கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2000.07-08

Page 1
டந்த ஆறு வருடங்களாகக் கூறப்பட்டு வந்த இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் என்பது இறுதியாகச் சவப் பெட்டிக்குள் வைக்கப்படும் நிலையை அடைந்து விட்டது. பொ. ஐ முன்னணி அரசாங்கம் இனப் பிரச்சினையை மனப்பூர்வமாகவும் நேர்மையாகவும் அணுகத திர்வொன்றைக் காண முயற்சிக்க வில்லை. தனது தீர்வுத் திட்ட முன்னெடுப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் விடுதலைப் புலிகளுமே முட்டுக் கட்டை என்ற பிரசாரத்தை முன் னெடுப் பதிலேயே முழுக கவனத்தையும் கொண்டிருந்தது. ஆனால் தீர்வு விடயத்தில் அதன் நிலைப்பாடு பேரினவாதம் தான். இதனை அரசாங் கத தை நியாயப்படுத்துவோர் எத்தனை தரம் தீயணைத்து சத்தியம் செய்தாலும் மறுக்க முடியாது.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி பேச்சுவார்த்தை என நாடகம் ஆடி நேரத்தில் தனது பேரினவாத
O ண்மையில் யாழ் - இந்துக் கல்லூரி மாணவன் சோ சஞ்சீவன்
ராணுவத் தால் சுட்டுக கொல்லப்பட்டுள்ளான். அதே வேளை வடமராட்சி அல்வாயைச் சேர்ந்த ஒரு மாணவி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். இக் கொலையும் பாலியல் வல்லுறவும் யாழ் குடா நாட்டிலும் பொதுவாகவே வடக்கு கிழக்கில் தொடரும் அவலச் சம்பவங்களாகியுள்ளன. இந்தக் கொடுமைகளைப் புரிந்து வருவோர் ஆயுதப்படையினராகவே இருந்து வருகின்றனர், யுத்தம் தொடரும் சூழலில் ஆயுதப் படையினர் வெறி கொண்டு கொலைகள் புரிவதும் பெண் கள் மீதான பாலியல் வல்லுறவுகள் கொள்வதும் தவிர்க்க முடியாது என்ற விதமாகவே ஆளும் தரப்பால் உள்ளார்ந்த நியாயம் கற்பிக்கப்படுகிறது. வெளியே மனித
நிலையைத் தெளிவு படுத்தக கொண்டது. இத்தனைக்குப் பிறகும் ஐக கசிய தேசியக கட்சிக கு குடைபிடிக் கும் தமிழர் களர் இருப்பார்களேயானால் அவர்களை மான, ரோசம் கெட்ட தமிழர் என்றே திட்ட வேண்டும். ஆனால் நேர்மையாகப் பார்த்தால் இன ரோசம் மானம் என்பது உயர் வர்க்கத் தமிழருக்கு இருக்க முடியாது. ஏனெனில் அது ஆழமான வர்க்க பாசமேயாகும். ஆனால் மாற்று அரசியல் சக்தி தேடும் சாதாரண தமிழ் மக்கள் ஐ. தே கட்சியைத் தமது
தெரிவாகக் G) GESIT 6 GMT
Drt LTTg56.
”。
வரலாற்றில் வழமையாக ஆற்றி வந்த
உரிமை ஜனநாயகம் பற்றி பீற்றிக் கொள் கறார் களி ஏற்கனவே மாணவர்கள், இளைஞர்கள் பொது மக்கள் என எத்தனை பேரைக் கொன்று குவித்துக் கொண்டார்கள். இதுவரை எழுபதினாயிரம் மக்கள் வடக்கு கிழக்கில் கொல்லப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவும் - கொலைகளும் பல நூற்றுக் கணக்கில் இடம் பெற்றுள்ளன. அதில் வெளிவந்து அம்பலமாகியவற்றில் கிருசாந்தி, ரஜனி, கோணேஸ்வரி, கமலிட்டா, சாரதாம்பாள் போன்ற பெண்களின் பெயர்கள் ஆயுதப் படைகளின் மிருக வெறிகொண்ட காடைத் தனத்தைச் சுட்டி நிற்கும் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளங்களாகும். குடாநாட்டில் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் யுத்த முற்றுகைக்குள் சிக்கி பயங்கர அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.
வி பலதை சுட்டும் எரித்தன.
■
一エ二ー 。山爺cm。
33 இருண்ட யூலையின் கொழய நாட்கள்
ாடு முழுவதும் தமிழரை வதைத்தன
லைகள் புரிந்து இரத்தம் பருகின விடச் சிறையிலும் உயிர்ப்பலி எடுத்தன.
சிறியாதாவில் t
கேடுகெட்ட கைங்க மத பீடாதிபதிகளு வெறியர்களும் பு ஆரம்பித்துள்ளனர். பார்க்கும் போது இல இனப் பிரச்சினை பார்த்திருப்பது போன் நூற்றாண்டில் ஒர ஏற்படும் என்னும் அண்மைய நிகழ்வு உடைத்தெறிந்திருக்
அப்படியானால் அடு
போகின்றது.
தேர்
அழிவுக்குத் திசை க ஆளும் வர்க்கப் பேரில
இனப்
பிரச்சினை
இல்லை. ஏனெ
உணவு, மருந்து 6 அத்தியாவசியப்
தேவைகள் இன்றி கல்வி சீரழிந்து காலடிகளின் கீழ் ந நிலை காணப்படுகி
மாணவன் சஞ்சீவ பின்னணி என்ன? LDT600161681 gil LILILL. ராணுவத்தால் ை மாணவர்களை வி( குடா நாட்டுப் அனைத் தையும் பகிஷ்தரித்துப் பே வெற்றி பெற்றனர் பல்கலைக்கழக மா பிரதேசத்திற்குள் மீட்கப் போராட்டம் அதலே முழு ஐக கசியமும்
மலையத்தில் உள்ள தமிழ்ப் பாடச ஆசிரியர்களுக்கு மேல் வெற்றிடங்கள் உ 函6üéf é6mpjááGön அமைச்சர்களுக்கோ எவ்வித அக்கை ஏனெனில் மலையகப் பாடசாலைகளில் ெ தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் காரணமாகும். அடுத்து அவர்கள் தமிழ மற்றொரு காரணமாகும். இவ் ஆசிரியர் பாடசாலைகள் மூடப்படும் அபாயத்தைக் ெ ஆசிரியருடன் இயங்கும் பல பாடசாலைக 5уштары азаят. Ташртставзозо
அன்றி ம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எவர்க்காக இந்த வேள்வி
எதை வேண்டி எழுகிறது இந்தப் பெரு நெருப்பு ? எதை வேண்டி நிகழ்கிறது இந்தப் பெரு வேள்வி இனமென்று மொழியென்று மதமென்று காற்றடிக்க வீரியமாய் இங்கு ஒரு தேசத்தின் பேரால்
தொடர்கிறது பகைமைத் தி
இம் மண்ணை வளைத்து ஒமகுண்டம் ஒன்றமைத்து
கனல் மூட்டிப் போய் விட்டார்.
இம் மண் எரிகிறது, எம் மனிதர் எரிகின்றார் எம் மனங்கள் எரியாமல் ஏண் பார்த்து நிற்கின்றோம். ? எவர்க்காக இவ் வேள்வி, எவர்க்காக இந் நெருப்பு.
Joij7 - 6 Lai
யத்தை பெளத்த ம் தூய பேரின மீண்டும் செய்ய ஒட்டு மொத்தமாகப் ங்கையின் தேசிய ந்கு சிலர் எதிர் |று புத்தாயிரமாமம் ாவுதானும் தீர்வு
நம்பிக்கையை கள் தூள் தூளாக கிறது.
த்து என்ன நிகழப் பாராளுமன்றத தலுக்கும் தேசிய
முதலாளித்துவ நில வுடமை ஏகாதி பத்திய ஆதரவு சக்திகளில் எவரை ஆட்சி பீடத்தில் அமர்த்துவது என்பதே தேர்தலின் நோக்கம். எவர் வந்தாலும் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு இருக்கமாட் டாது. ஒரே வழி யுத்தமாகவே இருக்கப் போகிறது.
அவ்வாறான யுத்தம் நாட்டை எங்கே கொண்டு செல்லும் என்பதையிட்டு பேரினவாதிகளுக்கோ அவர்களின் ஆளும் வர்க்கப் பிரதி நிதிகளுக்கோ அக்கறை கிடையாது. ஆனால் இவ் யுத்தத்தை மேலும் விரிவடைய வைத்து ஒரு புறத்தால் அமெரிக்காவும் மறு
புறத்தால் இந்தியாவும் நேரடியாகத் தலையிட
க்கூடிய சந்தர்ப்பம்
5கும் சம்பந்தமே
லை ஆளும் உ
விரைவில் தோன்ற
லாம். பிராந்திய மேலாதிக்க வல்லரசு என்ற நிலையில இந்தியா இலங்கையின் வடக்கு கிழக்கை மட்டுமன்றி முழு
/09 ZA ÉAGLÁE) E 77755
ரிபொருள் மற்றும்
பொருட்கள்
தவிக்கின்றனர்.
1ளது. ராணுவக் 1ங்குண்டு கிடக்கும் ன்றது.
ன் சுடப்பட்டதன் ஏற்கனவேயும் ஒரு ருக்கிறான். முன்பு து செய்யப்பட்ட விக்குமாறு கோரி பாடசாலைகள் LDII 600I 6) i B Gi ாராட்டம் நடாத்தி அதே போன்று ணவர்களும் யுத்தப் HELILILL LD5EGOGII நடாத்தி னார்கள். மாணவர் களது போராட்டமும்
வெளிப்பட்டது. இவற்றுக்கு காத்திருந்து பழி தீர்க்கும் படலத்தின ஆரம்பமா? தற்போதைய மாணவன் மீதான சூட்டுக் கொலை என்ற ஒரு கேள்வி LDIISO06)II B6 மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று பாடசாலை மாணவன் நாளை பல்கலைக்கழக மாணவர்களா என்ற அச்சமும் பெற்றோர் மத்தியில் காணப்படுகிறது. இக் கொலைச் சம்பவத்திற்கு நீதி விசாரணை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு எவ்வித பதிலும் இல லை ஆனால மேற் படி மாணவனுக்கு வேறு பட்டங்கள் சூட்டி விட்டால் கொலைகள் யாவும் நியாயமாகிவிடும் என ஆளும் தரப்பில் நம்பப்படுகின்றது. ஆனால் மக்கள் மன்றத்திலே உண்மைகள் துலக்கமாக இருந்து கொண்டே இருக்கும்.
. . . ❖* *ሯ* %*
பாடசாலைகளுக்கு புறக்கணிப்பு
DOOIID)
。
பிற்சி முடித்தோர்
60)6ტყ56if|6ტ 2000 ஸ்ளன. இது பற்றி BESIT GOOTBÉ GE56Ó 6)f யும் கிடையாது. ரும்பாலானவர்கள் ாக இருப்பது ஒரு களாக இருப்பது இன்மையால் சிறு காண்டுள்ளன. ஒரு ள் மலையகத்தில்
அதேவேளை ஆசிரியர் நியமனத்திற்காக தகுதி பெற்ற 189 இளைஞர் யுவதகள் 1998ம் ஆண்டிலிருந்து நியமனம் வழங்காத நிலையில் விடப்பட்டுள்ளனர். பத்தனை
சிறி பாத கல்வியியல் கல்லூரியில் உள்ளக வெளிக் கள ஆசிரியர்
பயிற்சியை முடித்து டிப்ளோமா சான்றிதழையும் பெற்றுக் கொண்ட மேற்படி இளைஞர் யுவதிகள் இந்த
Ο Ι. Επει ν .
TE GITÜLING 15 e 15lun.
பாராளுமன்றத் தல அதன் உறுப்பினர்களின் காலை மதியம் DT606》° 飒凰_7Q ഖങ്ങl16 ജൂഞ്ഞഖ ഈ ബക്ക് தயாரிக்கப் படுகின்றன பாரா ബ്രഥണ്ണ് ഊ ഞഖു് 9iബuിങ *56)○。@lps ● ● ● DIGI உணவுச் செலவு 12 லட்சம் BLITT 6 TC5b. (3.5GBorsoon en EITLILIITIL 196ó 6i6ooo 15 bun மட்டுமே நாட்டு மக்கள் ஒரு நேரம் 9[]] |ൂ, ബിൿ, ബേങ്ങ գահioԱֆ:
யார் ஆட்சிநடத்துவது
பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 25 போர்களினதும் உத்தியோக பூர்வ 96060||5GL5505 (Up (Up60LDLI60 56iflöu bỏ ông gì ônpfld, முடிவாகி உள்ளது. இதற்காக பல லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. யார் ஆட்சி நடத்துவது யார் ஆளப்படுவோர் ?
மகிழ்ச்சியும் கவலையும் భ
ஆனையிறவு வீழ்ச்சிக்குப் பின்
ஒருமாத காலத்திற்குள் நவீன
el, ilgiri a GÍ Ga, Irsi orolo
செய்வதற்கு மதுபானம் சிகரட்
என்பனவற்றின் விலைகளை
அதிகரித்து ரூபா 2400 கோ 圆呜m go Jā 呜
ൈ9i ജി. ബ് 1ീൺ
圆圃_G圆fonām前,
அதேவேளை மதுபான விலை
Sig; er ísl í u. தோ த தொழிலாளர்களுக்கு பாதிப்பானது
என பதுளை மாவட்ட எம்பி
a gas E. GIGO GO. தெரிவித்துள்ளார். 溪
இலங்கை வந் த இந் தய வெளியுறவு அமைச்சர் 450 கோடி இந்திய ருபாய்களை இலங்கை அரசுக்கு வழங்கினார். இதனை இறால் போட்டுச் சுறாப் பிடிப்பதாக எடுக்கக் கூடாது சுறாப் போட்டு 臀müèou 量 அமையும் எனப் புதுடில்லியில் அடிப் படுகிறது. மேலாதிக்கம் கம்மா இருக்குமா
ULaffü LULUGÖEDIG. BESIT. O QL 6ố (fl (g, 3,660 [[f. ஈழத்தமிழருக்கு வாலும் காட்டி வரும் வை கோபுரட்சிப் புயல் தமிழகப் புலி) வின் மதிமுக இந் துத் துவ பார் பனிய Glóináltolástört elöoltőhölg கொலுவேற்றி நடாத் தய DITUB TIL 196ör Lögsö), esošajityylib ri oformó un என்பனவற்றுக்காக ஒரு கோடி ][ ബ്, ബ செய்துள்ளதாகக் கூறப்படுகிறது சமூக சீர்திருத்தத்தில் ஆரம்பித்த திராவிட இயக்கத்தினர் எங்கே வந்து நிற்கிறார்கள்

Page 2
gaineanpainia) Lur Gibelean
ම) லங்கையிலேயே ஆகக்
குறைந்த நாள் சம்பளத்தைப் பெற்று வருபவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் என்பது நிரந்தரமாக இருந்து வரும் நடைமுறையாகும். இத்தகைய சம்பளக் குறைவு தோட்டங்களில் வேலை வழங்காமை, கொம்பனி நிர்வாகங்களினால் தரக்குறைவாக நடாத்தப்படுதல் கல்வி கற்றும் உயர் கல்விக்கு வசதியின்மை, கற்றகல்விக்கு வேலை இன்மை போன்ற காரணங்களினால் மலையக இளைஞர் யுவதிகள் தலை நகருக்கும் ஏனைய நகரங்களுக்கும் வேலை தேடிச் செல்கின்றார்கள்
இத த கைய வா களை தலைநகரிலும் ஏனைய நகரங்களிலும் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த தக கொள்வதல் டிகாம்பனிகளும், முதலாளிகளும் சிறு முதலாளிகளும் முன் நிற்கிறார்கள் சாதாரண உணவுச் சாலைகள் முதல் ஏனைய பல்வகைக் கடைகளிலும் மலையக இளைஞர் யுவதிகளே வேலை செய்கின்றனர். சிங்கள முஸ்லிம் உணவு மற்றும் விற்பனை நிலையங்களிலும் அதனையே காண முடிகின்றது. இதற்கான அடிப்படைக் காரணம் குறைந்த சம்பளம் கூடுதலான வேலை வாங்கல் என்பதேயாகும்.
ஆடைத் தொழிற்சாலைகள் ஏனைய சிறு கைத் தொழில நிறுவனங்கள் போன்றவற்றில மலையக இளம் யுவதிகள் குறைந்த ഖugിന്റെ வேலைக் குச் சேர்க்கப்படுகின்றனர். மலையகத்தின்
தூர இடங்களில் இருந்து தரகர்கள் | iii
9|ഞ !pg) ഇ ഖ] || || ( L മുഖ
வேலைகளில் சேர்க்கப் படுகின்றனர். ஆரம்பத்தில் தற்போதைய தலைநகரின் கவர்ச்சியான சூழலும் தாராளமயம் காட்டும் மாயைகளும் இவர்களுக்கு
ஒரு வகை ஈர்ப் பை வழங்கவே செய்கின்றது. ஆனால் சில மாதங்கள் சென்றதும் தாங்கள் வாழ்வது வேலை செய்வது நரகத்தில் என்பது புலனாகிக் கொள்கிறது. இருந்தாலும் அதில் இருந்து விடுபட முடியாது இதையும் விட்டால் என்ன செய்வது என்னும் நிலைக்குள் தள்ளப் பட்டு விடுகின்றனர்.
இவர் களுக்கு குறைந்த EF LÖ LIIGI LIÓ வழங்கப் படுகிறது. குறைந்தது 2000/= ரூபாவும் ஆகக் கூடியது 3000/= ரூபா வரை தான் கிடைக் கிறது. சட்டப் படியான சம்பளவிகிதம், நிரந்தரவேலையின் Cup Golf வழங்கப்படவேணி டிய சேமலாபநிதி வருடாந்த உயர்வுப் படிகள், முறையான லீவுகள் போன்றன கவனிக்கப்படுவதில்லை. இவை பற்றிய விளக்கங்களோ அவற்றைப் பெற வேண்டும் என்னும் முயற்சிகளோ எடுக்கப்படுவதும் இல்லை. காரணம் இவர்கள் மலையகத்தின் தமிழ்த் தோட்ட த தொழிலாளர் களின் பிள்ளைகளாக இருப்பதுதான். அதாவது இன வர்க்க ரீதியில் நோக்கப்படுவதன் காரணமேயாகும்.
இக்குறைந்த சம்பளத்தில் உணவு தங்குமிடம் உடை, யுவதகளாயின் அதற்குரிய அணிகலன்கள் போன்றவற்றுக்கே அவர்களது சம்பளம் போதாத நிலை. இந் நிலையில் குடும் பததற்கு இவர்களால எதுவும் அனுப்ப இயலுவதில்லை. இவற்றுக்கும் மேலால்
மலையக இளைஞர்-புவதிகள்
தமிழர்கள் என்பதால் தலை நகரிலும்
ஏனைய நகரங்க ராணுவக் கெடுபி வருகின்றனர். அவ அட்டை இல்லை வைத்து மோசம @_6f6nmāó山 வேண்டுமென்றே தருவோரால் பெ வாங்கப் படுவதும் இடம் பெறுகின்ற சாட்டுக்களின் இன்றித் தடுப்புக் வருவதைக் காண
ഞഖ് ഥ இளைஞர் யுவதி இடம் பெறும் சீரழிவுகளுக்குள்ளு வருவதையும் முடிகின்றது. சி சம்பந்தமான நிலப் சஞ்சிகைகள் - நூல் போன்றவற்றின் சி சிலர் 引、 காணமுடிகின்றது.
இந்நிலைய ஏனைய நகரங்களி மலையக இ6ை எதர் நோக கும் நெருக்கடிகளுக் பரிகாரம் தேவைப்ப நிறைவு செய்யக் தோற்றுவிக்கப்ப அத்தகைய அமை சிலரது பதவி போன் ിj##ിഞ്ഞ|Bഞണ് ԺոlգԱl:ETE Ց|60ԼՐԱ | இதற்கான முயற்சி
பெ. கி. கொழும்பு
LIĠIDITL IT
திடீரென்று அரசாங்கத்திற்குச் காலஞ் சென்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்
Lub LD LETT LITT மது Llais 5 Lú பெருக்கெடுத்துள்ளது. இந்தப் பக்திக்குப் பல்வேறு நோக்கங்கள் {9}{55 560 [[[ñ . 6T6 DT.gif பிரபாகரனுக்கு மாற்றான ஒரு உத்தமமான தலைவராக அவரைக் காட்டுவதற்கான ( , ഞ ഖ அரசாங்கத தற்கு மிகவும் பெரியதாகவே தெரிகிறது. இந்தப் பத்மநாபா ഖി ബ്ഥ || g, gിന്റെ முக்கியமான பணி முன்னாளில் தீவிர இடதுசாரியாகவும் இடைக்காலத்தில் வடக்கு கழக கு மாகாண் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) அரசின் ஒரே சிங்கள அமைச்சரும் அடுத்து
நீண்டகாலமாக பிரேமதாசவின்
அடியாளாகவும் இன்று இந்த அரசாங்கத்தை மெல்ல மெல்ல e600 L). 6) CLD LI GDI (Ub, Lif எல்லாத்தில்லுமுல்லுகட்கும் ஒரு
eeS SSS SSS SSS S S S S S S S S S S S S S S S S S S S SSSM
LDT as on LL. அடிப் படையிலான தத்துவார்த்த விளக்கங்கள் தர வல்லவருமான தயான் ஜயதிலகாவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கும் தமிழ் இயக்கத் தலைவர்கள் எனப் L16 (36)III Is 60) L Gu, (g5 .pdf Lŭ LITT 85 அன்று முதல் இன்றளவிலான ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர்களிடையே ஓரளவு முற்போக்கான கொள்கைத் தெளிவுடைய நபராக பத்மநாபாவைக் கூறலாம். அவருடைய பெரிய அரசியற் தவறு இந்திய மேலாதிக்கத்திடம் ஈ.பி.ஆர்.எல்.எப்.வின் அரசியலை அடமானம் வைத்தது. இந்திய ஆதரவால அதிகம் சீரழிந்த இயக்கமாக ஈ.பி.ஆர்.எல்.எவ். மாறியதில் அவரது பங்கும் மறுக்க முடியாதது. எனினும் அதன் பிற முக்கியஸ்தகளை ബി ജൂഖ]g (LIg ഖ[[' + ഞ5 பாராட்டத்தக்கது. அவரது மரணத்தின்
முனுசாமி முணுமுணுக்கிறார்
கொழும்பிலே உக்காந்துகிட்டு |- s- GUT6 6ö óls 65 6) 〔画_酉
போதுமா போதாதான்னு தெரமாரு
பேசுவாங்க அவுங்களுக்கு எப்பவுமே தோட்டதுலே தொழிலாளிக்கு கொடுக்கிற பணம் அதிகமாத் தான் Giulio
ன நம்ப பிச்சைச் சம்பளத்திலே
■、s @m、 @
●●●●ーリ cm cm○ エ エリ エLIリ Οι Ιπ στη Γ' ΕιδιΤς ή οι
EUTB 555 - ബി 313 ബി --ട ബ്
வெலவாசி நூத்துக்கு ஏளுதான் கூடியிருக்கு சம்பளம் நூத்துக்கு இருவது கூட வாங்கித் தந்தாக்கே இதுவே அதிகம்னு நம்ம இதொகா Gruba i Bunabujnogen Gamesom (3 j. அப்படின் னா கொறச் சித் தந்தா போதுமின்னு மொதலாளிமாருக்கிட்டே 3. சொல்லுவாரான் னு தெரியல்லையே சாமி
ഥീബ് ബ്, ബ് ബ്, LIതു வெல எலலாமே நம புட்டு அதிகமாச்சான்னு தெரியாமலாங்க இவரு பேசராரு ரொம்ப அசிங்கமா இருக்கு சாமி இவுங்கள எல்லாம் தலைவருமாரா ஏத்துக்கிட்டமே நம்ம
リGu」。
பின்பு ஈபிஆர்.எல். பிளவுண்டு சிதைந்: அரசின் தயவ ஆணைகட்கும் கட் வந்துள்ளது.
இந்தப் பின்னணி பத்மநாபா பக்திை பத்மநாபாவின் விளி கீழ் ஊருகிற சில காணலாம் பத இந் தயாவிலேே அத்தனைகாலமு வராத வரத ராஜப்ெ வருடம் த டீ ெ அனுப்பப்பட்டார் அங்கே பதில் கிை
பத்மநாபா என்கிற 5)IIILILilgöI 9 60ö160). தகுதியைப் பெரு வேண்டிய தேவை வாரிசு என்ற அந்த ; LI oul oloதொலைக் காட்சி பக்கவாத்தியம் வ அழைக்கப்பட்டதை இருந்திருக்க முடி தகுதியை ஒரு புற மாகாத மியத்ை உயர்த்துவதன் நே மேலும் விளக் அரசாங்கப் பிரசாரத் மக்கள் அறிவு
என்றாலும் தேர்த ഥ # B ബ്ര, ഞ, LL
அதிகாரிகளது அ எப்படி வென்றாக பத்மநாபாவின் ெ செல்லுபடியாகக் சு ஒன்றும் தயாராகி வி வரதரின் புகழை ந ഖTഖഞlp3.5|L
 
