கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2001.05-06

Page 1
pUTHIYA POOMI
IN SRI LANKA.
சுற்று 09 மேஜூன் 2001
Iúil
பிக்கையில்ல
பிரேரணை:
画
REGISTERED AS A NEWSPAPER
| {{#iff, 12 666) 10/
ఆ{
மக்கள் விரோத அரசாங்கங்கள் சாத்தியமான சகல வழிகளிலும் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும் எண்பதில் அபிப்பிராயபேதம் இருக்க முடியாது. ஐ.தே. கட்சி ஆளும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவிருப்பதாக அறிவித்திருக்கிறது. அவ்வாறான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டு அரசாங்கம் பதவி கவிழ்க்கப்பட்டு தற்போதிருக்கின்ற பொருளாதார
சுமையிலிருந்து ஓரளவாவது நிவாரணம் கிடைக்காதா என்று எண்ணுவோர் அதிகப்பேர் இருக்கின்றனர்.
உத்தேச நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய கட்சி எம்பிக்களின் ஆதரவை தேடுவதில் ஐதேசியக்கட்சியின் தலைமைத்துவம் மும்முரமாக இருக்கிறது. அப் பிரேணையைக் கொண்டுவராமல் செய்வதற்கும். தோற்கடிப்பதற்கும் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கை1ளில் இறங்கியுள்ளது. குறிப்பாக ஜேவிபி. எம்பிக்களையும் தமிழ்க்கட்சிகளின் எம்பிக்ளையும் தமக்கு ஆதரவாக வைத்திருக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
மே தினத்தன்று உரையாற்றிய ஜே.வி.பி செயலாளர் டில் வினி சில்வா ஐ.தேசியக்கட்சி பொதுஜனஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தால் அதனை ஜேவிபி ஆதரிக்கும் என்று சூசகமாக கூறிபிருந்தார். ஆனால் தற்போது அந்நிலையிலிருந்து ஜேவிபி பின்வாங்கியிருப்பதாக
Gj, Fon). 3 || 3: Tout l’If L1 : r^T ,
ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வேளியிட்டு கின்றனர். ஈபிடிபிஎம்பிக்கள் அரசாங்கத்தை ஆதரிப்பர். பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் லிம் காங்கிரஸ் எம்பிக்களிடையே சிலர் நம்
iyah
பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என்ற அபிப்பிராயம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐ.தேசிய கட்சியுடன் சேர்ந்திருக்கும் ம.ம.மு எம்பிக்கள் ஆதரவளிப்பர். அரசாங்கத்துடனிருக்கும் இதொக எம்பிக்கள் ஐதேசிய கட்சி ஆதரவாக திருப்ப பலத்த முயற்சிகள் எடுக்கப்படுவதாக அறியமுடிகிறது.
புத்தத்தால் பாதிக்கப்படுகின்ற பெரும்பாலான சிங்களமக்களையும். தமிழ்மக்களையும் நம்ப வைக்கும் நோக்கில் அரசங்கம் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண்பது பற்றி அழுத்திக் கூறுகிறது. அராங்கத்தின் இந்நிலைப்பாடு பற்றமடைவதற்கு
குடிசன மதிப்பீட்டில் மலையகத் தமிழர் என்று பதிய வலியுறுத்துவோம்.
குடிசனமதிப்பீட்டின் போது இந்திய வம்சாவளித் தமிழர் அனைவரும் இந்தியத் தமிழர் என்றே பதிய வேணடும் என்று இதொகாவும் பல மலையக அமைப்புகளும் அறிக்கை விட்டுள்ளன. சில மலையகப் படித்தவர்களும் இந்தியத் தமிழர் என்றே பதிய வேணடும் என்று விரும்புகின்றனர். மலையகத் தமிழ் மக்கள் என்று பதிவு செய்து கொள்ள உத்தியோகபூர்வ அரச ஏற்பாடுகள் இல்லாதபடியால் இலங்கைத்தமிழர்கள் என்று பதியாமல் இந்தியத் தமிழர் என்று பதிய வேண்டும் என்று சொல்வது போல் மேலோட்பமாக தெரிந்தாலும் இந்தியத் தமிழர் என்று பதியும்படி கேட்பதில் உள்நோக்கங்கள் இருக்கின்றன.
இந்தியத் தமிழர் என்ற தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக காட்டினால்தான் அரசியல்ரீதியாக பேரப்பேச்சை தங்களுக்கு சாதகமாக கொள்ள முடியும் எனபது மலைத் தவர்கள் எனப்படுபவர்களின் விருப்ப இந்தி டருந்து கை
பெறும் நோக்கமும் இருக்கிறது. இந்தியத் தமிழர் என்ற இனரீதியான அடையாளத்துக்காக அரசினால் ஒதுக்கப்படும் விகிதாசார சலுகைகளை அனுபவிக்க வேண்டும் என்பது மலையகப் படித்தவர்களின் விருப்பம் இந்திய அரசிடமிருந்து சலுகைகளை பெறலாம் என்ற நப்பாசை
இலங்கை மலையகத்தமிழர்கள் தங்களை இலங்கைத் தமிழர்களாக பதிவு செய்து கொண்டால் தனியான தேசிய இனம் என்ற அடையாளத்தை நிலைநாட்டிக் கொள்ள முடியாது. அதற்காக இந்தியத் தமிழர் என்று பதிய வேண்டுமா? இந்தியர் என்ற அந்நியப்படுத்தும் அடைமொழியை துக்கிவிட்டு கடந்த வருடகாலமாக மலையகத்தமிழ்மக்கள் என்ற அடையாளத்தை நிலைநாட்டி வருவதாக நம்பும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தியத் தமிழர் என்ற அடையாளத்தை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசின் உத்திபார்வ ஆவணங்களில் இந்தியத் தமிழர்
நம்பிக்கையில்லா பிரேரை வேண்டியதில்லை. பிரதம அமைச்சரும் யுத்தத்தின் புலிகளை அழிக்க வேண் கத்திற்கு கூறிவருகின்ற பொதுஜனஐக்கி ளூக்கு கொடுத்த வாக்கு நிறைவேற்றவில்லை என் தேசியக் கட்சி கூறிவந்த மிதமிஞ்சிய பொருளாத முதலீடாகக் கொண்டே பிரேரணையை முன்னெடு வங்கி சர்வதேச நாணய றுடன் பொதுஜனஐக்கிய கொண்ட உடன்படிக்கை களின் பிரதி விளைவாக பிறக்கம் செய்யப்பட்டு கரித்த வண்ணமிருப்பத கூறுகிறது. நம்பிக்கையி மூலம் அரசாங்கம் பதவி அவ்வுடன்படிக்கைகளை ஐ.தேசியக் கட்சி ஆட்சிக் பொருளாதார ரீதியாக உடன்படிக்கைகளை ஐே என்று ஐதேசியக் கட்சி கட்சியின் நம்பிக்கையில்ல படையுமா தோல்வியடை புறமிருக்க இன்றைய ெ டிகளுக்கு காரணமா சர்வதேச நாணய நிதி ஆட்டிப்படைக்கும் பெ நிரலை எம் நாட்டிற்கு
이 "1", ".
ான்று இருப்பதன் கார அ ைபாவமாக கொள்ள
இந்தியர்கள் இருக்க வேண்டும் என்பது தினதும் சில இந்திய விருப்பம் அதனை : முடிவாக 1 லட்சத்திற்கு மீது அவர்களுக்கு விரு முத்திரை குத்தமுடியாது
முழு இந்திய களும் மலையகத்தமிழர் யாளப்படுத்தப்பட வே அடிப்படை ஆதாரங்கள் ) றன. கடந்த வருடங்க யகத் தமிழர் என்ற வளர்க்கப்பட்டுள்ளது.
எனவே குடிச சகல ஆவணங்களிலு அடையாளங்கள் பதி மலையகத்தமிழ் மக்க அடையாளமும் இடம்பெ பகத் தமிழ்மக்களை இ என்று பதியக்கூடாது நியாயங்கள் இந்தியத் த கூடாது எண்பதிலும் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Iarllewin UTC)
ஐரோப்பாவிலம் அமெரிக்காவிலும் இருக்கும் எங்கள் பிரவே
டர் திவிய நாம் போற்றப்படுவதா
மங்கள் ராஜ்ஜியம் வருவதாக
ாக செல்வம் மிக் அரிக்காவில்
விரும் அழைக்கும் ஆபிரிக்காவில்
ாலாருக் காலத்தில் நடந்ததைப் போலவே
இப்போதும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதாக
துக்
ணக்கு முடிவு ஏற்பட ரும் பிரதி பாதுகாப்பு மூலம் விடுதலைப் டும் என்று அரசாங்MTij,
ய முன்னணி மக்கதிகளில் எதனையும் பதனையே ஐக்கிய ாலும் தற்போதைய ர சுமையை பிரதான நம்பிக்கையில்லா க்கவிருக்கிறது. உலக நிதியம் என்பவற்முன்னணி செய்துகளின் நிபந்தனைஎமது ரூபா மதிப்விலைவாசிகள் அதிாக ஐதேசியக் கட்சி \ல பிரேரணையின் கவிழ்க்கப்பட்டால் இரத்து செய்துவிட்டு து வந்தால் பக்களை பாதிக்காத புதிய தசியக் கட்சி செய்யும் வறுகிறது. ஐ.தேசியக் பிரேரணை வெற்றிபுமா என்பது ஒருாருளாதார நெருக்உலக வங்கியும், பமும் எம் நாட்டை ருளாதார நிகழ்ச்சி ஐ.தேசியக் கட்சியே
ணத்தால் அத்னை
வேண்டுமா? என்ற அடையாளம் இந்திய துரதகத்வர்த்தகர்களினதும் ஒரு ஜனநாயபூர்வ மேற்பட்ட மக்களின் ப்பமில்லாத பெயர்
வம்சாவளி தமிழர் கள் என்றே அடைண்ைடும் என்பதற்கு நிறையவே இருக்கின்ருக்கு மேல் மலைஅடையாளம் கட்டி
ன மதிப்பீடு உட்பட jti 3 si "gut sot பப்படுகின்றபோது லர் என்ற இன வேண்டும் மலைலங்கைத்தமிழர்கள் ாண்பதில் இருக்கும் மிழர் என்று பதியக் நக்கிறது.
இன்றைய நாளில் எங்கள் தினக் லிக்குரிய ரைத் தாருங்கள் எங்களது தவறுகளை மன்னித்தருளுங்கள்
உங்களுக்கும் எங்களுக்கும் சவாலாக உள்ள பல
வெற்றி கொள்ள உதவி தாருங்கள் கருணையை வழங்கி 2றதனையாக இருந்த நாங்கள் என்றும் பணிவுடம்ை
நன்றியுடனும் இருக்க ஆத்ம பலத்தை அளியுங்கள்
என்றென்றும் எப்போதும் அமென்
ம் MS LLLML LLLL SS SSS SS ST TST S S S S SYS S MMMMS SS லுவையில் தொகும் ரா
EGIT ?
அந்நிகழ்ச்சிநிரலை ஐதேசியக் கட்சி இன்றும் நிராகரித்துவிடவும் இல்லை. இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமான
:
பேச்சுவார்த்தையின் அடிப்படையிலான அர்த்தமுள்ள அரசியல் தீர்வுக்கு ஐதேசியக் கட்சி தயாராக இருக்கிறதா? உலகமயமாத லின் பொருளாதார முறைமைகளை ஏற்றுக் கொணி இனப்பிரச்சனை தீர்வுக்கு சரியான நிலைப்பட்டு இல்ல எந்தவொரு கட்சிபாலு இன்றைய பொருளாதார சிக்கலை திர்க்க முடியாது. நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றின் மூலம் இனிறைய அரசாங்கத்திற்கு பொருளாதாரப் பிரச்சனையையும், இனப்பிரச்சனையையும் தீர்க்க வேணடுமென அழுத்தம் கொடுக்காலாம். அதன் மக்கள் விரோத நிலைப்பாட்டிற்கு அதனை பதவி விலக்கி தண்டிக்கலாம். ஆனால் இன்றைய அரசிற்கு மாற்றீடு ஐதேசியக் கட்சி அரசாங்கமாக இருக்க முடியாது. அதனுடைய பொருளாதார கொள்கைகள் இனப்பிரச்சனை தீர்வு பற்றிய கொள்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட மீண்டும் புதிய பாராளுமன்றத்தில் மூலம் யூஎண்.பியைத் தண்டிக்க வேண்டி
ஏகாதிபத்திய உலகமயமாதலை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் பிடியை ஐ.தேசியக் கட்சி நிராகரிக்காமல், அதற்கு மாற்று பொருளாதார முறையை ஏற்காமல் நாட்டுமக்களை இன்றைய பொருவாதார சுமையிலிருந்து எவ்வாறு மீட்கமுடியும் என்று ஐதேசியக் கட்சியால் கூறமுடியுமா?
உலகமயமாதலை எதிர்த்து தேசிய பொருளாதாரத்தை காப்பதில் ஆகக்குறைந்= தது மலேசிய பிரதமர் மஹதிர் முகமதுவின்
நம்பிக்கையில்லாப் பிரேரணை
யிருக்கும். ஏனெனில் அதன் கொள்கையால் இன்றைய பொருளாதார சிக்சலிலும், யுத்த நிலையிலும் அர்த்தமுள்ள மாற்றங்களை கொண்டு வர இயலாது. நிலைப்பாட்டை ஐதேசியக் கட்சி எடுக்குமா? தேசியக் J.L. சியின் நம்பிக்கை யில்லா பிரேரணைக்கு தமிழ் கட்சிகளும் ஜேவிபியும் ஆதரவு கொடுத்தாலன்றி வெற்றிபடையாது. அது வெற்றியடைந்தால் மக்கள் விரோத பொது ஜன ஐக்கிய முன்னணியை தணிடித்த திருப்தியை கொள்ளமுடியுமேயன்றி மக்களின் கவுடங்களுக்கு தீர்வு
நாட்டுமக்களையும் வளங்களையும் அழிக்கும் யுத்தத்தினை எவ்வாறு நிறுத்தப்போகிறது யுத்தத்திற்கு பெருந்தொகைப் பணம் செலவிடப்படுவதாலும்
ஐதேசியக் கட்சி
எமது பொருளாதாரம் பாதிப்படைகிறது. அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த சமாதான
நகைகடைஊழியர்களின்
உறுப்பினர்களுக்கு ஓரிரண்டு வியாபாரிகள் அச்சுறுத்தல்
என்பதுடன் ஊழியர்கள் ஓய்வில்லாமல் வேலை
| in jene Einsäen
நகைக்கடை ஊழியர்கள் வாரம் ஒரு நாள் லீவு வழங்குமாறு இவ்வருட மே தினத்தன்று கோரிக்கை விடுத்துள்ளனர். டொல்பின் நலன் புரி சங்கமும் இன்னும் சில அமைப்புகளும் இணைந்து வாராம் ஒரு நாள் லீவு வேண்டுமென்ற தினத்தன்று செட்டியார் தெருவில் ஊர்வலத்தையும் நடத்தியுள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்கு செட்டியார் தெருவிலுள்ள பெரும் பாலான நகை வியாபாரிகள் சம்மதம் தெரிவித்துள்ள போதும் சில
எதிர்ப்பு தெரிவித்து வரும் கின்றனர். வாரம் ஒரு நாளைக்கு கூட sissies, 55 år ep Lq. களுக்கு லீவு கொடுத்தால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று அந்த சில பெரிய நகைக்கடை வியாபாரிகள் கூறுகின்றனர். கடைகள் காரியாலய ஊழியர்கள் சட்டத்தின் கீழ் ஊழியர்களுக்கு இருக்கும் அவர்கள் மறுக்கிறார்கள்
பெரிய நகைக்கடை உரிமையாளர்கள்
αντίτση και ο αδενί (οι ιρι ή ο δεδομο σόου. அத்துடன் அந்த லீவு கோரிக்கை முன்வைத்து கடை முதலாளி
களுடன் பேச்சுவார்த்தை நடத்திய டொல்பின் நலன்புரிசங்க
விடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக வேறுவகையில் பொலிஸ் முறைப்பாடு செய்து அவர்களை கவனிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர் 戀 ܕܘ ܀
செட்டியார் தெருவின் வரலாற்றில் ஒரு போதும் செய்யாத மே தின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் செய்ததுமல்லாமல் லீவு கோரிக்கையையும் முன்வைத்தவர்களை தொடர்ந்து இயங்கவிடாது தடுக்க வேண்டும் என்றும் சில வியாபாரிகள் கூறியுள்ளனர்.
မ္လမ္းမ္ယား ၅း(၂ါur:##.am၏။ கோரிக்கை மிகவும் நியாயமானது st si u gu so ് ഞാന് : ബൈ ബ്, ബ வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என்பது விஷயமறிந்தவர்களுக்கு புரியும் அவர்களின் சட்டரீதியான உரிமை
6
リ (リエf cm cm cm cmu。
உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அவர்களின் வேலைத்திறன் பாதிக்கப்படுவது மட்டுமன்றி அவர்களின் ஆயுளும் பாதிக்கப்படுகிறது.

