கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2000.11-12

Page 1
  

Page 2
நவம்/டிசம்பர் 2000
என்று ஒக்டோபர் 19ம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்திற்கு ஜனநாயகம் சுதந்திரம் சர்வசன வாக்குரிமை என்னபவற்றின் பெயரால் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஒன்பதாவது நாள் இரவின் மடியில் மட்டுமன்றி ஊரடங்கின் பிடியிலும் குடாநாடு இறுகி நிற்கிறது. நேரம் 9 மணியைத் தாணி டிக் கொண்டிருக் கறது. காவலரண்களில் ராணுவம் பொலிஸ் கணி விழித்து கடமை செய்து கொண்டிருக்கிறார்கள்
நாடறிந்த பத் திரிகையாளர் மயில்வாகனம் நிமல்ராஜன் தனது யாழ்ப்பாணம் சுண்டிக்குளி இல்லத்தில்
ρο ση நாட்டு Golorf, TLC (6 ஊடகங்களுக்காக செய்தி எழுதிக் கொண்டிருக்கிறார். காவலரனுக்கு
அண்மித்ததாக இருந்த நிமலராஜனின் வீட்டிற்குள் கொலை காரர்கள் புகுந்து கொள்கிறார்கள் தந்தைக்கு வெட்டு தனயனை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன. குடாநாட்டு மக்களின் அன்றாடச் சோகக் கதைகளை செய்திகளாகச் செய்தித் தொகுப்புக்களாக உள்நாட்டு உலக ஊடகங்களுக்கு வழங்கி வந்த பத்திரிகையாளர் நிமல்ராஜனின் உயிர் பறிக்கப்படுகிறது. அவரது பேனாவும் வெள்ளைத் தாள்களும் செய்திகளும் @师函莎 வெளி ளத்தல மூழ்கடிக்கப்படுகிறது.
கொலை வெறியர்களுக்கு இரத்தம் தாகம் அடங்கவில்லை. மீண்டும் கைக்குண்டு வீச்சு நடாத்துகிறார்கள் மனைவி பிள்ளைகள் மயிரிழையில் தவறிக் கொண்டார்கள் கொலைக் களம் ஒன்றில் வெறியாடிய கூட்டம்
நிமல்ரஜனை ஏன் கொன்றார்
鼩町L画@ā 鲤L呜 āTQQ呎 ன்ைகளைக் கடந்து தம் இருப்பிடம் சென்றடைந்தது யார் இவர்கள் ?
நிமல்ராஜனைக் கொன்றவர்கள் யார் மக்கள் அறியவே ஆனால் ஏன் என்பதே மிக
என்பதை GULLT 6) i H5 6 கொன்றார்கள்
முக்கியமானதாகும் யுத தமும் நெருக்கடிகளும் துன்பச் சுமைகளும் சோகநிகழ்வுகளும் மிக்க யாழ் குடாநாட்டுச் சூழலில் மக்கள் சார்பான 9u gീക്ക, ഞ, ണ உடனுக்குடன் பத்திரிகைகளுக்கும் உலக செய்தி ஊடகங்களுக்கும் வழங்கி வந்தவர் நிமல்ராஜன் பேரினவாத ஒடுக்குமுறை அரசியல் அடாவடித்தனம், ஊழல் அரசியல், துஷபிரயோக நிர்வாக நடவடிக்கைகள் போன்றவற்றை அவ்வப்போது தயக்கமின்றி துணிவுடன் வெளி உலகிற்கு செய்தி வடிவில் கொடுத்து வந்தவர் நிமலராஜன் அவரது செய்திக்கு கன தயும் தனித்துவமும் இருந்து வந்தது. அவரின் துணிவு மிக்க பத்திரிகைத் தொழிலால்
புதி
மக்கள் விரோத வன்மமான எதிர்ப் 5 Lഞ ഖബ 可jāfā王山山L அடாவடித் தன @LLJÉ GELÊ வருடங்களுக் அழைத்துச் செல் விளிம்பு வரை
56gJITLOB Lb AFLIDL கொல்லப்படுவதற் முன்பாகக் கூறிய முடிகின்றது.
அன்று ஐக்கிய இருண்ட ஆட்சியின் கொண்ட இளம் றிச் சேட் டி ெ செல்லப்பட்டு கெ பொதுசன ஐக்க இரண்டாவது ஆ வடக்கில் ஆற்றலு இளம் பத்திரிை படுகொலை செ வெறும் கண்துை கண்டன அறிக் சாதித்துக் கொ6 கொலைகாரர்கள் ജൂൺഞണ്. ബഞ6 566) (360 960fed நிலைதான். ஆனா கொலைகாரர்கள் நிற்கவேண்டியே 6
ஒரு நிமல்ராஜனி அவனது பே வெள்ளத்தில் மூழ் ராஜன்கள் தோன் நிமல் கொலைக்க (LDL)LIT51.
தேர்தல் முடிந்த கையோடு வடக்கில் இடம் பெற்ற கொலைகளின் அதிர்வு மறைவதற்குள் கிழக்கில் ஒரு புதிய பாராளுமன்ற 9) OJILi Lfli5OIri கொல்லப்பட்டிருக்கிறார் தமிழர் கூட்டணியின் பட்டியலில் இருந்து ിട്ടിബു (Fu ull) || | |ിഥബ് சவுந்தரநாயகம் பகிரங்க விதியல் ராணுவ முகாமுக்கு நானுறு மீற்றர் துரத் தல வைத்து சுட்டுக கொல்லப்பட்டிருக்கிறார். மோட்டார் சைக் களில் வேகமாக வந்து
İLEDEN GERİLENGİLİĞİLDİĞÜLE
கொண்டிருந்த இந்தப் பாராளுமன்ற உறுப் பினரைக காத திருந்து குறிதவறாது சுட்டு விட்டு இருவர் மறைந்திருக்கிறார்கள் என்று நேரில் ā(LQsā கூறுகிறார்கள் 9 Li Lily LIT Go To இந்தக் கொலையாளிகள் யாராக இருக்க முடியும் வழமையான இனம் தெரியாத நபர்கள் என்ற சொற்தொடருக்குள் இக் Gö町岛町引 கொலையும் முடி அமுக்கப்படுமா ? அல்லது உண்மை
வெளிவருவதற்கு ஆவன செய்யப்படுமா ?
நிமலராஜனுக்கு ஒரு அஞ்சலி
எங்கோ ஒரு வீடு சூறையாடப்படுகிறது
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது எங்கோ ஒரு குடிசை தீக்கிரையாகிறது
எங்கோ அச்செய்தி வெளிவருகிறது எங்கோ ஒரு மனிதன் கடத்தப் படுகிறான்
எங்கோ அச் செய்தி வெளிவருகிறது எங்கோ ஒருபெண் வன்கலவிக்கு ஆளாகிறாள்
எங்கோ அச் செய்தி வெளியாகிறது எங்கோ ஊழல்கள், முறைகேடுகள், மோசடிகள் நிகழ்கின்றன
எங்கோ செய்திகளும் வெளிவருகின்றன எங்கோ ஒரு செய்தியாளன் கொல்லப்படுகிறான்
எங்கோ அச் செய்தியும் வெளியாகிறது செய்திகள் கொடுஞ் செயல்களை நிறுத்த வில்லை - ஆனால்
கொடுஞ் செயல்களால் செய்திகளை நிறுத்த முடிவதில்லை இன்றைக்கு எழுதி எதுவும் ஆக வில்லை என்பதால் இனியும் எழுதாமல் எவரும் இருப்பதில்லை இன் இவிடின் நாளை இல்லாவிடின் மறுநாள்
எல்லாமே மாறித்தான் போகும் அன் அதற்கு அப்பாலும் என்றைக்கும்
-ക്ക് ഉഥ ബ
- dfor08argogr6
(6}B || 6060 []] || 6ñās ஆயுதங்களும் நிை அத்தகையவர்கரு உறுதுணையும்
அதிகாரப் படங் வலுப்படுத்திக் கொ உண்மைகளும் செ ய ல ழ ந த காணப்படுகின்றன.
தமிழர் கூட்டணி இருந்து தெரிவு செ தன்னை ஒரு வித் சார்பு கொணி உறுப்பினராக்கிக் சவுந்தர நாயகம் மு வந்தார் என்றே கூற பாராளுமன்றப் ப முடிந்தளவுக்கு மக் தேவைக்கும் பயன் கூறி வந்தவர் முடிகின்றது. அவ்
in L. L. Goofuf 60 வழி வழிவந்த பாராளுமன்ற 2 நோக்கிலும் போக்கி பட்ட ஒருவரை ெ கொன்றொழித்துள்
இக் கொலைக்கா கொலைகாரர்களை பாதுகாவலர்களும்
என்றே கேட்க6ே ஏனெனில் முன்ை பின்னணிகளும் ச ബ്, ജ്യങ്ങIൺ
முயற்சி செய்து அ G6) | GTN (3LLI GETT GOS ஏனெனில் மக்களது தான் கொலைக் க = (Bub 2üD5ö 2
சி
 
 
 
 

Lisb 2
அரசியல் சக்திகளின் |#5C5 25TTGOTTTTTT. LIGN) 于ó、ú山L@
-事重 *五三ラーのー。 ஆயுத கல 17 Si Ugo Ta ് .
(U லப்பட்டு மரணத்தின் சென்று திரும்பிய வத்தை நிமல்ராஜன் கு இரண்டு வாரங்கள் ருந்தார் என அறிய
தேசியக் கட்சியின் ஆற்றலும் துணிவும்
பத்திரிகையாளர் ாப்ஸா கடத்திச் ல்லப்பட்டார். இன்று ய முன்னணியின் சிக்கால வரவோடு பம் துணிவும் மிக்க பாளர் நிமலராஜன் LILLI LI LIL (66T 6TTTTT . ப்பு உத்தரவுகளும் ககளும் எதனைச் ண்டன. இன்றுவரை கண்டு பிடிக்கப்படவே ாப் பிடியுங்கள் என்று கொண்டு ஓடிய ல் என்றோ ஒரு நாள் மக்கள் மன்றத்தில் |ற்படும்.
ன் மூச்சை நிறுத்தி | Tഞ ഖ ♔ | , , கடிக்கலாம். ஆனால் றுவதை எத்தகைய ாரர்களாலும் தடுக்க
ருள்
கொடிய றந்த இந் நாட்டில் ருக்கு ஊக்கமும் வழங்கி நிற்கும்
(GD) LÓ
g5 6. 95 LD50) LD ண்ட இந்த நாட்டில் தி நியாயங்களும் 50) 6) is GT IT ( )
ufo Liguo 56) ப்யப்பட்ட போதிலும் நியாசமான மக்கள் பாராளுமன் D கொள்ளவே நிமலன் ழு முயற்சி செய்து ப்படுகின்றது. தனது தவியை தன்னால் களது நலன்களுக்கு டுத்தப் போவதாகக் என்றும் அறிய வாறெனில் தமிழர்
6), Lp. 60). LDULUNT 6507 || [[ ഞഥ ഖTg, L உறுப் பினர்களின் லும் இருந்து வேறு காலைவெறியர்கள் IIIIE6I.
பின்னணியையும் பும் சட்டமும் அதன் கண்டு பிடிப்பார்களா ன்ைடியே உள்ளது. |ய கொலைகளும் ண்டுபிடிக்கப்படவே மக்களாவது முழு ன் உண்மைகளை வரல் வேண்டும். விழிப்பும் துணிவும் ாசாரத்திற்கு முடிவு
GOLLLI95TGBLD.
L5.
நாலு
நடக்கு 62)Damaica
i gigigama, imigigama
தமிழ் மக்கள் இந்தத் தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்த சிலர் தேர்தல் முடிவில் திருகோணமலைத் தொகுதியில் ஒரு தமிழரும் தெரிவாகாததையிட்டுத் தமிழ்க் கட்சிகள் தமது ஒற்றுமையின்மையால் தமிழர்கட்குத் துரோகம் செய்துவிட்டதாகப் புலம்பித் திட்டியிருக்கிறார்கள்
பகிஷகரிப்பின் தேவை தேவையின்மை எல்லாவற்றையும் ஒருபக்கம் வைத்து விட்டு இந்தப் புலம்பலின் அர்த்தத்தைப் பார்ப்போமா ? இவர்கள் சொன்னபடி பகிஷகரிப்பு நடந்திருந்தால் திருகோணமலையோடு இன்னும் இரண்டு மாவட்டங்களுமல்லவ பறிபோயிருக்கும்.
தங்கள் ஆலோசனையைத் தமிழ் மக்கள் கேட்கக் கூடாது என்று நம்பியா ஆலோசனை வழங்குகிறார்கள் அல்லது யாரையாவது ஆதரித்து தங்கள் நடுநிலைக்கு ஆபத்திலாமல் காப்பாற்றிக் கொள்ளவா பார்க்கிறார்கள் ?
Éirí Iolaitei - Eri T litir blialta
பண்டாரவளை பிந்துனுவெவ தடுப்பு முகாம் கொலைக்ள 1983 யூலை வெலிக்கடைப் படுகொலைகளை மிஞ்சியன என்பதில் நமக்குச் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு அரசாங்கத் தரப்பில் செய்தி ஊடகங்கள் தரும் விளக்கங்கள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற அளவு கொடுமையானவை இந்தச் சம்பவம் உலகளாவிய மட்டத்தில் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தப்போகும் அவப்பெயரைத் தடுப்பதற்காக என்ன பொய்யையும் சொல்லாம். ஆனால் ஒவ்வொரு பொய்யும் அரசாங்கத்தினால் தடுப்புக் காவல் முகாம்களில் கூட அரசிடம் சரணடைந்தவர்களைக் காப்பாற்ற இயலாத கையாலாகாத்தனத்தையே மேலும் தெளிவாக்குகிறது.
இனவாத அதிகாரிகளின் தயவால் இத்தகைய தடுப்பு முகாம்களையும் சிறைச்சாலைகளையும் விட்டு வைத்திருக்கிற ஒரு அரசு அந்த அதிகாரிகளின் தவறுகளை மூடிமறைக்கிறபோது அந்த அதிகாரிகளை விட மோசமாகவே நடந்து கொள்கிறது இனவாத அரசு ஒருபுறம் இருக்கட்டும் 100 நாள் தவனை கொடுத்தும் தவணை கொடுக்காமலும் அரை முழு மந்திரிப் பதவிகட்காக அதற்கு முட்டுக் கொடுக்கிறவர்கள் இது பற்றி என்ன சொல்லப் போகிறார்கள்.
Ffraniaeth argrawnt, Geraill
தம் தேர்தல் விஞ்ஞாபனம் சகிதம் மகாநாயக்க தேரர்களிடம் போய்க் காலில் விழுந்து ஆசி பெற்ற மாக்ஸிய வாதிகள் இந்த ஜேவிபியினர். அதுவும் போதாமல் கூட ஒரு படப்பிடிப்பாளரையும் அல்லவா கூட்டிக் கொண்டு போய் தாங்கள்
காலில் விழுகிற காட்சியை தொலைக்காட்சி மூலம் ബി.Lfb 9) 6iT6ITITíTaH56iL.
சமசமாஜக்கட்சியின் கொல்வின் மந்திரியான பிறகு கோவிலுக்கு போய் மரியாதை செலுத்தினர். இந்தக் கூட்டம் இப்போது காலில் விழுகிறது. இனி என்ன செய்யுமோ?
1963ம் ஆண்டுக்குப் பிறகு திருகோணமலைக்குத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இருந்ததாகவே சொல்ல முடியாது. 1963 - 1970 காலத்தில் மாணிக்கராஜா அரசியலில் எதுவும் செய்யவில்லை. 1970ல் நேமிநாதன் ஊரில் இருந்தாரா என்று கூட மக்களுக்குத் தெரியாது. 1977 - 1983 சம்பந்தன் யூ என்.பி. பா. உரா த.வி.கூ. பா.உரா என்றே யாருக்கும் தெரியாது. தங்கத்துரை வாழ்ந்த காலத்தில் மட்டும் மக்களுக்காகக் கொஞ்சமாவது குரல் கொடுத்தார். ஆனால் த.வி கூட்டணியில் கையாலாகாத்தனத்திற்கு மேலாக அவரும் எதுவும் செய்யவில்லை. 1997ல் அவரது கொலைக்குப் பிறகு மறுபடி சந்பந்தன் நாட்டில் இருக்கிறாரா ? இல்லையா ? என்று கூடத் தெரியாதளவுக்கு அஞ்ஞாதவாசம் எனவே தமிழ் மக்களை பொறுத்தவரை நிலைமையில் ஒரு மாற்றமும் இல்லை 6606)).
Cynhalaith GIGODLY
இவ்வருட முற்பகுதியில் தேர்தல் சட்டத்தில் மாற்றங்கள் பற்றிப் பேசப்பட்ட போது அது சிறுபான்மைத் தேசிய இனங்களின் பேரம் பேசும் வலிமைக்குப் பாதகமானது என்று சில மறுப்புக் குரல்கள் எழுப்பப்பட்டன.
இப்போது பேரம் பேசும் வலிமையுடன் பாராளுமன்றத்துக்குப் போய் இருக்கிறவர்கள் எதற்காகப் பேரம் பேசுகிறார்கள். இவர்கள் பேரம் பேசி வாங்கிய பதவிகளால் எவருக்கு நன்மை ?
இவர்களது பேரம் பேசுதலால் சிங்கள மக்கள் நடுவே சிறுபான்மை தேசிய இனங்கள் தான் அதிகாரம் செலுத்துகின்றன என்ற மயக்கமான இனவாதப் பிரசாரம் மேலும் எடுபடுகிறது என்பதை விட முக்கியமான அரசியல் ரீதியான தாக்கம் என்ன ஏற்பட்டு இருக்கிறது ?
TÄFEFNAÁBURG : Eiš GUIÓ LANG GERDDOL 266
டெய்லி நியூஸில் ஜூலை மாதம் பேராசிரியர் பிறையன் செனவிரத்ன தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக எழுதிய ஒரு கட்டுரை வந்தது. முன்பு இலங்கையில் மருத்துவப் பேராசிரியராக இருந்த பேராசிரியர் செனவிரத்ன இப்போது அவுஸ்திரேலியாவல் உள்ளார். அன்றும் இன்றும் இனவாத சிந்தனைகளை எதிர்ப்பதில் அவர் உறுதியாகவே இருந்து வந்துள்ளார்.
அவரது டெயிலி நியூஸ் கட்டுரையின் அடியில் ஒரு குறிப்பு இருந்தது பேராசிரியர் பிறையன் செனவிரத்ன ஒரு பணக்காரத் தமிழ் வர்த்தகரின் மகளை மணமுடித்துள்ளார் என்று அதிற் கூறப்பட்டிருந்தது.
இது ஏன் ? இப்படியான குறிப்புக்கள் பிறர் பற்றி வருவதுண்டா ? உதாரணமாக கதிர்காம சிங்களப் பெண்ணை மணந்துள்ளார் என்பதை டெய்லி நியூஸ் ஒழுங்காக நினைவூட்டலாமே.
மேற்படி இனவாதக் கருத்து டெய்லி நியூஸ் ஏட்டுக்கு லுவழியன் ராஜகருணாநாயக்க ஆசிரியர் பொறுப்பு ஏற்று பின்பு வெளியானது என்பது கவனிக்கத்தக்கது. 1994ல் யூ என் பியை எதிர்த்து, பொது சன ஐக்கிய முன்னணியை ஆதரித்து பின்பு அதை விமர்சித்து வந்த இந்தத் தாராளவாதப் பத்திரிகையாளர் திடீரென அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகியது எவ்விதம்
டெய்லி நியூஸ் இன்று சாக்கடை ஏடாகி விட்டது. அரசாங்கத் தயவில் பதவி ஏற்பவர் எவராலும் அதன் நாற்றத்தை போக்க முடியாது.