 
 

Listb 2
ரிலும் போலீஸ் - டிகளுக்கு ஆளாகி களுக்கு அடையாள என்பதைச் சாட்டாக ன வதைகளுக்கு
படுகின்றனர். இவர்கள் தொழில்
லிஸ் மூலம் பழி
சர்வசாதாரணமாக 1. பொய்க் குற்றச் pலம் விசாரணை நாவலில் இருந்தும் OTLD.
டுமன்றி மலையக கள் தலைநகரில் கலாச் சார ச் ம் சிக்கிச் சீரழிந்து அவதானிக்க 50ՈԼՈII, LIII 6մլն 16Ù, படங்கள், ஆபாசச் கள் போதைவஸ்து Iழிவுகளுக்குள்ளும் வருவதையும்
பில் தலைநகரிலும் லும் தொழில் புரியும் ாஞர் யுவதிகள் LI 6) (UP) 60) 601 த ஒரு மாற்றுப் டுகின்றது. அதனை கூடிய ஒரு அமைப்பு Bolg, all old LILE). பபு தேர்தல் மற்றும் றவற்றுக்கு அப்பால் எதிர் கொள்ளக் ப் பெறல் வேண்டும்.
அவசியம்
நஒத்ணசாமி
- 13:1
ப். மேலும் சீரழிந்து து இன்று இலங்கை லும் இந்திய டுப்பட்டுமே இயங்கி
|யிலே இன்றைய ப நாம் பார்த்தால், வருபத்தின் நிழலின் உருவங்களை நாம் து வருடங்கள் LILI தங்க b இலங்கைக்கே பருமாள் ஏன் போன | ண் று தருப் பி ன்ற கேள்விக்கும் டக்கும்
புதிய மகாத்மா யான வாரிசு என்ற ாளுக்கு வழங்க ய நாம் காணலாம். bதை நிறுவ தயான் ரூபவாஹினி 匣,āj Gö门uj6心 சிக்கப் பெருமாள் நாம் கவனியாமல் ாது வாரிசு என்ற மும் புத்மநாபாவின் மறுபுறமுமாக க்கம் பற்றி இங்கே 6 வேண்டுமா ? நால் ஏமாறத் தமிழ் நறைந்தவர்களா ? ബ് (ബ ஆதரவை விட தரவு முக்கியம் i என்று விளக்க ல்வாக்கு என்கிற டிய புதிய காரணம் நகிறது. இல்லாமல்
பியா அவர் இங்கு
நாலு ! ! ! இ)லகிலே
நடக்கு
எஞ்சிநின்ற காற்பங்கு
இந்திய அமைதி காக்கும் (தாக்கும் ?) படையை இலங்கையிலிருந்து மீளப்பெற்றது தவறு என்று ஜே என் தீக்ஷித் (முன்னாள் இந்திய வெளியுறவு செயலார்) கூறியுள்ளார். அவரது கருத்து அது தன்னுடைய பணியில் முக்காற்பங்கை முடித்து விட்டதாகவும் காற் பகுதியை நிறைவு செய்ய மேலும் ஆறு மாதங்களே போதுமாயிருந்திருக்கும் என்பதாகும். இந்த முக்காற் பங்கு என்ன ? இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தர்க்கிற பேரில் இலங்கையின் இறைமைக்கு விரோதமாக இந்திய ஆளும் வர்க்க நலன்களை உறுதி செய்யும் நடவடிக்கைகளா ? தமிழ் மக்களுடைய நலன்களுக்கு விரோதமாகப் பேரினவாத யூ.என்.பி. அரசின் ஆயுதப்படைகளுடன் ஒத்துழைத்ததா ? அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததா ? அவர்களைத் தங்கள் மண்ணிலேயே லட்சக் கணக்கில் அகதிகளாக்கியதா ? தங்களுடைய தலையாட்டிப் பொம்மைகளை வடக்குக் - கிழக்கு மாகாணத்தில் அதிகாரத்தில் பாதுகாத்து, தமிழ்-முஸ்லிம் உறவுகளைச் சீரழித்ததா ? எஞ்சிய காற் பகுதி என்ன ? இலங்கையை இந்தியாவின் பூரண கொலனியாக்கும் பணியா ?
Elimenadill Baileflub
தேசிய இனப் பிரச்சனையில் அரசியல் தர்வு இல்லாமையினாலேயே தெற்கில் கொடிய படுகொலைகள் நடப்பதாக விக்கிரமபாகு கருணாரத்தின ஒவ்வொரு கொலைக்குப் பிறகும் சொல்லுவார். அரசியல் தீர்வுக்குத் தடையாக உள்ள ஜே.வி.பியைக் கண்டித்து ஒரு சொல்லும் சொல்ல மாட்டார்.
கொடுரம் மேலும் கொடுரத்துக்கு வழிவகுக்கிறது என்று அவர் சொல்வது உண்மை. அவரது அரசியல் கோமாளித்தனமும் மேலும் அவரது அரசயில் கோமாளித் தனத்துக்கே வழி வகுக்கிறது என்பது உண்மை.
இடதுசாரிகளின் ஒற்றுமை பற்றிப் பேசுகிறார். கொள்கை அடிப்படையிலான இடதுசாரி ஒற்றுமையைக் குலைத்துவிட்டு சந்தர்ப்பவாத ஒற்றுமையையே அவர் கோருவது அவரது அரசியல் விதூஷக்கன் பாத்திரத்திற்கு மிகவும் ஏற்றதே.
aliնն
இலங்கைக் கொள்கையில் வாஜ்பாய் அரசுக்கும் கருணாநிதிக்கும் இடையே வேறுபாடு இல்லை என அமைச்சர்கள் முரசொலி மாறனும் ஐஸ்வந்த சிங்கும் கூறியதாக 10-06-2000 செய்தித் தாளில் வந்துள்ளது. இக் குறிப்பு அச்சுக்குப்
போவதற்குள் கருணாநிதி வாஜ்பாய் அரசின் கொள்கை என்ன வென்று கண்டு பிடித்துவிடுவார் என்று நாங்கள் நம்பலாம்.
Talub LGBTS
பரீட்சை வினாத் தாள்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகளையுடை விடைகள் வருகிற மாதிரி கருணாநிதியின் கொள்கை என்ன என்பது பற்றி அறிவதற்கு YYYYLLYYLLLSLLLSS TYLtLStStMMSS SYStSMSSLtM00YSYJStSLSYYTSttLtttLL
| || 5150) LAE, GM, C3 LD AFTfLITAE, இருக்கும் எனென்றால் o ggUTLDTE
ஒவ்வொன்றையும் எப்போதாவது ஒரு முறையேனும் சொல்லியிருப்பார். அதை விட தரப்பட்ட எதுவுமே இல்லை என எழுதினாலும் சரியாகவே இருக்கும். ஏனென்றால், கருணாநிதிக்குத் தோளில் கறுப்புச் சால்வைபோக முதலே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றும் போய் பதவி - பணம் பழிவாங்கல் என்கிற மூன்றுமே அவரது இலட்சியங்களாகிவிட்டன.
ஒரு வருடத்திற்குள் பயங்கரவாதத்தை ஒழிக்க ஆளுக்கட்சியும் யூ.என்.பியும் கூட்டாக இயக்கம் தொடக்கியுள்ளார்கள். எனவே இனிமேல் ஆளுக்காள் எதிராக அரசியல் வன்முறை இராது என்று நம்பலாம். பிறகு இரு தரப்பாரும் சேர்ந்து மற்ற எல்லாரையும் நசுக்குவார்கள் என்பது வேறு விடயம்.
EGINN GOLÜĞErb
முன்னெல்லாம் கோழி மேய்ச்சாலும் கோரணமேந்தில மேய்க்கோணும் என்பார்கள் அந்தக் காலம் மலையேறிவிட்டது. இப்போது கோழி மேய்ச்சாலும் நொண் கோரணமேந்தில மேய்க்கோணும் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். நம் என். ஜி. ஒக்களின் சொகுசு வாழ்க்கையை நோக்கும் போது அது மிகவும் சரி போலவே தெரிகிறது.
இலக்கியமறதிகள்
இலங்கை வானொலியில் சிறு சஞ்சிகைகள் தொடர்பான கருத்தாடல் ஒன்று ஜூன் மாதம் நடைபெற்றது. இத் தொடரில் இரண்டு இதழ்களோடு நின்று போன இலக்கியக் காளான்கள் பற்றிக் கூட விலாவாரியகச் சிலரால் பேசப்பட்டது. இலக்கியப் பிரபலங்கள் சில பேருக்குத் தாங்களே பங்களித்த தாயகம் நினைவுக்கு வரவில்லை. எல்லாமறிந்த விமர்சகர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கிறவர்கட்குக்கூடத் தாயகம் என்ற பேரை உச்சரிக்கத் தயக்கமாக இருந்தது ஏன்?
இருபத்தைந்து ஆண்டுகளாககப் பல இன்னல்கள் நடுவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து தொடர்ந்து வெளிவருகிற இலக்கிய இதழ் தாயகம் மட்டுமே ஒரு வேளை இதுதான் இவர்களுடைய மறதிக்குக் காரணமாக இருக்குமோ ?
எதேச்சையாக எவருடைய பேராவது விடுபட்டுப் போனால் இருட்டடிப்பு என்று கூவுகிற கூட்டம் இதற்கு எப்படி மெளன அங்கீகாரம் வழங்குகிறதோ தெரியவில்லை.
இருட்டடிப்பு ஒரு கலை கலை கலைக்காகவே
வன்னம்பில் இருக்கிறதுருட்சுமம்
ஜூலை மாதம் ரூபவாஹினியில் (வேறெதிலாக இருக்க முடியும்) விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்குமான ஒரு புதிய விளக்கம் முன்வைக்கப்பட்டது.
வல்வெட்டித்துறையில் கள்ளக் கடத்தலைக் கட்டுப்படுத்த 1970களில் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்ததாலேயே விடுதலைப் புலிகள் இயக்கம் உருவானது என்று விரிவாக விளக்கப் பட்டுள்ளது.
தரப்படுத்தல், 1972 அரசியல் யாப்பு தமிழாராய்ச்சி மாநாட்டு அசம்பாவிதம் 1977 1983 வன்முறைகள் நூலிக எரிப்பு இவையெல்லாம் சின்ன விஷயங்கள்
சாதியையும் குறிப்பிட்டு விளக்கம் தராததற்கு ரூபவாஹினியின் செய்தி AA TT q S S S S

