கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2001.07-08

Page 1
Putihiya Poomi .
பொதுஜன ஐக்கிய
இனி றைய முன்னணி அரசாங்கம் நிலைத்து நீடிப்பதாலோ அன்றி அதற்குப்பதிலாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதாலோ அல்லது தேர்தல் ஒன்று நடத்தப்படுவதாலோ நாடும்
மக்களும் எதிர் நோக்கியுள்ள 95 T 095 TLD IT 60T Lily g afson sorg, eff உதனையும் தீர்க்க முடியாது. இரண்டு பேரினவாத ஆளும் கட்சிகளிடமும் এ91516 95 IT 6য়া 2 (5 i ul, ur. 60 வேலைத்திட்டம் கிடையாது பேரினவாத ஆட்சி அதிகார சுவைப்பு மட்டுமே அவர்கள் வேண்டி நிற்பதாகும்
MT q q quS սո Մn sյաs p = = = = = * տրալOO TT a S S களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் ി ( [[ ഞ്ഞ കൃഞഥ, 9 | [[#ിur് സ ஹெரத்திற்கு எதிரான நம்பிக்கை LL LBLB DD D SLS L M D DD DD S S LSSS
--- 9 т а порт, аяз, 5 6 т ě g. நம்பிக்கையிலாத் தீர்மானத்திற்கான முன்னறிவித்தல் ஆகியன பாராளு மன்றத்தில் எதிர் கொள்ள முடியாத Óli J j, AsO)6OTS, GITTÉ go GİTGITT GOT.
மேற்படி பிரச்சினைகளைப் பாராளு மன்றத்தில் எதிர்த்து முறியடிக்கும் பலத்தை அரசாங்கம் இழந்து விட்டது.
109 ஆசனங்களில் உள்ளவர்களே அரசாங்கப் பக்கத்தில் இருக்கின்றனர். அவர்களிலும் சிலர் எதிர்ப்புறத்திற்கு தாவ முற்பட்டுள்னர் அதே வேளை எதிர்த் தரப்பில் 115 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் எல்லோரும் ஒரே முகமாக இல்லாது விடினும் எந்த நேரத்திலும் ஒரே நிலைக்கு வந்தால் அரசாங் கம் அதோ கதி என ற நிலைதான்
எனவே தான் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்ற முடியாத சூழவில் Lussessi ossers Gerai G u meli வரை இடைநிறுத் தும் முடிவை K T S DuS நிறைவேற்று அதிகாரத்தைப் பாவித்து இவ் எதேச்சதிகார முடிவை மேற
GÖTT 08 qayna)/gal5Göl 2001
எதிர் வரும் ஒ8 நடாத்தப்படும் சர்வ வெற்றி பெற்றால் நடைமுறைக்கு ெ மூலம் இனி றை பிரதமராகி அத ഞ ഖട്ട ട്ടി ഗ്ര5, 5
நம்பப்படுகிறது. அ.
666 ஜேஆர் செய்து ெ இன்று சந்திரிகா ெ
ьш 5 5п0ф ш Gous-su = f_T- அன்றும் இன்றும் ലേ==ീട്
is is sis
அந்நிய சக்திகளுக்கு விலை ே ஆட்சியை இழக்கும்
Garse Gems us st மன்றத்திற்கு கொண்டு செலவட அதனை நிறைவேற்ற முடியாது கட்டி வைக் கப்பட்ட அரசியல யாப்புச் சீர்திருத்தத்தை தூசி தட்டி அதற்கே சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப் போவதாக திகதியும் அறிவிக்கப் பட்டுள்ளது.
ਪ முயற்சிகளில் ஈடுபட
U60]] கொணடிருக்கும் பொருளாதாரத் சுவராக்கிய திறந் Gánaión、G。 கொள்கைகளோ
வடக்கு கிழக் கில பல கலைக் கழகங்களின் மாணவர்கள் மீதான படையினரின் பழிவாங்கல் ஆரம்பித்து விட்டதா என்ற அச்சம் எழுந்துள்ளது. யாழ் பல கலைக் கழக மாணவன் கிருஷ்ணசாமி திவ்வியன் அண்மையில் படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது புலி முத்திரை குத்தப்பட்டுள்ளது. தம்மிடம் ஆதாரங்கள் இருப்பதாகப் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
இவரது கைது தடுப்பு வைப் பு என பனவற்றை எதிர் த து யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் கிழக்குப் பல கலைக் கழக மாணவர்களும்
உற்பத்தியும் 3. திருகோணமலையில் முழு அளவிலான சர்வதேச
துறைமுக அபிவிருத்தியும் புதிய நகர நிர்மானமும்
மூன்றாவது திட்டத்தோடு இணைந்ததாக 26 மைல் நீளமான மிகப் நீரிணைக்கு மேலால் போடப்படும்
கணி டியரில 432 ஹெக் டெயர் காணியரில தகவலி -
பெளதீக தொழில் நுட்பக் கைத்தொழில் பேட்டை நிறுவுதல்.
2. பிபிலையில் 19474 ஏக்கர் நிலத்தில் அன்னாசிப் பழச் செய்கையும் பழச்சாறு
பெரிய பாலம் பாக்கு
விபரமான கட்டுரை 8ம் பக்கத்த
எதிர்த்து பகிஸ் கரிப்பில் இறங்கி யுள்ளனர். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கொழும்பில் கணி டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.
யாழ் பல்கலைக் கழகத்தின் மீது படையினருக்கு நீண்ட நாட்களாக கணன் இருந்து வந்துள்ளது காரணம் பல்வேறு நெருக்கடி காலங்களில் மாணவர்கள் மக்கள் சார்பாக நின்று போராடி வந்தவர்கள் பொங்கு தமிழ் எழுச்சி உச்சத்திற்குச் செல்வதற்கும் அது வடக்கு கிழக்கில் பரவுவதற்கும் அவர்கள் முன் நின்றுள்ளனர். அவ் வேளையிலேயே பல முன் னணி
!ഞഖ 6 ക്ലിൿട്ടി
கட்சிகளின் அ நடைபெற்ற ஹர்த்த நடைபெற்றது. 6 கொழும்பு மன இடங்களில் மேற்படி பெற்றது. கொழும் அமைந்திருக்கும் ெ சாவடியில் மலைய ஒருவர் பாலியல் படுத்தப்பட்டதற்கு எ மாறுே ஹர்த்தர்ல
கொழும்பு நக
பல்கலைக்கழக மானவ பழிவாங்கப்படுகின்றன
DIT6006ufrg,6sso 6. பட்டுக் கொண்டன
எனவே காத்திரு பழிவாங்கும் பட6 பட்டுள்ளதா 6 எழுந்துள்ளது. இன் கழகம நாளை வ அடுத்து கிழக்குப் பு எண் றே மக்கள் அதனைத் தொட உயர்கல்வி நிலையங் தென் கிழக்குப் பல இப் பழிவாங் கல : என்பதற்கு என்ன
தொ
H
 
 
 
 
 

ఆరైGS ఆలె
GISTERED AS A NEWS PAPER IN SRI LANKA.
2 O
fjölga
in
ஸ்ட் 21 ம் திகதி சன வாக்கெடுப்பில் திய அரசியல் யாப்பு ாண்டுவரப்படுவதன் ய ஜனாதிபதியே திகாரங்களையும் முடியும் என றே தற்கான முயற்சியே டுப்பாகும் அன்று காண்டதைத் தான் செய்து கொள்கிறார்.
திசை மார்க்கத்தை
ട്ട55 =75வை மக்களுக்கு றுதிகள் எதையும்
பானதால் நிலை
e si sunt son | ուրճ- տ - թյուտու இட்டுச் சென்று
யுத்தத்திற்கோ SOM S T @ 、 த பொருளாதாரக் משולש D חLD நடை முறைகளோ
பின் பற்றப்படவில்லை.
மேற்படி இரு பிரதான விடயங்களிலும் அந்நிய சக்திகளின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களுமே முற்று முழுதாகப் பினர் பற்றப் பட்டன. உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பனவே பொருளாதார வழிகாட்டும் ஆணைப் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் விளைவு பல தேசியக் கம்பணிகளும் தனியார் மயமும் நமது பொருளாதாரத்தை கட்டுப்படுத்தி விழுங்க ஆரம்பித்தன நமது நாட்டின் நாணயம் பெறுமதியைக் கூட நாமே தீர்மானிக்க முடியாத அளவுக்கு GL ma ஆதிக் கத்திற்கு இரையாக்கப்பட்டது
- „D = = S = = f = === நாளாந்தம் கோடிக்கணக்கில் கொட்டித் தீர்க்கப்படும் நிலை வளர்க்கப்பட்டது. யுத் தத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் மக்களிடமிருந்து
பணம் உறக்கப்படுகிறது அபிவிருத்தி meg eg. SA BORGES இருந்து
es som i s சீர்குலைவு கவுடங்களும் அதிகரித்து வந்துள்ளன மக்கள் வாழக்கை 5ഞഥഞuട്ട് ബ5 ±ട്ട ബട്ടഥ அல்லலும் படுகின்றனர் விலை உயர்வு கட்டண அதிகரிப்புகள் மோசமான வரி அறவீடுகள் மக்களை விரக்தியின்
isfl 41
விளிம்பிற்குக் கொண்டு சென்றுள்ளன. சம்பள உயர்வுகளுக்குப் பதிலாக மக்கள் மீதான சுமைகளே மேன் மேலும் சுமத்தப்படுகின்றன.
யுத்தத்திற்கு முடிவுகட்டி சமாதானம் கொண்டு வரப்படுவது என்ற போலித் தனமான பேச் சுக் கள் யாவும் கைவிடப்பட்டுள்ளன. ராணுவமயப் படுத்தல் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீன ஆயுதக் கொள்வனவிற்காக கோடிகோடியாகப் பணம் கொட்டப் படுகிறது. யுத்தத்தை முன்னேடுக்கும் உள் ளார்ந்த நோக்கத்திற்காக அமெரிக்காவும் இந்தியாவும் போதிய உதவி ஒத்துழைப்பு ஆலோசனை வழங்கி வழிகாட்டி வருகின்றன.
கெடுகுடி சொற் கேளாது சாக விரும்புபவன் மருந்து குடிக்கமாட்டான்' என்பது முது மொழி அவவாறே பொதுசன முன்னணிக்கு இடதுசாரி ஜனநாயக சமாதான சக்திகள் கூறிய எந்த ஆலோசனைகளும் செவிகளுக்கு sյը մ - տ - - Թաք = = n - suւմ: Gertsonali
தொடர்ச்சி 12ம் பக்கம்
கிழக்கு மலையகம் இணைந்த
ற்றிகர வெகுஜன எதிர்ப்பு நாள்
11 தமிழ் முஸ்லிம் ழைப் பினர் பேரில் ால் வெற்றிகரமாக வடக்கு கிழக்கு
லயகம் ஆகிய ஹர்த்தால் இடம் பு மருதானையில் பாலிஸ் சோதனை கத் தமிழ் பெண் வல்லுறவிற்குட் திர்ப்பை தெரிவிக்கு நடத்தப்பட்டது.
|fleó 3, 60.L. 9, 67.
பரங்கள் குறிக்கப்
நந்து இப்போது 0ம் ஆரம்பிக்கப் ன ற கேளிர் வி
று யாழ் பல்கலைக் வுனியா வளாகம் பல்கலைக் கழகமா கேட்கிறார்கள் ர்ந்து மலையக களிலும் மட்டுமன்றி கலைக்கழத்திலும் எர் தொடராது °一°°TQT$up, டர்ச்சி 12ம் பக்கம்
மூடப்பட்டன. கோட்டை ரயில்வே
நிலையத்திற்கு முன்பாக மறியல்
போராட்டமொன்றும் நடைபெற்றது. அந்த மறியல் போராட்டத்தில் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டவர்களின் எதிர்ப்புணர்வு தொகுத்து எடுத்துக் காட்டப்படவில்லை என்பது குறைபா டாகும். அம்மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களின் அனுபவ மின்மை காரணமாக இருக்கலாம். அம்மறியல் போராட்டத்தினுTடே
தனிப்பட்ட ஒருவரின் இமேஜ்ஜை
வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டன என்பது அப்பட்டமாகவே தெரிந்தது. இப் போராட்டங்களில் இவ்வாறான கொச்சைத்தனங்களும், தேர்தலில் வாக்குகள் சேகரிக்கும் நோக்கமும் இடம்பெறாமல் இருப்பதே சரியானது வெளிவெளியாகவே அவை தெரிந்தமை பெரிய குறைபாடாகும்.
தமிழ்ப் பெண்கள் மீதான பாதுகாப்பு படையினரின் பாலியல் வல்லுறவுக்கான எதிர்ப்பியக் கம் ஒரு பொதுப்
பதாகையின் கீழ் எல்லா
தொடர்ச்சி 12ம் பக்கம்
gli Arisle Unguì Gisigna