Page 3
நவம்/டிசம்பர் 2000
புதிய
ju 07 vani seini 2000 milli 10
na 10/E rath 37 溪
S, 47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக்கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொலைபேசி இல 43517, 335844
அரசாங்கமும் பேச்சுவார்த்தையும்
இவ்வருட பட்ஜட் சமர்ப்பிக்கப் படாமைக்கு காரணம் கால அவகாசம் போதாமை என்று கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை துண்டு விடும் தொகையை நிரப்பிக் கொள்ளுவதற்காக பெறப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை உரிய காலத்தில் உறுதி செய்து கொள்ள முடியாமையே முக்கிய அடிப்படைக் காரணமாகும் இவ்வருட வரவு செலவுத்திட்டத்திற்கு வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதாயின் அரசாங்கம் நேர்மையான தேர்தலை நடாத்தி அதனுடைய சட்டபூர்வமான செல்லுபடியாகும் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் யுத்தத்தை நிறுத்தி சமாதான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐநாவின் குழு சிபாரிசு செய்திருந்தது.
அதன் அடிப்படையில் இனப்பிரச்சினை திப்பதற்கான அதிகாரப்பரவலாக்கல் என்ற அத்தியாயத்தைக் கொண்ட புதிய அரசியலமைப்பு மசோதாவை பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தாலும் அதனை நிறைவேற்ற முடியாது கைவிட்டது. உரிய காலத்தில் தேர்தலை நடத்தினாலும் தேர்தல் நீதியாக நேர்மையாக நடைபெற்றதா என்பது எல்லோருக்கும் வெளிச்சமானதே
அதனால் சி குழுவின் சிபாரிசை நடைமுறைப்படுத்தாத இடத்திலேயே அரசாங்கம் விடப்பட்டுள்ளது. அதனால் உதவி வழங்கும் நாடுகளின் சாதக்மான பதில்கள் இல்லாத நிலையில் இடைக்கால நிதி அறிக்கை ஒன்றையே இம்முறை அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கிறது.
எனினும் நீண்டகாலத்தில் மேற்படி வெளிநாட்டு கடன்கள் இல்லாது அரசாங்கத்தை தொடர முடியாது. அதனால் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நோர்வேயின் அனுசரணை யுடன் விடுதலைப் புலிகள் இயக்கதத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது நோர்வே
பிரதிநிதி சோல் ஹெய்ம் வன்னிகாட்டிற்கு சென்று தமிழீழ விடுதலைப்
=> Եթյonյարդավhiiolinit: ஜனாபதிபதி எதிர்கட்சித் தலைவர் மற்றும் அரசியல் கட்சிகளின் Իոհան 560)6IIակի, சந்தித்துள்ளார். நோர்வே சென்று விட்டு பின்னர்
தியாவுக்கு சென்று இந்திய அரச தலைவர்களையும் சந்தித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்கள் தொடர்ந்து இருந்து வந்தாலும் கடன் பங்கும் நாடுகளிடம் நன்மதிப்பை பெறவேண்டியது இலங்கை அரசாங்த்திற்கு கவும் அவசியமாகும் அதனால் சோல் ஹெய்ம்மின் முயற்சிகளை தொடர -டும் என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறுகிறது. அதேவேளை | → புவிகள் நேர்மையாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்ற அத்தத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியிைன் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.
நோர்வேயின் அனுசரனயுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தீவிர சிங்கள் இனவாதிகள் தித்து வருகின்றனர். சிஹல உருமய கட்சி மறியல் போராட்டங்களை செய்து வருகிறது. ஜே. வி. பியும் எதிர்ப்பியக்கங்களை நடத்திவருகிறது. பிரதம மந்திரி ரட்னசிறி விக்கிரமநாயக்க நோர்வே சமாதான முயற்சிகள் பற்றி அக்கறையற்றவராகவே இருக்கிறார். அதனாலேயே அம்முயற்சிகள் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் கதிர்காமரும் கூட முரண்பட்ட கருத்துக் களையே தெரிவித்து வருகிறார்
இது இவ்வாரிருக்க பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் பிட்டர் ஹெய்ன் இலங்கைக்கு விஜயம் செய்து கூறியுள்ள கருத்துக்கள் பேரினவாத்தை ஆட்டியுள்ளது. பிளவுபடாத இலங்கையில் சுயாட்சியை புலிகள் இயக்கம் ஏற்றுக்கொள்ளும் அதனை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் யுத்தத்தை நிறுத்துவதற்கு இராணுவம் தயாரில்லை என்பதை இராணுவ மேஜர் ஜெனரல் பல்லேகல்ல சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தமை தெரிந்ததே. சிஹல உருமய போன்ற சிங்கள பாசிச சக்திகளும் ஜேவிபியும் இராணுவ அதிகாரிகளும் பெளத்த பீடாதிபதிகளும் நோர்வே சமாதான முயற்சிகளை வெவ்வேறு மட்டங்களில் எதிர்த்து வருகின்றமையை காண முடியும் அதேவேளை பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பலமான அரசாங்கமாகவும் இல்லை
சமாதான முயற்சிகளை மேற்கொள்ள அரசாங்கம் வெளிநாடுகளினால் அழுத்தப்பட்டு வருகிறது. விடுதலை புலிகள் இயக்கம் பேசுவதற்கான விருப்பத்தை தெரிவித்துள்ளது. இது பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை முன்தள்ளுவதாக அமையும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவதற்கு அதனை எதிர்க்கும் சக்திகள் எந்தளவுக்கு விட்டுக்கொடுக்கும் என்பதும் அவற்றை மீறி அரசாங்கம் எவ்வாறு முன்செல்லும் என்பதும் பிரச்சினையாகவே இருக்கப்போகிறது. பேச்சுவார்த்தையின் மூலம் இணக்கம் காணப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் எப்படியிருக்கும் ?
பிரச்சினையான சூழ்நிலைகளிலேயே சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிவரும் என்பதை மட்டும் முன்னுணர்வதில் சிரமமிருக்காது சமாதான பேச்சுவார்த்தைகளின் மூலமே அரசியல் தீவை அடைய முடியும் என்பதிலும் இரண்டு பேச்சுக்கு இடமிருக்க முடியாது.
எது எவ்வாரிருப்பினும் இலங்கையின் இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுடைய அபிலாஷைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கருத்து பலமடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது. அதனால் சமாதான பேச்சுவார்த்தைபற்றியும் அவற்றை முன்னெடுக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும் தமிழ் மக்கள் சார்பிலும் இடதுசாரி ஜனநாயக சக்திகளினாலும் பொதுவான உடன்பாடென்று ஏற்படுவது அவசியமாகிறது. யுத்த எதிர்ப்பு இயக்கங்களுக்கும் சமாதான இயக்கங்களுக்கும் நிறையவே வேலைகள் இருக்கின்றன.
இதுவரை புத்த எதிர்ப்பையும் அரசியல் தீர்வையும் அதற்கான அவசியத்தையும் வற்புறுத்தி பல்வேறு இயக்கங்களை நடாத்தி வந்த இடதுசாரி ஜனநாயக முற்போக்கு சக்திகள் தீவிர
S S S S Sz Y Y T T LLL LLLLL M S TTTTTTLLLS
ஆசிரியர் குழு
புவிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்தித்து
பேரினவாதிகளின் எதிர்ப்புகளை மேவிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க
விற்
இலங்கையின் இன இனப் பிரச்சினை : முரண்பாடு என்ற நிை அடைந்து நிற்கின் ஒடுக்குமுறை என்பது SIL sai LDTausi GI அடிப்படை இனத்துவ sugj6u TGJI Gjit të 5 கொண்ட நிலைப் இதனைப் புதிய ஜன மூன்றாவது தேச அறிக கையில சுட்டிக்காட்டியமை நீ தாகும்.
அண்மைக்கால அர போக குகளையும் வெளிப்பாடுகளையு காணும் எவரும்
பேரினவாத ஒடுக் முடிவை மறுத்துரை
கடந்து முடிந்த ஆரம் பத்துடன்
தேசியவாதத்துடன் முளைகொள்ள ஆரம் 6)IGIs ja GLi D இனவாதக் Φ (b ஆரம்பகால செய சுதந்திரம் என்று நிகழ்வுக்குப் பின்
அரசியல் அதிகா இனவாதமாகத் தன்ன கொண்டது.
இவ் இனவாதம் ெ பேரினவாதமாக வ மூலம் தமிழ் முஸ் (35 gu Sool i புறக்கணிக்கப்ட்டு (
இ படிப்படியாக ஒரங் பட்டு வந்தன. அவ்வப் எழுந்த ஜனநாயக ரீ எதிர்ப்புகள் அதிகார கரங்கள் Gap,
2.DILËEESLILILL GOTI. 296 6)IGIT ft j &fT LLUITES (36) ( 6) TT) {@|]] | ஒடுக்குமுறை கட்டவி விடப் பட்டது. ே இனப்பிரச்சினை எ ஜனநாயக வழிக n ഞ[]] | }} || 9 தீர்வுகளுக்கு கெ வரப்படுவதற்குப் ப; L1605 (UDJ 603TUTLITE ஒடுக்குமுறையாக்க யுத்த வடிவினதா டுக்கப்பட்டது. 6 முறையானது உள். காணப்பட்ட அதே மேவியதொன்றாக இ அதன் உயர்ந்த பேரினவாத ஒடுக்கு நிலைக்கு கடந்த காலத்தில் முன்னு வரப்பட்டுள்ளது.
இனமுரண்பாட்டிற் யல்களும் அதன் 1560)L (LP 600/13 (LJ || 601 ஒடுக்குமுறைச் சிந்தன சிங்கள உயர் மத இரண்டு பிரதான கட்சிகளிலும் அ சக்திகளிடமும் இரு சொத்துடைய சுர சக்திகள் தமது வளர்ச்சிக்கும் பே கைபிடித்து நிற்கின்ற
பேரினவாத சிந்தனையின் வள வக்கிரம் நிறைந்த ெ யந்திரத்தின் சகல ஆக்கிரமித்துக் ஆயுதப்படைகள், ச் நதிமன்றங்கள்
பேரினவாதச் ச பேரினவாத செயற்பாடுகளும் விய
 
 
 
 
 
 

முரண்பாடு தேசிய ஊடாகப் பிரதான லையை ஏற்கனவே றது. பேரினவாத து அதன் பிரதான து இவற்றின் பநிலை மட்டுமன்றி நலன்களைக் IT(6lf ஆகும். நாயக கட்சி தனது lu ETTE ElJon)
தெளிவாகச் னைவு கூரத்தக்க
ful Gi) GDIGITÊTÉFfi
அவற்றின் ம் நேர்மையுடன்
மேற் கூறிய குமுறை பற்றிய
EE5E5 LIDTIL L TITEE56T.
நூற்றாண்டின் உருவாகிய கூடவே இனவாதம் பித்து விரைவான க் கொண்டது. த தயல களும் ல் வடிவங்களும் GEBIT 6FF6|T"|LJL || - முழுமையடைந்து ரத்தின் ஊடே ன நிலைநிறுத்திக்
பளத்த சிங்கள ளர்க்கப்பட்டதன் லிம் மலையகத்
E. Gri ് ഖ } )
தேசிய newmessages awarel Denmaeneg ""
,... . ജീർണ് கடந்த நூற்றாண்டினர் ஆரம்பத்தில் பழுது நியான தோன்றிய தேசியவாதம் பிர்ைபு இதில் தமிழ் த்தின் (Lp 6to Go" LO இனவாதமாக்கப்பட்டு பேரின% . JABABIGOT தேசிய இ
பேரின வாதமாக வளர்ந்து இனறு ' ഇ|ബ மன்றி சிங் விழ்த்து பேரினவாத ராணுவ ஒடுக்கு களத் தேசிய 5 giul இன த்தின் ஒன்பது முறையாகி நிற்கிறது. உழைக்கும் 5 of 65 6)If 55, E5, EF5F5 LDT 6OI த களு ம ாண்டு தமது பங்க 6 Gísl'I6ÖL 9 s.
மாற்றப்பட்டு தீவிர
ப்பட்டது. அது B முன் னெ வர்க்க ஒடுக்கு ார்ந்த ரீதியாகக் வேளை அதனை இனஒடுக்கு முறை கட்ட நிலையான த முறை என்ற் கால நூற்றாண்டு றுக்கு கொண்டு
கான கருத தி உயர்ந்த கட்ட பேரினவாத னை வீச்சு பெளத்த ந பீடங்களிலும், ஆளும் வர்க்க திகார வர்க்க ந்து வருகின்றன. ண்டும் வர்க்க இருப் பிற்கும் ரினவாதத்தைக்
360T.
ஒடுக் குமுறைச் ர்ச்சியும் அதன்
செயற்பாடும் அரசு
பகுதிகளையும் கொண்டுள்ளன. சிறைச்சாலைகள், யாவற்றிலும் நீ தனைகளும்
ஒடுக் குமுறைச்
ாபித்து வருவதை
வாதஏடுக்குமுறையும்
3ışZUsunlugin
அவதானிக்க முடியும் ஜனநாயகம் சுதந்திரம், மனித உரிமை சட்டத்தின் முன் சகலரும் சமம் போன்ற வெறும் ஏட்டுரைகளை ஒரு புறத்தில் ஒதுக்கி வைத து விட்டு பேரினவாதச்
சிந்தனைகளின் அடிப்படையிலான
ஒடுக்கு முறையை நியாயப்படுத்தும் போக்கே மேலோங்கி வருவதை அண்மையை நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.
அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை வெறியாட்டம் நடாத்தி பேரினவாதம் தன்னை வெளிப்படுத்திய வேளை அதற்கு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஒரு தாக்குதல் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் அதன் List அவ்வப் போது சிறைச்சாலைகளில் தமிழ்ச் சிறைக் கைதிகள் கொல்லப்பட்டதற்கும் சாட்டுப் போக் கே கூறப்பட்டு வந்தது. அணி மையரில LI 607 i L TUJ 6) 60) 6TI பிந்துணுவெவ இளைஞர் புனர்வாழ்வு நிலையத்தில் நடாத்தப்பட்ட கோரமான கொலைகளுக்குப் பின்பும் பேரினவாத ஒடுக் குமுறை பற்றியும் அதன் கேடுகெட்ட வெறித்தனம் பற்றியும் எத்தகைய சளாப்பல் நியாயத்தை முன் வைக் கப் போகறார்கள் இச் சம்பவத் தற்குப் Ls Got L. மலையகத்தில் தொடராக இடம் பெற்று 6) (b. If GLIIT G6m இராணுவ அடக் குமுறைபற்றியும் சிங்கள ஆங்கிலப் பத்திரிகைகள் எவ்வாறு பேரினவாதச் சித்தரிப்பை வெளிப்படுத்தி வருவது பற்றியும் பேரினவாத
Ali, IlijАЈБЛИј
ஆதரவாளர்களான தமிழ் முஸ்லிம் மலையக உயர்வாக்க சக்திகள் என்ன கூறப் போகிறார்கள்
பேரினவாதத்திற்கும் பேரினவாத ஒடுக் குமுறைக் கும் இன அடிப்படையுடன் கூடவே வலிமையான வர்க்க அடிப்படையும் உண்டு ஆளும் வர்க்க பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி பொதுசன ஐக்கிய முன்னணி என்பன வற்றின் நிழலில் அரசியல் சீவியம் நடாத்தி வரும் தமிழ் முஸ்லீம் மலையக கட்சிகளின் தலைமைகளுக்கு தமது 6). È E நலன்களைப் பேணிக கொள்ளும் தேவை இருக்கிறது. தமது பதவி சொத்து, சுக போகம் வர்க்கத் தேவைகள் என்பனவற்றை பாதுகாப்பதற்கு கொடிய பேரினவாத ஆளும் வர் க்க சக்திகளுக்கு மக்களைப் பலியிட அத்தலைமைகள் தயங்குவதில்லை என்பதையே அணி மைய நிகழ்வுகள சகல
மக்களுக்கும் தெளிவுபடுத்த நிற்கின்றன.
சிங் கள மக்கள் சகல ருமே
பேரினவாதிகளோ அன்றி பேரினவாத ஒடுக்குமுறையாளர்களோ அல்லர் ஆனால பேரினவாதகளான மதவாதிகளும், அரசியல் லாபம் தேடுவோர்களும், ஆளும் உயர்வர்க்க நலன்கள் பேணுவோரும் கட்டவிழ்த்து விடும் கேடுகெட்ட பேரினவாதப் பிரச்சாரங்களுக்கு மக்களில் ஒரு பகுதியினர் பலியாகிவரும் சூழல் காணப்படுகின்றது. இது முழுச் சிங்கள
LIċELD 3
மக்களினதும் பாதகமானதாகும்.
நலன் களுக்கு
கடந்த கால் நூற்றாண்டு காலத்தை எடுத்து நோக்கினால் பேரினவாதமும் பேரினவாத ராணுவ ஒடுக்குமுறையும் நிறுவன மயப்படுத்தப்பட்டதாகவும் அரசு யந்திரத்தின் சகல பகுதிகளிலும் ஆழப்பதிக்கப்பட்டு வருவதாகவும் காணப்படுகின்றது. அதே வேளை | [[ ഞL.g LD பூகோளமயமாதலுக்குள் இறுக்கி வரும் ஏகாதிபத்திய சக்திகள் இப் பேரினவாத ஒடுக்கு முறைக்கு பக்கபலமாக இருந்து ஆசிர்வாதம் வழங்க வருகன் றன. அவை பேரினவாத ஒடுக்கு முறை யுத்தத்திற்கு சகல ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கி நிற்கின்றன.
இவ் இடத்தில் இனத்துவ நிலையிலும் வர்க்க நிலையிலும் பேரினவாத ஒடுக்கு முறையை எதிர்த்து நிற் பதும் difur Go GJITË Ej, EGOIST (360LIT" டத்தில் வழி நின்று அதற் கெதிரான பர ந்த சக்திளின் ஒன்றினைவு டன் போராடு வதும் அவசி யமாகின்றது. இப் போர Tட்டம் தனி யே தேசிய இன விடுதலை க்கான ஒன்று மட்டுமன்றி ஏகாத பத தய முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டமும் ஆகும்.
ஆதலால் பேரினவாதத்தையும் அதன் ராணுவ ஒடுக்குமுறையையும் குறுகிய தேசியவாதக் கண்ணோட்டத்துடன் மிகச் சிறிய எல்லைகளுக்குள் வைத்து நோக்காது பரந்த தளத்தில்
யவாறு வழங் குதல் வே ண்டும்.
மூன்றாம் உலக நாடுகளில் தேசியவாதம் , இனவாதம் பேரினவாதம் பேரினவாத ஒடுக்குமுறை என்பன ஏகாதிபத்திய சக்திகளால் ஊக்குவிக்கப் பட்டு மோதல்களாகவும் யுத தங்களாகவும் வளர் கி கப் பட்டுள்ளன. இந் நிலை அவர்களது பல்தேசியக் கம்பனிகள் மூலமான நவகொலனித்துவ மாக்கும் போக்கிற்கு தகுந்த தளத்தை வழங்கி வருகின்றன. இதற்கு இலங்கை சிறந்த உதாரணமாக விளங்குகின்றது. தேசிய இனம் பிரச்சினை காரணமான யுத்தமும் பூகோளமயமாதலிலான தாராளமயம் தனியார் மயமும் எவ்வாறு ஒன்றுக்கொன்று உதவி வந்துள்ளதுடன் முழு மக்களையும் நசுக்குவதில் ஒன்றை ஒன்று சார்ந்தும் வந்துள்ளதையும் கண்டு கொள்வது அவசியமாகின்றது.
பேரினவாத ஒடுக்குமுறை, வர்க்க சுரன்டல் ஒடுக்குமுறை ஏகாதிபத்திய ஒடுக் குமுறை என்பனவற்றுக் இடையிலான உள்ளார்ந்த உறவு நிலைகளைக் கண்டறிந்து அவற்றின் கோரத் தனங்களை மக்கள் மத்தியில் அம் பலமாக குதல் வேண்டும்
●○cm @(Upcm) 回ーリ ●●=ー மறைப்பதற்கு பரப்பிவரும் பிற்போக்கு கருத்தியல்களையும் கலாச்சார நட் LJU LDLIGÓ 55o5u 5 . . . முனைச் செயற்பாடுகள்
ܘ ܦ ܦ ܦ