Page 3
ஜூலை/ஆகஸ்ட் 2000
oa/tai 2000 ii 10 aina 10/- Iin 36
==s -త్రా
S, 47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக்கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொலைபேசி இல 43517, 335844
வந்ததல்
Indiariigi D தலைவிதியைத் தாமே தீர்மானிக்க வேண்டும்
1953 ബ് 12 గ్రీ ക്ലിക്സിബ நெருக்கடிகள் அமைந்துள்ளன. வாழ்க்கை செலவு என்றில்லாதவாறு அதிகரித்துள்ளது நாளாந்த உணவுத் தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் கப்டப்படுகின்றனர் இருவர் சந்தித்துக் கொண்டால் எவ்வாறு வாழ்க்கைச் செலவை சமாளிக்கர்கள் என்பதே ബിബ 52 Tyrano III, ഥിബിച്ചു. ബിബ് ബിൿ முடியாது மக்கள் தினறுகிறார்கள்
கானம் விலை அதிகரிப்பு எரிபொருட்களின் விலை அதிகரிப்பு போக்குவரத்து கட்டண உயர்வு கினி விலை உயர்வு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன. ബ டொலர் ஒன்றுக்கு கொடுக்க வேண்டிய இலங்கை ரூபாவில் பெறுமதி அதிகரித்துள்ளது. இதனால் ஏறக்குறைய எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதகரித்துள்ளன. அத்துடன் 475/7607. வியாபாரம் எதம்பிதம் அடைந்து வருகிறது நடுத்தர வர்க்கத்தினரே வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பால் தடுமாறுகின்றார்கள் என்றால் அதற்கு ജl16) ഉണ് ക്ലി) ബിബ ബിഖ്സ്ഥി വെസ്കി, സ്ഥ ബിറ്റ് ക്ലി ബിൿ, ബ வீழ்ச்சி கண்டுள்ளது மக்கள் விதியில் இறங்குவதைத் தடுப்பதற்காக மாவின் விலையை மூன்று ரூபாவால் குறைத்தனர். அதனால் பாணின் விலை அதிகரிக்கப்படவில்லை. ஆனால் இதுவும் எத்தனை நாட்களுக்கு என்ற நிலையை காணப்படுகின்றது. ഖ്ബ ബി1ത്ര ബ இருக்கும் வழிவகைகள் இருக்கிறதா என்ற ஏகாதிபத்திய உலகமயமாதலின் ഴ്സിബ ിബ ബ பின்னவீனத்துவம் என்ற அடிப்படையிலும் கூடுதலாக உழைக்க முடியுமா
ി ി 1ിജിബ് ബ്ബ
ബ 1953 മീ. காலத்திலும் ബ ബി ബി.ബി.ബ ൈി ബ வாழ்க்கை செலவு உயர்வினை ബ மேற்கொண்ட புகழ் மிக்க ஹர்த்தால் போராட்டத்தை நினைவு கருகிறார்கள் டட்லி சேனநாயக்க வழமை நிலையில் அவரது அமைச்சரவை கூட்டத்தை நடத்த முடியாது கடலிற் கப்பலில் இருந்து நடத்த வேண்டிய அளவிற்கு அந்த ஹர்த்தால் போராட்டம் வீறுபெற்று வெகுஜனத் தன்மை பெற்றதாக ബ ബിബ് ബ ബീബ് ബിബ ബി ബ அதிகரித்திருந்தும் மக்கள் இன்று மெளனமாக்கப்பட்டிருப்பதேன் ? ஏகாதிபத்திய சார்புடைய முதலாளித்துவ பேரினவாத அரசாங்கம் இன்று ബ് ബി 1 കി ബി ഉബ
ബസ്കഥ ബീ ബ இனரீதியான வரையறைகளுக்குள்ளேயே தொடர்ந்தும் இருக்க வேண்டிய ബ ബിബ് ഫീ ബ அணிதிரட்டக்கூடிய இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் அரசாங்கத்துடன் தம்மை இனைத்துக் கொண்டுள்ளன. அந்த சக்திகள் அன்று 1953 ബ ബിബ് உயர்வுக்கும் கட்டன அதிகரிப்புக்கும் காரணம் கூறி நியாயப்படுத்துகிறார்கள் ബ് ബ് ബ நேர்மையான ஜனநாயக இடதுசாரி சக்திகள் ഗുകഥങ്ക1) Galoilout/ பொறுப்புகளை ஏற்று முன்செல்ல வேண்டியிருக்கிறது. அவை தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான குறுகிய கண்ணோட்டத்துடன் செயற்படுவதை நிறுத்தக் கொண்டு தமது பாதைகளை திருத்தி அமைத்துக்கொள்ளாது
இடதுசாரிகள் சென்ற அதே பாதையில் செல்வதன் மூலம் மக்களது സ്കിബിബൈ ബി (ഗൈ வாழ்க்கைச் செலவின் சுமையால் தலை அடிவாங்கி நிற்கும் மக்கள் குறிப்பாகச் சிங்கள மக்கள் எத்தனை நாட்களுக்கு பேரினவாத யுத்தம் ബ് ബ് ബ அரசாங்கத்தின் இன்றைய நிலையை எதிர்த்து தேர்தல் லாபம் பெற ബ ബിബ് സ്ഥ ബ ഗ്ഗ11:{ 。
ബ് ബ് 1ി:ിബ பரந்த வெகுஜன திரள்வுக்கும் போராட்டங்களுக்கும் முன்வருவதையிட்டு வாய்ப்பான அமைப்புகள் மூலம் சிந்திக்க முன்வரல் வேண்டும் தேர்தல் வெற்றிகளாலோ அல்லது ஆளும் வர்க்க கட்சிகளாலோ எவ்வித ബ സ്ഥ ിബ ബിബ ബ് ബ
ബ
ஆசிரியர் குழு
விட்டால் அவர்களுக்கு எதிர்காலம் இருக்கப் போவதில்லை பழைய
இ 6NDTE GODILLÍN GOI (
பிரச்சினை ஒரு நூற்ற உள்ளடக்கியது பே GJIT E E EL Ef EGIT முறையினை நடை ஒன்று சளைத் தவை அடு நிரூபித்து வந்துள்ளன. முன்னெடுக் கப்படு சூழலிலும் கூட இவ் கட்சிகள் தமது பேரின கொண்ட நிலைப்பாட் கொள்ளவோ அல்ல; வந்து பிரச்சினையைத் நியாயமான தீர்வுக்கு 5LLITsi இல்லாத காணப்படுகின்றது. நிலையில் இருக்கும் . வெளிவேஷத்திற்கு ஐ ஒற்றுமை நாட்டுப் பற் நிறையப் பேசிக் ெ அவற்றை விழுங்க தலையாட்டவும் த குடிகளைச் G母市 இருக்கின்றனர். ஆன ராணுவ ஒடுக்கு முறை நிலைப்பாடு கீழ் வரு ஊறி நிற்கின்றது.
"இலங்கை சிங்களவ இந்நாட்டை விட்டா எங்களுக்கு இல் 6 பெரும்பான்மையின் மதத்தைப் பேணிப் புனிதக் கடமை எ இரண்டாயிரத்து ஐந்நூ நாகரீகவரலாறும் எங் தமிழர்களும் ஏனையவ குடியினர், அவர்கள்
பிர்தேசம் என்று ஒ அவர்கள் அந்நியத் த சிந்தனையானது ஆ கட்சிகள் மத்தியி Dal 6o fu G山门6 கருத்துக்களாகும், ! அ டி ப ப  ைடய ജൂബ ഞങ്കuിൺ (Liി ஆட்சி புரிந்து இன்றை வடிவிலான தேசிய பிரச்சினையை வெளி நிற்கின்றது.
இவ்வாறு வளர்ச்சி பெ பெளத த gf பேரினவாதத்தை அன் இன்றுவரை எதிர்த்து தமிழர்கள் தரப்பி முகத் தன் மை வரவில் லை அடிப்படைக் காரணம் ā门L。6ufāāLö ,
2) Lọ LÚ LIGO) LLLITT GOT அமைந தருந் தை எவ்வளவிற்கு இனம் ெ தமிழ்த் தேசியம் பற்றி பேசி வந்த போத நலன்களே மேலோங் நின்று கொண்டது நேர்மையாக அணு இதனைக் காண்பர்.
இன்றைய சமகாலச் விடுதலைப் புலிகள் இ இதுவரை தமது நிலைப்பாட்டை விட்டு நிலையில் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறு வருகின்றனர். அவர் தேசியவாத தென்னிலங்கையின் ஆ உயர் வாக்க சக்திகளு வர்க்க நலன்களுக் இழக காத வரை முற்போக்கானதாகும். கட்டத்தில் அவர்களு நிலைப்பாட்டில் எத்த மேற்கொள்வர் என பொறுத தருந்தே வேண்டியுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேசிய இனப் ாண்டு காலத்தை னவாத ஆளும் இன ஒடுக்கு முறைப்படுத்தி க கொன்று ல என்பதை கொடிய யுத்தம் ம் இன்றைய ஆளும் வர்க்கக் வாத அகங்காரம் டை தளர்த்திக் து கீழ் இறங்கி தொட்டு அதன் வழி காணவோ நிலையே ஆளும் வர்க்க பிரதான கட்சிகள் னநாயகம், இன று என்பன பற்றி gig Glasg. விக் கொண்டு மிழ் மேட்டுக் ந தவர்களும் ால் பேரினவாத யின் உள்ளார்ந்த வன வற்றிலேயே
ருடைய நாடு, ல் வேறு நாடு സെ, p1) ബ് எர், பெளத்த
பாதுகாக்கும் மக்கு உண்டு, |று ஆண்டு கால களுக்கு உண்டு களும் வந்தேறு பூர்வீகக் குடிகள் g UJITJIB TIPIUL என்று இல்லை. மிழர் இத்தகை |ளும் பிரதான 站 G6j间 வாதக் இவற்றின்
3 600 (3 LLI
முதல் 8.8
ஏகாதிபத்தியம், மேற்கு நாடுகள் இந்திய மேலாதிக்கத்தின் புதிய நிலைப்பாடு போன்றவற்றில் எவ்வாறான முடிவை புலிகள் () Lief 35 LÓ முன்னெடுக் கப் போகன் றது என்பதிலேயே அவர்களது தீவிர தமிழ் தேசியத்திற்குப் பின்னால் இருந்து வரும் வர் க்க அடிப்படையின் உண்மைத் தோற்றம் வெளிப்படும்.
இவி வாறு கூறுவதன் Cup Golf தேசியவாதம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று எண் பதல்ல அர்த தம் குறிப்பானது என்ன வெனில தேசியவாதத்தின் எல்லையையும் அதன் முற்போக்கான அல்லது பிற்போக்கான நிலைப்பாட்டையும்
இறுதியில் வாக்க அடிப்படையே
தீர்மானம் செய்கின்றது என்பதாகும்.
இதற்கான உதாரணத தை சமகாலத்தின் ஏனைய தமிழ்க் கட்சிகளில் காணமுடியுமாகிறது. தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ்த தேசியத் தன் பிற் போக கான கூறுகளினது மொத்தம் அனைத்தையும் தமது தொடர்ச்சியான நடத்தைகள் மூலம் வெளிக்காட்டி வந்துள்ளது. இன மொழி அடிப்படையில் பேரின வாதக் கட்சிகளுடன் முரண்பட்டு நிற்பது போன்று தோற்றம் காட்டி நிற்பார்கள்.
அதேவேளை வர்க்க ரீதியில் ஒன்று
கலந்து கூடிக் கலாவி தமது வர்க்க சக்திகளுக்குரிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள். இது பொன் னம் பலம் இராமநாதன் அருணாசலம் சகோதரர்கள் காலம் GLT660 DLIGOLD Glor). (8 ფ. რიჩl. சல் வநாயகம் அ. அமிர்தலிங்கம் ஊடாக இன்றைய மு. சிவசிதம்பரம் இரா. சம்மந்தன் வரை தொடரும் நேர்ப் போக்கில் வளர்ந்து
போன்ற சொற்றொடர்களைக் கூட மிகவும் கேவலப் படுத் தய பணியையும் இவ் இயக்கங்களில் சில செய்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசியவாதததன் LE, ELL தலைமுறையினர். இவர்கள் தமது முன்னோர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஆளும் வர்க்கப் பேரினவாதக் கட்சிகளுடன் எவ்வாறு வர்க்க உறவு பூண்டு நடந்து கொண்டார்களோ அதனையே இன்றும் செய்து வருகின்றனர். மேற்கூறிய தமிழ்க் கட்சிகள் எனப்படுபனவற்றில் ரெலோ இயக்கம் தன்னை ஐக்கிய தேசியக் கட்சியோடு சாப்தது வைத்துக் கொண்டுள்ளது.
ஏனைய மூன்று கட்சிகளும் பொதுசன 蕊、山 முன்னணியுடன் ஐக கசியத்தையும் உறவையும் கொண்டுள்ளன. தமிழர் கூட்டணி ஏதோ செல்வநாயகம் வழியில் தமிழ் தேசியத்திற்கான புனிதத்தைப் பாதுகாத்து நிற்பதாகக் கூறிக் கொண்டு அரசாங்கத்திற்கு மறைமுக ஆதரவு வழங்கி நிறகிறது.
மொத்தத்தில் பார்க்கின்ற போது இந்த ஐந்து தமிழ்க் கட்சிகள் எனப்படுபவை பகலில் தமிழ்த் தேசியவாதமும் @ | ബിന്റെ 6ui É É 2 106)|LĎ கொள்வதிலுமே தமது அரசியலை நடாத்துகின்றன. இது ஜி. ஜி. பொன்னம்பலம் எளில் ஜே. வி. செல்வநாயகம் அ. அமிர்தலிங்கம் போன்ற தமிழ்த் தேசியவாதத்
560690 from GST GILGODELICT LINGSI LIBBILD TI அரசியல் நடைமுறைகளேயாகும். இது ஒரு வகை அரசியல் பிழைப் பென்று கூறினால் மிகையானது அல்ல.
இத்தகைய அரசியல் அவல நிலை சில தலை வர்களின் சொந்தக் குறைபாடு அல்ல. அடிப்படையில் அவர்களது
னவாதம் {8 U 6) 6 ഖf a, b, pിഞ്ഞ് 1 L || !g ബ് BULI 臀 默 鲇 த வெளிப்பாடாகும் தேசியவாதம் எல்லையையும் அதன் எந்தளவிற்கு செல்லும்படியாகக் ப்படுத்தி கூடியது என்பதும் அது வர்க்க முற்போக்கான அல்லது நலன்களையும் தேவைகளையும் ற்ற வந்த கடந்து செல்ல முடியாத ஒன்று 1. பிற்போக்கான நிலைப் 'ಕ್ಷ್ ಶಿಲ್ಪ್ (6|LĎ |BI {{b 函 துக் ကြီါ LITTL 600 LULLD இறுதியில் காட்டுகின்றது. தேசிய இன ് ഉ() ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு வர் க்க அடிப் படையே தேசிய இனம் தனது o விடுதலையை தனியே இனத்தை தீர்மானம் 6) FU கிறது. "" " = முடியாது என்பதையும் சில
函Tā
மதான் விதிவிலக்கான சூழல்களில்
மாழி உள்ளிட்ட இக் கட்சிகள் லும் வர்க்க கி முன்னுக்கு
ഖ] ബ|[] ഞj) |I(Ֆլի 616) (Ելք
சூழலில் தமிழீழ |யக்கம் மட்டுமே தேசியவாத க் கொடுக்காத போராட்டத்தை தியாக இருந்து களது தமிழ்த் நிலைப் பாடு ளும் பேரினவாத டன் பேரம் பேசி காகத் தம்மை
fo) ஆனால் ஒரு i)ö,6umā
605LLi (UD1960)6) | LIGO) 95 gf pufig5J 山s É 王 eyHOLDIflagEEE
வந்த ஒன்றாகும்.
அடுத்து ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி நின்று போராடிக் களைத்த பின்பு தேசிய ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்ததாகக் கூறிக் கொள்ளும் ஈபிடிபி புளோட் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சிகள் தமிழ் தேசியவாதத்தை அடிப்படையில் கொண்டே தோன்றின. இவ் இயக்கங்களில் சில மார்க்சிசம் சோஷலிசம் பற்றியும் பேசிக் கொண்டன. தமிழ் மக்கள் மத்தியில் தொழிலாளர்கள் விவசாயிகள் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் போன்றவர்களிடையே ஒரு ஈர்ப்பைப் பெறுவதற்கு அவ்வாறு மார்க்சிய சுலோகங்களை உச்சரித்துக கொண் டார்களே தவிர அவி இயக்கங்களின் வர்க்க நோக்கும் போக்கும் அடிப்படையும் பாட்டாளி வர்க்க நிலைக்கு அண்மித்த ஒன்றாகக் கூட இருக்க வில்லை. மார்க்சிச தத்துவத்தின் தெளிவாலும் பாட்டாளி āó,呜606ouumL) °_u闾 நடைமுறைகளாலும் உருவாகிய Gastupi "Gaspass Gessor
தேடிக் கொள்ளப்படும் விடுதலை என்பது கூட ஆளும் நிலைசார்ந்த * 山f Qf É、 சக தகளால் விடுதலைக்குப் பயன் படுத்திய துப்பாக்கி கொண்டே அபகரிக்கப்பட்டு விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். கடந்த இரண்டு தசாப்த காலத்தின் போராட்டமும் அதில் தமிழ்த் தேசியவாதம் வகித்த பிரதான பாத்திரமும் நமக்கு பல பாடங்களைத் தந்து நிற்கின்றன. இதனைத் தமிழ்த் தேசிய இனத்தின் மத்தியில் உள்ள தெழிலாள விவசாய சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளான பரந்து பட்ட உழைக்கும் வர்க்க மக்கள் உணரவேண்டிய காலம் தோன்றியுள்ளது. இத்தகைய மக்கள் மத்தியில் பாட்டாளி வர்க்கத்தின் LL0 YS YS YS S SSL DIII B, 5 g gloon Gi 35 - 2 Golf (65 GOD GOL G3 LITT UT = = முன்னெடுக்கும் புதிய முனைட்கள் தோற்றம் பெற வேண்டும் அதற்கான சூழல்கள் உருவாக கப்படுவது әsна шшолъі.
OOO

Page 4
ஜூலை/ஆகஸ்ட் 2000
புதி
(D) லையகத் தொழிற்சங்கத்
தலைவர்களில் அதிகமானவர்கள் ஐ. தே கட்சியுடனேயே அணிசேர்ந்துள்ளனர். அவர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணியை விட ஐ.தே. கட்சி நல்லது என்ற அபிப்பிராயத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி இருக்கின்றனர். மலையக மக்கள் முன்னணி தொ தே சங்கம் இலங்கை தேசிய தொழிலாளர் ♔ || ജിj ബ് போன்றன வெளிப்படையாக ஐ தே கட்சியுடன் அவற்றின் உறவை வலுப் படுத்தி வருகின்றன. இ.தொ.கா வின் அதிருப்தியாளர்களான அந்த ஐந்து எம்பிகளும் கூட ஐ தே கட்சியில் + Tg, ൺ G) GESIT GODi L 6) i EE 6TH SE இருக்கின்றனர். அத்துடன் இதே.தொ. தொழிலாளர் சங்கம் நேரடியாக ஐ. தே. கட்சியின் தொழிற்சங்கமாக மலையகத்தின் அதன் வேலைகளை முன்னெடுத்து வருகின்றது.
ஐ தே கட்சியுடன் அணிசேர்ந்துள்ள தொழிற்சங்கங்கள்கள் அவற்றின் pിഞ് സെഞ്ഥഞu உயர் த தக கொள்வதற்காகவே அதனுடன் அணிசேர்ந்துள்ளன.
அண்மையில் நடைபெற்ற சம்பள உயர்வு போராட்டத்தில் ஐ.தே.க 6)| 60), LLLI நிலைப் பாடு தோட்டக்கம்பெனிகளுக்கு சார்பாகவே இருந்தது. அதாவது அக்கட்சியின் தொழிற்சங்கமான இதேதோ சங்கம் இ.தொ.கா. தொழிற் சங்க in L (6 as ELL (9. 6I GOT LI GOI
ஞாயிறு வெளியிட்டில் செங்கொ டிச்சங்க பொதுச் செயலாளர் ஒ.ஏ இராமையா சில விளக்கங்களை கூறி கட்டுரை எழுதியிருந்தார் முழு மலையகத் தமிழ் மக்களையும் இணைக்ககூடிய அரசியல் வெகுஜன இயக்கமொன்றின் அவசியம் பற்றி எழுதப்பட்டிருந்த பத்தியொன்றுக்கு கோபமாக் பதிலெழுதியிருந்தார் இராமையா அவி வாறான அமைப்பொன்றின் வர்க்கத் தலைமை எப்படி அமையும் என்றும், அவ்வாறான அமைப்பு மலையகத் தோட்டத் தொழிலாளர் வர் க் கதி தன் அக்கறைகளுக்கு எதிராக இருக்கும் என்றும் எழுதியிருந்தார். அவரிடம் சில விடயங்களைக் கேட்டு ഞഖ്, ബ്ഥ (ിg | ബബിഞഖ5 5ഖഥ விரும்புகிறேன். (!p (ഗ്ഗ ഥഞ സെu b D G B ഞണ|u|ഥ ஜக்கியப்படுத்தக் கூடிய ஒரு அமைப்பு வேண்டும் என்று சில மலையக புத்திஜீவிகள் கலந்துரையாடிக் கொன டி ரு க கபி ன ற னா அவ்வியக்கத்தின் வர்க்கத்தலைமை பற்றி கவலைப்படும் இராமையா எப்படி இந்திய வம் சாவாளி மக்கள் பேரணியில் இணைந்து செயற்பட்டார். செள மரியமூர் த த பேரனனான ஆறுமுகத்தையும் தனது தலைவர்கள் என ஏற்றுக்கொண்டது மட்டும்மன்றி sD6)Ifi B56íT LD 6O)6\DULI3E5 LDaÉ, aE56If)6ör தலைவர்கள் என்று கூறியது எப்படி நியாயமாகும். அவரது தொழிற் சங்கத்தை கூட பொதுஜன ஐக்கிய முன்னணியிடம் வர்க்க நிலைமாறிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிடமும் தரைவர்த்து விட்டாரே அது எந்த ககத்திற்குரிய செயலாகும். இலங்கையின் பாட்டாளி வாக்கத்திற்கு தான தாராளமய திறந்த பொருளாதார பூகோளமயமாதலை ஏற்றுக் கொண்டு ஒழுகும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு தொடர்ந்து @西呜° 1 11:5116 19 ܡ ܒ 9 ܒܸ ܨܦ முட்டு கொடுக்கும் இலங்கை கம்புவிவிட் கட்சியுடன் தனது சுய பிழைப்பிற்கு சேர்ந்து இருப்பதும் எப்படி
தொழி வக்க நிலைப்பாடாகும்.
— соғыты ==тті аны 6іп, атлпша,
5 - ബി ട്രഖിബ്ത്ര
Bரு .)الاكبركة ஒன்றின்
தோ ட டக க ம பெனரி களு க கு இணங்கிப்போய் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுத்தன.
அரசியலமைப்பு சீர்திருத்தத்தில்
நாடற்றவர்களுக்கு பிரஜாவுரிமை வழங்கும் ஏற்பாட்டை சேர்ப்பதற்கு ஐ.தே.கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மலையக மக்களின் நாடற்றவர் பிரச் சினையை தர்ப்பதற்கான நிலைப்பாட்டை எதிர்க்கும் ஒரு கட்சியை எப்படி மலையக மக்களுக்கு ஏற்றதொரு கட்சி என அதனுடன் அணரி சோ த து ள ள வா க ள தெரிவிக்கப்போகின்றனர்.
பெருந்தோட்டத் துறையைத் தனியார் கம் பெனிகளிடம் ஒப் படைத து தோட்டத்தொழிலாளர்களின் இன்றைய பரிதாப நிலையை ஏற்படுத்தியவர்கள் ஐ.தே. கட்சியினரே. அதாவது தோட்டக்கம் பெனிகள் பலமான இடத்தில் அமர்த்தப்பட்டதுடன் தொழில் ரீதியாகவும், வருமான ரீதியாகவும் ൺ gിjഥ് നൃ நிலைமைக் கு தொழிலாளர்களை தள்ளியதும் ஐ தே. கட்சியேதான்.
அதேபோன்று மலையக இளைஞர்கள் மீதான பொலிஸ் அடக்குமுறைகள் கைதுகள் தடுப்புக்காவல்கள் என்பன ஐ.தே.கட்சி காலத தலேயே தொடங்கப்பட்டன. அக்கட்சியின் ஆட்சிக காலத தலி கை து செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் இன்றும் தடுப்புக்காவலில் இருந்து
· შ5ნ06'N)69) |(95 LÉ) 6ᏙᏍ தலைமையை ஏற்றுக் கொள்வது எப்படி ? தொழிற் சங்கத் தன் சொத்தான அட்டனில் இருந்த மக்கள் அச்சத்திற்கு இன்று ஏற்பட்ட நிலைமை என்ன ? அவ்வச்சகம் தொழிலாளர் சொத்து என்பதை இப்போதும் மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறாரா ? அதை தட்டிக்
/ OEDEDUBij je
Burmanaum 岳 ಹLàಹGl
அழகே
வருகின்றனர்.
பொருளாதார ரீதிய ஐக்கிய முன்னணி எவ்வித வித்தியாக தோட்டத் திெ வாழ்க்கையில் ெ எவ்வித மாற்றத் கூடிய திட்டங்களு இல்லை. வர்க்க ரீதியிலும் ம6 திட்டமிட்டு ஒடு வந்தவர்கள் : ar L' go luí 60If gil தெளிவாக எடுத்து சிறிலங்கா சுதந்தி
வந்துள்ளது.
இரண்டு கட்சி தொழிலாளர்களி மறுத்து வந்த க தொடர்ந்து அதே கொண்டுள்ளன.
இலங்கை த பிரச்சினைகளை தீர்வு காண்பதில்
இயக்கத்தைச் சா 肝GuLL @卯mé மக்களுக்கு தே 6ufā E 嫣6 3561606) LLL LIT6 LDITB, of GrüL G60 இடதுசாரி என்றே போவதில்லை. பிற
கேட்பதில் தொழிலாளர்களின் பிள்ளைகளான சில ஆசிரியர்கள் முன்நிற்பதால் அவருக்கு மலையக ஆசிரியர்கள் என்றால் பெரும் அலர்ஜி
தோட்ட தொழிற்சங்கக் கூட்டுக்கமிட்டி அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் அமைக்கப்பட்டது என்று கூறுவதன் மூலம் அதன் தொழிற்சங்கவாதத்தை அவர் வெளிப்படுத்துகிறார். ஒரு தொழிற்துறைக்கு (ஒரு அச்சாறான) ஒரு தொழிற்சங்க சம்மேளனமே இருக்க (36)6Ooi (6 LÓ 660ї 03) за д316ш60) 55 தொழிலாளர் வர்க்க உணர்வென்று நியாயப்படுத்த முடியுமா ? ஒரு தொழிற்துறைக்கு ஒரு தொழிற்சங்க சம்மேளனம் என்பது முதலாளிகள் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் தனித்த கருத்தியல் என்பதை அறியமாட்டாரா ?
தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியின் தலைவர் LID GNÓL GYES TIL 9(I) பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் அரசியலுக்கு அப்பால் அரசியல் கலப் பில லாத தொழிற் சங்க இயக்கத்தை கட்டி வளர்க்க வேண்டும் என்றும் எழுதியிருந்ததை வாசிக்காமல் அவருக்கு சப் பைக் கட்டுவது இராமையாவின் கபடித்தனத்தையே காட்டுகிறது. எனவே மலிய கொடவை போலந்தின் வலேசாவுடன் கட்டுரை ஒப்பிட் ருந்ததை 616) 6TB மறுத்துரைப்பார் மலியகொடவை வலேசாவுடனாவது ஒப்பிடலாம். இராமையாவை யாருடன் ஒப்பிடுவது? ഥബus D556 ptB5u ബിബിസെ இயக்கத் தன் மீது இடதுசாரி இயக்கத்தின் மீது நம்பிக்கை வைக்க
நாழிதழ்களில் முக் எழுதுகிறார் என் இடதுசாரி தொழி சீரழித்து மட்டுமன் இயக்கங்களே ഖണ]Tഥൺ ♔ [] குறுகிய சாத தேசியவாதம் , என் பவற் றை பிரயோகக் க அப்படியெல்லாம் மலையக மக்களு
பிரச்சினையை இ.தொ.கா.வின் ஜனாதிபதி ச துள்ளார்.
ர்களுடனான
அவர்கள் தன் θα Π 351 6. கொண்டுள்ள அ த ரு ப த ஜனாதிபதியை இ.தொ.கா. 6 Lിj !് 9ിഞ്ഞ് ஜனாதிபதி அவர்கள் நாடி
செளமிய மூர் மறைவிற்குப் வினை
 
 
 
 
 
 
 