Page 2
amisessu 2001
மலையக மக்களது விமோசனத்
சந்திரசேகரன் கூறும் கொள்
கொள்கை கொள்கை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பெ.சந்திரசேகரம் அடிக்கடி பேசி வருகிறார். அவர் கொள்கையென்று குறிப்பிடுவதென்ன் மலையக தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று மக்கள் விரோத யூ என பிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதா? பொதுஜன ஐக்கிய முன் னணி அரசாங்கம் சந்திரசேகரத்திற்கும் அரவது சகாக்களுக்கும் கூடுதலான சலுகைகளை கொடுத்தால் மீண்டும் அதனுடன் சேர்ந்து கொள்வதா? இ.தொ.கா வுடனும் அதன் தலைவர் ஆறுமுகத்துடனும் சேர்ந்து கொண்டு அக்கூட்டில் மக்கள் நலன் இருப்பதாக
്[]ഖpT?
மலையக தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை முன்நிறுத்துவதாக கூறிக்கொண்டு அரசியலுக்கு வந்த அவர் ஆரம்பத்தில் முன் வைத்த மலையகத்தமிழ் மக்களுக்கென தனி மாகாணம் என்ற கோரிக்கைக்கு தற்போது என்ன நடந்துவிட்டது? மலையகத் தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம், அவர்களுக்கு சுயாட்சி, அவர்களின் அலுவல்களை தமிழ் மொழியில் செய்து கொள்வதற்கான உரிமை போன்ற அடிப்படை விடயங்கள் பற்றி அவர் இப்போது பேசுவதில்லை.
தனியார் தோட்டக் கம்பணிகளின் அடக்குமுறைகளுக்கு எதிராக அவர் முன்வைக்கும் திட்டம் என்ன என்பதும் தெரியவில்லை.
மலையகத் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பெரிதாக அக்கறை காட்டுவதாக அறிவித்து வரும் அவர், அவரின் கட்சியினர் கொள் கைத் திட்டம் வேலைத்திட்டம் என்று எதனையும் காட்டுவதற்கு முடியாதவராகவே இருக்கிறார்.
இவ்வருடம் அவரின் தொழிற்சங்க அங்கத்துவ எண்ணிக்கை பெரிதும் வீழ்ச்சியடைந்து காணப்படுவதால் அவர் கொள்கை பற்றி பேசுகிறார். தானும், தனது கட்சியுமே கொள்கையை கொண்டுள்ளதாக கூறுகிறார்.
பிந்துனுவெவ முகாமில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு எதிராக உயிர்க் கொலைகள், சேதங்கள் தொடர்பான அவரின் அக்கறை மிகவும் வரையறுக் கப்பட்டதாகவே இருந்தது. தற்போது எல்லாவற்றையும் யூஎன்.பிக்கு அளவாக முன்னெடுப்பதில் மிகவும் நிதானமாக இருக்கிறார்.
அவரின் கொள்கை என்பது யூஎன்.பி யுடன் அல்லது அரசாங்கத் துடன் இணைந்து அவற்றுக்கு நோகாத
வகையில் பேரம் பே அவ்வாறெனின் மன கோரிக்கையாக யூ.என்.பி.யும் ெ முன்னணியும் போ( ஏற்ற பாத்திர நிலையாகவே இ அதைத்தான் கால மூர்த்தி தொன்ை 6uj55Tit.
கொழும்பிலே ஜே அதனையே செய்ய Gle.JeslILIGOLITg, (3. மேல் மாகாணத் சேர்ந்து பாராளு துவத்தை உறுதி பேரம் பேசும் வாய்ப் என்ற கூறுகிறார். வெளிப்படையாக விட்டுவிட்டு மறைமுகமாக கொ என்ற கூவி பாராழு செய்ய முயற்சிப்பது
கொள்கை கொள்ை பேசுவதால் மை விமோசனத்திற்கு ് ഖഞ ഖg, gിL L(! போவதில்லை. சந்தி கொள்கை எதுவு ஏமாற்றேயாகும்.
தமிழ் பெண்கள் மீது படையினர்
பாலியல் வல்லுறவு எனச்
தமிழ்ப் பெண்கள் மீது படையினர் பேசும் நாட்டில் தான் இத்தனை தமிழ்ப்
நடாத்தி வரும் பாலியல் வல்லுறவுச் செயல் களர் மிலேச் சத் தனமான கட்டத்தை அடைந்துள்ளது. வீட்டிலும் இருக்க முடியாது வீதியிலும் நடமாட முடியாது என்ற அவலநிலைக்கு தமிழ்ப் பெண்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் இப்பாலியல் வல்லுறவு ஈனச் செயலில் ஈடுபட்டு வருபவர்களில் படைகளில் இருப்போரே முன்னணியில் இருந்து வருகிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் கொழும்பிலும் தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு என்னும் கொடுமை தொடரும் நிகழ்வுகளாகிக் கொண்டே செல்கிறது. ஒரு சம்பவம் இடம் பெற்று அதன் அதிர்ச்சியில் இருந்து விடுபடுவதற்கு முன்பாக மற்றொன்று நடைபெற்று விடுகின்றது. இவற்றைச் செய்வதில் ராணுவம், பொலீஸ், கடற்படை விமானப்படை ஆகிய நாற்படைகளும் சம்மந்தப் படுகின்றன. இன்றைய யுத்த சூழலில் தமிழ்ப் பெண்களைப் புலிகள் என்ற பெயரில் எதுவும் செய்து கொள்ளலாம் என்ற நிலையே காணப்படுகிறது.
தமது காம இச்சையைக் கீழ்த்தரமாகத் தீர்த்துக் கொள்ள எத்தனிக்கும் எந்தவொரு படையினரும் தமிழ்ப் பெண்களை புலிச் சந்தேகம் என்ற சாட்டில் பாலியல் வல்லுறவுக்கு பலியாக கிக் கொளர் சினர் றனர் இத்தகைய படையினருக்கு அவசர காலச் சட்டமும் பயங்கரவாததி தடைச் சட்டமும் கைகொடுத் து உதவுகிறன்றன. இவை மட்டுமின்றி நீதிமன்றத் தீர்ப்புகள் கூட இவ் ஈனச் செயல் புரிவோருக்கு துணை புரிந்து வருகின்றன. மன்னார் உப்புக்குளத்தில் இரண்டு இளம் தமிழ்ப் பெண்கள் கடற்படைநாசகாரத் தடுப்புப் பொலிசார் என் போரால் மோசமான பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். பன்னிரண்டு பேர் மேற்படி பெண்களால் நீதிமனி றத்தில் அடையாளங் காட்டப்பட்டனர். ஆனால் அவ் வழக்கு தற்போது முடக்கப் பட்டிருக்கிறது. நீர்கொழும்பில் ஒரு தமிழ்ப் பெண் பொலிசாரால் மிகமோசமான பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். தனக்கு நடந்த கொடுமையை அவர் மனித உரிமை மீறல் மனுவில் விபரித்திருக்கிறார். ஒரு பெண்ணை ஜனாதிபதியாகக் கொண்ட பெளத்தம்
LL SSLS L S S S S S S S Y t t MLS வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்
அன்ைமையில் பம்பலப்பிட்டி லொட்ஜில் தங்கியிருந்த இரண்டு பெண் ஆள் பம்பலப்பிட்டி பொலிசாரால் பாலியில் வல்லுறவுக்கு ஆளாக் கப்பட்டிருக் கிறார்கள். இதனை மூடி மறைக்க அவர்களைத் தடுத்து வைத்துக் கொண்டே வீடியோ பதிவின் மூலம் இல்லை' என்ற மறுப்புக்கு நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது மருதானையில் மலையகத் தமிழ் யுவதி ஒருவரை மூன்று பொலிசார் மாறி மாறி பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். வேறு எங்கும் அல்ல. புலிகளைக் கண்டு பிடிப்பதற்கு கென்று நிறுவப்பட்ட சோதனைச் சாவடியில் வைத்தே இக் கேடுகெட்ட செயலைப் புரிந்துள்ளார்கள்
பேரின வாத ஒடுக் குமுறைச் சிந்தனையும், அவ்ஒடுக்கு முறைக்கு வழிகாட்டி நிற்கும் கொடிய சட்டங் களும், அச்சட்டங்களைத் தமது கையில் எடுத்து நிற்கும் படைகளைச் சேர்ந்தோரும் எவ்வித அச்சமும் இன்றி தமிழ்ப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுச் செயல்களைப் புரிந்து வருகின்றனர்.
நாட்டின் பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுச் சீரழிவின் உச்சநிலை
samt sooriuomes stessing நாளாந்தம் பெண்க வல்லுறவுச் செயல்க கொலைகளும் நா பெற்று வருகின்றன அதே வேளை ம பெண்கள் மீதான அவை சார்ந்த கொ பேரினவாத அடிப்படையிலேயே 6T 6of Lug5I LD (pI asfi 4 ஒன்றாகும்.
இத்தனை இடம் ெ ஜனாதிபதியினர் பொதுசன முன் எ பாலியல் வல்லுற எந்தவொரு சட்டத் வரத் தாயாராக இ பார்க்கும் போது ே முறை புரிந்து நிற் பாதுகாக்கும் அவ்வாறு அரசாங் கிறது என்பது புல கொடுமைகளைப் விதச் சலுகை க பாதுகாப்பதிலேயே யந்திரங்களும் மும் என்பதே காணும் படைகளிடமும் ச நியாயத் தைத் பெறமுடியாது அடுத்தடுத்து இடம் எடுத்துக் காட்டுகி
தோழர் வீ. சின்னத்தம்பி (தோழர்
தம்பி) அண்மையில் இயற்கை எய்தினார். தனது மாணவப் பருவம் முதல் இறக்கும் வரை
பொதுவுடமை வாதியாகத் தன்னை நிலைநிறுத்தி அந்த லட்சியத்திற்காக எழுத்தாலும் பேச்சாலும் செயல்பட்டு வந்தவர். தோழர் சின்னத்தம்பி மாக்சிசம் லெனினிசம் மாஓசேதுங்
தோழர் தம்பிக்கு எம
சிந்தனை என்னு உயர்த்தி நிற்பதி நின்று வந்தார். த பின் இரண்டு க மருத்துவமனைக் கொள்ளும்படியும் பல்கலைக்கழக ம கையளிக்கும் படி வேண்டியிருந்த அவரது கணி வழங்கப்பட்டன. மறைவுக்கு புதி செலுத்தி குடும்பத் அனுதாபங்கை கின்றது.
 
 
 