Page 4
  

Page 5
நவம்/டிசம்பர் 2000
این سه ... 1977-1970
ளியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற அரசியல் திக்கற்றுத் தடுமாறியதன் காரணம் அதற்கு முந்திய ஐந்து வருடகாலத்தில் அது யூ என்.பியுடன் ஏற்படுத்திய நெருக்கமான உறவு இந்தக் கால இடைவெளியில் தமிழரசுக்கட்சியின் நடத்தையை அவதானித தால யூ.என்.பியினதை அண்டியே அது அமைந்திருந்ததை நாம் காணலாம் 19707) தரப்படுத்தல் வடக்கில் ஏற்படுத்திய கொந்தளிப்பை எவ்வாறு கையாள்வது என்ற தெளிவு கூட கட்சித்தலைமைக்கு இருக்கவில்லை. பாராளுமன்றத்துக்கு வெளியே விடப்பட்ட அமிர்தலிங்கம் இந்த வாய்ப்பைத் தன்னைச் சூழ ஒரு இளைஞர் அணியை உருவாக்கிப் பயன்படுத்த முயன்றார். ரீலசு கட்சி லசசகட சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி எடுத்து வந்த பிற நடைவடிக கைகள் இளைஞர் மத தியிலான கொதிப்பைக்
கிளறிவிட்டன. கட்சிக்குள்ளே ஒரு
கட்சியை நடத்தியவரான அமிதலிங்கம் இப்போது கட்சிக்கு за ஒரு கட்சியை உருவாக்குவதில் முனைப்பாக இருந்தார்,
கட்சிக்கு நேரடியாகக் கட்டுப்படாமல் தனதும் தனக்கு நெருக்கமான சிலரதும் ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஒரு இளைஞர் ம அ னயை அவர் உரு வாக்கிய நோக் ѣt கட்சித்
മഞ്ജഥങ്ങl്
பொலிசுக்கும் அரசுக்கும் சவால் விட்ட வீரராகத் தன்னைக் காட்டிக் கொள்வதே அவரது நோக்கமாக இருந்தது. இதன் பின் விளைவுகள் பற்றிய கவலை அவருக்கு இருந்ததா என்ற கேள்விக்கே இடமிலி லை. ஏனெனில் என்ன நடந்தாலும் அவர் ஒரு வீரப் பிரதாப மிக்க தலைவராகவே விளம்பரம் பெற வேண்டினார். மாநாட்டு அசம்பாவிதங்கள் நடந்திராவிட்டால் அவர் அரசாங்கத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய வீரராயிருப்பார். அவை நடந்ததால் மக்கள் நடுவே ஏற்பட்ட கோப உணர்வு அவருடைய உடனடியான அரசியல் வளர்ச்சிக்கு உரமிட்டது.
அமிர்தலிங்கத்தால் பல வகைகளிலும் உசுப்பிவிடப்பட்ட சக்திகள் கட்டுக்கு அடங்காமல் போவதைத் தடுக்கத் தன்னையும் அவர்களுள் ஒருவராகக் காட்டிக் கொண் டார் எனவே அவருடைய மேடைப் பேச்சுக்கள் மேலும் மேலும் விராவேசம் மிக்கவையாகி வந்தன மறுபுறம், 1974
elatila ulai ћ||Ligu slip (
து எனி தார் மீகப் அகிம்சாவாதிகளி ബ്ന ക്രഖ്) {
Qgiu
பேரளவில் எனினும் தலைவர் செல பொறுப்பில் இரு அமிர்தலிங்கத்துக்கு சுதந்திரன் ஆசிரியன் செல்வநாயகத்தின் பு ஈழ வேந்தன் போ வழிநடத தப் பட்ட வங்காளதேசம் பா பிரிந்து உருவான பி உதவியுடன் அதன் வந்து எதிர்கட்சி கடுமையாக ஒடுக்கி பேர் அமிர் த6 சூட்டப்பட்டது. அமி முஜ்புராங்க பட்ட காலத்துக்குள்ளே செல்வாக்கு மங்கி வங்காள தேசத்தி
தன் கைக்குள்
கொண்டு வருவது தான் என்று அரசியல் அவதானிகள் கவனிக்காமல் മുഖങ്ങഖ. பன்ாளுமன்ற அரசியற் பேரத்தில் தங்கியிருந்த ஒரு தலைமைப் பீடத்தில் பாராளுமன்ற ஆசனத்தை வெல்லாத ஒருவரால்
இடம் பெறுவது கடினம் என்பதில்ட
அமிர்தலிங்கத்துக்குச் சந்தேகமில்லை. எனவே தான் பாராளுமன்றக் கட்சியின் கையாலாகாத்தனத்திற்கு
ஈடுகொடுக்குமாறான காரியங்களில் என் நிற்புதாகத் தன்னை
அவசியமாயிற்று 1974 蚤us臀的"us@ இறுதிநாளில் இலங்கைக்குள் சட்ட கொண்டுவரப்பட்ட ஜனார்த்தன்ம்' என்கிற ஒருவரை ற்ற்வெளியில் மேடையேற்றி
KI TITI 3903, bij UML of எனப்படுகின்ற சமஷ்டி"
முறைதான் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழுகின்ற Э60ѣ கயைப் போன்ற ୭୯୭ நாட்டுக்கு மிகப் 9叫「啞率* ஒன்று இலங்கைத் தமிழரசுக்கட்சியினர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மே லாகத் தங்கள் கொள் N கையாகக் கூறிவரு N கின்றனர்.
sciiĝi; ஆட்சியை அமைப்பது தான்
ங்கள் இலட்சியம் எனக்கூறிவந்த்'
եյտլի அரசுக்கட்சியினர் 1957-ի ஆண்டில் காலஞ்சென்ற திரு எஸ்.
கொண்ட ஓர் ஒப்பந்தத்தில்
பிரதேச சபைகள் அமைப்பதற்கும் பின்னர் 1965ம் ஆண்டில் திரு. டட்லி சேனநாயக்காவுடன் செய்து கொண்ட
ஓர் உடன்பாட்டில் மாவட்ட சபைகள் அமைக்கவும் ஒப்புக் கொண்டு
s= கோஷத்திலிருந்து ==== 55.5 ± அமைக்கப் படுவதற்கு பெரும்
-- ... --L Lട്. 3ജി 11 ܡܗܝܡ܂ 15 ܐܶܣܛ¬s 3ܢ ܡ ܒ ܦܡ ܒܵܓܦ.
* ܠܡs 1s ബ
ப9 செய்யும் முயற்சிகளின் பக்க விளைவு
ஸ்பு ஆர்டி பண்டாரநாய்க்கவுடன்
தமிழாராய்ச்சி மாநாட்டு மரணங்கட்கான பழி முழுவதையும் அரசாங்கத்தின் மீது சுமத்திய அதேவேளை நேரடியான பொறுப்பை முன்னாள் யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா மீது சுமத்தி துரையப்பாவுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்த செல்வாக்கை வலுவிழக்கச்
வடக்கின் முதலாவது அரசியற் கொலையாக நடந் தேறியது.
. 7 1
துரையப்பாவின் மீதான கொலை முயற்சி முதல்முறை தோல்வி கண்ட போதே தமிழரசுக் கட்சித் தலைமையும் இளைஞர்களுக்கு நெருக்கமாக இருந்து வந்த அமிர்தலிங்கமும் அதைத் கண்டித்து தொடராமல் தடுத்திருந்தால் வடக்கில் இத்தகைய வன்முறை அரசியலின் வளர்ச்சி நின்றிருக்குமோ
on த in அதைப் List மாக எதிர் த்தனர். இவர்கள் சமஷ்டிக் கட்சி" யினரை மட்டுமல்ல, சமஷ்டிக் கோரிக்கை ՜ 6) ապա ֆւմ ք இனத்தையும் கடுமையாகக் கண்டித்து வந்தனர். இப்பொழுது இவர்கள் தமிழ் மக்கள் மீது தங்களுக்கு வெறுப்பு இல்லையென்றும் இந்த நாட்டில் உண்மையான சோஷலிஸத்தை உருவாக்கத் தமிழ்
&oll, կեֆJիլմ 95 ֆlճ»քնվի, தரவேண்டுமென்றும் கோருகின்றனர்.
தமிழர்களின் "ஆதரவையும் ஒத்துழைப்பையும் எப்படியாவது பெறவேண்டுமென்ற நோக்கத்துடன், இந்தக் கூட்டாட்சி வாதிகள் குறிப்பாக L கெனமன் இலங்கரத்தினா, வி. பொன்னம்பலம் போன்றவர்கள் சோஷலிஸத்தில சமஷ் சாத்தியமென்றோ, சோஷலிஸத்தில் சமஷ்டி பிரச்சினை தீருமென்றோ கூறிவருகின்றனர்.
அதே நேரம் சமஷ்டியின் பின்தான்
இருக்கின்றன
ஆட்சியின் தலை
அவரது அடக்குமு.
செயற்பட்ட ராணுவம் கொலை செய்து ர 3) 533 LITTÉ EN Lugo. அமிர்தலிங்கத்தை
என்றாலும் இந்திய
விடுதலை வாங்கித்
மட்டும் தொடர்ந்தது
அரபாத் என மாறியது
கட்சித் தலைவர் யூதர்களோடு ஒப் நிறுவப்பட்டதை ஒரு நிகழ்வாகக் காட்டிவ ജ് () ബ16' E 6)); மொழிபெயர்த்து சுத
சோஷலிஸம் சரி கட்சியினர் பதிலளி பற்றிய வாதப்பிரதிவ எழுத்திலும் முன்னெ
GICE
இப் பொழுது ( பெற்றிருக்கின்றது.
இந்த நாட்டில்,
பிரச்சினையொ6
முரண்பாடுகளில
கூர்மையடைந்து 6 உண்மையையே வாதங்களிர் உ
கடந்த பல வருடங்
கட்சியே தமிழி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Elb 5.
றும் அதற்கான பொறுப்பை ன் கட்சி ஏற்க
லைவிவந்திராது.
தமிழரசுக் கட்சித் வநாயகத் தன் ந்த சுதந்திரன் மிக நெருக்கமான கோவை மகேசன் மகன் சந்திரதாசன்
ன்றவர்களாலேயே என்றோ வோ ஷயென் கியாப் என்றோ ஆசனங்கட்கு மேலும் சேதம் 一匹l。 | 9 || 7 || 6ტ சே கெவரா என்றோ அழைக்க இல்லாமல் பாதுகாக்கிற ஒரு கிஸ்தானிலிருந்து முடியாதளவுக்கு அவரது மாக்ஸிஸ் முயற்சியாகவே காண வேண்டி
ன்பு இந்தியாவின் முதல் பிரதமராக E550) GIT GIGNÒ GOTTLĎ
வந்தது இஸ்ரேலை ஏகாதிபத்திய சார்பு
ஒடுக்குமுறை ஆட்சியாகத் தமிழ்
மக் களர் அடையாளங் காணத தொடங்கியதற்கு இடதுசாரிகளின் அரசியற் பிரசாரமும் குறிப்பாக மாக்ஸிய லெனினிஸ் சக்திகளின் அரசியற் செயற்பாடும் முக்கிய
காரணமெனலாம். இந்த நிலையில் முஜிபுரும் பிழைத்துப் போனபின்பு
அமிர்தலிங்கத்தை ஹோ சி மின்
எதிர்ப்பு கொடிகட்டிப் பறந்தது. எனவே
கட்சியும் அதன் பிரசாரப் பீரங்கியும் சம்பந்தப்பட்டவை என்பதை நினைவு கூரும் போது ஒரு சாதாரண தேர்தல்
துரையப் பா Glas is go go lu fill go அமிர்தலிங்கமும் ஒரு சந்தேக நபராகக் கருதப்பட்டதை யாரும் புறக்கணிக்க முடியாது.
இவை யாவும் 1960களில் பிற்கூற்றில் சாதயத்துக்கு of 5 TGO பாராட்டத்தை அதன் வன் முற்ைக்காகக் கண்டித்துப் பாராளுமன்றத்தில் முழங்கிய ஒரு
தோல்வி ஒருவரை எப்படி மாற்றி விட்டது என்று வியக்காமல் இருக்க (UP19UIgl.
1974ல் உருவாக்கப்பட்ட தமிழர் ஐக கரிய முன் னணியை யாழ்ப்பாணத்து மேட்டுக் குடிகளின் தலைமையை ஐக்கியப்படுத்தி தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற
உள்ளது. இந்த முன்னணியில் இ.தொ.கா. தலைவர் தொண்டமான் மட்டுமல்லாமல் யு.என்.பி பிரமுகரான
கே. டபிள்யூ. தேவநாயகமும் இணைந்திருந்தனர். இதன் அன்றைய நோக்கத்தின் முக்கியமான ஒரு
ਮLL தலைமையிலான அரசாங்கத்தை எதிர்த்து முறியடிப்பதில் யுஎன்பிக்கு உதவுவது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. தமிழ் மக்களின் உரிமைகள் எவ்வாறு செல்வது என்பது பற்றிய தெளிவு அதற்கு முன்பிருந்ததை விட எவ்வகையிலும் அதிகம் என்று சொல்ல இட்மில்லை.
பவரான முஜிபுரின் பிங் கத துக் குச் தலிங்கம் ஈழத்து ம் பெற்றுச் சில யே முஜிபுரின் விட்டது. அவர் ன் அடக்குமுறை
4)
வராகி விட்டார் றை யந்திரமாகச் 1974ல் அவரைக்
எவ்வாறாயினும் தனிநாடு பற்றிய குரல்கள் இளைஞர் மத்தியிலும், மறைமுகமாக எனினும் தமிழரசுக் | || LB - கட்சியின் அதிகாரபூர்வமற்ற ஏட்டிலும் ஒலிக்கக் கேட்டன. இதற்கு வடிவம்
ாணுவ ஆட்சியை . . . .
இதன் பின்பு அவர் ஈழத்து அரபாத் ஆக்கப்பட்டார். கொடுப்பதற்கு தமிழர் ஐக்கிய முன்னணியின் பங் காளிகள் LLUIT CULFO PFLP55|| பின்பு அரபாத்துட்ை போராட்ட
அனைவரும் ஒத்துழைத்திருக்க
அரசியலுக்கு நடக்க இருந்ததை அவள் முன் கூட்டியே அறிந்திருக்க மாட்டார் முடியாது எனவே 1970s äLG手
கோட்டைத் தீர்மானம் வரை வெளியான தமிழ் ஈழக் கோரிக்கை காத்திருக்க நேர்ந்தது. 1977ல்
ழைக்கவில்லை அரசாங்கம் olbJJ தரும் என்ற கனவு என்றாலும் அரபாத்தின் தலைமை
المنوم
சீரழிய முன்னரே அமிர்தலிங்கத்தின்
அரசியலின் பொட்டுக் கேடுகள் ܘܚܬܐ .. .. .. ...ܘ.
பட்டம் ஈழத்து அம்பல்மாகிவிட்டன. நடக கவிருந் த தேர்தலுக்கு முன்பு தமிழரசுக் @lഞഥഖIb II, 16 ജ|ിuൺ
1 7 ܢ . 1972 முதல் 1977 வரை வடக்கில் ஏற்பட்ட நிகழ்வுகளுடன் வோசித்தே lan, நடந்த தமிழ்த் தேசியவாத ഖങ്ങി . வட்டுக்கோட்டைத் திரமானத்தையும் செயல்கட்கு அமிர்தலிங்கத்தின் அதன் பின்விளைவுகளையும் நோக்க
நேரடியான ஆசிகள் இருந்தன. ഖങ്ങ[ഥ, 602 !!! தமிழில்
தமிழரசுத் தலைமையும் அவற்றைக் LOLIIGILE ந்திரன் வெளியிட்டு
கண்டுகொள்ளவில்லை குறிப்பாக
O O டுக்கு முறுைம்
asTaff?T
பெரும்பாலும் தலைமை தாங்கி வருகின்றது.இந்தக் கட்ந்த காலத்தில்
எள் தமிழர்களை LL.B. San Gyo
பெரிய விடுதலை ந்தார்கள் இஸ்ரேல்
சலுகைகளுக்கும் இன்றும் இதன் | தலைமை காத்திருப்பினும் தமிழ்
ம் என்று தமிழரசுக் க்கின்றனர். சமஷ்டி தங்கள் பேச்சிலும்,
ப்பொழுதையும்விட ( %1.f;اٹل )LHرL ; fra f’MO THE ہے D முக்கசியத்துவம் தோழர் கே. ஏ. சுப்பி ம் நினைவாக
、 மக்கள் தாங்கள் இரண்ட்ாந்தரப்
L弗 ü上 LDFTG || LDII (3) 6) JE5%9FGT6T - ஆ த்திற்கு மாறி மாறி வந்துள்ள பிரசைகளாக நடித்தப்படுகிறோம்
இ" சேனநாய்க்கா பண்டாரநாய்க்கா' @匾 - - OT [IBILD 呜T குடும்பங்களுடன் தமிழரசுக் கட்சியினர் " ** B " " " தமது
SuS K S L L L Y TT TTTTTTTLLLL LL YS S SYS SS """ || வருகின்றது என்ற வந்திருக்கின்பேடு தி ஏனையவர்களைப்போல் பூரணத்துவம்
இந்த வாதப்பிரதி நடவடிக்கை என்பவை இவர்கள் தமது" -ணர்த் துவதாக ஆ இ 嵩m Gä) இருக்கவேண்டுமென்ற உறுதியான Πιο και η μη ΙΙΙ . . . 6)III Bಲೆ ರಾ? க் கருத்திற 29 உணர்வுடனும்தான் இருக்கினறனர் h தமிழரசுக் கட்சித்தலைமைப்பீடம் . •後繼欒 *.檗 அவ்வப்போதுஇ இேருந்தவி குமுறையிலிருந்து விடுதலையடையும் . .' து? என்னும் தலைப்பில் தோழர் சலுகை பெற்று ஆதரவு கொடுக்க
முனைந்தகாலங்களிற் கூட 07 03 Z 16Ú எழுதி வெளிவந்த മുഖ ബ്രജ്ഞLu|}}, ബഥഞull) || ! த7லர் இருந்த இம் Ltd. பெரும்படுத்தாது தங்களுடைய
* . リ ) எதிர்ப்பை ஆணித்தரமாகத் தமிழ்
11-2000 ஆகும. LLLLLS SM S K S SSLSSLSYSYYY LSLMS K L SLS S S S K TTTT TTT SYYT t uu u S S
கட்சியிலேயே இந்த எதிர்ப்பின் பிரதிபலிப்பைக் காணக்கூடிய
5ளாகத் தமிழரசுக்
LS SSSSSSSSSSSSSSSSS
. . . . YYT LLLLLL LLLLCC Y Y 0 z a
ந்ேது மேற்கொள்ளப்பட்டவையாகும் தமது " " " ஆா வர்க்க நலனுக்கான சமரசங்களுக்கும் エリ 77ー

