகும்.
பொதுமக்கள் பாராளுமன்ற அரசியல் மீது நிம்பிக்கை இழந்து மாற்று வழியைத் தேடுகிற நிலைமைகளில் பாராளுமன்ற அரசியலை நிராகரிக்க மறுப்பது தவறான பாதையாகும். மறுபுறம் பாராளுமன்ற அரசியல் மீதும் அதன் மூலம் பெறக்கூடிய சில உரிமைகள் பற்றியும் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிற போது, அதிலிருந்து ஒதுங்குவது மக்களிடமிருந்து ஒதுங்குவது ஆகும். ஆகவே, ஒரு மாக்சிய வாதியும் மாக்சியக் கட்சியும் தேர்தல் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேணி டிய நிலையில தந்திரோபாயமாகச் சில தேர்தல் தொகுதிகளில் தேர்தலில் பங்கு பற்றலாம். இது அந்தக் கட்சியின் அரசியல் வலிமையைப் பொறுத்து எடுக்கப்படும் முடிவு. இங்கு தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் என்ன செய்ய முடியும் என்ற தெளிவு அவசியம். ஒரு கட்சி தேர்தலில் பங்குபற்றாத இடத்தில், யாரையாவது ஆதரிப்பதாகவும் முடிவு எடுக்கலாம். இந்த முடிவு முழு நாட்டின் மக்களுடைய அல்லது குறிப்பிட்ட பிரதேசத தனி மக களுடைய
ஐக்கிய முன்னணி அரசாங் கத தி இணைத துக அரசாங்கத்தில் பாராளுமன்றப் பா சார்பு கம்யூனிஸ் கொணடதும் இயக்கத்தின் வகுத்தன. எனினும் தேர்தல்களில் போ6 தேர்தலிலும் முறியடிக்கும் ரே வாக்களிக்கும் படி மாக்சியவாதிகள் நிலைப்பாட்டையே
1970ம் ஆண்டு மக்கள் மத்தியில் மீதிருந்த வெறுப் எழுச் சிக் குச் சூழ்நிலையாக மதிப் பிட்டதன தேர்தலைப் பகிஷ்க லெனினியவாதிக கூறியது. இத
s 2), 6) || || 9, 6/I. Lр ф. தனிமைப்பட நேர் அதற்கு முந்திய பெற்ற பெரும் பகுதியையும் இழ 1977ம் ஆண்டு முழுமையாக வி திருத்தப்பட்டது. நிலையிலும் முற்போக்கான பூரீலசுக. ஏகாதி முனைப் புடன் மாக்சியவாதிகள் 1977 தேர்தலில், பகைத்த லங்கா ச
 
 
 
 
 
 
 
 

நிய பூமி
LIES 4
ாண்டு எடுக்கப்பட
யில் பார்த்தால், 1947 வில் இடதுசாரிகள் ல் போட்டியிட்டது ஹர்த்தாலுக்குப் Ոլ, 9 J fullu siaj யூ.என்யி. பிரதான தியாகவும் அதற்கு ・テ・幸ーデ ●●
snf Goss தேசிய முதலாளியச்
சோவியத்சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் யூ என பியுடைய அமோக வெற்றிக்குப் பங்களித்ததுடன் தேர்தலில் மிக மோசமான தோல்வியைப் பெற்றன. இதன்மூலம் பாராளுமன்ற அரசியலில் இறங்கிய இந்த இரண்டு கட்சிகளும் அரசியல் தற்கொலை செய்தன என்று Οσπεύουουπί.
ஜே.வி.பி. தலைமை என்னதான் புரட்சி பற்றிப் பேசிய போதும் அதன் பேரினவாத சந்தர்ப்பவாத அரசியல்
ഋ, ഖ് സ[#
அடக் குமுறையையும் அதிகார ஊழலையும் முடிவு கட்டவும் நின ற மககளின் தேவைகளைக் கணிசமாகப் பிரதிபலித்தது. இந்த நிலவரங்களின் கீழ் வேறு எந்தச் சக்தியை ஆதரிப்பதும் யூ.என்.பியை நேரடியாக ஆதரிப்பதுக்குச் சமமாகும். அதன் விளைவாக மக்களிடமிருந்து மேலும் தனிமைப் படவே நேர்ந்திருக்கும். எனவே மாக்சிச லெனினிசவாதிகளின் தெரிவு சரியாகவே அமைந்திருந்தது.
எந்தவொரு தேர்தலிலும் வாக்குப்பெட்டிகளை நிரப்பி மக்கள் தமது தேவைகளை வென்றெடுக்க முடியாது என பது பற்றி மாக்சியவாதிகள் தெளிவாகவே
iaanib
S.
RN ܐܸܠ ܬ݁ܶܘܮ ܛܝ ܠܓ݂ܶܠ
O
s
வளர்ந்த பின் தந்திரோபாயமான
கன் >
னோடு போட்டித் ாடும் சரியானவை லிப் குணவர்தன புரட்சிகர லங்கா ட்சி பணி டார பங்காளியாகியதும் பதவி ஏற்றதும் இயக கததைப் திய தவறான மட்டுமில்லாமல், யலில் இடதுசாரி நியதில் இந்தப் கு ஒரு பெரிய 963 வரைக்கும் ங்குபற்றாமலிருந்த 1963இல் இடதுசாரி
எப்போதும் தலைகாட்டியே வந்தது. 1977 தேர்தலின் முன் பாலா தம்பு என்னும் தொழிற்சங்க வாதியோடு ஒரு புறமும் யூ.என்.பி.யோடு மறுபுறமும் ஜே.வி.பி. தலைமை பேரம் பேசியது. 1977 முதல் 1980
வரை பூரீ ல.சு.கட்சியையும் இடதுசாரிக கட்சிகளையும் தாக குவதில் யூ.என்.பியின
வேலையையே ஜே.வி.பி. செய்தது. | 9 87 მეტ இலங்கை - இந்திய உடன்படிக்கையை முற்றிலும் இனவாத நோக்கிலேயே அது எதிர்த்தது. அப்போது அது ரீலசுகட்சியுடன் கூட்டுச் சேரவும் ஆயத்தமாக பிரேமதாசவுக்கும் ஜே.வி.பிக்கும் இடையே இருந்த உறவும் இங்கு குறிப்பிடத்தக்கது. என்றாலும் இரணடாம் முறையாகத் தன்
வலிமையை அளவு மீறி மதிப்பிட்ட
இருந்தது.
சத்தை அடைய முடியாது iபது தனிமைப்படுவதாகும்.
ரியைக் குலைத்து hi5 தனி  ைன கொண டது ம சேராத போதும் தையை சோவியத் ட்டுகள் ஏற்றுக் இடதுசாரி சரிவுக்கு வழி ம் 1960ம் ஆண்டின் 1965ம் ஆண்டுத் யூ.என்.பியை நாக்கில் மக்களை கேட்டுக்கொண்ட சரியான ஒரு ப எடுத்தனர்.
தேர்தலின் போது யூ.என்யி ஆட்சி பை ஒரு புரட்சிகர 于T亭夺LT*
亭°卯Tā of a sista, விக்குமாறு மாக்சிய ளின் தலைமை னி ஓவிளைவாக களிடமிருந்து ந்தது. தொடர்ந்து சில ஆண்டுகளில் வளர்ச்சியில் ஒரு ந்தனர். இத்தவறு தேர்தலின் பின்பே விமர்சிக்கப்பட்டுத் என்றாலும் எந்த 6T60.60) (L 6. ஒரு சக்தியாக பத்திய எதிர்ப்பில் இயங் கியதை மறுக்கவில்லை. ரீலககட்சியுடன் மசமாஜக்கட்சியும்
ஜே.வியியின் பிழைகட்குச் சிங்கள வாலிபர்கள் கொடுத்த விலை பெரியது.
பதினேழு வருட யூ.என்.பி. ஆட்சிக் காலத்தின் போது யூ.என்.பிக்கு எதிராக ஒங்வொரு கட்டத்திலும் வாக்களிக்கும் படி கூறுவதற்கு உண்மையான மாக்சியவாதிகள் தவறவில்லை. 1982-83ல் நடந்த சனாதிபதித தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலைப் பின் போடுவதற்கான Fls 6)) # 601 வாக்கெடுப்பிலும் தமிழ் அரசியல் தலைமை தடுமாறிய போதும் மாக்சியவாதிகள் தெளிவாகவே இருந்தார்கள் பல மிரட்டல்களின் நடுவிலும் அடுத்து வந்த 1989 சனாதிபதித் தேர்தலில் சிறிமா பண்டாரநாயக்காவை ஆதரித்து நின்றபோது மாக்சியவாதிகள் இலங்கையின் பரந்துபட்ட மக்களது உணர்வுகளை மிகவும் சரியாகவே பிரதிபலித்தனர்.
1994ல் யூ.என்.பியின் பதினேழு வருட ஆட்சியை முடிவுகட்ட இலங்கை மக்கள் மிகவும் மும்முரமாக இருந்த சூழலில் குல.சு.கட்சி தலைமையி லான பொதுசன் முன்னணியை ஆதரிப்பதைவிட வேறு தெரிவு இருந்திருக்க முடியாது. அதை விடவும் பொதுசன முன்னணி அத் தேர்தலில் வாக்குறுதிகள் யூ.என்யி ஆட்சியின் கீழ் சீரழிந்த பொருளாதாரத்தின் திசையை மாற்றவும் தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணவும் ஜனநாயக மனித உரிமைகளை மீட்கவும் அரசு
மு ன வைத த
இருந்துள்ளார்கள். அதேசமயம் தேர்தல் மூலம் வெகுஜனங்களது அரசியல் பங்குபற்றுதலையும் அரசியல உணர்வையும் கூர்மைப்படுத்தும் தேவையை அவர்கள் ஏற்றார்கள். கடந்த ஐந்து வருடகால அனுபவத்தின் பின்பு பொதுசன முன்னணி அரசாங்கம் பெரும்பாலான பிரச்சினிகளில் யூ.என்யி அரசாங்கத்தின் போக்கையே தொடர்ந்துள்ளது. தனது தேர்தல் வாக்குறுதிகளை மீறிவிட்டது. சில இடங்களில் யூ.என்.பியை விடத் தீவிரமாக ஏகாதிபத்தியவாதிகளை
மகிழி விக்கவும் முயற்சி செய்திருக்கிறது. எனிறாலும் சிறிதளவு கருத்துச் சுதந்திரம்
இருப்பதை நாம் மறுக்க முடியாது, அதே சமயம், பொதுமக்கள் பல விதமான 巴川J好 அதிகார நெருக்கு வாரங் கட்கு முகங் கொடுத்தே வருகிறார்கள். இந்த நிலையில் பொதுசன முன்னணிக்கு ஆதரவு தெரிவிப்பது அதன் தவறான போக்கையும் பொய்யான வாக்குறுதிகளையும் ஏற்பதாகவே முடியும் யூ என .பி.க்கும் g.ல.சு.கட்சிக்கும் இருக்கும் முரணி பாடு தரகு முதலாளித துவத்துக்கும் தேசிய முதலாளித் துவத்துக்கும் உள்ள முரண்பாடு என்பது உண்மை. ஆயினும் இன்று தேசிய முதலாளித்துவம் விடுதலைக் கான மக்களின் பக்கத்தில் உள்ள சக்தியாக இல்லை. அது ஏகாதிபத்தி யத்துடன் சமரசம் செய்கிறது. எனவே அதன் மூலம் நாட்டின் இறைமையையோ ஒடுக்கப்பட்ட மக் களது நலனிகளையோ சிறுபான்மைத் தேசிய இனங்களது உரிமைகளையோ காப்பாற்ற எதுவும் செய்யமுடியாது. அதன் கூட்டாளி களான பாராளுமன்ற இடதுசாரிகள் மிகவும் சீரழிந்துவிட்டனர். இந்த நிலையில் இடதுசாரி சக்திகள் ஒரு வலிய முன்னணியைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை இருக்கிறது. இதை வலியுறுத்தும் முறையிலேயே ஒரு பொது வேட்பாளரை ஆதரிக் வேணி டிய அவசியம்
மாக்சியவாதிகளுக்கு இருக்கிறது.
ஜே.வி.பி. தலைமையின் பேரினவாத அரசியல் தமிழ் மக்களது பாராம் பரியப் பிரதேசங்களை ஏற்பது பிரிவினைவாதம் என்று ஜே.வி.பி. கூறுகிறது. அதன் சந்தர்ப்பவாத அரசியல் இன்று வரை மாறவில்லை. பாராளுமன்ற ஆசனங்களின் மீதுள்ள ஆசையால் அது மேலும் மேலும் இனவாத அரசியலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜே.வி.பி. சுயநிர்ணயக் கொள்கையை ஏற்க மறுக்கும் வரை ஒரு மாக்சியவாதி அதற்கு ஆதரவு தருவதற்குப் போதிய வேறு எந்த நியாயமும் இல லை. சுயலாபத்துக்காக ஜே.வியியுடன் எந்த மாக்சியவாதியும் எற்படுத்தும் உறவு
அவருடைய மாக சியத தனி வெறுமையையே அம்பலப்படுத்தும்