சுவது தானா? அது லயக தமிழ் மக்கள் இருக்க முடியாது. பாதுஜன ஐக்கிய டுகின்ற பிச்சைக்கு
த தை ஏந்தும் இருக்க முடியும் ஞ்சென்ற செளமிய டமானும் செய்து
தொ.கா தலைவர்
வேண்டும் என்று பசுகிறார். அதாவது தமிழர்கள் ஒன்று மன்ற பிரதிநிதித்
செய்து பலமான பை பெறவேண்டும் அதனை போன்று சொல்லுவதை
சந் திரசேகரம் ρήτου) 9, Θες πείτου) 9, ரூமன்ற வியாபாரம் வேடிக்கையானது.
கை என்று உரத்துப் Gayug, Log, g, sifloor கொள் கையும் | Lð உருவாகப் ரசேகரன் கூறுவது ம் அல்ல. வெறும்
த்தும்
மில்லாத அள
ள் மீதான பாலியல் ளும் കൂബ് சார்ந்த டு பூராவும் இடம் என்பது ஒருபுறம் றுபுறத்தில் தமிழ்ப் பாலியல் வல்லுறவும் லைகளும் முற்றிலும் ஒடுக்கு முறை நடந்து வருகின்றன bü LIL (Upty Li T3
பற்றும் கூட பெண் தலைமையிலான ாணி அரசாங்கம் வுக்கு எதிரான ததையும் கொண்டு ல்லை. ஏன் என்று பரினவாத ஒடுக்கு கும் படையினரைப் நோக் குடனேயே கம் நடந்து கொள் னாகும். அத்தகைய புரிவோருக்கு சகல ளையும் வழங்கிப் அரசாங்கமும் அதன் முரமாகி நிற்கின்றன உண்மையாகும். ட்டத்திடமும் நீதி தமிழ் பெண் கள் எனர் பதையுே பெறும் சம்பவங்கள் என்றன.
jellsjöfall
றும் பதாகையை தில் சளைக்காது னது உயிர் பிரிந்த ன்ைகளையும் யாழ் கு தானம் செய்து ) ഉ_Lഞഖ urg ருத்துவ பீடத்திற்கு பும் குடுபத்தினரை ார். அவ்வாறே களும் உடலும் தோழர் தம்பியின் ய பூமி அஞ்சலி தினருக்கு ஆழ்ந்த ாயும் தெரிவிக்
பா.உ.வின் வினோத விளக்கம்
தமிழரசுக்கட்சி பா.உ. ஜோசப் பரராஜசிங்கம் நவசமசமாஜக் கட்சியின் தமிழ் ஏட்டுக்கு அளித்த நேர்காணலில் பாரதிய ஜனதா கட்சி ஈழத் தமிழர் விடயத்தில் நடந்து கொள்ளும் விதத்திற்கான வினோதமான விளக்கம் ஒன்றைத் தந்திருக்கிறார். பாஜக, ஒரு பலமான எதிர்க்கட்சியைச் சந்திக்க வேண்டிய சூழலில் இருப்பதால் தான் இப்படி நடந்து கொள்ளுகிறதாம், இந்த வாதத்தின் படி இந்தியாவின் அயற் கொள்கையைத் தீர்மானிப்பது காங்கிரஸா?
இந்த ஞாயம் செல்லுபடியாகும் என்றால், இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கத்தினது இனவாத நடவடிக்கைக்கும் எதிர்க்கட்சி மீது பழி சொல்லி தப்பிவிட முடியுமல்லவா.
தமிழரசுக்கட்சிக்கும் யூஎன்.பிக்கும் மீண்டும் ஏற்பட்டுள்ள சினேகிதம் பற்றிப் பத்திரிகையும் எதுவும் கேட்கவில்லை. பரராஜ சிங்கமும் ஒன்றும் சொல்லவில்லை.
தமிழ்த் தேசியவாதிகளின் கவனத்திற்கு
யூகோஸ்லாவியாவில் மிலோஷொவிச் அதிகாரத்தில் இருந்த போது அமெரிக்கா கொசோவோ மாகாணத்தில் அல்பனியர்களது பிரிவினைப் போராளிகளை ஆதரித்துப் பயிற்சியும் அளித்தார்கள். இந்த ஆதரவை நம்பி வளர்ந்த அல்பானிய தேசியவாதம் கொசோவோவுடன் நில்லாமல் அண்டைநாடான மசிடோனியாவிலும் ஒரு போராட்ட அலையாக எழுந்தது. இப்போது கொசோவோவில் அல்பானியர்களை அடக்க அமெரிக்கா யூகோஸ்லாவியாவின் எசமானர்கட்கு உதவியுள்ளது. மசிடோனியாவில் நடக்கும் போராட்டத்தை ஒடுக்கவும் அமெரிக்கா உதவுகிறது.
தேசிய விடுதலையைப் பொறுத்தவரை அமெரிக்காவின் கொள்கை என்ன? ஒடுக்குமுறையாளன் அமெரிக்க எடுபிடி என்றால் தேசிய விடுதலை பயங்கரவாதம் ஆகும். ஒடுக்குமுறையாளன் அமெரிக்காவின் அடிமை இல்லை என்றால் எந்தப் பயங்கரவாதமும் விடுதலைப் போராட்டம் தான் இளிச்சவாயர்கள் அல்பானியர்கள் மட்டுமா? தமிழ்த் தேசிய வாதிகள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லையே?
கிரிக்கட் சூதாட்டம்) பிறந்த நாடு
கிரிக்கட் சூதாட்டம் 1970களிலேயே தொடங்கிவிட் தகவல்களின் படி தெரிய வருகிறது கிரிக்க is
darnhadael ei gwasant untill lleoli
. . . . . .
TD DITE ITT
PSTUITO), SOSUSS
என்பன வணிகமயமாகும் போது ஊழ தானாகவே அங்கு வந்து விடுகிறது. இன்று ஒவ்வொரு விளையாட்டு வீரரையும் சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு விளையாட்டின் பின்னாலும் பல்தேசியக் கம்பணிகளும் சூதாட்டக்காரர்களும் புல்லுருவிகளும் கனவான்களாக இருந்து வருகிறார்கள்
சென்னை மழைக்கு வன்னியில் குடை
கருணாநிதி சென்னையில் ம்றியலில் வைக்கப்பட்டதை எதிர்த்து வன்னியில் டெலோ எதிர்ப்பு இயக்கம் நடத்துகிறது. இதே கருணாநிதி ஈழத் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துக் காரியம் நடத்திய போது இந்த விடுதலை வீரர்கள் யாருக்கும் அவரைக் கண்டித்தும் பேச வாய் வரவில்லை. கருணாநிதி உள்ளே இருந்தாலும் வெளியே இருந்தாலும் ஈழத் தமிழரின் நண்பர் இல்லை. இந்திய இடதுசாரிகள் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் ஜெயலலிதாவின் அரசியல் அடாவடித்தனம் மாறப் போவதும் இல்லை. நம் முன்னாள் விடுதலைக் காரர்களின் அரசியல் வியாபாரத்தை நடத்த இங்கே உள்ள பிரச்சினைகளை விட அங்கே உள்ளவை அதிகம் பயனுள்ளவை அல்லவா.
பொது எதிரியும் நண்பர்களும்
நாட்டின் பொது எதிரி புலிகள் தான் என்றும் அந்தப் பொது எதிரியை அழிக்க சகலரும் ஒன்றுபட வேண்டும் என்றும் பிரதமர் கூறி உள்ளார். பிரதமரின் அகாராதிப்படி புலிகள் பொது எதிரி என்றால் அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய பிராந்திய மேலாதிக்கம் உலகமயமாக்கல், பல்தேசியக் கம்பனிகள் யுத்த வெறியர்கள்வியாபாரிகள் போன்ற அனைவருமே நண்பர்கள் என்பதேயாகும். இந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றுபட்டு தம்முடன் நிற்க வேண்டும் என்றே பிரதமர் கோருகின்றார். அப்படி என்றால் பேச்சுவார்த்தை அரசியல் தீர்வு சமாதானம் என்பதெல்லாம் வெறும் புலுடா தானா?
தொடரும் பழிவாங்கும் படலம்
முன்பு கருணாநிதி ஆட்சியல் இருந்தபோது ஜெயலலிதா அடித்து மயிரைப் பிடித்து இழுத்து சட்டையைக் கிழித்து சட்டசபையில் அட்டகாசம் செய்தவர்கள் கழகக் கண்மணிகள் உடன் பிறப்புகளின் செயலைப் பார்த்து பூரிப்பு அடைந்தவர் கருணாநிதி பின்பு ஜெயலலிதாவைச் சிறையிலும் அடைத்து அக மகிழ்ந்தார். இப்போது கருணாநிதி படுக்கை அறையில் வைத்து கைது செய்யப்பட்டு கன்னத்தில் அறையப்பட்டு சட்டை கிழிக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழிக்குப் பழி வாங்குவதில் கலைஞரும் அம்மணியும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.
குடா நாட்டில் அரசியல் வியாபாரம்
வடக்கில் எந்தவொரு விடயமும் தமக்கு ஊடாக நடக்கவேண்டும் என்றே ஈ.பி.டி.பி கட்சி அதாவது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரும்புகிறார். அதற்கான முழு ஆசீர்வாதத்தையும் அரசாங்க உயர் மட்டத்திலும் பெற்றிருக்கிறார். அதனால் நியமனம் நிரந்தரம் மாற்றம் இடைநிறுத்தம் யாவுமே அவரது விருப்பப்படி நடப்பதாகப் பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் சிறிதர் தலைமை அலுவலகம் அரசாங்க அதிகாரிகளினால் களைகட்டி நிறகிறதாம் அரசியல் வியாபாரம் என்றால் அப்படித்தானே இருக்கும்.

Page 3
யூலைஓகஸ்ட் 20N
'്യ്","
مسس سے පුදිය පුම්
200 பக்கம் 2 விலை 10/= சுழற்சி
யூலைஓகஸ்ட்
Ig 08
Puthiya Poomi REGISTERED As A NEWSPAPER IN SRI LANKA
S, 47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொலைபேசி இல, 43517, 335844
பேச்சுவார்த்தைக்கு குழிபறிப்போர் சமாதான நாடகம் ஆருகிறாள்கள்
நோர்வே நாட்டின் உதவியுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமா என்ற சந்தேகம் பல தரப்புகளிலிருந்தும் எழுப்படுகிறது. பொதுஜன ஐக்கிய முன்னணி தொடர்ந்து ஆட்சியிலிருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலையில் நோர்வேயின் சமாதான முயற்சிகள் பற்றி நேர்மையாக யாரும் பேச முடியாது. அரசாங்கம் பாராளுமன்றத்தில் நம்பிக்கை இழந்தால் சமாதான முயற்சிகள் பின்தள்ளப்படும் என்று அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் கதைப்பதை கேட்டு நகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் இதுவரை காலமும் அரசாங்கம் மிகவும் நேர்மையாக சமாதான முயற்சிகளை எடுத்து வந்திருந்தால் தானே அமைச்சர் ஜிஎல்பிரிஸ் கூறுவதுபோன்று சிந்தித்திருக்க முடியும்.
சமாதான முயற்சிகளை முன்னெடுக்க பாடுபட்ட நோர்வேயின் விஷேட தூதுவர் எரிக்சொல்ஹெயிம் மீது இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அதிருப்தி தெரிவித்திருந்தார். இலங்கை அரசாங்கத்தினதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் உடன்பாட்டின் பேரிலேயே சமாதான முயற்சிகளுக்காக எரிக் சொல்ஹெயிம் நியமிக்கப்பட்டார். அவரின் முயற்சிகளால் புலிகள் இயக்கம் தொடர்ச்சியாக போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தெற்கில் எவ்வித தாக்குதல்களிலும் ஈடுபடவில்லை. சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கான இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான நகல் தயாரிக்கப்பட்டது. அரசாங்கமே அதில் கையெழுத்திடுவதில் அக்கறை காட்டாமல் இழுத்தடித்து வந்தது. புலிகள் இயக்கத்தின் போர்நிறுத்தத்திற்கு ஏற்ப அரசாங்கம் போர் நிறுத்தத்தில் ஈடுபடவில்லை. அரசாங்கம் அதற்கு சதாகமானதை பெற்றுக்கொள்வதில் மட்டுமே அக்கறையாக இருந்தது என்பது வெளிப்படை அரசாங்கத்தின் பொறுப்புகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில் அக்கறையாக இருந்த எரிக்சொல்ஹெயிம்மை சமாதான முயற்சிகளிலிருந்து நீக்கிவிடும்படி ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அவரை சந்திக்கவும் மறுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் கலந்துரையாடாமலே நோர்வேயும் இலங்கை அரசாங்கத்துடன் இணங்கி நடந்தது.
சமாதான முயற்சிகளை முன்னெடுக்க எரிக்சொல்ஹெயிம் உட்பட 5 பேர் கொண ட குழு நியமிக்கப் பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நோர்வேயின் பிரதிவெளிவிவகார அமைச்சர் றேமன்ட் ஜொகன்சன் தலைமையில் அக்குழு இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இம் மாற்றம் இலங்கை அரசாங்கத்திற்கு நோர்வே இணங்கி போயுள்ளதையே காட்டுகிறது. இதற்கு மத்தியில் யூன் 30ஆம் திகதி புலிகளின் நிலைகள் மீது வான்படை தாக்குதல் தொடுக்கப்பட்டது. நோர்வே சமாதான முயற்சிகள் பற்றி உச்சரிக்க தொடங்கிய காலம் முதல் போர் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிடவில்லை. கைவிடுவதற்கான விருப்பத்தையும் தெரிவிக்க வில்லை.
ஜே.வி.பி.யும் சிஹல உருமய போன்ற பேரினவாத கட்சிகளும் ஆரம்பம் முதல் நோர்வே சமாதான முயற்சிகளுக்கு எதிராகவே செயற்பட்டனர். இந்திய அரசும், இந்திய அரசுக்கு சார்பான தொடர்பூடகங்களும் எதிராகவே செயற்பட்டுவந்தன. இந்திய சார்பான இலங்கையின் தமிழ் கட்சிகளும் இந்தியாவின் பாட்டுக்கே ஆடின. நோர்வேயின் முயற்சிகளுக்கு ஆதரவை வழங்கவில்லை.
நோர்வேயின் சமாதான முயற்சிகள் எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதல்ல. அதனை ஏகாதிபத்திய நலன்களும் அப்பாற்பட்டதாக பார்க்க வேண்டிய அவசியமும் இருக்கமுடியாது. யுத்தத்தை நிறுத்தி சமாதான ரீதியாக அரசியல் தீர்வு காண்பதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்கான ஒரு அம்சமாக அதனை கொண்டிருக்க (UP) 19. U |LD.
இன்று அவை பற்றியெல்லாம் பேசுவதை விட்டுவிட்டு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பற்றியே அதிகம் பேசப்படுகிறது. நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து தப்பிக் கொள்வதற்கு நோர்வே சமாதான முயற்சிகளை தூசுதட்டியெடுக்க அரசாங்கம் விரும்புகிறது. யுத்தம் நிறுத்தம், அரசியல் தீர்வு என்பவற்றை பற்றி எதுவுமே கூறாமல் மிகவும் இலகுவாகவும் வசதியாகவும் அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வர ஐ.தே.கட்சி எண்ணம் கொண்டுள்ளது. அதற்கு துணைபோவதையே தமிழ் கட்சிகள் விதியாக கொண்டு செயற்படுகின்றன.
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கவோ எதிர்க்கவோ நோர்வே சமாதான முயற்சிகளை கைவிடவேண்டும் என்று ஜே.வி.பி நிபந்தனை வைக்கிறது. பேரினவாத சக்திகளும் அதனையே நிபந்தனையாக கொண்டுள்ளன. தமிழ் கட்சிகள் நிபந்தனை எதுவுமின்றி ஐதேகட்சியை ஆதரிக்கின்றன. ஈ.பி.டி.பி. நிபந்தனையின்றி அரசாங்கத்துடன் இணைந்து எதிர்க்கின்றது பேரம்பேசுவதில் கூட சமாதான முயற்சிகளை தூக்கிப்பிடிக்க முடியாத அளவுக்கு தமிழ் கட்சிகளின் நிலை தாழ்ந்து விட்டன.
இந்நிலையில் பேச்சு வார்த்தையும் அரசியல் தீர்வும் சமாதானமும் வென்றெடுக்கப்படுவதற்கு அதிக தூரம் செல்லவேண்டியே உள்ளது. அதற்கான பரந்த வெகுஜனப் போராட்டங்கள் பலதரப்பிலும்
முன்னெடுக்கப்படல் வேண்டும். அதற்கான சிந்தனையும் செயல்பாடும்
e.e. Fel
ஆசிரியர் குழு
R தி 壟 *葵)
அணி மையில் ெ ஒன்றில் உரைய ரட்னசிறி விக்கிரம இன்றைய பொது என்று உரத்துக்
அத்துடன் அப்ெ ஒழித் துக் க 9, 60 60 ലെ () | ஒன்றுபட வேண்டு என அழைப்பு விடுத் துளி ளார் அதாவது நமக்கு 3 (56.160 J 9 (El எதிர்த்து எதிரிச நின்று கொணி பொது எதிரிய புலிகளுக்கே வா விடும் என்றும் கூறி
மேற் படி பிரத 의 61(500나내 6T에 மட்டும் அல்ல. ெ பேரினவாத நி அனைவரினதும் தான் அவர்கள் பிரதிநிதியாகவே பி வெறித்தனமான (3 Lug is, g. 9, 60) SIT
வெளியிட்டு வருகி
பொது எதிரி எ படுத்துவது அத எதிரிக்கு எதிரா ճ9 (5 հա (Ե 60) եւ-եւ கட்சியினுடைய நிலைப் பாட்டை விடயமாகும். ஆளு பெளத்த பேரின6 போராடும் இயக்க
பிரதிநிதித்துவம் ெ
தமிழ் மக்களும் இருப்பதில் ஆச் UyuT粤l
ஆனால் இத்தகை உழைக் கும் LT6 of 60 LDust 60T புடையதா என்ப உரியதாகும். தமி சென்ற நூற்றா
9. LL LID 35 LL LIDIT 6 முறைக்கு உ வந்துள்ளார்கள், ! வந்தவர்கள் சிங்க உள்ள நிலவுடை ஆளும் வர்க்க ச ஒடுக்கு முறைக்கு கொண்ட கருவி
El
(3LD6v)IT6Oör6O)LD 6T6öTL. மூலம் சிங்கள உை திசை திருப்பவு சுரண்டலை மறை வாழ்வை வளம் நிறுத்தவும் முடிந்த
கடந்த இரண்டு இவ் இன ஒடு பேரினவாத ஒடுக் முன்னெடுத்து 6 தேசியக் கட்சி முன்னணியும் ஒ சளைத்தவர்கள்
நிருபித்துக் கொ அத்தகைய ஆகு சக்திகளுக்கு த அபிலாஷைகள் உ போராடிவரும்
எதிரியாகவே கா6
இவ்வாறு காண்பது to loor 60LDLLT60T (o அதன் மோசமான மறைத்து மக்கை போக்குத் தொட என்று கூறப்படு அதற்குப் பின்பும்
முதலாளித்துவ வர் சொத்து சுகபோக பாதுகாத்து முன்
வர்க்க சக்திகளே
 