]]៣ពីព្រះច័យ
OTilgulls
ாக இன்று பொதுஜன க்குப் ஐதேக விற்கும் ம் இல்லை. அனால் ாழிலாளர் களின் பாருளாதார ரீதியாக தையும் ஏற்படுத்தக் நம் ஐ.தே.கட்சியிடம் அடிப்படையிலும் இன் DGDLLIE LDGE, GO)6 கிெப் புறக்கணித்து ஐக்கிய தேசியக் ன்பதை வரலாறு க் காட்டும். அவ்வாறே ரக் கட்சியும் நடந்து
5ளுமே தோட்டத் 16ổi 9 fiGDLD5606II ட்சிகளே என்பதுடன்
நிலைப்பாட்டையே
மிழ் மக்களின் நீர்ப்பதற்கு அரசியல் மிகவும் பின்நிற்பது
ப்பிட்டு சீரழிவுகளில்
O) LDLLIT LD50)6) OOILIGOI LILLIois D Gud GOLD Lumö Amfi மட்டும் அவரை னினிஸ்ட் என்றோ 1 யாரும் நம்பிவிடப் கு ஏன் அவர் தேசிய
கி முனக்கி கொண்டு பது புரியவில்லை. சங்க இயக்கத்தை றி மாற்று இடதுசாரி மலையகத் தலி ப்பதற்கு அவரது வாதம் குறுகிய பிரதேச வாதம் SILü Lu Lọ GALLIGIÖ GOTT LÓ (pu(3DT. பிரயோகித்து விட்டு நக்கு ஏற்படக்கூடிய
ஐ.தே. கட்சியே. இலங்கையின் ஆட்சிமுறைமை தொடர்ந்து ஒற்றையாட்சியாகவே இருக்க வேண்டும் என்றும் காணிசம்பந்தமான விடயங்கள் மத்தியில் அரசிடமே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை தொடர்ந்து ஐ.தே. 邸Lá வலியுறுத்தி வருகிறது. அவ்வகையான கட்சி மலையகத் தமிழ் மக்களின் இனஉரிமைகளை உறுதி செய்ய எவ்வாறு முன்வரப் போகிறது.
எனவே ஐ தே. அணி தரணி டுள்ள
கட்சியுடன்
ID 600 6) Li I 4
தொழிற்சங்கத் தலைவர்கள் அவர்களின் சுயலாபத்திற்காகவன்றி மலையக மக்களின் நண்மைக்காகவல்ல என்பதை D6060山á,Lpāá6i 6f6n伯óá
கொள்ளாமல் இல்லை. வெறும் தேர்தல் கண்ணோட்டத்தில் பாராளுமன்ற பதவிகளை பற்றிய கனவுகளுடன் இருக்கும் தொழிற்சங்கத் தலைவர்கள் ഥഞ സെL5 ഥ# B ഞണ || [ി சிந்திப்பவர்கள் என்று எதிர்பார்க்க (UDI) LLJTg).
மலையக மக்களின் இன்றைய நிலையையும் எதிர் காலத்திற்கான
அடிப்படைகளையும் சிந்திக்கும் எவரும்
கவலைப்படுவது எந்த வர்க்கத்தைக் காப்பாற்ற?
70 பதுகளின் இறுதியில் மலையக மக்கள் இயக்கத்தின் நெருக்கமாக வேலை செய்து மலையகத் தமிழ் மக்களை ஒரு தேசிய சிறுபான்மை
இனம் என்று ஏற்றுக் கொண்டவர்
பொதுஜன ஐக்கிய முன்னணியுடன்
நெருக்கம் ஏற்பட்டவுடன் மலையகத் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகள் பற்றி கவலைப் படுவதே இல்லை. தற்போது இந்திய வம்சாவளி மக்கள் என்று அழைப்பதையே அவர் பெருமையாக கொள்கிறார். பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து தனது சுயநலத் தேவைகளுக்காக மலையகத்தமிழ் மக்களின் சுயநிர்ணயம் பற்றி உச்ச சரிப்பதையே முதலாளித்துவம்' என்று கூறுகிறார்.
செஞ்சட்டை அணிந்து கொண்டு
திரிகாவின் கட்டுப்பாட்
曦。
பேரினவாத
முதலாளித துவ நிலைப்பாடு கொண்ட ஐக்கிய
தேசியக் கட்சியிடமோ அன்றி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான பொதுசன முன்னணியிடமோ எதையும் எதிர் பார்க்க முடியாது. பாராளுமன்ற மாகாணசபை போன்ற பதவிகளையும் அவற்றின் ஊடாகத் தத்தமது சுய முன்னேற்றங்களையும் காண நற் பவர் கள் மட்டுமே அக கட்சிகளைக் கட்டி அணைத்து நிற்க முடியும் தொழிலாளி வாக்கம் இந்த அண்டிப் பிழைக்கும் போக்குக்கு அப்பால் தனது வர்க்க இன விடுதலைக்கான பாதையில் வழி நடக்க தன்னைத் தயார்படுத்த வேண்டும் அரசியல் கருத்தியல் ரீதியல் சிந்தக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து மலையக மக்களின் விடுதலைக்கு செயல்பட முன் முயற்சி எடுத்தல் வேண்டும். தொண டமான் காலம் முதல சந்திரசேகரன் காலம் ஊடாக இன்றைய ஆறுமுகம் தொண்டமான் வரையான இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் 6uf É 王 விசுவாசத்துடன் தொண்டு புரிந்துள்ள நிலையை மாற்ற வேண்டும் புதிய சக்தி புதிய பாதை போராட்டப் பாதை மூலம் புதிய வாழ்வுக்கு மலையகப் பாட்டாளி வர் க்கமும் இளம் தலைமுறையினரும் தம்மைத்தயார் படுத்த வேண்டும். இதை விட வேறு குறுக்கு வழி கிடையவே கிடையாதா
இராமையா போன்ற பழைய தோழர்களின் சொல்களாலும், தேசியவாதம் என்று கூறிக்கொண்டு வரலாற்றை மறந்த 6) சில்லறைகளாலும் மலையகத்தில் பாட்டாளி வர்க்க, இடதுசாரி இயக்கத்திற்கு பின்னடைவுகள் ஏற்பட்டதென்னவோ உண்மைதான். மலையக மக்களின் விடுதலையை நோக்காகக் கொண்ட மலையகப் பாட்டாளி வர்க்க அடிப்படையுடைய மக்கள் இயக்கமொன்று வளர்வதும், அதன் போக்குகள் வளர்ச்சிய டைவதும் வரலாற்றுத் தேவை. அந்த வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆதலால் 3 JIT GOLDLLIT போன்றவர்கள் தொழிலாளர் வர்க்கம் பற்றியும் மாக்சிசம் லெனினிசம் பற்றியும் புரட்சி பற்றியும் கதைக்காமல் தமது பாதையில் சென்று மலையக உயர் வர்க்க சக்திகளோடு மேலும் ஐக்கியபட்டிருப்பதே பொருத்த மானதாகும்.
பி. வேலு அட்டன்
OOO
、
ises
= G. 65T. EGIT. P =
SNÖ ஏற்பட்டுள்ள தீர்த்துக் கொள்ள தலைவர் ஆறுமுகம் திரிகாவை சந்தித் அதருப்தரியா ள பேச்சுவார்த்தையில் னப் பற்றி விமர்சிக்க 55 (3) கேட்டுக ர், அதேபோன்று LL T GT T. E. (6), LD
சந்தித்துள்ளனர். னுள் இருக்கும் |ய தர்ப்பதற்கு ன் உதவியை புள்ளனர்.
தி தொண்டமானின் பிறகு இதொகா 壬L○■■」○乏 cm。
அதிகாரத்தை ஜனாதிபதி சந்திரிகா எடுத்துக் கொண்டுள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
பதவிகள் பட்டங்களுக்காக முட்டுக் கொடுக்கப் போனால் இறுதியில் பதவி பட்டங்களுக்காக தம்மையும் தமது ஸ்தாபனத்தையும் இழக்க வேண்டி நேரிடும். அதற்கு செளமிய மூர்த்தி தொண்டமானுக்கு பிந்திய இ.தொ. கா. இன்னும் ஒரு முழுமையான உதாரண மாகிறது. ஸ்தாபனத்திற்குள்ளும் ിഖ് ബിuിള)) LIf (ിന്റെ ഖT് ഞ4, கொண்டிருக்கிறார்கள் என்பதை விட தங்களுக்கு பட்டங்களையும் шѣ6әfaѣ606пшшф өuцрпызывъ наш AT Y SLS Сағызылтатыса басынан ағып саны 3ബ
ஜனாதிபதி சந்திரிகாவிடம் நல்ல பெயர் எடுப்பதை இ.தொ.கா வின் இரண்டு தரப்பினரும் விரும்புகின்றனர்.
இ.தொ.கா விற்குள் அதிருப்திப்பட்டு வெளியே நிற்கும் ஐவரும் மலையக மக்களுக்குக்காக நேர்மையான கொள்கை கொண்டு வெளியே வரவில்லை. அவர்கள் இ.தொ.காவின் அதிகாரத்தில் பங்கும் ஆட்சியில் அமைச்சர் பதவியும் பணப் பெட்டியில் பங்கும் கேட்டுக் கொண்டனர். அத்துடன் அமைச்சர் ஆறுமுகத்தின் அதிகாரமதையும் ஆணவத் தடிப்பும் ഖട്ടിട് ഗുട്ടു ജേഖബ ബ Сартатын Санаты бірін аты сі С. ш. шетті аса аны 6 сәні 3 шығаты
Ef ¬¬ ܡ¬ ¬ =C1

Page 5
  

Page 6
ஜூலை/ஆகஸ்ட் 2000
ட்டக் கல்லூரியில் படித்த போது தான் ஒரு இடதுசாரியாக இருந்ததாக அமிர்தலிங்கம் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். ஏன், ஜே. ஆர். ஜயவர்தன கூட இளமைக் காலத்தில் தான் ஒரு மாக் ஸியவாதியாக இருந்ததாகக் கூறி இருக்கிறார். சிலருக்கு அரசியலில் மறதியை விடக் கற்பனை அதிகம். தமிழரசுக் கட்சிக்குள் இலங்கை சோவியத் நட்புறவுச் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் முன்னாள் உடுவில் பா.உ. காலஞ்சென்ற தர்மலிங்கம், அவரை ஒரு இடதுசாரி என்று யாரும் சொல்வதில்லை. சோவியத் சார்புக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவர்கள் பலருடைய இடதுசாரித்தன்மையே ஐமிச்சமான போது இவர்களை ஏன் பழி சொல்ல வேண் டும் என்றாலும் , அமிர் த லிங்கம் ավ, . 6166i LՈ: பிரமுகர்களையும் மிஞ்சிய ஒரு வலதுசாரியாகவே 1965 - 1969 கால இடைவெளியில் நடந்து கொண்டார். 1965 ல் யூ.என்.பியுடன் தமிழரசுத் தலைமையால் ஏற்படுத்தப்பட்ட உறவு ஒரு உண்மையான வர்க்க உறவு என பதற்கு நல ல உதாரணமாகவே அமிர்தலிங்கத்தின் நடத்தை அமைந்தது.
மேற்குறிப்பிட்டகால இடைவெளியில் சர்வதேச அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்த விடயம் வியறி னாம் யுத தம் தேசிய அரசியலில் ஒரு முக்கியமான திருப்புமுனை
நிலைநாட்டுவது அவருடைய பெருந் தேவையாகியது. குறுதுடிப்பான இளம் H 60) 6\}(UD 60) B 25 H 60606) T 5 Glb 6II ஒருவராக இருந்து திமிர்த்தனமான மேட்டுக்குடித் தலைவராகத் தன்னை வளர்த்துக்கொண்ட அமிர்தலிங்கத்திற்கு இப்போது தீவிரவாதமே மேல் நோக்கிய பாய்ச்சலுக்கான ஒரே வழியாகத் தெரிந்தது.
1968 அளவிலேயே யூ.என்.பியுடனான உறவின் மூலம் பயனுள்ள எதுவுமே விளையாது என்று கண்ட இளைஞர்கள் நடுவே அதிருப்பதியின் குரல்கள் எழத் தொடங்கிவிட்டன. தமிழ் மாணவர் பேரவை இப்படிப்பட்ட கிளர்ச்சிக் குரல்களின் ஒரு களமாக இருந்தது. இதைவிட 1968ல் வடக கலி சாதியத்திற்கெதிரான ஆயுதமேந்திய போராட்டத தன் வெற்றிகள் இளைஞர்கள் நடுவே இடதுசாரிச் சிந்தனை மீதான கவர்ச்சியை வளர்த்திருந்தது. இதன் காரணமாக இடதுசாரிகளது வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவது தமிழரசுக் கட்சியின் அத்தியாவசியத் தேவையாயிற்று. மொழிப் பிரச்சினையின் காரணமாகத் தமிழரசுக் கட்சி வென்ற ஆதரவைச் சமூகப் பிரச்சினைகளின் காரணமாக
(இமயவ
சோவியத் சார்பு க பங்கு பற்றிய பேரினவாதப் போக்க விடுதலைப் புலி LD 35 35 6If) 6öi கோரிக் கைகளு வித்தியாசம் காண எதிர்க்கிற நோ அழிக்கிற போர் காணுகிறோம். தமிழரசுக் கட்சி மட்டம் தட்டுகிற மக் களுடைய விரோதமாக அ கொண்டது.
ஜி.சி.ஈ. (ஏ.எல்) ப 1970ம் ஆண்டின் மட்டுமே இருந் பீடத்துக்குச் சேர அதிகளவில் த விளைவாகப் புகுத் மிகவும் தவறானது நேர்மையான இ. பேச் சுக் கு
யாழப்பாணத்தில் கடுமையான
U LI IT B5 9H 600 L D ந்தது சாதியத் துக்கு எதிரான ஆயுத மேந் திய போரா
SignügMessässiguel (
ட்டம், இரண் ை டயுமே எதிர்த்த பெருமை மட்டுமன்றி இரண்டையுமே இணைத்துப் பேசிய Gui, soupuu see Urf7fig5ssfir=} கத்துக்குரியது. சாதியத்துக்கு எதிரான போராட்டத்தைக் கண்டித்து
. | an ாழ்ப்பாணத்தை வியற்னாமாக்கப்
போகிறார்கள் என்று அவர் மாக்ஸிய லெனினிச வாதிகளைத் தாக்கியதன் மூலம் சர்வதேசப் பிற்போக்கை உள்நாட்டுப் பிற்போக்கிலிருந்து பிரிக்க முடியாது என்பதையும் உணர்த்தினார்.
மேற்கண்டவிதமாகத் தமிழரசுக் கட்சியின் படு வேகமான சீரழிவின் முழுமையான பிரதிநிதியாகவும் அமிர்தலிங்கம் விளங்கினார். அதன் விளைவாக அவருடைய வெகுஜன அரசியலும் மக்களுடனான உறவும் மாற்றங்கண்டன. 1956 தமிழரசுக் கட்சிக்கு வடக்கிலும் கிழக்கிலும் வளர்ந்து வந்த பெரிய செல்வாக்கின் காரணமாகத் தமிழரசுக் கட்சியை அசைக்க முடியாது என்ற மயக்கம் பல தமிழரசுக் கட்சியினரிடம் இருந்து போல அவரிடமும் இருந்தது. இதன் விளைவை அவர் 1970ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அனுபவித்தார்.
1970ம் ஆண்டுத் தேர்தலில அமிர்தலிங்கம் பெற்ற தோல்வி அவருக்குத் தனிப்பட்ட முறையிலும் அரசியல் ரீதியாகவும் மக்கள் புகட்டிய பெரிய பாடமும் ஆகும். அந்த அதிர்ச்சி அமிர்தலிங்கத்தின் அரசியலையே மாற்றியது. கட்சித் தலைமையில் தன்னை மீண்டும்
點 மிழகத த ல
forff
அழைக்கப்படும் ஈ.வே.ரா. தொடக கசிய சமூக சீர்திருத்த இயக்கம் தான் திராவிட இயக்கமாகும் பார்ப்பனிய எதிர்ப்பு கடவுள் மறுப்பு சாதி தீண்டாமை ஒழிப்பு பெண்ணடிமை எதிர்ப்பு மற்றும் திராவிடப் பாரம்பரியம் 16: [ ഞഖങ്ക8ൺ : ഖ || 1, முன்னுறுத்திய கொள்கைகள் சமூக அதிர்வு தரக் கூடிய முற்போக்கு Glossar sit 60) Basso Gili ses, JJ Lil திராவிட இயக்கம் கொண்டிருந்தது ஆனால் தேர்தல அரசியலில் அண்ணாத்துரையும் அவர் தம் தம்பிகளும் இறங்கியதுடன் வேரா
இழக்க அதன் தலைமை விரும்ப ബ് 1965ട്ടു. ബ ്യബ ഉ ഇട്ടബ ST = E 墅一、 as TUSTLDT as
ਯ606 யூ.என்.பி.யின் கொள்கை வழியிலேயே மேலும் (3 LDII) LÊ நடக் கும் நிர்ப்பந்தத்துக்கும் அத் தலைமை உள்ளானது. அதை விட கட்சியின் முக கலியஸ் தர் கட்கும் G) LuffNLL முதலாளிகட்கும் ஏற்பட்ட உறவுகளும் தேர்தலில் அவர்களது நிதி ஆதரவின் தேவையும் காரணமாக யூ.என்.பி ஆட்சி மூலம் சில காரியங்களைச் செய்விக்கும் படி தமிழரசுத் தலைமையை நெருக்கியது. இந்த நாட்டை ஆள்வது யார் என்று தீர்மானிக்கிற சக்தியாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட கட்சி யாருடன் சேர்ந்து ஆளுவது என்று முடிவெடுக்கப் போய் வேறு யாருடனும் சேர முடியாத நிலையிலேயே 1970ல் வந்த பொதுத் தேர்தலை எதிர் நோக்கியது. 1970ல் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த வாக்குக்களின் விகிதம் 19 கிடைத்துடன் ஒப்பிட்டால் ஒரு சரிவு என்பதை யாரும் மறுக்க முடியாது. யூ.என்.பியின் படு தோல்வி தமிழரசுக் கட்சியினர் பாராளுமன்றப் பேரம் பேசுவதற்கும் வசதியில்லாத ஒரு நிலைமையை உண்டாக்கி விட்டது.
தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட இந்த அவலத் தன் போது அதற்குக் கைகொடுத்தது ரீலசு கட்சி தலைமையில் சமசமாஜக் கட்சியும்
树 భయభ
ராவிட இயக்கங்
வுக்கும் அவரது கொள்கைக்ளுக்கும் 四」中m0Pa@* 中 -
ஆரம்பித்து விட்டனர் கடந்த 35 வருட
தேர்தல் அரசியலிலும் மாநில
அதிகாரத்திலும் ஊறித் திளைத்து ஆளும் வர்க்க சக்கதிகளாகவே ண்ணாவின் தம்பி மார் மாறிக்
கொண்டனர்
தற்போது 75 வயதையடைந்திருக்கும் கருணாநிதி திமுக வைத் தனது குடும்பமாகவே முன்னெடுத்து நிற்கிறார் அவரது இறுதிக் குறிக்கோள் தனது
எதிர்கொள்வதில்
எழுப்பியது. தரப்ப மும்முரமாக நின்ற .0911_5 s¬ s¬ig Աpasa ալբո516նia: நடுவே அப்போது இருந்த பதியுதின் இருந்த கோபத்ை விரோதமானதா முயற்சிகளைத் தடு பங்கு முக்கியமான
அகப்பட்ட ஒன்றா அமிர்தலிங்கத்துக்கு
தமிழரசுக் கட்சி எதிராகக் கூச்சல் யூ என பி அ முன்வரவில்லை.
(3 LITT LI L - ஜே. கண்டுங்காணாதது பாராளுமன்ற இடது காத்தார்கள் பூரி
நிழலில் குளிர்கா இடதுசாரிகளும்
தட் டிக் கழிப் பத காட்டினார்கள். தய பொறுத்தவரை இந் ஒரு வெகுசனப் பே அதன் எம்.பி.மார் ஆ அவர்களுக்கு அந் என்பது ஒருபுறம் ( விளைவுகள் பற் அஞ்சினார்கள். ஏ இயக்கங்கள் ஒரு தொடங்கி அங் பழக்கமுடையன
。 ଶ୍ରେributo; முதல்வர் ஆக்குவ
5m、
முதலாளித்துவப் pgഖ ബി.സ്കൂ, $ഥ அவ் அமைப்புகள்
កាហ្វ្រង់ព្រៃ திராவி
|| {്ഞ 60
கம்யூனிஸ்டுக்கள் வளர்ந்து தலைெ செய்தது தான் பேசுகிறார் கருனா
 
 
 
 
 