Page 5
geribuir 1999
Liga
1961ம் ஆணி டின சத்தியாக கிரகத்திற்கு பிறகு செல்வநாயகத்தால் தமிழரசுக்கட்சிக்காகவோ தமிழ்ப் பொதுமக்களுக்காகவோ ஆற்றக் கூடிய பணியோ காட்டக் கூடிய வழியோ இல்லை என்பது தெளிவாகி விட்டது. தென்னிலங்கையின் இரண்டு முதலாளியக் கட்சிகளும் தமிழரசுக் கட்சியால் ஆளுங் கட்சியைத் தீர்மானிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பும் விட்டது. அதை விட தமிழரசுக் கட்சி ஆதரவில் அமைதி த ஆட்சிக்கு எதிராக இனவாதத்தைக் அதன் விளைவாகத் தமிழரசுக்கட்சி பங்கு பற்றும் பேரினவாதக் கட்சியின் அரசாங்கமும் இனவாதத்துக்கு முன் வளைந்து கொடுக்க வேண்டி வரும் என்பதையும் உணர முடியாத அரசியல் அஞ்ஞானிகள் தான் தமிழரசுக்கட்சியில் இருந் தர்களா? இங்கே தமிழரசுக் கட்சியின் வர்க்க நலன்கள் யூ.என்.பியினது வர் கிக நலனி கட்கு அதிகம் நெருக்கமாக இருந்ததையும் யாரும் மறந்துவிடக் கூடாது. முதலாளியம் வழிநடத்தும் தேசியவாதம் எப்படிச் சீரழிந்தது என்பதற்குத் தமிழகத்தின் திராவிட இயக்கங்கள் இண்று மதவாதிகளுடன் குலாவுவதிலும் சில ஒற்றுமைகளைக் காண முடியும்.
1970ის Loნეეi 6უornido)
தமிழரசுக் கட்சியின் அழிவைத் தடுத்து நிறுத்திய ஒரே அரசியற் சக்தி சிங்களப் பேரினவாதம் மட்டுமே. சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களின் இருப்பையே மிரட்டுகிற நிலை ஏற்பட்ட பிறகு, தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் உரிமைக்கான போட்டத்தை எப்படி யாருடன் இண்ைந்து நடத்துவது என்று தெரியாமற் தடுமாறியது. பழைய இடதுசாரிகளின் சந்தர்ப்பவாதமும் நலிவும் தமிழ் இவை ஞர்கிள்ை யே ஊட்டி விடப் பட்ட தமிழ் தி தேசியவாதமும் அவர்களைத் தமிழ்த் தீவிரவாத அரசியலுக் குளி தள்ளிவிட்டது. இந்த நிலைமையில் 1977ல் யூ.என்.பி.ஆட்சி ஏற்பட்ட பின்னர் இன்னும் மோசமாவதையும் தமிழரசுக் கட்சி வளர்த்த தமிழ்த்
தேசியம் அதையும் அதன் வாரிசான கூட்டணிய்ையும் வரலாற்றின் குப்பை மேட்டுக்கு அனுப்புவதையும் யாராலும் தடுத்திருக்க முடியுமா? அமிர்தலிங் கத்தின்
இடத்தில்
அரசியலுக்கு பயனர் படுத தக அரசியல்வாதிகள் இதற்கும் அவர்க முன்னுதாரணம் இ
செல்வநாயகம் கூட்டணியின் தலைவராக இருந் திருந்தால் கூட்டணியின் சில தவறுகள் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று பின் நோக்கிய பார்வையில் கருத்துக் கூறுகிறவர்கள் இருக்கிறார்கள் இக் கருத்தில் சிறதளவு உண்மை உள்ளது. ஆயினும் ஜே.ஆர். ஜயவர் த தன வின் பேரினவாத அரசியலையும் அவரது கைகள் போல செயற்பட்ட பேரினவாத இன வெறியர்களையும் 1983ம் ஆண்டு கலவரத்தினி போது கவனித்தவர்கள், கூட்டணியின்முன் இருந்த தெரிவு பேரின வாதத்திற்கும் பணிந்து போய் அழிவதா பணிய மறுத்து அழிவதா என்பது தான் என்று உணர்வார்கள். கூட்டணியின் தெரிவு எதாயிருந்தது என்று நாம் அறிவோம். 1965க்குப் பிறகு
ജ*ഞ സ
L"só Gassissimus அவரது
y1=f1Le ஜே.ஆர்.ஜயவர்தன தனக்கும் டட்லி இருந்த பிணக்கை பிரேமதாசாவை பதவிக்கு வராமல் த
-
தமிழரசுக் கட்சியினி நடத்தையைக் கவனித்த எவருக்கும் கூட்டணி வேறுவிதமாக வாழ்ந்தாலும் வாழாவிட்டாலும் தமிழரசுக்கட்சியின் எதிர்காலத்தை அதன் கடந்தகாலம் தீர்மானித்
1970 வரையிலான
தாயிற்று. அதற்குப் பங்களித்தவரான
செலவநாயகத தாலி 9, ഞ
மாற்றியிருக்கவும் முடியாது.
தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு இருந்த ஒரே அரசியற் சொத்து
செல்வநாயகம் பற்றி உருவாக்கப் பட்டிருந்த படிமமாகும். அகிம்சா வாதி, சத்தியவான், தீர்க்கதரிசி போன்ற குணாம் சங்களை அவருடன் இணைத துக *@@lQ1° மக்களுக்குப் பழக்கப்பட்டு விட்டது. எனவே அவரது சாவையும் தமது
தந்தையும் மை
முதன்மைப் படுத் துக்கு எதிரான செய்தார். கூட்டன அதே பாடத்தை இ அளவில் நடத்த செல்வநாயகத்தின் செய்யப்பட்டு அவரது பிரதேசங்களில் கொண்டுசெல்லப் விளைவாகத் திரு சில அசம்பாவிதங் AI, J, GI GLIf so 6) ஊர்வலத்தைக் வன்முறையைக் திருகோணமலை தமிழீழக் கொள்கை
திெர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யூ என பியை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று கூறுவது எவ்வகையிலும் பிழையான நிலைப் பாடல்ல, ஆனால் யூ.என்.பியை ஆட்சிக கு εμπει τρει செய்வதற்காக கொள்கையிலும் நடைமுறையிலும் யூஎன்பியிலிருந்து அடிப் படையில் பெரிதளவு வித்தியாசமில்லாத சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர வேணி டும் என று கூறவது எவி வகையில் சமகாலத தில் செல்லுபடியான கருத்தாக முடியும்.
யூ.என்யி என்ற பெருமுதலாளித்துவ கட்சிக்கு மாறாக இலங்கை நாட்டின் தேசிய பொருளாதாரம், தேசிய அரசியல், தேசிய கலாசாரம் என்பவற்றை குறைந்த பட்சமாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதன் நிலைப்பாடாக கொண்டிருந்தது. அதனால் தேசிய முதலாளிகளுக்கும் தேசிய வாதிகளுக்கும் மட்டுமின்றி மாக்சிய லெனினிஸ்ட்டுகளுக்கும் இடதுசாரிகளுக்கும் எதிரியாக யூ.என்.பி இருந்ததால் யூ.என்.பி பொது எதிரியாக அடையாளம் காணப்பட்ட துடண் அதனை தோற்கடிக்க அல்லது அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்த, அரசியல் ரீதியாக பலமாக இருந்த தேசிய முதலாளித்துவதி தை மாக்சிவிட்டு லெனினிஎப்ட்டுகள் அன்று ஆதரித்ததில் தவறில்லை.
ஆனால் சமகால உலகநிலைமையில் ஏகாதிபத்திய அடக்குமுறைகள் பூகோளமயமாதல் என்ற பெயரில்
நடைபெறுகின்ற போது தேசிய
அர ச" ய ல" தலைமைகள்
பெருமுதலாளித்
து வ த  ைத எதிர்க்கின்ற வீரியமான சக்திகளாக வன்றி அதனிடம் மணி டியிடுகின்ற
சக்திகளாக மாறிவருகின்றன. தேசிய முதலாளித துவ அரசியல தலைமைகள் தேசிய சக்திகளின் அபிலாஷைகளுக்கு எதிராக செயற்படுகின்றன. அச்சக்திகளும் பெருமுதலாளித்துவ அரசியல் தலைமைத்துவ சக்திகளைப் போன்று ஏகாதிபத்தியத்தினதும் உலக வங்கியினதும் பல் தேசிய கம்பனிகளினதும், ஆயுத, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள சர்வதேச மாபியா சக்திகளினதும் ஏஜண்டுகளாக மாறிவருகின்றன.
அவ்வாறான நிலைமையில் பெருமுத லாளித்துவ அரசியல் தலைமை மட்டுமே பொது எதிரி என்ற கருத்தியல் இன்றும் செல்லுபடியான தாகுமா?
17 வருட மக்கள் விரோத ஆட்சி செய்த யூ.என்.பியை தோற்கடிப்பதில்
பொதுஜன ஐக்கிய பங்களிப்பு மிகவும் ஆனால் ஆட்சிக்கு இந்நாட்டு மக்கலை
யூ.என்.பி நிறைவேற்றப்படாதி மயமாக்கலை மிக பொதுஜன ஐக்கி செய்து வந்துள்ள முதலாளித்துவ ! செல்லுபடியாகும் பாதுகாக்கும் , அதிகாரம் கொண் ஜனாதிபதி ஆட் பாதுகாப்பதில் மு செலுத தி ஆயுதவியாபாரிகள், ஆலோசனைப் படி தொடர்ந்து நடத் கூறப்பட்ட முக்கிய கொண்டு பார்க்கும் அரசியல் தலையை பொதுஜன ஐக்கி தலைமைத் து வித்தியாசத்தைக் க
 