 
 

%9റൂ 塑
பாதுக் கூட்டம்
ாற்றிய பிரதமர்
நாயக்கா நாட்டின்
எதிரி புலிகள்தான் கூறி உள்ளார்.
பாது எதிரியை
ட்டுவதற்கு
ம்
IT 6 EST |նկլյrrց:
உள்ளார்.
Dr Sof ண் ணக் கருத்து பெளத்த சிங்களப் Y06) uf) 6 p 6TT 6T கருத்தும் அதுவே ரின் தலைமைப் ரதமர் தொடர்ந்தும் பேரினவாதப் அவ்வப் போது |ன்றார்.
D-60) D.
என அடையாளப் தகைய பொது கப் போராடுவது g|സ് ഖുg ♔ (!, வர்க்க அரசியல் 山 பொறுத்த ம் நிலையில் உள்ள பாதிகளுக்கு ஒரு மும் அவ்இயக்கம் ய்யும் ஒடுக்கப்படும் பொது எதிரியாக சரியம் இருக்க
ய பகுப்பு சாதாரண ஏகப் பெரும் மக்களுக்கு ஏற் தே சிந்திப்பதற்கு ழ் மக்கள் கடந்து ன்ை டு முழுவதும் ன இன ஒடுக்கு ள்ளாக் கப்பட்டு அவர்களை ஒடுக்கி ா மக்கள் மத்தியில் ம முதலாளித்துவ க்திகளாவர். தமது கையில் எடுத்துக் பெளத்த சிங்கள தையாகும். அதன் ழக்கும் மக்களைத் ம் தமது வர்க்க த்து மேட்டுக்குடி படுத் தி நிலை 呜k
தசாப்த காலத்தில் க்கு முறையை கு முறை யுத்தமாக வந்ததில் ஐக்கிய யும் பொதுசன என்றுக் கொன்று அல்லர் என்பதை ன்ைடனர். எனவே ரும் பேரினவாத நமது அடிப்படை உரிமைகளுக்காகப் எவரும் பொது ணப்படுவர்.
தன் மூலம் நாட்டின் பாது எதிரியையும் நிலைப்பாட்டையும் ள ஏமாற்றி வரும் ர்கிறது. சுதந்திரம் வதற்கு முன்பும் தமது நிலவுடமை 95 295 JD5 6.NOGOT BAGON 6TTILLHUD հյomiյց քlg, otherպլի னெடுத்த ஆளும் மக்களது பொது
எதிரிகளாக இருந்து வந்துள்ளனர். இனத்துவ அடிப்படையில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களது அடிப்படை உரிமைகளைப் பறித்து அடக்கி ஒடுக்கியதன் மூலம் அம் LD g. g. 66 of பொது எ த ரபி க ளா கரி க
கொண்டனர். அதேவேளை இதே சக்திகள் தான் வர்க்க ரீதியில் சிங்கள உழைக்கும் மக்களினதும் பொது 6rglflgern gestö இருந் து வந்துள்ளனர்.
தமது வர் க் க ஆட்சியைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இந்நாட்டின் சிங்கள தமிழ் முஸ்லிம் மலையகம் உட்பட அனைத் து மக்களது வர்க்க ஐக்கியத்தைக்
குலைப்பதும் அவர்க ளிடையே இன மத மொழி முரணி பாடுகளை வளர்ப்பதும் அடிப் படைத் தேவையாகவும் வழிமுறையாகவும் கொண்டனர் சிங்கள பெளத்த பேரினவாத (810 წტ mT 6,601 6ხი სი ფ. கருத்துக்களைப் பரப்பினர். அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆளும் நிலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் மூலம் சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் முஸ்லிம் மலையகத் தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பிக் கொள்வதில் வெற்றி பெற்றுக் கொண்டனர். இவ் விடயத்தில் வரக் கப் போராட்டம் பற்றி உரத்துப்பேசியும் போராடியும் வந்த பழம்பெரும் இடது சாரிகள் தமது பாராளுமனி ற சந்தர் ப் பவாதப் பாதையின் காரணமாக பெளத்த
golff, g, 6IT g. (8 up 6w nr, 6001 6თ up t} கருத்தியலுக் குப் Lu 6. juunt gég சரணடைந்தும் கொண்டனர். இது தொடர் கதையாகி பின் வந்த புதிய இடதுசாரிகள் எனத் தம்மைத் தம் பட்டம் அடித்துக் கொணி ட ஜே.வி.பி.யும் அதே பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.
இன்று பெளத்த சிங்கள பேரினவாத மேலான மைக் கருத்துக் களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு ள்ள பச்சை நீலம் சிகப்பு பாராளுமன்ற அரசியல கட்சிகள் யாவும் தமது
- =ബ' = 6011-1 ܐܢܬ ܐܢܬ ܨܢܐ 91)
வேணி டிநிற்கும் தமிழ் முஸ்லீம் ഥഞ ഡ്രൈ 9, 5 தமிழ் மக் களி அனைவரையும் அவர்கள் பக்கத்தில் நின்று போராடும் புலிகள் இயக்கம் உட்பட நேர்மையான இடதுசாரி ஜனநாயக சக்திகள் அனைத்தையுமே பொது எதிரி களாகவே அடையாளம்
கண்டு நிற்
கின்றன.
நா ட டி னது ம மக்களினதும் உணன் மையான பொது எதிரி யாக இருந்து வரும் ஏகாதி பத்திய சக்திகள் அ வர க ள து
2.96 (59.956T60T | !pി സെ ഖുL ഞഥ முதலாளித
. O go o "o"
பற்றி எத்த கைய கேள்வி யும் எழுப் பப் படுவதில் லை. இனி று
உலகமயமாதலின் கீழ் பல்தேசியக்
கம்பணிகள் மூலம் சகல வளங்களும் வாரி அள்ளிச் செல்லப்படுகிறதே
அவர்கள் பற்றியும் எவருக்கும்
க்கறை கிடையாது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்திய பிராந்தி மேலாதிக் கம் நமது பிராந்தியத்தைத் தமது பிடிக்குள்
வைத் திருப்பதற்கு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றன. யுத்தம்
அனைத் து சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி தமது உள்நோக்கங்களை பல முனைகள் னெடுத் து வருகின்றனர். அவர்களுக்கு சகல
D L LI LI L -
リエ (LP o
வாய்ப்பு வசதிகளையும் வழங்கி வருவதில் நமது நாட்டின் ஆளும் வர்க்க சக்திகள் தொடர்ச்சியாகச் சேவகம் புரிந்தும் வருகின்றன.
நமது நாட்டின் பொருளாதார அரசியல் சமூக பணி பாட்டுத் துறைகள் அனைத்தையும் அந்நிய சக்திகளுக்கு கூச் சநாச்சமின்றி தாரைவார்த்துக் கொடுத்து விட்டு அதே அந்நிய சக்திகளின் அரவணைப்பில் வெட்க துக்கம் இன்றி இருந்து வருகிறவர்கள் தான் நாட்டின் துரோகிகளான ஆளும் வர்க்கத்தினர். இவர்கள் தான் உண மையாக நாட்டின் பொது எதிரிகள் இத்தகைய ஆளும் வர்க்கப் பேரினவாத சக்திகள் தங்களது பொது எதிரி அடையாளத்தை ஏகப் பெரும் LIT 6osi" 6O)LDLLUTT 6OT மக்களிடமிருந்து மறைத் துக் கொள்வதற்காகவே ஒடுக்க படும் தமிழ் மக்களையும் அவர் களது போராட்ட சக்தியான புலிகளையும் பொது எதிரி என் அடையாளம் காட்டுகின்றனர். இது திருடனே தனது திருட்டை மறைக்க திருடன் திருடன் எனச் சத்தமிட்ட கதைபோன்றது தான் பிரதமரின் உரையாகும்.
எனவே நாட்டின் இன்றைய அவல நிலை மாற்றப் படுவதற்கு உண மையான போது எதிரி அடையாளப்படுத்தப்பட வேண்டும் அந்தப் பொது எதிரி ஆளும் வர்க்க பேரினவாத ஒடுக்குமுறையாளர் களும் அவர்களுடன் இணைந்து நிற்கும் அந்நிய ஏகாதிபத்திய அட மேலாதிக் க ச க திகளுமாவா இத்தகைய பொது எதிரிகளுக்கு எதிராக ஒவ்வொரு முளை ஒடுக்கப்படும் அனைத்து ఇ5g LLGUGLTTG 5 ërë jetes i
-