Page 6
நவம்/டிசம்பர் 2000
புதிய
டந்த பாராளுமன்றத் தேர்தல்
பற்றி எழுதிய சிலர் அது ஒரு 2360 b T U 5 மோசடி என்று எழுதினார்கள் தேர்தல் மோசடிகள் புதியனவல்ல. 1977க்குப் பின்பு நாம் நன்றாகவே அவற்றுக் குப் பழக்கப்பட்டுவிட்டோம் தடிமன் இருமல், காய்ச்சல் போன்று அவையும் நமது சூழலில் ஒரு பகுதியாகி விட்டன. பாராளுமன்றத் தேர்தலில் நடக்கிற மோசடி ஜனநாயக மோசடி என்கிற போது பாராளுமன்ற ஜனநாயகம் என்பதே பொதுமக்கள் மீதான மோசடி என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. முதலாளிய சமூக அமைப்பில் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது முதலாளிய நலன்களைக் காப்பதற்கான ஒரு நிறுவனம் மட்டுமே. பாராளுமன்ற ஜனநாயகம் என்பது ஜனநாயகமே அலி ல என்பது 5) 600Í 60) LD. வேண்டுமானால் தேர்தல் மோசடிகளே நிகழாததாகக் கூறப்படும் நாடுகளின் தேர்தல்களையும் அவதானிக்கலாம். தேர்தலில் ஒருவரோ ஒரு கட்சியோ வெற்றி பெற ஏராளமான பணம் தேவைப்படுகிறது. கடுமையான பிரசாக முயற்சி தேவைப்படுகிறது. செய்தி நிறுவனங்களின் உதவியிலி லாமல் இது ♔ | സ ഖgിന്റെ ഞ സെ. ഉ() {ീ സെ பெரு முதலாளிளே ஆதரிக்கம் செலுத்தும் செய்தியாளர் உலகில் செய்திகள் முதலாளிய நலன்கட்கு வசதியாகவே வெளியிடப்படுகின்றன.
எனவே, தேர்தலில வெண் று அதிகாரத்தைப் பிடிக்க பெரு முதலாலிகளின் 5 եւ 16\,
தேவையாகிறது. அதற்குப் பிறகு எப்படி அவர்களுடைய நலன்கட்கு எதிராகச் செயற்பட முடியும் ?
அப்படியும், அதை எல்லாம் மீறித் தேர்தல் மூலம் உண்மையாகவே மக்கள் நலன் சார்ந்த ஒரு ஆட்சி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் அதற்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் சிலே நாட்டில் 1972ல் சல்வடோர் அலன்டே ஆட்சி ராணுவச் சதியாளர்களால் கவிழ்க்கப்பட்து. அதற்கு பின்னால்
அமெரிக்க ஏகாதிபத்தியம் இருந்தது. 1957ல் கயானா நாட்டில் செட்டி ஜகன் ஆட்சி பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று சொல்லப்படும் பிரித்தானியாவின் மகாராணியாரது
ஆணைப்படி கவிழ்க் கப்பட்டது. இந்தியாவின் மாநிலங்களில் முதன் முதலாக ஏற்பட்ட மாற்றுக் கட்சி ஆட்சியான கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளத்தில் 1957ல் கலைக்கப்பட்டது. அதன் காரணகர் த தா ஜனநாயகவாதியான நேரு
ஏகாதிபத்தியம் இப்போதெல்லாம் எடுத்த எடுப் பில ஜனநாயக ஆட்சிகளைத் தூக்கி எறிவதில்லை. அது பல்வேறு முறைகளில் தன் காரியத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. ஜனநாயக முறையில் ஆட்சிக்கு வருகிற மாற்றுச் சக்திகளை தன் வழிக்குள் கொண்டு வர முயல்கிறது. அப்படி முடியாத போது உள்நாட்டுக் கலவரங்களைத் தூண்டிவிடுகிறது. உதாரணமாக நிக்கரா ஷாவா வில் 1980 களில் அமெரிக்க ஆதரவுடன் நடந்த po 6in|5'TIL (6.d5 a56AD6Jub.
எந்த விதமாகவும் பாராளுமன்றத்தின் Վp 5ծ լք அதிகாரத துக்கு வருகிறவர்களைச் சரிக்கட்டுவது ஏகாதிபத்தியத்துக்கு பழக்கப்பட்ட ஒன்று பாராளுமன்ற அரசியல் என்பது முதலாளியத்திற்குக் கட்டுபட்ட அரசியல அது செயற்படுகிற முறையில் மூலதனத்தின் ஆதரவு இல்லாமல் எவரும் அதிகாரத்தைப் பிடிக்க முடியாது. அப்படிப் பிடிப்பதாலும் அதைத் தங்க வைக்க முடியாது தங்க வைக்க வேண்டும் என்றால
மூலதனத்துடன் சL வேண்டும். எனவே க தலை என்றால் 6 என்றால் உனக்குத் தான் முதலாளி அரசியலின் ஒரே ஒ
Lonógélyful
ஆனாலும், பாராளு நாட்டில் மாற்றங்
வரலாம் என்று மக்
இருக்கிறது. இதற்கு உள்ளன. முக்கி ஏதென்றால் மக்கள் தொடர்பான பாராளுமன்றமே E3 60T AB FT LLIGE தோற்றமளிக்க நம்பவைப்பதற்குப் தொட்டுச் செய்தி பல் வேறு வழிகள் சமூக அமைப்பு பாராளுமன்ற அமை
அமைப்பை மாற் முதலாளியத்துக்கு அரணாகவே உ முதலாளியம் அை : ITL 50 ஆதரிக்கிறது. ஏகாத பிரதான பாராளு எல்லாமே முற்றாக பேணும் கட்சிகளே சீர்திருத்தவாத அர
Dj5a56 EFTİTL JT60
இல்லை. அந்தச் சி வறுமைப்பட்ட மக்க பெருமுதலாளிகளி
Ull TTD) (GUEL TIP |
தமக்குத் தேவையும் அவசியமும் ஏற்படும் வேளைகளில் வடக்கு கிழக்கில் தேர்தல்களை நடாத்துவதும் தமக்குப் பாதகமாக அமையும் தேர்தல்களை நடாத்தாமல் விட்டு விடுவதும் ஆளும் பேரினவாதக் கட்சிகளின் நடைமுறையாகும். குறிப்பாக யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை அரசாங்கம் மிகவும் உன்னிப்பாகக் கணக்குப் பார்த்தே தேர்தல களை நடாத தயும் நடாத தாமலும் வந்துள்ளது மாகாணசபைத் தேர்தல் என்பது இன்ற 6) GOD 61 გუუს ფუეfl à San L LI பார்க்கப்படவில்லை. காரணம் தனது விருப்பத்திற்கு மாறான மாகாண ஆட்சி வந்து விட்டால் தொடரும் பேரினவாத செயற்பாட்டிற்கு ஆபத் து என்பதேயாகும்.
பொதுத் தேர்தலை யாழ் குடாநாட்டில் நடாத்துவதில் அரசாங்கம் முழு மூச்சாக இறங்கியதிற்கு காரணம் தனக்கு ஆதரவாக உயர்த்தக் கூடிய கரங்கள் அங்கிருந்து அதிக அளவில் கடைக கும் என்ற நம்பிக்கையிலேயேயாகும். எனவே பொதுசன முன்னணி நேரடியாகத் தேர்தல் களத்தில் இறங்காது சகல வளங்களையும் வாரிக் கொடுத்து ஈ.பி.டி.பி கட்சியை வெற்றி பெற வைக்கமுயன்றது. ஆனாலும்நான்கு ஆசனங்களை மட்டுமே வெற்றி கொள்ள முடிந்தது. அந்த நான்கு ஆசனங்களைப் பெற்ற தேர்தல் தில்லு முல்லு முறைகள் அவப்பெயர் கொண் டதாகவே அமைந்து கொண்டது. இறந்தவர்கள் இடம் பெயர்ந்தவர்கள் வெளிநாடு சென்றவர்கள் எ ல லோரும் வாகனங்களில் கும்பல் கும்பலாக
22ØODI JULI 1925
வந்து பெயர்களை உரத்துக் கூறி வாக்களித்துச் சென்ற அபூர்வ விந்தையை யாழ் குடாநாட்டுத் தேர்தல் சாவடிகளில தாராளமாகக் காணமுடிந்தது. 'சி இப்படியும் ஒரு வெட்கம் கெட்ட தேர்தலா' எனச் சில வயதான வாக்காளர்கள் சினந்து கொண்டதை அங்கே கேட்க முடிந்தது. இத்தகைய முறைகேடுகளில் ஈ.பி.டி.பி. மட்டுமன்றி பிரதான தேர்தல் கட்சிகளும் ஈடுபட்டன என்பதை மறுக்க இயலாது. கள்ள வாக்களிப்பதற்கு ஒரு நபருக்கு ஆகக் கூடியது 500 ரூபாவும் குறைந்தது 100 ரூபாவும் வழங்கிய பணக்கார கட்சிகளும் தேர்தல் முறைகேட்டை தாராளமாக நடாத்தின. ஆனால் அவை யாவும் ஈ.பி.டி.பி மீதான பழி சுமத்தலின் மறைவில் மறைந்தும் GEBIT 60öTLSOI.
இப் பொதுத் தேர்தலில் குடாநாட்டு வாக களிப் பையும் தேர்தல் முடிவுகளையும் உலகம் உன்னிப்பாக அவதானித தது. குடாநாட்டில் தேர்தலைப் பகிஷக்ரிக்கும் படியோ நிராகரிக்கும் படியோ விடுதலைப் புலிகள் கேட்க வில்லை. சங்கிலியன் படை என்னும் அமைப்பு மட்டும் ஆயுதக் குழுக்களுக்கும் குறிப்பாக அரசாங்க ஆதரவுக் குழுவுக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மட்டும் கேட்டிருந்தது.
ஆனால் எவற்றையும் மக்கள் பொருட்படுத்த வில்லை. யுத்தம் இழைத்து வரும் கொடுமைச் சூழலில் எவர் வந்தாலும் எமக்கு விடிவதில்லை என்ற விரக்தியை பெருமளவு மக்கள் வாக்களிக்காது விட்டதன் மூலம் வெளிப்படுத்திக் கொண்டனர். இத் தேர்தலின் போது குடாநாட்டு மக்களின் அரசியல் உணர்வுகள் மிக மோசமாக
b(5.
மழுங்கடிக்கப் பட்ட * p9匣為要 உயர் நித EL விழிப் புணர்வை ѣп60 ѣш дѣ g5gy நிலைகளில் வெளி மக்கள் நமக்கென் நிலைக்குத் தள்ளி இன, வர்க்க சாதி முறைகளுக்கு
போராட்டங்கள் அர இடம் பெற்ற யாழ் தேர்தலில் தமது ெ பயன்படுத்தாது கொண்டமை தற்ெ அரசியல 6 உச்சமானதொன் தவறாக எடைபோ
இத்தகைய அரச நிலைக்கு அடிப்பை விடுதலைக் கூட் கணி ட முன் ை கொள்கைகளும் பிற்போக்குத் தன 60), 35 LLITT GA) FII 95 III 95 G66ÜLITLITEG6) மங்கிப் போன பழ சுடவைத்தும் சாத ஏனைய பிற்போக் பாவித்தும் முன் கூட்டணி ஒருவாறு கொண்டது. அதன் இதற்குமேல் செல் என்பதை தேர்தல் முடிந்தது.
அடுத்த காரணம் வருடங்களாகத் மத தியில் ஆ இயக்கங்களாக அனைத்து சக்த
 
 
 

| Ամ
ரசம் செய்தேயாக சைச் சுண்டி விட்டு னக்கு வெற்றி பூ தோல்வி என்பது பாராளுமன்ற ரு அடிப்படைவிதி.
கைவைக்காமல் பல்வேறு நெருக்கு வாரங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கான உதாரணங்களை ஐரோப்பிய வட அமெரிக்க நாடுகளில் நிறையவே BESIT 600I6ADITLID.
மன்றத்தின் மூலம் ளைக் கொண்டு ளிடம் எதிர்பார்ப்பு ப் பல காரணங்கள் பமான காரணம் முன் உள்ள ஆட்சி அமைப்புகளில முக கலியமான அமைப் பாகத் 13. ју! - இதை ாடசாலை நூல்கள் றுவனங்கள் வரை பிலும் முதலாளிய செயற்படுகிறது. ப்பின் மூலம் சமூக
க்தன் )
UT9) ബ്ഞ) eig ஒரு பாதுகாப்பு ள்ளது. எனவே தயும் அதை ஒத்த ഥL L|് , ഞ, ണ|u|ഥ நிபத்திய நாடுகளில் மன்றக் கட்சிகள் முதலாளிய நலன் 1. எனவே அங்கு சியலுக்கு மேலாக மிரட்டல் எதுவும் ாதிருத்தங்கள் கூட ளது நலனுக்காகப் ன் இலாபத்தில்
மூன்றா முலக நாடுகளில பல இடங்களில் நீண்டகால அந்நிய ஆதிக்கம் அல்லது சர்வாதிகார அடக்குமுறை ஆட்சிகளை அடுத்துப் பாராளுமன்ற ஜனநாயகம் நிறுவப்படும் போது மக்கள் மத்தியில் அது பற்றிய நம்பிக்கை மிகவும் இருக்கிறது. ஆனால் காலப் போக்கில் அதுபற்றிய நம்பிக்கை படிப்படியாகத் தளர்ந்து விடுகிறது. பாராளுமன்றத் தேர்தலில் பண பலத்திற்கும் மேலாக ஊழல வண் முறை போன்றனவும் செயற்படுவதை நாம் காணலாம், பாராளுமன்ற அரசியலின் மீதான வெகுஜன நம்பிக்கையினம் அரசியல் மீதான நம்பிக்கையினமாக மக்கள் மத்தியில் மாறுவதை முதலாளியம் வரவேற்றுக் கொள்கிறது. இது அதன் நலனுக்கு முக்கியமான ஏகாதிபத்திய நலன்கட்கு விரோதமாக மக்கள் களர் நீ தெழுவதைத தடுக் க உகந்ததாகிறது. இங்கேதான் மாற்று அரசியல் பற்றிய கேள்வி எழுகிறது.
அரசியல் மீதான நம்பிக்கையினம் தானாகவே மாற்று அரசியலை நோக்கி மக்களைத் திருப்பி விடாது. இந்த அவநம்பிக்கை மக்கள் நலன் சார்ந்த அடிப் படையிலான Ժ (Մ) Ժ5 மாற்றத்திற்கான திசையில் போவதற்கு சமுதாயத த ல அதற்கு வழிகாட்டக கூடிய சக தரிகள் முன்கூட்டியே வளர்ச்சி பெற்றிருக்க
giff gullifò)
D
தன் பிரதிபலிப்பைக் எப்பொழுதும் L SDJ YLLI 6N) ണ്ണ ഖ (ി ഖ|| []) |ഥ (ിഖ് ഖ 8 ഖ{] படுத்தி வந்த அந்த ன ? என்ற ஒதுங்கு பப்பட்டிருந்தார்கள். போன்ற ஒடுக்கு எதராகப் பல் சியல் உணர்வுடன் JLUITGOOT LD50ö16007)(36) தரிவை உரியவாறு க்கள் ஒதுங்கிக் யலானதோ அன்றி ரிழிப் புணர் வின் றா என எவரும் டுவிடக் கூடாது.
யல் உணர்வற்ற டக் காரணம் தமிழர் ணியின் தோல்வி னய அரசியல் தலைமைத்துவப் Dம் ஆகும். அதன் தனத தன் இத் தேர்தலில் மவாதத்தை சற்று யத்தை கிளறியும் குத் தனங்களைப் று ஆசனங்களை எட்டிப் பிடித்துக் பிற்போக்குத் தனம் DJ LIL 9 ULIETébi (UPOL 9 LILJATIġbol காலத்திலும் காண
கடந்த பதினேழு தமிழ் மக்கள் புத இளைஞர் இயங்கி வந்த களும் மக்களின்
அரசியல் சிந்தனைக்கும் செயல் பாட்டிற்கும் விதித்து வந்த தடைகளும் கருத துச் சுதந் தரத் தற்கு துப்பாக்கிகளால் பதில் கூறி வந்த LIIT J5 b நிலைமைகளுமாகும்
மக்ளுடைய அரசியல் கருத்துக்கள்
அவர்களது அபிப்பிராயங்கள் யாவும் மறுதலிக கப் பட்டு "நாங்கள் சொல் கிறோம். நீங்கள் கேட்க வேண்டியது தான்' 'ஆயுதம் தாங்கிய நாமே தலைமை தாங்குபவர்கள் 'மாற்றுக் கருத்துப் பேசினால் மண்டையில் தான் போடுவோம்' இத தகையவை தான் ஆயுத கலாசாரத்தைக் கொண்ட தமிழ் இளைஞர் Gua di abai Tai முன் னெடுக் கப்பட்டன. அதன் விளைவாக மக்கள் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்கனார் களி ஓரங்கட்டப்பட்டனர். தமிழ் மக்கள் சாப்பிடுவதற்கு மட்டும் வாய் திறக்க வேண்டும் என்றவாறு நிர்ப்பந்திக்கப் பட்டதன் விளைவு பேரினவாத யுத்த சூழலிலும் மெளனமாக்கப் பட்டனர். ஒரு மக்கள் சமூகத்தை அதன் மத்தியில் இருந்து விடுதலை பெற்றுத் தடுவதாகக் கூறிக் கொண்டு அரங்கிற்கு வந்த ஆயுத இயக்கங்களே அடக்கி ஒடுக்கி அரசியல பேசாத நிலைக் கு உள்ளாக்கியதன் விளைவு இன்று யாருக்குப் பயன்படுகின்றது என்பதை இன்றாவது அந்த இயக்கங்கள் அனைத்தும் உணர்ந்து கொள்வார்களா г.)
மற்றொரு புறத்திலே யுத்த சூழலால் பாதிக்கப்பட்டிருக்கும்மக்களிடையே நிவாரணம், உதவி வேலைவாய்ப்பு புனரமைப்பு அபிவிருத்தி, கைது செய்பவர்களை விடுவித்தல் போன்ற சலுகைகளைக் காட்டி மக்கள் சீரழிக்க பட்டதையும் காண முடிந்தது. சரி பிழை உண்மை பொய் என்பனவற்றுக்கும் அப்பால் ஒருவருடைய தோளுக்கு
LSL) 6
வேண்டும். அல்லாத போது
பாஸிஸம் தலையெடுக்கும் அபாயம் உள்ளது. இதற்கான e960) L LLINT 6MTIES BE5 600 6 TIL L | (6) மூன்றாமுலக நாடுகளில் அண்மைக் காலங்களில் கண்டுள்ளோம். இதை விட இன்னொரு பாதுகாப்பான பாதையும் ஏகாதிபத்தியத்தின் வசம் இருக்கிறது. இது கடந்த இரண்டு தசாப்தங்களாக வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் படுகிறது. மக்களுடைய எதிர்ப்பின் வேகத்தைத் தணித து அதன் அரசியல் உள்ளடக்கத்தை மறுதலிப்பதற்காக
அரசு சாரா நிறுவனங்கள் 6160] U u (B6] 60', வெகுவாக ஊக்குவிக்கப்படுகின்றன.
மறுபுறம் எந்தெந்த வெகுஜன அமைப்புகளெல்லாம் மக்களுக்கு அரசியல் விழிப்பை ஏற்படுத்த முடியுமோ அவற்றின் முனைகள் பலவாறும் மழுங்கடிக்கப் படுகின்றன. தொழிற்சங்கங்கள், வெகுசனப் பணி பாட்டு நிறுவனங்கள் பெண்ணுரிமைக்கான அமைப்புக்கள் போன்ற பலவற்றிலும் முழுமையான சமூகப் பார்வை கொண்ட அரசியல் வளர்ச்சி பெறாதபடி முதலாளியம்
தன்னாலானதைச் செய்கிறது. தனிமனிதவாதம் குழுவாதம் பிரதேசவாதம், சாதி அரசியல்
போன்றவை யாவும் மக்களை வர்க்க அடிப்படையில் பிளவுபடுத்தப் பயன்படுகின்றன.
பல மூன்றாமுலக நாடுகளில் தேசிய இனப்பிரச்சனை திட்டமிட்டமுறையில் இனப்பகையாக வளர்க்கப்பட்டு வந்துள்ளது. குறுகிய இனவாதம், குறிப்பாக பேரினவாத இன ஒடுக்கல் இன்று ஏகாதிபத்தியத்தின் பூரண ஆசியுடனேயே நடைமுறைப் படுத்தப்படுவதை நாம் காணலாம். மேற் கூறிய பின் னணியிலேயூேட பாராளுமன்ற அரசியலுக் ஆக்க பூர்வமான மாற்றும் வழிகளை நாம் தேட வேண்டியுள்ளது.
மேலால் மற்றவர் குறுக்கு வழியில்
சலுகை பெற்றுக் கொள்வது நடைமுறையாக கி கப் பட்டது. அதிகாரமும் பணமும் அரசோச்சிய இடம் நோக்கி ஒரு பகுதியினரான மக்கள் தள்ளப்பட்டனர். இத் தகைய சீரழிவில் யாழ்ப்பாணத்து நடுத்தர வாக்கத்தினரின் கணிசமானோர் பங்க கொண்டு தமது பதவிகள் பதவி உயர்வுகள் குறுக்கு வழிகளில் பணம் சேர்க்கும் உயர் பதவிகளில் 3D GT (36 TITI, GEESTIGT6T6IDST GAOTLİLİ) பெறுவோர் இச் சீரழிவுகளுக்கு வழிகாட்டிகளாக செயல் படும் அவல நிலை அங்க காணப்படுகிறது. இவை அனத்தும் நடந்து முடிந்த தேர்தலின் போது பிரதிபலித்து நின்றன.
இத்தகைய யாழ் குடாநாட்டுச் சூழலிலேயே நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி பங்க கொள்வது எனத் தீர்மானித்தது. பாராளுமன்றப் பாதையில் இறங்கி அதன் சேற்றிற்குள் புதைத் து கொள்வதற்காகவோ ஆசனங்களை எப்படியாவது வென்று அதன் சலுகைகளை அனுபவித துக கொள்வதற்காகவோ கட்சி மேற்படி முடிவை மேற்கொள்ளவில்லை. குடாநாட்டு மண்ணிலே எமது கட்சியும் அதன் முன்னோடிகளும் வரலாற்றுப் புகழ் மிக்க போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளதுடன் சில முனைகளிலே மக்களது உரிமைகள் வென்றெடுக்கப்பட்டும் இருக்கின்றன. தொழிலாளர் விவசாயிகளின் போராட்டங்களும் சாதியத்திற்கு எதிரான போராட்டங்களும் வர்க்க அடிப்படையில் கம்யூனிஸ்ட்டுக்களின் தலைமையில @_莒ójuprā முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
அத்தகைய பிரதேசத்திலே தமிழ்த் தேசியவாதததன் 5 6J AB FT 60 தலைமைத் துவங்கள் மக்களை பிழையாக வழி நடத்தி அவர்களை சகல வழிகளிலும் முடமாக்கி அரசியல சிந்தனைகளையும் கருத்துக்களையும் தடுத்து சீரழித்தும் கொண்டனர். அதனால் மக்கள்
SIÓ LJ-töasLb LITÍáját,
(e^^2]