 
 
 
 
 
 
 

ய பூமி
Lists
முழுமையாகப்
9, L soof டிவு செய்தனர். கு ஒரு நல்ல ருந்தது. 1974ல்
இறந்த போது ത5 ബ53,
3=ш அதன் மூலம் சனநாயகாவிற்கு மூடி மறைத்து
செய்யப்பட்டதாலேயே இனவாதிகள் இந்த ஊர்வலத்தை ஒரு தமிழ் ஆதிக்க நடவடிக்கை யாகக் காட்ட
விரும்பினர்.
கூட்டணி எதிர்பார்த்த அரசியல்
மூலதனம் இந்த ஊர்வலத்தால் கிடைத் தாலும் செல்வநாயகம் உயிரோடு இருந்தவரை வெளி வராமல் இருந்த சில உட்கட்சி மோதல்களைத் தூண்டி விடும் முறையில் அமிர்த லிங்கத்தைப் புதிய
தமிழரின ஒற்றுமை என்ற தோற்றப்பாட்டுக்கு வேட்டு வைத்து விட்டது.
ஒரு வகையில், செல்வநாயகம் பற்றிய மயக்கங்களால் கட்டிக்காக்கப் பட்டதான சாரமற்ற ஒரு ஒற்றுமை செல்வநாயகத்தின் சாவின் பின்னர் நொறுங்குண்ணத் தொடங்கியது. தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் அது புது வடிவில் மீளமைக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியும் கூட்டணியும் தமிழ்த் தேசியவாத அரசியலில பெறுமதியற்றனவாகி விட்டன.
எவ்வாறாயினும் செல்வநாயகம் பற்றிய காந்தியவாதி தீர்க்கதரிசி, தமிழரசுத்
தலைமைப் டுத்துத் தன்னை
தந்தை என்றவாறான படிமங்கள் காரணமாக அவரது பேர் இண்று வரை தமிழ்த் தேசிய வாதிகட்கு மிகவும் பயன்பட்டே வந்துள்ளது. தமிழரசுக் கட்சி முதல் விடுதலைப் புலிகள் வரை செல்வ நாயகத்துக்கு ஏதோ வகையிலி உரிமை கொண்டா டுகின்றனர். அந்த வகையில் தமிழரசுக் கட்சி அரசியல் சிந்தனையின் கைதி களாகவே விடுதலை இயக்கங்கள் எனப்பட்ட யாவுமே இருந்து வந்துள்ளன.
இன்று தமிழ் இன விடுதலைப்
போராட்டத்தின் வர்க்கப் பணிபு
தரும் (18)
முற்றும்
தி, அரசாங்கத் பிரசாரத்தையும் ரித் தலைமை ன்னும் விரிவான முற்பட்டது. உடல் தகனம் சாம்பல் தமிழ்ப் DSM st 616ULDI g, g. பட்டது. இதன் Bay, IgooILD50) also கள் நேர்ந்தன. ாதிகள் இந்த ாரணம் காட்டி கிளறிவிட்டனர். பில் வைத்தே 1976) JgLGOL
தலைவராக கும் முயற்சிகள் அமைந்தன. செல்வ நாயகத்தின் தமிழ்த் தேசியவாதம் வடக்கு கிழக்கின் தமிழரையும் மலையகத் தமிழரையும் முஸ்லிம் களையும் இணைக்கத் தவறினாலும், மட்டக் களப்பில் உள்ள தமிழரில் கணிசமான பகுதியினரைத் தமிழரசுக் கட்சிக்குப் பின்னால் திரட்டுவதில் வெற்றி கண்டது. இது உண்மையான ஒற்றுமையாக அமை யாமைக்குத் தமிழரசுக் கட்சிக்குள் இருந்த சிறு குழு ஒன்றின் அரசியல் ஆதிக்கத்தின் பங்கும் முக்கியமானது. 1977 தேர்தலிலேயே அமிர்தலிங்கம் தலைமை வடக்குக்-கிழக்குத்
மிகவும் மாறிவிட்டது. அது அதன் வர்க்க இயல்புக் கேற்ற அரசியல் பாதையை வகுப்பதாயின் தன் வரலாறு பற்றிய மயக்கங்களையும்
வரலாற்றுப் பொய் களையும் களைந்தாக வேணடும். இக் கட்டுரைத் தொடர் அநீத
நோக்கிலேயே எழுதப்பட்டது. செல்வ நாயகம் பற்றிய புனைவுகளினின்று விடுபடும் போதே தமிழத் தேசிய இனத்தின் அரசியல் வரலாற்றைப் பற்றிய தெளிவான பார்வை இயலுமாகும். ஈழத் தமிழர்கள் தமது அரசியல் வரலாற்றை மீளாய்வு செய்யும் தேவை இனி நு முக்கியமாகியுள்ள நிலையில் இக்
கட்டுரை தனது பயனுள் ள பங்களிப்பைத் தந்துள்ளது என நம்புகிறேன். O முற்றும்
முன்னணியின் பெறுமதியானது. வந்த பிறகு
னநாயகத்தின் தனிமையை பிறைவேற்று தனியார் - முறையை CLLU 56 GOIL வருகிறது. |த்தவாதிகளின் யுத்தத் தை கிறது. மேற் 6ÓL LLIÉS, 60)6I பாது யூ.என்.பி துவத்திற்கும் முன்னணி வத் தறி கும் ணமுடியுமா?
ஆனால் தேசிய அபிலாஷைகளை முதன்மைப்படுத்தும் பூகோளமயமாக் கலுக்கு எதிராக ஏகாதிபத்தியதிற்கு எதிரான அரசியல்
வெற்றி கொள்ளமுடியும் தேசிய சக்திகள் பொதுஜன ஐக்கிய முன்னணிக்குள் இருந்தாலும் அவைகள் மிகவும் அரசியல் ரீதியில் வலுவிழந்த நிலைமையிலே இருக்கின்றன. அதற்கு வெளியிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் இருக்கின்றன. அவற்றுக்கு அரசியல் தலைமை கொடுத்து நிலைமையை வெற்றிக் கொள்ளும் அளவிற்கு தேசிய சக்திகள் பலமாக இல்லை, அவைகள் வேறு வேறு வடிவங் களில் அரசியல் தலைமைகளை கொடுக க முனைந்தாலும் ஏகாதிபத்திய, பெருமுதலாளித்துவ சக்திகளிடம் அடிபணிந்து போகும் சர்வதேச நிலைமையே இருக்கின்றது. அவர்களின் வர்க்க இயல்பு அவ்வாறே இருக்கிறது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைக்கு பிலிப்பைன்ஸில் அக் கினோவின் தலைமைக்கு ஏற்பட்ட அதேகதி ஏற்பட்டது. இந்திய அரசியல் தலைமைத்
துவங்களிடமும் இந்த தாக்கத்தை காணமுடிகிறது.
எனவே இன்றைய ஏகாதிபத்திய பூகோளமயமாதலின் கீழ் தேசிய பொருளாதாரம், தேசிய சுதந்திரம், தேசிய கலாசாரம் போன்றன அச்சுறுத்தப்படுகின்றன. நேரடியான ஏகாதிபத்திய ஆட்சியில்லாவிடினும் நாடுகள் நவக்காலனித்துவ பிடிக்குள் இருக்கின்றன. நாடுகளுக்கு இன்னும் ஒரு முறை சுதந்திரம் தேவைப் படுகிறது. அதற்காக இன்னனுமொரு சுதந்திரப் போராட்டம் தேவைப் படுகிறது. அப்போராட்டத் துக்கு தேசிய முதலாளித்துவ சக்திகள் தலைமை தாங்க முடியாதுள்ளன. பெயரளவிலேனும் கிடைத் த சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்ள தேசிய முதலாளித்துவ சக்திகள் தகுதியற்றன என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. அதற்கு தலைமை தாங்க மாக்சிஸ்ட்டு லெனினிஸ்ட்டுகள் இடதுசாரிகளே பொருத்தமானவர்கள்.
இலங்கையில் விஷேட சூழ்நிலையில் மாகிசிச லெனினிஸ் சக்திகள் பலமாக இல்லாதபடியால் அவர்களையும் உள்ளடக்கிய இடதுசாரி தலைமை யே பொருத்த மான அரசியல் தலைமையாக இருக்க முடியும். துரதிஷ்ட வசமாக இலங்கையில் இடதுசாரிகள் யூ.என்.பிக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் பதிலீடாக
தொடர்ச்சி 7ம் பக்கம்