Page 4
யூவகை 20N
கிழக்கு மாகாணத்தில் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய கரையோரத் தனி மாவட்டம் என்பது சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் முன் வைத்து வந்த ஒரு கோரிக்கையாகும். மறைந்த அஷ்ரப் காலம் முதல் முன்னாள் அமைச்சர் ஹக்கீம் வரை பொதுசன முன்னணியிடம் வற்புறுத்தி வந்த விடயமும் இத் தனிமாவட்டக் கோரிக் கையாகும். ஆனால் அரசாங்கம் அதனை வழங்குவதற்குத் தயாராக இல்லை. அதற்குக் காரணம் அதனி பேரினவாத நிலைப்பாடேயாகும்.
அரசாங்கம் மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராக இல்லை. அவ்வாறு தனி LDF 6)IL Lld வழங்கப்பட்டால் பேரின வாதத்தினால் அதன் நோக்கங்களுக்கு உருவாக்கப் பட்ட அம்பாறை மாவட்டத்தின் பலமும் ஆதிக்கமும் அற்றுப் போய் விடும் என்பதே அதன் அடிப்படையாகும். இவ்விடயத்தில் ஜே.வி.பி உட்பட சகல பேரினவாதி களும் தத் தமது விளக்கங்களுடன் தங்களது கடும் எதிர்ப்பைக் காட்டி யுள்ளார்கள்
மறுபுறத்திலே பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்தும் இத்தனி மாவட்டத் திற்கு எதிர்ப்பு கிளம்பியிருந்ததைக் காண முடிந்தது. தமிழர் மகாசபை முதல் தமிழ்க் கட்சிகள் யாவும் எதிர்க்கின்றன.
பொத்துவில் சம்மாந்துறை கல்முனை தேர்தல் தொகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் அம்பாறை மாவட்டத்தின் பேரினவாத அழுத்தங்களால் பாதிக்கப் பட்டு வருகிற அதேவேளை தனிமாவட்டம் வந்து விடும் என்ற அச்சத்தைக் கொண்டிருப்பதாகவே காணமுடிகின்றது. இது மோதிரக்
கொழும்பு செட்டியார் தெரு நகைக் கடை ஊழியர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்களுக்கு முழு நாள் விடுமுறையை பெற்றுத்தரும் படி கேட்டு தொழில் அமைச்சருக்கு விண்ணப்ப மொன்றை செய்துள்ளனர். மேற்படி கடை ஊழியர்களின் சார்பில் டொல் பினர் நலன் புரி சங்கம் அவ் விண் ணப் பத் தை அனுப்பி வைத்துள்ளது.
வாரத்தில் ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் வேலை செய்ய கட்டாயப் படுத்தப்படுகின்ற மேற்படி கடை ாடர்கள் அவர்களுக்கு ஞாயிற்றுக கி ைமுழு நாளும் விடுமுறை வாரு கடை உரிமையாளர் களிடம் தொடர்ந்து கோரிக்கை 眶-- éL呜 மேதினத்தன்று அக்கோரிக் கையை முன் வைத்து = வதை தையும் F. L. L. 5 605 L ܂ ¬ ܘܗ ¬ܒܸ ܒܸ ܢ ܒ பத்திரிகைகள், தொகை காட்சி ஊடாக அவர்களது கோரிக்கை பிள் நியாயத்தை எடுத்துக் காட்டினா துண்டுப்பிரசுர இயக்கமொன்றை நடத்தினர்.
ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய L M S S T M S S S LLLLLL விடாப் பிடிவாதத தினால் அக கோரிக்கை மறுக்கப்பட்டு விருகிறது.
கையால் குட்டு வாங்கினாலும் வெறுங்கையால் குட்டு வாங்குவதா என்ற சிந்தனையின் வெளிப்பாடோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
மற்றொரு வகையில் தமிழ் மக்கள் 5 TLb அச் சப்படுவதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவுகள் ஏற்படுத்தப் படுவதற்கு முஸ்லீம்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவது ஏன் என்னும் கேள்வியை எழுப்புகிறார்கள். அந்தக் கேள்வியில் நியாயமும் இருக்கயே செய்கிறது. அத்துடன் ஆலையடிவேம்பு, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவுகளில் எல்லைப் பிரச்சினைகள் இருந்து வருவதாகவும்
சுட்டிக் காட்டுகிறார்கள்
அதேவேளை கிழக்கின் கரையோர மாவட்டத்தின் செயற்பாடுகள் தமிழ் மொழியிலும் தமிழ் முஸ்லீம் அதிகாரிகள் மூலமும் முன்னெடுக்கப் படுவதை மிகவும் சாதகமான அம்சமாக முஸ்லீம் தரப்பிலிருந்து கருத்துக்கள் முன்வைக் கப்படுகிறது. இவ்வாறு கூறப்படுவதில் நியாயப்பாடுகள் இருப்பதை மறுக்கவும் முடியாதுள்ளது.
இவ்வாறு ஒரு தனி மாவட்டத்தைப் பெறுவதில் முஎஸ் லிம் தமிழ் மக்களிடையே ஏட்டிக்குப் போட்டியான கருத்துக்களே பரப்பப்படடு பகைநிலை தோற்றுவிக்கப் பட்டு வருகின்றது. கிழக் கில் பேரினவாத ஒடுக்கு முறையின் திட்டமிட்ட நடைமுறைகள் மூலம் தமிழ் முஸ்லீம் மக்கள் (5 LDIT g LDT g, L பாதிக் கப்பட்டு
வந்துள்ளமை கடந்த அரை
நூற்றாண்டின் வரலாறாகும். தேசிய இனப்பிரச்சினையின் இன்றைய யுத்த
பெரும்பாலான கடை உரிமையாளர் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைகளை மூடி ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கத் தயாராக இருந்தபோதும் சில Olurflu geon L. p, rflen Lourt GTTri S. 61 தொடர்ந்து மறுத்து வருவதால் அக் கோரிக் கைக்கு தீர்வு காணமுடியவில்லை.
இதனால் கடைகள் காரியாலயங்கள் ஊழியர்கள் சட்ட ஏற்பாடுகளின் கீழும். மாநகரசபை விதிகளின் கீழும் ஆடை ஊழியர்களின் உரிமைகளை நிலை நாட்டிக்கொள்ள கடை ஊழியர்கள் முயற் சிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
இக் கடைஊழியர்கள் அவர்களின் கோரிக்கையை வென்றெடுக்க அரசியற் கட்சிகளின் ஆதரவையும் கேட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் கோரிக்கையை வென்றெடுக்கும் வரை தொடர் ச் சியாக பல போராட்டங்களை செய்யவும் அவர்கள்
திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
காலம் காலமாக உழைத்துக் கொடுக்கின்ற கடை ஊழியர்களின் உரிமைகள் பற்றி பெரிய கடை உரிமையாளர்கள் கவலைப்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. செட்டியா தெரு நகைக் கடை
犯
க்ள்ே
豪》
ரையோர மாவட்டப் பிரச்சிை
நிலைக்கு கிழக் பிரதான பங்கை வி
எனவே தமிழ் முள பட்டு எதிர் க் பேரினவாத ஒ அடிப் படைக6ை விரிவுபடுத்தல்க அதை விடுத்து
கொள்வதற்கான பூதாகரமாக்கிக் ெ உதவுவதேயாகும்
தனி மாவட்டம்
முஸ்லீம் ஆ உள்நோக்கத் முற்படுவது தவறு தனி மாவட்டத்தை கண்ணோட்டத்தி சிந்தனை வழிய தவறானதேயாகு ஒவ்வொரு முஸ்லி தத்தமது தேர்தல் வழி நின்று இ குறுகிய கணி ( பார்ப்பதும் அதுவே சக்திகளுக்கு அமைந்து வருக மக்கள் பெரு கொண்ட தனிமா நியாயமான தாகு மக் களது கே நிறைவேற்றப்படுவ இனி றைய பு @ ] ] / ¢ @7 50) ওয়া
pп а. а) батп60
| GBL '-
முறையாளார் 8 முடியும்.
எனவே முஸ்லீம் பிரிவினரும் உரி புரிந்துணர்வு மூல ஏற்று மதித் மாவட்டத்தைப் ெ சரியானதும் நியா
ஊழியர்களுக் சலுகைகள் இரு go rifl6OMLD LLUIT 6Tri g, அதனால் வார விடுமுறை வழங்க இல்லை என்று முதலாளித்துவம் 6 நிலையில் தெ 260T E TILLI ë 9-t செய்யப்பட்டடுள்ள வழங்க மறுக்கின் g, 60 L to floo LD ஏற்பாடு களை மீ மன் றி இல்லாதவர்களா
செட்டியார் தெரு தற்போதைய வி களுக்கு ஏற்ப வில்லை. அதன பின்னடைவுகை உரிமைகளை ம (LPL). LUFTS), D609, உரிமையாளருக்கு நல்லுறவு நிலவு விஞ்சும், அதனை GLIrfluLu 9,66), L' செயற்பட வேண் கடை ஊழியர்க களுக்கு பதில் வேண்டும்.
 
 
 

வகித்து வந்துள்ளது.
ஸ்லீம் மக்கள் ஒன்று க வேணி டியது டுக் குமுறையின் Tuy Ló அதன் ளையுமே ஆகும். தமக்குள் மோதிக்
பிரச்சினைகளைப் காள்வது எதிரிக்கு
என்பதன் ஊடாக திக் கம் பற்றிய தோடு செயல்பட ஆகும். அவ்வாறே முஸ்லீம் விரோதக் ல் தமிழ் ஆதிக்க ாக நோக்குவதும் தம். இவற்றுடன் ம் தமிழ் கட்சிகளும் லாபங்களுக்கான ਲੰ60660ਘ னோ ட்டத்தில் ஆளும் பேரினவாத உதவுவ தாகவும் ിഞ്ഞ് നൃg). ഗ്രൺബ്ഥ
D LITT SOT 60 LD LIITT 95 95 வட்டம் ஏற்படுவது தம், அங்கே தமிழ் ாரிக் 60 g, g, it து அவசியம் ஆகும். புத்த சூழலில் 65 ULU LI 旦āT*町 吕、TT° - F 601 oung gold, e.
ளாகவே இருசக
தமிழ் மக்கள் இரு யகலந்துரையாடல் ம் ஒருவரை ஒருவர் 鲇 கரையோர பற்றுக் கொள்வதே யமானகுமாகும்.
5 அதிகமான பதாக அந்த கடை ள் கூறுகின்றனர். ாந்தம் ஒரு நாள் வேண்டிய அவசியம் ம் கூறுகின்றனர். வளர்ச்சியடைந்துள்ள ாழிலாளர்களுக்கு ரிமைகள் உறுதி ன. அவற்றைக் கூட ற செட்டியார் தெரு uretri gsi gL L. றுபவர்களாக மட்டு
மனச் சாட்சியும்
க இருக்கின்றனர்.
ந நகை வியாபாரம் யாபார முறைமை
ஒருங்கமைக்கபட ால் வியாபாரத்தில் 1ள ஊழியர்களின் றுப்பதால் சரிசெய்ய வியாபாரத்தில் கடை கும் ஊழியர்களுக்கும் ாவிடில் பாதிப்பே ன உணர்ந்து அந்த 9 Lrf6o)LDLLIT 6TTrif gr, 6mi டும். இல்லாவிட்டால் ளின் போராட்டங்
சொல்லியே ஆக
மாவனல்லையில்
POUL 2 — 60 JUULUTL6MO)
மாவனல்லையில் நடந்தது தெரியுமோ?
சொல்லும் படியாய் என்ன நடந்தது! எரிந்த கடைகள் எத்தனை தெரியுமோ?
எத்தனையாயினும் எல்லாம் திருத்தலாம் கறையாடிய பொருட்களின் அளவு.
எவ்வளவாயினும் மீளவும் தரலாம் சேதமான விடுகள் எத்தனை.
faireoir oifoolini, d'f Garif, Laoirib பள்ளிவாசல்கள் இடிப்பட்டனவே.
புத்தர் சிலைக்கு சேதம் உள்ளதாம், எல்லாவற்றையும் மீளக் கட்டலாம், இன்னும் பெரியதாய்! காயம் பட்டோர் தொகை தான் தெரியுமோ?
IIIröist 6lerjü 6IIIren öfö06oßm குற்றவாளிகள் யாரென அறிய.
நட்ப ஈடுகள் வாங்கித் தரவும் நான் நீ என்று போட்டியுள்ளது குற்றிவாளிகள் யாரென.
குற்றவாளியாய் ஒருவரை ஒருவர் கட்டிக்காட்டியவாறாய் உள்ளனர் குழப்பம் மிகுதி Sayfyryroncor 0616BITrió விரைவில் இந்த விசாரணை முடிந்தது.
916) eryrflui (5 cyfangwb golli Gwŷr GLIreologjisorgor ßiß GertTTU GOGODI, அறிக்கை, ஆய்வு, ஆறப் போடல் ஆத்திரம் எல்லாம் அடங்கிய பின்பு ஆனவிதமாய் நடைமுறை செய்வோம்! முடிவில் ஒன்றும் நடவாதென்று.
முடிவில் ஏதும் நடவாதென்று முன்பு கூட்டியே சொல்ல முடியும் மாவனல்லையில் என்ன நடந்தது! முன்னம் நாங்கள் கண்டிராததா, இந்த நாடு அழிந்து போனதா, முஸ்லீம் மக்கள் வாழ வில்லைா ஒருநாறாண்டு முன்னம் நாட்டின் முஸ்லிம்கட்கு எதிராய் நடந்தவை மீண்டும் நினைவில் மீளுகின்றது.
பழையதை மீண்டும் கிளறுவதால்தான் பகைமை இங்கே (ழ்ளுகின்றது! பழையதை யார்தான் கிளறுகிறார்கள்.
பழைய கதைகள் வேண்டாம் யாரும், If'ın origassir 9.616Iror,
அதைவிட
மாவனல்லையில் என்ன நடந்தது! எங்கும் என்றும் நடவாதனவா எங்கள் மண்ணில் நிகழாதனவா. மாவனல்லையில் என்ன நடந்தது முன்னம் இங்கு முண்ட நெருப்பு இன்னும் இங்கே தொடர்ந்து எரிகுது சொல்லும் படியாய்ப் புதிதாய் எனினும் 9 இல்லை, எல்லாம் பழங்கதை எனினும் செய்யும் படியாய்ப் புதிதாய் உண்டு
8ógń 3Dr, Porbgs Grifff;ór............
நிற்க நேரம் இல்லை வருகின்றேன்!
Bögib BIII, IIIIIIb 6:186Ib.......
Bigailu bat5EDa) 19:Seapääilu Burgeon Guillei
LII-GilliILIGăsi
தேசிய கலை இலக்கியப் பேரவை தனது செயற்பாட்டை கொழும்பு மலையகப் பிரதேசங்களில் விரிவுபடுத்தி வரும் அதேவேளை வட பிரதேசத்தில் செயற் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. யுத்த சூழலிலும் பேரவையின் வெளியீடாக தாயகம் கலை இலக்கிய சஞ்சிகை தொடர்ந்து வெளியிடப்படுகின்றது. இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு முதன்மையிடம் கொடுத்து தாயகம் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்க தாகும். அத்துடன் நாடக முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன. மேலும் புத்தகப் பண்பாட்டை விருத்தி செய்வது பற்றிய திட்டங்களும் மேற்கொள்ளப் படுகின்றன.
அண்மைய வாரங்களில் தாயகம் கலை இலக்கிய வாசகர் வட்டங்கள் உருவாக்கம் பெற்றன. யாழ்ப்பாணம், நெல்லியடி கரவெட்டி காலையடி பண்டித்தரிப்பு சாந்தை சில்லாலை, புத்தூர் இருபாலை கொக்குவில் ஆனை க் கோட்டை போன ற இடங்களில் கலை இலக் கியக்
கூட்டங்களும் கலந்துறையாடல்களும் இடம் பெற்றன. தாயகம் சஞ்சிகையை மக்கள் மத்திக்கு எடுத்துச் செல்வது. அதன் கலை இலக்கியத் தரத்தை மேம்படுத் துவது புதிய எழுத்தாளர்களைப் பயிற்றுவிப்பது போன்ற விடயங்கள் மேற் படி கூட்டங்களில் எழுத்தாளர்கள். வாசகர்கள் கல வியாளர்கள் என்போரால் பேசப்பட்டன.
மேற்படி கூட்டங்களில் தேசியக் கலை இலக்கிய பேரவையின் தலைவர் கவிஞர் இ.முருகையன் இணைப்பாளர் சோ.தேவராஜா, தாயகம் ஆசிரியர் க.தணிகாசலம் செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.ஆனந்தகுமாரசாமி. அபகீரதன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கலை இலக்கிய ஆக்க முயற்சிகள் பற்றியும் வெளியீடுகளின் தேவை பரம்பல் சம்மந்தமாகவும் கருத்துக் கள வழங்கினர். இக் கூட்டங்களில் எழுத்தாளர்கள் கலை இலக்கிய நண்பர்கள் கலந்து கொண்டு ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர் O