Page 7
56.J.D./Qyburr 2000
Լյքlա
பொது ஐ முன்னணி ஆட்சிய
萎。
பொதுசன ஐக்கிய முன்னணி மீண்டும் ஆட்சி பீடம் ஏறியுள்ளது. முன்னைய கூட்டாளிக் கட்சிகளை விட இம்முறை தேசிய ஐக்கிய முன்னணி ஈழ மக்கள் ஜன நாயக கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவற்றையும் இணைத்து ஆட்சி அமைக்கப் பட்டுள்ளது. 16 உறுப்பினர்களுடைய அரசாங்கத்தில் இதுவரை 44 அமைச்சர்கள் 35 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இத் தொகை அதிகரிக்கப்பட உள்ளது. அமைச்சரவையின் வருடாந்த பராமரிப்புக்கான குறைந்த மதிப்பீட்டுச் செலவுத் தொகை அறுபது கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இம் முறை தெரிவு செய்யப்பட்ட 11 வது பாராளுமன்றத்தை உற்று நோக கனாலி ஒரு உண்மை புலப்படும் அரசாங்கக் கட்சிகள் எதிர்க் கட்சிகளில் உள்ள பெரும் LITT 60 GOLD LLUIT GOT 2) DILI Ls6Offi 256 பேரினவாதத்தை உச்சத்தில் கைக் கொள்ளுபவர்களில் இருந்து அதற்கு ஆதரவை வழங்குபவர்கள் வரை தாராளமாக இடம் பெற்றிருக்கின்றனர். இரண்டாவது பூகோளமயமாதல் 6 60 g). LÖ 6Jab Tğ51uğ5 5ULLI நச்சுத்திட்டத்திற்கு வாழ்த்துப் பாடி வரவேற்பவர்கள் இரு புறத்திலும் போதியளவு பேர் இருக்கின்றனர். (Bu filosofləri Tbilib (Bismurunub. Əsrin (603D ബ5 ± ഥീബ
இன்றைய எதிரிகளாவர் இவற்றை ஆதரிப்போர் யாவரும் மக்கள் விரோதிகளேயாவர்.
E η η
i Dionita. ാപ്രാബ് ) நிற்பவர் அரசின் பிரதம மந்திரியாவார்.
Сәулетін т6 = if a 酉山町uüu@彦萤( G、 அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமராக ഉ_ണ്ണi ീബ 555 = கட்சியில் டி.எம். ஜயரத்தினா மங்கள சமரவீரா போன்றவர்கள் பேரினவாதத்தை முன்னெடுப்பதில் தயக்கம் காட்டாதவர்கள் சமசமாஜக் கட்சியில் பட்டி விரக கோன் போன்றவர்கள் பேரினவாதத்திற்கு சாமரை வீசி வாழ்த்துப்பாடுவோர்களே. இம் முறை தனது பெளத த சோஷலிசம் என்ற உச்சரிப்பபுடன் பேரினவாதம் பேசிவந்த தினேஷ் குணவர்த்தனாவும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சராகி உள்ளார்.
வாறே أو رو .
அரசாங்கத் தரப்பில் எவ்வளவிற்கு பேரினவாதம் பேசினாலும் அதைப்பற்றி கவனத்தில் எடுத்துக் கொள்வதற்கு தயாரில்லாத தமிழ் முஸ்லிம் கட்சிகளே அடிமைத்தனமாக அரசில் அங்கம்
பெறுகின்றன. அடிமை சேவகம் அவர்களுக்குப் цирањ њLI LILI Lஒன்றாகியுள்ளது.
எதிர்க்கட்சியில் ரணில் தொடக்கம் பின் வரிசை உறுப் பினர் வரை பேரினவாதத்தின் நாகரீக நாசுக்கான தலைவர்களே. லொக்கு பண்டாரா போன்றவர்கள் அனுபவமிக க பேரினவாதப் பேச்சுப் பீரங்கிகளாவர். இவர்களது பேச்சுக்கும் செயலுக்கும் உந்துவிசை கொடுப்பதற்கு சிஹல உறுமயக் கட்சியில் இருந்து திலக் கருணாரத்தினா சென்றுள்ளார். இவர்கள் அனைவரையும் ஒரு புறத்தில் ஒதுக்கி விட்டு மிகுந்த இளமைத்துடிப்புடன் சிகப்புப் பேரினவாதம் பேசுவதற்குப் பத துப் பேர் பாராளுமன்றம் புகுந்துள்ளனர். அவர்கள் தான் விமல் விரவன்சா தலைமையிலான ஜே.வி.பி யினர். இவர்கள் அண்மைக்காலமாக வெளியிட்டு வரும் கருத்துக்களும் ஆர்ப்பாட்டங்களும் சிஹல உறுமய வீரவிதான பயங்கரவாத எதிர்ப்பு தேசிய முன்னணி போன்ற பேரினவாத அமைப்புகளையும் மிஞ்சி உள்ளதையே காட்டுகின்றன. வெறும் கண்துடைப்புக்கு
per at Glso is so Jessions fisi G. =ы56і In solo also நன்று பேரினவாதத்தை சிகப்பு நிறத்தில் பேசுகிறார்கள்.
புகோளமயமாதல் தாரளமயம் தனியார் மயத்தை வாழ்த்தி வரவேற்போர் அரசாங்கத் தரப்பிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் Luis is 5 golf, so si GTGOTT faoi οι τις πιο Γου எதிர் த தாலும் நடைமுறையிலி அவற்றைத் தடுத்து
Sa sis கானப்படுகின்றனர் பூகோளமயமாதல் மூலம் நாடு அபிவிருத்திப் பாதையில் பயணம் செய்கின்றது எனக் காட்டி |b 1ւ 50ւ այլք: LD5 560) GITTILLIÓ ஏகாதிபத்தியத்தின் நவகொலனியப் பிடிக்குள் இறுக்கிக் கொள்வதற்கு இப் பாராளுமன்றமானது வழி காட்டி நிற்கிறது. இதில் அரசாங்கத்திற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையில் நிறைந்த ஒற்றுமையும் ஒரே கண்ணோட்டமுமே காணப்படுகின்றது.
ஆகப்போவது எதுவும் இல்ை
下Vーし一/_ンZー"下
அவர்களுக்கிடையி பிரச்சினை அதிகாரச் அமர்ந்து கொள்வது
பொதுசன ஐக்கிய
இரண்டாவது ஆட எந்தவித அதிசயமு போவதல லை வருடங்களின் அக்காலத்தையும் வி பொருளாதாரச் சுரண் ஒடுக்கு முறை ஆட்சியாகவே இரு பேரினவாதத்தை வெறித்தனமான நட மேலெழும்ப விடா அன்றி யுத்தத்திற் சமாதானத்தை ே பொதுசன ஐக்க அரசாங்கத்திடம் உர் தலைமைத்துவம் இ எவராவது எதிர்பா மடமைத்தனமாகும்.
அதேவேளை எதி எந்தவிதமான மாற் eDH GNÓ GNOJ5l G3 LLIGA g5 TUTT. Lig, Giology அதி மடமைத்தன ஆளும் வர்க்க அதி po 5T, Eliaj வித தியாசமான
■。山a○あcmu。 6 шарт56і ыстf9; Gissu segur
1:1¬ܕ ¬gg¬1C_ 13:11Ti. Gāgu uš季亨 நியாயமான அர சமாதானத்தை வெல் உறுதிமிக்கதுமான இயக்கத்தைத் தோ அதற்கான முன்முய Gasuso augui Эшѣаъшталъ я. = { 3 3 = ഞണ്
பூகோளமயமாதல் எதிர்த்து முன்னேறு
வேண்டும்.
ஒடுக்கப்படும் தே சுரண்டி நசுக்கப்படு விவசாயிகள் மற் மக்கள் அனைவரு அணிதிரள்வதை மார்க்கம் எதுவும் !
5ம் பக்க தொடர் இன ஒருக்கு
மக்களின் தொடர்ந்த விட்டுக் கொடுக்காத எதிர்ப்பு தமிழரசுக் கட்சியையே தொடர்ந்து எதிர்க்கும் எதிர்ப்பாக மாறி வருவதை உணர்ந்த தமிழரசின் தலைமைப்பிடம் இப்போது புதிய ராகத்தை சோஷலிசத்தில் தேடுகின்றது.
இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமது மொழி, இன, பொருளாதார கலாச்சார சுதந்திரத தற்காகப் போராடி வருகின்றனர். முற்றிலும் நியாயமான இந்தப் போராட்டம் தவறான தலைமைக்குச் சென்றுவிட்டது. இன்றுள்ள அரைக்காலணி அரை நிலப்பிரப்புத்துவ அமைப்பிலேயே பாராளுமன்றப் பாதை மூலம் தமிழருக்கான உரிமைகளைப் பெற முயற்சித்துப் பல ஆண்டுகள் வீணான கஷடங்களுக்கும் அநாவசியமான தயாகங்களுக்கும் உள்ளாக விட்டதையும் தமது பொதுப் போராட்டத த ல 6J 600 60T ULI பெரும்பான்மையின மக்களுடன் ஐக்கியப்படுவதற்குப் பதிலாக வேற்றுமையையும் பகைமையையும்
வளர்க்கும் நிலையேற்பட்டதையும் தமிழ் Da, E 6 உணரத தலைப்பட்டுள்ளனர்.
ஒரு காலத்தில், தமிழ் மக்களினதும், இளைஞர்களினதும் ஸ்தாபனமாகத் திகழ்ந்த யாழ்ப்பாண வாலிபர் காங் கரளப் Lി ീl' |g ബട്ട எகாதிபத்தியத்தை எதிர்த்துப் பூரண சுதந்திரக் கோரிக்கையை எழுப்பியது. டொனமூர் திட்டம் பூரண சுதந்திரத்தைக் கொடுக்கவில்லை என்பதற்காக, அத்திட்டத்தின் கீழ் நடந்த பொதுத் தேர்தலைக்கூடத் தமிழ் மக்கள் பகிஷ்கரித்து தமது ஏகாதிபத்திய எதிர்ப்பையும், தேசாபிமானத்தையும் வெளிக் காட்டியுள்ளனர். அத்தகைய பாரம்பரியமுடைய தமிழ் மக்களுக்கு அவர்களின் தலைவர்கள் என்ற சாட்டில் இவர்களுடைய ஏகாதிபத்திய 、J叫 pL ഖlറ്റു , ഞ5 # ബ് அவமானத்தைத் தேடித் தருபவை.
மொழி, இன, பொருளாதார சுதந்திரத்திற்காகப் போராடுகிறோம். என்று கூறிக்கொள்ளும் தமிழரசுத் 95 60) 6N) 60)LD, இதே போன்ற சுதந்திரத்திற்காக ஏகாதிபத்தியக் கொள்ளையர்களின் பிடியிலிருந்து
நாட்டை விடுவிக்க வியட்னாம், கம்டே போன்ற ஆசிய அமெரிக் நாடுகளின் போராட்டங்களு தெரிவிக்கவில் மெளனத்தைக் ஏகாதிபத்திய துதி
தமிழரசு - தமிழ்க் க வங்கிகள் பெரு தேயிலை, றப்பர் பெருமளவு செ1 நிலங்களையும் ( நிலப்பிரப்புத்துவ
6),6)) 6.
ஏகாதிபத்தியத்துடன்
எவ்வளவுதான் சு இவர்கள் பேசிக் ெ வர்க்கத்திற்கு எதி அரசு அமைப்ப (BLIELDIL LIII.E6.
எனவே தான் இதுவரையில் பின் விட்டு முற்றிலு வெற்றிதரத் தக்கது பின்பற்ற வேண்டும்
 
 
 

LJ35lb 7
லான ஒரே ஒரு கதிரையில் எவர் என்பதேயாகும்.
முன்னணியின் இவ் சிக் காலத்தில் ம் நடந்தேறிவிடப்
கடந்த ஆறு ജൂ| 9 ബL lറ്റു ബ് L LEAF (BLDITFLDITGO, ன்டலும் அரசியல் பும் கொணி ட கப் போகின்றது. եւ լք அதன் வடிக்கைகளையும் து தடுப்பதற்கோ கு முடிவு கட்டி தாற்றுவிக்கவோ பிய முன்னணி ILLI 6)JGD6D6OOL DILLI T6OT ருக்கின்றது என க்க முனைவது
i 35 35L difusLLİ) று யோசனைகள் | (ԼՔ 60) Ս. 560) 61/ ாவற்றையும் விட மாகும். இவ்விரு கார வெறி பிடித்த களில் ஒன்றை தாகக் கருத மாற்றுவழி தேட அடிபணிந்து புத்தியேயாகும்
李孝。ーのリ ーあー వా5 575 i = 5 । றெடுக்க பரந்ததும் வெகுஜன போராட்ட |றுவிக்க வேண்டும் ற்சிகளே இன்றைய
95 Go is ாதிபத்தியத்தின்
(psu」。孝 。
LL is தாகவும் அமைதல்
Fய இனங்களும் ம் தொழிலாளர்கள் றும் உழைக்கும் ம் ஒன்றிணைந்து த் தவிர வேறு இருக்க முடியாது.
| S. :) So S' );
ப் போராடக்கூடிய ாடியா பலஸ்தீன் ஆபிரிக்க, லத்தின், மக்கள் விடுதலைப் க்கு 母莎则叫 லை. பதிலுக்கு T' (ബg (ഗ്ഗ സെഥ கூறுகிறது.
ங்கிரஸ் தலைமை, LĎ abLĎLJ6)f1456Ť. தோட்டங்களில் த துக் களையும் |EET 60ÖTIL 6) si H5660 முதலாளித்துவ சேர்ந்தவர்கள் கட்டுண்டவர்களே.
நந்திரத்தைப்பற்றி காண்டாலும், தமது ாக தமது வர்க்க ற்கு எதிராகப்
மிழ் மக்கள் பற்றிய பாதையை
LDTUBILL Lolls |மான பாதையைப்
犯
கூவியும் கொள்கிறார்கள் இனப்பிரச்சினை இருப்பது
ஜே. வி. பி.யிடம் ஒளிரும் சிகப்பு இனவாதம்
இலங்கையில் 1960ம் ஆண்டுக்குப் பின்பு முற்றிலும் பாராளுமன்ற இடதுசாரிகளாக மாறிக் கொண்ட சமசமாஜ கம்யூனிஸ்ட் கட்சிகளில் இனவாத
விசம் ஏறிக் பரவிக் கொண்டமை பழைய கதை அவர்கள் சொல்லாலும் செயலாலும் சோஷலிச இலட்சியங்களைக் கை கழுவியதுடன் புத்தம் சரணம் சோஷலிசம்' என்று முழுங்காலிட்டுக் கொண்டார்கள் விசுவாசமான
பெளத்தர்களாகியதுடன் பேரினவாதத்திற்கு நியாயம் பேசுபவர்களாகவும் மாறிக் | கொண்டனர். அத்துடன் இன்று பூகோளமயமாதலின் முகவர்களாகவும் தம்மை
மாற்றிக் கொண்டனர்.
அத்தகையவர்களைத் திட்டித் தீர்த்து தம்மை நேர்மையான இளமையான புதிய இடதுசாரிகளாக வடிவமைத்து காட்சி காட்டி அரங்கத்திற்கு வந்தவர்கள் தான் ஜே. வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணியினர். 1971லும் பின்பு 88-89 கால கட்டத்திலும் பல்லாயிரக் கணக்கான இளைஞர் யுவதிகளை தமது தவறான கொள்கை நடைமுறைகளால் அரசு யந்திரத்திற்கு களப்பலி கொடுத்தது மட்டுமன்றி மக்கள் மீது ஆயுத அதிகாரமும் அவ்வப்போது செலுத்திக் கொண்டவர்கள் அவர்களது தவறான போராட்ட நிலைப்பாடு அதன் தலைவர் றோகண விஜயவீரா உட்பட பல உயர் மட்டத் தலைவர்களையே அழித்தொழிக்க காரணமாகியது.
1994ம் ஆண்டிற்குப் பின் மீண்டும் தம்மை மீளக் கட்டமைப்பதில் ஜேவிபி
கடுமையாக உழைத்து நின்ற போதிலும் தன்னை ஒரு சரியான விமர்சனம் சுய விமர்சனத்திற்கு உட்படுத்திக் கொள்ள வில்லை. அதனால் பழைய
பாதையில் தான் அது பயணித்து வந்துள்ளது. தான் மட்டுமே ஒரே ஒரு தூய்மையான இடதுசாரி இயக்கம் என்றும் தன்னால் மட்டுமே தனியான ஒரு
இடதுசாரி சோஷலிச அரசாங்கத்தை அமைக்க முடியும் என்றும் கூறி வருகின்றது. ஐக்கிய முன்னணி என்பது அதற்கு உச்சரிக்கக் கூடாத வார்த்தைப்
|பிரயோகமாகும் இடதுசாரி மட்டுமன்றி தம்மை விட ஜனநாயக சக்திகளே இல்லை என்பதும் அவர்களது தத்வார்த்த நோக்காகும் யாவற்றுக்கும் மேலாக இன்றைய பாராளுமன்றப் பாதை ஊடாகச் சென்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்று சோஷலிச ஆட்சியை நிறுவுவது அதன் வேலைத்திட்டமும் ஆகும்.
இப்படித்தான் அன்று பிலிப் குணவர்த்தனா என்.எம். பெரேரா, கொல்வின் போன்ற இடதுசாரிப் பீரங்கிகள் சோஷலிசம் காணப் பாராளுமன்றத்தின் மூலம் முயன்றனர். முடியாது போகவே முதலாளித்துவத்தின் பாதுகாவலர்களாகியும் கொண்டனர். அதுமட்டுமன்றி தமது ஆசனங்கைைளத் தக்க வைக்க அல்லது
ஆசனங்களைக் கூட்டிக் கொள்ள இனவாதத்தையும் பயன் படுத்திக் கொள்ள அந்த சோஷலிசவாதிகள் தயங்கவில்லை.
அதே அடிச்சுவட்டில் தான் புதிய இடதுசாரிகளாகத் தம்மை வேஷம் கட்டிக் கொண்டு நிற்கும் ஜேவிபி நடந்து வருகின்றனர். அவர்களது சோஷலிசப் பயணத்தில் பிரதான கருவியாக இருப்பது இனவாதம் தான் அதனை அவ்வப்போது மிகவும் சாதுரியமாகவும் நாசுக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந் நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பது அவர்களது நிலைப்பாடாகும் அவ்வாறு ஒன்று இல்லாத அதே வேளை சில பிரச்சினைகள் இருப்பின் அவை சோஷலிசத்தின் கீழ் சமத்துவமாகத் தீர்த்துக் கொள்ளப்படும் எனவும் கூறுகின்றனர். இனப்பிரச்சினையை இருப்பதாக அவர்கள் ஏற்றுக் கொள்ளாததன் அடிப்படை அதிகாரப் பரவலாக்கத்தை நிராகரிப்பதற்கேயாகும்
தமிழர்களை ஒரு தேசிய இனமாகவோ அன்றி வடக்கு கிழக்கை அவர்களது பாரம் பரிய பிரதேசங்களாகவோ ஜேவிபி ஏற்றுக் கொள்ளவில்லை. இனப் பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் நாட்டைத் துண்டாடும் ஒரு தீர்வாகவே
இருக்கும் என்பதை ஓங்கி அடித்துக் கூறி வருகின்றனர். அதேவேளை இடையிடையே சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களது ஐக்கியம் பற்றி உரத்துக் ന്ദ്രി 8ബട്ടു இனவாதமாகவே அவர்களால் காட்டப்படுகின்றது.
ஏற்கனவே நடைமுறைக்கு வராது கைவிடப்பட்ட தீர்வுப் பொதியை நாட்டைத்
துண்டாடும் மரணப் பொறி எனக் கூறி சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சார
இயக்கத்தை நடாத்தியவர்கள் இதே ஜே.வி.பியினர். அது அவர்களுக்கு தேர்தலில் வாக்கு வங்கியைப் பெருப்பித்துக் கொள்ள நல்ல மூலதனமாக்கிக்
கொண்டது.
|தாங்கள் பின்பற்றி வந்த இனவாத செயற்பாடுகள் தகுந்த பலன்களை வழங்கி வந்தது கண்டு மகிழ்ச்சியடைந்த ஜேவிபி யின் தலைமை தேர்தல் நெருங்கி |வந்த நாட்களில் மகா சங்கத் தலைவர்களிடம் சென்று அவர்களது காலடியில் வீழ்ந்து வணங்கி ஆசிரவாதம் பெற்றுக் கொண்டதை படம் பிடித்து பிரசாரம் செய்து கொண்டமை தற்செயலான ஒரு காரியம் அல்ல.
ஒடுக்கும் பேரினவாயைதையும் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் ஜனாநாயகக் கோரிக்கையும் சமப்படுத்தி வசதிக்கு ஏற்றால் போன்று "இனவாதம் வேண்டாம் என்று சுவர்களில் கோஷங்கள் எழுதி தமது உள்ளுறைந்து காணப்படும் சிகப்பு இனவாதத்தை மறைக்க ஜேவிபியினர் முற்படுவது வேடிக்கை தான் பன்டாரவளை பிந்துனுவெவப் படுகொலைகளை ஏதோ
ஒப்புக்கு கண்டித்து விசாரணை செய்ய வேண்டும் எனக் கூறிக் கொண்ட அதே வேளை மலையகத்தில் ராணுவ முகாம்கள் அமைக்க வேண்டும்
என்று சிங்கள மக்கள் விரும்புகிறார்கள் என அழுத்திக் கூறுவதின் ஊடாக ஜே.வி.பி. தனது இனவாத உள்ளக் கிடக்கையைக் கொட்டி நிற்கிறது.
இவற்றுக்கு மேலாக தற்போது நோர்வேயின் சமாதான முயற்சிக்கான மத்தியஸ்த நிலைப்பாட்டை மிகவும் கொடுரமாக எதிர்த்து நிற்பதுடன் ஏகாதிபத்தியச் சதி எனவும் இடதுசாரிக் கோஷம் கொண்டு தாக்குகிறது. உள் நாட்டில் ஒரு தீர்வுப் பொதி மூலமான பேச்சு வார்த்தை முயற்சியை ஜே.வி.பி எதிர்க்கிறது. அதேவேளை மூன்றாம் தரப்பு மத்தியஸ்த முயற்சியையும் எதிர்க்கிறது. புலிகளை நாட்டைப் பிரிக்கும் துரோகிகள் என்கிறது. அரசாங்கம் ஆதாயம் பெற நிற்கிறது எனக் குற்றம் சாட்டுகின்றது. அதிகாரப் பரவலாக்கம் வேண்டாம்
அது மரணப் பொறி என வர்ணித்து நிராகரிக்கின்றது.
அப்படியானால் ஜேவிபி யின் நிலை கொடிய யுத்தத்தை தொடர வேண்டும். தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைகளை அழித்தொழித்து அவர்களை இன அடிமைகளாக நடாத்த வேண்டும் அதே வேளை தாங்கள் சோஷலிசத்தின் பெயரால் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்னே இடசாரித்தனம் என்னே சோஷலிசம் பாதை
|முன்பு இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் இந்திய விஸ்தரிப்பு பற்றி நீட்டி வாசித்து சண்ட மாருதம் கிளப்பி நின்றவர்கள் இப்போது நோர்வேயின்
முயற்சிக்கு வீதியில் இறங்கி நிற்கின்றனர். அதே வேளை இந்தியத் தலையீடு பற்றி மெளனம் சாதிப்பது அரசியல் வட்டாரங்களில் பலத்த சந்தேகங்களைக் கிளப்பி உள்ளது.
நமன்