ரம்பண்)
ம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்தின் Bாகும். இன்று எப்படி களுக்கும் தமிழ் நியாயமான க்கும் இடையே முடியாமல் ஒன்றை க் கில் மற்றதை நடக்கிறது என்று அது போலவே த் தலைவர்களை முயற்சியில் தமிழ் நலன் களுக்கு ரசாங்கம் நடந்து
ரீட்சை முடிவுகளில் பேராதனையில் பொறியியல் தமிழ் மாணவர்கள் குதி பெற்றதன் தப்பட்ட தரப்படுத்தல் து என்பதில் எந்த டதுசாரிக்கும் மறு
இடமிலி லை இத்தரப்படுத்தல் எதிர்ப் புணர் வை
டுத்தலை எதிர்த்து |ნიკიუ = ფირი და ცr m=5-ე ინ || 1 || Esi soft sin Gassimi 5 DTF 6 FF கல்வி அமைச்சராக முகம்மது மீது த முஸ்லிம்கட்கு கத் திருப்புகிற }ப்பதில் அவர்களது ாது. அதே வேளை க்குப் பற்றுவதற்கு க இந்தப்பிரச்சனை க் கை கொடுத்தது.
தரப்படுத்தலுக்கு
போட்ட போதும் ഞ p எதிர்க் க LIDITË56mŐluu (36)ILLb f அதைக போல இருந்தது. சாரிகள் மெளனம் 6). J. B." Fugit ய்ந்த சில தீவிர பிரச்சினையைத் 5 6D 60T LÓ மிழரசுக் கட்சியைப் த அநீதிக்கு எதிராக ாராட்டத்தை நடத்த ஆயத்தமாக இல்லை. த ஆற்றல் இல்லை இருக்க அதன் பின் |றியும் அவர்கள் னெனில் வெகுசன பிரச்சனையுடன் (கேயே நிற் கிற ) ഖu് സെ ബ| []
് தனக்கு is
தேயாகும் மேலும் Boys Lord பிடிகளில் இருந்து ஆட்சியின் மூலம் ளப் பாதுகாத்தும்
இயக்கத்தின் 1ιό Επι ρου
@list fit foot );
issor தி அது உண்மை
தான் பார் ப் பனிய இந்
அவர்கள் அறிவார்கள். எனவே இந்த எதிர்ப்பு வரம்பு மீறாது அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்
1974ல் மாவட்ட அடிப்படையிலான அனுமதி என்ற யோசனை மூலம் தமிழ் மக்களது ஏகோபித்த எதிர்ப்பைத் தசை தருப்பும் éDH (U5 60)LDULIMT 6OT ஆலோசனையை வழங்கியவர் பீற்றர் GE GOLD66 ஆவர். இதன் மூலம் மொத்தமாக அனுமதிக்கப்பட்ட தமிழ் மாணவர் தொகை பழைய தரப்படுத்தல் முறையில் இருந்ததைவிடச் சிறிது அதிகமானது. அதில் யாழ்ப்பா ணத்திற்கு வெளியிலான தமிழரின் விகிதாசாரம் அதிகரித்ததுடன் கிளிநொச்சி தனி மாவட்டமாகும் சூழ்நிலையும் ஏற்பட்டதை நாம் அறிவோம். அது போக, கட்டுப்பத்தை தொழில்நுட்பக் கலி லுTரிக்குப் L) ന്റെ 5 ഞ സെ ( G|p b அந்தஸ் து
வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்தமாக அனுமதிக்கப்பட்ட பொறியியல் பீட மாணவர் தொகை இருமடங்கானதால் நெருக்கடியின் தாக்கம் கணிசமாகத் தணிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் தரப் படுத்தல
ஏற்படுத தய கசப் புணர் வு மறையவில் லை. அதனால உடனடியாகப் பாதிக் கபட்ட
மாணவர்களின் தொகை வருடத்துக்கு நூற்றுக்கும் குறைவு என்பதைவிட அது ஓரளவு வசதியுள்ள இடை நடுத்தர வர்க்கத்தினரையே பாதித்தது என்பதைவிட முக்கியமாக அதன் இனவாத நோக்கும் அதன் தீர்க்க ரீதியான துணை விளைவுகளும் பற்றிய கவலையும் கோப உணர்வும் தமிழ் இளைஞர்கள் நடுவே தோன்றியதில் அதிசயமில்லை. இதன் நடுவிலிருந்து உருவாகக் கூடிய தீவிரவாதப் போக்குக்களில் தனது எதிர்கால எழுச்சியைக் கண்ட அமிர்தலிங்கம் தன் னைத் தமிழ்த் தவிரவாத இளைஞர்களுக்கு நெருக்கமான ஒருவராகக் காட்டிக் கொண்டார்.
1972ம் ஆண்டு இலங்கையைக் குடியரசாகப் பிரகடனம் செய்த புதிய அரசியல் யாப் பை வரைவதில் அரசாங்கம் தமிழரசுக் கட்சியை அசட்டையுடன் நடத்தியது உண்மை என்றால், தமது பாராளுமன்ற அரசியல்
வவாதிகளின் வளர்ச்சிக்கு உதவி
வரும் இவர்கள் கம்யூனிச எதிர்ப்புக் காட் டுவது இயலான வர்கக நிலைப்பாடேயாகும் கருணாநிதி I (35ITLjirov)gFrtL6), Gggiu6v)6\Sg35rr (3ur68 m
தலைவர்கள் தமிழ் நாட்டிற்கு பாரதிய
ஜனதாவையும் அதன் இந்துத்துவ
வெறியையும் கொண்டு வந்து சேர்த்த
பெருமைக்குரியவர்களாகி நிற்கின்றனர் ளூம் அதிகர வர்க்கத் தேவைக்காக
மத்தியில் எந்தப் பிசாசுடனும்
சடங்கு ஆபத்தில்லாதது என்று
திராவிட இயக்க முழக்கங்களையே
மக்கள் ബ്ബ ( ஏமாற்றுக்களைப் புரிந்து கொள்ளும்
வலிமையை உணர்ந்து இந்தப்
பிரச்சனையில் அரசாங்கத்தின் தவறான போக்கை மக்கள் நடுவே அம்பலப்படுத்துவதில் தமிழரசுக் கட்சி போதரிய திறமையுடன் செயற்பட்டதாகவும் கூற முடியாது. 1972 அரசியல் யாப்பின் வரைவில் பங்கு பற்றாது விலகுவதில் தமிழரசுக் கட்சி காட்டிய அவரசத்தை 1978ல் யூ.என்.பி உண்டாக்கி அரசியல் யாப்புத் தொடர்பாகவும் அடுத்தடுத்து வந்து சட்டத் தருத தங்கள் தொடர்பாகவும் காட்டிய நிதானத்துடன் ஒப்பிடுவது ஒரு பயனுள் ள முயற்சியாக இருக்கும்.
எப்படியிருந்தாலும் தரப்படுத்தலைக் கடுமையாக விமர்சித்த எவருமே 1972ம் ஆண்டு அரசியல் யாப்பின் சிறுபான்மைத் தேசிய இனங்கட்கு எதிரான அம்சங்களை விமர்சிக்கத் தவறவில்லை. முன்னைய நிகழ்வில் மெளனம் காத்தவர்கள் பின்னைய நிகழ்விலும் மெளனம் காத்தார்கள். தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை 1972ம் ஆண்டு அரசியல் யாப்பைப் பேச்சுவார்த்தைகள் மூலம் மாற்றுகிற நம்பிக்கையும் இருக்க வில்லை. அதை எதிர்த்துப் போராடுகிற வலிமையும் இருக்கவில்லை. ஆனால் அதேவேளை அரசியல் யாப்பை எதிர்த்து ஏதாவது செய்தாக வேண்டிய நிர்ப்பதந்தமும் வலுவாக இருந்தது.
விளைவு தமிழ் இளைஞர்கள் முன்னால் தங்களைச் சிறைக்குப் போக அஞ்சாத வீரர்களாகவும் தமிழினத்தின் காவலர்களாகவும் காட்டுகிற விதமான ஒரு நாடகம் அரங்கேறியது. அரசியல் யாப்பின் பிரதிக்குத் தீயிடப்பட்டது. இந்தச்
தமிழரசுத் தலைமையின் சட்ட மூளைகளுக்குத் தெரியும். ஏனெனில் அது தண்டனைக்குரிய குற்றமாகப் பிரகடனப்படுத்தப் படவிலி லை உயிருக் கோ சொத்துக் கோ சம்பாத்தியத்திற்கோ சேதமில்லாமல் தியாகம் செய்வதில் தமிழரசுக் கட்சியின் காந்தியப் பாரம்பரியம் எப்போதோ தேர்ச்சி பெற்றிருந்தது.
இந்தக குட்டு என் றோ வெளிச்சமாகிறது தான் என்றாலும் அது அம்பலமாவதற்கு முன்னாலேயே தடுமாறும் தமிழரசுக் கட்சிக்கும் பாராளுமன்றத் தளமிழந்த அதன் தளபதிக்கும் கைகொடுப்பதற்கு அரசாங்கம் தவறவில்லை. இதற்கான வாய்ப்புக்கள் 1974ல் தமிழராய்ச்சி மா நாட்டை எங்கே நடத்துவது என்ற விவாதத்தினூடு 1973ல் ஏற்பட்டு 6L6GT.
தமிழாராச்சி மாநாட்டை எப்படி அரசியல் கேளிக்கையாக மாற்றலாம் என்று தமிழ் நாட்டில் தி.மு.க. ஆட்சி ஏற்கெனவே வழிகாட்டியிருந்தது. அதே வழியை இலங்கையிலும் பின்பற்றத் தமிழரசுக்கட்சி தயங்கவில்லை. அதைத் தவறாகக் கையாள அரசாங்கமும் தவறவில்லை.
600
சேருவதற்கும் இவர்கள் | წ |''''''''''''' და ის წმის
குறிக்கே திராவி இயக்கத்தின் ஆரம்பகால கொள்கை கோ பாடுகளை எதிர்பார்க்க இயலாது ஆனால் இன்னும் மக்களை ஏமாற்றுவதற்காக
பயன் படுத்துகின்றனர் தமிழக
அவர்களது அரசியல் ஆதிக்கம்
Օժման

Page 7
ஜூலை/ஆகஸ்ட் 2000
புதிய
J.B24- Elfsburgoi
மறைக்கப்பட்ட பக்கங்க
ராசிரியர் ஏ.ஜே வில்சன்
அவர்கள் மே மாத முடிவில் இறந்தது பற்றிப் பல செய்திவிமர்சன ஏடுகளில்
குறிப்புகளும் eƏH6)1 (U5 60), LUL சாதனைகளைப் பற்றிய நயப் புக் களும் Q6)16Yuu T-35
இருக்கின்றன. பேராசிரியர் வில்சன் தமிழ் அறிஞர் கள் எனப் படு வோரிடையே முக்கியமான ஒருவர். அவருடைய முக் கசியத் துவம் வெறுமனே அவர் தமிழ் அறிஞர் என்பது மாத்திரமில்லை. அவர் ஒரு வெறும் அரசியல் விஞ்ஞானியாக அரசியலை எட்ட நின்று பார்த்த ஒருவர் அல்ல. அரசியலில் அவர் குறுக்கிட்டுள்ளார். அதற்காக அவர் போற்றப்பட்டு இருக்கிறார். தமிழரசுத் தந்தை 6L6. ஜே.வி. செலவநாயகத் தன் மகளை மணந்தவ' என்பதும் அவருடைய தகுதிகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது. அவருடைய சில நூல்கள் தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினை பற்றித் தெளிவாக விளக்குவதாக சிலாகித்துப் பேசப்படுகிறது. ஒரு நல்ல ஆய்வறிவாளருக்குரிய நிதானமான நோக்குடனும் பார்வைத் தெளிவுடனும் விடயங்களை அவர் அணுகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் தனது ஆய்வுகள் மூலம் தமிழினத்துக்குச் சேவையாற்றிய தாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
தமிழ் அறிஞர்கள் இருப்பது தமிழர்களுக்கு மகிழ்ச்சிக்குரிய விடயம் அது சிறிது பெருமைக்குரிய விடயமும் ஆகும். ஆனாலும் ஒருவருடைய அறிவும் திறமையும் எதற்குப் பயன்படுகிறது எவருக்குப் பயன்படுகிறது, எப்படிப் பயன்படுகிறது என்பது அதிலும் முக்கியமானது. வில்சனுடைய அரசியல் பார்வை
பார்வை என்று சிலர் கூறலாம் அப்படியே இருந்தாலும் அதில் தமிழையும் தேசியத்தையும் விட முதலாளித்துவம் முக்கியமானது.
வில்சன் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனை பற்றித் தொடர்ச்சியாகக் கவனங் காட்டினார் என்று சிலர் சொல்லலாம் என்றாலும் அந்த அக் கறை வெளிவெளியாகக்
66 Foo
முக்கியமானவர்கள் வில்சனின் தமிழ்த் தேசியவாதம் பற்றி இன்று புலனாய்ந்து பாராட்டுகிறவர்களுக்கு இவை பற்றி நன்கு தெரிந்து இருக்க வேண்டும். அவருடைய யூ.என் பி சார் பு அரசியலுக்கு அவருடைய தமிழ்த் தேசியவாத உணர்வு நிச்சயமாகக் கீழ்ப்படிந்தே இருந்தது.
1978ஆம் ஆண் டு ஜே.ஆர் ஜயவர்த்தனவின் தலைமை கொண்டு வந்த சர் வாதிகார அரசியல முறையையும் யூ.என்.பி. அதிகாரத்தை லேசில் கவிழ்க்க முடியாத படி உண்டாக்கின விகிதாசார தேர்தல் முறையையும் போற்றியவர் வில்சன்.
1972ல் ரீலசு கட்சியின் அரசியல் யாப்பை ஜனாநாயகமற்றது என்று கண்டித்த பேராசிரியர் வில்சனுக்கு 1978ல் ஜே. ஆர். ஜயவர்த்தனவின்
ஜனநாயகம் விருப்பமானதாக
இருந்தது. இந்த ஜனநாயகத்தின் பல்வேறு அரசியல் உள்நோக்கங்களை
LL CAu) (prono அறியாத அரசியல் பச்சைக் குழந்தை
ஒரு அரசியல் விஞ்ஞானப் பேராசியராக இங்கே பேராதனையிலும் கனபிவில் நியூ புருன்ஸ்விக்கிலும் கடமை யாற்றி இருக்க முடியாது. உண்மையில் ஜேஆர் ஜயவர்தனவுடைய சர்வாதிகார நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட அரசியல் யாப்புக்குப் பேராசிரியர் வில்சனுடைய ஆதரவு மட்டும் இருக்கவில்லை. அவருடைய ஆசியும் இருந்தது. அதை விட அவருடைய
666,666flinto சார்பானவர், கூசாத கம்யூனிச விரோதி, முழுமையான இ
செய்திருந்தால் கருத்துக் களி ( இருந் திருக கலா தந்தையுடைய
96) (6OLLL அரசியலுக் குமரி முரண்பாடுகள் இ நினைக்கலாம். கவன அடிப்படையில் இர 660), EuIII GT66
வில்சனுடைய அரச ஏகாதிபத்தியமோ (3 LITT U T L L (3 LDIT கொடுமையோ அ போராட்டமோ எந்த பெற்றதாகத் தெரிய பற்றிய கண்டன சந்தர் ப் பவாத இடதுசாரிகளின் நட எழுதப்பட்டிருப்பதும் ஜே.வி.பி யுடைய 19 பற்றியும் 1987-89 அவருடைய பார்வை தமிழரசுக் கட்சியி: தான்.
தமிழரசுத் தந்தை மக்கள் பற்றிப் பேசி 西J@ Up)6DT6 நலன் களையும் நலன்களையும் காக் வில்சன் தன் தமிழ் காண்பிக்காமலே நீை முதலாளித் துவ நலன்கட்குச் சேவை
if EGTI (Lirfloor தலைவர்களுக்குத் மக்களை ஏமாற்றி ஏமாந்த தமிழ்ப் பட்டியல் கொஞ்சம் இன்னும் வளருகி பேராசிரியர் அதிக Un DJ6) JJ5|| 359 60TLDT60|| என்.பியின் அரசியல் ஜயவர் த தன நோக்கங்களையும் போனவர் அவர் . அளவுக்கு அவர் தமி அல்ல. அவரது தமிழ் 1983 வன்முறையும் நிகழ்வுகளும் அவரு
எதிர்ப்பாளர். யூ.என்.பியுடன் அவருடைய உறவு நெருக்க
காட்டப்பட்ட காலம் பிரச்சினை முற்றி ஒரு நெருக்கடியாகிய காலமாகும். 1972 அளவில் கனடாவில்முடியேறிய வில்சனை விட இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை பற்றிக் கரிசனை காட்டிய அந்நிய அறிஞர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் அவரிடம் தமிழ்த் தேசியவாத அரசியல் இருந்தது என்றால் அதை யாரும் அடையாளம் காணாத விதமாக அவர் கவனித்துக் கொண்டார். 1983க்குப் பிறகு அவருடைய சில கருத்துக்கள் சிங்களப் பேரினவாதிகள் நடுவே அவருடைய நடுநிலை பற்றிக் கொஞ சம் E. 6)6O)6) is 60)6 உண்டாக்கியது உண்மை என்றாலும் 6f6b5 89 6of L. Lö இப் படியான் அறிஞர்களுக்குரிய நடுநிலை தேசிய இனப் பிரச்சினையில் இருந்த அளவுக்கு வேறு விடயங்களில் இருந்ததா என்பது பற்றி நாம் கவனிக்க வேண்டும்.
வில்சன் வெளிவெளியான வலதுசாரி ஏகாதிபத்தியச் சார்பானவர், கூசாத கம்யூனிச் விரோதி, முழுமையான இடதுசாரி எதிர்ப்பாளர். யூ.என்.பியுடன் அவருடைய உறவு நெருக்கமானது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் ā手@ us Q匾 இருந்தவர்களில் யூ.என்.பி ஆதரவுச் ;.¬ s¬ s¬ ¬ 11 Gulf som sunt is assi
ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
ஆனானப்பட்ட ஜே.ஆர் ஜயவர்த் தனவுக்கு ஆலோசினை வழங்கவும் அவருக்கு வசதியான அரசியல் தரகுவேலை செய்யவும் பேராசிரியர் வில்சன் மிகவும் பயன்பட்டார். மாவட்ட சபை என்பது தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ஜே.ஆர். ஜயவர்த்தன எடுத்த | L ഖ് + ഞ5 6T 6ði CBI அமிர் த லிங் கத துக் குக விளங்கியிருந்தது. பாராளு மன்றத்தில் அதை எதிர்ப்பது என்ற முடிவுடன் கொழும்புக்கு வந்த அமிர்தலிங்கத்தின் மனதை மாற்றிய பெருமை பேராசிரியர் வில்சனையே சாரும். இதன் மூலம் மு. திருச் செலவத்தையும் நலன் திருச்செல்வத்தையும் மிஞ்சிய அரசியல் தரகராக பேராசிரியர் வில் சன் விளங்கினார் என்றால் மிகையாகாது. இது அவருடைய சாதனைப் பட்டியலில் கட்டாயமாகச் சேர்க்கப்பட வேண்டிய 6)SİLLİ ULD,
ஜே. ஆர் ஜயவர் த தனவா ல ஆலோசனை கேட்டு அடிக கடி தொலைபேசி மூலம் வில் சன் அணுகப்பட்டது பற்றியும் இலங்கைக்கு 5) U 550) pas 5 LI LIL Lg5 LI MỞ MIfLLLÓ சிலாகித்துப் பேசப்பட்டிருக்கிறது. இவ் விதமான காரிய த தை 《I. பேராசிரியரும் தமிழரசுத் தந்தையின் шо05шрѣ ршайвота is a
நினையூட்டியது என்றாலும் 1970 களி குடிமகனான ( வில்சனுடைய பிரத இன அடையாளமில் 6) TE, E, 96.OLLITGT ஆய்வுகள் எல்லா பெரும் ஆதிக்கம் செ மறந்து அவருை ஆய்வுகளை மதிப்பி கட்டிக் கொண்டு இ இல்லாத பூனை6 காரியமே ஆகும்.
மொத்தத்தில் பேர இலங்கையினது மு மிகப் பிற்போக்கா6 பிரதிநிதியே தான் தமிழரசுத் தந்தை நீேர்மையாகவே
அவருடைய வர்க்க உட்பட்டு அவி விசுவாசமாகவே இறு செயற்பட்டவர் அ6 துவத்துக்கு தொண்ட நடுவிலும் முதலாளி சமரசம் செய்க பாரம்பரியக்காரர்கள்
L|35(UgLLĎ|| É560ót| நிலைக்கும் என்று ந
 
 
 
 
 