Page 5
பூலைஓகஸ்ட்
/多
டிசன மதிப்பீட்டில் மன
பேரினவாத
முதலாளித் துவ அரசொன்றின் குடிசன மதிப்பீட்டை கண்டு தொடைநடுங்க வேண்டிய
அவசியம் அடக் கப்படுகின்ற தொழிலாளர்கள் விவசாயிகள் ஒடுக்கப்படுகின்ற தேசிய இனங்களுக்கு இருக்க முடியாதது.
ஆனால் குடிசனமதிப்பீடொன்றின் மூலம் ஒரு இனம் திட்டமிட்டு ஒடுக்கப் படுகின்றமைக்கு நியாயங்களை அரசு தேட முற்படுவதை முறியடிக்க சாத்தியமான வழி வகைகளை செய்ய வேண்டும் அதிலொன்றாக அரசு எதிர் பார்ப்பதைவிட அதிகமான அக் கறையுடன் ugി ഖുക, ഞണ് மேற்கொள்ளலாம்.
குறிப்பாக மலையகத் தமிழ் மக்களை இந்தியத் தமிழர் என்று பதிவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டே குடிசன மதிப்பீட்டு ஆவணங்கள் தயாரிக்கப் பட்டுள்ளன. அதன் படி தமிழர்கள் இலங்கை தமிழர் என்றோ இந்தியத் தமிழர் என்றோதான் பதியமுடியும். இலங்கை வாழ் இந்தியவம்சாவளி தமிழர்கள் அனைவரும் மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்துட னேயே வாழ்வதால் அவர்கள் தம்மை இந்தியத் தமிழர் என்ற அந்நிய அடையாளத்தை எடுக் க விரும்பவில்லை. அதனால் சிலர் அவர்களை இலங்கைத் தமிழர்கள் என்றே பதிவு செய்துவருகின்றனர்.
வாறு பதிந்
மலையத்தமிழ் மக்கள் தனியான தேசிய இனமாக நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியதால் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் sts of பதிவதை தவிர்க்கலாம். ஏனெனில் இனவிகிதா சாரத்தை நிலைநாட்டுவது தேசிய இனமென ற நிலைக்கு மிகவும் அவசியமாகும். அத்துடன் இன்னொரு தேசிய இனமாக பதிந்து கொள்வதனால் இனவிகிதாசாரம் குறையும், வேலைவாய்ப்புகள் உட்பட Lieu shig, Lori sot @sat shalf list of it []; ஒதுக்கீடுகளில் பாதிப்புகள் ஏற்படும். முனர் னேறிய இனத்துடன் தமது அடையாளத்தை காட்டிக்கொண்டால் அவர் களினர் இன விகிதாசார உரிமைக்களுக்காகப் போட்டியிடுவது →→→→TLD_
இலங்கையின் முழு சனத்தொகையிலும் 7.5 விதமாக இருக்க வேண்டிய மலையகத்தமிழ் மக்கள் (இந்தியத்தமிழ் என்ற பதிவு 5.5 விதமாகவே 1981 இல் கணக்கெடுக் கப்பட்டுள்ளது அவ்விதம் 1996 ஆண்டில் செய்யப்பட்ட முன்னோடி கணக்கெடுப்பில் 3.6 விதமாக குறைவடைந்துள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது இதனால் மலையகத்தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் அவர்களுக்கான நிர்வாக அலகுகள் சுயாட்சி அலகுகள் கிராமசேவையாளர் பிரிவு தமிழ்மொழி அமுலாக்கம் )8 Lמן (ס6 לחוג6 10 607 חו உள்ளடக்கிய கோரிக்கைகள் மறுக்கப்
LIL GA IT Li i eg GOT தமிழர்கள் என்று சரியானதாகும்.
குடிசனமதிப்பிட்டு
மலையத் தமிழ்
ஏற்பாடில்லாதபடியா மக்கள் என்றே பதி மக்கள் இயக்கங்க (3) GM GN) IT gE, LI LI L, LILI IT குடிசனமதிப்பீட்டில் என்று பதியவே இருக்கிறது. இ6 உறுதிபடுத்துவத பதிவதை விட ே இல்லை. அந்த நோக்கத்திற்காக
வாழ் இந்தியவ மலையகத்தமிழ் மக் GToor LDI LIġI LI JGA) Tib.
ஆனால் நீணன் ட ജൂഖ് ഞൿഖ[ ' தமிழர்கள் அனைவ மக்கள் என்று ெ அடையாளத்தை வேண்டும் அதன நாட்டின் 3
e|6തLLITണ5605 2. இன ஒடுக்கலிலிரு கொள்ள முடியும்
ഥഞ സu 5ട്ട് കൃഥിച്ചു ജൂ|ഞLLITണ്ഥ 605 தெடுக்கப்பட்டு வ
மலையகத் தமிழ் மக்களை இந்தியத் தமிழர் என்றே அழைக்க வேண்டும் என்று செங்கொடிச் சங்க பொதுச் Glo: L Gum STi g g (3) O II Go Lour சொல்கிறார். பிரதேசத்தை அடிப்படை யாகக் கொண்டு மலையகத் தமிழ் மக்கள் என்ற தேசிய இனம் உருவாக முடியாது என்று ஒரு கட்டுப்பாட்டையும் விதித்துள்ளார். அரசாங்க ஆவணங்கள் அனைத்தலும் இந்தியத்தமிழ் என்றே குறிப்பிடப்பட்டுள்ளதால் அதற்குமாறான அடையாளத்தை எடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். நடைபெறவுள்ள குடிசனமதிப்பீட்டில் மலையகத் தமிழர்கள் அனைவரும் இந்தியத் தமிழர் என றே பதிய வேண்டியிருப்பினும் மலையகத் தமிழ் தேசிய இனம் তা চিন্তা 0) அடையாளத்தையே வளர்த்தெடுக்க வேணடும் என்று மலையகப் பட்டதாரிகள் ஒன்றியம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அத் தீர்மானத்துக்கு எதிராகவே இராமையா மேற்படி கருதி தை தெரிவித்திருந்தார்.
இந்தியா என்பது இன்னொரு நாடு அந்த இந்திய அடைமொழியை கொண டு ஒரு தேசிய இனம் geson Luunt 6m Lió இலங்கையில் வளர்த்தெடுக்கப்படுவது ஆரோக்கிய மானதல்ல என்பதை அவரால் யோசிக்க முடியவில்லை. அரசாங் காப்கள் குத்துகின்ற முத்திரைகளுடன்தான்
ܢ ܣܛ1 ܢ ܐܶܠ ܗ5¬sܡܧܟ
தெரிவித்துக் கொள்கிறது
DOGAWING ELEIDINGÜIDADpašgara
அண்மையில் மறைந்த தோழர் எம்.இராமலிங்கம் மாணவர் பருவப் தொட்டு ஆசிரியனாக அதிபராக சிறிது காலம் பாராளுமன்ற உறுப் பினராக தொணி டனாக மறைந்தவர். பல்வேறு தளங்களில் நின்று செயல்பட்ட போதும் கூட ஆளும் வர்க்கத் திற்கோ அல்லது அவர் களுக்கு செய்யக் கூடியவர் களுக்கோ அடிபணிந்து செல்லாது மலையக மக்களின் விடுதலைக்காக தனது அரசியல் நிலைப்பாட்டுடன் இறுதிவரை நின்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும் கஷ்டங்கள் பலமுனைகளிலும் இருந்து வந்து மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்த வேளையிலும் படி இறங்காத ஒரு இடதுசாரியாக தோழர் இராமலிங்கம் தன்னை நிலைப்படுத்தி நின்றார் அவரது பூமி தனது புரட்சிகர அஞ்சலியைத்
3 தொட வாழவேண்டுமென்பதில்லை
இடங்கள் பிரதேசங்களின் பெயர்களை கொண டதாக தேசிய ও জেলা அடையாளங்கள் உருவாக முடியாது என்பது மிகவும் பிழையானது பிரதேச அடையாளங் களை கொன டு g, 'T'] ഞ| || 9, ഞ, ണ് Ժn ID (Մ եւ այլն : இராமையாவிற்கு விளங்குவதற்கு ஏதுவாக முன் னாள் சோஷலிஸ் நாடுகளிலிருந்து உதாரணங்களை பார்க்க முடியும் அனைத்து தேசிய இனங்களும் பிரதேச, இட மாநில அடையாளத்துடனேயே இனம்காட்டப் L | L GOT
யூகோஸ்லாவிய செக்கோஎல்லாவிய தேசிய இனங்களின் பெயர்களும் அவ்வாறே அமைந்தன. சீனாவில் திபெத் என ற மாநிலத்தின் அடையாளத்தையே திபெத் மக்கள் பெற்றனர். தேசிய இனங்கள் மொழிகள் மதங்கள் பிரதேசங்கள், நாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சிப் பெற்றன என்பதை அவர் மறுப்பதற்கு காரணம் என்ன?
அவரது தொழிற்சங்க காரியாலயத்தில் பழைய மாக்சிச புத்தகங்கள் இருந்தால் அவற்றை தூசு தட்டிப் பார்ப்பது நல்லது புதிய வளர்ச்சிகளை படிப்பதும் நல்லது பீட்டர் கெனமண் போன்ற அவரது பழைய ஆசானி களின் சிவப்பு புத்தகங்களில் மலையகத் தமிழ்
அடிபடைகளை தே. தற்போதைய குணசேகர விட மு தேடமுடியாது அவர் உச்சரிப்பதன் மூல கம்யூனிஸ்ட்டாக வ கொள்ள முயற்சி அவர்களின் சிகப்பு துணை போகும் மட்டும் இராமை கொள்ள முடியும்.
ஒரு காலத்தில் தி வெறுத்து ஒதுக் கம்யூனிஸ்ட் கட்சி இராமையாவுக்கு ஏற்பட்டது போ இந்தியதூதரகத்தி ஏற்பட்டுள்ளது ே ஏனெனில் இலங் இந்திய வம் சாவன அடையாளத்துடன் வாழ வேணடுெ தூதரகமும், இந்திய விருப்பம் கொண்டு மலையகத்தமிழ் பாண்மையானோரா தொழிலாளர்கள் 6 இனரீதியாகவும் ஒ( பிரித்தானிய ஏகா கடுமையாக சு என்பதையும் இந்திய தந்திரோபாங்கள
மக் களர்
வாழ்ந்து
(3 σου) οι
மலையகத்தின் இராகலை நகரில் புதிய கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழன் இ
 