Page 6
gifiluft Iggs
புதி
அண்மையில் "சண்டே ரயிம்ஸ்" பத்திரிகையில் விக்டர் ஜவான் எழுதிய கட்டுரையில் இராணுவ நடவடிக்கை மூலம் இனப்பிரச்சினை க்கு தீர்வு காண முடியாதெனக் குறிப்பிட்டுள்ளார்.
"40,000 படையினரின் 33மாதகால வெற்றியை பிரபாகரனால் 72மணித்தி யால நாட்களில் மாற்றியமைக்க முடிந்ததை எமது சமுதாயம் விளங்கிகொள்ளாவிடில் வடகிழக்கில் ஒரு தனிநாடு அமைவதற்கான நாள் வெகுதுரத்தில் இல்லை.
பிரதான கட்சிகள் எதுவும் இந்தப் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வு வேண்டுமென்று ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்க வில்லை. வட-கிழக்கில் தமிழ் மக்கள் தமது அலுவல்களை தாமே நிர்வகிக்கக்கூடிய ஒரு அரசியல் ஒழுங்கை ஏற்படுத்தும் தேவை உண்ட்ென்ற போதும், அது மட்டும் பிரச்சினைக் கான தீர்வாக அமையாது. ஒரு திட்டவட்டமான அரசியல் சீர் திருத்தத்தின் மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு சாத்தியம் என்ற போதும் பிரபாகரனையும், எல்ரீரி யினரையும் மையமாகக் கொண்ட மேலதிகப் பிரச்சினையும் உண்டு. யுத்தத்தின் மூலம் தமது சீவனோபாயத்தை நடாத்திவந்த மக்களுக்கு அடுத்தபடியாக என்ன செய்ய வேண்டும் என்பது மேலதிக பிரச்சினையாகும்.
இந்த இரண்டு மேலதிக பிரச்சினை களும் இனப் பிரச்சினை என்ற பிரதான பிரச்சினையுள் அடங்கி யிருக்கும் பிரச்சினையே மிகவும் சிக்கலானதும் உணர்ச்சிகரமானதும்
இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு சாத்தியமான நடவடிக்கையின் பின் பிரபாகரனும், அவரது புலிப்படை யினரும் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள் என்றோ அல்லது இளைப்பாறி விடுவார்கள் என்றோ எதிர்பார்க்கமுடியாது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பின் இவர்களுக்கு என்ன ஒழுங்கு செய்ய வேண்டும் என்பதை காட்டியே
இனப்பிரச்சினைக்குத்
திட்டமிடல் வேண்டும். அந்தத் விக்டர் வே
தீர்வானது பிரபாகரனும் , எல்iயினரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாயும் சிங்களவர் களது பாதுகாப்பிற்கு குந்தகமில்லாமலும் இருத்தல் வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்காத வரை பிரபாகரனும் எல்ரீரியும் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அரசாங்கம் முன்னெ டுத்த தீர்வோ அல்லது பொதுப் படையாக முன்வைக்கப் படும் கருத துக்களோ இந்தப் பிரச்சினையை கருத்தில் எடுத்துக் கொள்ள வில்லை.
அடுத்த பிரதான பிரச்சினைதான் இந்த யுத த தி தையே தமது வாழ்க்கையை நடாத்துவதற்கு ஒரு வழியாக கொண்டுள்ள படையின ருக்கு எத்தகைய வழியைக் காட்ட வேண்டும் என்பதே.
இன று தமிழர் களில் ஒரு கணிசமானோர் மேற்கு நாடுகளில் வாழ்கின்றார்கள். இந்த நாட்டில் வாழ்ந்ததைவிட நல்ல வாழ்கை யையே நடாத்துகிறார்கள். இனப் பிரச்சினை இருந்திராவிடில் அவர்கள் வாழ்வில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டிராது. மறுபுறத்தில் இந்தப் பிரச் சினையானது சிங் கள சமுதாயத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும் பங்களில் நல்ல பலனைக்கொடுத்துள்ளது. மத்திய கிழக்கில் வேலைக்குச் சென்றவர்
களின் கிராமப்புற குடும்பங்களுக்கு
கிடைக்கும் மிகப் பெரிய வருமானத் திற்கு இரணடாவது படியாக இராணுவத்தில் சேவை யாற்றுவதன் மூலம் கிடைக்கிறது.
நெறி செய்கை மூலமும், உணவுச் செய் கை மூலம் கிடைக்கும் வருமானம் சொற்ப மானது மத்திய கிழக்கில் வேலை செய்யும் இலங்கையரின எண்ணிக்கை 500,000 எனவும் அதன் மூலம் பெறப்படும் அன்னிய செலவாணி 3000 கோடி ருபா எனவும் தெரிவிக்கப்படுகிறது.
200 L
Nபுறப்பட்டதுவெண்புறா அன்று
யுத்தத்தின்மூலம் சமாதானம் காண நாடாளும் தந்திரமாய் மக்களை ஏமாற்றி நரபலதான்மிஞ்சியது இன்று வால் பிடித்து செட்டையில் குளிர்காய்ந்த வல்லன்கள் செய்வதறியாது திகைக்க மீண்டும் தேர்தல் ஒலிபளிச்சி
Nமீளாத்துயில் கனவுகாண்கின்றார்கள்
எத்தனை கொலைகள் எத்தனை கொடுமைகள் எத்தனை விதவைகள் எத்தனை அகதிகள் எத்தனைமுடங்கள் எத்தனையாலியல் துன்புறுத்தல் இன்னும் எத்தனை எத்தனை எத்தனையேர் செத்தவர்கதைகள், சித்தரவதைகள் குவீர்குண்டுவீச்சல்மாண்டவர்கதைகள் செய்த ஒப்பந்தங்கள் பேச்சுவார்த்தைகள் சின்னாபின்னப்பட்டதை சொல்லவும் வேண்டுமா
பட்டது போதுமடாசாமி ஐம்பது ஆண்டு மக்கள் பட்டதுயர்தாங்கியது போதும்
பாடம் புகட்ட அளியுங்கள் வாக்கை மக்கள் நலம் பேணும் மூன்றாம் அணிக்கு அந்த நாளும் வந்தாச்சு
துயர் தடைப்போம். யுத்தத்தை நிறுத்த அளியுங்கள் உங்கள் வாக்கை வாசுவுக்கே துன்பம் அகல புதிய நூற்றாண்டை வரவேற்போம்.
২ইণ্ড২২
இராணுவ பொலி காப்புச் சேவையி ნrფუუქigუეold; ფუ), ჟ, 27 அதன் மூலம் கி களுக்கு கிடைக் 2500 கோடி ரூபா படுகிறது. இ துறையிலுமிருந்
நிலம் மானியம் சொற்களும் இம்மு மாயுள்ளன. மனி நாகரீகப்படிகளின் பிரதானமான படி வந்துள்ளான். புரா சிறுச்சிறு குழுக்க மத்தியில் வாழ் கூட்டு முறையி GIS LÚ LILÜLIL "IL
in LTL LITS, Ø LIGILLIN பொதுவுடைமை உற்பத்திச் சக்திக யொட்டி, அடின தோன்றின: அங்ே பாடுகளும் வலுத் கருதப்பட்ட ஆ ருக்கு எதிராகக் பட்ட சாதாரண ம நாளடைவில் ( விளைவாகவே நீ தோன்றியது. பொருளாதார அ நிலமானிய முறை றோம். அது ெ அடிப்படையாகக்
மனிதனுக்குத் தே களை உற்பத்தி ெ பொருள் உற்ப ஒருவரோடு ஒரு5 தனையே சமூக உற்பத்தி உறவு ஒருவருக் கெ விரும்பி உத6 உறவாக இருக் யிருப்பினும், மன பொருள் உற்ப உறவு ஏற்படுகி
9 (LA 9, 2-D6).III 35 விடுகிறது. இந்த துணைகொண்டு ட முறையிலே பெ உறவானது நி
9___ 6Ö) ዚ___ 6öO Lር) ህ1 በ 5 சாதனங்கள் அ தங்கியுள்ளது.
நிலவிய நிலமானிய ஆராய்ந்தவர்க முறையானது ம் பணிசெய்தவர்க கத்திலே போரி கொடுக்கும் நில குறிக்கும் என்பர். தொழில் செய்த
அரசனிடமிருந்து பிரபுவின் ஆணை ஆயின் அவர்க அடிமைகளாகக்
சில தேசங்கள் யடிமைகள், வா சரக் காகக் எனினும் நிலப்பிரபு LIGOOGOOGOOT LI JITILJI, Gil நிலத்துடன் பின தனரே யன்றிப் அடிமைகளாகக்
凸,á
 
 
 
 