Page 2
  

Page 3
மே/ஜூன் 2001
PUTHIYA POOMI
EWS PAP REGISTENGA. SPAPER පුද්‍රිය පූමී
Baysimmerfi வர்க்கமும் |guu ajalugfupi
20ம் ஆண்டுமே தினம்வதுமே தினமாகும் இம்முறை பலநாடுகளிலும்
நாடுகளில் தர்மிக உரிமை எதுவுமில்லாத முதலாளித்துவ கட்சிகளும் அரசாங்கங்களும் மேதின களியாட்டங்களை நடத்தியுள்ளன. அதேவேளை புரட்சிகர சக்திகளின் மேதின நிகழ்ச்சிகள் மிகவும் காத்திரமாக நடைபெற்றுள்ளன. ஒப்பீட்டளவில் மேற்கு நாடுகளில் தொழிலாளர் வர்க்கம் மிகவும் புரட்சிகரமாக அதன் மேதின நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளன. அந்நாடுகளில் மேதின ஊர்வலங்களில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் ஆந்திரமூட்டப்பட்ட நிலையில் Giggs நடனும் பாதுகாப்பு படையினருடனும் மோதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு நாடுகளில் தொழிலாளர்கள் உற்பத்தி முகாமைத்துவத்துடன் பங்கெடுப்பதுடன் சுரண்டப்படாத நிலையில் வாழ்வதாக முதலாளித்துவ 2gs பூடகங்களுடன் பொருளியல் நிபுணர்களும் கூறிவருகின்றனர். தற்போதைய தாளவாத அரசியல் பொருளாதார பண்பாட்டை ஊக்குவிக்கும் ஏகாதிபத்திய உலகமயமாதலினால் மனிதகுலத்திற்கு ஏற்படுகின்ற நரகங்களை கண்டுணர்ந்து 31 35 தொழிலாளர்கள் தற்போதைய சமூக அமைப்பு முறைக்கு எதிராக போடுகின்றனர்
Aigisஐரோப்பிய நாடுகளில் சோஷலிச அரசுகளின் சரிவுகள் அங்குள்ள தொழிலாளர் வர்க்கத்தின் அனுசரணையுடன் ஏற்படவில்லை. தொழிலாளர் வர்க்க ஏகாதிபத்தி சதிகளினாலே அச்சரிவுகள் ஏற்பட்டன. சோஷலிச நாடுகளிலிருந்த பிற்போக்கு சக்திகளின் துணையுடனேயே அவை நிறைவேறின, அச்சரிவிலிருந்து
5) காதிபத்திய உலகமயமாக்கலுக்கு அடிப்படையாக இருக்கின்ற உலக வங்கி, ਸਨ। நாணய நிதியம் உலக வர்த்தக நிறுவனம் போன்றவற்றிற்கு எதிராக உலகெங் கும் பாராட்டங்கள் நடைபெறுகின்றன. கடந்த வருடமும் இவ்வருடமும் அமைரிக்காவில் நடைபெற்ற உலக வர்த்தக நிறுவன மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகெங்குமிருந்து மக்கள் நடவடிக்கையாளர்கள் அமைரிக்காவுக்கு சென்று ஆர்ப்பாட்டங்களைச் செய்துள்ளனர்
ஏகாதிபத்திய Jä என்ற பேரில் பண்நாட்டு கம்பெனிகளின் செயற்பாட்டின் மூலம் நாடுகள் மீண்டும் அடிமைப்படுத்தப்படுகின்றன. நேரடியான காலணிபாதிக்கத்திலி நந்து விடுபட்டதாக நம்பிக்கொண்டிருந்த நாடுகளுக்கு மீண்டும் சுதந்திர போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரசாங்கங்கள் ஒரு புறமும் கட்சிகளும் இயக்கங்களும் றமும் மக்கள் இன்னொரு புறமும் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பாட்டளவர்க்கப்புரட்சிப் போட்டங்கள் சமூகமாற்றத்தை அடிப்படையாகக் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை தொழிற்சங்க இயக்கங்களினூடாகவம்போராட் பங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. தேச விடுதலைப் போராட்டங்களும் சுயநிர்ணய உரி Links போராட்டங்களும் நடைபெறுகின்நறன. அவற்றையெல்ஒடுக்குவதற் து இன்று சர்வதேச ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்வப்படுகின்றன. விடுதலை இயக்கங்களை தடைசெய்வது முதல் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை' என்ற பேரில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் வரை ஏகாதிபத்தியம் நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. இந்நிலையில் விடுதலைப்போராட்டங்கள்
ஏகாதிபத்திய போராட்டங்களுக்கான அடிப்படை கொள்கைகளையும் ந ை
விடுதலைப்போராட்டங்களில் ஏகாதிபத்தியங்களிடையேயான முரண்பாடுகளை பாவிப்பது வெறும் தந்திரோபயமேன்றி மூலோபாயமாக இருக்க முடியாது
விட்டதாக பெரிதும் சந்தோஷப்படுவதற்கில்லை வெளிநாட்டு சக்திகளின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே இங்கு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியிருக்கிறன. பிரிட்டிஷ்
உணர்த்தியதற்கான மேலும் சில சந்தர்ப்பங்கள் ஆகின்றன.
ஒன்று தொடர்புடையன அவற்றுக்கு பதில் புதிய சர்வதேசியமும் கம்யூனிலமும்
மானுடத்தினதும் விடுதலையும் தங்கியிருக்கிறது
சர்வதேசியமே ஏகாதிபத்திய 9.5 மாதலுக்குபதி அது மீண்டும் மீண்டும் பொய்யென உணர்த்தப்படுகின்றது. உலகபட்ட வாதி முனல் கடமைகள் குவிந்து கிடக்கின்றன. உறங்கு நிலையில் இருந்த உட் கொண்டு முன்னேற முடியும் என்பதற்கு
ട്ട് - - - --ബട്ട
மிகவும் புரட்சிகரமான நிலையில் நினைவு கூரப்பட்டுள்ளது மூன்றாம் உலக
மீள்வதற்காக அந்நாட்டுதொழிலாளர் விவசாயிகள் மீள்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முறைகளையும் கொண்டிருக்க வேண்டியதன் அவசியம் உணர்த்தப்பட்டுள்ளது.
Gavinsi Mairéilirë signis L. இன்று சர்வதேசமயப்படுத்தப்பட்டு
ஏகாதித்தியம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்வதும் இந்நதியா இலங்கை நெருங்கியிருப்பதும் ஏகாதிபத்தியங்களும் மேலாதிக்க சக்திகளும் மக்களின் பக்கம் இருப்பதற்கான எந்தவொரு நியாயப்படும் இல்லை என்பதனை
போராட்டங்கள் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட கேந்திரத்தை கொண்டி ருக்காவிடினும் மையப்பட்ட நோக்கத்தை கொண்டு முன்னெடுக்கப்படுகின்றன.
ஏகாதிபத்தியம் முதலாளித்துவம் இனவாதம் பாலிஸம் போன்றன. ஒன்றுடன்
சோஷலிலமும் என்பது மறுப்பதற்கில்லை ஏகாதிபத்தியத்தின் அழிவிலேயே முழு
இந்த ஏப்ரல் விமுக்தி பெரமுன முதற் கிளர்ச்சி ஆண்டு நிறைவா6 டின் வரலாற்றில் 6 திருப்புமுனையா நினைவு நாளாக நாள் ஜே.வி.பி.யா பட்டது. இக் கெ போது, கடந்த சி கவே ஜே.வி.பியி: காணப்படும் பகட்( அரசியலுக்கே உ வீம்புப் பேச்சும் காணப்பட்டன. ஜே யல் 1990க்குப் பி றத்தை எதிர்நோக் தில் அதிசயம் இல் றம் அதன் கடற் பவத்தின் விளை உண்மை. எனினு தவறுகளிலிருந்து களைத்தான் கற்க ஒரு கட்டாயமு எனவே ஜே.வி.பி. கால அரசியை சரியான பாதையி நிர்ப் பந்தம் இ இதற்குத் தடைய என்று யோசித்தா தலைமையின் பேரினவாதமும் வர் கிக (குட் சிந்தனையும் தொ ஆக்கிரமித்து வந்த
Guo II Lib.
1977ல் றே
சிறையால் விடு வெளியிட்ட முத அரசியல்
ஜே.வி.பியை ஒரு அமைப்பாக அறிவி சமசமாஜக்கட்சிக் புரட்சிகர சமசமா தலைவரும் இன் இல்லாத தொழிற் பாலா தம்பு இந் உறவுக்குப் பால அவர் மூலமாக ே ணிைக்கை நிச்சய அகிலங்களில் ஒ வழங்கியது. இந் ஞானஸ்நானத்தில் விஜேவீர இடதுசா சாவுமனி அடிக் மும்முரமாகத் தன்
1978முதல் இடதுசாரிகளையு யையும் தாக்குவ: விட மும் முரம தொழிலாளி வர்க் போராட்டச் சக்தி கும் ஏகாதிபத்திய ஜே.வி.பி. அரிய ப
யூ.என்.பிக்கு கட்சியாக வரு ஜே.வி.பிக்கு இரு சாதிக்க யூ.என்.பி தும் காரியங்க6ை செய்தது என்பதில் இடமில்லை.
ஒரு பேரினவி தன்னை அறிவித் விட்டாலும் ஜே.வி நிலையிலிருந்தே வாதத்தின் விச வி புதைந திருந்த தேவைகளை ஒட் யகத் தமிழருக்கு தனையாக 1960க முற்பகுதியிலும் 1980,366 s 6 தமிழர்கட்கு எதிரா அவை விரிந்து பு
19876ó @6 உடன்படிக்கையை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Luggld 3
ang slupig Gulpo :
ணைப்பும் மறப்பும
மாதம் ஜனதா வின் (ஜே.வி.பி.) பின் முப்பதாம் னது. இந்த நாட்ஒரு முக்கியமான ன நிகழ்வின் ஏப்பரல் கிளர்ச்சி 6Ö GABESIT 60ÖTLATLLகாண்டாட்டத்தின் ல ஆண்டுகளா3 Gin L'ILLIMEJ866ff6Ö நிம் பாராளுமன்ற ரிய ஆரவாரமும் இம் முறையும் வி.பியின் அரசிறகு ஒரு மாற்கியிருந்தது என்பலை. அந்த மாற் த கால அனுவானது என்பதும் ம் ஒருவர் தன் சரியான பாடங்வேண்டும் என்று ம் இல்லையே. பும் அதன் கடந்த ல விமர்சித்துச் ல் போகும் என்ற ருக்கவில் லை. |க இருந்தது எது ல் ஜே.வி.பி யின் சிந்தனையைப் சிறுமுதலாளி ջ էլ, ) ճn) " all II ) டக்கத்திலிருந்தே நதை நாம் காண
கண விஜேவீர விக்கப்பட்டவுடன் லாவது முக்கிய அறிக் கையில ந ட்ரொட்ஸ்கிய பித்தார். முன்னாள் காரரும் பின்னாள் ஐக்கட்சி ஒன்றின் றைய அரசியல் சங்கவாதியுமான த ட்டொஸ்கிய ம் அமைத்தார். ஜ.வி.பிக்கு எண் மற்ற நான்காம் ன்று அங்கீகாரம் த ட்ரொட்ஸ்கிய il Golai LIT LIT3, ரி இயக்கத்திற்குச் கும் முயற்சியில் னை ஈடுபடுத்தினார்.
1980), η Ιτίδ) Τι σπ, οι ம் றி.ல.சு.கட்சிதில் யூ.என்.பியை ாக உழைத் து கத்தையும் அதன் யையும் நலமடிக்
முயற்சிகளுக்கு ங்கை ஆற்றியது.
அடுத்த அரசியற் கிற நோக்கம் ருந்தது. அதைச் யை வலுப்படுத் ா அது அறிந்தே ம் சந்தேகத்துக்கு
பாதக் கட்சியாகத் துக் கொள்ளா |பியின் தொடக்க அதனுள் பேரினபித்துக்கள் ஆழப் ன. அரசியறி 9, 2606). LD60)6)- விரோதமான சிந் ளிலும் 1970களின் G6)JGiflüLILLGOI. வடக்கு கிழக்குத் ன நிலைப்பாடாக டர்ந்தன.
லங்கை-இந்திய ஒட்டி ஜே.வி.பி.
மலையக மக்கள் மீதான
தனது பழைய இந்திய விரோதத் தையும் தமிழர் விரோத அரசியலை யும் இணைத்து அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற பேராவலும் அதை வெகுசனப் போராட்டத்தன்மையே இல்லாத ஒரு வன்முறை மிரட்டல் தனிமனித பயங்கரவாதச் செயல்களின் கலவை மூலம் வெல்லலாம் என்ற தப்புக் கணக்கும் ஜே.வி. பியை அதன் 1988-89 கால போராட்டத்திற்கும் அதன் விளைவான பேரழிவுக்கும் இட்டுச் சென்றன.
1971 கிளர்ச்சியில் ஜே.வி.பி. வாலிபர்களை நம்பிப் புரட்சி செய்ய நினைத்தது. பாட்டாளி வரக்கத்தை நிராகரித்தது. வெகு சனப் போராட்டத்துக்குப் பதிலாக அதிரடித்தன்மை கொண்ட கிளர்ச்சியை நம்பியது. மாக்ஸிய லெனினி பத்தை மறுத்து அசட்டுத் துணிச் சலையே போராட்ட மார்க்கமாக்கியது. மாக்ஸியத்தை ஆழமாகக் கற்க வேண்டிய தேவையை மட்டு மன்றி வெகுசனப் போராட்ட அனுபவங்கள் மூலம் அறிந்து விருத்தி செய்யவேண்டிய தேவையை நிராகரித்தது. ஐந்து விரிவுரைகளில் மாக்ஸியம் போதித்த பெருமை விஜேவீர தலைமைக்கு உரியது. இந்த ஐந்து விரிவுரைகளில் இர. ண்ைடு பச்சையான சிங்களப் பேரின. வாத வரலாற்று அறிவும் மலையக மக்கள் மீதான குரோதமும் சார்ந்தன. இந்தவிதமான உபாயங் கள் மூலம் சிங்கள வாலிபர்கள் பலரைக் கவர முடிந்தது.ஆனால் ஒரு வெகுசன இயக்கமாகவோ
புரட்சிகர சக்தியாவோ அவர்களை வளர்க்க முடியவில்லை.
ஐந்து விரிவுரைகளில் மாக்ஸியம் போதித்த பெருமை விஜேவீர தலைமைக்கு உரியது. இந்த ஐந்து விரிவுரை களில் இரண்டு பச்சை
யான சிங்களப் பேரினவாத வரலாற்று அறிவும்
குரோதமும்
சர்ந்தன.
அரசாங்கம் எதிர் பாராத தருணத்தில் பொலி நிலையங்களைக் கைப்புற்றி முக்கிய அர சாங்கத் தலைவர்களைச் சிறைப் பிடித்து அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதை விட விரிவான போராட் டத் திட்டம் ஜே.வி.பியிடம் இருக்கவில்லை என்பதை ஏப்ரல் 5ம் திகதிக்குப் பின் அவர்கள் வசமான சில பகுதிகளில் அவர்களது நட. த்தை பற்றி அவர்களது தலைமை யின் அறியாமையின் விலையே ஆகும். எனினும் வெகுசனங்களிட மிருந்து தனிமைப்பட்ட நிலையில் போராடிய ஜே.வி.பி. தோற்றதும் போதாமல் அரச இயந்திரத்தின் கொடிய கரங்களுக்குப் பல ஆயிரம் இளைஞர்களைப் பலியாக்கியது. இந்தப் படுகொலையையும் இராணுவத்தின் கொலைவெறியையும் மிக வண் மையாகக் கண்டித்தோர் மாக்ஸிய-வெனினியவாதிகளே. திரிபுவாதிகளும் சமசமாஜிகளும் அதைக் கண்டிக் கத் தயங்கினார்ககள்
ஜே.வி.பி. தலைமை 1971 போராட்டத்திலிருந்து பயனுள்ள எதையும் கற்றதாகத் தெரிய
வில்லை. நீதி விசாரணையின் பின் சிறைத் தண்டனை பெற்ற பல
ஜே.வி.பி. தலைவர்கள் (மகிந்த விஜேசேகர போல) ரீல. சு. கட்சிக்குத் தாவினர். சிலர் மெல்ல மெல்லத் தாராளவாத அரசியல் வழியாக வந்து முடிவில் (விக்டர் ஐவன் போல) பெரு முதலாளியத்தின் கட்சியான யூ.என்.பியுடன் சமரசம் செய்தார்கள். சிலர் குழுககளாக அமையமுயன்று முடிவில் உதிரிகளாகி அரசியலில் செயலற். றுப் போனார்கள் (லயனல் போபகே போல) மிஞ்சியிருந்த தலைவர்களும் விஜேவீரவிடமிருந்து ஒவ்வொருவராக விலக நேர்ந்தது. இதற்கு காரணம் ஜே.வி.பியிடம் 1980களின் நடுப்பகுதியில் மாக் ஸியம் என்று பாசாங்கு செய்யக் கூட விடயம் இருக்கவில்லை என்பதே. இதன் பின்பு ஜே.வி.பி எப்படியாவது அதிகாரத் தைப் பிடிப்பது என்பதை விட வேறு தெளிவான அரசியல் மார்க்கமற்ற ஒரு குழுவாகவே இயங்கியது.
பாராளுமன்ற இடதுசாரிகளின் பூரணமான சீரழிவும் யூ.என்.பிக்கு எதிரான ஒரு வலிய மாற்றுச் சக்தி யாக ரீல.சு.கட்சியால் செயற்பட முடியாத சூழ்நிலையும் மாக்ஸிஸ் லெனினியச் சக்திகள் ஒன் - றிணைந்து செயற்படமுடியாது பல வீனப்பட்டுப் போன நிலைமையும் ஜே.வி.பிக்கு ஒரு அரசியல் வெளியை உருவாக்கின. இந்த வெளியில் ஜே.வி.பி. தனது பேரினவாத சந்தர்ப்பவாத அரசியலை விதைத்து 1988 - 89ல் அதையே அறுவடை செய்தது.
ஜே.வி.பிக்கு தனிமனித பயங் கரவாதம் என்றால் என்ன புரட்சிகர வன்முறை என்றால் என்ன என்ற தெளிவு அன்றும் இருக்கவில்லை. இன்று வரை ஏற்படவும் இல்லை. தங்களுடைய போராட்டங்கள் மக்களால் நிராகரிக் கப்பட்ட காரணத்தை விளங்கிக் கொள்ள இனியம் ஆயுதமேந்திப் போராட இயலாது என்ற நிலையில் பல்கலைக் கழக வளாகங்களுள் அவர்களது குண்டர் அரசியல் மூலம் அதிகாரத்தைத் தக்கவைக்க இயலாத நிலையில் அவர்களுக்குப்
பாராளுமன்றத் தேர்தலில் சில இடங்களை வெல்லும் வாய்ப்பு உண்டு என்று தெரிய வந்தது.
எனவே புரட்சி அரசியலை மூட்டை கட்டி வைத்துவிட்டுப் புலுடா அரசியலில் முழுமூச்சுடன் இறங்கினார். கள். 1994க்கும் 2000க்கும் இடையில் அவர்களது பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை ஒன்றி. லிருந்து பத்தாகியது. இதை எப்படி நூறாக்கி இருநூறாக்கிப் பாராளுமன்ற அதிகாரத்தைப் பிடிக்கலாம் என்பதே இப்போது அவர்களுடைய கணக்கு அது சரி வருமா என்பது இன்னொரு கதை சரிவந்தாலும் அதன்பின் என்ன செய்வார்கள் என்று எனக்கோ உங்களுக்கோ தெரியாது. ஏன் அவர்களுக்கே தெரியாது. ஏனென்றால் ஜேவிபி யிடம் இன்றைய சமூக நெருக்கடிக்கு எப்படி முகம் கொடுப்பது என்பது பற்றிய தெளிவு இல்லை. "எங்களைத் தெரிவு செய்யுங்கள். நாங்கள் எல்லாப் பிரச்சனையையும் தீர்ப்போம் என்பதையே கிளிப்Lilgii 60). GML gi, Gill (8 LITGW (olig T 6ú 6úil வருகிறார்கள். அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் அவர்கள் யூ.என்.பி யுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறார்கள். தமிழ்த் தேசிய இனப் பிரச்சனையை மறுப்பதில் சிங்கள உறுமயவை மிஞ்சி நிற்கிறார்கள்
தொடர்ச்சி பக்கம் 11