 
 
 
 
 

/ 。
ܝܬܒܝܢ
ால் இலங்கைத் திவதை தவிர்ப்பது
ஆவணங்களின்படி LD 9, , 6T 6T6 of D லும் மலையகத்தமிழ் ய வேண்டுமென்ற ள் எதுவும் பலமாக லும் எதிர் வரும் இந்தியத்தமிழர்கள் ன்டிய நிர்ப்பந்தம் விசதாசாரத்தை ற்காக அவ்வாறு வறு வழிவகைகள் வரையறுக்கப்பட்ட மட்டும் (இலங்கை சாவளி தமிழர் ) கள் இந்தியத்தமிழர்
கால நோக் கில் |ந்திய வம்சாவளி ரும் மலையகத்தமிழ் பாது தேசிய இன வளர்த்தெடுக்க மூலம் இலங்கை தேசிய இன றுதிப்படுத்தி பேரின ந்து பாதுகாத்துக்
@g, জীu 9 5য়া ளிலிருந்து வளர்த் நகிறது. அவ்வடை
யாளத்தை அரசாங்க ஆவணங்களுக் காக விட்டுக் கொடுக்க முடியாது ஒரு போராட்ட வரலாற்றினுடாகவே அவ்வடையாளம் முன்னெடுக்கப்பட்டது. இந்தியக் g, si Sha, si என ற நிலையிலிருந்து பெருந்தோட்டத் தமிழர்கள் என்று மாற்றமடைந்து இன்று மலையகத்தமிழ் மக்கள் என்ற அடையாளம் முன்தள்ளப்பட்டுள்ளது.
எனவே குடிசனமதிப்பீட்டில் இந்தியத் தமிழர் என்று பதிந்தாலும் மலையகத் தமிழ் மக்கள் என்று தேசிய இன அடையாளமே முன்னெடுக் கப்பட வேண்டும் என்பதே புதிய-ஜனநாயக கட்சியின் நிலைப்பாடாகும். அதனையே D 650 60 UL || 9 தமிழ் LD g;, g, 66) 6IT பிரிதிநிதித்துவம் செய்யும் அதிகமான அமைப்புகளின் நிலைப்பாடுமாகும். மலையகப்பட்டதாரிகள் ஒன்றியம் உட்பட மலையக புத்திஜீவிகளை கொண ட அமைப்புகளும் அந்த நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன. இவை மலையகத் தமிழ் மக்களது துரநோக்கிலான இருப்பிற்கான அடிப்படை அபிலாஷையாகும்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர் களது பிரச் சினைகளின் இக்கட்டான நிலையை பிரித்தானிய ஏகாதிபத்தியமே தோற்றுவித்தது. அதற்கு எதிரான போராட்டம் இலங்கை நாட்டிற் குட்பட்ட தேசிய இன அடையாளத்தின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டு பிரச்சினைகளுக்கு
தீர்வு காண முடியும் இந்திய மேலாதிக்கத்தின் அச்சுறுத்தல்களினால் இந்திய அடையாளத்தை எடுக்க (UPLG) UUTTg5||
இந்தியாவிலிருந்து வந்தவர் கள் என்பதனாலும், இந்தியா பெறுமதியான நாகரீகங்களை கொண்டிருப்பதனாலும் இந்திய ஆளும்வர்க்கத்தின் மேலாதிக்க தந்திரோபாயங்களுக்குள் மாட்டிக் கொள்ள முடியாது. இம் மக்கள் இந்தியாவால் கைவிடப்பட்டவர்கள் தான். தமது தேசிய இன இருப்பை அவர்களே போராடி நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.
மலையகத் தமிழ் மக்கள் தமக்குரிய தேசிய இன அடையாளத்தைப் பெற்றுக் கொள் வதைச் சிலர் பெரும் பிரச்சினையாகப் பார்ப்பது ஏன் என்பது புரியவில்லை. இவர்கள் இந்திய அடையாளத்தை என்னென்றைக்கும் தம்மீது ஒட்டிக் கொண்டு சலுகை சிலவற்றை அவ்வப்போது பெற்று கூலிக்கார மக்களாக வாழ்வதையே விரும்புகிறார்கள் போதும் எந்தவொரு மக்கள் சமூகத்திற்கும் வளர்ச்சி உண்டு என்பதை மறுத்து ஆளும் பேரினவாத உயர் வர்க்க சக்திகளுக்கு அடிமை விசுவாசம் தெரிவிக்க விரும்புவர்களே மலைகயத் தமிழ் மக்களின் தேசிய இன அடையாளத்தை மறுப்பவர்களாக உள்ளனர். நாம் அப்படிக் கேட்கக் கூடாது. இப்படிக் கோர முடியாது. அதனால் பின் விளைவுகள் வந்து கொள்ளும் என்றவாறு சிந்திப்போர் ஒருவகையான தாழ்வுணர்ச்சியுடை யோரே இத்தகையோர் ஆளும் வர்க்க காலடிகளில் இருக்கவே தகுதியானவர்
96TTIT 6 IñT.
இன்று உலகம் பூராவும் ஒடுக்கு முறைகளை எதிர்த்து தேசிய இனங்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் வேளையில் மலையகத் தமிழ் மக்களை தமது தேசிய இன அடையாளத்தை தெளிவு படுத்தி முன்னிறுத்துவது அவசியமாகும்.
邬、呜mā முடியாத அவரின் ஆச என் **。 ம் எதையும் 3,6f6S (GALILLITU, 60 GMT ம் தான் இன்னும் ாழ்வதாக காட்டித் ளை செய்தாலும் பேரினவாதத்திற்கு தொற்று நோயை யாவால் பெற்றுக்
புவாதிகள் என்று கிய பூரீ லங்கா தலைர்களிடம் புதிய காதல் என்று தற்போது ன் மீதும் காதல் பால் தெரிகிறது. கையில் வாழும் யினர் இந்திய இந்தியர்களாக மணி றே இந்திய ஆளும்வர்க்கமும் sitect.
க்களின் பெரும் ன பெருந்தோட்டத் பர்க்க ரீதியாகவும் க்கப்படுகின்றனர். திபத்தியத்தினால் GOOT L LI LI LI L GOT fi
மேலாதிக்கத்தின் ல் பயன்படுத்தப்
படலாம் அடக்கபபடலாம் என்பதையும் ஏற்பாராயின் இராமையா மலையகத் தமிழ் மக்கள் தனியான தேசிய இனம் என்பதையும் மலையகத் தமிழ் தேசிய
-莺*
இன அடையாளமே தகுந்தது என்பதையும் ஏற்றுக்கொள்வார் அவரின் மங்கிய செங்கொடியினுடாக ഖri + 5, f, gിur ഞി ബി () (, , ഞ, ണ பார்க்காமல் விடுவதே மேல் இராமையா களை ந ம பி இலங்கையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. எனவே இடைக் கிடை புலம்புவதை விட்டுவிடுங்கள் இல்லா விட்டால் இவ்வாறான பதில்களை ஏற்க வேண்டிய நிலை வரும்.
உடபுசல்லாவ பிரதேசத்தில் இருக்கும் எனிக்பெரிக் தோட்டத்தில் 1997ம் ஆண்டு மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இக்குடியிருப்பு களில் மின் விளக்கு எரிந்தும் மணன் ணென்னை விளக்கு வைக்க வேண்டிய அவலநிலையே காணப்படுகின்றது.
சுமார் 165 வீடுகள் உள் ள இத்தோட்டத்தில் 1997ம் ஆண்டு மின் இணைப்பு குடும்பம் ஒன்றுக்கு சுமார் 9.300/- கடன் வழங்கப்பட்டே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக இன்றும் இவர்கள் மாதாந்தம் தலா 230/- செலுத்தி வருகின்றார்கள்
இந்த நிலையில் வெளிச்சமில்லாத மின்சாரம் கிடைப்பது ஏன் என தேடிய பொழுதே மின்சாரத்திற்கு உரிய D S S S S S S S L பக்கத்தில் உள்ள கிராமத்திற்கு மின்
கம்பிகள் போதவில்லை என்ற காரணத்திற்காக இங்கிருந்து கம்பிகள் கழட்டி செல்லப்பட்டுள்ளது. எனவே மீதமிருந்த கம்பிகளில் பேஸ் மின்சாரத்தை வழங்கிவிட்டு தோட்டத் திற்கு மின்சாரம் வழங்கிவிட்ட தாக பம்மாத்து காட்டப்பட்டு வருகின்றது.
3լոր սկ = in usuմ: தோட்டத தொழிலாளர்கள் பாகுபாடு காட்டப்பட்டு ஏமாற்றப்படுவதற்கு ஒரு சிறு உதாரண மாகும் ஒரு புறம் பேரினவாத நிலை பூடான புறக்கணிப்பு மறுபுறம் தொழிற் சங்க அரசியல் தலைமைகளின் ஏனோ தானோ என்ற அலட்சியம். இதுவே மலையகத்தில் தொடரும் நிலைமை தொழிலாளர்கள் சிந்தித்து ஒன்றுபட்டு குரல் கொடுக்க முன் வராத வரை இதை விடப் பெரிதான பிரச்சினை களுக்கு முகம் கொடுக்க முடியாது.
-ஜனநாயக கட்சி நடாத்திய மேதினக் கூட்டத்தில் கலந்து
தம்பையா கட்சியின் பொருளாளர் தோழன் ாே தேவராஜ ஆகிே
மக்களில் ஒரு பகுதி
ബ -