Page 8
நவம்/டிசம்பர் 2000
1970 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு சல்வடோர் அலெண்டே சில நாட்டின் கம்யூனிஸ் ட் ஜனாதிபதியானார்.
நாட்டின் இயற்கை வளங்கள் சுரங்கங்கள் தொழிற்சாலைகள் என்பவற்றை தேசியமயமாக்கினார். அமெரிக்க மற்றும் பன்னாட்டு கம் பெனிகள் நாட்டைவிட்டு G61 Gorf Guugó go L LI LI L GOI . தொழிற்சாலைகள் தொழிலா ளர்களிடம் ஒப்படைக்கப் பட்டன. தவிர நலச் சீர் ததருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
சோவியத் யூனியனைப் போலவே சீனாவைப் போலவோ கியூபாவைப் போலவோ அன்றி சிலி நாட்டில் ஆயுதம் ஏந்தாமல் அமைதியான Silfus 6ð சோஷலிசதி தை கட்டமுடியுமென்று கனவு கண்டார் அலெண்டே தொடர்ந்து பல முறை தேர்தலில் போட்டியிட்டு 1970 இலில் வெற்றி பெற்றார். பதவியேற்றபிறகு அவரது சோஷலிஸ் அரசாங்கத்திற்கு ஏற்ப ஆயுதப்படையையோ அரசு யந் தரத் தையோ e6). மாற்றியமைக்கவில்லை.
அமெரிக்க உளவுப் படையான சிஐஏ யின் சூழ்ச்சியால் பல முறை குறிவைத்து தாக்கப்பட்டார். சோடியம் நைட்டிரேட்டும் செம்பும் பாளம் பாளமாக கிடைக்கும் சிலி தேசத்தை அப்படி விட்டுவிட அமெரிக்க ஏகாதிபத்தியம் சம்மதிக்கவில்லை. சிஐஏ யின் சூழ்ச்சியால் சிலியின் இராணுவம் பிளவுபட்டது.
ഥ1, 6 ബി-{]-tെഖ് ഥLഥ",'; வேண்டும் என்றும், ஆயுதப்படையை மாற்றி அமைக்க வேண்டுமென்றும் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை e GGS GT (3 நிராகரித தார். அமைதியான வழியில் ஆட்சி தொடர முடியும் என்று நம்பினார். சிலி இராணுவத்தின் தேசபற்றை நம்பினார். ஆனால் 1973 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ம் நாள் இராணுவம் அலெண்டேயைக் கொன்று மீண்டும் எதிர்ப்புரட்சிகர ஆட்சியை சிலியில் ஏற்படுத்தியது.
அன்றைய தினம் லா மொனெடா என்ற சிலியின் ஜனாத பத மாளிகையை டாங்கி படைகள் சுற்றி வளைத் தன. அலெண்டே தன் பதவியைத் துறந்து விட்டு சரணடைய
6.Lb Lussi பொதுத் தேர்தல்
அரசியல் முடமான நிலைக்கும் கோமா நோயாளி போன்ற அரசியல் விழிப் பற்ற சூழலுக குளிர் ஞம் அமுக்கப்பட்டனர். இந்த நிலையை அரசியல் ரீதியில் உடைத் து அதிலிருந்த மக்களை விடுவித்து விழிப்படையச் செய்வதற்கு இத் தேர்தலைக் கட்சி பயன்படுத்த வேண்டும் எனத்தீர்மானித்தது.
இப் பொதுத் தேர்தலில் கட்சிக்கு ஒரு இலகுவான வழி இருந்தது. அதாவது இத் தேர்தலை பகிஷ்கரித்துக் கொள்வது என ஒரே ஒரு அறிக்கை விட்டுவிட்டு பேசாமல் ஒதுங்கி இருந்து கொணி டிருக கலாம் ஆனால் குடாநாட்டில் கட்சி தொடர்ந்தும் LD É E 6i மத தயிலி தனது (36) 60 6356) on முன்னெடுத் து வருவதால் தேர்தலில் பங்குபற்றி La son, a g, allog, so ful G. கோரிக்கைகளையும் அவற்றை வென்றெடுக்கும் மார்க்கத்தையும்
ബങ്ങu ബ
வேண்டும். அவருக்கான தனி விமானம் தயாராக உள்ளது. அவர் விரும்புகிற ஏதேனும் ஒரு லத்தின் அமெரிக்க நாட்டிற்கு தப்பிச் செல்லலாம் என இராணுவம் அவருக்கு நேரக்கெடு விதித்தது.
துரோகிகளின் தாக்குதலிலிருந்து நம் தேசத தன் |L
g, '[[]] * ബഥ ഖധ ബ வெளிகளையும் காத்து நில்லுங்கள் என அலெண்டே வானொலியில் மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். இந்நாட்டின் அரசியலமைப்பு ് L LL L Ig
LD. J. B. GIT II Gl)
பெரு வாரியான தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிக்கு உங்களைப் போன்ற துரோகிகள்
உத தர விட முடியாது என்னை லாமொனெடா விற்குள் (ஜனாதிபதி மாளிகைக்குள்) அனுப்பியது என் மக்கள் இறுதிவரை மக்களின்
உத்தரவை நிறைவேற்றுவேன்
DTT 5f50) 550) un of Li" (B) Colone up மாட்டேன் என அலண்டே தன்னை சுற்றி
வளைத்திருந்த இராணுவத்தினரை
நோக்கி தெரிவித்தார்.
உடனடியாக ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெண் ஊழியர்களையும், ஆயுதப்பயிற்சியில்லாதவர்களையும் தப்பிச் செல்ல உத்தரவிட்டார். ஆலணி டே. ஆனால் எவரும் வெளியேறச் சம்மதிக்கவில்லை. இறுதிவரை அவரோடு நிற்கவே விரும்பினர் விவாதிக்க நேரமில்லை எதிர்த்தாக்குதலுக்கான உத்தரவுகளை பிறப்பித்தப்படி அவரும் தயாரானார். தலையில் ஹெல்மட் அணிந்து கொண்டு தன் அறையில் பத்திரமாக வைத்திருந்த இயந்திரத்துப்பாக்கியை
இத் தேர்தல் வேலைகளின் ஊடாக முன் னெடுக்க முடிந்தது. எமக்கு பகிஷ்கரிப்பின் முன் அனுபவங்கள் போதியளவு உண்டு அதனை எப்போது எப்படி எச்சந்தர்ப்பத்தில் செய்ய ഖേഞ്ഞെ என்பதை நன்கு ஆராய்ந்த பின்பே குடாநாட்டுத் தேர்தலில் கட்சி பங்கு கொண்டது.
அங்கு அரசின் பலம், பணபலம், அதிகார பலம், துப்பாக்கிகளின் அச்சுறுத்தல் போன்ற வற்றின் மத்தியில் தேர்தலி வேலைகளில கட்சி இறங் கசியது. குறுகிய இடைவெளியிலும் பணபலம் அற்ற சூழலிலும் தேர்தல் முன் அனுபவமற்ற நிலையிலும் முற்றிலும் யுத்த மயமாக்கப்பட்ட சூழலிலும் கட்சியின் தேர்தல வேலைகளை கட்சித் தோழர்கள் மிகுந்த சிரமங்களுடனும் அரசியல் ஸ்தாபன அர்ப்பணிப்பு உணர்வுகளுடனும் முன்னெடுத்துச் சென்றனர். மக்கள் தம்மால் இயன்ற ஆதரவையும் உதவிகளையும் செய்தனர் எந்த மக்களிடம் தனது கொள்கை கோட்பாடு வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல
BT6D
கையில் எடுத்தார். பெருமிதமும் ||ബബ് ട്ര;
தெருவில் நின்ற
முன்னேற முடியவி குள்ளிருந்த எரி LITTÉNÉES GİT GÖTGITTI படைகளுடன் துரே தொடர்ந்தது. கா தாக்குதலை தெ பகல் 2 மணிக் வளாகத்திற்குள்
LDIRI, 6) Tifli 60) bulf 615 பெண்களுக்கு அெ விடைகொடுத்தார் புத்திரிகளான பீட் ஆகிய இருவரும் கதறி அழுதனர். அழைத்து அன் கையசைத்து போக வார்த்தை பேசவும்
மீண்டும் துப்பாக்
DIT 6f 60) EE5uf Gosi
அடிப்பரப்பையும் ே Lif GOOTE E GIfSSI LI கைப்பற்ற முடிந் குண்டுகளால் து விழும்வரை அலெ ബി ബിബി.
அலைண்டே கியூப போது சேகுவே காஸ்ரோவும் பரிச சே குவேரா தன் ஒன்றை பரிசாகக்
முதல் பக்கத்தில் சோஷலிஸ் லட்சி மாற்றுவழிகளைத்
அலைன்டேவிற்கு
சே' என்று எழுதி Ls L6ð BII 6só (8) || துப்பாக்கியை வழ இயந்திரத்துப்பாக்கி அவரது இறுதிப் பிரயோகித்தார்.
இத்துடன் அலெ நிமிட வார்த்தை வாசிப்பது பயனு வெறுமனே ஒரு சாகவில்லை, ஏகா வித கபடங்களுக் FIL:sful III E GIGÖL.
என்பதே அந்த வ
மூலம் புதுவிசை கலாச்சார காலா
வேண்டுமோ அந்த சென்று வேலைகள் கொண்டது. அதன் பெறுமதியானை எதிர் கால முன்னெடுப்பதற்கு படிக்க இத் தேர்த எமக்கு உதவி முக்கியமானவைய
குடாநாட்டில் இது தேர்தல்கள் எதிலு பங்கு கொண்டு வே இதுவே முதல் வெற்றி (Bab II (fl.d560)&6&5&ESIT 60II கிடைத்த கணிச கட்சிக்கு ஒரு அங் கொடுத்துள்ளது. தொடர்ந்தும் வேலைகளை மு ஆத்ம பலத்தை எ இத் தேர்தல்கால சூழலிலும் 6. முக்கியமானதாகுப்
 
 

LJä5Lö 8
முகத்தில் வலியும் 手6o画莎 ଦ୍ବିତ (b னை முத்தமிட்டார்.
நோபல் பரிசின் பின்னால்
ட்டம் பதவி மோகம் போல பரிசுகள் மீதும் படித்த நடுத்தர | TELU LGOL 6řI வர்க்கத்தினரிடையே மோகம் அதிகம் பரிசுகள் எல்லாமே தகுதி ல்லை. மாளிகைக் கண்டு தரப்படுகிறதில்லை. பரிசுகளுக்கும் விருதுகளுக்குமாக மலை பீறிட்டது யார் கையிலாவது எதையாவது வைத்தோ யார் காலிலாவது எங்கேயாவது விழுந்தோ பரிசும், விருதும் வாங்குவதும் அதைப் பற்றி விளம்பரம் செய்வதும் சிலருக்கு ஒரு வியாதியாகவே ஆகிவிட்டது. இதன் விளைவு என்ன? பரிவாலோ பரஸ்பர முதுகு சொறிதலுக்காகவோ ஒருவருக்குப் பரிசு வழங்கப்பட்டால் அது அந்தப் பரிசுக்குச் செய்யப்பட்ட அவமரியாதை அது அந்தப் பரிசைப் பெற்ற எல்லோரின் தகுதியையும் குறைவாகக் காட்டும் என்பதால் அது அவர்களையும் அவமதிப்பதாகும்
ங்கின. பின் கூடுதல் ாகிகள் தாக்குதல் லை 8 மணிக்கு டங்கிய எதிரிகள் நத்தான் மாளிகை
பழையமுடிந்தது
எஞ சியிருந்த உதாரணமாக, கள்ள வாக்குகள் மூலமும் ஊழல் லஞ்சம் போன்ற மோசடிகள் லண்டே அவசரமாக மூலமும் ஒருவர் பாராளுமன்றப் பதவி பெறும் போது தேர்தலில் வேறு எவரும் அலெண்டேயின் பெறும் பெரும்பான்மைப் பலமும் வெற்றியும் கூட சந்தேகத்துக்கு இடமாகிறது.
டரிஜ் இஸபெல்லா ஆனாலும் மாகாணசபை உறுப்பினர் போன்ற அதிகாரமே இல்லாத பதவிக்கு வெளியேற மறுத்து அலைகிறவர்கள் முதற்கொண்டு பாராளுமன்ற நாற்காலிகட்கு அலைகிறவர்கள் அவர்களை அருகே பி நிறையப் பேர் உள்ளனர். பதவி மோகத்துக்கும் பரிசு மோகத்துக்கும் புடன் முத்தமிட்டு உள்ள ஒற்றுமைகள் பல. எனவேதான் எத்தகைய மோசடி மூலம் பெறப்பட்ட க் சொல்கிறார். ஒரு பதவியானாலும் பரிசானாலும் அதை வைத்து மற்றவர்களை மருளவும் மிரளவும் அவகாசம் இல்லை. செய்ய முடிகிறது. கிகளின் உறுமல், பரிசு ஒன்றின் தகுதி அதை வழங்குகிறவர்களிலேயே தங்கியுள்ளது. பரிசுகள் ஒவ வொரு பெறுகிறவர்கள் எந்த அடிப்படையில் அதைப் பெறுகிறார்கள் என்பதை நாம் நசப் பக்த வீரர்களின் பெரும்பாலும் அறிவதில்லை. பிரபலமான பரிசுகள் நடுநிலையானவர்களாலேயே து நடந்துதான் CᏌᏓ9Ꭷ! செய்யப் படுகின்றன என நாம் நம்புகிறோம். முக்கியமாக அயல் நாடுகளில் தது. சரமாரியான வழங்கப்படும் பரிசுகள் பற்றிய நமது மயக்கங்கள் அதிகம் மேலை நாடுகளில் வழங்கப்படும் பரிசுகள் பற்றி நமக்குள்ள மயக்கங்கள் பற்றிச் சொல்ல
ளைக்கப்பட்டு கீழே (86)|60,0 D. Lifang,6 G EG,j, ÉL(GÉlő ண்டே துப்பாக்கியை வண்டியதில்லை என்றாலும், பரிசுகள் எவரெவருக்குக் கிட்டுகின்றன என்பதும்
எவரெவருக்குக் கிட்டியதில்லை என்பதையும் கவனித்தால் சில உண்மைகள் 6GTrila, Gorb.
விற்கு சென்றிருந்த
சன்றிருந்த நம் எல்லாருக்கும் பெரிதாகத் தெரிகிற பரிசுகளில் ஒன்று நோபல் பரிசு. இதன்
| JT6이 ". LIL-6 - -
நடு நிலைமை பற்றிய மயக்கங்கள் மேலை நாட்டுத் தகவல் ஊடகங்கள் களை வழங்கினர். 650) 650)Lİ ULD || 5955Lİ) மூலம் ஊக்குவிக்கப்படுகின்றன. நமது செய்தி ஏடுகளும் சஞ்சிகைகளும் இதுபற்றி g) - அதிகம் கவலைப்படுவதில்லை. நோபல் பரிசுகளில் அப்பட்டமான அரசியல் கொடுத்தார். அதன் SS S S "glittp3)Lu] 2163, தலையீடு கொண்டது சமாதானப் பரிசு நோபல் பரிசின் நம்பகத்தை வலியுறுத்துகிற (LP * விதமாக ஒரு சில பரிசுகள் வழங்கப்டும் போது கூட ஏகாதிபத்திய அரசியலுக்கு LE606 960) L
வசதியாகப் பணியாற்றியவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டதை நாங்கள்
காணலாம் உதாரணமாக நெல்சன் மண்டேலாவும் நிறவாத அரசியலின் இறுதிப்
கொடுத்திருந்தார். பிரமுகராக இருந்த டிக்ளோர்க்கும் பரிசைப் பங்கிட்டதைக் கூறலாம். இவ்வாறே ஓர் இயந்திரத் வடஅயர்லாந்தின் புரட்டஸ்தாந்து மதவாதச் சக்திகளின் பிரதிநிதிக்கும்
4. ஸியோனிஸத்தின் பிரதிநிதியான ஷிமொன்பெரெஸ் போன்றவர்கட்கும் சமாதானப்
யையே அலெண்டே பரிசு பங்கிடப்பட்டதை நாம் அறிவோம் தாய்லாமாவுக்கு ஏன் பரிசு வழங்கப்பட்டது
போராட்டத்தில் என்பது பற்றி நாங்கள் அதிகம் ஆராய அவசியமில்லை.
சமாதானப் பரிசின் லட்சணம் அப்படியென்றால் இலக்கியப் பரிசின் அரசியல் அதை விடச் சிறந்ததல்ல. இலக்கியப் பரிசுக்கான தகுதிக்கு ஆங்கிலத்தில் மொழிமாற்றப் படுவது ஒரு அவசிய நிபந்தனையாவதால் மூன்றாமுலகப் படைப்புக்கள் பல எளிதாகவே ஓரங்கட்டப்பட்டது.
Oöt (BLus Göt B60)Lif களையும் சேர்த்து ள்ளதாகும். "நான் காரியமுமற்றுச் நிபதியத்தின் எல்லா கும் சதிகளுக்கும் மரணம் நிற்கும்
அது போக வெகுசன விடுதலைக்கான போராட்ட இலக்கியங்கள் எதுவுமே நோபல் இலக்கியப்பரிசு பெற்றதாக வரலாறு கிடையாது. 19ம் நூற்றாண்டின் முடிவிலும் 20ம் நூற்றாண்டின் முற் பகுதியிலும் ரஷ்ய இலக்கியம் பல சிறந்த படைப்பாளிகளை அடையாளங்காட்டியது. ஆனாலும் பரிசு வழங்கப் பட்டவர்கள்
Iர்த்தைகள். யார்? ரஷ்ய புரட்சிக்கு மாசுகற்பிக்க வசதியை வழங்கியதாலயே போரிஸ்
பாஸ்ற்றர்னாக் தனது டொக்டர் ஷிவாகோவுக்கா இலக்கியப் பரிசைப் பெற்றார். அலெக்சாண்டர் சொல்ற்Rனெற்சினின் சோஷலிஸ் விரோதம் உலகப் DOT1922
பிரச்சித்தமானது. ரஷ்யாவின் மக்ஸிம் கோர்க்கி அன்ற்றன் செகவ் சீனாவின் லுஷன் இந்தியாவின் பாரதி போன்றோர் பரிசுபெறாத பெருமைக்கு உரியவர்களில் சிலர் எகாதிபத்திய மக்களிடம் கட்சி விரோத ஆதிக்க விரோதப் படைப்பாளிகள் சிலர் பரிசு பெறாமலில்லை. ள முன்னெடுத்துக் நைஜீரியாவின் வொலே ஸொயின்கா போல உதாரணங்கள் உள்ளன. ஆனால் அனுபங்கள் மிகப் இவை பொதுவாகக் கண்துடைப்புக்களே. வயாகும் எமது
(36) 60) ου ΗΒ 60) 6Π
6) LIL ÉE560)6 கால வேலைகள் EÉ G. B. II. 65). L 6.) LD
கும்.
விஞ்ஞானப் பரிசுகளைப் பொறுத்தவரை, மேலைநாட்டு விஞ்ஞானத்தின் சமூகப் பார்வையே விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களின் முக்கியத்தைத் தீர்மானிக்கின்றன. அதைவிட தேசியவாத அரசியலும் அங்கு முக்கியமான பங்கு வகித்து வந்துள்ளது. இரண்டு ஆண்டுகள் முன் அமர்த்தயா சென் பெற்ற பொருளியல் பரிசு அதன் சமூக சீர்திருத்தவாதக் கண்ணோட்டத்தினை மீறிப் பெறப்பட்ட ஒன்று எனலாம். ஆயினும் மற்றைய பொருளியல் துறைப் பரிசுகளை நோக்கினால், முதலாளிய, வரை இடம் பெற்ற ஏகாதிபத்திய நலன்களை PICTUL LUDITHE பேணியோரே பரிசு பெற்றதை bITLD காணலாம். அமார்த்தியா சென் பெற்ற அங்கீகாரம் நோபல் பரிசுக்கு ஒரு கட்சி நேரடியாகப்
அலங்காரமாகவே வழங்கப்பட்து. ஒரு இந்தியர் பரிசு பெற்றது பற்றிய பல തന്നെ 69uggിഞ്ഞു. S S S S
இந்தியர்கள் பெருமைப்பட்டனர். ஆசியர், கறுப்பர் என்றும் பெருமை பேசப்பட்டது. டவையானதாகும ஆனால், ஒரு ஆசியருக்குப் பரிசு வழங்கி நோபல் பரிசின் பரிசுகேடுகள் முடி l- அரசியல் மறைக்கப்பட்டு விட்டன. அது போக அமார்த்யா சென் முன்வைக்கும் சீர்திருத்தக் பரந்த பிரசாரமும் கருத்துக்கள் இன்றைய உலகின் கொடுமையான சர்வதேசப் பொருளாதார ாக வாக்குகளும் அமைப்பைத் தூக்கி எறிவது பற்றியவை அல்ல. அத்தகைய சிந்தனையாளர்கட்கு கோரத்தை பெற்றுக் நோபல் பரிசு கிடைக்கப் போவதும் இல்லை. மக்கள் மத்தியில் எமது அரசியல் ன்னெடுப்பதற்கான மது தோழர்களுக்கு வேலைகள் யுத்த ழங் கயுள்ளமை
ஒரு படைப்பின் பெறுமதியும் முக்கியமும் பரிசுகளால் அளக்க முடியாதவை ஒவ்வொன்றையும் அதனதன் சமூகப் பயன்பாட்டை வைத்தும் மனித இனத்தின் உயர்வுக்கும் உய்வுக்கும் அதன் பங்களிப்பின் அளவை வைத்துமே நாம் மதிப்பிடுவது பொருந்தும் புகழ் மிக்கன எல்லாமே தரம் மிக்கவை அல்ல என்பதை நாம் மனதில் வைத்திருப்போமானால் சக மனிதர்கட்குப் பயன் மிக்க காரியங்களைச் செய்வதில் நாம் வெற்றி காணுவோம்.
SSRS