Page 4
மே/ஜூன் 2001
19ம் நூற்றாண்டில் காலனித்துவ ஆட்சியாளர்கள் தமது குடியேற்ற நாடுகளில் உருவாக் கிய பெருந் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப் பட்ட இந்தியர்கள் இலங்கை, மலேசியா, பீஜி, மொரிசியஸ், தென்னாபிரிக்கா முதலிய நாடுகளில் குடியேறினர். தமிழகத்துக்கு அண்மையில் உள்ள நாடென்பதாலும் ஆரம்ப காலங் களில சில பருவகாலங்களில் மட்டுமே தொழி லாளர்கள் தேவைப்பட்டமை யாலும் இலங்கையில் இந்தியத் தமிழர்கள் நிரந்தரமாகக் குடி யேறிக் கொள்ளவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது. 1830-1930 காலப் பகுதிக்கான குடிவரவு குடியகல்வுப் புள்ளி விபரங்கள் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவதும் போவதுமாக இருந்த தைச் சுட்டிக்காட்டின. ஆயினும் 1930-1950 காலப்பகுதிக்கான புள்ளி விபரங்கள் இம் மக்களில்
கணிசமான தொகையினர் .
இலங்கையில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டதைக் காட்டின.
இவ்வாறான நிரந்தரமான குடியேற்றம் முற்றாகவே மலைLLIGE, LIDT6AILL MEG, GOD 6 GODILDLILILLபடுத்தியே அமைந்தது. 1930 தொடக கம் இம் மக்களின் வாக்குரிமைக்காகப் போராடிய இயக்கங்கள் இந் நிரந்தரமான குடியேற்றம் தமிழகத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்த நிலைமை என்ற காரணிகளின் அடிப்படையிலேயே தமது அரசி யல் உரிமைகளைக் கோரினர். ஆனால் இப்போராட்டங்கள் நிரந் தரமமாகக் குடியேறி இந் நாட் டையே சொந்த மண்ணாகக் கொண்டிருந்த 10இலட்சம் மக்க ளுக்கு முழுமையாக அரசியல் உரிமைகளையும் குடியுரிமை களையும் பெற்றுக் கொடுக்கத் தவறின. 1949ஆம் ஆண்டின் இந்தியர் பாகிஸ்தானியர்களுக்கான குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குடியரிமை பெற விண்ணப்பித் தவர்கள் தொகை 8இலட்சத்திற் கும் அதிகமாயினும் இறுதியில் 1963ஆம் ஆண்டளவில் 134 000 பேர் மட்டுமே இலங்கைக் குடி யுரிமையைப பெற்றனர். பெரும் பாலான இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் பிறந்து நிரந் தரமான ஒரு இலங்கைச் சமூகமாக மாறிவிட்ட போதிலும் குடியுரிமை பெற உரித் துடைய சமூகமாகக் கருதப்பட வில்லை. குடியுரிமை யில்லாவிடி ணும் ஒரு குறிப்பட்ட புவியியற் பிரதேசத்தில் மலையக மாவட் டங்களின் பெருந்தோட்டங்களில் செறிந்து வாழும் சமூகமாக உருப் பெற்றிருந்த மலையக மக்கள் சமூகம் 1960களிலும் அதன் பின்னரும் 1964 1970 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தங் கள் (சிறிமாவோ-சாஸ்திரி சிறிமாவோ இந்திரா அவற்றைத் தொடர்ந்து இவ்வொப்பந்தங்களை நடைமுறைப்படுத்த உருவாக்கப்பட்ட பாராளுமன்றச் சட்டங்கள் ബിഞണഖ5 മുമ്പ്രട്ടി @ @呜山 as BEur நேரிட்டது. இவ்வொப்
-51.5 ബ5--
இக் கொள்கைகளைக் கைவிட்டு முதன் முறையாக இலங்கை வாழ் இந்தியர்களை ஒப்பந்த ரீதியாக ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தது என பதெல லாபம் இதனோடு தொடர்புடைய விடயங்களே. மொத்தத்தில் இங்கு வலியுறுத்திக் கூறப்படும் விடயம் 1960களில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் உருவாகி வந்த ஒரு முக்கிய காலகட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்த நடவடிக்கைகள் இந்தியர் சமூகம் பிளவுபடுத் தப்பட்டு ஒரு பிரிவினர் தாயகத் துக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இத்ததைய ஒப்பந்த நடவடிக்
கைகள் இந்தியர் சமூகத்தைப் பிளவுபடுத்தியதுடன் இலங்கையில் வாழ்ந்த இந்தியச் சிறுபான் மையினர் தொகை ரீதியாகப் பலவீனப்படுத்தப்பட்டனர். மேலும் இரு தசாப்த கால (ஏறத்தாழ) நாடற்றவர் நிலையில் வாழ்க்கை மேம்பாட்டுக்கான கல்வி பயிற்சி முதலீடு என்பவற்றில் இச் சமூதத்தினர் முழு மனதுடன் ஈடுபடவில்லை. எதிர்காலத்தில் இந்தியா திரும்ப வேண்டியிருக்கும் என்ற அனுமானத்தின் பேரிலேயே முழுச் சமூகமும் சிந்தித்துச் செயலாற்றியது. இந்திய மக்கள் தொகையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சி ஒரு காலத்தில் தொகையில் இரண்டாவது சிறுபான்மையினராக இருந்த இந்தியத் தமிழர் நான்காவது இடத்துக்கு மாறினர்.
ஒப்பந்தங்களின் ஒரு விளை வாக தொகைரீதியாக ஏற்பட்ட வீழ்ச்சியின் ஒரு முக கிய விளைவினை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டும். எப்போதுமே ஒரு இனக் குழுவினரின் தொகை கணிசமானதாக அமையும்போது அவர்களுடைய அர சியல் வலிமை கூடுவதுடன் அம்மக்கள் பெரும்பான்மையினருடன் ஒன்று கலந்து விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு 1830 முதல் 1980வரை அதிகம் கேட்டிராத இந்த ஒன்று கலக்கும் செய்முறை (Assimilation Process) L55 இன்று நாம் அதிகம் கேள்விப்படுகின்றோம். குறிப்பாக காலி மாத் தறை, களுத் துறை ஆகிய மாவட்டங்களில் இந்தியத் தமி ழர்கள் பெரும்பான்மையினரோடு கலந்துவிடுவர் என்ற கருத்துக்குப் பலமான ஆதாரங்கள் உண்டென ബTണ5ണ് -二三ーエ == ○○-三丁ー
றினோட்டத்தி முக்கிய பிரதி வாக இதன வேண்டும்.
இத் தை கலக் கும் ே மக் களின் அடையாளத் விடக் கூடிய கலாசாரத்தை பெருமை கெ தமிழர்கள் வுக் கேனும் இப் போக கு எஞ்சியிருக்கி
மதிப்பீடு) இந்த பிளவுபடுத்தி குன்றிய சமூக DILITU-15 TDIT 60 என்பதை அை யுறுத்திக் கூற
இத்தகை கலப்பு என்னு 5 IT LÊ блооот ( இதில் ஒரு இன்றைய தீ6 இயக கங் களர் இரண்டறக் 9 தமிழினத்தை ஒரு கொள்கை 1ിഞ് സെuിന്റെ காரணிகளால்
ழர்களே இரணன்
ஆயத்தமாகிய கரையோர uј ново опLI (9) g) Goof 60). LD GUI முறையில் கூற இரண்டறக் கல அதிகம் தென் வாளர்கள் கரு
♔ബഞ്ഞക GET 600TL LIGT6 கொண்ட ஒரு பட்டுள்ளதன் அ பிரச்சினை நே டும். இந்த அ வேலைவாய்ப்பு சாரம் அரசிய 13 ஆம் 16ஆ என பன கெ நிலையில் இந் இனப்பிரிவும் பட்டுள்ளது. ே களில் குடித் சாரத்துக்கு
II-L-6 шво и 3 (36)(8ш ിന്റെ ബ GLTcm @。
 
 

LuË5 EELD 4
ல் ஏற்பட்ட ஒரு Jan 6\}LDIT6öI 6ýslóð).6IIனக கருதுதல்
தய இரணர் டறக
பாக்கு இந்திய முழுக் கலாசார தையும் சிதைத்து து நண டகால பும் அதனையிட்டுப் ாண்டும் வாழ்ந்த மத்தியில் ஓரள
ஏற்பட்டு வரும் @ 60 / 60 9515) என்ற (12இலட்சம்
நியர்களை மேலும் அதனை வலிமை மாக மாற்றிவிடும் இயல்புடையது வயோருக்கு வலிவிரும்புகின்றேன்.
ய இரணர் டறக் ம் உபாயத்துக்கு போக முடியாது. முக்கிய விடயம் விர சிங்களவாத தமிழர் களை 5லக்கச் செய்து இல்லாதொழிக்கும் யை முன்வைக்காத ல சூழ்நிலைக் இந்தியத் தமிடறக் கலப்பதற்கு ஸ்ளனர் என்பது DIT GJL LI GENÉ 5பாறுத்தவரையில் யாகும் வேறுபினால் இத்தகைய ந்துவிடும் போக்கு படுவதாக ஆய்
பல இனங்களைக் மைச் சமூகத்தைக் நாடு என்று ஏற்கப்அடிப்படையில் இப்IË GESLJILJL 6Ö (36)60ÖTஅடிப்படையிலேயே களில் இனவிகிதால் யாப்புக்கான ம் திருத்தங்கள் ான டுவரப் பட்ட நியத் தமிழர் என்ற ரற்றுக் கொள்ளப் வலை வாய்ப்புக் தொகை விகிதா ஏற்ப 55வீதம் LDLL LÊ @956ØTL9. Lஆகும். இந்நிலை
சகல இனத்தவர் யத் தமிழர்களும் T. LTTE
களைப் பேணவும் வளர்க்கவும் உரித்துடையவர்கள்
மேலும் இரண்டறக் கலப்பு தற்கு இடமளிப்பதால் விசேட சலுகைகள் எதனையும் பெற்றுவிட முடியாது. பாமர் (Farmer) என்ற ஆய்வாளர் கூற்றின்படி இரண்டறக் 5 സെ. കൃ பெரும்பான - மையினத்தவராக மாறி விட்ட வர்களும் சாதி வேறுபாடுகாளால் பிடிக்கப்பட்டுள்ள சமூக அமைப்பில் பிரதான சமூகநிரோட்டத்துடன் இணைக்கப்படாது ஒரு புதிய சாதியினராக இரண்டாம் நிலையில் வைத்தே கணிக்கப்பட்டனர்.
மலையக அரசியல் தலைவர்கள் கற்றறிவாளர் மற்றும் சமூகத் தலைவர்கள் இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என்பதுடன் இவ்வாறான இரண்டறக் கலத்தலின் உண்மை நிலைமை பற்றி அறியப் புதிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன.
LD60)6\)LLJaE5 LDIT 6)JL’ LIEáJa,6rf)6Ü) குறிப்பாக தென்மேற்குப் பிராந்திய
III
அட்டனில் இ.தொ.கா.ம.ம.மு என பவற்றுடன் இனி ஒனும் பல சங்கங்களும் சேர்ந்து மலையகத்தில் ஓரணி மேதினத்தை நடத்தின. அதில் மக்களை கலந்து கொள்ளச்செய்வதற்காக வாகனப் போக்குவரத்து சாப்பாடு என்பன இனாமாக வழங்கப்பட்டதுடன் சில இடங்களில் தலா ரூபாய் 100ம் சந்தோசமாகவும் வழங்கப்பட்டுள்ளது. மலையக தொழிற்சங் கங்களுக்குப் பின்னால் இருப்பதாக காட்டப்பட்ட மக்கள் சக்திக்கு விலை
sögusai Elama?
மாவட்டங்களில் எந்த அளவுக்கு இப்போக்கு தென்படுகின்றது?
91600160) LDA, B, TG) IEEEGFl6 இப் போக்கு விரிவடைந்து செல்கின்றதாயின் அதற்கான காரணங்கள் என்ன?
இரண்டறக் கலந்து அடை யாளங்களை இழக்க நேரிடு வதால் மலையக இந்திய சமூகம் எதிர் நோக்கக் கூடிய பாதகமான விளைவுகள் என்ன?
இரண்டறக்கலத்தல் பற்றி மக்கள் மத்தியல் விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன செய்யலாம்? இப்போக் கினைத் துணி டும் காரணிகளை எவ்வாறு வலுவி ழக்கச் செய்யலாம்?
இதுபோன்ற விடயங்களில் (Themes) 2, uglassi (9,607 Ol தேவைப்படுகின்றன.
நன்றி. துரைவி நினைவலைகள் (கட்டுரை தொகுப்பு நூல்)
இதுதான் என்பது புரிகிறது.
தேர்தல்கள் வந்தால் தோட்டக் கமிட்டி தலைவர்களுக்கு கோட்டாப் பணம் தேர்தல் தினத்தன்று கசிப்பு என்று தொடங்கிய விலைகள் இன்று கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கவும் காசை இறைக்க வேண்டியிருக்கிறது இதில் வேடிக்கை என்னவென்றால் இறைக்கப்படுவதும் மக்களின் பணம் தான்.தொழிலாளர்களின் தொழிற்சங்க சந்தாப்பணம்தான்.
சிங்கள பேரினவாதிகள் இந்தியாவின் வலைக்குள் விழுந்திருக்கின்றனர். சிஹல உருமயவின் தலைவர் திலக்கருணா ரட்ண கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்துடன் நெருங்கிய நல்லுறவை வைத்திருப்பதாக விசய
மறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் மிகவும் கிரமமாக இந்திய தூதரகத்திறகு சென்று வருவதாக பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை தமிழ்த் தலைவர்களுக்கு பாசாங்கு காட்டும் இந்தியாவின் இந்துத்துவம் பெளத்தத் துவத்துடன் எப்படி கைகோர்த்து நிற்கிறது என்பதை தெரிந்து கொண்டால் இலங்கை
மக்களின் அபிலாசைகளுக்கு புரியும் ஒத்தாசை புரியுமென்று நம்பியவர்கள் கைவிடப்பட்டுள்ளதாக
163 Elf
இந்துத்துவம் ஒத்தாசை
பாரிஸ்வரை போய் அகத்திவிட்டு வந்திருக்
மன்னாரில் பொலிஸ்காவலில் இரு தமிழ்ப் பெண்களை வன்கலவிக்கு உட்படுத்தியது உலகின் கவனத்தை யும் ஈர்த்துள்ளது. அம்னெஸ்ற்றி இன்ற்றர்நாசனல் சனாதிபதி குமார துங்கவை உரிய நடவடிக்கை எடுக் கும்படி வற்புறுத்தியிருக்கிறார்
அதேசமயம் ஜனதா விமுக்தி பெரமுனவின் பேச்சாளர் விமல் வீர வன்ஸ் இது வருந்தத்தக்க சம்பவம்
ôLiggiani Gaignées
அணினார் சரி டொமினிக் ஜீவா
கிறார் அல்லவா தலித்தியச் சிங்கமாக இன்று தன்னை அறிவித்துள்ள இந்தக் காகிதப்பூ இலக்கியவாதிக்கு இப்போது கம்பன் பேர் சொல்லிச் சம்பாதிக்கிற பேர்வழியுடன் நல்ல
3
இன்னும் ஏற்றுக்கொள்ளாதிருப்பதேன்?
என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நாம் அவருக்கு நன்றி உடையோமாக இருப்போமாக.
அவர் இது கண்டிக்கத் தக்கது என்றோ குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்படவேண்டும்
என்றோ பொலிஸாரே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. ஏன் சொல்ல வேண்டும்?
GLatieaiteiaiottää.
கம்பன் தான் உலகின் Ijjóval, தலித் இலக்கியவாதி என்று இவர் சொல்லுவாரா? அவர் சொல்லுவாராதேன்னை எந்த
கொம்பனும் ஒன்றும் பண்னமுடியாது என்று போகிற இடமெல்லாம் ஐம்பம் பேசுகிற ஜீவ lix Lift iTi se in Su