LIÉESLO 6
ன் கூறுகிறார்
எப் போன்ற பாது Ó 9 5 STTSNING, GANGS 5,000பேர் எனவும், ாமப்புற குடும்பங் கும் வருமானம் எனவும் அறியப் நி த இரண டு து கிடைக்கும்
வருமானத்தை விட குறைவான தொகையே கிராமவாசிகள் பெறுகின்றனர். இலங்கையில் வருடாந்த நெல் உற்பத்தியின்
பெறுமதி 2684.2 கோடி ரூபாயாகும்.
உப உணவுப் உற்பத்தியின் பெறுமதி 3312 கோடி 60லட்சமாகும்.
இந்த உற்பத்தியின் மூன்றில் ஒன்றே கிராமங்களுக்கு கிடைக்கும் வருமானமாகும் அதாவது 1998கோடி 90லட்சம் ரூபாய் ஆகும். சமுர்த்தி மூலம் இவர்களுக்கு கிடைக்கும் வருமானம் 79 கோடி 60லட்சமாகும்.
இதன் காரணமாகவே எதுவித சுய சிந்தனையும் இல்லாத கிராமப்புற
பராசிரியர் கலகைலாசபதியின் து நினைவு நாள் (06R999)
lugang sisignistian
என்னும் இரு முறையில் முக்கிய தன் தன்னுடைய
பாதையில் சில களைக் கடந்து தன மனித சமூகம் ளாக இயற்கையின் ந்த நிலையிலே லி உறி பத த பொருள்களைக் கிக்கும் புராதனப் நிலவியது. பின்னர் வின் வளர்ச்சியை மச் சமூகங்கள் க வர்க்க வேறு தன. மேலோராகக் ளும் வர்க்கத்தின கீழோராக மதிக்கப் க்களின் போராட்டம் வென்றது. அதன் லப் பிரபுத்துவம் அங்கே நிலவிய புமைப்பி னையே என்று கூறுகின் பாருளுற்பத்தியை
கொண்டதே.
வையான பொருள் செய்யும் மனிதர்கள், த்திப் பணியில் பர் உறவு கொள்வ விஞ்ஞானிகள் என்கின்றனர். அது ாருவர் மனமார விக் கொள்ளும் கலாம். எவ்வாறா தருக் கிடையே நீதித் துறையில் மது, இவ்வுறவே வும் அமைந்து அடிப்படையின் ார்த்தால் நிலமானிய ாருள் உற்பத்தி லப் பிரபு வினி உற்பதி திச் மைந்திருப்பதிலே உலகமெங்கும் முறையை நன்கு ள், நிலமானிய ன்னர்கள் தமக்குப் ரூக்கு (தொடக் 1) மானியமாகக் வுரிமையினையே நிலத்தில் உழவுத் L1600-60)600ILLITIL "g,67 மானியம் பெற்ற க்குள் இருந்தனர். ள் பிரபுக்களின் கூறப்படவில்லை. ПSU U 600 600 600 ங்கி விற்கப்படும் sf) g; J, LLJL ʼ L 6OI ii . த்துவ அமைப்பில் குடியானவர்கள், |ணக்கப்பட்டிருந் பெரும்பாலும்
Gau, TT 15:17, 1577, "I
வர்களல்லர். பழைய அடிமை நிலையிலிருந்து விடுபடுவதற்காகவே வியாபாரிகளுக் கெதிராகவும் குழுத் தலைவர்களுக் கெதிராகவும் அடிமைகள் போர்தொடுத்திருந்தனர். நிலமானிய முறையிலே பண்ணை வேலையாள் பழைய அடிமை நிலைக்கும் சுதந்திர நிலைக்கும் இடை நடுவே இருந்தான். நிலத்தில் தனக்கும் ஓரளவு அக் கறை இருந்தமையால் ஊக்கத்துடன் உழைத் தானி மணி னனுக்குப் பணிந்தும், உதவிகள் செய்தும் நிலப்பிரபு தனது சுகம் சொத்துக் களைப் பாதுகாத்துக் கொண்டதைப் போலவே, நிலமானிய முறையில் வாழ்ந்த பண்ணை யடிமைகளும், சில கைத தொழிலாளரும் , நிலப்பிரபுவிற்குக் கொடுத்து எஞ்சிய பொருள் களைத தமதாக கிக கொண்டு வாழ்ந்தனர். இவர்களை ஒருவகையான வாரக் குடிகள் என்று இக்கால வழக்கில் வேண்டு மானால் நாம் கூறலாம். சோழர் காலத்திலே இதனைக் காராண்மை என்று வழங்கினர். உழவுதி தொழிலையே தொழிலாக (குடும்ப மரபு) மேற் கொண டு வந்த குடிகளுக்கு உள்ள நிலவுரிமையை வெள்ளான் வகை என்றழைத்தனர். அவற்றையெல்லாம் பின ன்ர் கவனிப்போம். இங்கே நிலமானிய முறையின் முக்கியமான அம்சங் களை நோக்குவோம்.
நிலமானிய முறை அமைப்பிலே உற்பத்தி உறவுகள் செம்மைப் பட்டமையால், உற்பத்தி பெருகியது. விவசாயம் பெருவளர்ச்சியுற்றது: புதிய புதிய நிலங்கள் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்பட்டன. செய்கை முறையிலும் பல அபிவிருத்திகள் ஏற்பட்டன. விவசாய வளர்ச்சியின் அருகருகே சிறு கைத தொழிலகளும் துரித வளர்ச்சியுற்றன. உழவுதி தொழிலுக குதி தேவையான கருவிகள் பெருகின. பிரபுக்களும் வியாபாரிகளும் பேரரசும் அன்றாட வாழ்க்கையில் உபயோகிக்கும் பொருட்கள் கூடியளவு உற்பத்தி செய்யப்பட்டன. போர்களையொட்டி போர்க்கருவிகளும் தளவாடங்களும் திருந்தின. கப்பற் போக்குவரத்து முன்னெப்பொழுதும் காணாத பெருநிலையையடைந்தது. இந்த மாற்றங்கள் யாவும் அக்கால வர்க்க அமைப்பைப் பெரிதும் பாதித்தன. நிலத்தை உரிமையாக உடை யவர்கள் ஆளும் வர்க்கத்தினராக நிலைபெற்றனர். அவர்களுக்கு எதிராகப் பண்ணையடிமைகள் மற் றொரு வர்க்கத்தினராக இருந்தனர். சுருங்கக் கூறின் ஆண்டான் - அடிமை உறவு உருவாகியது
நிலமானிய முறையின் பொருளாதா
அடிப்படை இவ்வாறிருக்க அதன்
இளைஞர்கள் இராணுவத்தில் சேருகின்றனர். ஒரு இளைஞன் சொற்ப கல்வியுடன் பெறும் சம்பளமானது உயர் கல்வி பெற்ற இளைஞனது ஆரம்ப சம்பளத்தின் இருமடங்காகும். இராணுவத்தில் உணவு, தங்குமிடம் ஆடை என்பன எதுவித கட்டணமுமின்றி கிடைக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண டு வந்தால இந்த இளைஞர்களுக்கு என்ற மாற்ற வழி செய்ய வேண்டும் அதை உணர்ந்து அரசாங்கம் செயற்படாதவரை நீண்ட காலத்திற்கு முன்னரே பிரபாகரன் தனி நாட்டை பிரகடனப் படுத்துவது சாத்தியமானதொன்றேயாகும்.
அரசியல் - ஆட்சிமுறை - வடிவத்தில இரு வளர்ச் சிப் படிகளைக் காணலாம் என்று வரலாற்றாசிரியர் கருதுவர். தொடக்கத திலே அதாவது (LA 5 61) IT 67 g) கட்டத தலே நிலப்பிரபுக்கள் தமக்குத் கீழேயுள்ள மக்களுடன் நேரடித் தொடர் புள்ளவராக இருந்தனர். தமது சிறுபடையுடன் போர்க்களங்களுக்குச் சென்று மீண்டனர். தமது சிறிய நிலப்பரப்பின் மீது பூரண ஆதிக்கஞ் செலுத்தினர். சுருங்கக் கூறின் நிலப்பிரபு ஒரு குட்டி இராசாவாக இருந்தான். நாட்டின் வழமைகள் யா வரையும் கட்டுப் படுத்தின. இரண டாவது நிலையிலே வளர்ச்சியுற்ற நிலையிலே ஆட்சி முறையானது அழகாக அமைந்த ஒரு கூர்நுதிக் கோபுரம் போலக் காணப்பட்டது. அரசனுக்கும் பிரபுக்களுக்கு மிடையேயிருந்த உறவு நன்கு பிணைக்கப் பெற்றது. உறவுகள் யாவும் சங் கிலிப் பின்னலாகத் தொடர்பு பெற்றன. உச்சியிலே கலசம்போலப் பேரரசன் வீற்றிருந்தான் கீழே வரவர அகன்று அகன்று ஆகக் கீழ்க்கற்களாகப் பண்ணையடிமைகளும் சாதாரண சிறு கைத் தொழிலாளரும் இருந்தனர். யாவும் மத திய ஆட்சியின் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது. அதே சமயத்தில் கீழே போகப் போக உரிமைகளும் கடமைகளும் தெளிவாக்கப்பட்டன. சோழப் பேரரசின் மகோன்னதமான si SI i g ghuf Gau இவி விரு வளர்ச்சிப்படிகளையும் தெளிவாகக் கண்டு கொள்ளலாம். விசயாலயன் கால த துக்கு முனி னிருந்து சுந் தரச் சோழனி ஆட்சிவரை முதற்படிக் காலமெனக் கொண்டால், இராசராசன் ஆட்சிக் காலத்தில் இரண்டாம் படி தொடங்குகிறது எனலாம். இந்தப் LUL9 (UA 600AD வளர்ச்சியானது பெரும்பாலும் h (U) (), LDP 507 முறையிலேயே நடைபெற்றது என்பர் வரலாற்றசிரியர் அதற்குச் சமயமும் தத்துவமும் வெவி வெறு வகை களில உதவியுள்ளன. மத்திய கால ஐரோப்பாவில் கத்தோலிக்க சமயமும் தத்துவமும் இம் முறைக்குச் சிந்தனைப் பக்கபலமாக அமைந்தன. சில பழைய கருத்துக்களும் புத்துயிர் பெற்றுக் கைக்கொள்ளப் படுவதுண்டு
பண்டைத் தழிழர் வாழ்வும் வழிபாடும் நூலிலிருந்து