Page 9
நவம்/டிசம்பர் 2000
புதிய
இந்தியாவில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் வாயுடனும் வயிற்றுடனும் பிறக்கிறான்' என்பது நேருவின் கூற்று 6I 601 ej GNg II, 65 6) 35 (385 6i 6) f) L ] Li ட்டிருக்கிறேன். ஆனால் பிறக்கின்ற ஒவ்வொரு மனிதரும் a CD மூளையுடனும் இரு கைகளுடனும்
பிறக் கன் றனர் என்பது ஒரு பொதுவுடமை வாதியின் நிலைப்பாடு
"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசிப் பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக்கிரை யெனப்பின் மாயும் வேடிக்கை மனிதரைப் போலே வி வேன் என நினைத்தாயோ எனப்பாடிய மகாகவி பாரதியை குடும்பம் என்னும் கூட்டுக் குள் * u@丢丢 முயன்றிருக்கிறார் இயக்குனர் ஞான சேகரன்
குடும்பம் என்பது சமுதாயத்தின் அலகாகக கணிக கப் படுவது மறுப்பதற்கில்லை. எனினும் குடும்பமே குவலயம் ஆகிவிடமுடியாது ஆகா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி, கலி வீழ்ந்தான் என்ற பாரதியின் மகிழ்ச்சியின் ஊற்று மூலத்தை கண்டறிய மறுப்பினும் பாரதிக்கும் செல லம் மாவுக் குமரிடையிலான உறவை விவாகரத்து வழக்குக்குகான ஓர் முன்னெடுப்பான பகை முரண்பாடாகக் காட்டி நீதி மன்றத்தில் புதிய வழக்கொன்றை தொடுக்க முனைந்திருக்கிறார் இந்த இயக்குனர்.
புராண நாயகர்களான இந்துத் தெய்வங்களை எழுத்தாளன் தனது கருத்துக்கேற்ப கற்பனையாக கதை பன்னலாம் காட்சிப்படுத்தலாம். Tj Ia jud அதற் கும் சம்பந்தமில்லை. ஆனால் பாரதி என்ற வரலாற்றுப் பாத்தரத்தை அவன் *T! リリ கால சமுதாயப் ட புலத்திலிருந்து பிரித் து துக்கியெடுத்து தனிமைப் படுத்தி
· A E. 600T 6). Got மனைவியர்க்கிடையிலான உறவின் விரிசலை வெளிப்படுத்தும் பூகோள மயமாதலின் ஒற்றைப் பரிமாணத்தின்
போக கல நோக்குவதுதான் அபத்தமாகவுள்ளது.
вът в в. கதையையோ
கண்ணதாசனின் கவிதையையோ = saussi அதிக
அவர்களுடைய சுயசரிதை நூல்கள் உள்ள மாறாக பாரதியின் படத்தை 60 60 5 ,9 Tia0ܡܗ ܒܸ ܘ ܒ 5 s ܓܸܦ ஆவணப்படமாக எடுக்காது விடினும் ബL= ബ+= (!pഞങ്ങull) போது கூட கூறப்படும் சம்பவங்களின் நம்பகத் தன்மை கவனிக் கப் படவேண்டும் பாரதி நூற்றாண்டை யொட்டி பல ஆய்வு முயற்சிகள் 西L匾毫s தோய்ந்திருப்பின் மட்டுமே முத்தெடுக்க Աplգավմ.
s
பாரதியைப் புரிந்து கொள்வதெனில் அவரது கவிதை மட்டும் போதாது. பத தாரிகைக њ. L (5 sloj as sti மிகமுக்கியமானவை. அதுவும் கதைப் படமெனில் அவருடன் தொடர்புடைய பிற நண்பர்கள் எழுதிய நூல்களுடன் பரிச்சயம் இருந்திருக்க வேண்டும்
5ւմ լք = 5ն ԵՋ = 1 35 siւյuւցակմ எடுத்துவிடலாம் என்ற ஏனோ தானே என்ற மனப்பாங்கு தமிழ்ச்சினிமாவின் சாகித்தியங்களை யோசிக்கும் பொழுது ിj53്ബ 5ഥിg கல்வியோ போதனா மொழி தமிழ்க் என்பதே தமிழ் நாட்டில் அவலப்படும் சூழலில் இத்தகைய சிரிய சிந்தனை அவசியமில்லைத்தான். எனினும் சோரச் சிந்தனையின் வெளிப்பாடாக பாரதி என்ற பாத தரத்தை கருவிலே தருவுடையாராக பிராமணியச் சிந்தனையைத் தெளித்து திருஷடி கழிக்க முனைவதுதான் சகிப்பதற்குச் சற்றுச் சிரமமானது.
'பார்ப்பானை ஐய்யரென்ற காலமும் போச்சே, வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே' என நிலமானிய சாதிய அகம் பாவச்
சிந்தனைக் கெதிரான த 60 து தேசியவிடுதலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் ஒரே சமயத்தில் விளங்கியவர் பாரதி
படத்தின் ஆரம்பத்தில் காசியில் பாரதி மீசை விட்டு, தலைப்பாகை கட்டி, பூனூல் கழட்டி எறிவதுடன் கோட்டுப் போடும் காட்சிகள் வருகின்றன. அப்போது பாரதி தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கும் பார்ப்பனர்களுக்கு எதிரான தனது கோபத்தைக் காட்டவே இந்த வேஷம் என்று கூறுவதாக காட்சி அமைகிறது. அதே பாரதி படத்தின் இறுதியில் 函6T@ LD aE5 6Ifh 6osi திருமணத்துக்காக அக் கரகாத்து பாரப்பனிய சமூகத்தின் வெறுப்பிலிருந்து ஒதுங்குவதற்காக விட்டு விடுதலையாய் பூணுலை தரித்துக் காட்சியளிப்பதும் அப் பட் டமான 3 LDU FLD Tui அமைந்துவிடுகிறது. இக்காட்சிச் சித்தரிப்பின் மூலம் பாரதியின் சொல்லும் செயலும் வேறுபட்டனவாய் அமைவதாக
Iம் பக்க தொடர் அமைச்சர் ஆறுமுகம்
சம்மேளனத்துடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் பெருந்தோட்ட கூட்டுத் தொழிற் சங்க நிலையம் என்பன செய்து கொண்ட உடன்படிக்கையின் பின்பு 121 ரூபா சம்பளம் உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இன்று உண்மையில் தொழிலாளர்களுக்கு 1071 ருபா வே சம்பளமாக கிடைக்கிறது. வேலைநாட்களில் 90 சதவீதம் வேலைக்கு சென்றிருந்தால் ஒரு நாளைக்கு 14 ரூபா ஊக்குவிப்பு பனமாக கிடைக் கும் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாமல் போய்விட்டது.
இதிலிருந்து விளங்கிக் கொள்ளப்பட வேணி டியது என் னவெனில 96ň 6)|(5|LLĎ Goi LIDT 5 LÊ கையெழுத்திடப்பட்ட மேற்படி 121 சம்பள உயர்வை உறுதிசெய்வதாக காட்டப்பட்ட ஒப்பந்தம் மிகவும் கோளாறுகளை கொண்டதாகும். அவ்வொப் பந்தம் @呜园引
செய்யப்படாமல் நாளாந்தம் 121 ரூபா சம்பள மட்டுமன்றி மாதாந்தம் 400 ரூபா சம்பள உய்வையும் பெறமுடியாது. அவ்வொப்பந்தம் எதிர்வரும் 30 யூன் 2002 வரை செல்லுபடியானதாக இருக்கும்.
அவ்வொப்பந்தத்தின்படி 121 ரூபா நாளாந்த சம்பளம் என்று கூறப்பட்டாலும் அதில் விதக் கப் பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஒரு தோட்டத்தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு 107 ரூபா மட்டுமே நடைமுறையில் கிடைப்பதாக இருக்கிறது. அத்துடன் அவ்வொப்பந்தம் செல்லுபடியானதாக இருக்கும் வரை வேறு எந்த சம்பள உயர்வுகளையும் பெற தோட்டத் தொழிலாளர்கள் 2) Is GÐ LD D 60) Lu || 6)) sí B 6ITT B ♔ ഒ് ഞ സെ. உண்மையில் தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்படுகின்றனர். அவர் களை தோட்டகம் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் காட்டி கொடுத்து அதற்குப் பிரதி உபகாரமாக பட்டம், பதவி, சொத்து, சுகம் தேடிக் கொள்ளப்படுகிறது.
ᏈᎵ ᎤᏁᏛ ᎤᏁᏛ
On Lib-i B
- சோ. தேவராஜா
படம் காட்டுகிறது. ஓர் சம்பவகோவை ஆளுமையைக் ெ விடுகிறது.
பாரதி இந்தியா போனபின்னர் குடும்ப வறுமையில் பாரதிய பங்களிப்பதற்குப் GLuTDÜLujp 63luT இயற்கைக் காட்சிை உடுதுணி ஆற்றில் விட்டில் பிள்ளைகள் արտյա տուույլք:Ea பட்டினி போக்க ே C = 16նա515 կմ : Աps. մ3 թւրք Աք: கடைக்காரனுக்கு (ஐ பாரதியை கெளரவி GLISISOITSOL GUIng அமைந்துவிடுகிறது. (!p ഞ 60 ബg|LD 50 பாரத பற்றிய ெ புறுபுறுப்புகளும் சம நிலைமக் கள்
பைத்தியக்காரப்
அனுதாபம் ஏற்படுத் ரியுங்கள் என கா காப்பாற்ற முை
போல் பாரதி, ஒரு க பதிலாக தாழ்த கூட்டத்தினருக்கே பூ
கூத தாடுவதும் செல்லம்மா அழு தாழ த த ப பட பிராமணர்களின் வீட் அவர்கள் அருக அமர்த் தும் அர ഞ955ണIഉഥ ജ്ഞങ്ങ எம். ஜி. ஆர். ரஜ சினிமாவுக்கு ஒன்று
செல்லம்மாவின் துய #ff66;"LDII 657 655), “GL 1606 என்ற படிமத்தை வகையில் கற்புக்கு பேணப்பட்டுள்ளது . விடுதலைச் சிந்தன மறுதலிக்கப்பட்( grassroot LTT606) use வில் லனாக ஆ சித்திரிக்கப்பட்டிரு (3a5 T6Img (3a5'T GOLÉ. விடுகிறது.
படத்தின் தொடக் பாரதியின் தந்தை ஈடுபட்டு தோல்விகை சமயத்தில் 'கால கண்டு ஏமாந்து போ (310/IgtD (SLIII 16ýsl_I('; படத்தின் இறுதியில் வேளை அசரீதியா பாரதி அழுதே வி காணுங்கள் என்று கூறிய வாசகத்தை சமூக மாற்றக் பைத் தயக் கா கைவிடுங்கள் எ பாரதியூடாக நசி கட்டியம் கூறிவிடுகி GT606) TLD.
ஆக, பாரதீய ஜ இந்துத்துவ பார்ப்பன் பாரதி படைக்கப்ப தசையுடன் கூடிய L என் பது ரசிக வரட்சியையும் ,
விதைத்த தெனிலும் பற்றிய சமகால கு இத்திரைப்படம் இந் FlLIIIs G, Glaru IIILI நம்பியிருக்கலாம்.
 
 
 
 

| Ամ
Jij
இது ஆதாரமற்ற பாகும் பாரதியின் காச்சைப் படுத்தி
பத்திரிகை நின்று அளவில் ஏற்பட்ட பும் செல்லம்மாவும் பதிலாக குடும்பப் க்கிரி போலவும், ய ரசிக்கும் போது செல்வதாகவும், பட்டினி கிடக்க ாரிக்கு அவளது மலதிகமாக காசு தனது மகளுக்கு ьшойдp g6)|6|flaѣ ஜவுளிக்கடைகாரன் த்து சமகாலத்தில் குெம் காட்சி போல் திருமணம் பேச காட்சிகளும் , J 6\} 60 lå LDIIS) fl60 காலத்தில் விளிம்பு எனக் கருதும் பாரதியின் மீது தி அவரை அங்கீக லம் கடந்தேனும் னை வது போல ான்றுகிறது.
து பின்நவீனத்துவ நாகவி பாரதி என்ற மத தன் மீது கழ்த்தும் குடும்பப் ணிை பாரதியின் படுடைப்பாக மாறிக் காடுமைப்படுத்து 335l.
rifuġ b' IT LI Lq 6ò ம க ர ல த லி த துக் களின் ாராட்டத்தினை ந து த து வ ாப்பனிய வழிக்கு றறுபபடடுததுவது னகலிங்கத்துக்குப் தப்பட்ட மக்கள் ணுால் அணிவித்து காட்டமடித் துக் அதைப் பார் த து ழது வடிப்பதும் ட வா களுடன டுக்குள் நுழைந்து ல் அவர்களை ாஜகமும் இரு எத்தபடி பாடுவதும் னி பாணிச் தமிழ் ம் புதியதல்லவே !
பரம் என்பது தமிழ் என்றால் அழுவது ப் பாதுகாக்கும் க் களங்கமின்றிப் பாரதி கண்ட பெண் ணையும் செயலும் டு பெண் ணியச் O G36)6OLDLDIT665 ணாகிய பாரத பதில் படத்தின்
பதியப் பட்டு
க காட்சிகளில், 5 வர்த்தகத்தில் டு உயிர்துறக்கும் நதை மீறிக்கனவு னேன். நீயும் அப்படி த" என்று கூறுவது பாரதி கஷ்டமுறும் 5 ஒலிக்கும்போது டுகிறான். 'கனவு மாக்ஸியவாதிகள் மறுதலிப்பதாக 5னவை காணும் ரத தனத தைக் ன்ற தாரகத்தை வுப்பண்பாட்டுக்கு து இப்பாரதி படம்
னதா ஆட்சியில் fluu 3 ITILDET GÓfull6ØTTE, ட்டதில் எலும்பும் ாரதியின் தரிசனம்
நம் பிக்கை விரக்தியையும் நிச்சயமாக பாரதி டும்ப வாசிப்புக்கு துத்துவ விருதுக்கு படும் என நாம்
List) 9
100 ஆண்டுகள் தமிழ் வளர்ச்சியை நோக்கி.
)衡 ترک تختی
லக்கிய நீரோக்கள்
சுதர்சன் ஜவுளிநிறுவனம் காலச்சுவடு இலக்கிய நிறுவனம் (பி.லிட்) நாகர் கோவில் ஆர் எம். கே. வி பட்டு நிறுவனம், திருநெல்வேலி சரி நிகர் பத்திரிகை - மெர்ஜ் தன்னார்வ நிறுவனம் - கொழும்பு ரீராம் சிட் பைனான்ஸ் - சென்னை: ஆன் லைன் - ஆறாம் திணை இணைய நிறுவனம் சென்னை ஆகிய ஜவுளி இலக்கிய பைனான்ஸ் இன்டர் நெட் தன்னார்வக் கம்பெனிகள் பண வலிமையுடனும் இலக்கியப் பெருமையுடனும் கலந்தளித்த அந்தக் கருத்தரங்கம் - தமிழ் இனி 2000.
பாரதியின் வத்தற்குழம்புச் சுவையும், சுஜாதாவின் உருளை சிப்ஸ் ருசியும் கருத்தரங்குத் தலைப்பிலிருக்கிறது என்றால் நடைபெற்ற இடத்திலோ அமெரிக்காவே இருக்கிறது. சென்ற ஒலிம்பிக் போட்டி நடந்தது அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் தமிழ் இனி பேசப்பட்டதோ அட்லான்டிக் ஓட்டலில் நட்சத்திர விடுதிகள், விமானக் கம்பெனி அலுவலகங்கள், கன்னிமாரா நூலகம், கட்டப்படும் மேம்பாலம், பிஸ்ஸா கார்னர்கள், பெட்டிக்கடை ஒவன் சாண்ட்விச்சுக்கள், யுரஸ் அண்டுத்ரோகுவளைகள், அவ்வப்போது வந்து போகும் 40 லட்ச பென்ஸ் கார்கள், கோட்சூட் நிர்வாகிகள், குட்டைப் பாவாடை அழகிகள் என ஏறக்குறைய அமெரிக்கச் சூழ்நிலைதான் பேர் அண்ட் லவ்லி பூசப்பட்ட இட மென்றால் பெருங்காய டப்பா மணம் வீசாமலில்லை.
சொல்பொருள் நிகழ்வுகளைக் கேட்க வந்த பருப்பொருள் பார்வையாளர்கள் ஈழ, இந்திய இன்னபிற தமிழ் மனிதர்களைப் பார்க்கும் போது, இலக்கியம் செழுமையாக இருப்பது புரிந்தது. வேளைக்கொரு உடை, பட்டு, பொன், பொட்டு விலை உயர் கேமராக்கள், மினரல் வாட்டர் கேன்கள், கசக்கப்படும் பிளாஸ்டிக்குவளைகள், மொத்தத்தில் தோல்களில் சாராசரி நிறம் வெள்ளைதான், கருப்போ மாநிறமோ அல்ல. பாரதி, புதுமைப்பித்தனை விட இன்றைய இலக்கிய வாழ்க்கை பல மடங்கு கலர்.புல்லாக ரிச்சாகத்தான் இருக்கிறது. கூட்டினால் வரும் 400 தலைகளுக்கான இந்நிகழ்ச்சியின் பட்ஜட் 40 லட்சத்தைத் தாண்டும் என்கிறாகள் சரியான கணக்கு வேண்டுவோர் அவர்களின் இணையத் தளத்தைப் பார்க்கலாம் கருத்தரங்கங்களின் பளபளப்பைப் பணக்காரக் கட்சியான காங்கிரசின் கூட்டத்தில் கூடப் பார்க்க முடியாது.
முதல் கூட்டத்தில் - 4 0 0 (3 u fi pollo 3055 / III 40 ajLoii floaiella த  ைல க ள
Gorgot 100,50 / ஆகச் சிறுத் துப் போனது նյԼինjնյմULL தமிழ் இனி / (3LD50). Luis G5 விட்டு விடு தலையாகி நிற் LITui 616 D 2000. שוש புற பாரதியின் வரிகள் (GI) 6l 6m (3 ULI a5aTóføTTIJIÓ AFTIGjaflag. ിu g, ഞ, ണ്ഢ, ளு க கு ப பொருத தமாயப் ப் பள" ரென மின் னியது. go Gi (36
இருந்தவர்களும் மேடைப் பேச் சிலிருந்து விட்டு விடுதலையாக தங்களுக்குள்ளேயே கதைத்துக் கொண்டார்கள் கணிசமான காசு ஈழத்தமிழர்களிடமிருந்து வந்திருந்தபடியால் இலக்கியத்தை ஈழம், தமிழகம் என இரண்டாகப் பிளந்து இரு அரங்குகளில் நடத்தினார்கள் பொதுவில் ஈழத்து இலக்கியத்தை தமிழக இலக்கியம் அங்கீகரிப்பதில்லை என்று பேசியவர்களின் குற்றச்சாட்டு இங்கேயும் மெய்ப்பிக்கப்பட்டது. பேசியவர்களும் புலம் பெயர் இலக்கியம் உருவாக்கப்பட்ட அவஸ்தைகளைப் பேசினார்களே ஒழிய புலம்பெயர வழியேதுமில்லாதவர்களைப் பற்றி மறந்தும் கதைக்கவில்லை. தீவிரமான நாட்டு போராட்டத்திற்கும், தீவிரமான இலக்கியத்திற்கும் ஒட்டுறவு வேண்டியதில்லைப் போலும்
நிகழ்ச்சியின் கவர்ச்சிப் பிரபலமாய் மூன்று நாட்களும் தம்பதி சகிதமாய் வந்து போன கலைஞர் மகள் கனிமொழியையும் இங்கே பதிவு செய் வேண்டியிருக்கிறது. பந்தா ஏதுமின்றி சாதரணராய் வந்தமர்ந்த அம்மையாரின் அருகில் அமரவும், அறிமுகம் பெறவும், படைப்புகளைக் கொடுக்கவும். கையெழுத்து வாங்கவும் ஒரு கூட்டம் சப்தமின்றி அலைந்து கொண்டிருந்தது. அடேய் உடன்பிறப்பே கழக மாநாட்டிற்கு 10 ரூபாய் நுழைவுக் கட்டணம் கொடுத்து பல பத்தடி தூரத்தில் நின்று தலைவரின் குடும்பத்தினரைப் பார்த்து அதோ அவங்கதான் கனிமொழியம்மா என்று பூரிப்பாயே, அந்த அம்மா இங்கே இலக்கியக் கூட்டத்தினரோடு பாச நேசத்தோடு பழகியதைப் பார்த்திருக்க வேண்டும். இது தாண்டா வர்க்க பாசம்
என் காரக்டரைப் புரிஞ்சுக்கவே மாட்டீர்களா என்ற அந்த புகழ் பெற்ற ஒற்றை வாக்கியமே ஒரு எழுபதாண்டு காலம் தமிழ்நாட்டுச் சிறுபத்திரிகைகளில் வெளிப்படும் திமிரான அற்பமான வாழ்க்கைத் தேடலாகும். ஈழத்துடன் முற்றிலும், விருப்பத்துடனும் துண்டித்துக் கொண்டு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த ஈழ இலக்கியவாதிகளும், தமிழ் வாழ்க்கையிலிருந்து சிந்தனை ரீதியாகத் துண்டித்துக் கொண்டு அற்பவாத மனவெளிக்குப் புலம் பெயர்ந்த தமிழ்நாட்டுச் சிறுபத்திரிக்கைகாரர்களும், எதன் பொருட்டு இலக்கியத்தினால் உயிர் வாழ்கிறார்கள்?
எங்கேயும் புலம் பெயர முடியாத ஒரு சாராசரித் தமிழனின் வாழ்க்கையும் இருப்பும், மாற்றமும், போராட்டமும் இவை ஒன்றோடொன்று சேர்ந்தும் பிரிந்தும் வளர்ந்தும் வருகின்ற அந்தச் சமூகப் பெருவெளியைக் கடுகளவு கூட அறியாத அறிய முடியாத இந்த ஒட்டுண்ணிக் கும்பலிடமிருந்து பிறப்பதெல்லாம் இலக்கியம் என்ற பெயரில் உரிக்கப்படும் வெங்காயங்களே.
சாத்தன் நன்றி புதிய கலாச்சாரம்