Page 5
மேஜூன் 2001
நம்முடைய கல்விமுறை LUGNO மாற்றங்களைக் கண்டுள்ளது. நாம் அறிந்த இன்றைய கல்விமுறை அதாவது பாட சாலைக் கல்விமுறை ஆங்கி லேயர் மூலமாக நம்மை வந்தடைந்தது தான். கொல னியச் சூழலில் கொலனிய நிருவாகத் தேவைகளை முதன்மைப்படுத்தி உருவான கல்வி முறை கொலனியத்தின் கீழ் ஏற்பட்ட சமூக மாற்றங் களை உள்வாங்கியும் அதன் பின்பான மாற்றங்கட்கு அமைய வும் மாற்றங்கட்கு உட்பட்டது.
எனினும் கல்வி புகட்டும் முறை பாடசாலை வகுப்பறை சார் ந்தே பேசப்பட்டாலும் கடந்த இருபது இருபத்தைந்து வருட காலத்திற்குள் நமது பாட சாலைக் கல்வி முறையில் ஏற்பட்டுள்ள சீரழிவு காரண மாக கல்விமுறையில் சீர்திருத்தத்தைப் புகுத்தினாலும் அது எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் எனும் நிலைக்கு நாம் வந்துள்ளோம்.
கடந்த ஐம்பது வருடகாலத்திற் கல்விமுறையில் ஏற்பட்ட சில சாதகமான அம்சங்களைக் கவனிப்பில் எடுக்காமல் இன் றைய கல்வி முறையை மதிப்பிடுவது நியாயமாகாது. எல்லோருக்குமான இலவசக் கல்வி என்ற கொள்கையும் பட்டப் படிப்பு வரை அதன் நீடிப்பும் கல்வி வாய்ப்புக் களைப் பரவலாக்கியது. கட்டாயக் கல்வியும் அதனோடு சேர்ந்து நடைமுறைப்படுத் தப்பட்டதால் தோட்ட முத லாளிகளது வர்க்க நலன் சார்ந்து வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட மலையக மும் சில பின்தங்கிய கிராமப் பிரதேசங்களும் போக அடிப் படையான கல்வி பெருவாரி யானவர்கட்கு எட்டியது என லாம். எழுதவும் வாசிக்கவுமான
அறிவை மட்டுமே அடிப்படை யாகக் கொண்டால் நம் கல்வி முறை ஆசியாவில் வெற்றிகர மான ஒன்றாகவே கொள்ளலாம்.
கல்வியின் தரத்தைப்பொறுத்த வரை தாய்மொழிக் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் வரை உயர் கல்விக்குமான வாய்ப்பு நகரம் சார்ந்தும் ஓரளவு வசதி படைத்தும் இருந்தவர்கட்கே எட்டியது எனலாம். எனவே
இலவசக்கல்வியுடன் தாய் மொழிக் கல்வி இணைந்த பின்பே பரந்துபட்ட அளவில் தரமான கல்வி நாட்டின் பல பாகங்களையும் எட்டியது என்பது தெளிவு. அதேவேளை நாட்டில் குறிப்பாக கிராமியச் சமூகச் சூழலில் இருந்து வந்த நிலவுடைமைச் சமூக உறவு கள் சமூக அடிப்டையிலும் பொருளாதார அடிப்படையிலும் பிற்பட்ட மக்கள் பிரிவுகள் முழுமையான கல்வி வாய்ப்பு களைப் பெறமுடியாது தடுத் தன. 1956ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அதற்கு ஏதுவாக விருந்த சமுதாய விழிப்புணர் வும் இடதுசாரிச் சிந்தனைகளது விழிப்புணர்ச்சியுமே பிற்படுத்தப் பட்ட நிலையில் இருந்த மக்களது கல்வி உயர்கல்வி
புதிய
கல்வித்தரம் இ6 நமது கல்விமுை வால் சர்வதேசப் வருமானம் மிக்க துறைச் சமூக என். ஜி. ஒக்களு நிற்கின்றன.
இவற்றை விட பல்கலைக்கழக கூட்டு முயற்சிய தனியார் பல்கை முளைவிடத் ெ
சிங்களமொழிப்
பெளத்த மத வி பற்றிப் பேசுகிற இன மேற்தட்டு
கள் குழந்தைக ustLITGO)6)36 she Gurtugust 601 356) தொடர்ந்து மே
யாருக்கான
எதற்கான
உயர் உத்தியோகங்கட்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தின. எனினும் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்தும் இருந்தன. நகரங்கட்கும் கிராமங்கட்கும் இருந்து வந்துள்ள பொருளா தார இடைவெளியும் உட லுழைப்புக்கும் அலுவலக வேலைகட்கும்இடையில் இருந்த சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வும் நமது கல்வி முறையின் சமனற்ற வளர்ச் சியை ஊக்குவித்தன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியின்மை யின் நடுவே கல்வி பெற்றோர் தொகையின் வேகமான வளர்ச்சி படித்தோரின் வேலை யின்மையையும் தொழில் (குறிப்பாக மருத்துவம் எந்திரவியல்) சார்ந்த கல்விக்கான பெரும் வேண்டுதலை உரு வாக்கியது. இதன் பின்னணி யிலேயே 1970-71ல் முன்வைக் கப்பட்ட தரப்படுத்தல் முறை யையும் இன்றைய ற்பூட்டறிகளின் தோற்றத்தையும் பாடசாலைகளைப் புறமொதுக் குமளவான வளர்ச்சியையும் விளங்கிக் கொள்ளவேண்டும்.
1977ல் யு.என்.பி அதிகாரம் வந்த பின்பு தனியார் மயமாக்கல் பொருளாதாரத் துறை யில் நேரடியாகவே புகுந்தது. கல்வித்துறையில் அது மறை முகமாகவே ஊக்குவிக்கப்படது. பல்கலைக்கழக மட்டத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டுப் பிற மாணவர்களும் ஆசிரியர்களும் பல வேறு தொழிற்றுறைகளில் இருந்தவர்களும் எதிர்த்ததும் ஒத்துழைக்க மறுத்ததும் காரண மாக முடிவுக்கு வந்தது. அதே வேளை நாட்டில் காளான்கள் போல பெருகியுள்ள "சர்வதேசப் பாடசாலைகள' எனப்படும் தனியார் பாடசாலைகள் வசதி படைத்தவர்கட்கும் ஊழல்மிக்க ஆட்சிகளின் கீழ் உருவான புதிய பணக்காரர்கட்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைக்க வசதியான அமைப்புக்களாயின. இத்தகைய பாடசாலைகள் எல்லாவற்றிலும் ஏற்கக்கூடிய
பேராசிரியர். சி
வெளிநாடுகட்கு வருகின்றனர். பு வாகும் அயல்
பல்கலைக்கழக அவர்களில் சில விதமான வசதி செலவிற் கிட்டு தாய்மொழிக்கல் அக்கறை குறை மருத்துவம் தெ வணிகவியல் நி (SUT Görp L16) . ஆங்கிலத்தின்
பூரனை அரச அ கிடைத்துள்ளது.
தாய்மொழிமூலம் என்பது ஒரு சட சிலர் சிறிது கா ஒரு வழியாகவும் விட்டது. ஏனெனி நுட்பத்துறைப் ப கணிசமானோர்
வேலைகளை ந நமது நாட்டின் விருத்தி குறைவு யார் கம்பனிகளு யாகவோ மறை சேர்ந்து வேலை வேண்டி உள்ளது உற்பத்தி தேய்கி வேளை நவீனம மயமாதல் திறந் தாரம் என்கிற ே வெளிநாட்டு ஆ வலுப்பெறுகிறது.
நமது கல்விமுை சீரழிவுக்கு எவ்வ
 
 
 

பூமி
ல்லாவிடினும் றயின் சீரழி | UITLéFT6006.0661
தனியார் நிறுவனங்களில் நக்கு நிகராக
அயல்நாட்டுப் ங்களுடன் ாக இங்கு லைக்கழகங்கள் தாடங்கியுள்ளன.
பற்றும் விழுமியங்களும்
பெரும்பான்மை மாந்தர் தங்ளைத் தனியார்
ஆங்கிலவிக்கும் ற்படிப்புக்கு
கொடுக்கப்போகிறது என்பது நம் முன்னுள்ள முக்கிய மானகேள்வி. இன்று நமக்கு முன்வைக்கப்படுகிற புதிய கல்வித்திட்ட ஆலோசனைகளில் பயனள்ள கருத்துக்கள் சில உள்ளன. ஏட்டுப் படிப்பை விட நடைமுறை சார்ந்த விடயங்கட்கு அழுத்தம் தர வேண்டும் என்பது அவற்றுள் முக்கியமானது. ஆயினும் அதை நடைமுறைப்படுத் துவதற்கான வசதியோ வளங்as (36 TT 9660135LDT3 s 60169) D. யான நோக்கமோ அரசாங் கத்திடம் இல்லை. அதை நடைமுறைப்படுத்தப் பாட சாலை ஆசிரியர்களை மீள். பயிற்சிக்கு உட்படுத்துகிற தேவை பெரிது. மேலும் பாடசாலைக் கல்விமுறையின்
ன கல்வி?
கல்வி?
சிவசேகரம்.
ம் அனுப்பி திதாக உருஒத்துழைப்புப் ங்கள் மூலம் ருக்கு அதே
குறைந்த கிறது. இன்று வி பற்றிய ந்து விட்டது. ாழில்நுட்பம் ருவாகம் துறைகளில் ஆதிக்கத்துக்குப் ங்கீகாரம்
உயர் கல்வி ங்காகவும் ஒரு சு சம்பாதிக்கும் b முடங்கி ல் தொழில்|ட்டதாரிகளில் வெளிநாட்டு ாடுகிறார்கள். தொழில் தனால் வெளி டன் நேரடிமுகமாகவோ
GSFULLது. உள்நாட்டு ற அதே ாதல் உலக த பொருளாபேர்களில் திக்கம் மேலும்
ற இந்தச் ாறு முகங்
தொடர்ச்சியான உயர்கல்வி தொழிற்பயிற்சிகட்கான திட்டங்கள் என்ன அவை எவ்வாறு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்களுடன் பொருந்துகின்றன என்பன பற்றிப் போதிய கவனம் எதுவும் இல்லாமலே கல்வி சீர்திருத்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக சர்வதேச நிதி நிறுவனங்கள் இலவசக் கல்விச் செலவு பற்றி விதிக்கும் கட்டுப்பாடுகட்கு அமையவே நமது கல்விக் கொள்கை திசை திருப்பப்படுகிறது என்பது கவனிக்க உகந்தது.
இன்று தகவல்யுகம் பற்றியும் கணினியின் முக்கியத்துவம் பற்றியும் நிறையப் பேசப்படு கிறது. கணனிக் கல்விமூலம் வாழ்வில் முன்னேறலாம் என்று பலர் நம்பவைக்கப்பட்டுள்ளனர். கணனிகளின் பயன்பற்றியோ அவற்றின் அவசியம் பற்றியோ நவீன தகவல்வழங்கல் பரி மாறல் வசதிகளின் வலிமை பற்றியோ மாற்றுக்கருத்து ஏதும் இல்லாமலேயே நமது நாட்டில் விருத்தி செய்யப்பட்டு வருகிற கணனி அறிவு நமது நாட்டின் சுயசார்புக்கோ பொருளாதார மேம்பாட்டுக்கோ தொழில் வளர்ச்சிக்கோ உற்பத்திப் பெருக்கத்துக்கோ உதவாது என்று தைரியமாகக் கூற முடியும்.
கொலனிய யுகத்தின் கல்வி யைப் போல கொம்பியூட்டர் யுகத்தின் கல்வியும் இந்த நாட்டின் கல்வியின் பயன் இன்னொரு நாட்டின் கொள் ளைச் சுரண்டற்காரர்களுடைய தேவைகள் சார்ந்தே அமைகிற அபாயம் மிகவும் நிசமானது. இந்தப் பின்னணியில் வைத்து நாம் நமது கல்வி முறையை யும் அதன் எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திப்பது அவசியம். நமது கல்வி வணிக மயமாகி விட்டது. பரீட்சைப் பெறுபேறு களே கல்வித் தொழிற்சாலை களின் உற்பத்திப் பண்டங் களாகிவிட்டன. இக் கல்வி மாணவர்களது தனிப்பட்ட
Luis Elb 5
மேம்பாட்டுக்கோ சமூக மேம் பாட்டுக்கோ போதியதுமல்ல உகந்ததுமல்ல. இன்றைய பாடசாலைகள் இரண்டு தசாப்தங்கட்கும் முந்திய சமுதாயத் தன்மையுடைய அமைப்புக்களாக இல்லை. சமூக மேம்பாட்டுக்கும் சமூக உணர்வுக்கும் நிறுவனம் என்ற அடிப்படையிலோ அவை ஆற்றும் பங்கு மிகவும் குறுகி விட்டது. பல்கலைக்கழகக் கல்வியும் அதே விதமாகச் சீர்குலைந்து வருகிறது. இன்று நமது கல்விமுறை {{المو நaமாக நமது நாட்டினதோ அதன் மக்களினதோ நலன் களை முதன்மைப்படுத்துகின்ற ஒன்றல்ல. அது ஒரு நவகொலனிய யுகத்தின் ஏகாதி பத்தியத்தின் எசமானர்களது
கட்டளை கட்கமைய இயங்கக் கூடிய சிற்றுாழியர்களை உற்பத்தி செய்யும் ஒரு கருவியாக மாறி வருகிறது. இதிலிருந்து நாம் விடுதலை பெறுவது எவ்வாறு என்பதே நம் முன்னுள்ள சவால்.
ஆராய்ந்து அறியவும் எந்த நிபுணத்துவத்தையும் எதிர்
சமூக ஈடுபாடும் சமூக நீதிக் கான வேட்கையும் அநீதிகட் கெதிரான கோப உணர்வும் விமர்சன மனோபாவமும் சமூக மாற்றத்திற்கான செயலுக் கமும் வெகுசனச் சார்பான நடைமுறையும் மாணவப் பருவத்திலேயே பயிராக்கப்பட வேண்டும்
எல்லாவற்றையும் கேள்விக் குட்படுத்தவும் எதையும் ஆராய்ந்து அறியவும் எந்த நிபுணத் துவத்தையும் எதிர்த்து வாதாட வும் ஆற்றலும் உறுதியும் கொண்ட ஒரு இளம் பரம்பரை உருவாக நாம் என்ன செய்ய முடியும்? நமது கல்வி நிறுவன அமைப்புக்களின் வரையறை கட்குள் இது இயலுமானதாகத் தெரியவில்லை. சமூக ஈடுபாடும் சமூக நீதிக்கான வேட்கையும் அநீதிகட்கெதிரான கோப உணர்வும் விமர்சன மனோ பாவமும் சமூக மாற்றத்திற்கான செயலூக்கமும் வெகுசனச் சார்பான நடைமுறையும் மாணவப் பருவத்திலேயே பயிராக்கப்பட வேண்டும்.
சமூக உணர்வற்ற கல்விமான் களும் தொழில்வல்லுனர்களும் இயந்திரங்களை விடக் கீழான வர்கள். கல்வித் துறையில் உள்ளவர்கள் இதுபற்றிக் கவனமாகச் சிந்தித்து நமது நாட்டின் எதிர்காலத்துக்கு ஒளியூட்டும் புதிய தலை முறையை உருவாக்குவது பற்றிச் சிந்திக்க வேண்டும். நல்ல செயற்பாடுகள் வகுப் பறைகட்கு உள்ளும் வெளியும் நிகழ்த்தப் வேண்டும் –

Page 6
  

Page 7
  

Page 8
மே/ஜூன் 2001
01- இலங்கையின் பேரினவாத, முதலாளித்துவ சக்திகளால் தொடக்கப்பட்ட தமிழ் இன அழிப்பு யுத்தத்தை இன்று ஏகாதிபத்திய, பிராந்திய, மேலாதிக்க சக்திகளே நடத்து கலின றன. உணர்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது யுத்தத்தை எதிர்ப்பதாகும். யுத்தத்தை எதிர்க்காவிடின் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பாக முடியாது. இலங் கையின் பேரினவாத முதலா
ளததுவ சக்திகளினுடாக ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகளால் நடத்தப்படும் தமிழின அழிப்பு யுத்தத்தை எதிர்ப் போம் தோற்கடிப்போம்.
02 இந்நாட்டின் தேசிய இனங்களான சிங்கள தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களிடையேயான ஐக்கியத்தை குலைத்து இந்நாட்டு மக்க ளையும் வளங் களையும் அழித்துவரும் யுத்தத்தை தோற்கடிப்பதன் மூலம் சிங்கள, பெளத்த பேரினவாதத்தை தோற் கடித்து யுத்தத்தை நிறுத்தி இனங்களுக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்டும் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ், முஸ்லிம், மலையகத்தமிழ் தேசிய இனங்களின் சுயாட்சி, சமத்துவம் , சுயநிர்ணய உரிமையை உறுதி செய்யும் அரசியல் தீர்வை பேச்சுவார்த் தையின் மூலம் காண்பதற்கு திடசங்கற்பம் கொள்வோம்.
03. மலையகத் தமிழ் மக்கள் வாழ் கினி ற பகுதிகளில அவர் களுக்கான தமிழ் மொழியுரிமை, சுயாட்சிஉரிமை என்பவற்றை வென்றெடுப்பதன் மூலம் அவர்கள் சிங்கள மக்களுடன் ஐக்கியமாக வாழும் சூழ்நிலையை ஏற்படுத் துவோம்.
04. உலக வங்கியின் திட்டங்களினால் எமது நாட்டிற்குள் திணிக்கப்பட்டுள்ள ஏகாதி பத்திய உலகமயமாக்கல், தனியார்மயம், தாராளமயம் என்பவற்றால் எமது நாட்டின் பொருளாதாரம் முற் றாக சீரழிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டின் தொழிற்துறைகள்
புதிய
விவசாயம், வர்த்தகம் என்பன மிகவும் பின்னடைந்துள்ளன. தொழிலாளர்களும் விவசா யிகளும், உற்பத்தியாளர்களும், சிறுவர்த்தகர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் அப்பாதிப் புகளிலிருந்து நாட்டையும், மக்களையும் மீட்க உலகமயமாதலை எதிர்ப்போம். எமது சுயபொருளாதாரத்தை அரசா ங்கம் தனியார் கூட்டுறவு ஆகியவற்றின் பங்களிப்புடன் கட்டி வளர்ப்போம்.
05. தனியார் கம்பெனிகளினி கடுமையான சுரண்டலிலிருந்து தோட்டத்தொழிலாளர்களையும், தோட்டங்களையும் பாதுகாக்க திட்மிட்டு செயற்படுவோம். தோட்டத் தொழிலாளர்களுக்கு 400 ரூபா சம்பள உயர்வுடன் கூடிய புதிய சம்பளத் திட்டத் தையும் தொழில் உரிமை களையும் உள்ளடக்கிய புதிய கூட்டு ஒப்பந்தத்தை செயய் தோட்டக் கம்பனிகள் முன்வர வேண்டும். இல்லாவிட்டால் தோட்டங்களைவிட்டு தோட்டக் கம் பெனிகள் வெளியேற வெண்டும். அதற்கான செயற். திட்டங்களை முன் வைத்து போராடுவோம்.
06. யூஎன்.பியைப்போன்று பொது ஜன ஐக்கிய முனி னணியும் பேரினவாதத்ததுடன் இரண்டற
கலந்துள்ளது ஏகாதிபத்தியத்தின
உலகமயமாதலை அதனி நிகழ்ச்சி நிரலாக கொண். டுள்ளது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்ததை சமாதானம் என்பதை உச்சரித்துக்கொண்டே மிகவும் வேகமாகவும் உக்கிர மாகவும் நடத்துகிறது. அதனால் அமெரிக்கா, பிரிட்டிஸ், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய சக்திக ளினதும் இந்தியா போன்ற பிராந்திய மேலாதிக்க சக்திகளினதும் பிடிக்குள் நாட்டையும், மக்களையும் இறுக்கியுள்ளது. பல்தேசிய கம்பெனிகள் எமது நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பதுடன் அவற்றின் ஏகாதி பத்திய வேலைத்திட்டங்களை விஸ்த்தரித்து வருகின்றன. அதனால் நாட்டின் அரசியல், பொருளாதாரம் மட்டுமன்றி எமது நாட்டின் தேசிய இனங்களின் தண்னடையாளங்கள்
நடைபெறும் ஏகாதிபத்தியத்தி தோற்கடிப்போம்
01-05-2001 ஆம் ஆண்டு இராகலையில் நிறைவே
தனித்துவங் பாதிக்கப்ப இதனால் பொதுஜன னிக்கும் எ இடதுசாரி ஜே.வி. பிக் தொழிலாள யிகளினதும் இனங் களி
ഞ#6ഞൺ (U மக்கள் தை வளர்ப் போ தமிழ்மக்களி
பொதுஜன யுடனும் ஒட் தொழிற்சங்
9560)6O60) LD56 தமிழ்மக்களி மக்களிடை யூ.என்.பி. 6 முன்னணி ச
LD60DD(LPEE5LDITe மேலாதிக் இணைந்திரு by Taif Guru புதிய மக்கள் வளர்ப்போம்.
07. நிலப்பிரபுத்து
bഞL(!pഞD தற்போதை
D 6\}ELDULILDs துறைகளிலும் (366)Dra றனர். பெருந் சேர்ந்த பெ தொழிற் ச பெண்களும் (ELDIT3-LDLDITE னர். பெருந்ே பாலியல்ரீதி a Libu snub, G. களாலும் , (SLDITFLDras a சாதயம் ே கொடுமைக கொடுக்கின்ற விடுதலைக்கி னத்திற்காகவி
08. தொழிலாளர்க தேசியஇனங் அபிவிருத என பவற் ை யாகக்கொன
græs) LD556 கான தனித்
5մլի
ழ் மக்களின் போராட்ட மறுபரிசீலனை செய்யப்படே
இலங்கையின் இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் நீதி வழங்கப் போவதில்லை.பதிலாக இலங்கைமீது ஆதிக்கம் செலுத்துவதிலேயே இந்தியா கவனமாக இருக்கிறது. இந்தியா இலங்கை தமிழர்களுக்கு இழைத்த அநீதியை, துரோகத்ததை ஒருபோதும் மறக்கமுடியாது. 1987 தொடக்கம் 1990வரை இந்தியப்படைகள் எமது மண்ணில் நடத்திய கொடுரத்தை நினைத்துப் பார்க்கவேண்டும். எமது தமிழ்த் தலைவர்களும் இந்தியா எமது தாய் நாடு என்ற நம்பிக்கையுடனும் இந்தியா ஒருபோதும் எம்மை கைவிடாது என்ற எதிர்பார்ப்புடனும் இருந்தனர். இந்தியா எமக்கு தமிழீழத்தை பெற்றுத் தரும் என்ற நம் பிக்கையுடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருந்த ஈழவேந்தன் விரட்டியடிக்கப்பட்டார். தென்னிலங்
கையில் சிஹல உறுமய, வீரவிதான இயக்கங்கள் இந்தியாவின் ஆதரவு டன் செயற்பட்டு வருகின்றன. நோர்வேயின் மத்தியத்துவத்துடன் இடம்பெறுவதாக பல முயற்சிகளை எடுத்துவருவது தெரிந்ததே. அம் முயற்சிகளைக் குழப்பி அல்லது இந்தியாவுக்கு ஏற்றவாறு திசைதிருப்பி இலங்கையில் இந்தியா அதன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக் கிறது. ஏற்கனவே தமிழ் இயக்ககங்களின் உதவியுடன் ஆதிக்கத்தை நிலைநாட்ட எடுத்த இந்தியாவின் முயற்சிகள் ஈடேறவில்லை.
இவ்வாறு புதிய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புதிய ஜனநாயக கட்சியின் மேதினக் கூட்டத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்
யாழ்ப்பான நோக்கு கூட்டுறவு மண்டபத்தில் பு கட்சியின் வடபிர தோழர் க.கதிர்க மையில் நடைபுெ நவலங்கா தொழில தோழர் கா. பஞ்ச6 ஆசிரியர் க.தணிக கேசு, கல்வயல்
56). UTFT, U9U GF6Ü6JITFT) LILJ. உரையாற்றிளார்கள்
யுத்த நிறுத்தப் சுயநிர்ணயஉரிமை வலியுறுத்தி நடை மேதினக் கூட்டத் திவேல் மேலும் ெ
அமெரிக்காை ബ് 255
 