Page 7
gafubuh 1999
கிழக்குதிமோர் :
கிழக்குத் திமோர் மக்களின் விடுதலை மக்களின் ஆயுதமேந்திய போராட்டத்தின் விடுதலையாக அமையவில் லை. ம க களது விடுதலைப் போராட்டம் இந்தோனீசிய ராணுவ அடக்குமுறைக்கு எதிரான ஒரு இயக்கமாகத் தொடர்ந்தும் ராணுவ எதிர்ப்பு கெரில்லா இயக்கம் ஒன்று இருந்ததும் உண்மை, ஆயினும் இவி விடுதலைப் போராட்டம் ஒரு புரட்சிகர அரசியல் தலைமையின் கீழான ஒரு ஆட்சி யாக அமையும் சூழல் ஏற்படாத விதமாக அங்கு ஐநா சபையின் பேரில் அமெரிக்க ஆசியுடன் அவுஸ்திரேலியப் படைகளின் கண் காணிப்பில் புதிய சுதந்திர ஆட்சி நிறுவப் படவுள் ளது. இதனி பின்னணியும் பின்விளைவு களும் நாம் யோசித க வேண்டியவை.
is as
இந்தோனீசியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைச் சமாளிக்க முடியாமல் அங்கு சுகார்த்தோ பதவி விலகியதன் விளைவாக திமோரின் விடுதலை க்குச் சாதகமான சூழ்நிலை ஏற்பட்டது. திமோரில் இந்தோனீசியப் படைகளின் உதவியுடன் இந்தோன் சிய ஆட்சியின் ஆதரவாளர்களின் கொலை வெறியாட்டம் நடந்த போது எதுவும் செய்யாமல் கிழக்குத் திமோர் மக்கள் அகதிகளாக விரட்டி யடிக்கப்பட்ட பின்பே ஐநா.சபையின் குறுக் கீடு நடந்தது. இதன விளைவாக கிழக்குத் திமோர் மக்கள் அமெரிக்காவையும் அவுஸ்திரேலி யாவையும் தமது ரட்சகர்களாக நம்பி bյ tr | Այլք சூழி நிலையும் உண்டாகியுள்ளது.
இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே (34, rT G3 g IT (36)IIT 65) sobi qf) su) y, ITL ʻ df) வித்தியாசங்களுடன் நடந்துள்ளது. அது மட்டுமில்லாமல் சோவியத் யூனியனின் சரிவை அடுத்தே தெற்கு ஆபிரிக்க நாடுகளின் விடுதலையில் அமெரிக்கா பெரும் அக்கறை
GANGGUNGULANGÖ STIGTIGUIÓ
காட்டியதும் நினைவில இருத்தத்தக்கது.
இந்தப் பின்னணியில் கிழக்குத் திமோரின் விடுதலை இயக்கத் தலைவர் குளம் மாவோவின அண்மைக்காலப் போக்கு கவலை தருவதாக உள் ளது. அவர் அவுஸ்திரேலியப் படைகளின் பாதுகாப்புடன் கிழக்குத்திமோரின் தலைநகரான டிலியில் வந்திறங்கியது முதல் அமெரிக்க அரசாங்கத்துடன் நெருக்கமான உறவை வேண்டி நிற்பது வரை கிழக்குத் திமோரின் எதிர்காலம் அதை ஏகாதிபத்திய வாதிகளது கண்காணிப்புத் தளமாக மாற்றும் அபாயத்தையே சுட்டிக் காட்டுகின்றன.
சுகார்த்தோவின் அரசாங்கம் கிழக்குத் திமோரை அமெரிக்க ஆசியுடனேயே ஆக கிரமித் து அமெரிக க ஆதரவுடனேயே தன் ஆதிக்கத்தில் வைத்திருந்தது. இதைக் கிழக்குத்
திமோர் LD 9, 3, Gif மறந்து விடக்கூடாது.
அவுஸ் திரேலியா பப் புவா
நியூகினியிலும் கிழக்குத் திமோரிலும் காட்டும் அக்கறை அவுஸ்திரேலிய மூலதனத் தனி சுரணி டல நோக்கங்களை மையமாகக் கொண்ட ஒன றே ஒழிய வேறில் லை. எனவேதானி அவுஸ்திரேலியப் படைகள் கிழக்கு திமோரின் விடுதலையை உத்தரவாதப்படுத்த மட்டுமன்றிப் பின்பு கிழக்குத் திமோரின் மீதான அவுஸ்திரேலிய ஆதிக்கத்தை உறுதிபப்டுத்தவும் பயன்படும் என்பதை நாம் மிகுந்த கவலையுடனும் எச்சரிக்கையுடனும் கூற வேண்டியுள்ளது.
கிழக்குத் திமோரின் பாடங்கள் சில நம் மணி னில் முன்பு நாம் கண்டவை. அவற்றிலிருந்து நாம் கற்க வேண்டிய தேவையையும் நாம் நினைவிலிருத்துவது பயனுள்ளது.
Egjefu (pganisi 5ம் பக்க தொடர்ச்சி.
ஆட்சியமைக்க முடியாதுள்ளனர். அதற்கு காரணம் தேசிய முதலாளித் துவ அரசியல் தலைமையின் செல்லு படியாகும் தன்மை பற்றி இடது சாரிகள் என்போர் மயக்கத்தில் இருப் பதுதான். தேசிய முதலாளித்துவ அரசியல் தலைமைத்துவத்துடன் கூட்டுச் சேர்நீது அரசியல் அதிகாரத்தில் பங்கெடுப்பதில் இருந்த அக்கறையும் கவனமும் இடதுசாரி தலைமைத்துவமாக கட்டிவளர்க்கும் தேவையிலிருந்த போதும் அதில் அக்கறையும் கவனமும் செலுத்தப் படவில்லை. இன்று உலகமய மாதலையும், ஏகாதிபத்தியத் தையும் எதிர்த்து தேசிய பொருளாதாரத் தையும் தேசிய இனங்களின்
ஐக்கியத்தையும் முன்னிறுத்துவது அவசியமாகும். இதனை யூஎன்பியோ அணி றி பொதுசன ஐக்கிய முன்னணியோ முன்னெடுக் கப் போவதில்லை. ஆதலினால் இலங்கை மக்களின் பொது எதிரி யூ.என்.பி மட்டுமே என்பது இன்று செல்லு படியாகாது. யூ.என்யியும் பொதஜன ஐக்கிய முன்னணியும் பொது எதிரிகள். அவற்றுக்கு எதிரான எல்லாசக்திகளும் இடதுசாரிகள் தலைமையில் அணிதிரட்டப்பட வேண்டியது அவசியமாகிறது.
6T607 (36),
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சியதிகாரம்
எக்கட்சியிடமிருந்து எக்கட்சிக்கு மாறப்போகிறது என்பதைவிட அவற்றுக்கு எதிரான அரசியல் கருதி தியல் உருவாகுவதும் அதற்கான தலைமையை கட்டி
அண்மையில் இட பொதுத் தேர்தலி தேசியவாதக் கட் ஜனதா கட்சியின் ჟი L't ფუტჩg; arbu'' f| அரசாங்கத்தை நி இத்தகைய கூட்ட கட்சிகள் பங்கு இந்திய நாட்டி Uബ ഈ 5 உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆ கட்சிகள் இணைந் அவற்றின் அழுத்த பிரதான கட்சியா போக்கை மாற்று கேள்வியாகும். அ கட்சிகள் தமது தைத் தக் கலை வதற்கும் அல்லது தத்தமது செல்வா கொள்வதற்கும் முழு இந்திய ர விதியைத் தீர்மானி பாரதிய ஜனதா ஆ படைத்துள்ள சூழ மாநிலக் கட்சி மாநிலங்களுக்கு சி வாங்கி அதனை ஒ காட்டிக் கொள் வேளை வெவி ே தங்களையும் தய வர்களையும் சொத் வற்றைப் பெருக்கிச் சந்தர்ப்பமாகவும் கொள்வார்கள், ! மக்களின் வாழ்வு திசையில் முன் என்பதே பிரதானம
இந்தியா இன்று
பிரச்சினைகளுக்கு நிலையில் காணப் பிரதான பிரச்சினை சனத் தொகையில்
பங்கினரான மக் கோட்டின் கீழ் வாழு கொண்டுள்ளமை இன்மையும் வாழ்
வளர்ப்பதும் மு நிகழ்ச்சி நிரலாக அதற்கான நம்பி
கூடியதாக உட படுவது தோழர் வ யிலான ஜனநாய முனி னணி எ எதிர்காலத்தில் எப் எத்தகைய நேர் என்பதெல்லாம் தற். கூறமுடியாவிட்டா பொதுஜன ஐக்கிய எதிரான உட நடவடிக கைக
குறியீடாக இரு
மறுக்க மாட்டார்க
 
 
 