I Ամ
t
அதைப்பற்றிய ഖ[] ഖിg, D1 5 ம் தமிழரசுத் அரசியலுக்கும் LD (U) LD8530) 60)LLLI pl (8u GLIslu ருப்பதாகச் சிலர் எமாக ஆராய்ந்தால் ண்டு பேரும் ஒரே என்பது விளங்கும்.
சியல் ஆய்வுகளில்
அதற்கெதிரான
சாதயத் தன் அதற்கு எதிரான விதக் கணிப்பையும் ாது இடதுசாரிகள் ES EH56 GT6NÖ 6AOTL)
பாராளுமன்ற ந்தையை வைத்தே முக்கியமானது. 71 ஏப்ரல் கிளர்ச்சி கிளர்ச்சி பற்றியும் யூ.என்.பியினதும் னதும் பார்வையே
தமிழ்ப் பேசும் த் தமிழ்த் தேசிய ரித துவங் களது ஏகாத பத தய கப் பணி புரிந்தவர். அடையாளத்தைக் ÖTL BT6NOLDITEB, 35JG5 ஏகாதிபதி தய யாற்றியவர்.
தப் பிற்போக்குத் துணைபோய் தமிழ் முடிவில் தாமும் பேரறிஞர்களது நீளமானது. அது றது என்றாலும் ம் ஏமாந்ததாகக் து. ஏனெனில் பூ பற்றியும் ஜே.ஆர். 650) LL அறிந்தே துணை அவரது மாமனார் ழ் இனப் பற்றாளர் p அடையாளத்தை அடுத்து வந்த க்குக் காத்திரமாக
so 600 60) D.
ரிலேயே கனேடிய BL U IT #fffLLI JIT GOT 5TGOT e GOLLIGITLD லை. அவருடைய மே அவருடைய வற்றின் மேலும் லுத்தியது. இதை டய் அரசியல் டுவது கண்ணைக் ருட்டு அறையில் யைத் தேடுகிற
TFrsu II 6N5Og6öI முதலாளியத்தின் ன சிந்தனையின் அந்த விடயத்தில்
நடந்துள்ளார்.
5 நலன்களுக்கு வர் க் கத்துக்கு
பகிடி வதைரம்
கபட மதியம்
ஜேவிபியினர் போல பகிடிவதையைக் ligiúil idir oil solis ஒவ்வொரு பல்கலைக்கழக வளாகத்திலும் பகிடிவதையைத் தங்கள் அரசியல் தேவைகளுக்காகக் பாவிக்கி றவர்களும் I dtoilitarioi, nó lil', olog, i. குற்றவாளிகள் அகப்பட்டால் அதற்கு அரசியல் விளக்கங்கள் தந்து நியாயப்படுத்திக் காப்பாற்றப் போராடுகிறவர்கள் அவர்கள் தான் வரப்பிரகாஷ் என்ற மாணவர் பகிடிவதைக்கு உள். ன்று வருடங்கட்கும் முன்பு கொல்லப்பட்டார். அதற்கு விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்தி ஜேவிபியினர் விளக்கம் தந்தார்கள் கவனிக்க அவசியமான ஒரு விடயம் உண்டு ஜேவிபியின் STTTTYYT MT Y0 Y LL LMMMY 0TTMM LLLLL S T ML 0LL TT T TaMMHTM T T YJ MTMMMT0Y TL TLLT TTMLLTY LLLLLL LLLLLL முடியாதவையா? இல்லை மிகவும் லேசாக யாரும் விளங்கிக்கொள்ளக் கூடிய ஒரு கபட நாடகம் வருடா வருடம் ஒவ்வொரு வளாகத்திலும் நடத்தப்பட்டு வருகிறது.
SLTMMM0TT S L S YYS Y S L L Y SYTMM LLL YM S YLL எடுக்கப்பட்டவர்களே அதைத் தடுப்பதாக நடிப்பவர்கள் ஜேவிபியின் மானவ (pcm。山oogma.omma面cm、リ○cm cm○ 。 வதற்கும் ஜேவிபியால் பாடசாலை களிலிருந்து தயார்ப்படுத்தப் பட்ட றார்கள் இந்தத் தயாரிகள் கடுமையான வதைக்கு உட்பட்டு எதற்கும் ஈடுகொடுக்கத் தயங்காத தைரியசாலியாக புதிய சக மாணவர்களிடயே அடையாளம் காட்டப்படுகிறார்கள் @( 、 ■
தலைவர்கள் தகுதி பெறுகிறார்கள்
இது பார்த்துப் பழகி அலுத்துப் போகிற நாடகம் ബ ന്ധ്ര പണ്ട്.G நாடகம் இதை நம்மில் பலரும் பல காலமாக அறிந்திருக்கிறோம். ஆனாலும் மாணவர் சங்க அமைப்பும் ஜேவிபி தலைமையின் சர்வாதிகாரமும் எதிர்ப்புக்குரல்கள் எழும்பாமல் கவனித்துக் கொண்டு வந்திருக்கின்றன் இன்றோ
LLM T TT YY S TTrrM M L MTTMLL LLLMYSYuLLTLTLMT ஆதிக்கம் செலுத்த முடியவில்லை உண்மையாகவே பகிடிவதைக்கு எதிரான மாணவர்கள் ஜேவிபியின் நாடகத்தை அம்பலப்படுத்தத் துணிந்து விட்டங்கள் இது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் நடந்தது மாணவர்களுக்கு விரோதமான வன்முறையை எதிர்த்துச் சங்கம் அமைக்க முயன்ற மாணவர்கள் ஜேவிபி ஆதிக்கம் செலுத்தும் மாணவர் சங்கத் தலைமையின் அனுசரணையுடன் அடித்து நொறுக்கப்பட்ட செய்தியை அரசியல் காரணங்களுக்காக சில சைய்தி ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருக்கின்றன ஒரு விரிவுரையாளர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது மாணவர்கள் பகிடி வதைக்குள்ளாகிறதை எதிர்க்கும் இன்னொரு விரிவுரையாளரின் கார் அடித்து உடைக்கப்பட்டிருக்கிறது. கடும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் பகிடிவதை வழங்கிக் சாட்சி சொன்னார்கள் எனவே இது திட்டமிட்ட தாக்குதல் என்பது பலரும் இன்று தெளிவாக அறிந்த விடயம் இந்தக் காடைத் தனத்தை ஒரு பெரிய கும்பல் அப்பாவிகளைத் தாக்கிய சம்பவத்தை இரண்டு கும்பங்களில் மோதல் என்று ஜேவிபி மாணவர் தலைமை விளக்க முயற்சிப்பது ஏன்
தாக்குதலில் ஈடுப som Gegennension Ees நன்றாக அறிவார்கள் அவர்களைப் பாதுகாக்க அவர்கள் முயற்சிப்பது ஏன் ? அவர்களைத் தூண்டி விட்டவர்கள் இவர்கள் தான் என்று பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நம்மிடம் சொல்லியிருக்கிறார்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சாட்சியங்களும் அப்படியே சொல்லுகின்றன
பகிடிவதை என்கிற அநாகரீக அசிங்கத்தை மாணவர்களாகவே முன்வந்து நிறுத்த முயலும் போது ஜேவிபி மாணவர் தலைவர்கள் அதை எதிர்க்கிறது ஏன் ?
LmtmtT TTTT L LLL TTTT L LLMY yMLMLL L0TtTt00 000 JLTLttTttTS YTTT LLL இருந்தது 1970 வரையும் பல்கலைக்கழக மாணவர் அரசியலில் இருந்த இடதுசாரி ஆதிக்கம் பிறகு இல்லாமல் போன காரணத்தை இங்கே விசாரிக்க வேண்டியதிலிலை என்றாலும் 1970கள் வரையில் மாணவர் சங்கங்களில் ஜனநாயகம் இருந்து தேர்தல்களில் போட்டி இருந்தது ஒவ்வொரு விடயமும் விவாதிக்கப்பட்டது என்று பழைய காலத்தவர்கள் பல மூலம் அறிந்திருக்கிறோம் ജൂണ്ണ കൃഷ്ണു, ബഥ ജുബ്ബു
யூ என் பி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட அடக்கு முறைகளை எதிர்க்கிற ஜேவிபி மாணவர் தலைமை அறிமுகப்படுத்திய baырағдайызыл ел іш6 குமன்திரணகாரி தேசபாலன மாணவர் சங்கங்களில் ஜேவிபியின் ஆதிக்கத்தை ൈ ബ്, ബിദ്വേ, ബി ജേക്കി காப்பாற்றி வந்திருக்கிறது. சுயாதீனமாகச் சிந்திக்கும் மாணவர்களையும் OT LLL LLTTTMM MTTTTTY TTLLLL LL TTTM L0 00M0 a a0 000Y Y 000000 S MMY0 0 LLLS அவசியமாக இருந்திருக்கிறது. தொகுத்துச் சொன்னால் சுயாதீனமான ஒரு LL 0MTT S T TMMMMMM S aM S S YYYYSSYLLLL SYYM S SMSSMM YY00Y இருக்கிறார்கள்
இதனாலேயே மீனவர் மீதான வன்முறைக்கு எதிரான ஒரு குழு உருவாகி 砷 、ā 〔 醚 ■ கொழும்பில் அவர்கள் சில வருடங்கள் முன்பு இழந்ததை மீட்பது முடியாத காரியம் மொறட்டுவை அவர்கள்கையில் இல்லை பேராதனையையும் இழக்க அவர்கள் தயாராக இல்லை ஆயினும் அவர்களுடைய ஜனநாயக விரோதம் தொடருமென்றால் பேராதனையையும் அவர்கள் இழப்பது விரைவில் நடக்கலாம் ஜேவிபியின் சரிவுக்குத் தடையாக இருக்கிற இன்னொரு சக்தி பல்கலைக்
கழகங்களின் நிர்வாகம் ※。
Jamii, a finns கையாட்களைத் வேந்தர்களாகவும் முக்கிய பதவிகளிலும் வைத்திருக்கும் வரை பல்கலைக் கழகங்களால் சுதந்திரமாகவும்
மாணவர்களுடைய நன்மைக்காகவுமம் செயல்பட (PSITE
இந்தக் கையாலாகாத தன்மையே ஜேவிபியிடம் இன்றைக்கு பலம் தேர்தலுக்கு முன்பு குழப்பமே வன்முறையோ காட்டும் க ஜேவிபி சூழ்ச்சிக்காரர்கள் அறிவர்கள் அதுபோல ஒரு சுயாதீன தலைமை வளர்வதையும் இந்த நிர்வாகிகள் வெறுக்கிறார் ஜேவிபி தலைவர்கள் அறிவார்கள் ஜேவிபியின் ஆதிக்க அதிகம் சிக்கலை ஏற்படுத்தாதவரை அவர்கள் பொறுத்துப் போவதையே நிர்வாகம்
சுதந்திரமான மாணவர்கள் அரசாங்கத்தினுடையதே நிர்வாக த்தினுடையதே ஆதரவை நம்பிக் செயற்பட்டால் ஏமாந்தே போவர்கள் பொழும்பின் அனுபவத்தில் 呜 ■ Jamii, conomi GIT Dolors = Gā ( )
ബ

Page 8
ஜூலை/ஆகஸ்ட் 2000
ளிநாட்டுக்குப் பிழைக்கப் போவதொன்றும் நமக்குப் புதிதில்லை. 96). E 60) suf G தேயிலைத தோட்டத்தையும், மலேசியாவின் ரப்பள் தோட்டத்தையும், பிஜியின் கரும்புத் தோட்டத்தையும் நம் மக்கள் உருவாக்கியிருக்கிறார்கள் பின் 6.160) 6T (3) LIT நாடுகளுக்குப் போயிருக்கிறார்கள் முன்னவர்கள் கந் துவட்டியின் கொத் தடி மைகளாகவும் ES L L T LI அடிமைகளாகவும் போனார்கள்
Jüémöfā (un(Lá அடைக்கவும் கொஞ சம் காசு பார்க்கவும் போனார்கள் பெரம்பலுள் போன்ற வட்சிப் பகுதிகளிலிருந்து கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் வேலை தேடி சிங்கப்பூர் போகிறார்கள்
துபாயில் தச்சு வேலைக்கு நல்ல
கொள்கை நமக்குச் சாதகமாக இருப்பது போலச் செய்ய முடியும்.
விவசாயம், ஆலை உற்பத்தி ஆகிய வற்றைச் சார்ந்து பொருளாதாரம் இயங்கிய காலம் முடிந்து விட்டது. இனிமேல் கணினி - இணையம், மின் வணிகம் இணையப் பத்திரிகைகள், மல்டி - மீடியா தொலைக்காட்சி போன்ற புதிய புதிய சேவைத்துறை களுக்குத் தான் எதிர்காலம் உற்பத்தித் துறைக்கு அல்ல.
தொழில்புரட்சியை நாம் தவறவிட்டு விட்டோம் அறிவுப் புரட்சி நம் கதவைத் தட்டுகிறது. நாம் தகவல் தொழில்நுட்ப வல்லரசாக வளர முடியும் நூறு பில் (35L amb a5 506 so b6 Ta5 56 DIT LĎ . இணையத்தில் யார் வேண்டுமானாலும் கருத்தைப் பரப்பலாம். தொழிலில் போட்டியிடலாம். இது ஒரு உலகு
உடல்நடுங்கக் நற் செயப் த யை மாணவர்களுக் செல்கிறார்கள். ே இளைஞன் உt பிரச்சாரகனாக பெறுவது இப்படி:
இங்கு நிலவி g) Gorridugi (36), எனக்கு ஆச்சரியம் இந்தியாவுக்கு வ கணினி நிறுவ கிரெய்க் பாரெட் இதைவிட ஆச்சரி
"L'60 (3E 6n நிறுவனத்திற்கெ நீதிமன்றமே திட் அதைப் பற்றி
நினை க்கிறார்க
சம்பளம் குவைத்தில்
ஒட்டுனருக்கு நல்ல '8 () ബ്, ബീഡി സെ லைன்மேனுக்கு நல்ல 伊(L)’ GTGip தொழ லா ளா கள திரவியம் தேடப் போன ரகத்தைச் சேர்ந்ததல்ல இந்த அமெரிக்க மோகம்
"தகவல் தொழல்நுட்பப் புரட்சி > கணினி -> இணையம்
el Goffa5| -> L Gossi) LbLõib" sõigu கனவுதான் முதலில் ഥ1601ഖങ്കൺ ബ
பில் கேட்ஸ் பில் கிளின்டன்
க்குத் தெரிகிறது என்றாலும் இந்தக் E GOTO |DIT Grf) 60) Bush 60 கற்களுக்கடையில் பல வேறு கருத்துக்கள் சாந்தாகப் பூசப் பட்டுள்ளன. விளம்பரங்கள் தொலை க்காட்சி நிகழ்ச்சிகள் பத்திரிகைச்
செய்திகள் கல்வி நிறுவனங்கள் அரசுக் கொள்கைகள் போன்றவை
வாயிலாக இருக் கருத்துக்கள் ஆக்கிரமித்துள்ளன.
அமெரிக்கக் கனவை நியாயப்படுத்து வோரிடமிருந்து 伊呜f山L சூழ்நிலைகளுக்கேற்ப கீழ்க்கண்ட SDH GODT உண்மைகளும் முழுப்பொய்களும் வெளிப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலம்
"இந்தியர்களின் அறிவுத்திறனைக் கண்டு உலகமே வியக் கறது ஏழ்மையும் மூடத்தனமும் நிறைந்த நாடு என்று மேற்குலகம் நம்மைப் பற்றி வைத்திருந்த கருத்து தகர்ந்து தரைமட்டமாகி வருகிறது.
இந்தியாவில் திறமைக்கு மதிப்பில்லை. அமெரிக்கா மதிக்கிறது. அதனால்தான் 665 Go J. FIT is வளர்ந்திருக்கிறது. நம்மவர்கள் பலர் அமெரிக்கா சென்று பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பதன் மூலம் அந்நிய மூல தனத்தைக் கவர்ந்து இங்கே கொண்டு வரலாம்.
படித்தவர்கள் வெளிநாடு போகக் கூடாது என்று பேசுவது பழமை வாதம் இன்று தகவல் தொழில் நுட்பப் புரட்சியால் உலகமே கிராமமாகி விட்டது. இனி உலக வேலை வாய்ப்பு பற்றித்தான் பேச முடியும்
அமெரிக்கா போவதே ஒரு வகையில் நாட்டுப் பற்றுள்ள நடவடிக்கைதான். அங்கிருந்து டாலரை அனுப்பினால் இங்கே அந்நியச் செலாவணி பெருகும்
இங்கிருந்து வேலைக்காகச் செல்லும் ஒவ வொரு இளைஞனும் முதலாளியாக வாய்ப்பு உள்ளது. புதிய மென்பொருள் எழுதும் அறிவு இணையத்தில் புதிய கவர்ச்சிகரமான சேவையை அறிமுகப்படுத்தும் திறமை ஆகியவை இருந்தால் போதும் மூலதனம் இல்லாமல் ஒவ்வொரு அறிவாளியும் முதலாளி ஆகலாம்.
இன்று அமெரிக்காதான் வல்லரசு, நம்மவர்கள் பெருமளவில் அங்கே குடியேறுவதன் மூலம் யூதர்களைப் 8||16) ഉ(, സെ[ിഞ്ധ (ബ്രൂ ബ)
தழுவிய ஜன நாயகம்'
இந்த வாதங்கள் அனைத் தும் அமெரிக்காவின் தலைமையிலான ஒற்றைத்துருவ உலக அமைப்பை கேளிர் விக கலிட மின்றி ஏற்றுக கொள்வதுடன் சம்பந்தப்பட்டவை.
தமது தடையற்ற வர்த்தகத்திற்காக நாடு களின் எல்லை இறையாண்மை ஆகிய வற்றைத் தகர்த்தெறியும் பன்னாட்டு நிறுவனங்களின் திட்டத்துடன் சம்பந்தப்பட்டவை. பின் தங்கிய ஏழை நாடுகளை மீண்டும் காலனி நாடுகளாக மாற்றும் சதியுடன் சம்பந்தப்பட்டவை.
உலகு தழுவிய உற்பத்தி வலயங்கள் உலகு தழுவிய வேலைப் பிரிவினை என்று உற்பதத முறையில் பன்னாட்டுநிறுவனங்கள் புகுத்தும் புதிய உற்பதி தப் போக குகளுடன் 9:DLയ്ക്കൂ, LILLഞഖ.
வெறிகொண்ட முதலாளித்துவச் சந்தை
ஒரு ஏகபோகக் கொள்ளைக்காரன் காவியத் 56006160Tid figgiliu Gub Bungi
வழிப்பறியும் திருட்டும் அறநெறிக்குரிய அந்தஸ்தைப் பெறுவதில் வியப்பென்ன ?
வாதத்துடன் சம்பந்தப்பட்டவை.
உடல் உழைப்பை இழிவானதாகவும், CUPO 600 6 TT ഇ ഞ[p1] ഞL மேன் மையானதாகவும் கருதும் பார்ப்பனியக் கண்ணோட்டம், அறிவைத் தன் சொந்த உடைமையாகக் கருதும் முதலாளித்துவ சமூக விரோதக் கண்னோட்டம், இவையிரண்டும் இணைந்த தகுதியற்றவர்கள் அழியத்தான் வேண்டும் என்று கூறும் சமூக டார்வி னியக் கண்ணோட்டம் ஆகிய அனைத்தையும் வெவ்வேறு விதமாக வெளியிடுகிறார்கள் இந்த புரட்சிகாரர்கள்
அமெரிக்காவுக்கு ஓடியவர்கள், அந்நிய நிறுவனங்களுக்கு ஆள் பிடிக்கும் கங்காணிகள் அறிவைக் காசாக்கும் அற்பர்கள் இவர்கள்தான் உலகமய மாக்கம் படைக்கும் இலக்கியத்தின் தேசிங்கு ராஜாக்கள்
ஆவியெழுப்பும் கூட்டத்தின் தேவ சாட்சியங்களைப் போல இவர்கள் ஒருவர் பின் ஒருவராக மேடையேறி முதலாளித்துவத்தின ஆவி தமக்குள்
இறங் கசிய அனுபவத தை விவரிக்கிறார்கள் பரவசமடைந்த மதுரை மாணவரைப் போன்ற
(ეჭიეთი) 1ცესს ყნის "ათეიზმისეუuum'''''''' 616ჩევს
பதிலளித்தார்.
பில் கேட்ஸ் மீதான திப்பு என்ன என்ப Glg, II 6f 6II II LD5)
பக்தர்களாகிவிட்ட
கற்கத் தொடங் உலகின் முத உயர்ந்த கதை சிந்தனை, அவர பழக்கங்கள் போ கேட்ஸ் புராணம வருகின்றன.
'GIJ LD[[6ổÎ 5[[60 நெத்தியில் டெ என்கிறார் சந்தி இந் தயா வந்த LGIGOGOLJU (BLJI இந்தியப் பிரதமர்
ஒரு ஏகபோகக் ெ 9ഞ6ഖ60||1 போது வ அறநெறிக் பெறுவதில் எனினும் G) BESIT 60) 6) 6 GEE, IT 60) G) : பக்தர்களு BLDEl EL60)LD.
உலகநில உள் கணிணிகளின் மூ மண்டலமாகவும் கேட்ஸின் வின்ைே சிஸ்டம் வின்டே என்று பில் கேட் நிறுவனம் புதிய சேர்ப்பதற்கு இ இருப்பது மட்டு கண்டுபிடிப் புக ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டி
புதிய மென்புெ உருவாக்குவோர், உருவாக்குவோர் (DotCOm) 5||3|| இருந்தாலும் பணியாதவர்கள் விண்டோஸ் - இல் சேர்ப்பது என்ற ெ மீது தனக்கிரு இணையத் தற் விரிவுபடுத்தினார்
மைக்ரோசாப்ட் போகத்தை நிை
உருவாக்கி அமெரிக்க அயலுறவுக்
 
 
 

ய பூமி பக்கம் 8
சோஷலிசம் ஏன் ?
அல்பேட் ஐன்ஸ்ற்றைன் =
இ. நிலவும் பொருளாதார
துன்பங்களுக்கு முதலாளித்துவ சமூக அமைப் பே காரணம் என் றே கருதுகளின் றேன். பெரும் உற்பத்தியாளர்கள் நடைமுறையில் உள்ள சட்டத் திட்டங்களுக்கு அமையவே மக்களை நசுக் கி வருகிறார்கள் L ] II 6)] 60) 6ûI யாளர்களுக்காகவோ மேலதிக விற்பனைக்காகவோ உற்பத்தி 9 u] || ഞ ബ தனியாரின் உடமையாகிறது என்பதை நாம் உணர வேண்டும் வழமையான வரை விலக் கணப் படி இல் லாத போதிலும் உற்பத்திப் பொருளில் எவ்வித பங்கினையும் பெறாதோரை நான் "தொழிலாளர்' என்று குறிப்பிடுகின்றேன்.
கூவுகிறார்கள். இந்த
6656) கும் கொண் டு வலைவாய்ப்பு தேடும் லகமயமாக்கத்தின் ப் பதவி உயர்வு ந்தான்.
४
ம் முதலாளித்துவ கமும் வெறித்தனமும் ளிக்கிறது என்கிறார். ந்திருக்கும் இன்டெல் னத்தின் தலைவர் இதென்ன ஆச்சரியம், பத்தைக் கேளுங்கள்
ன் மைக்ரோசாப்ட் திராக அமெரிக்கா பபு வழங்கியுள்ளதே DT6O6)ĪB6i 6660 ள் ? " என்று ஒரு உற்பத்தி செய்வோர் உற்பத்திக்கு தொழிலாளரின் சேவையினைப் பெற்றுக் அரசுப் பொறி கொண்டு பொருளாதாரத்திற்கும் உரிமை யாளர் ஆகின்றனர் உற்பத்தியான u fullGÜ கல்லூரி அனைத்தும் முதலாளியின் உடமையாகின்றது. இதில் முக்கியமான அனைத்தும் ". முதலாளியின் உடமையாகின்றது. இதில் முக்கியமானது உற்பத்திக்கும் உற்பத்தி
செய்கின்ற தொழிலாளரின் வேதனத்திற்கும் உள்ள தொடர்பாகும் வேலை 5 സ த600 இன்மை காரணமாக தொழிலாளருக்குத் தரப்படும் வேதனத் தொகைக்கும் to discuB அவர்கள் உழைப்பால் உருவாகும் பொருள்களின் பெறுமானத்திற்கும் எவ்வித |o தொழி தொடர்பும் இல்லை. கொள்கை அளவில் கூட தொழிலாளர் வேதனத்திற்கும் DIL L ) {p|60||1) உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் பெறுமதிக்கும் எவ்வித தொடர்பும்
|க கே நல ல - - |தில்லை. அவர் கொள்ளப்படுவது இல்லை.
இல் லையென் |றால் இந்தத் துறையே இல்
606) 6T60 |மானவர் களர் |கருதுகிறார்கள்' என்று அவர்
தனிநபர் முதலீடுகள் அனைத்தும் ஒரு சிலர் கையில் முதலீட்டாளரிடையே காணப்படும். போட்டி காரணமாகத் தேங்கிவிடுகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பம் காரணமாகவும் தொழிலாளர்களிடையே நிலவும் பேதங்கள் காரணமாகவும் QLithu முதலீட்டாளர் சிறியோரை நசுக்கி விடுகின்றனர். இதனால் பாரிய அதிகாரமும் பெரு முதலும் இப்படிப் பட்ட ஜனனாயக சமூகத்தில் சட்டசபை உறுப்பினராக உள்ளோரைத் தேர்ந்து வைக்கும் அரசியல் கட்சிகளுக்குப் பொருளுதவியை வழங்குபவர்கள் இந்தச் செல்வந்தரே. இவர்கள் தமது பொருள் பலத்தால் மக்களையும் சட்டசபை உறுப்பினர்களையும் பிரித்து வைத்து விடுகின்றனர். அதன் காரணமாக சட்டசபை உறுப்பினர்கள் நசுக்கப்பட்ட மக்களின் துன்பங்களைத் துடைக்க எத்தனிப்பதில்லை. மேலும் தற்போதுள்ள சட்டதிட்டங்களின் படி தொடர்பு சாதனங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும் இந்த முதலாளிவாக்கமேயாகும். இதன் காரணமாகவே தமது அரசியல் உரிமைகள் அனைத்தையும் சாதாரண மக்கள் நிலை 颚
குற்றச்சாட்டு என்ன,
தைக் கூடத் தெரிந்து Lf6óGāL 6má
- LDIT 6006) İT5956İL !
பதில் கவி gull ങ്ങ്, ക്രഖ് தனியார் வசம் பொருளாதாரம் இருப்பதற்குரிய காரணங்கள் இரண்டு ஒன்று. 60 U6IEETJJTE உற்பத்தி தனியார் கையில் இருப்பதும் அதன் வாணிபம் செய்யும் அதிகாரமும் り。 " ,ששת அவர்களிடயே இருப்பதுமாகும். இரண்டு தொழிலாளர்களும் அவர்கள் வகுத்துக் ஒப்பந்தத்திற்கு உட்பட்டே இருப்பதுமாகும் நீண்ட போராட்டங்களின் تالا|1600|22600 آ60[DITUL! اظ
ன்றவை உட்பட பில் - - S S S S S S S ாக பத்திரிகைகளில் பயனாக தொழிலாளர்கள் சில துறைகளில் சில சலுகைகளைப் பெற்றுள்ளார்கள்
டி மண்ணெடுத்து பாட்டு வைப்போம் பாபுநாயுடு கேட்ஸ் போது அவரது ல பின்தொடர்ந்தார்.
CLLttmLT LLL TT LL L TLLLLLLL LLLLLL LLLLLLTTm SLTLLTLLLLLL LLLLL S LLLTT TTLLLLLLL 0000LL LLTT T TTLLLLL SOT TLLL YTTLLTTTS SYL YLKS LLLLLL LT ZLLLLLL LLLLLL S LLLTTLLLLLL TT LMLL T TTLLTL L LLLLLL TTTTL
(Gluon. )
நாள்ளையன் காவியத் கச் சித்தரிக்கப்படும் இப்பறியும் திருட்டும் குரிய அந்தஸ்தைப் 5ýslu I'] ()L.16ö160 '?
6) IT of LL foot யையும் சம் புகன் Ծ) եւ եւ լք UITLD க்குத் தெரிவிப்பது
கூட தற்போதைய பொருளாதார முறை முழுமையான முதலாளித்துவ முறையிலிருந்து மாறுபடவில்லை.
உற்பத்தி இலபத்திற்காகவே அன்றி தேவைக்காக அல்ல. ஆற்றலும் விருப்பமும் கொண்ட அனைவருக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்பதில்லை. பெரும் தொகை யான வேலையற்றோர் இருந்து கொண்டுதான் உள்ளனர். தொழிலாளர்களுக்கு எப்போதுமே வேலையை இழக்கும் அபாயம் உள்ளது. வேலையற்றோரும், குறைந்த ஊதியம் பெறுவோரும் பயன் உள்ள சந்தையை உருவாக்காததினால், பாவனைப் பொருள் உற்பத்தி கட்டுப்பாட்டிற்குள் வந்ததினால் ளையாகவும், நரம்பு பாரிய துன்பமே விளைகிறது. தொழில் நுட்ப அபிவிருத்தி வேலைச் சுமையைக் இருப்பது பில் குறைக்காது வேலையின்மையத்தான் அதிகரிக்கிறது. இலாப நோக்கும் ாஸ் என்ற ஆப்ரேடிங் முதலாளிகளிடையே உள்ள போட்டி முதலின் தேக்கத்திலும் பயன்பாட்டிலும் 95. 97, 98 நிலையில்லாத் தன்மையை உருவாக்கி கடும் பொருளாதார சரிவுகளுக்கு வழி hó6öl மைக்ரோசாப்ட் வகுக்ககிறது. கட்டுப் பாடற்ற போட்டிகள் பெரும் அளவிலான தொழில் அழிவுகளுக்கும் நான் முன்பு குறிப்பிட்ட சமூக சிந்தனை நசிவுகளுக்கும் வழி மல்ல, பல புதிய வகுக்கிறது. ளைத் தடுக் கும் தனி நபரின் நசிபாடு களே எனது எண்ணப்படி முதலாளித்துவ முறையின் இது பாரிய சீர்கேடாகும். இக் கேட்டின் காரணமாக எமது கல்வி முறை பாதிக்கப்படுகிறது. மிகைப்படுத்தப்பட்ட இந்த போட்டி மனப்பான்மையே மாணவரிடையே எதிர்கால வேலை வாய்ப்புக்களுக்காகக் கைக்கொள்ளவேண்டிய வெற்றியைப் போற்றிப் பெறும் நோக்கை வளர்க்கிறது.
ள 90 சதவீதம்
ருக்கிறது.
ாருள் (Software) Fology) B6061T (Chips)
இணைய வணிக நான் திட்டமாகக் கூறுவேன். இத்தகைய தியனவற்றை அகற்றத் தேவைப்படுவது D|60||6||856|| LUTJET 95
பிலி கேட் சுக்குப் சமத்துவ சோஷலிசப் பொருளாதாரத்தை அமைப்பதேயாகும் அதேவேளை அழிக்கப்பட்டார்கள். IP முறையும் அதற்கேற்றபடி மறுசீரமைக்கப்பட வேண்டும். இப்படிப் புதிய வசதிகளைச் Ull பொருளாதாரத்தில் தான உற்பத்தி ൈ சமுதாயத்திற்கே பயரில் கணினியின் உரித்தானதாக இருக்க முடியும் நுகர்வதும் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் 鼩 கபோகத்தை திட்டமிட்ட பொருளாதாரம் சமூகத்தின் தேவைக்கேற்ற உற்பத்தியை அமைத்துக் கும் (Internet) கொள்வதும், ஒவ்வொருவரினதும் (ஆண் பெண் குழந்தைகள்) வருவாயை LNGö(3GEL6Yü. உத்தரவாதப்படுத்துவதும் ஆகும் தனி நபரின் கல்வியையும் ஆற்றல்களையும் வளர்ப்பதோடு உடன் உள்ளோரிடம் பொறுப்புணர்ச்சியோடு இருக்கவும் வழிவகுக்கும் அதிகாரம் வெற்றியும் சிறப்பு அடையும்
தமிழில் க. நடனசபாபதி
றுவனம் தனது ஏக நாட்ட ஒரு
9 பந்த பார்த்த