USGSLID 8
றப்பட்ட மேதின தீர்மானங்கள்
கள், பண்பாடுகள் ட்டு வருகின்றன. யூ எண் பிக் கும் ஐக்கிய முன்னதிராகவும் போலி வேடமிட்டுள்ள கு எதிராகவும்
ார்கள், விவசாசகல தேசிய னதும் அபிலா
ன்னெடுக்கும் புதிய DG)6OLDGDL BLņம் மலையகத் டையே இருக்கின்ற ராத யூ.என்.பிக்கும் ஐக்கிய முன்னணி டிக்கொண்டிருக்கும் க, பாராளுமன்ற ளையும், இலங்கை டையேயும் முஸ்லீம் யேயும் இருக்கும் பொதுஜன ஐக்கிய ார்பு, நேர்டியாவோ கவோ, ஏகாதிபத்திய, க சக்திகளுடன் க்கும் சக்திகளை b இம்மக்களிடையே தலைமையை கட்டி
வ, முதலாளித்துவ களால் மட்டுமன்றி ய ஏகாதிபத்திய தலின் கீழும் சகல ம் பெண்கள் மிகவும் நடத்தப்படுகின்தோட்டத்துறையை ண்களும், ஆடை ாலை சேர் நத ஒப்பீட்டளவில் சுரண்டப்படுகின்றதோட்டப் பெண்கள் யாக மட்டுமன்றி வேலைநிபந்தனை. இனரீதியாவும் டக்கப்படுகினறனர். போன்ற சமூகக் ளுக்கும் முகம் றனர். அவரக்ளின் காகவும் விமோச பும் போராடுவோம்.
கள், விவசாயிகள், களின் விடுதலை, தி சமத்துவம் |ற அடிப் படை ட இலங்கையின் பினதும் முற்போக்துவம் தன்னைய
டையாளங்கள் என்பவற்றை பேணுவதுடன் புதிய மக்கள் பண்பாட்டை கட்டிவளர்ப்போம்.
09. விஞ்ஞனம், கணணி தொழில் நுட்பம் போன்ற பெயர்களில் ஊடுருவும் ஏகாதிபத்திய போலித்தனங்களையும் மக்கள் விரோத நிகழ்ச்சி நிரல்களை அம்பலப்படுத்துவோம். உழைக் கும் மக்களும் சகல அடக் கப்பட்ட மக்களும் சமத்துவமான உரிமைகளை அனுபவிக்கும் பூரணத்துவமான மனிதவாழ்க் கையை உறுதிசெய்வதற்கான புதிய விஞ்ஞான, கல்விமுறை களை வகுத்து முன்னேற்றுவோம்.
10 உலக நாடுகளில் தனித்தனியாவும் கூட்டாகவும் இடம் பெறும் உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தேசிய விடுதலை, இன விடுதலை, தொழிலாளர் வர்க்க விடுதலை போராட்டங்களுக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவோம். அவற்றின் பகுதியாக எமது போராட்டங்களை முன்னெ. டுப்போம்.
11. யுத்தத்தினாலும் பேரினவாத நிகழ்ச்சி நிரலின் ஏனைய நடவடிக்கைகளாலும் இந்நாட்டில தமிழ் முஸ்லீம், மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொள் ளுகின்ற இனஒடுக்கல்களையும், அடக்குமுறைகளையும் எதிர்ப்ப துடன் கண்டிக்கிறோம். கைது கள், சோதனைகள், தடுப்புக் காவல் என்ற பேரில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதையும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்தப் படுவதைதயும் கண்டிக்கிறோம். நாடு இறைமை என்ற போலிக் கூப்பாடுகளினால் அப்பாவி சிங்கள இளைஞர்கள் யுத்தக ளத்திற்கு அனுப்பப்பட்டு பலி கொடுக்கப்படுவதையும் கண்டிக் கிறோம். அவசரகாலச் சட்ட விதிகள், பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக தடுத்து வைக்கபபட்டிருக்கம் தமிழ் மலையகத் தமிழ் இளைஞர்களை விடுதலை செய்ய வேளாண்டும் என்பதை அரசியல் கோரிக் கையாக முன்னெடுப்போம்.
பழைய குரு கதவைத் திரடி
பேரினவாத அரசியலுக்கு முகல் கொடுத்தே உருவானது தமிழரசுக் கட்சி ஆனால் 1966 நாற்பத்தேழாம் ஆண்டில் எந்த டி.என்.வி மலையக மக்களை நாற்றோராக்கியது என்று சினந்து தனிக்கட்சி தொடங்கினார்களோ அதே டிஎன் பியுடன் சலாளிக
ாகினார்கள்
முதல் 93வரை டி.என்.பி யி |醬 அவமானம் தமிழர கக்கட்சியின் மறு அவதாரமான தவி கூட்டணிக்கு மறந்து போனதோ அல்லது சுரனைகெட்டுப் போனதோ தெரியவில்லை மறுபடியும் யூ.என்.பி யுடன் நேச உறவுக்கான முயற் சிகளில் கூட்டணி முனைப் உள்ளது. இந்த விதமான அரசியல் பேரத்தின் நோக்கம் என்ன? யூஎன்பியை அதிகாரத்துக்கு மீட்டு யூ.என்.பியிடம் சலுகைகளை வாங்கலம் என்ற வை:
தமிழ் மக்களின் எதிர்காலம் பேரினவாத அரசியலிலிருந்து விலகி நின்று வெகுசனப் போராட்டங்களை நடத்துவதிலேயே தங்கியுள்ளது. அதற்கு இன்றைய பாராளுமன்றத் தமிழ்க் கட்சிகளில் எதுவுமே ஆயத்தமில்லை ஏனென்றால் அவர்களுக்குத் தெரிந்த அரசியல்
அவ்வளவும் தான்
மக்கள் சேவையாளருக்கு
அஞ்சலி
குரும்பமிட்டி இடம்பெயர்ந்தே நலன காப்பு கழகத்தின் தலைவரும்
வலிவடக்கு இடம்பெயர்ந்தோர்
b)||619) byl 10 திருபொதுப் "பிரமணியம் மார் । 1,It if },
நிதி
திய ஜனநாயக கட் மயில் நடைபெற்ற வலிவடக் னி விரிப்புக்கு எதிரான
கலந்து கென்டர்
வரலாறு வண்டும்
த்திலுள்ள பல
98 ജൂഞ്ഞെഥ திய ஜனநாயக தேச செயலாளர் ாமநாதன் தலைபற்ற கூட்டத்தில் ாளர் சங்க பிரதிநிதி லிங்கம், தாயகம் ாசலம், எஸ்.முருகுமாரசாமி, எஸ். தி, இரத் தினம், பல தோழர்கள்
b, பேச்சுவார்த்தை, போன்றவற்றை பெற்ற மேற்படி தில் சி.கா.செந். தரிவித்ததாவது
வயோ, பிரித்தானி 31 ܡܢܘ ܡ31 ܦܘܡܗܡ1
எமது விடுதலை போராட்டத்தை நாம் நடத்த முடியாது. அப்படி செய்தால் அவர்களின் சொற்படியே நாம் நடக்கவேண்டிவரும் கடந்த 20 வருடங்களாக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக கொண்டிருக்கும் தமிழ் மக்களின் வரலாறு பற்றி எழுதப்படவேண்டும். அதற்கு தமிழர்கள் மத்தியில் பரந்தளவிலான வெகுஜன எழுச்சி ஏறி பட வேணர் டும் விவசாய தொழிலாளி மக்கள் அனைவரும் ஐக்கியப்படவேண்டும். சிங்கள மக்கள் மத்தியில் எமது நியாயமான உரிமைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
சேர்.பொன் இராமநாதன், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம் பிரபாகரன் உள்ளிட்ட தமிழர்களின் போட்ட வரலாறு மறுபரிசீலனை
ஆயுதம் பரந்த
செய்யப் படவேண்டும். ஏந்துவதற்கும் அப்பால் அளவில் மக்கள் அணிதிரட்டப்பட்டு சுயநிர்ணய உரிமை வலியுறுத்தப் படவேண்டும்.
யுத்தத்தை நடத்திக்கொண்டு பேச் சுவார்த்தைகன்ன நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்றது. யுத்தத்தை நிறுத்தி தமிழ்மக்களின் சுயநிர்ணயஉரிமை, சமத்துவம், சுயாட்சி என்பவற்றின் அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் நவீன ரக ஆயுதங்களை வைத்துக்கொண்டு போராட்டத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கமுடியாது. அதுபோலவே நவீன ஆயுதங்களை குவிப்பதன் மூலமும் ஒருபோதும் சமாதானத்தை 55LG55 UpLT5 ssenud < 9

Page 9
மே/ஜூன் 2001
இந்து பத்திரிகை நிறுவ னத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர் என்.ராம் இடதுசாரிப் போக்குள்ள புரொண்ட்லைன் இரு வார ஆங்கில செய்தி விமர்சன ஏட்டின் ஆசிரியரும் அவரே சி.பி.எம் எனப்படும் இந்திய மார்க்சிஸ கம்யூனிஸ்ட் கட்சியில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு அக் கட்சியில் அவர் என்ன இடத்தில் இருக்கிறார் என்பதுபற்றித் திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியாது. இதே ராம், யூ.என்.பி. ஆட்சிக்காலத்தில் யூ.என்.பி. பிரமுகர்கள் பலருடன் நட்பைப் பேணியவர் குறிப்பாக காமினி திஸ்ஸநாயக்கவுடன் அவர் நெருக்கமான நண்பராக இருந்தார். 1994சனாதிபதி தேர்தலின்போது காமினி திஸ்ஸநாயக்க கொலை செய்யப்படும்வரை புரொண்ட்லைன் அவருக்கு மிக அனுதாபமாகவே தகவல் வெளியிட்டது. 1987ம் வருடஇலங்கை இந்திய உடன்படிக்கையையொட்டி இலங்கையில் பேரம்பேச வந்தவர்கட்கு உடந் தையாக ராமும் பங்கு பங்கு பற்றினார். விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவின் பிரதான அரசியற் கட்சிகளுக்குமிடையில் பரஸ்பர நட்பு இருக்கவில்லை. எனினும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு விடுதலைப்புலிகள் மீதான சந்தேகம் வலுப்படும்வரை காங்கிரஸ் தவிர்ந்த தமிழகக் கட்சிகள் புலிகளுடன் வெளி GA66rfluumTGELO LUGODBE, GODLD BESTILL - வில்லை. என்றாலும் தமிழ்
மக்களின் பிரச்சனைபற்றிய இந்திய அக்கறைகள் தமிழக வாக்கு வங்கியில் ஒரு கண்ணுடனேயே இருந்தன. அதற்கு இந்தியாவின்
19496ö Lpāá6i °6mā குடியரசு உருவானது. கம்யூ னிஸ்ட்டுகளின் தலைமையில் செஞ்சேனை சீனத் தலைநகரைக் கைப்பற்றியபோது, சீன மக்களால் அறவே வெறுக்கப்பட்ட ஜியங் கை சேக் தனது கையாட் - களுடனும் தன் படைகளில் ஒரு பகுதியுடனும் சீனாவின் தென் கிழக்குப் பகுதியில் அமைந்ததும் சீனாவின் ஒரு தாய்ன் பேர்மோசா எனும் பேர்களால் அறியப்பட்ட தீவை அடைந்து தன் ஆட்சியை அங்கு நிறுவினான். அவனை அங்கு அதிகாரத்தில் வைத்திருக்க மட்டுமல்லாமல் அவன் தலைமையிலான ஆட்சியையே உண்மை யான சீன அரசாங்கம் என்று அமெரிக் கா ஏற்றது. அது மட்டுமில்லாமல், ஐ.நா.சபையில் ஜியாங் கும்பலையே தொடர்ந்தும் சீனாவின் அதிகார பூர்வமான அரசாங்கமாக ஏற்க வைத்தது. சீனச் சனத் தொகையில் 12வீதம் மட்டுமே வாழும் தாய்வானின் ஆட்சி முழுச்சீனாவினதும் ஆட்சி என்ற அபத் தம் 1972வரை நீடித்தது. சீனாவை மேலும் ஐ.நா.சபையிலிருந்து வெளியே வைக் க இயலாத நிலை உருவான பின்பு அமெரிக்காவின் உபாயங்கள் மாறின. 1972வரை ஒரே சீனாவின் உண்மையான அரச எது என்பதே பிரச்சனையாக
| | | | | | | | ||
ஆட்சியை ஏற்ற நிலையில் தேசிய
இரண்டு பழைய கம்யூனிஸ்ட்கட்சிகளும் விலக் கிலி லை பாராளுமன்றச் சந்தர்ப்பவாதம் எந்தப் பிரச்சனையில் தான் ஒரு
நேர்மையான நியாயம் சார்ந்த
உறுதியான நிலைப்பாட்டை எடுக்க விட்டிருக்கிறது? ராமின் அரசியல் சி.பி.எம்மின் அரசியலைவிடத் தூயதாக இருக்க என்ன தேவை? s)_600ï GOLDLLfl6Ü gF). Lfl. 6TLD Lffl607 வலதுசாரிப் போக்குடன் ராமை அடையானம் காண்பதற்கு நியாயம் உண்டு. சில ஆண்டுகள் முன்பு புதிய பூமியிலி ராம் பற்றி முன்வைக்கப்பட்ட சில கேள்விகள் கடந்த ஆண்டில் இனி னும் பூதாகரமாக எழுந்துள்ளன.
இந்திய இலங்கை வர்த்தக உடன்படிக்கையை ஊக்குவிப்பதில் ராம் புரொண்ட்லைனிலும் பிற நேர் காணல் களிலும் காட்டி வந்துள்ள ஊக்கம் பெரியது. அண்மையில் இலங்கையின் திரிபுவாதிகள் ஏற்பாடுசெய்த எஸ்.ஏ.விக்கிரமசிங்க நினைவுப் பேருரையில் ராம் ஒரு பாராட்டத்தக்க உரையை ஆற்றனார். பூகோளமயமாதலி என பது எத்தகைய மோசடி என்பதை அவர் விளக்கினார். இதை அவர் இவ்வளவு உறுதியுடன் சொல்வ: தற்குச் சில காலம் எடுத் தது.ஏனெனில், இந்திய அரசியலில் பூகோளமயமாதலி பற்றிய நம்பிக்கை(1998ல் கிழக்காசிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்வரை) கொஞ்சம் வலுப்பெற்றே வந்தது. எனவே இடதுசாரிக் கட்சிகள் பூகோளமயமாதலுக்கான எதிர்ப் பைச் சிறிது அடக்கி வாசித்தார்கள். இன்று அந்த மாயை கலைந்து வருவதால் அது
சீனக் குடியரசு எனப் பட்ட தாய்வான் அதிகாரம் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்ட சில நாடுகள் ஏற்றன. அவையும் 1972க்குப் பின் தாய் வான் ஆட்சியை ஏற்க மறுத்தன.
எந்த நிலையிலும் பெய்ஜி ங்கில் இருந்த மக்கள் சீனக் குடியாரின் கலை (1 தாய்
○○.bg 。 u チoold。 குடியரசின் தலைமையோ இரண்டு சீனாக்கள் என்ற கொள்கையை ஏற்கவில்லை. ஒன்றை ஏற்ற நாட்டுக்கு மற்றதுடன் ராஜதந்திர உறவை வைத்துக் கொள்ள இயலாது என்பதே இரண்டு அரசுகளதும் கொள்கையாகும்.
(LILLut
ஆட்சிக்குக் குழி பறிப்பதில் முனைப்பாக இருந்த அமெரிக்கா முதலில் இந்திய அனுசரணையுடன் திபெத்தில் கலகத்தைத் தூண்டி விட்டது. அது தோல்வி கண்டது. அடிமைச் சொந்தக்காரர். களின் பிரதிநிதியான தலாய்லாமா இந்தியாவில் சரண் புகுந்து நேரு ஆட்சியின் ஆசியுடன் சீன விரோத அரசியலில் மும்முரமாக இயங்கினார்.
பின்பு சீனாவின் வடமேற்கில் இஸ்லாமிய தீவிரவாதிகளைக் கிளறி விடுகிற முயற்சிகளும் சவுதி அராபிய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன.
பற்றி நிறையப் எனினும் ராம் பாராட்டத்தக்க ஏனெனில் இரு இன்றைய நண்பர் முன்னணி அர சனாதிபதியும் இ மயமாதலினி கட்டுண்டுதான் சு
எண் றாலும கேள்வி எழுகிற மாதலி மு னிற அமெரிக்காவினது முதலாளிய நாடு டுக்குள் கொண் என்பதால் அது வேண்டும் என்பன ஏற்கிறோம். அதே படி இந்திய இ D. L60T UL985 605 எண் ன? அது தென னாசிய நோக்கத்தின் ஒ லையா? இந்திய கம் சரி என்றால் மேலாதிக்கமும் நியாயமாக வா காரணமாகப் ப இலங்கை அரசி அரசியல் பொருள் வாரங்களைத் தி: ராம் இதை எதிர் மட்டுமன்றி ஆத தான் உண்மை
இலங்கையி பிரச்சனையின் தீர் ஆட்சியாளர்கள் ே முட்டுக்கட்டையும் தெரிவதில் லை சந்திரிகா குமா நேர்காணல்களில்
இஸ்லாமிய அடி எதிர்க்கும் அமெ கும் சோவியத் எதிராக அதே ம தைப் பயன்படு 66)6O)6).
தாய்வானில் பாதுகாப்புக்காக ருந்த தன் செயற் மாஸ்பியது. தாய்
olojo)Lo)U 9, மிரட்டலில் இருந் காப்பாற்றும் இதைச் செய்வத அதே வேளை, கு கைசேக்கின் பின் அவரது மகனின் பிறகு தாய்வானி எனப்படுவோரின் வினைவாதக் விதைத் தது. சனநாயக சீர்தி புகுத்தி பிரிவினை ஊக்குவித்தது. அமெரிக்கா சீனா ஏற்படுத்தியபோது ஒரே சீனா ெ குழிபறிக்கப் பல எடுத்து வந்துள்ள
இரண்டு சீன ஒரு தாயப் வான் பலவேறு சூழ்ச்சி சனைகள் அமெ சந்தர்ப்பங்களிலு கப்பட்டு வந்த is four as G
 