Lui Lil
Ludiálio 7
திய பி.ஜே.பி. ஆட்சி
வழி செல்வாய்கள்
ம் பெற்ற இந்திய ல் இந்துத்துவ சியான பாரதிய தலைமையில் 22 ள் இணைந்து றுவி உள்ளனர். ணிையில் மாநிலக் கொண்டிருப்பது sisti i fisies எத்தை வழங்கி லர் கருத்துத் ஆனால் மாநிலக் நிருந்த போதிலும் ம் எந்நதளவிற்கு ன பி.ஜே.பியின் என்பது ஒரு தாவது மாநிலக் மாநில அதிகாரத் பத்தக் கொள் து மாநிலங்களில் கை வளர்த்துக் முயலுமே தவிர ாட்டின் தலை கும் பொறுப்பை ஆட்சியிடமே ஒப் நீல நிலவுகின்றது. கள் தத் தமது ல சலுகைகளை ரு சாதனையாகக் வார்கள். அதே வறு வழிகளில் ைேமச் சார்ந்த து சுகம் முதலிய கொள்வதற்குரிய பயன்படுத்திக் ஆனால் இந்திய மாற்றம் எந்தத் னெடுக் கப்படும் ானதாகும்.
பல்வேறு பாரிய முகம் கொடுக்கும் படுகிறது. அதன் தனது மொத்த ஏறத்தாள அரைப் கள் வறுமைக் ழம் அவலத்தைக் பாகும். வேலை க்கைத் தரத்தின்
க்கிய அரசியல் இருக்க முடியும்.
க்கையை தரக்
னடியாக தென் சுதேவ தலைமை |க இடதுசாரி லாம். அது டி விரிவடையும் மையுடயதாகும் பாதைக்கு எதிர்வு ம் யூஎண்பிக்கும்
முன்னணிக்கும் டி அரசியல் கு குறைந்த ப்பதை யாரும்
தாழி நீ த நிலையும் அடுத்த பிரச்சினையாகும். இருப்பிடம் சுகாதாரம், சுத்தமான நீர், மோசமாக சூழல் மாசடைந்துள்ளமை, கல்வியறிவின்மை போன்ற வளர்ந்து வரும் பிரச்சினைகளாகக் காணப் படுகின்றன. அடுத்து இந்தியா பல்வேறு தேசிய இனங்களையும் சிறுபான்மை சமூகங்களையும் கொண்ட நாடு என பதுடன் நூற்றுக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்படும் நடாகவும் உள்ளது. இத்தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமத்துவம் மறுக்கப்படும் சூழலில் ஏற்கனவே காஷமீர் உட்பட பல வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வேகமாக வளர்ந்துள்ளன. அவற்றை அடக்குவதிலும் அழித்தொழிப்பதிலும் இந்திய ஆளும் வர் க்கங்கள் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளன. அதேவேளை இந்திய ஆளும் வர்க்கம் தொடர்ச்சியாக தன்னைச் சுற்றியுள்ள எல்லை நாடுகளுடன் மிகுந்த ஆதிக்க உணர்வுடனும் நோக்குடனும் முரண்பட்டு நடந்து வந்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டுடனும் ஒவ்வொரு வகைப் பிரச்சினையைக் கொண்டுள்ளது. அவை தீர்க்கப்படுவதில் உள்ள பிரதான முட்டுக்கட்டை இந்தியாவின் பிராந்திய மேலாதிக க நிலைப்பாடேயாகும்.
மேலும் இனி றைய சூழலில் அமெரிக்கா இந்திய பி.ஜே.பி ஆட்சியுடன் மிகவும் நெருக்கமாகி நிற்கிறது. அதன் நோக்கம் பரந்த இந்தியச் சந்தையை தன்வயப்படுத்தி பல தேசியக g, LISL 6.0f) 3, 6ïf) 507 சூறையாடலுக்கு தளம் தேடிக் கொடுப்பதாகும். இந்தியாவின் தேசிய பொருளாதாரத்தை தாராளப்படுத்தல் என லும் பெயரில தனியார் துறைகளின கை களுக்கு ஒப்படைக்க வழி தேடுவதாகும். அடிப்படையில் இந்தியாவின் பலத்தை சிதறடித்து அதனைப் பலவீனமாக்குவதன் மூலம் தனது
பல தில் லுமுல லுகளை மீறி இந்தோனீசியாவில் சுகர்னோபுத்ரி மேகவதியின் தலைமையிலான ஜனநாயகக் கட்சி அதிகப்படியான பாராளுமன்ற இடங்களை வென்றது. எனினும் ராணுவத தற்குப் பாராளுமன்றத்தில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களைப் பாவித்து பழைய ஆளுங்கட்சியின் தலைமை ஒரு முஸ்லிம் மதவாதியை ஜனாதிபதி யாக்கினர். இது பொதுமக்களின் கோபத்தைக் கிளறியதன் விளைவாக மேகவதி உதவி ஜனாதிபதியாகத்
தோனீசிய ஜனநாயகம்
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் வாசுதேவ bIGOOTUIdé5|TJT JT1560)G) நகரில் உரையாற்றுகிறார். அருகில் புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் இ. தம்பையா நிற்கின்றார். தலவாக்கல்லை பஸ் நிலையப் பொதுக் கூட்டத்தில் திரண்டிருந்த மக்களில் ஒரு பகுதியினர்
நமன்
உலக மேலாதிக்கத்திற்கு பலம் தேடுவதும் அதன் மூலோபாயமாகும். அத்தகைய அமெரிக்கா தற்போதைய பிஜேபி ஆட்சியினருடன் மிகவும் நெருக்கமாகி தமது பழைய கூட்டாளியான பாகிஸ்தானை கைவிட்டு இந்தியாவின் பக்கத்தில் நிற்கின்றது.
மேற்கூறியவை யாவும் இந்தியா எதிர் நோக கும் LIM fu பிரச்சினைகளாகும். இவற்றுக்கு இந்துத்துவ சாதிய வெறி கொண்ட பிஜேபி எவ்வாறு முகம் கொடுக்கப் போகின்றது. நிச்சயம் இக்கூட்டணி °Jó மக களி விரோத நிலைப்பாட்டையே முன்பு போன்று தொடர்ந்தும் முன்னெடுக்கும். அது இந்திய மக்களின் எழுச்சிக்கும் போராட்டங்களுக்கும் வழி வகுக்கும். குறிப்பாக இந்திய மாநிலங்கள் சிலவற்றில் ஏற்கனவே மாக்சிச லெனினிசக் கட்சிகள் பல்வேறு விதமான போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். அவற்றில் சில ஆயுதம் தாங்கிய போராட்டங்க ளாகவும் இருந்து வருகின்றன. சுதந்திரம் கிடைத்து பாராளுமன்ற ஆட்சிமுறை நடைமுறைப்படுத்திய ஐம்பது ஆண்டுகளில் இந்திய மக் களினி வாழ்வு மாற்றம் பெறவில்லை. முதலாளித்துவ நிலவுடமை சக்திகளே வாழ்வும் வளமும் பெற்று வந்துள்ளன. இந்நிலையில் அடுத்து நூற்றாண்டில் இந்தியா வெடித்தெழப் போகும் வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்களின் பூமி ஆகுவதைத் தவிர வேறு வழியே கிடையாது. இனமத மொழி பிரதேச அடிப் படையில் போராட்டங்கள் இந்திய மண்ணில் வளர்வதையே ஏகாதி பத்திய சக்திகள் விரும்பும். ஆனால் உண்மையான சமூக மாற்றத்தையும் விடுதலையையும் முன்னெடுக்கக் கூடிய மாக்கிச லெனினிச சக்திகளின்
ஒன்றுபட்ட தலைமைத்துவமே
இந்தியாவிற்கு தேவைப்படுகிறது.
தெரிவுசெய்யப்பட்டார். இதன் மூலம் இந் தோனீசியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுவிட்டதாக மேலை நாட்டு ஏடுகள் பிரசாரம் செய்கின்றன. எனினும் உண்மை என்ன?
இந்தோனீசிய ராணுவமும் பொலிஸும் இன்னமும் நாட்டின் முக்கிய ஆதிக்க சக்தியாக உள்ளன. முன்னாள் ராணுவ சர்வாதிகாரி சுகார்த்தோ ஊழல் மூலம் திரட்டிய பல நூறு கோடி டொலர் பணம் பற்றிய விசாரணைகள் மெல்லக் கைவிடப்பட்டுவிட்டன. புதிய ஆட்சியால் இது பற்றி எதுவும் செய்ய முடியுமா?
இந்தோனீசிய மக்களின் தேவைகளை இந்தப் பாராளுமன்றத்தால் நிறைவு செய்ய முடியுமா? பிலிப்பினிய அனுபவத்தை வைத்து நோக்கும் போது இந்தோனீசிய நிலைமை மாறுவதானால் ஒரு பாரிய சமூகமாற்றம் இல்லாமல் எதுவும் இயலாது. பிலிப்பின்ஸில் இன்னமும் மாக்கோளம் காலத்து அதிகார வர்க்கமே ஆட்சி செலுத்துகிறது போல சுகர்த்தோ ஆட்சி உருவாக்கிய அதிகாரக் கும் பலின் ஆட்சி தொடர்வதைப் பாராளுமன்ற ஆட்சிமுறையால் தடுக்க முடியாது

Page 8
gEFlout 1999
புத
திய
ElőfügüLig55MED5LTöú uglay GlerüuüLILL-g
PUHMA POOM
பூமி
ఆరై65 ఆలె
ETT 00 LLL 0 000 T 00 TTMMS LLLL 0 0z YZZY 00
முன்றாம் உ
61வீதத்தின 66lIdrrësit 10 GOL GFD
நிலையைப்
அன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொலைக் கொரூரத்தின் அடை யாளம் தெற்கில் சூரியகந்தவாக இருந்தது. இன்று பொதுசன ஐக்கிய முன்னணி ஆட்சியின் கொலைக் கொரூரச் சின்னமாக விளங்குவது செம்மணி அன்று தெற்கே கதிர்காம அழகு ராணியில் தொடங்கிய பெண்வதை இன்று வரை கிரிஷாந்தி கோணேஸ்வரி கமலிட்டா என்று தொடர்கிறது. முடிவற்ற கொலைகளை இரண்டு ஆட்சிகளும் தொடர்கின்றன.
1996-97 காலப் பகுதியில் குடா நாட்டில் ராணுவக் கட்டுப் பாட்டின் கீழ் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அறுநூறு பேருக்கு மேல். இவர்களைக் கண்டு பிடித்துத் தருமாறு பெற்றோரும் மனைவி மாரும் உறவினர்களும் தொடர்ந்து அழுகைக் குரல் எழுப்பி வந்துள் ளனர். செம்மணிப் புதைக்குழிகளில் 15 பேரது எலும்புக் கூடுகள் மட்டுமே கிடைத்துள்ளது. மிகுதிப் பேரது நிலை என்ன? பரந்த செம்மணிப் பகுதியில் எங்கெங்கே புதைகுழிகள் இருக்கும் LLUIT IT அறிவார்கள். கிரிஷாந்தி கொலை வழக்கில் தீர்ப்ப வழங்கப்பட்ட ராணுவ வீரர்களது மனட்சாட்சி Η Φ. Π Π 600I LD IT 607 அடையாள ம
காட்டுதலினாலேயே செம்மணிப் புதை குழி பற்றி இந்தளவாவது வெளி உலகத்திற்கு தெரிய வந்தது.
என பதை
யுத்தம் உச்ச நிலையை அடையும் போதும் தோல்விகள் இடம் பெறும் வேளைகளிலும் ஒன்று மறியாத சாதாரண மக்கள் மீது கொடுரமான தாக்குதல்கள் நடாத்தப்படுகிறது. அன்று வியட்நாம் யுத்தத்தில் மைலாய் படுகொலையைப் போன்று இன்று மடுத் தேவாலயப் படுகொலை போன்ற கொடுரக் கொலைகள் ஏற்கனவே பல தடவைகள் இடம் பெற்றிருக்கின்றன. பழிவாங்கும் நோக்கில் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இப்படுகொலைத் தாக்குதலைப் புதிய ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை பக்க சார்பற்ற உயர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு சம்மந்தப்பட்ட மக்களும், மடுத் தேவாலயக் குருமார், நிர்வாகிகள் சுதந்திரமாகச் சாட்சியம் அளிக்கத்தக்க நடவடிக்கையை அரசாங்கம் உடன் செய்தல் வேண்டும்.
in
இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சிகா. செந்திவேல்
ng ganunit igingiga |GBT) js III பழிவாங்கலாகும்
ஆனால் மிகுதியான காணமல் போனோரினி கதி அண்மையில் பாதுகாப்பு அமைச்சு காணாமல் போனோரின் பெற்றோர் உறவினர்களுக்கு உத்தியோக பூர்வமாக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது. அதில் 355 பேரைக் குறிப்பிட்டு அவர்களைத் தம்மால் தேடிக் கண்டு பிடித்துத் தர முடியவில்லை எனத் தெரிவித் துள்ளது. இக் கடிதங்கள் கிடைத்த தும் குடா நாட்டின் பல வீடுகளில் அழுகை ஒலங்கள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கேட்டன.
என ன?
மனைவிமார்
அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து காணாமல் போனோர் களின் பெற்றோர் மனைவிமார் குழந்தைகள் உறிவினர்கள் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் முன்பாக ஒரு நாள் கண்டன உணர்ணா விரதம் நடாத்தினர். தமது உள்ளக் குமுறல்களை அங்கு வெளிப் படுத்தினர். ஆனால் ஆட்சியின் காதுகளுக் இவை எல்லாம் ஏறப் போவதில்லை. இந்த அரசாங்கம் மட்டுமின்றி முன்னைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கூட அனி றைய காணாமல் பல்லாயிரம் பேருக்கு இதுவரை பதில் கூறவே இல்லை.
(3 LITT GOI
இந்த நிலையிலே தான் தமிழ்க் கட்சிகள் பொதுசன முன்னணிக்கும்.
வெளியிட்டுள்ள பத திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவ் அறிக்கையில் தமது 盟_usf、nan பாதுகாக துக கொள்வதற்காக தஞ்சமடைந்திருந்த மக்களை நித்திரையில் வைத்து தாக்குதல் நடாத்தி கொன்றொழிக்கும் கொடுரம் இயலாத தனத தனி கோளைத்தனத்தின் வெளிப்பாடாகும். சிறுவர்கள் பெண்கள் உட்பட 42 பேர் வரை கொல்லப்பட்டும் 64 பேர்வரை காயமடைந்தும் உள்ளனர். ஈவிரக்கமற்ற இக் கொலைவெறித் தாக்குதலுக்கு அற்ப நிவாரண நிதி உதவியும் , உதட்டளவு அனுதாபங்களும் உணவுச் சலுகைகளும் மட்டும் மாட்டாது. பக்க சார்பற்ற உயர்மட்ட விசாரணையும் உண மைகள்
கணடறியப்பட்டு நீதி நிலை
FFLTó
நாட்டப்பட்டு அதன் அடிப்டையில்
குற்றவாளிகள் தணடிக்கப்படுவ துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்ந்த பட்ச நிவாரணம் வழங்கப் படல் வேண்டும் என்பதை எமது கட்சி வற்புறுத்துகிறது. <->
ஐக்கிய தேசி ஜனாதிபதித் மக்களின் வாக்கு கொடுப்பதற்கு வடக்கு கிழ அழுகுரல்கள் ே இருக்கின்றன.
பற்றித் தமிழ்க்
வற்றுக்கோ அ ஆரதவு பாராளு
சந்தி
LD625)6u)LLI 49, Lrygii, 9, தலைவர் பெ ஐ.தே.கட்சியின் ஜ J60so odifying போவதாக அ அத்துடன் ெ முன்னணி அரசா 9 D60) 6) ECO அவர் வகித்துவ பதவியை இரா; 67|LLIII.
அவருக்கும் அ பாதுகாப்பை
முகமாகவே ஐக்கிய முன்ன6 இருந்து வ பத்திரிகையொ பேட்டியொன்றில் எதிர்வரும் ஜன ஐ.தே.கட்சி ே விக்கிரமசிங்கை முன் வந்துள்ள அவரையும், அ பாதுகாக கும் ஈடுபட்டுள்ளா எடுத்துக்காட்டு அவரது எதி அந்த எம் திற்கு உத்தரவாதம் இ என்பது அவரி Lp 630 Guus J. Lng முன்வைத்த ே அரசியல் ரீதியா பதிலை ஐ.தே.க அவர் தெரிவித்து
அவர் மலை பிரதிநிதியாகவன் தலைவர் என ஐ.தே.கட்சிக் முடிவெடுத்து வெளிப்படுகிறது
அவரது பொதுஜன ஐ நிறைவேற்ற வி குறிப்பாக நாட்ட நிலை நாட் நடவடிக்கை
வெளியிடுபவள் இ தம்பையா இல 47 ம்ே மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 