Page 10
நவம்பர்/டிசம்பர் 2000
புதி
ors
35 p. ஆசிரியர் இப் ខ្សត់ பத்திரிகையாள் இச் சம்பவத்ை எதிரான கொை தினமணி பத்தி 9 till got 2. குறிப்பிடத் தக்
இந்து பத்தின்றே
| 5||1|-ā ā[[[[E) Iñā
இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்திய அரசின் குரலாக செயற்படும் இந்து பத்திரிகை நோர்வேயின்
3 LDT HT 60 முயற்சிகளுக்கு எதிரிடையான கருத்துக்களையே ിഖ് ബിLിL" ( வருகிறது. அம்முயற்சிகளுக்கு எதிரானவர்களின் கருத்துக்களையும் கட்டுரைகளையும் பேட்டிகளையும் வெளியிட்டுவருவது LDL (BLD5i B ஆசிரியர் தலையங்கங்களையும் எதிரான நிலைபாட்டிலேயே எழுதி வருகிறது.
@匈山U母áö矿 தர்வுக்கு நேர்மையான சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் அதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பங்களிப்பு மறுதலிக்கப்பட முடியாது. நோர்வேயின் முயற்சிகள் தொடங்கிய காலம் தொட்டு அதிகமாகவே ഖി (, g, ഞ, ണ്ഢ, 1) ||ബി , ഞ, ണ, ID | " ( ) சாடுகின்ற நிலைப்பாட்டையே இந்து எடுத்து வருகிறது. அண்மையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் பேட்டியொன்றை பிரசுரித்திருந்தது. அதில் சமாதான முயற்சிகள்
மேற்கொள்ள வேண்டிய வேளையில் வெளியிடுவதற்கு உசிதமற்றதென
கருதப்படுகின்ற சில கருத்துக்களை
அமைச் சர் கூறியிருப்பது ஆரோக்கியமற்ற தாகவே கொள்ளப்பட வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் எவ்வித நிபந்தனைகளையும் முன் வைக்கக் கூடாதென கூறும் 96) is L6) நிபந்தனைகளை முன் வைக்கிறார். இவ்வாறான கருத்துக்கள் சமாதான பேச்சுவார்த்தைக்கு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தாது அவரின் கருத்துக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மட்டுமன்றி தமிழ் நாட்டு தலைவர் களையம் மக்களையும் கோபமூட்டுவதாக அமைந்திருக்கின்றன.
இலங்கையின் இனப்பிரச்சினையால் நடைபெற்றுவரும் யுத்தம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்களமக்களுக்கும் போதும்போதும் என்றாகிவிட்டது. இந்நிலைமையில் நோர்வேயால் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்துவிடமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறதா இல்லையா என்பது ஒரு
புறமிருக்க இலங் ஏற்பட வேண்டு சகலரும் அய6 எதிர்பார்ப்பது என் மேலும் இலங் விதத்தில் நடந் என்பதுதான்.
இந்திய மக்கள் கு மக்கள் இலங் அபிலாசைஷகளி வருகின்றனர். இனப் பிரச் சின விளைவுகளால் பாதிப் புகளை
பாக்கமுடியாது. மக்களின் சுய போராட்டத்தை
நிலைப்பாட்டை இ தார் மிக மாகாது இனப்பிரச்சினை தலையீட்டினால்
பக்கமொன்றும் முழு இந்தியா மக்களுக்கும் எதி மக்கள் எடுக்க மு இனப் பிரச்சி6ை
1ம் பக்க தொடர் நோர்வேயின்
பேரினவாதிகள் உள்ளனர். அதே போன்று யூ.என்.பியிலும் தாராளமாக இருக்கிறார்கள் போதாக்குறைக்கு சிகப்புக் கொடியுடன் ஜே.வி.பி யினரும் நோர்வேயின் முயற்சிக்கு எதிராகக் கூச் சலி போட்டு வருகிறார்கள்
இந்நிலையில் ஜனாதிபதி எத்தகைய நிலைப்பாட்டை வகிக்கப் போகிறார். நேர்மையுடனும் இதயசுத்தியுடன் இனப் பிரச்சினைத் தர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு தடைகளைத் தூக்கி எறிந்து விட்டு அதற்கான துணிவுடனும் துTர நோக்குப் பார்வையுடனும் முன்வரவேண்டும் அல்லது பேரினவாத சக்திகள் தலைவிரித்தாடி தமது கூக்குரலை ஓங்கச் செய்வதற்கு இடமளித்து அதனைச் சமாளிக்க முடியாத சூழலில் வழமையாக முன்னைய தலைவர்கள் கூறிக் கொண்ட பெரும் பான் மை LID BÉ, EE 6Ti விரும்பவிலி லை என்பதுடன் பின்வாங்க வேண்டும்.
இவ்விரண்டில் ஜனாதிபதியின் தெரிவு எதுவுவாக இருக்கப் போகின்றது என்பதே எல்லோராலும் நோக்கப் படுகின்றது. ஜனாதிபதியினதும் பொதுசன முன் னணியினதும் இரண்டாவது ஆட்சிக் காலம் நடைபெறுகின்றது. இனப் பிரச்சினையின் தர்வுக்கு இக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பும் வசதிகளும் உண்டு அதற்குரிய சாதகமான சமிக்கையை விடுதலைப் புலிகளின் தலைவர் 48TLLgu_5ীতা,
முதலில் இருதரப்பும் முன்நிபந்தனை @ös Guā @丽画函 வேண்டும் அடுத்து உள்நோக்கங்கள் அற்ற புத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட 8ഖങ്ങini), ബ LDU J. J. S.T. CL I L. அத்தியாவசியப் பொருட்களின் தடை அகற்றப்பட வேண்டும் இத்தகைய சூழலில் விட்டுக் கொடுப்பும் ܗ 1T 16 01ܗ _L| II 7 15 g5] 600N 11 6l| L
பேச்சுவார்த்தைகள் தொடரப்படல்
வேண்டும் இதில் பேரினவாத
உள்நோக்கங்களை அடைவதற்காக
முழுமையான சுயாட்சியை வடக்கு
கிழக்கிற்கு வழங்குவதை மறுக்கும் போக்கை ஆளும் தரப்பு கை விட்டு
பூரணத்துவம் கொண்ட சுயாட்சி நோக்கி
கீழிறங்கி வர வேண்டும். அதேவேளை புலிகள் இயக்கம் தனித் தமிழ் ஈழம் என்ற தமது நிலையில் இருந்தும் கீழ் இறங்கி வரல் வேண்டும். இவ்வாறு இருதரப்பும் தத்தமது இடத்தில் இருந்து இறங்கி வந்தே பேச்சுவார்த்தை மேசையைச் சென்றடைய முடியும் இத்தகைய ஒரு நிலைக்குச் செல்லுதல் என்பது மிகவும் கடுமையானதும் மிகப் பெரும் சவால்களை எதிர் கொண்டு தாண்டிச் செல்ல வேண்டியதுமாகும். ஆனால் இந்தப் பாதையை நிராகரித்தால் சமாதானத்திற்கான அரசியல் தீர்வுப் பயணத்திற்கு வேறு பாதை கிடையாது. நாடு மேலும் கொடிய இருளுக்குள் தள்ளப்படவே 6) J եւ այլն : அழிவுகள் பன்மடங்காகிக்கொள்ளும்
நோர்வேயின் சமாதான முயற்சியானது உள் நோக்கங்கள் அற்றுச் செல்ல வேணி டிய ஒன்றாகும் இதில் அமெரிக்காவின் உலக மேலாதிக்க நோக்கங்களுக்கோ அன்றி இந்தியாவின் பிராந்திய மேலாத கக எண்ணங்களுக்கோ இடமளிக்கக் கூடாது என்பது அழுத்திக் கூற வேண்டியதாகும் உலகினதும் ஏற்கனவே 5TLD、 pTL l ന്റെ முன்னெடுக்கப்பட்டதுமான சமாதான முயற்சிகளின் பட்டறிவு தகுந்த பாடங்களாகக் கொள்ளப்படல் வேண்டும்
இப் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இலங்கையின் இறமை ஆள் புல ଡ୍ର (ly 6), ID Li Lj I () தனி னாதக கம் என்பனவற்றுக்கு உத தரவாதம் வழங்கப்படுவது போன்றே தமிழ்த் தேசிய இனத்தினதும் ஏனைய தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட் ரி SOLSODE6si தகுந்த உத்தரவாதத்துடன் வரையறுக்கப்படல் Сассібі.
ம் பக்க தொடர்
வடக்கு-கி
வைத்திருந்த
அரசாங்கத்திற்கு ஆயுதம் வை: ஜனநாயக நீரே ஜனநாயக ந60 விலக்கம் தேை இளைஞர் ஆயுத தொடங்கி எங்கே என்பது ஒரு வி ஜனநாயகம், மன ஒழுங்கு ஆகிய பிரயோகித்து அடுத்த பிரத முதலாளித்துவ (Up E (Lply (pl. தொங்குகிறது
g)|Lió LD 600TLDIT601
இலங்கையில் ஒ e 6) 5.0L GF 600TLDT என்பதையே அ6
எடுத்துக் காட்டு
独 Glauan- ,
கூண்டுக் கி u ITU5LDrôLIL: 6ŞurassfullDiri
afou, a sharmor 6opo6oor
நீதவான் வ "அமைதி !,ങ്ങ് e கண்டுக் க கண்டில் இ Sifas: FTDJ6090633
தீர்ப்பு வழா "அமைதி !
"நீதவானுக் 51 i liol (81 கிளியே குற் கிளியைத் தீர்ப்பை எத
"அதிை 9 5ाr =nrao 50; அமைதியை
வெளியிடுபவர் இ தம்பையா இல 47 மே மாடி கொழும்பு சென்ற
 
 
 

Llib 10
கு மாகாணத்தில் அக்கரைப்பற்றுப் பொலிசார் தினமணிப் பத்திரிகையின் பவுடினை மிக மோசமாகத் தாக்கி சித்திரவதைகளுக்கு
அவரது பத்திரிகைக் கமெராவையும் பறித்துள்ளனர். ர்களுக்கு எதிராகத் தொடரும் வன்முறையின் மற்றொரு சம்பவமாகும் த புதியயூமி மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. பத்திரிகையாளர்களுக்கு ல தாக்குதல் மிரட்டல்கள் நிறுத்தப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றோம். ரிகை ஆசிரியர் இத்தாக்குதல் பற்றி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள fിഞഥ ഥൈ ഖp്ദ്ര ബിri]ബട ബിബ്ഥ
6ör FN origil, 6);
கதாகும்.
கையில் சமாதானம் ம் என்று விரும்பும் ல்நாட்டாரிடமிருந்து னவென்றால் மேலும் ഞ9, ഞL രൂ|pl||tf து கொள்ளாதீர்கள்
குறிப்பாக தமிழ் நாட்டு கைத் தமிழர்களின் ன் பக்கமே இருந்து ♔ ബ| ഞBuിങ്ങ് ) ബിബ് 6 57া இந்தியாவுக்கு ஏற்பட்ட குறைவாக அதற்காக தமிழ் நிர்ணய உரிமைப் பலவீனப்படுத்தும் இந்திய அரசு எடுப்பது | {} ബ ഞ5uിങ് யில் இந்தியாவின் பாதிப்புகள் ஏற்பட்ட இருக்கிறது. அதற்கு வுக்கும் இந்திய ரான நிலையை தமிழ் டிாயது இலங்கையின் ன தொடர்பாகவும்
முக்கு
அது பயங்கரவாதம்|
ஆதரவாக இருந்து
ந திருந்தால் அது ாட்டம், இதை விட டமுறைக்கு வேறு ഖ ജൂൺഞണ്. കൃഥി[ இயக்கங்கள் எங்கே சென்று நிற்கின்றன பிடயம் அரசாங்கம் fig, 2 fő)LD, JLLLb. பவற்றை எவ்வாறு வருகின்றது என்பது ான விடயமாகும் ஜனநாயகத்தின் றாகக கழித து மட்டுமன்றி அதன் தோற்றம் இன்று ன்றும் இல்லாதவாறு கத் தெரிகின்றது ன்மைய சம்பவங்கள் கின்றன.
இலங்கை யுடனான இந்தியாவின்
(96ы6ѓ6һГ6uaѣлд i si so வகுப் பவர்களின் 3 = 1 ബ நிலைப் பாட்டின் காரணமாகவே
இன் ன றைய தேக கங்கள் பின்னடைவுகள் ஏற்பட்டதெனலாம் @匾)山可6f@6ión - முற்போக்கு சக்திகளும் அவற்றின் தலைவர்களும் இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளின் பக்கமே இருந்து வருகிறார்கள்.
இலங்கையின் எல்லைக்குட்பட்டிருந்த பிரச்சினை இன்று இப்பிராந்தியத்தின் எ லி லைகளுக்கு golu i Lu II 60 சென்றுவிட்டது. ஐரோப்பிய நாடுகளும், ஏகாதிபத்திய நாடுகளும் அவற்றின்
முன்வைத்தது.
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்ட சட்டநகல் வை இந்தியா போற்றியது. இவ்வாறான இந் தயாவின் நிலைப் பாடு இலங்கையைக் குழப் புவதாக மட்டுமன்றி நண்டகாலத த ல இந்தியாவும் அமைதி இழக்க நேரிடும்.
@)手us Gö山Jjāömö தீர்வுக்கு இந்தியாவின் தலையீடு மட்டும் தேவையானது என்ற சூழல் மாறியுள்ளது. இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டதற்கான பொறுப்பை இந்திய ஆளும் வாக்கம் ஏற்றாக வேண்டும்
jle DJIDempsale) publium P.
பூகோளமயமாதலுடன் இப்பிரச்சினையை இணைத்துப் பார்க்கின்றன. அதனால் ജൂ|ഞ ഖ ♔ pഥg| ഖ ഞ] L് ഞ] + குள்ளிருந்து இனப்பிரச்சினையில் தலையீடு செய்ய முன்வந்துள்ளன. குறிப்பாக நோர்வே இலங்கை அரசிற்கும்
விடுதலைப் புலிகளுக் குமிடையே
பேச் சுவார் த தை 可呜LL 9|ഇ| 9] 60 600) LIf ബ] [ 'b இயங்க முன்வந்துள்ளது. பிரிட்டனும் தனது பங்களிப்பை செய்யப் போவதாக அறிவித் துளிர் ளது. அவற்றின் நோக்கங்கள் ஏதாகவும் இருக்கலாம்.
அது குறித து கவனம் தேவை இலங்கையின் அரசாங்கத்திற்குள்ளும்
வெளியிலும் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சிங்கள பெளத்த பேரினவாதத்தை அசைக கும் வகையில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதை அந் நாடுகள் வலியுறுத்துகின்றன.
தமிழ் மக்களுக்கு சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையே இந்தியாவும் கூறி வருகிறது. °莎面óTā பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் பற்றி இந்தியாவிலிருந்து வெளிவரும் கருத்துக் களி மிகவும் குழப்பகரமானவை. பொதுஜனஐக்கிய முன்னணி அரசாங்கம் 1995 ஒக்டோபரில் வெளியிட்ட தர்வு திட்டத தை பேச்சுவார்த்தைக்கான அடிப்படை என்று தமிழ் மக்கள் ஏற்றபோது இந்தியா அதுபற்றி 6)f LDri 9: GOTTB). H, 60) 6II
எனவே இந்து முதல் எல்லா ஊடகங்களும் அவற்றின் மேலாதிக்க நிலைப்பாட்டை விட்டு இலங்கையில் தமிழ் மக்களின் அபிலாஷைகள் உறுதி செய்யப்பட்ட நிலையில் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தமது பங்களிப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் அவை இலங்கை மக்களினதும் இந்திய மக்களினதும் விருப்பத்தை புரிந்து கொண்டனவாக இருக்க முடியும் இல்லாது விடின்
இந்திய மேலாதிக்க சக்திகளின் ஆளும் வாக்கத்தின் ஊதுகுழல
என்பதை இந்து நிரூபித்துக் கொள்ளவே செய்யும்,
ΟOO
i asamLägũ Mai 18th agaminG
ல் வந்து போன பூனையோ க் கூண்டுக் கதவைத் திறந்து வைத்தவனா ? கூண்டிலிட்டுச் சிறகை நறுக்கியவனா ?
நடக்கட்டும் !
ருகிறான்
1960) LL35
தவைத் திறந்தவன் அவன் கூட்டாளி டைத்துச் சிறகு அரிந்தவன் அவன் உறவினன்
தொடரட்டும்
கப் படவுள்ளது அமைதி !
கு மாசு கற்பிக்கும் நோக்குடன்
கூண்டிற் புகுந்த D6Israf
ண்டிக்க இயலாததால் தி நிர்ப்பவர்களைத் தண்டிக்கலாம்
spша; эєошpa; " ள, துப்பாக்கிகளால் அனைவரையும் சுட்டு
பேணுவிகளாக
தி அ மை தி \
увиаотий
4ம் பக்கம் தொடர்
LOT606) UL5
இனவிரிசலை ஏற்படுத்தும் வடக்கு கிழக்கு எல்லை கிராமங்களில் இராணுவத்தின் நிலைகொள்ளல் B II J 600I LDT b இடம் பெறும் அத்துமீறல்கள் சிங்கள மக்களையும் விட்டுவைக்கப் போவதில்லை. எனவே மலையகத்தில் மேலதிக இராணுவ பொல ஸ நடவடிக கை கள நிலைமையை மேலும் மோசமாக்கும். அதனால் அவை கைவிடப்பட வேண்டும்.
6. இன ஒற்றுமையை கட்டி வளர்ப்பதற்கான குறுகிய கால நீண்ட ᎯᏏ [Ꭲ 6ᏙᎠ வேலைத தட்டங்கள் முன்னெடுக் கப்பட வேண்டும் அவற்றின் மலையகத்தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி சிங்கள மக்களுக்கு அறிவூட்டப்பட வேண்டும்
GLID Lugo திட்டங்களை முன்னெடுப்பதற்கு மலையகத் தமிழ் கட்சிகள் தொழிற் சங்கங்கள் சிங்களமக்கள் மத்தியிலுள்ள (அவை சிறியனவாயினும் ) இடதுசாரி ; IPTL சக திகளுடன் ஐக்கியப்பட்டு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கின்றன மலையக அமைப்புகள் eഖൂിങ് குறுகிய எதிர்பார்ப்புகளான தொழிற்சங்க சந்தா வாக்குகள் என்பவற்றை விட மலையத் தமிழ் மக்களின் இருப்பு பற்றியும் அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பது பற்றியும் புதிய அணுகுமுறைகளை வகுத் துக் கொள்ள வேண்டும் இல்லாவிடில் பேரினவாத Fai g5 a5 GTI TIGA தோற்றுவிக்கப்டும் பேரபாயங்களைத் தடுத்து நிறுத்த முடியாது.
bias SL - G
பிரின்டஸ் இ சிவானந்தா விதி கொழும்பு 3