Page 9
ஜூலை/ஆகஸ்ட் 2000
புதிய
டந்த ஜூலை 12ம் திகதி மாலை 630 மணிமுதல் இரவு 930 மணிவரை லும்பினி அரங்கில் கிரிஷ் காணாட்டின் நாகமண்டலம் என்ற நாடகம் மேடை யேற்றப்பட்டது.
சிவமோகன் சுமதி என்பவரின் நெறியாளர் கையில வரிபவரி மாற்றுக் கலாசார மையத்தின் நிர்வாகத்தில் சுவீகரிக்கப்பட்ட அரங்காடிகள் என்ற அமைப்பினால் இந்திய நாடக ஆசிரியர் கிரிஷ் கர்னாட்டிடம் இரவல் வாங்கப்பட்ட நாகமர் டலம் என்ற அரங்க நிகழ்வுடன் சபையோர் அரங்க அனுபவ உறவு கொள்வதென்பது பெரும் பாடாகிவிட்டது.
முதலில் அயல் மொழி நாடக மென்பதனால் எமது நாட்டுக்குரிய பொருத்தப்பாடு ரசிகர்களுக்குப் புரியும் வகையில நாடக இயக் குனர் சிறிதேனும் முயற் சிக்க எண்ணியதாகத் தெரியவில்லை.
பெண்கள் பற்றிய ஒடுக்குதலின் கூறுகளை இலங்கை மக்களின் உள்ளுணர்வுகளிலிருந்து பெற்றுக் கொண்டு நாடகத்தை நெறிப்படுத்த முயற்சிப் பதறி குப் பதிலாக மேலைத் தேசச் சிந்தனையின் கொச்சைத்தனப் புரிதல் என்ற நோய்க்கு ஆட்பட்டு ஏன் "ஒருத்திக்கு ஒருவன்' என்ற வரையறை ? 'கள்ளக் காதலன் நாகத்தையும் கணவனாகக் கொண்டாலென்ன
LDE}5
TT5T, SITILLILL தெரிக கொண்டு அவதிப் படுவதனை DIL-5
நாடகம் - ஒரு நோக்
5 - GBEFIT. G.
மேடையேற்றம் வெளிப் படுத்த விரும்பியுள்ளது போலும் .
இந்திய நாடகமொன்றில் கீழைத்தேய பண்பாட்டுக் கூறுகளை புரிந்து கொள்வதற்குப் பதிலாக மேலைத்தேச இசையைப் பயன் படுத்தியமை கொடுங்கோன்மையாக விருந்தது.
நாகமும் ராணியும் தழுவிக கொள்ளும்போது சுவாலைகளின் பாடல் ஆடல் யாவும் அரங் கல
மொழிப் பயிற்சிப் பாடசாலையில் சிறுவர்கள் பயிற்சி பெறுவதுபோல் இருந்தது. நாகமும் ராணியும் தழுவிக்கொள்ளும்போதுகூட காதல் உணர்வு வெளிப்படும் விதமாக நடிப்பு வெளிப்படவேயில்லை. களவொழுக்கம் பற்றிய கற்பனைகள் தமிழ் இலக்கியத்தில் அநேகமுள்ளன. நாகபாம்பு பற்றிய படிமம் இலங்கைத் தமிழர் வாழ்வில் நயினாதீவு ஆலயம் முதல் நாதர் முடி மேலிருக்கும் நாகபாம்பு என்ற பாடல் கொண்ட (3 E, I GO , H. Gi 6)I 60) J அதகமாகவேயுள்ளன. இந்த உணர்வுப்பரிமாற்றம் ஏதுவுமற்றுச் சப் பென்று நாடகம் அமைந்தது.
'இது வேற்று மொழி நாடகம் உங்களுக்கு விளங்காமலிருப்பதுதான் எமது விருப்பம்' என்பது பதிலாக இருக்கலாமோ தெரியவில்லை.
கலைகளின் பயன்பாடு சமகால மக்கள் வாழ்வுக்குரியது. எனவே வரலாற்றுக் கருப்பொருள் எனில் அது சமகால
கலைப்பசிக்கு ஊட்டமளிக்க வேண்டும். அயல்மொழிக் கலைப்பொருள் எனில்
"இரவல் புடவையில் இது நல்ல கொ
அது அளிக்கைக் வாழ்வின் உணர்வு கொள்ள வேண்டு தவறின் هeoإEF; அம்மொழியில் அம் பெற்ற வெற்றிை GN BESIT 6i 6MT
elds 3560)6). JLJ60)L(JG பாவத்துக்குள்ளாக நாக பூசணிதான் 'க
அடுத்ததாக, தமிழ் ஆங்கிலப்பாணியில் நாடகம் நிகழ்த் சிறந்ததொரு உத நாகமண்டலம் " படைத்ததெனலா உச்சரிப்புத் தொ தொற்றிக் கொண் கவனிக்க முடிந்த
நெறியாளர் சுமதி எ பிரதான பாகமேற்றுள்ளார். ഉ ഞ|Lu||6 || 5 [] முறைமையும் சித் ஆட் பட்ட ஒர்
சித்திரிப்பதாகவே என்ற பாத்திரத்தை யூ மோனிட்டா தனு ♔ | സെ ഖണ്ഥ ഉ. ஆகியவற்றை அவ அவரே ராணி எ ஏற்றிருப்பின் நாடக பொருத்தமாய் அணி
191919 eg959, 1999 Trieri
|ജുബ, 9 ഖ[ഞൺ
தனேஷ gf :
6) வுனியா சென்றன் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் அரசின் நடவடிக்கையாலும் நிர்வாகத்தின் நடவடிக்கையாலும் இரு வழிகளில் நசுக்கப் படுகின்றனர். இதற்கு எதிராக சகல தொழிலாளர்களும் அணி (3Ժ it 615 մ: போராடுவதும் அவசியமாகிறது.
கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு கணேசலிங்கம் அவர்களின் தொழிற் சாலையே இதுவாகும். இப்படி பொறுப்பான ஒருவரின் தொழிற் சாலையில் நாம் அநுபவிக்கும் கஷ்டங்கள் பல இது பற்றிப் பலதடவைகள் எடுத்துக் கூறியும் இதுவரை கவனிக்கப் படவில்லை. தொழிலாளருக்குரிய സെീ ഖു. gFlfbuigt @_山i Q, ஊக்குவிப்புக்கள் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. ஆனல் EPF ETF சம்பளத்தில் வெட்டப் படுகின்றன. ஆனால் அவை உரிய இடம் சேருமோ தெரியவில்லை. தேர்தல வரும் போது ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுகிறது என்ற இனிப்பான செய்தியை வழங் குகின்றார்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது 500/= கூட்டுவதாக அறிவித்தார்கள் மூன்று மாதத்தின் ps si 1000/- al Goug, El பேசினார்கள். ஆனால் எல்லாம் - === - 5 sig Sil Lg Stelot - - - մուտք, Եյլ 551 մ տոլմ, விடப் படுகின்றோம் மாதாந்தச் - ബി ബ -- a sus,
TE =
வழங்கப்படுகின்றது. 6 மாதத்தின் பின்னர் 98/- வழங்கப்படுகின்றது. 1992 ல் வேலைக்குச் சேர்ந்தவருக்கு சுமார் 105 /= வழங்கப் படுகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் சுமார் 25 பேர் வரையில் 115/= பெறுகின்றார்கள் ஏனையோர் 98/= - 105/= வரையிலேயே உள்ளனர். இவர்களால் 2500/= மேல் சம்பளம் பெற முடியவில்லை. ஒருவர் மாதத்தில் 26 நாளும் வேலை செய்தால் 400/= ஊக்குவிப்பும் 25 நாள் வேலை செய்தால் 20/= ஊக்கு விப்பும் வழங்கப் படுகிறது. 24 நாள் செய்தவருக்கு ஊக்குவிப்பு இல்லை.
இந்த 2500/= சம்பளத்தில் அசுரனைப் போல வளர்ந்து செல்லும் விலை வாசியுடன் இந்த தொழிலாளர் சீவிக்க முடியுமா என்பதை சிந்திக்கிறார்கள் ജൂൺഞ്ഞൺ.
வருடாந்தம் வழங்கப்படும் போனஸ் தொகையும் வழங்கப்படுவதில்லை சுகவீனமாகவோ அல்லது வேறு தேவைகளுக்காக லிவு எடுத்தால் ஒழுங்கான வரவுக்கான போனஸ்
400/= பெறமுடிவதில்லை. ஆனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகள் செய்து முடிக்கப் படாவிட்டால் லீவு நாட்களில் வேலை செய்து கொடுக்க வேண்டியுள்ளது. இந்த மேலதிக நாளுக்கு எதுவித சம்பளமும் வழங்கப் படுவதில்லை. அதுமாத்திரமல்ல வேலை இல்லாத வேளைகளில் இரண்டாவது தொழிற்சாலையின் வேலைகளும் செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது.
ഇസ്ഥ ഉബീബി 3ഖബ o s 11:15 G = TG = zuf tle.
வவுனியா ஆடைத் தொழிற்சா
தொழிலாளர் அவலம் நீழக்கிற
(3 E IIIf : 60). E, E 6. படுகின்றன. "நட்ட சொல்லி தட்டிக் ஆடைத் தொழ அதிகலாபம் ஈட்டப் 616)6NDIT 9DSTILESTĖJE5(GI எவ்வாறு நட்டம் ஏ
ஆடைத் தொழிற் செய்யும் கார போன்றவர்களுக்கு பற்றிப் பார்க்காம சலுகைகள் கிடைப்பதில்லை 6666Ò ESITGÖ 6006) ஆயிரக்கணக்கில் பெறும் ஊழியர் நிர்வாகம் கரு நிரந்தரமான வ நிவாரணமுமில்
இருக்கின்றோம்.
இதனைவிட இன் நடவடிக்கைள் 5 நிலையில் எமது "ஜொப்காட்' உத இந்த 'ஜொப் க வழங்கப்படவில ஒவ்வொரு பொ தாமதிக்க வேண் இதனைக் கூட ெ இல்லையே.
இத் தொழிற்சாை 2) : 6ft 6T 6) i EE 6i செட் டிகுளம் , சிதம்பரபுரம், மாமடு தூர இடங்களில் இ வருகிறார்கள் பெ
 
 
 
 
 

USD 9
uiuuabib”
குட்படும் மக்கள் களோடு ஊடாட்டம் b இவ்வாறமையத் ്, ഞ സെL L ഞLL LI மக்களின் மத்தியில் யக் கூட புரிந்து
முடியாததுடன் பையும் ஊறுசெய்த
நேரிடும். நயினை ாப்பாற்ற வேண்டும்.
மொழியை எவ்வாறு உச்சரித்து தமிழ் துவது என்பதற்கு ரணமாக சுமதியின் அபார சாதனை' ம் நெறியாளரின் னி நடிகர்களிடம் டுள்ள வியாதியை
il.
ன்பவரே ராணி என்ற பாத தரமாகவும் ாணி என்ற பாத்திர மும் 师以山山 த சுவாதீனத்துக்கு பாத தரத தைச் அமைந்தது. கதை ஏற்று நடித்த ஆர். துஷாவின் தோற்றம் ச் சரிப்பு திறன் தானித்த பொழுது ன்ற பாத்திரத்தை ப் பாத்திரத் தேர்வு மைந்திருக்கும்.
KOLOJ 151,755J, (BL65ĵL" களில் தோன்றிய 叫@@
நாதன்
புறக் கணிக் கப் ம் நட்டம்' என்றே கழிக்கிறார்கள். ற் சாலைகளால பட்டுகின்றது என்று ம் தெரிவிக்கின்றன. ற்படுகிறது ?
IMIGO)6NOLLINGÜE (36)6ODGMO
ணத தால எம் எமது வருமானம் சமூர்த்தி, இதர போன்றவை தொழிற்சாலை த்துவிட்டால் ஏதோ ாதாந்தச் சம்பளம் 5 G) GIMI 60 Ej: G3 SF f கிறது. எமக்கு மானமுமில்லை, ாத நிலையில்
றைய பாதுகாப்பு ம்பந்தமான சூழ்
பிரயாணத்துக்கு கரமாக அமையும் 'ட்' கூட எமக்கு ഞ സെ. ♔ ഞII ന്റെ பின்றிலும் நாம் டி இருக்கிறது. ய்து தருகிறார்கள்
லக்கு அயலில்
மாத தர மல ல புவர சங் குளம் , மடுகந்தை போன்ற நந்தும் வேலைக்கு களுக்கு வேலை
- -
அப்பண்ணாவாகவும் நாகம் ஆகவும் நடித்த பா விஜயசாந்தன் ஆகியோரின் தமிழ் உச்சரிப்பு நன்றாயமைந்தது. இரு பாத தர வேறுபாடுகளை உணர்ந்தும் பாத்திர வார்ப்பினை வெளிப் படுத்தும் 5), 603, Lf G) விஜயசாந் தன் தனது அங்க ജൂ|ഞ 9 ഖു , ഞ, ണ, u'[[', பேச் சுத தொனியையும் சற்று வித்தியாசப் படுத்தியிருக்கலாம்.
மூப்பர் களில வயித தளம் வரன்
சிவஜோதியின் ஆரம்ப வசனங்களில் நெறியாளரின் பேச்சுத் தொனி தொற்றிக் கொணி டதெனினும் 96). Ug) உடையலங் காரம் முக பூச்சு பொருத்தமாகவிருந்ததுடன் நடிப்பு இயல்பாய் அமைந்தது.
கப்பண்ணாவாக நடித்த மெளன குரு சித்தார்த்தன் தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளரென்பதுடன் அவரது சொல் உச்சரிப்பு பாத்திரத்தின் அப்பாவித தனத்தை வெளிப்படு த்துவதாய் அமைந்தது. ஆமைப்பூட்டு கடவுளே, அரைப் பணி ஆகிய சொற்களை உச்சரித்த விதத்தை உதாரணமாகச் சொல்லலாம்.
இந்நாடகத்தில் குருதவ்வாவாக நடித்த 619MLó6öf LongflóðID60óf umlþLIT600IL C3 Lilji (3 FIFT GODBF LI LI IT FEI JISTG) (3L ILLI (!pഞ]ഞഥu|) , 9||5 ജൂ|ഞ9 ഖുlf), நடிப்பும் சிறப்பாக அமைந்தது.
சாட்சியமைப்பைப் பொறுத்தவரையில் கதவும் பூட்டும் பெண் னொ டுக்குமுறையின் குறியீடாக இருந்த பொழுதும் பூட்டு உண்மையான
அளவிலையே இருந்தமையால் அதன் தாக்கத்தை உணர முடியவில்லை. மிகப் பெரிய அளவில் பூட்டு வரையப்பட்டு வைக்கப்பட்டிருப்பின் அது நாடகப்பிரதியின் தாக்கத்தை யாவது ஏற்படுத்தியிருக்கும்.
ராணி, அப்பாண்ணா, மூப்பர்கள் தவிர் நீத பாத தரங்களின் உடையலங்காரம் பொருத்தமின்றி அமைந்ததெனிலும் பிரதப் சந்திர சிறியின் இந்தியபாணி உடையலங்காரம் பற்றிய முயற்சி பொருத்தமாய் அமைந்தது.
ஒளியமைப்பு செய்த வசந்த குமார முயற் சித் த பொழுதும் வெற்றியளிக்கவில்லை. வயலின் வாசித்த விநாயக மூர்த்தியை 960) LI LLUIT 6T LÓ தெரியாமல இசையாற்றிய கருதுகோள் சிதைக்கப் பட்டிருந்தது.
மக்கள் கலைகள் என்பன சாதாரண மக்களிடமிருந்து பெயர்க்கப்பட்டு (3LDL (6 as குடியினரிடம் சிறைப்பட்டிருக்கும் அவலம் பரத நாட்டியம் முதல் இந்நாடகங்கள்வரை
காட்சிகளாக்கப்பட்டுள்ளன.
பெண் ஒடுக்கு முறை GALI 600ST விடுதலை பற்றிய சரியான
கருத்தியல்கள் புரிதல்களாக மக்கள் மத்திக்கு சென்றடையாதவரை இதுபோன்ற நாடகங்கள் அரங்கேறவே செய்யும். அதனை அனுபவித்து கஷ்டமுற வேண்டிய நிர்ப்பந்தமும் நாடக ரசிகர்களுக்கு இருக்கவே செய்யும்.
did 8
BilbillIIIfithi EIIIIthilih
8 பக்கத் தொடர்
கொள்ளைக் காரனைப் போல நடந்து கொணி டிருக களிறது' என்று தீப்பளித்திருக்கிறார் கேட்கக்கு எதிரான இவ்வழக்கை விசாரித்த நீதிபதி
நெட்ஸ்கேப், இன்டெல், ஆப்பிள் காம்பாக், சன் போன்ற பல பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் கண்டு பிடிப்புகள் பில் கேட்ஸால் முடக்கப் பட்டன; அல்லது அவை மிரட்டிப் பணிய 6006)IBBLILILL GOTI.
"இதன் விளைவாக, நுகர்வோருக்கு உண்மையிலேயே பயனளித்திருக்கக் கூடிய பல புதிய கண்டுபிடிப்புகள் கருவிலேயே கொல்லப்பட்டன. அவை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நலனுக்கு エー @○リー エリ ●●。 三、 ■
பில் கேட்ஸ் இல்லையென்றால் கணினியும் இல்லை. இணையமும் ♔ 6) ഞ സെ என்று கருதக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள் அவர் இருப்பதனால்தான் கணினி இணையத்தில் முன்னேற்றமில்லை, விலை குறையவுமில்லை என்கிறார்
நீதிபதி
தகவல் தொழில்நுட்பத் துறையில் தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு மட்டுமல்ல, ராணுவ ரீதியாக அமெரிக்க வல்லரசின் உலக மேலாதக கததை pിഞ് സെ நாட்டுவதற்காக உளவு வேலையும் பார்க்கிறது பில் கேட்ஸின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் என்பதும் அம்பலமாகியிருக்கிறது (சுருக்கம்)
நன்றி
புதிய கலாச்சாரம