 
 
 
 

LIELD 9
பேசப்படுகிறது. ஆற்றிய உரை விடயமாகும். | (5 ՄT (ԼՔ 60) L- Ա / களான பொதுசன சும் நாட்டின் ன்னமும் உலக மயக் கத்தில டக்கிறார்கள்.
இனி னொரு 15), Փ-6Ù&ԼDեւI|[[L) ഉ സെ ഞb ம் பிற மேலை 5ளது கட்டுப்பாட் டு வருகிற சதி எதிர்க்கப்பட த நாம் முற்றாக அளவுகோலின்லங்கை வர்த்தக பின் நோக்கம் இந்தியாவின் மோ லா திக க ரு பகுதி இல்ாவின் மேலாதிக் அமெரிக்காவின் சரி என்று யாரும் திடலாம். போர் லவீனப்பட்டுள்ள ன் மீது இந்தியா ாதார நெருக்கு னித்து வருகிறது. க்கத் தயங்குவது ரிக்கிறர் என்பது
ன் தேசிய இனப்வில் இந்தியாவின் பாடுகிற எந்த ஒரு 1 UT (U23)(35 6J601 ? சனாதிபதி ரதுங்கவுடனான சனாதிபதியை
படைவாதத்தை ரிக்கா சீனாவுக்
யூனியனுக்கும் தத் தீவிரவாதத் த்தத்
தாய்வானின் நிலை கொண்டி ITL 60L GLDG)6) பானின் ராணுவ நிகரித்தது. சீன து தாய்வானைக் நோக்கிலேயே ாகக் கூறியது. றிப்பாக சியாங் பதவிக்கு வந்த மறைவுக்குப் * பூர்வ குடிகள் நடுவே பிரி5ருத்துக்களை தாயப் வானில விருத்தங்களை பாத அரசியலை இதன் மூலம் ഖുLഞ്ഞ ഉ_pഞഖ ஏற்றுக்கொண்ட 5 FT GTi 60D E GOD LLJaii முயற்சிகளையும் 951.
க்கள் ஒருசீனா
என்றவாறு ரமான ஆலோ| 35 GESIT GJITGÖ LUGNO ம் முன்வைக் ருக்கின்றன.
-
தயங்க
விடுதலைப்புலிகளுக்கு விரோதமான கருத்துக் களைக் கூறும் படி வற்புறுத்துகிற முனைப்பில் ராமின் கேள்விகளும் கருத்துக்களும் அமைந்திருந்தது நேர்மையான பத்திரிகையாளருக்கு உரியதா? விடுதலைப் புலிகள்மீது பிரித்தானிய ஆட்சி விதித்த தடை பற்றி புரொண்ட்லைன் குதூகலித்துள்ள அளவுக்கு காஸ்மீர் விடுதலை இயக்கங்கள் மீதான தடை பற்றிக் கூட மகிழ்ந்ததாகக் கூறமுடியாது. இது ஏன்? இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் பற்றி எழுத இன்று இந்தியாவின் பெரிய பத்திரிகை நிறுவனங்கள் பின்வாங்குகின்றன. புரொண்ட்லைனின் நிலைப்பாடு இந்துத் துவத் திணி குரலான இந்து பத்திரிகையின் நிலப்பாடாகவே தெரிகிறது என்றால் ராமின் இடதுசாரிச் சிந்தனைக்கும் அவரது தாத காவின் குடும் பத்தின்
இந்துத்துவச் சிந்தனைக்கும் உள்ள இடைவெளிதான் என்ன?
புரொண்ட்லைனில் டி.பி.எஸ். ஜெயராஜ் ஒன்றும் யோக்கியமான அரசியல் கொள்கையுடையவரல்ல. எனினும் முதலில் புலிகளின் ஆதரவாளராக இருந்த ஜெயராஜ் கனடாவில் புலிகள் அவர் மீது பாய்ந்த பிறகு எதிர்ப்பாளரானார். அதன் பின்பு அவருக்கு புரொண்ட் லைனில் கிடைத்த இடம் பெரிது. அடிக்கடி அவருடைய கட்டுரைகள் வெளிவந்தன. சென்ற மே மாதத்தின் பின்பு ஜெயராஜின் எழுத்துக்களில் விடுதலைப்புலிகட்குச் சாதகமான பண்புகள் தெரியத் தொடங்கின. அத்தோடு ஜெயராஜின் கட்டுரை கள் புரொண்ட்லைனில் வருவதில்லை. இப்போது இலங்கையின் போர் பற்றியும் அமைதிபற்றியும் எழுதுவதற்கு அகப்பட்டுள்ளவர் றொஹான் குணரத்ன.
ஜே.வி. பிக்கு எதிரான யூ.என்.பி. அடக்குமுறையையும் 1987- 1989ல் இந்தியாவின்
எதிர்ப்பால் ബിബ്ലൊ.
♔ ഞഖ ഞ8, 5 L
சீனா அமைதியான முறை யில் ஹொங்கொங்கை மீளப் பெறும் முயற்சியில் 1986அளவில் வெற்றி பெற்றது. இதன்படி 1997ல் ஹொங்கொங் சீனாவின் ஆளு. மைக்கு உட்பட்டது. இதன் விளைவாக தாய்வானும் சீனா வுடன் மீள இணையும் வாய்ப்பு அதிகமாகலாம் என்று அஞ்சிய அமெரிக்கா, தாய்வான் மூலம் சீன ஆட்சியைக் குழிபறிக்கும் தன் முயற்சிகளை மும்முரப் படுத் தியது.
சீனா வில ஏறி பட்டுள்ள பொருளாதாரக் கொளர் கை மாற்றங்கள் சீனாவின் சோசலிஸ் அடிப்படையையும் உழைக்கும் மக்களின் நலன்களையும் பாதித் திருக்கிறது. அதே வேளை சீனாவை அயல் மூலதனமும் கணிசமாக ஊடுருவியுள்ளது. இருந்த போதும் அமெரிக்காவால் சீனாவை அடிபணிய வைக்க முடியவில்லை.
சீனாவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்கள் சீனாவைச் சர்வதேச நிறுவனங்களிலிருந்து மறிக்கும் முயற் சிகள் இன்னமும் ஒரு புறம் தொடர்கின்றன. மறுபுறம் சீனா அமெரிக்காவில் உளவு பார்ப்ப ъ таъ =ә, + тушодбр эъдбра атты 6 = = болып
bр сі сары — 5 –
குறுக்கீட்டையும் எதிர்த்து ஆராய்வு நூல்களை எழுதிய குணரத்தின. வெறுமனே விடுதலைப் புலி எதிர்ப்பானர் மட்டுமல்ல இன்று சிங் களப் பேரன வாதத்தின் குரலாகவும் விளங்குகிறவர். இவருக்கு மேல்நாட்டு வலதுசாரி அரிசியல் தொடர்புகளும் அதிகம். இப் படிப் பட்ட ஒரு வருக்கு புரொண்ட்லைன் களமமைத்துக் கொடுத்திருப்பது ஏன் ? அது மட்டுமன்றி, குணரத்தினவின் கடந்தகால இந்திய விரோத நிலைப்பாடு புரொண்ட் வைன் வாசகர்களிடமிருந்து கவனமாக மூடிமறைக்கப்பட்டுள்ளது.
இன்று இந்திய மேலாதிக்கம் சிங்களப் பேரினவாத அரசியலுடன் சரசமாடுகிறது. பி.ஜே.பி. ஆட்சி என்றாலும் காங்கிரஸ் ஆட்சி என்றாலும் இது மாறாது. எனினும் வருத்தத்துக்கு உரியது எதென்றால், மாக்சிய முகம் காட்டுகிற வர்களும் இதேவிதமான அரசியலில் தங்களை நாறடித்துக் கொள்வதுதான்.
ஜெயலலிதாவின் அ.தி.மு.க. வுடன் கூட்டு வைப்பதில் பிழை யறியாத ஒரு அரசியற் சிந்தனையுடையோரிடம் தேசிய இனப் பிரச்சனை பற்றியும் தேசிய இனவிடுதலைப் போராட்டம்பற்றியும் நேர்மையானநிலைப் பாட்டை எதிர்பார்க்க முடியுமா என்பது நியாமான கேள்விதான்.
எனியும் உலகமயமாதல் பற்றி இவ்வளவு தெளிவாகச் சிந்திக் கவல ல ராம் அதே சிந்தனைத் தெளிவுடனும் நேர்மை யுடனும் இந்திய மோலாதிக்கம் பற்றியும் பேரினவாத ஒடுக்குமுறை பற்றியும் சிந்திக்கத் தொடங்குவா ரென்றால் அவர் பற்றி நாம் வைத்திருக்கும் மதிப்பு மிகவும் உயர இடமுண்டு.
ஒன்றையுமே நிருபிக்க முடியாத அமெரிக்கா சீனா மீது உளவு
வேலைகளை நடத்துவதற்கு
எதுவித தடையும் இருப்பதை விரும்பவில்லை.
இன்று அமெரிக் காவின் வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஈராக் பாகிஸ்த்தான், ஈரான் போன்ற நாடுகளுக்குச் சீனாவின் தொழில்நுட்ப உதவிகள் ஆயுத உற்பத்திக் காண உதவிகள் என்று திரித்துக் கூறப்பட்டு வருகின்றன. எனினும்
இன்று அமெரிக் காவால் சீனாவை ஒரேயடியாகப் பகைத்து மோதி வெல்ல இயலாத நிலையில் உள்ளது. ஆதவே தான் அது தாய்வானை ஆயுதபாணிLUTd. ÉlÚ அமெரிக்காவின் புதிய தலைமை யால் மும்முரமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சீனாவை மிரட்டிக் கட்டுப் படுத்தலாம் எண் பது அமெரிக்காவின் நப்பாசை
அதே வேளை த ப் வானுக்கு ஐரோப்பாவிலிருந்து பெற்றுத் தருவதாக அமெரிக்கா வாக்களித்த நீர்மூழ்கிக் கப்பல்களை வழங்க ஐரோப்பிய நாடு கள் ஒரேயடியாக மறுத்துவிட்டன. இது அமெரிக்காவுக்கு ஒரு பகிரங்க முக் குடைப்பு உளவு விமான விடயத்தில் கையும் மெய்யுமாக அகப்பட்டுத் திணறும் அமெரிக்கச் சண்டியன் இன்னொரு பாறையைத் தூக்கித் தன் காலில் Gμπι (ΒΑ. Θεπε ο Ε. ΣΕΤΕ ΕΟ நிலையையே நாம் கானுகிறோம்
பலப்படுத்தும் முயற்சித்