LIEGb 8
மூன்றாம் உலக நாடுகளில் சிறுவர் நிலை
லக நாடுகளில் 25 கோடி சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக இவர்கள் 5 வயது முதல் 14 வயதினை உடையவர்கள். இவர்களில் ர் ஆசியாவிலும் 32வீதத்தினர் ஆபிரிக்காவிலும் ஏனையோர் லத்தீன் விலும் காணப்படுகின்றனர். ஆசியப் பிராந்தியத்தில் இச் சிறுவர்களில் பேர் பாலியல் தொழில்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த அவல
போக்க முதலாளித்துவத்தால் முடியுமா? இல்லவே இல்லை.
யக் கட்சிக் கும் தேர்தலில் தமிழ் நகளைப் பிடித்துக் முன் நிற்கிறார்கள்.
க கில எங்கும் EL TIL 6) 600 600T (GLD, ஆனால் அவை EL "flag, 6i 6T6öILIGOT வற்றின் அரசாங்க மன்ற உறுப்பினர்
களுக்கோ அக்கறை கிடையாது. ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் அடிமை சேவகம் செய்வது போன்று நடந்து கொள்வதில் மட்டும் தமக் கிடையே போட்டி போட்டு நிற்கின்றன. இவர்கள் இவ்வாறு பேரினவாத முதலாளித் துவக் கட்சிகளின் பின்னால் நிற்பது தமது சுய நலத திற்கும் சொந்த லாபங்களுக்கு மேயாகும்.
அதேவேளை வடக்கு கிழக்கில் கைதும் காணாமல் போவதும் இடம் பெறவே செய்கிறது. யுத்தம்
நிறுத்தப்படாத வரை ராணுவம் முகாம்களுக்குள் இருத்தப்படாத வரை இனப் பிரச்சினைக்கு நியாயமான நியாயமான தீர்வு தேடப்படாதவரை இந்த அவலநிலை நீடிக்கவே போகிறது. தற்போதைய ஜனாதிபதி மீணடும் ஜனாதிபதியாவதாலோ அன்றி அந்த இடத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு செய்யப்படுவதாலோ காணமல் போவது நிற்கப் போவதில்லை. தேர்தல் கால வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்படுவதற்கு அதிக நாட்கள் இரண டு பெரும் கட்சிகளுக்கும் தேவைப்பட மாட்டாது. மக்கள் தான் மாற்று வழியாக மூன்றாவது பாதையைத் தேடுதல் வேண்டும். C
Beálatai ölydueil GjiáJEMI
III. DiGio El II
தேயன றி
ள் முன்னணியின்
சந்திரசேகரன் னாதிபதி வேட்பாளர் ங்கவை ஆதரிக்கப் றிவித்துள்ளனர். பாதுஜன ஐக்கிய ங்கத்துடன் இருந்த க்கும் வகையில் பந்த பிரதியமைச்சர் ஜிநாமாச் செய்தும்
வரது கட்சிக்கும்
உறுதிப்படுத்து
அவர் பொதுஜன னி அரசாங்கத்தில் ருவதாக தமிழி ன்றிற்கு அளித்த குறிப்பிட்டிருந்தார். ாதிபதித் தேர்தலில் வட்பாளர் ரணில் வ ஆதரிப்பதற்கு காரணங்களும் வரது கட்சியையும் முயற்சியில் ர் என பதையே கிறது. அதாவது கால அரசியல் உறுதியான இருக்க வேண்டும் ன் விருப்பமாகும். கள் முனி னணி காரிக்கைகளுக்கு ன் பொறுப்புமிக்க ட்சி தந்திருப்பதாக துள்ளார்.
Lig, in , , of Sof
அவரின் கட்சியின் ற ரீதியிலேயே த ஆதரவளிக்க
ள்ளார் என பது
காரிக கைகளை க்கிய முன்னணி ல்லை என்றும் டில் சமாதானத்தை ட அரசாங் கம் எடுக்க வில்லை
என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு குற்றம் சாட்டுபவர் அரசாங்கத்துடன் ஒரு வித அபிப்பிராய பேதமுமில்லாத ஒருவராக கடந்த ஐந்து வருடங்களாக இருந்து வந்தார் என பது கவனிக்கப்பட வேண்டியதாகும். யுத்த நடவடிக்கைகளையும் கைது போன்ற நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் அவசரகால சட்ட நீடிப் பு L f) (3 IN DI 60) 6007 மீது தொடர்ச்சியாக அரசாங்கத்துடன் இணைந்து வாக்களித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவடையவுள்ள காலத்திலேயே அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டுகிறார். அது அவரின் அரசியல் குருவான காலஞ்சென்ற தொண்ட மானிடமிருந்து கற்றுக்கொண்ட அரசியல் வித்தையாகும்.
அரசாங்கத்தை விமர்சிக்கும் அவர் அதை விட (8LDIT FLD || 601 நிலைப் பாட்டை G) J., II 6007 L ஐ.தே.கட்சியை ஆதரிப்பது என்ற முடிவு மலையக மக்களின் நலன் சர்ந்த முடிவாகாது. அவரின் சொந்த இருப்பிற்கான முடிவாக மட்டுமே இருக்க முடியும்.
தோட்ட லயன்களுக்கு உறுதி தருவதாகக கூறி வெறும் கடதாசியை கொடுத்து மலையக மக்களை ஏமாற்றியவர்தான் ரணில் விக்கிரமசிங்கா. சந்திரசேகரன் கைது செயயப் பட்ட போது அவசரகால சட்டப்பிரேரணை மீது ரணில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை சந்திரசேகரன் மீட்டுப்பார்ப்பது நல்லது. மலையக இளைஞர்களை கைது செய்வது போன்ற துன்புறுத்தல்களுக்கு ஆரம்பமாகவே அவரது பேச்சு அமைந்தது. அதாவது மலையகத்தில் புலி வேட்டையாட வேண்டும் என்பதை அன்று ரணில் பிரகடனப்படுத்தியிருந்தார்.
ஐ.தே.கட்சியின் கொள் கையே ரணிலின் கொள்கையாக இருக்கிற
மக களி தொடர்பாக ரணிலுக்கு விஷேடமான கொள்கை எதுவுமில்லை. அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக
Lር) 6Ö) 6ኒ) ዚ1 ŠB
மக்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே மலையக மக கள் ரணிலை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு விஷேடமாக காரணங்கள் எதனையும் சந்திரசேகரத்தால் கூறமுடியாது.
அவரின் இந்த முடிவு அவரின் கட்சிகளுக்குள்ளும் அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தியிருகிற தாகவே தெரிகிறது. அபிப்பிராய பேதம் கொண்டவர்கள் நல்ல முடிவையும், நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என்று நம்பலாம்.
இவ்வாறான தங்களது பதவி பட்டம், அந்தஸ்து என்பவற்றுக்காக மலையக மக்களை அடிமை களாக்கும் அடிமை வியாபாரிகளை மலையக மக்கள் நிராகரித்தே தீர்வார்கள் சுயநலத்திற்காக அரசியல் குத்துக்கரணங்களை அடிப்பவர் களுக்கு தகுந்த பாடங்களை மக்கள் கற்பிப்பார்கள்.
மலையக மக்களின் வாக்குகளை வைத்துக் கொண் டு தங்களது சுயநலத்துக்கு பேரம் பேசுபவர்களை மலையக மக்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி.
பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐ.தே.கட்சியும் இரண்டு பெரிய மக்கள் விரோத சக்திகள் அவற்றை நிராகரித்து அவற்றின் மீதான எதிர்ப்பை காட்டுவதற்காக மூன்றாவது பதிலிட்டு அரசியல் சக்தியாக தோன்றியுள்ள ஜனநாயக இடதுசாரி முனி னணியின வேட்பாளரான தோழர் வாசுதேவ நாணயக்காரவிற்கு வாக்களிப்பதே சரியான முடிவாகும். அப்படி செய்வதன் மூலமே மலையக அரசியலும் நல்ல அடிப்படையை எற்படுத்த முடியும்.
கொழும்பு 1 அச்சுப்பதிப்பு யூ கே. பிரின்டஸ் 26/இ சிவனந்தா வீதி கொழும்பு 13