Page 10
ஜூலை/ஆகஸ்ட் 2000
கொள்கின்றது. (post until st ളുഖ8ഖണ്ടെ ി செய்யும் என்ற
தர் வுக் காக é町守T卤áu〕 எடுத் துவருவதாகக் காட்டிக கொள்ளும் எந்நடவடிக்கையிலும் மலையகத் தமிழ் மக்களின் அபிப் பிராயத துககு மதிப் பு கொடுக் கப் பட 6)f 6ύ 60) 6υ. மலையகத் தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் தமிழ் மொழியை பேசுகின்ற இன்னொரு சமூகம் 6T6 D அடிப்படையில் கூட அவர்களின் அபிப்பிராயங்கள் அறியப்படவில்லை.
அந்தளவுக்குத்தான் இலங்கையின் "தேசிய அரசியல் நீரோட்டத்தில்' மலையகத் தமிழ் மக்களுக்கு இடம் கிடைத் துளி ளது. அந்த அந்தஸ் தைத் தான் அன்றைய இலங்கை இந்தியன் காங்கிரஸ் தலைவர்கள் தொட்டு இன்றைய பாராளுமன்ற மாகாணசபை பிரதேச சபை உறுப்பினர்கள் தொழிற் சங்கத் தலைவர்கள் வரையான மலையகத் தலைவர்கள் என்பவர்களால் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது.
ഥഞ സെubg കൃഞ സെഖf ബ്
நாட்டின்
பக்கத் தொடர்
இலங்கையை தனது கைப்பிடிக்குள் கொண்டு வரக் கூடிய அபாயம் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இந் தயா வின் தேவைக்கும் நலன்களுக்கும் சேவை செய்யக் கூடிய சக்திகளை தமிழர் தரப்பில் மட்டுமன்றி சிங்கள LID, E, Gif GODIL (3LLI g) Gri GT பேரினவாதிகள் மத்தியிலும் இந்தியா ஏற்கனவே உருவாக்கியுள்ளது. ஒரு பரந்த சதிவலையை இந்தியா இலங் கையைப் பொறுத்தவரை பின் னிவைத்து அதில் ஒவ்வொரு வராக வீழ்த்த வரு கிறது. இவை முன்னைய பட்டறிவின் மூலமாக இந்தியா வகுத்துள்ள புதிய தந்திரோபாயமாகும். இது பிராந்திய மேலாதிக் கத்தின் நீண்டகால நோக குக கொண்ட மூலோபாயத்திற்கான ஒன்றாகும்.
அதேவேளை அமெரிக்கா தனது உலக மேலாதிக்க நோக்கிற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்தி தனது ஆதிக்கக் கால்களை எந்தெந்த முனைகளில் பதிக்கலாம் என மிகக் d5 6) 60 g5 g L-60 செயலாற்றி வருகின்றது.
ஆதலால் நமது நாட்டின் எதிர்காலம் எவருடைய கைகளில் சென்றடையப் போகின்றது என்பது நாட்டின் இறமை சுதந்திரம் சுயாதிபத்தியம் பற்றி நேர்மையுடனும் நாட்டுப் பற்றுடனும் சிந் தக கும் சக திகளுக்கும் மக்களுக்கும் பலத்த அச்சத்தைத் தோற்றுவித துளிர் ளது. இவ அபாயத்திற்கு எதிராக அனைத்து மக்கள் மத்தியில் குறிப்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் விழிப்பும் செயல்பாடும் தேவைப்படுகின்றது. தேசிய இனப் பிரச்சினைக்கு வெறும் பம்மாத்துக் காட்டும் வழிகளில் அன்றி நேர்மையான தீர்வுக்கு சிங்கள மக்கள் வற்புறுத்தத் தவறினால் நாடு அந்நியர் கைகளில் சிக்கி நாசமடைவதைத் தடுக்க வேறு வழியே கிடையாது.
●●●
எனப்படுவர்களில் சில மலையகத்தமிழ் மக்களுக்கு பிரஜாஉரிமை மட்டும்தான் பிரச்சினை என்று அவ்வப்போது எடுத்துக்கூறி வருகின்றனர். சிலர் மலையக மக்களுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட
(366õ(GLi என்றே as 366) கொண்டுள்ளனர்.
●s Euá சொலி லுகற
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அரசியலமைப்பு சர் தருத தம் பற்றி மலையகத தொழிற் சங்கங்கள் இதயபூர்வமாகச் சிந்திக்கவில்லை. அவற்றின் பாராளுமன்ற அரசியல் அதற்கான பிரசாரம் என்பவற்றை மட்டுமே கருத்திற் கொண்டு செயற்பட்டு வந்துள்ளன. மலையக என்ஜிஒக்களின் முயற்சியில் மலையகத்தமிழ் மக்கள் சார்பில பொதுவான அரசியல் யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் தொழிற் சங்கங்கள் என்பனவற்றின் சமுகத்துடன் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட யோசனைகள் யாதெனில் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளை கொண்டு எவ்வாறு அதிக எம்பிக்களை தெரிவு செய்து கொள்வது என்பதும் அதற்கு ஏற்ற தேர்தல் முறை யாதென்பதுமே ஆகும். மலையகத்தமிழ் மக்களுக்கு தனிமாகாண சபையை கேட்ட ம.ம.மு. தலைவர் பெ. சந்திரசேகரன் அது பற்றி மெளனம் சாதிக்கிறார். மலையத் தமிழ்
ഥa, b, ബ്ര, ഞLu Lിj 9 9ിഞ്ഞ് 5 ഞണ്
விளங் கப்படுத்த வெளிநாட்டு துTதுவராலயங்களுக்கு ஏறி
இறங்கியதாக அறிக்கைகளை விட்டு
வந்தார். அவரும் எவ்வாறு பாராளுமன்ற 6[[f). Lflö456ifì6ổi 6160ổi 600flấ560)560)UL1 அதிகரித்துக் கொள்வது என்பது பற்றியே தற்போது கவலைப்படுகிறார்.
இ.தொ.கா. மலையகத் தமிழ் மக்களுக்கு அதிகாரப்பங்கீடு கூட அவசியமில்லை என்ற நிலைப் பாட்டுடனேயே இருந்து வருகிறது. ஆறுமுகம் தலைமையிலான இ.தொ.கா. வின் நிலைப் பாடும் அதுவே அதிருப்தியாளர்களின் நிலைப்பாடும் அதுவே. ஆனாலி ஆறுமுகம் தலைமையிலான இ.தொ.கா நாடற்றவள் பிரச்சினையை தீர்ப்பதற்காக எழுச்சிக் Ein L L (B) E 60) 6II நடத தத் தொடங்கியுள்ளது. அதாவது மலையத் தமிழ் LD BÉ GE 6Ti அனைவருக்கும் இலங்கைப் பிரஜா உரிமை கிடைத்துவிட்டால் போதும் என்பது அதன் நிலைப்பாடாகிறது.
ம. ம. முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கூறுவதும்
வவுனியா ஆடைத்
9 பக்கத் தொடர்
வழங்கும் ஒரே தாபனமாக இருப்பதால் பெண்கள் இத்தொழிற்சாலைக்கு வருகிறார்கள் பிரயாணச் செலவாக நாளாந்தம் 30/= க்கு மேல செலவாகிறது. மாதாந்தம் சுமார் 650/= பிரயாணச் செலவு போக மிகுதி எவ்வளவு தேறும்.
எமது சம்பளங்கள் எப்போது உயரும் என்ற எதிர்பார்ப்புடனே காலத்தைக் கழிக்கிறோம். எங்கள் நிலையையும் தங்கள் பத்திரிகை வாயிலாக ஏனையோருக்கும் தெரியப்படுத்துமாறு வேண்டுகளிறேன் உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா ?
இங்ஙனம் ஊழியர் தொழிலாளர் நலணர்விரும்பி
пријарша шајбоlflaj, slijelila.
JiuGOLOI 2 jIJSlI jih Bel
இனப் பிரச்சினையின் அரசியல்
இ.தொ.கா நாடற் தீர்க்க வேண்டும் எதிர் வரும் பே அதிகளவான கொள்ளையடித்து ஆகும், ம.ம. மு. மோகம் பாராளும எண்ணிக்கை அதி SIS G0) 60 Ulf LDe சந்தக கக் கூட அக் கறையாக இ.தொ.கா விை பிரச்சினைக்கு தீர் மலையத் தமிழ் 5umüā山 Lj60 தொடர்ந்தும் வைத் நம்பிக்கையில் செ
நாடற்றவர்களின் (Մ) (Ա) 60) ԼD եւ III 60/ : வேண்டும் என்பது
மக்களின் ஜீவாதா ஒன்றாகும். அவர்க தோட்டத G வர்க்கரீதியில் ம அடக்கப்படுகிறார்க 9 6s GIL FÉ Hólu 1 ( மக்கள் ஒட்டுமொத் இன ஒடுக்குமுறைக் அவர்களின் அரசி மொழி, பண்பா LDUBJef BLJLJL (66ïGTT6 இனப்பிரச்சினைக்கு 匣 Tü山山LLT6ü
இலங்கைக்கென பு அறிமுகம் செய்ய மலையகத் தப பிரச்சினைகளுக்கு காண்பதாக இருக்கி
இதைத்தான் மலை தமது அரசியல நம்புகின்றனர். அன் கொழுத்து வாபு அரசியல பிரதிநிதித்துவத்த எவ்வித பிரயோ போவதில்லை. தொ தரப் பிரஜைக விடப்படுவர்.
LDEILDIIëill
பக்கத் தொடர்
மாதம் அடுத்த மார் வரும் என எதிர் நிலையில் விரக் இருந்து வருகின்ற
இவ்வாறு தகுதி நியமனம் வழங்கா பற்றித் தட்டிக் கே பாராளுமன்ற உ அமைச்சர்களுக்கு அரசாங்கப் பக் கொண்டு அவசரக கொம் பணிகளுக முதலைகளுக்கும் சேவை புரியும் இவ மக்களின் துன்பம் போகிறது.
ஆதலால் நியமன வழி வீதியில் வேண்டியதுதான். பட்டதாரிகள் தொ விதயில இறா உண்ணாவிரதம், போன்ற நடவடிக்ை அரசாங்கத்திற்கும் காதுகள் கேட் LITri 556). Lò (Up மலையகத்தில் தகு யுவதிகள் தம்மை வீதியில் இறங்குவ
ബണിuിLLഖi ;
இ தம்பையா இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட் ெ
 
 

பூமி
LIELD 10
வாழ்த்தும் திடசங்கற்பமும்
கதி புதிய ஜனநாயகக் கட்சி தனது 22வது (1978-2000 ஆண்டு நிறைவை புரட்சிகர நினைவு கூர்ந்து கொண்டது. புதிய பூமியும் தனது புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கட்சியின் புரட்சிகர அரசியல் வெகுஜன இதழாக புதிய பூமி கடந்த 22 ஆண்டுகளாக ரி செம்பதாகை பெயர்களில் வெளி வந்தது) தனது பணியினை முன்னெடுத்து வந்துள்ளமை னைவு கூரத்தக்கதாகும் தொடர்ந்தும் புதிய பூமி தனது பாதையில் உறுதியுடன் பயணம்
திடசங்கற்பத்தை எடுத்துக் கொள்கிறது.
ஆசிரியர் குழு.
வர் பிரச்சினையை என்று கூறுவதும் துத் தேர்தலில் ഖTL L , ഞ, ണ് க் கொள்வதற்கே யின் பாராளுமன்ற ன்ற உறுப்பினர்கள் கரிப்பை விட வேறு D6)LLIE LIDE EE 6 ாது என்பதல் இருக கலிறது. நாடற்றவர் வு என்று பம்மாத்து LDij5H56006IT Lilij 60).g. ழப்பவர் களாகத் திருக்கலாம் என்ற யல்படுகிறது.
பிரச்சினைக்கு நீர்வு காணப்பட மலையகத் தமிழ் ர பிரச்சினைகளில் வில் பெரும்பாலான தாழிலாளர்கள் கவும் மோசமாக ள். அவர்களையும் லையகத் தமிழ் தமாக ஒரு தேசிய குள்ளாகி யுள்ளனர். பல் பொருளாதார ட்டு உரிமைகள் ன இலங்கையின் அரசியல் தீர்வு
GI Gji GJI நிய அரசியலமைப்பு LIL IL L IT CONGDGOGOI ? விழி மக களின் நம் உரிய தீர்வு
வேண்டும்.
பகத் தமிழ் மக்கள் 5 g) ff. GOD LID LLUIT BE த விடுத்து சிலர் வழிவகுக்கும்
GF GODILI AE5 6f 65 ல் அவர்களுக்கு சனமும் ஏற்படப் டர்ந்தும் இரண்டாம் ளாக வாழவே
****
ம் நியமனம் வரும் பார்த்து ஏமாந்த தியுற்றவர்களாக T.
பெற்றவர்களுக்கு த அரசின் நிலை க மலையகத்தின் றுப்பினர்களுக்கு
முடியவில்லை. த்தில் இருந்து லச் சட்டத்திற்கும் (35 LĎ L 6OOT d535LIGOLDITE 562 Etobis(3, LD50)6OLE
எவ்வாறு புரியப்
கிடைக்க ஒரே றங்கிப் போராட வடக்கு கிழக்கில் எடர் ஆசிரியர்கள் கசிய மறியலி , சத்தியாக்கிரகம் களுக்குப் பின்பே அதிகாரிகளுக்கும் வும் , கண்கள் நதது. எனவே பெற்ற இளைஞர் ரு அமைப்பாக்கி த சரியானதாகும்.
விக்கிரமபாகுவின் உச்சம் சிகப்பு சந்தர்ப்பவாதம்
வ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னாவை அறிந்திருப்பீர்கள் அவரது முழுமையான அதிதீவிர சிகப்பு சந்தர்ப்பவாதத்தின் உச்சம் இப்போது வெளி வந்து கொண்டிருக்கிறது. மாநகர சபைக்கு சென்று பின்பு மாகாணசபைக்குள் பிரவேசித்து அதன்பின் பாராளுமன்றத்திள்குள் எப்படியும் நுளைந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது சோஷலிச இலட்சியம். இந்தப் பாதையில் தனது கட்சிக்குள் தில்லுமுல்லும் காய் வெட்ட வேண்டியவர்களை வெட்டியும் மாநகரசபைக்குள் புகுந்து கொண்டார். பின்பு கொள்கை ரீதியில் உருவாகிய புதிய இடதுசாரி (6 அமைப்புகள் இணைந்து) முன்னணியைப் பயன்படுத்தி மாகாண சபைக்குள் சென்ற உடனேயே யூ என் பியுடன் இணைந்து சபாநாயகர் ஆக முயன்றார். அந்த இரகசியம் வெளியே வர புதிய இடதுசாரி முன்னணியை உடைத்து பெயரை மட்டும் தனதாக்கிக் கொண்டதுடன் ஜேவிபிக்குப் பின்னால் திரிந்த நரி போன்று திரிந்து ஜேவிபியின் இனவாதத்தை மூடிக்கட்டி சிகப்பு நற்சாட்சிப் பத்திரம் வழங்கி வந்தார். அதுவும் காரணத்தோடுதான் பொதுத் தேர்தலில் ஜே.வி.பியுடன் சேர்ந்து நின்றால் பாராளுமன்றம் செல்லலாம் என்ற நரிப்புத்திதான். ஆனால் ஜே.வி.பி. விக்கிரமபாகுவை வைக்க வேண்டிய இடத்தில் தள்ளி வைத்துக் கொண்டது. பாவம் இப்போது புதுச் சினேகிதம் பிடிக்க பழைய தோழர்களை நாடி நிற்கிறார். ஏன் வாசு இன்னும் நஞ்சு குடிக்கவில்லை என்று கேட்டு தனிப்படத் திட்டித்தீர்த்து தன்னைப் புரட்சிவாதியாகக் காட்டி நின்ற விக்கிரமபாகு இப்போது வாசுவின் பின்னால் சுற்ற ஆரம்பித்துள்ளார். தான் புதிய இடதுசாரி முன்னணி என்ற பெயர் பலகையில் கொழும்பில் தேர்தலில் நிற்க வாசுதேவநானாயக்காரவின் இடதுசாரி ஜனநாயக முன்னணி கொழும்பில் போட்டியிடாது விடவேண்டும் என்பதே விக்கிரமபாகுவின் விண்ணப்பமாகும். அது மட்டுமன்றி கொழும்பு வாழ் தமிழ் மக்களின் வாக்குகளைத் தட்டிப் பறிக்க இப்போது தமிழர் பிரச்சினை பற்றி நீட்டி வாசிக்கவும் ஆரம்பித்து விட்டார். அதே வேளை ஜே. வி. பியைத் திட்டவும் செய்கிறார். அவருக்கு பக்கவாத்தியம் வாசிக்க திருநாவுக்கரசு, ஜனகன் ஆகியோர் அடிக்கடி அறிக்கைகள் விட்டும் வருகின்றனர். என்ன குத்துக் கரணம் அடித்தாவது பாராளுமன்றத்திற்குள் சென்று விட்டால் அதுவே சொர்க்க விமோசனம் என்பதே விக்கிரமபாகுவின் சிகப்பு சந்தர்ப்பவாத நிலைப்பாடாகும். இதனை சிங்கள மக்கள் நன்கு அறிவர். தமிழ் மக்கள் இந்த சிகப்பு வேடதாரியை
அடையாளம் கண்டு கொண்டால் போதுமானதாகும்.
ஜே.வி.பியின் பேரினவாதத்தை மழுப்புகிறவர்கள் பற்றி அதிலும் எச்சரிக்கையாக
Timoto
ரவுல் ஹில்பேர்க் எனும் சிறந்த வரலாற்றாய்வாளர் யூதர்கட்கு எதிரான இன ஒழிப்பின் நீண்ட கால வரலாற்றை மூன்று பகுதிகளாக வகுத்துள்ளார்.
1. கிறிஸ்து மதத்திற்கு மாற்றும் முயற்சி தோல்வி கண்ட பின்பு யூதர்களை கெற்றோக்கள் எனும் நகர்ப்புறச் சேரிகளில் வாழுமாறு ஒதுக்கியது. 2 முதலாளிய ஐரோப்பாவில் மத அடிப்படையிலான அரசியல் ஆதிக்கம் விலகிய பின்பு கெற்றோக்களிலிருந்து வெளிவந்த யூதர்கள் ஒரு பொருளாதார மிரட்டலாகக் காணப்பட்டனர். 3. யூதர்கள் இன அடிப்படையில் கீழானவர்கள் என்ற விஞ்ஞான ரீதியான ஆரிய மேம்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட இன ஒழிப்பு முயற்சி சிங்ஹல உருமய தலைவர் மலையகத் தமிழர் களைச் சிங்களவர்களாக மாற்றாததே டீ.எஸ் சேனநாயக்காவின் பெரிய தவறு என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். இன அடையாள மறுப்பு பாசிசத்தின் அடிப்படையான கொள்கைகளில் ஒன்று.
சிங்ஹல உருமய, வீர விதான போன்றவை வெளிவெளியாக இனவாதம் பேசி இன ஒடுக்கலையும் இன ஒழிப்பையும் ஆதரிக்கின்றன. பேரினவாத யூ.என்.பியும் பொதுசன முன்னணியும் சந்தர்ப்பவாதமாக இனவாத அரசியலை நடைமுறைப் படுத்துகின்றன.
ஜே.வி.பி. ? தமிழ் மக்களுக்கான சுயாட்சியை மறுப்பதில் ஜே.வி.பி. தலைமைக்குள்ள உற்சாகம் யூ.என்.பிக்கோ பொதுசன முன்னணிக்கோகூட இல்லை.
ஜே.வி.பியின் சிங்கள பெளத்த இனவாத அரசியல் அதை எங்கே கொண்டுபோய் விடும் என்பது பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
இருக்க வேண்டும்.
al ăla g|Limbi : FI al IIIă UI
ஒரு ஆட்சி முறையிலிருந்து இன்னொரு ஆட்சி முறைக்கு மாறுவதனால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் முடியுமானால் தாங்கள் விரும்பாத ஆட்சி ஒன்றை வராமல் தடுக்கவுமே இடைக்கால ஆட்சிகள் அதிகார வர்க்கத்தால் நிறுவப் படுகின்றன. ஸிம்பாப்வேயில் முன்பு றொடீஷியா) ஸானு இயக்கம் அதிகாரத்தீைப் பிடிக்காமல் தடுக்க ந்டபாங்கி ஸிதோலே என்பவரை பிரிட்டிஷ் கொலனிய நிருவாகம் இடைக்கால அரசாங்கமாக நிறுவ உதவியது.
ஈரானில் புரட்சிகர ஆட்சியைத் தடுப்பதற்காக, முதலில் பக்தியார் என்பவர் (முன்னர்) ஷாவால்) பதவியில் இருத்தப் பட்டார். இதற்கு அமெரிக்காவின் ஆசி இருந்தது. வியற்னாமிலும் கம்போடியாவிலும் அமெரிக்காவால் நிறுவப்பட்ட பொம்மை ஆட்சிகளின் கீழ் அங்கு நடைபெற்றவை யாவை ? இருந்தும் அவை அங்கு நிலைக்க வில்லை என்பதும் நாம் அறிந்ததே இது போல வரலாற்றில் நிறைய உண்டு
இலங்கையின் வடக்கு கிழக்கில் நிறுவப்படவுள்ளது என்று கூறப்படும் இடைக்கால (சபை) ஆட்சி பற்றி நாளைய வரலாறு என்ன சொல்லும்
LLLLLL a a 0S SS SS T S S 0 S S S S S