Page 10
  

Page 11
மே/ஜூன் 2001
புதியயூ
சென்ற புதியயூமி இதழில் சேரன் மிதான கடுமையான விமர்சனம் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த விமரிசனம் எழுதப்பட்ட விதம் சேரனிடம் கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி விட்டது எங்கள் பரம்பரை போர் புரியட்டும் என்றும் எண் மணி என் மணி என்றும் எழுதியவர் தான் சேரன் தமிழ்த் தேசியவாதத்தினி போராளிகளைக் கிளறிவிட்டகுரல்களில் சேரனின் குரலைவி முக்கியமான குரல்கள் இருக்கவில்லையா தமிழரசுக் கட்சிக் காலத்துத் தேசியவாதம் பிசுபிசுத்துப் போய்க் கட்டணியின் தேசியவாதம் தோலுரிக்கப்பட்ட நிலையில் இளைஞர்கள் புதிய பாதையைத் தேடினார்கள் இந்த இளைஞர்களின் நடுவே தங்களை முக்கியப்படுத்தப்பார்த்த படைப் பாளிகளில் சேரன் இன்னும் ஒருவர்
தமிழ் மக்களுடைய விடுதலைக்கு இடதுசாரிகள் எல்லாருமே எதிரிகள் என்ற புளுகை புனிவெடுக்க ரணமான
போன்றவர்களுக் கும் ஒரு முக்கிய இடம்
3 sy
உண்டு இன்று பேரார்டர்களாக உலாவருகிற மெளனகுரு சித்திரலேகா போன்றவர்களும் தமது பழைய
முற்போக்குச் சுவடுகளை அழித்து விட்டுத் தேசியவாத முகமூடி அணிந்த காலம் அல்லவா அது ஆகவே சேரன் மட்டுமே இவ் விசயத்தில் குற்றவாளியில்லை மரணத்துள் வாழ்வோம் தொகுதியில் தனது கவிதையில் சில வரிகள் வேண்டுமென்றே தவறவிடப்பட்டதாகப் பத்து வருடங்கள் கழித்துக் குற்றம் சட்டின கவிஞர் நுஃமானும் உரிய நேரத்தில் இந்த மோசடியைச் சொல்லாமல் விட்டவர் தன் கலைஞர்களின் அரசியல் நிலைப்பாட்டை உரைபார்த்த உரைகல் அந்தக் காலம் அது ஒரு அங்கினிப் பரிசையின் காலமும் ஆகும் அதன் பின்பு I SAN வந்த புத்திச்சிவிகள்
மதிப்புக்குரிய ஆசிரியர் கவனத்திற்கு.
எத்தனை பேர்
நமக்கு சேரனின் அன்றைய தீவிர நிலைப்பா
அதிலிருந்து அவர் வழி மாறியதா? இல்லை.
சேரண் இன்று தேசியவாதத்தின் எதிரியாகவும் மனிதாபிமானியாகவும் மாறியிருக்கலாம். இந்த அற்புதம் அவருக்கு மட்டும் நடந்ததா? அவருக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் தழைத்தோங்கும் சனநாயக மனிதாபிமான விழுமியங்கள் மீது பற்று ஏற்பட்டுள்ளது அவர் மட்டுமா அப்படிப்பட்ட மனிதாபிமானி கனடா, ஐரோப்பாவின் சஞ்சிகைகளின் பின்னால் உள்ளவர்கள் சேரனைவிட வித்தி யாசமானவர்களா சேரனுக்கு ஏன் இவ்வளவு முக்கியம் வழங்க வேண்டும்
மார்க்சிசப் பாதைமாறி ஜெயலலிதா ஆட்சியுடன் சமரசம் செய்த தமிழவன் பார்ப்பனிய பின்நவீனத்துவவாதியான ரமேஸ் மார்க்கிய விரோதமே மூச்சாகக் கொணி சுந்தரராமசாமியும் அவருடைய நிழலான காலச்சுவடு நிறுவனமும்
சேரனுடன் நெருக்கமான உறவைப்
பணுகிறார்கள் புலி எதிர்ப்புப் பேசுகிற சில புலம் பெயர்ந்த ஏடுகள் சேரனை ஒரு பிரமுகராக்கப் பார்க்கின்றன. இது உண்மை தான். என்றாலும் இது சோனுக்குப் புதிய பூமி முக்கியம் வழங்கப் போதுமானதா?
கவிதைகளி நமது சமூகத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தின காலம் ஒன்று இருந்தது. அது இன்று இல்லை. அவருடைய கவிதைகளில் ஒடுக்குமுறைக்கு எதிரா ந குரல் கொடுத்தவை மட்டும் இன்னும் மதிக்கப்படுகினறன. 1987க்குப்பிறகு சேரனின் முக்கியத்துவம் மிகவும் மங்கிவிட்டது. அவர் சமீப காலங்களில் எழுதியவை அவருடைய இளமைக்காலத்தின் மறுதலிப்புத்தானி அவை எங்கே எப்படிப்பட்ட தாக்கத்தை உடைக்குகின்றன. இந்த மண்ணிலிருந்தும்
கேனுடைய
முக்கியமானது என்ன
அதனி மக்களிட அந்நியப்பட்டுப்போ தமிழ்ப் பத்திரிகைகள் டைகளும் மினி
தொடர்பு ஊடக
சென்றடைகின்றன செயற்படுகின்றன
துய கலை இல
இலக்கியம் என தங்களைப் புனித
கொண்டவர்கள் இன் கிடைத்தது பற்றி ஆதவனில் ஒரு பரிசுகளின் அரசிய ஞானிகளுக்கு ஏ பெற்றவுடன் இவ்வள தனி முனைப்புக் இலங்கையினர் கொண்டாடுகிறது ர தகுமா?
;) ബിബ്
காலத்து தேசியவாத இன்னும் ஒரு பக்க
பற்றிய ஒரு தேவைதான். அதற் வேண்டுமானால் சே றப்படி புதிய பூ வீணடிக்க அவர் த நீங்கள் யோரிக்க அவர் மீதான வி அவர் நடந்து கெ முன்வைக்கத் தேை போசிக்கவேண்டும் சார்பாகவும் சுருக்க அமைவது நல்லது
மே தினம் உல தொழிலாளி வர்க்கத்தின் உரிமைப் பட்ட தின கும் எட்டு மணி நேர வேலைக்காக அமெரிக்கத் தொழிலாளர் வர்க்க இத்தம் 'ந்தி பேடிட வலாறு நினைவு நிலபகு ീബ് 1 ? ', ' ' ), 1) || , , 9 ) i, வெள்ளு நவாக வருட வருட நினைவு
ரப்படுகின்றது. இவறு இலங்கையில் தேட்ப
அத்தகைய புரட்சிகர போட்
புறைகளுக்கு என பே
If I l som so tsoi, Lh , IsiGa IfJ , Iso புன்ைபாட்டுப் பிரச்னையாக புவினெடிந்து நிற்கின்றது. வடக்கு மும் அதன் மக்களும்
டு ய | ன டு , புறைகளும் , விளக்கப்பட்டு சச வளர வாழ்நிலை தைக்கப்பட்டுவர்கள் கடந்த இரண்டு தராத கலந்தி றத்தாழ பதிவ1 மக்கள் , "| $1 ' ' ) ? ', '{| | | | , ,
, or a
மக்கள ந்த து ng si Siya விட்டு வெளியேறி உள நாட்டிலும் வெள நாடுகளிலும் அகதிகளாக அல்லற்பட்டு வருகின்றனர். கோடிக் கணக்கான பல வகைச் சொத்துக்களையும் இழந்துளளனர். தொழிலாளர்கள் விவசாயிகள் மீனவர்கள் அரசாங்க தனியார் துறை ஊழியர்கள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவருமே யுத்த சூழலின் கொடிய கரங்களுக்குள் சிக்கித் தவிக்கின்றனர். தத்தமது தொழில் முயற்சி உழைப்பு அனைத்தையும் கையேந்தி அவல வாழ்வு வாழுமாறு நிர்ப்பந்தக்கப் பட்டுள்ளனர். பெண களி எல்லாவகைத் துன்பச் சுமைகளுடன் வாழ்ந்து வரும் அதே வேளை பாலியல் சித்திரவதைகளுக்கும் வல்லுறவுக் கொடுமைகளுக்கும் தொடர்ந்து ஆளாக்கப்படும் அவலம் நீடிக்கின்றது. வயது வேறுபாடிண்றி மேற்கொள்ளப்படும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் எவ்வகையிலும் குறைந்த பாடில்லை, இதன் அண்மைய உதாரணர் சம்பவம் தானி மன்னார் உப்புக்குள பாலியல் வல்லுறவுச் சம்பவமாகும் மேலும் கைது காணாமல் போதல் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைத்தல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரை காணாமல் போனவர்கள் கதிக்கு எவ்வகையிலும் நிதி நியாயம் கிடைக்கவில்லை. இவை அனைத்துடன் யுத்த கரலானது அரசியலிலும் வர்த்தகத்திலும் பிற ബ !, குறிப்பிட்ட சிலருக்கு வழங்கி வருகிறது. இதனால் கட்டு நிற்பவர்கள் வடக்கு- கிழக்கு காப்படுகின்றன இவற்றுடன்
, , , , , , ) is
யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தை
புந்து வலுவான நிரைக்கப்பட்டுள்ளது. சட் பூர்வ கவும் இயல்பாகவும் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு வேலை உத்தரவாத சம்பவ 2 டவு செயலா நிதி வேலை நோ போன) பளுக்கான ஒரு சி யவில் அவர்களது , '));' ], '1', '] + ';' ] ́\} நலங்கு தெரலாவ வ வரட்டர்கள் தள்ளப்பட்டுவ பகள் இதுவரை பேபடிப் பெற்ற p , , 111/4, 1ѣ ѣ II I1 L1 li hi நிர்ப்பந்தங்களை தொழிலாளர்கள் நோக்கி நிற்றனர்.இத்தகைய அவல நிலை வடக் , கிழக்ல்ே தொடரப்படுவதற்கு முடி நாட்டி பொருளாதார அப்பல் ஒடுக்கு முறை புத்தந்தி) , கடைகி நிறகின்றது. இவ புத்த இைைறய நிலை வடிவத்தைப் பெறுவதற்கு காதிபத்திய வாதிகளும் பிராந்திய மேலதிக் வதிகளும் பின்பலத்தில நின்று பெற்பட்டு வந்திருக்கின்ற அமெரிக்க கடத்தி 9,) ni y II L. fal Is)I ) IIIIIII ty இலங்கையில் தாரளமயம் தனியார் பயம் நுகர்வுக் கலாசாரம் என்பனவற்றுக்கு ஊடக தங்கு தடையினர் முனினெடுக்கப்பட்டுள்ளதற்கு பேரினவாத ஒடுக்குமுறை புத்தம் கை கொடுத்து வந்துள்ளது. இலங்கையின ஆளும் வர்க்க சக்திகளோடு கைகோர்த்துக் கொண்ட ஏகாதிபத்திய வாதிகளும் பிராந்திய மேலாதிக்க சக்திகளும் வடக்கு கிழக்கில் நடத்தப்படும் யுத்தத்தின் மூலம் தத்தமது ஆதிக்க நலன்களுக்கான இலக்குகளை அடைந்த வருகின்றனர் யுத்தத்தைக் காரணமாகக் காட்டி பொருட்களின் விலையையும், சேவைக் கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது பாரிய வாழ்க்கைச் சுமைகளை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றின ஆலோசனைகளை முழுமையாக ஏற்று நாட்டை மறு காலனியாக்குவதன் மூலமாக நவகாலனித்துவ நாடாக்குவதில் அரசாங்கம் வேகமாக செயல்பட்டு வருகின்றது. இவ் விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் ஆளும் பொதுஜன ஐக்கிய முனி னணியும் ஒரே கொள்கையையே பினபற்றி வந்துள்ளன. ஏகாதிபத்திய எசமானிகளுக்கு சேவகம் செய்யும் பாதையில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்தை ஒரு பிரதான கருவியாக இவ்விரு ஆஅளும் வர்க்க கட்சிகளும் பயன்படுதி வந்துள்ளன. இத்தகைய பேரினவாத ஒடுக்குமுறை யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என வற்புறுத்துகின்றோம். அதேவேளை இவ் யுத்தத்திற்குக் காரணமான தேசிய இனப் பிரச்சினைக்குப் பேச்சு வார்த்தை மூலமான திவை வறபுறுத்துகின்றோம் பேச்சுவார்த்தைக்கான
Li si muusi juli niini ܬ ܦ 11 ܐܬܐ ܒܪ ܒ ܬܐ.
In ,
சுயநிர்ணய உரிமையை வற்புறுத்துவே
நிபந்தனையுடனும் வரவேற்கின்பே
பநிடை உரிய அடி இந்ைத பூரண
அர் பட்த் வலது நமது பாபரிய ,ெ வாழ்வை பெருவ விருத்திகளையும் வவித ് } || ')' , , , வேண்டு அதனையே வட »III.) aus. In Ut. , 11 || ''; } முஸ்லி களது தவி பேனா க் கூடிய சற்றுக்கொளத்தக்க 이n 011") 10 , உரிமை வகுக் '| | | | | | | , }} |
...) IV, 14 || கெ நாட்டையும் மக்களையும் இனப்பிரச்சினைக்கு நி படல்வேணடும் அது புத் மற்ற ஒன்றாகும். பேச் அரசியல் திர்வே சாத்தி எமது புதிய ஜனநாயகக் வற்புறுத்துகின்றது. வட வேளை முழு நாட்டையும் உள்ளாக்கி நிற்கும் நியாயமான அரசியல் திர் ஒன்றிணைந்த சக்தியை இயக்கங்களை முன்னெடுக் மாபெரும் சக்தி என்பதை அதுவே தீர்வுக்குரிய வழி கட்ரி பார்க் லெனினர் வழிநின்று சகல வகை எதிர்த்து என்றும் மக்கள் வந்துள்ளது. இன்றைய ச வர்க்க இன, சாதிய பெ களுக்கு எதிராகத் தெ அடிப்படையிலும் நன உறுதியாக நின்று போர வரலாற்றில் வேண்டப்படு கடமையை முன்னெடுக்க து நோக்கும் நிதான வெகுஜனப் போராட்ட பு வேண்டும் என்னும் அை இம் மேதினத்தில் விடு தினத்தில் ബ് திரள்ே வற்புறுத்துவோம்' வெகு பார்க்கத்தை முன்னெடுப்
 
 
 

的
ருந்தும் முற்றாக சில ஐரோப்பியத் ண் மிகுமினுப்பு அட்pLiguur spooruit Gun மும் யார் யாரைச் * штођфѣтѣз.
கியம் பேசி வெகுசன தை நிராகரித்துத் களாகக் காட்டிக் தி கசிக்குப் பரிசு
புழுங்குவது பற்றி கட்டுரை வந்தது.
பற்றி அறிந்த இந்த திகரி பரிசு வு ஆவேசம் இந்தத் 臧LLü,( கா கவிஞனாகக் என்று ஆராயவும்
ரழிவு அவருடைய அரசியலின் சீரழிவின் மட்டுமே.இந்தச் சீரழிவு தியான ஆராய்வு து ஒரு உதாரணமாக ன் இருக்கலாம் மற்Muf sisi Li, J, si 4, giy) sII தியானவரா என்பதை வண்டும் அதை விட ரிசனங்களை முன்பு ர்ைட விதத்திலேயே என்ன என்பதையும் டிந்தவரையும் விசயச் ாகவும் விமர்சனங்கள்
”°则 i.
முன்னெடுப்பதை நபர் |த்ததை த வானது Lliw). Llify' in Ld, hi fy , ,
1, 11', 'വാ', | வ கிழக்கு மக்கள் த்தில் நமது இருப்புைம் Ori ni P 1 ay . த் தலையீடும் குறுக்டு
hi in LI, I, 1, 3, 3, 5, қы க்கு கிழக்கு மக்கள் நடது க் கொண்டி ருக்கின்றனர். வில் வ க்கு கிழக்கின் துவம் தன்னணி பவர் 15, 1. Í a slli 1 í lai
வட்டப்படல் வேண்டு
шѣ һыу 3phyn. தர்வு |1յ մt| tly lift , , * is, U. மிட்டெடுப்பதற்கு தேசிய ாயமான தீர்வு தேடப் தத்தின் மூலம் சாத்திய வார்த்தை மூலமான மானதாகும் என்பதை ட்சி இம் மே தினத்தில் கு கிழக்கையும் அதே பன்முக நாசங்களுக்கு த்தத்தை எதிர்த்தும் வ வற்புறுத்தியும் மக்கள் வளிப்படுத்தி வெகுஜன வேண்டும் மக்கள் சக்தி வெளிப்படுத்த வேண்டும். ாகும் புதிய ஜனநாயகக் மாஓசேதுங் சிந்தனை ஒடுக்கு முறைகளையும் க்கத்தில் நின்று போராடி |க அமைப்புச் சூழலில் ண்ணிய ஒடுக்கு முறைபடர்ந்தும் கருத்தியல் முறை வழிகளிலும் வேண்டியுள்ளது. இது தேவையுமாகும் இக் திய தலைமுறையானது போக்கும் கொணL ர்க்கத்தில் அணிதிரள கூவலை எமது கட்சி னிெறது. புரட்சிகர மே IT Lil Jefuls jjmnl at 3-fu, Till
நாலு திணை சார்ந்து பாலை எனுந் திணையும் காலம் பல சென்றும் நீளத் தொடர்கின்ற
சோராது போர் செய்க,
பெயர்ந்தார். அந்நியரின் மணன் மீது
கூறுகிறார் நற்செய்தி
ஏழாம் திணை உண்டாம், வாழவொரு வெப்சைற்றாம் தன் சொல் மறந்ததுவும் தன்மனன்மேற் பற்றறுத்துத் மின்னம்பலத்தாளும் என்னே புதுமை
296OTE
J5 GOTTFJ5 FJ560TTU LUTUT U GODGØTEBOTTIGN) இடையிடை ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருவதோடு பிரம்மாண்ட மான கூட்டங்களும் பேரணிகளும் பற்றியே கூடிய கவனம் காட்டு கிறார்கள். இவை மூலம் ஒரு வெகுசன இயக்கத்தைக் கட்டி யெழுப்பவோ ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வரவோ இவர் களுக்கு அக் கறை இல் லை என்பதைக் கடந்த சில ஆண்டு களாகவே புதிய ஜனநாயகக் கட்சி சுட்டிக் காட்டி வந்தது. இவர்க ளுடைய அரசியல் சந்தர்ப்பவாதம் பற்றியும் கடுமையாக எச்சரித்து வந்தது. ஆனாலும் சில இடது சாரிகள் ஜே.வி.பியின் கூட்டங்களின் அளவு காரணமாக சபலம் அடைந்தார்கள். ஜே.வி.பியும் அதைப் பாவித்து உண்மையான இடதுசாரி களுக்குள் ஏற்பட்டுவந்த ஐக்கியத் துக்கு ஆப்பு வைத்தது. இதுதான் ஜே.வி.பி. அரசியல், பேரினவாதம் சந்தர்ப்பவாதம் ஜனநாயக விரோதம் சூழ்ச்சி குழிபறிப்பு என்பன அதன் நீண்டகால முத்திரைகள் ஜே.வி.பி தனது வீரர் தினத்தில் இந்த ஏப்ரல் மாதம் புரட்சியைக் கை கழுவி விடடதாக அறிவித்தது. ஆனால் அதனுடைய அரசியல் அதன் பழைய சந்தர்ப்பவாதச் சேற் றுக்குள் மேலும் ஆழமாகப் புதை ந்து விட்டது. இன்று ஜே.வி.பி. பல கேள்விகட்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும். மக்கள் அவற்றுக்கு
நேர்மையான பதிலுக்கு உரிமை உடையவர்கள் ஜேவிபியின் முப்பத்திமூன்று வருட பல்
இந்த நாட்டின் மக்களுக்குச்
செய்தது என்ன என்பதை ஜே.வி.பி. தலைமை நேர்மையுடன் சுயவிமர்சனம் செய்யாமல் இனிப் புரட்சி செய்ய மாட்ட்ோம் என்று சொல்லி மக்களை நம்ப வைக்க முடியாது. இந்தக் கேள்விகளில் முக்கியமான சிலவற்றை இங்கே முன்வைக் கிறேன். இவை போன்ற கேள்விகள் ஜே.வி.பியினரிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்பட வேண்டும். இந்த வித மான கேள்விகள் யூ.என்.பி அல்லது ரீ. ல.சு.க. போன்ற முதலாளியதரகு முதலாளிய நலன் சார்ந்த கட்சிகளதும் அவர்களது கூட்டாளி களதும் பார்வையிலிருந்து வருவன அல்ல. இவை இலங்கையின் ஒடுக்கப்பட்ட பாடுபடுகிற உழைக்கிற மக்களின் நிலைப்ப்பாட்டிலிருந்து எழுகிற கேள்விகள்
1971ம் ஆண்டு கிளர்ச்சியை நினைவு கூரும் போக்கில் தன் கடந்த காலத்தை மக்கள் மறக்கச் செய்ய முயலும் ஜே.வி.பி. தலைமையிடம் இன்று கேட்க வேண்டிய கேள்விகளிற் சில:
- Gog oմl.ւր 1971 մ - օրին: ബിയ്ക്കൂ, 3LT L) ബട്ട
gi jogot Gig gDGég
அஞ்சாந்திணைக் கவிராயர்
நல்வாழ்வு கண்டவர்கள்
பாடிவைத்துப் போனார்கள் ஐந்தினையின் கதை இன்னும் நம்மவர்தம் நற்றிணைகள் நாலுமொரு பாலையென நாடழியப் போரொன்று காலத்தாற் சூழ்கையில்நம் நல்லறிஞர் பெருமகனார்,
தமிழீழம் தனை வெல்க போரிடுதல் தானெங்கள் பரம்பரையின் பணி யென்னச் சொன்னவர் தான். சொன்னதன்பின்
அகதிப் புது வாழ்வை ஆறாத் திணையென்றோர் பேர்சூட்டி அகமகிழ்ந்து
சனநாயகம் உண்டாம், மனித உரிமைகளாம், மானிடரின் சமத்துவமாம். இனிமேல் நம் தமிழினத்தின் பண்பாடு பேணுதற்கு
தமிழழிந்து போகாமல்
ஏழாந்தினை கண்டே தன் கொள்கை கெட்டதுவும் தடுத்தாண்டு அருளியதோர் இறைக்கே பித்தானதுவும் அறிவின் புலப்பெயர்வு
- - - - -
நினைப்பும்
ஜே.வி.பி. முற்றாகவே
முறையை நிராகரிக்கிறது என்றால் ஒடுக்கப்பட்ட மக்கள்
போக்கு அரசும் வர்க்கத்தின் குண்டர் களும் தாக்கும்போது அவர்கள் அதை எப்படி எதிர்கொள்வது?
ஜே. வி.பி. ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பான வன்முறையை மட்டுமா? அரச வன்முறையையும் போரையும்
94)
JE GOTT SNÖ
ஆதரித்து அரசின் போரை ஜே.வி.பி. முன்வருமா?
சென்றார், புலம்
S SS SS SS SS SS SS SS SS SS SSS SSS SS SS SS SS SS SS SS
மறப்பும்
]ബT6:19, 16]] ) )|])9,T:I காரணம் என்ன, அந்தத் தவ றான பாதையில் ஜே.வி.பியை வழிநடத்திய தலைமை எப்படிப் பட்டது? அதுவும் முற்றாக நிரா கரிக்கப்படுமா? அப்படியானால் புதிய ஜே.வி.பியின் அரசியல் L, T. J Ló U fluj Ló தொடங்குகிறது?
எங் கிருந்து
வன்
ஏகாதிபத்தியமும் பிற்
சுரண்டும்
|1602
நராகரிப் பது
எதிர்க்கிறதா? அப்படி 9946)öI 63)LDaj, }IT Gu)LDT 3,
வந்த பேரினவாத எதிர்க்க
பாராளுமன்றப் பாதை வழி சென்று தங்கள் சோசலிஸத்தை அடையமுடியும் என்று ஜே.வி.பி. நம்புகிறதா? வேறு முறைகளையும் வகுத்திருக்கி றதா? ஜே.வி.பியின் புதிய பாதைக்கும் திரிபுவாதிகளின் பழைய பாதைக்கும் இடையில் ஜே.வி.பி பின் பச்சை இனவாத த்தை விட்டால் உள்ள வேறு பாடு தான் என்ன?
அல்லது அது Tg, g, ബി1, 8 ഖഞ സ്പെ
ஜே.வி.பியால் ஏமாற்றப்பட்டு உயிர் தியாகம் செய்தவர்க்ட்கு அஞ்சலி செலுத்துகிற ஜே.வி.பி. தன்னுடைய வன்முறைக்குப் பலியாகிய அப்பாவிகட்கும் இனி வருங் காலங்களில் அஞ்சலி செலுத்துமா?
சென்ற வருடம் நேபாள மாக் GILLI - GGAD GOfLLI, JE L' flu fil Goi அழைப்பை ஏற்று அங்கு போய் வந்ததைத் தனது மாக்ஸிய லெனினியத்தின் தகுதி என்று ஜே.வி.பி. தம்பட்டம் அடித்தது. இப்போதைய கொள்கை மாற். றமும் அந்தத் தகுதிக்கு உட்பட்டதா?
எல்லாவற்றையும் விட முக்கிய மாக, ஜே.வி.பி. தனது முப்பத்து மூன்று வருட கால அரசியல் பற்றிய முழுமையான வரலாற் றையும் அதுபற்றிய தனது விமர்சனத்தையும் மக்கள் முன் வைப்பது எப்போது
மோகன் -

Page 12
மே/ஜூன் 2001
PUTHIYA POOMI
REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
முஸ்லிம் வீடுகள் . பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. தாக்குதல்களை எதிர்த்து ஆர்ப் பாட்டம் செய்த முஸ்லிம்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டதால் முஸ்லிம்கள் இருவர் கொல லப் பட்டனர் கிரனையிட் தாக்கதலுக் குட்பட்ட ஒருவர சவரக்கத்தியினால் வெட்டப்பட்டவர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டினால் காயப் பட்டவர் களும் ஏனைய தாக்குதல்களால் காயப்பட்வர்களும் முஸ்லீம்கள். அவர்கள் வைத்திய சாலையில சிகிச்சை பெற்று வருகின்றனர்.
LDII GnuGGVI GÒ GOD GADULÓlasů) LD 5 a 6flgi 35 gol a 6
முஸ்லீம் கடையொன்றில் சில சிங்களவர்கள் கப்பம் கேட்டதையடுத்தும் முஸ்லீம் ஹோட்டலொன்றில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காததை அடுத்தும் பொருட் களை வாங்கிவிட்டு காசு கொடுக்கா ததையும் அடுத்து முஸ்லிம் ஒருவர் தெருவிளக்கு கம்பத்தில் கட்டப்பட்டு சவரக்கத்தியால் வெட்டப்பட்டுள்ளாளர்
அச்சம்பவங்களுக்கு நீதி கேட்டு பொலிசில் முறையிட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமையால் முளல்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டுள்ளனர். அவர்களில் ஆத்திரமடைந்த சிலர் சில அத்துமீறிய நடவடிக் கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுறது.
ஆனால் மே இரண்டாம் திகதி
திட்டமிடப்பட்ட வகையில் மாவனெல்லையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறியாட்டம் நடைபெற்.
றுள்ளது. முஸ்லீம்களை ஆத்திரமூட்டி நடவடிக்கைகளின் தொடர்சிரியாகவே அவ்வெறியாட்டம் நடைபெற்றுள்ளது. ஆத்திரமூட்டிய நடவடிக்கைகளோ வெறியாட்டமோ தற்செயலான சம்பவங்களாக காட்டுவதிலேயே அரசாங்கமும் பெளத்த சிங்க ளத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தீவிர இனவாதிகளும் தெரிவிக் கின்றனர். அரசாங்த்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் முஸ்லீம் தலைவர்களும் இரண்டு கோஸ் டிகளுக்கான மோதலி களாகவே மாவனெல்னை வெறியாட்டத்திற்கு அர்த்தம் கற்பிக்கின்றனர் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்கள் மாவனெல்லை தாக்குதலை திட்டமிட்ட இனரீதியான தாக்குதல்கள் என்று கூறத்தயங்கவில்லை. அவ்வாறு கூறினாலும்
அத்தாக்குலுக்கு அவர்களின் எதிர்ப்பு வரையறுக்கப்பட்டதாவே இருந்தது. ஐ.தே.கட்சியுடனும், பொதுஜன ஐக்கிய முன்னணியுடனும் இணைந் தருக்கும் முஸ லம்
தலைவர்கள் மாவனெல்ல சம்பவத்தை சிங்கள இனவாதத்தின் திட்ட மிட்ட தாக்குதல் என்று கூறுவதில் தயக்கம் காட்டுகின்றன
தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ரி.என்.எல் இல் ஆங்கிலத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் முஸ்லீம் மக்கள் சார்பில் முறையான வெளிப்படுத்தல்களும், அறிக்கை களும் செய்யப்படவில்லை. சிஹல உறுமய தலைவர் திலக் கருணா ரட்னவும் அவரின் ஆதரவாளர்களும் LL LLLL ELc LML MM M GcG S L LLLL L LLLLL LLt cLL LL LLLLLS சிங்களவர்களே அதிகம் பாதிப்படைந்ததாகவும், முஸ்லீம்களே அங்கு நடைபெற்ற சம்பவங்களுக்கு காரணம் என்றும் ஆணித்தரமாக கூறினர். அந்நிகழ்ச்சியில் முஸ்லீம்கள் சார்பில் கலந்து கொண்ட சட்டத் தரணியொருவரும். எம்.பி.ஒருவரும், சபையோரும் சரியாக விடயங்களை முன் வைக்கவில்லை. காரணம் அவர் களுக்கு மாவனெ லி லை தாக் தகுதல்களையும் தற்போது முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயற்படும் பேரினவாதத்தின்
பன்முகங்கள் பற்றியும் தெளிவான பார்வை இல் லை, அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பது
பற்றியும் அவர்களுக்கு அக்கறை இல்லை. முஸ்லீம் மக்களுக்கு அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்த னரேயன்றி பேரினவாதத்தினால் முஸ்லிம் மக்கள் மீது புரியப் பட்டுவரும் அநீதிகள்பற்றி அவர்க ளுக்கே தெரிந்த காரணங்களினால் பேச மறந்தனர்.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியாலும் சில முற்போக்கு எண்ணம் கொண்ட முஸ்லீம்களுமே அநீதிகளை ஒரவல்து எடுத்துக் காட்டமுடிந்தது. ஆனால் அவர்களும் இன்னம் முதிர்ச்சியற்ற தேடல் நிலையியேயே இருக்கின்றனர்.
இலங்கையின் பெளத்த சிங்கள பேரினவாதம் நாட்டினி அரசு இயந்திரமே பெளத்த சிங்கள பேரினவாதத்தின் அடிப்படையிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதனை முஸ்லீம் தலைமைகள் எனப்படுபவைகள் உணர தவறக்கூடாது. அவற்றின் இருப்புக்காக மக்களை பிழையான வழியில் நடத்திச் செல்லக்கூடாது. எல்லா அரசியல் கட்சிகளிலும் முஸ்லிம்கள் அங்கம் வகிப்பது தமிழ்தேசிய இனத்தின் மீதான அரசாங்கத்தில் ஒடுக்கலினால் விரிவடையும் முரண்பாடுகளை தந்திரோபாபயமாக பயன்படுத்திக் கொள்வது போன்ற நிச்சயமான அரசியல் மார்க்கமாக இருக்முடியாது
ஐ.தேத.கட்சியுடனும், பொது ஜன ஐக்கியமுன்னணியுடனும் சேர்ந் திருப்பது என்பதனால் முஸ்லீம் மக்கள் நீண்டதூரம் செல்லமுடியாது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. ஆளும்கட்சியுடன் பேரம் பேசுவதற்.
சம்பவம் பற்றி
---- ===
கான முஸ்லிம் வற்றின் நிை 9:ഉബ66ഞ ബ
முடிந்திருந்தாலு முதலாளித்துவ அரசின் வரைய அச்சலுகைகை !pൺ ബ്ഥ ി அனுசரித் துப் பொதுஜன ஐ அரசாங்கம் நி என்பதுபோல்
பொதுஜன ஐ அரசாங்கத்திட நீதியை பெற்று மென்பதில்லை.
அரசாங்க வெளியில் சிஹ வீரவிதான பே தீவிர இனவாத களால் முஸ் வைக்கப்படுகில இந்திய இந்து கோர்த்துக் கொ
முஸி லிம் இலங்கையில் இ வாதம் தலைெ சிஹலஉறுமய செய்து முஸ்லீ ri, E, 6. Da வருகின்றனர். கைகோர் த து ஏகாதிபத்தியமு திக்கமும் பெ அடிப் படைவா வருகின்றன.
இவ்வாறா சில இலங் முஸ்லீம்களின் மிகவும் தெள வேண்டும். வட முஸ்லீம்கள்
எதிரான வேரி ளுக்குள் அக போன்று அ
பேரினவாத சக் அவர்களின் 6
இரு Kiri t, 5 riħ f' soli வேறு பேரினவ திருப்பது வேறு என்ற மத அ ணைந்திருந்த அடிப்படையில அடக்குமுறை வர்க்க அடிப் முஸ்லீம் மக்க செலுத்தும் மு முதலாளித்தது 919)(35(UP60ADU நீதி கிடைக்கா பட்டுள்ளது.
IL CALDNS
சிங்களத் முஸ்லீம் தலை இலங்கையின் போராடியமை காலத்தில் சிங் முஸ்லீம் தளபதி போரிட்டமையு யானதாக இல்
முஸ்லீம் இனமாக தை தற்கும் . சி ஐக்கியப் பட் அகுெமுறை கின்றன
 
 
 
 
 

ல்களும்
காங்கிரஸ் போன்ற ப்பாட்டினால் சில மேலதிகமாக பெற b ஏகாதிபத்திய சார்பு
பெளத்த சிங்கள றைகளுக்குள்ளேயே ாப் பெற முடியும். திநிதித் துவத்தை
CB LIIT AB, IT ons L. L. IT SA கரிய முனி னணி லைத்திருக்கமுடியாது தோற்றமளிப்பதால் கரிய முனி னணி மிருந்து முஸ்லிம்கள் |க் கொள்ள முடியு
த்திற்குள் மட்டுமன்றி | 60 AD TIDLIDJU, சிங்கள |ன்ற அமைப்புகளின் பாசிச நடவடிக்கை லீம் மக்கள் இலக்கு றனர். அச்சக்திகள் |த்துவத்துடன் கை ண்ைடிருக்கின்றன.
மக்களினுடாக இஸ்லாமிய அடிப்படை யடுப்பதாக மேற்படி போன்ற பிரசாரம் மக்களுக்கு எதிராக களைத் துணி டி இலங்கை அரசுடன் எர் ள அமெரிக்க ம் இந்திய மேலாதுவாக இஸ்லாமிய தம் பற்றி பேசி
ன ஒளரு சூழ்நிலைகையில் வாழும்
அரசியல் மார்க்கம் வானதாக இருக்க கு கிழக்கில் வாழும்
தமிழ் மக்களுக்கு வைாதத்தின் கைக. ப்படாமல் இருப்பது பிரதேசங்களுக்கு ழும் முஸ்லீம்களும் திகளுடன் இணைந்த ககளுக்குள் அகப்கவேண்டும் சிங்கள ஐக்கியப்பட்டிருப்பது திகளுடன் இணைந்
முஸ்லிம் இஸ்லாம்
ஒப்படையில் ஒன்றி. ாலும் மத, இன ன முரண்பாடுகள் ள் என்பவற்றுக்கு படை இருக்கிறது. ரிடையே ஆதிக்கம் தலாளித்துவ, சிறுவ வர்க்கங்களின் ல் முஸ்லிம்களுக்கு என்பது நிரூபிக்கப்
தலைவர்களுடன் பர்கள் ஐக்கியப்பட்டு சுதந்திரத்திற்கு பும் வரலாற்றுக்ள மன்னர்களின் கீழ் கள் நாட்டைக் காக்க இன்று செல்லுபடி
6).
மக்கள் ஒரு தேசிய நிமிர்ந்து வாழ்வ. கள மக்களுடன் ருக்கவும் புதிய ണ് (39, ഞ ബ6
TIDLI: ୩
தலைமைகள் தன்னளவில் கையாலாகாதிருப்பதுடன் பேரினவாத முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பு ஐ.தேத.கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி என்பவற்றுக்கு துணை போகின்றன. நாட்டையும் மக்களையும் அழிவுககு இட்டுச் சென்று கொண்டிருக்கும் அக்கட்சிகளால் மலையகத் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி எந்தவொரு தேசிய இனத்ததுக்கும் விமோசனம் இல்லை. இன்று நினைவுகூரப்படும் 115வது மேதினம் மலையகத் தமிழ்மக்களை மக்கள் போராட்டப் பாதையில அணிதிரட்டி செல்வதற்கான மாக்சிய வெனினிஸ புரட்சிகர சக்திகளுடன் அணிதிரள்வதற்கான சத்தியத்தை நடைமுறைப் படுத் துவதற்கான புரட்சிகர மேதினமாகும் என்று புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் இ.தம்மையா இராகலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் தலைமையுரையாற்று ம்போது குறிப்பிட்டார்.
புதிய ஜனநாயக கட்சியின் மேதின ஊர்வலம் இராகலை நடுக்கணக்கு பஜாரிலிருந்து தோழர் கள் இதம்பையா, சோ.தேவராஜா, வசந்த திஸாநாயக்க பி.ஏ.ஞானரட்ன.
மனோகரன் ஆகியோரின் தலை மையில் இராகலை நகருக்கு வந்து சேர்ந்தது.
தோட்டத்தொழிலாளர்களுக்கு 400ரூபா சம்பள உயர்வு உட்பட புதிய சம்பளத்திட்டத்தை வென்றெடுக்க வாழ்க்கைச் செலவு உயர்வுக்கேற்ற நிவாரணத்தை வென்றெடுக் க. மலையகத் தமிழ் மக்களுக்கான சுயாட்சி உரிமைகளை வென்றெடுக்க சிறைகளில் வாடும் இளைஞர் யுவதிகளை விடுதலை செய்ய, புத்தத்தை நிறுத்தி தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெ டுக்க ஏகாதிபத்திய பூகோளமயமாதல்,
முதலாளித் துவம் இன வாதம் என்பவற்றை தோற்கடிக்க புதிய தலைலமையை கட்டி வளர்ப்போம்
என்ற அறைகூவலுடன் மேற்படி மேதினம் நடைபெற்றது.
அம்மேதினத்தில் உரையாற்றிய தம்பை மேலும் மிகாவது
அட்டனில் ஐக்கிய மேதினம் கொண்டாடும் அமைப்புகள் யாவும் கூட்டாக சம்பளஉயர்வு போராட்த்தை காட்டிக்கொடுத்ததை மறந் குவிட முடியாது. எலி லா அமைப்பு களிலுமுள்ள மக்கள் ஐக்கியப்பட்ட நிலையிலும் 400ரூபா சம்பள உயர்வுப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தன. 30வருடங்களுக்கு மேல் மலையக மக்களுக்கென அமைச்சர்களும் எம்.பிக்களும் இருந்தும் அடிப்படைத்
அத்தொலைக்காட்சியன் தமிழ்
நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்படும் நேரமும்
Tg60TC)
சிநவரட்ணம் கசூடாமணி, எஸ்.
புரவலரின் தமிழ்சேவை
இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவனமொன்றில் தமிழ் நிகழ்ச்சியொன்றை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக அத்தொலைக்காட்சி இயக்குனர்சபை உறுப்பினரான தமிழ்பேசும் ஒருவருக்கும் நிகழ்ச்சித் தயாரிப்பாளரான தமிழர் ஒருவருக்குமிடையில் கடும் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்பேசும் இயக்குநர் வென்றுவிட்டார். தயாரிப்பாளர் அங்கு வேலை செய்தால் தான் வெளியேறப்போவதாக சாவால்விட்டு வென்றுவிட்டாராம். அத்தமிழ் நிகழ்ச்சிக்கு அந்தோ கதிதான்
Luɉ.Lb 12
போலி தொழிற்சங்க கூட்டணிகளால்
மக்களுக்கு
கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையிலேயே தோட்டத் தொழிலாளர்கள் உள்ளனர். இன்னும் ஒரு லட்சத்துக்கு
மேற்பட்டவர்கள் நாடற்றவர்களாக இருக்கின்றனர்.
அரச கருமமொழிச் சட்டத்தின் கீழ் தமிழ்மொழி மலையகப்பகுதிகளில் அமுலாக்கப்படலாம் என்று ஜனாதிபதி பிரகடனஞ் செப்திருந்தபோதும் மலையகத் தமிழ் மக்கள் அவர்களது அலுவல்களை தமிழ் மொழியில் செய்து கொள்ளமுடியாது. இந்நிலை யில் எத்தனை தொழிற்சங்கங்கள் சேர்ந்து கூட்டு மேதினம் நடத்தினாலும் நேர்மையான தலைமைத்துவமும், சரியான மார்க்கமும் நோக்கமும் இல்லாவிடின் மலையகத் தமிழ்மக்க ளுக்கு எவ்வித விமோசனமும் கிட்டப்போவதில்லை.
தொழிற்சங்கத் தலைமைகளிடம் நேர்மையும், சரியான நோக்கமும் கொண்ட வேலைத்திட்டமும் இல்லை. சரியான நோக்கத்தையும் வேலைத் திட்டத்தையும் மார்க்கத்தையும் புதிய ஜனநாயக கட்சி கொண்டிருக்கிறது. அக்கட்சியே மலையகத் தமிழ் மக்களினதும் விடுதலைக்கான தெரிவாக முடியும்.
வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் யுத்தம் ஏகாதிபத்தியமாக மாறி யுள்ளது. மேலாதிக்க சக்திகளி னாலுமே அரசாங்கத்தின் யுத்தம் நடத்தப் படுகிறது. அவர் யுத்தம் எதிர்க்கப்படவேண்டியதுடன் தோற். கடிக்கப்படவும் வேண்டும் இனப்பிரச். சினைக்கான சமாதான வழியில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
தோழர் வசந்த திலாநாயக்க உரையாற்றியபோது இன்று உலகில் சோசலிசம் தற்காலிகமான பின்ன டைவை சந்தித்துள்ளது. அதேபோன்று எமது நாட்டில் இனவாதம் தலைவிரித் தாடுகிறது. அதுவும் தற்காலிக மானதே. அதற்கு எதிரான இயக்கங் கள் சிறியனவாகத் தோன்றினாலும் பலமுடையவை. சிறுதுளி பெருவெள் ளம், சிறுபொறி காட்டுத்தி என்பது போல் இனவாதத்திற்கும் முதலாளித் துவத்திற்கும் ஏகாதிபத்தியத்துக்கும் எதிரான சக்திகள் நம்பிக்கையூட்டக் III. வளரும் வளராவிட்டால்
ாட்டிற்கும், மக்களுக்கும் எதிர்காலம் என்பதே இருக்கமுடியாது எனக் குறிப்பிட்டார்.
o I LI LI
மேற்படி கூட்டத்தில் தோழர்கள் சோ.தேவராஜா சி.இராஜேந்திரன் எளப் பன்னிர் செல்வம், ஜெ.சற் குருநாதனி , பி.சந்திரகுமார் . கே.சுப்பிரமணியம், எஸ்.மகேந்திரன் கலைச்செல்வி, எஸ்.சண்முகராஜா, பி.ஏ.ஞானரத்ன ஆகியோர் உரையாற் றினர்.
ബ
தமிழ்பேசும் மக்களின் ஐக்கியம் பற்றி பேசும் பொதுமேடைகளில் அடிக்கடி தோன்றும் சமூக சேவை செய்யும் புரவலர் பெருமானின் அருளும் சேவையும் தமிழ் மக்களுக்கும் தமிழ்மொழிக்கும் அவசியம் சம்பாதிக்கப்புடும் பெயர்கள் சில்லறைத்தனங்களால் அம்பலப்ட்டே திரும் அவரின் சில்லறைத் தனங்கள் அம்பலப்பட்டாலும் இல்லாவிட்டாலும்
UTഞഖutബ്ബ് ട്ര
afsössissis
|13 || -
பறிபோகிறது
=as a-ga