Page 6
|யூலைஓகஸ்ட் 20N
1. Elle je E5 OG
ஆங்கிலம் இன்று உலக நாடுகள் பலவற்றில் அரச கரும் மொழியாக அல்லது இணைப்பு மொழியாக ஏற்கப்பட்டுள்ளது. அதைவிடவும் பிரித்தானிய உலக ஆதிக்கத்தை அடுத்து அமெரிக்க மேலாதிக்கம் நிறுவப்பட்ட பின்பு ஆங்கிலம் உலகின் அதி முக்கியமான வணிக மொழியாகியும் உள்ளது. பிரெஞ்சுக் கொலனியத்தின் சரிவையடுத்துப் பிரெஞ்சு மொழி ஆதிக்கம் செலுத்திய நாடுகளிலும் ஆங்கிலம் ஊடுருவியுள்ளது. இன்று பல்வேறு அறிவியல் தொழில் நுட்பத் துறைகளிலும் ஆங்கிலத்தின் மேலான மை பற்றி யாரும் மறுப்பதற்கில்லை. அதைவிடவும், வணிகம், அரசியல், சட்டம் போன்ற துறைகளிலும் ஆங்கிலத்தின் ஆதிக்கம் உண்மை யானது. அந்த அளவுக்கு ஆங்கிலம் உலகப் பொது மொழி யாக உள்ளது என்பதில் ஐயமில்லை.
ஆங்கிலத்தின் மேலாதிக்க நிலை யையும் பல்வேறு துறைகளிலும் அதன் மூலம் கருமமாற்றும் வசதியையும் முன்வைத்து ஆங்கிலமே மனிதரின் உயர்வுக்கு அவசியமான மொழி என்ற வாதம் பரப்பப்பட்டு வருகிறது. தாய்மொழிக் கல்வி யையும் தாய் மொழி மூலமான கல்வியையும் புறக்கணிக்கவும் சிலர் முற்படுகின்றனர். அதுமட்டுமன்றி, ஆங்கிலமல்லாத மொழிகள் மூலம், குறிப்பாக ஆசிய மொழிகள் மூலம் நவீன அறிவு பெறுவது இயலாது என்ற கருத்தும் பரவலாக்கப்பட்டு வருகிறது.
இன்று ஆங்கிலம் பற்றிக் கட்டி எழுப்பப்படுகிற மாயத் தோற்றம் கொலனிய யுகத்தில் ஆங்கிலம் பற்றி உருவாக்கப்பட்ட மாயத் தோற்றத்தைப் பலவழிகளிலும் ஒத்தது. அன்று ஆங்கில மூலம் கல்வி கற்றவர்கட்கு இருந்த சமுதாய அங்கீகாரம் போல இன்றும் ஒரு புதிய அங்கீகாரம் தென்னாசியா முழுவதிலும் காணப்படுகிறது. எப்படிப் பழைய கொலனிய எசமானர்களும் அவர்களது உள்ளூர் எடுபிடிகளும் பாவித்த நிருவாக மொழியாக ஆங்கிலம் இருந்ததோ அப்படியே இன்றும் ஆங்கிலம் புதிய நவகொலனிய எசமானர்களின் மொழியாகவும் அவர்களது உள்ளூர் முகவர்களதும் அதிகாரத்தின் மொழியாகத் தொடர்கிறது. இதை விளங்கிக் கொள்வதற்கு இலங்கையிற் கடைசி இருபது ஆண்டுகளுள் ஆங்கிலம் மீளவும் வென்றுள்ள சமூக முக்கியத்துவத்தைக் கவனித்தால் நன்கு விளங்கும்.
2. JÄETIGIGABINGUGMAGGINGÖ STŘadağ og ÖLINGGIUă
வெளிப்பட்ட ஒரு காலமும் சூழ்நிலையும் இருந்தன. ஆங்கி
ஒரு உயர் நடுத்தர வர்க்கத்திற்கும் எதிராக இருந்த தேசிய முதலாளிய உணர்வுகள் தாய் மொழிக் கல்விக்கும் ஆங்கிலத்தின் இடத்தில் தேசிய மொழிகளை நிர்வாக மொழி களாக்கும் ஆவலுக்கும் காரணமாகின. ஆயினும் தேசிய முதலாளிய வர்க்கங்களின் குறுகலான பார்வையின் விளைவாகத் தாய் மொழியை வளர்ப்பதென்பது சகோதர இனங்களின் மொழி உட்பட்ட சமூக அடையாளங்களை நசுக்குவது என்ற போக்கும் ஊக்குவிக்கப்பட்டது.
தேசிய முதலாளியத்தின் இயலாமை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகப் பலவேறு தொழில்நுட்பத் துறைகளில் பயிற்சி பெற்றவர்கள் அயல்நாடுகளில் வேலை தேடிப் போக வேண்டிய சூழ்நிலை உண்டானது. அவ்வாறு போக நேர்ந்த நாடுகளில் ஆங்கிலமே பிரதான மொழியாக அல்லது தொழில் வாய்ப்புக்களைக் கட்டுப்படுத்துவோரின் மொழி யாக இருந்தது. எனவே தாய் நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாத தாலோ கூடிய வருமானம் கிடைக்கும் என்ற சூழலாலே வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக் களைத்
ஆங்கிலத் திணி முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தினர்.
%, '
கே சிம் 'கு 9 (5 nc. 22.72. பொருளாதாரம் அதன் @
பயிற்றப்பட்ட தொழில் வல்லுனர்களை ஏற்றுமதி செய்வதிலேயே தங்கி இருக்கிறது என்றால் அது அந்த நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதையே காட்டு கிறது. ஒரு நாட்டின் தொழில் வல்லுனர்களது திறமைகளை அந்த நாட்டால் பயன்படுத்த இயலவில்லை என்பது அந்த நாட்டில் தொழில் வளர்ச்சி இல்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது. இதற்கும் பலவேறு விளக்கங்கள் இருந்தாலும், அடிப்படையான காரணம் மூன்றாமுலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி திட்டமிட்ட முறையில் நசுக்கப்பட்டு வருவதேயாகும்.
3. HMS HEEli LII
துரிதமான சமுதாய முன்னேற்றமும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஏற்பட்டுள்ள உலக நாடுகளில் தாய்மொழிக்கல்வி பெரும் பங்காற்றி யுள்ளது. மக்களுக்கான அடிப்படைக் கல்வியின் பரவலாக்கத்தில் தாய் மொழிக்கு மாற்றாக வேறு எந்த மொழியும் இருக்கமுடியாது.
மொழி என்பது வெறுமனே கருத்துப் பரிமாறலுக்கான கருவியாகப் பார்ப்பது இயந்திரத் தன்மையான சிந்தனை மொழிக்கு ஒரு சமூக அடையாளம் உண்டு. அதை விட முக்கியமாக ஒரு சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியும் சிந்தனை மரபும் அதன் மொழியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. தனிமனிதச் சிந்தனை வளர்ச்சியுடனும் சமூக உறவுகளுடனும் தம்மைச் சூழ
| LDPT 60OT 6jst g, erf 6of
கொலனிய எதிர்ப்பு ஆங்கில மொழி மீதான துவேஷமாக
ಇಂಗ್ದಿ-ಗ್ಯೋ வர்க்கத்திற்கும் அதற்கு ஊழியம் செய்து வந்த வசதிபடை Glus(guftirri sö (Suom Glgfrgir en
S S YL YY AYJ SS LLLL
பெரியது.
தாய்மொழிக்குப் பிரதி பயன்படுத்துவதானா இல்லாதொழிக்கிற முடியும் ஆபிரி அடிமைகளாகக்
விடயத்திலும் இ மேற்கிந்தியத் தீ பகுதிகட்கு இ விடயத்திலும் விடயத்திலும், விடயத்திலும் அவுஸ்திரே
இவ்வாறான மொழிப் பறிப்பு நட
ஆங்கிலமும் ஃபிரஞ்சு மொ தாய் மொழியின் இடத்தை தாய்மொழியின் இழப்பால் இச் கண்ட பின்னடைவு பெரியது.
ஒரு சமூகத்தின் வளர்ச்சியில்
மரபிற்கு ஒரு முக்கியமான பங்கு
இந்த மரபினர் பயனுள் ள
அம்சங்களை முறையாக உணர்வு மொழியின் பங்கு முக்கியமான LD 65T 6)U 6TTT | விடயங்களைக் கற்றல் போன்ற மட்டு மல்லாமல் ஒரு சமுதாயத்தி உறுப்பினர்களாக அவர்கள் தாய்மொழியின் பங்குக்கு வேற்று
4. Eartialili) .
ତ୍ରି ବu mill ston 4, சுதந்திரமை தாய் மொழிக் கல்வியின் முக் யாழ்ப்பாணத்தில் டொக்டர் கீறி ஆற்றிய சேவையை இங்கு நி3 பயிற்சிக்கான தமிழ் நூல்கள் பட்டுள்ளன. சிங்களத்தை யும்
கொலணி ஆட்சியின் கீழ் தாய்ெ மொழிப் பாடசாலைகளை நடத்தப்பட்டன. எனவே, கிறிஸ்து யாக பெளத்த சைவ, இஸ்லா வர்கள் கூட ஆங்கில வழிக் கல்: இதற்கான சமூக பொருளாதார எப்படியாயினும் மொழிவழித் தேக் ஆதிக்க த்துடனான சமரசத்திற்கு இருந்தன. அதே வேளை சிறிது இடதுசாரிகளும் தாய் மொழி மூலமான கல்வி என்ற கருத்தை நா ட டி ன சுதந்திரத்திற்கு மு ன பிருந்தே வற்புறுத்தி வந்து ள்ளனர். அத்துடன் பாடசாலை பல்கலைக் கழகத்தில் இலவசக் ஏற்கப்பட்டது. இதன் விளை பாகங்களிலிருந்தும் வந்த ஒ 2-((56).IIT60Tg).
ஆங் ജൂബ
குறிப்பாகத் தாய்மொழி மூலமாக நடைமுறைப் படுத்தப்பட்ட பின் பல்கழைக் கழகங்கட்குப் போக ஆங்கில அறிவுடனேயே பல்கை ஆங்கிலத்தில் முடித்தவர்கள் உ தாய்மொழியில் கிடைத்த போ
உள்ளனர். இவர்களில் எவருமே மூலமே கற்றவர்களை விட எவ் வர்கள் அல்ல.
தாய்மொழிக் கல்வி விடயத்தில் மும்முரமாக செயற்பட்டது. நடைமுறைப் படுத்துவதில் பல
தேசிய உணர்வு காரணமாக மு5 இயக்கம், சில இடங்களில் எல்லைகளைத் தாண்டமுடிய உண்மை, சிங்களம் படித்தால் மட் முடிந்தாலே தொழில் கிடைக் உருவானதோ அப்போதே தமிழ் ஆங்கில மொழி மூலமான உய உயிர்பெற்றது. இந்த நாட்டி வெளிநாட்டி லாவது தேடலாம் எ மாகத் தமிழில் தொழில்நுட்பக்
வேலைவாய்ப்பே இராது என்ற
சிங்களப் பேரினவாதத்தின் ெ வெகுசனங்களுக்குப் பயனுள்ள காட்டிய ஆர்வம் 1970களிலேே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

レエ
வதிலும் தாய்மொழியின் பங்கு பாடசாலையில் ஆங்கில மூலம் கல்வி கற்கும் வசதிகள் சிறு அளவில்
யாக இன்னொரு மொழியைப் ல் தாய்மொழியின் சமூகப் பயனை தன் மூலமே அதைச் செய்ய க்கக் கணிடத்தி லிருந்து கொண்டு செல்லப்பட்ட மக்கள் இந்தியாவிலிருந்து கூலிகளாக வுகள், ஃபிஜி மடகஸ்கர் போன்ற இடம் பெயர்க்கப் பட்ட மக்கள்
பல ஆபிரிக்க நாடுகளின் அமெரிக்கப் பழங்குடிகளது லியப் பழங்குடிகள் விடயத்திலும்
ந்துள்ளது. ழியும் திணிக்கப்பட்டுத்
பிடித்ததாலும்
சமூகங்கள்
அதன் -ണ619), பலவேறு பதிலும் தாய் து. எனவே ச் சி
ன் பொறுப் பான
வளர்வதிலும் றுமொழி எதுவும் ஈடாகாது.
TLOGOTA AGGÓS
டவதற்கு முனர் பிருந்தே க்கியம் உணரப்பட்டுள்ளது. ன் தமிழில் மருத்துவக் கல்விக்கு னைவு கொள்ள லாம். தொழிற் பிற துறைகளிலும் உருவாக்கப் மிழையும் நவீன அறிவுத் துறை பது பற்றிய அக்கறை பல வேறு LL, s66 j6 மொழிப் பாடசாலைகள் ஆங்கில விடக் கீழான வையாகவே துவப் பாடசாலை கட்குப் போட்டி மிய பாடசாலை களை நிறுவின விக்கே முதன்மை கொடுத்தனர். க் காரணங்கள் பல
Fய வாதத்திற்கும் ஆங்கிலமொழி கும் நடுவே பெரிய முரண்பாடுகள் முற்போக்கான தேசியவாதிகளும்
நிலம் இல்லாமல் எதிர்காலம்
என்பது அதிகார வர்க்கத்தின் மாசமான ஏமாற்றாகும்.
மயில் இலவசக் கல்வியும் பின்பு
கல்வியும் என்ற கொள்கையும் ாவாகவே இலங்கையின் பல ரு ஆய்வறிவாளர் பரம்பரை
8
ன பாடசாலைக் கல்வி முற்றாக பே கிராமப் புறத்து மாணவர்கள் முடிந்தது. மிகக் குறைந்தளவு லக்கழகம் புகுந்து பட்டப்படிப்பை ள்ளனர். பல்கலைக்கழகக் கல்வி து தாய்மொழியிற் கற்றவர்கள் தம்முடன் சமகாலத்தில் ஆங்கில வகையிலும் தகுதியில் குறைந்த
இலங்கை இந்தியாவை விட
எனினும் இதை முழுமையாக சிக்கல்கள் இருந்தன.
னைப்புக் கண்ட தாய்மொழிக்கல்வி குறுகிய தேசியவாதத்தின் ாமல் தத்தளித்தது என்பதும் படுமல்ல, சிங்களத்தில் கருமமாற்ற கும் என்ற அச்சம் எப்போது நடுத்தர வர்க்கத் தினரிடையே கல்வி பற்றிய அக்கறை மீளவும் ல் இல்லாத எதிர் காலத்தை ன்ற சபலமும் அதை விட முக்கிய கல்வி பெற்றால் இலங்கையில் பயமும் தமிழர் நடுவே வலுத்தன. மாழிப்பற்று சிங்கள மொழியை ஒரு நவீன மொழியாக்குவதில் யே தளரத் தொடங்கி الرئيسا الأم
எனினும் புகுத்தப்பட்டன. குறுகிய தேசிய வாதத்தையும் இனமத அடிப்படையிலான மேலாதிக் கத்தையும் முதன்மைப்படுத்திய ஒரு சிங்களத் தேசியவாதத் தலைமையால் தாய்மொழி மூலமான கல்வியை உயர்கல்வி தொழில் நுட்பம் மற்றும் பிற தொழில் சார்ந்த கல்வித் துறை கட்கு நீடிக்கவும் அதைச் சமூக வாழ்வுடன் இணைக்கவும் வழிகாட்ட முடியவில்லை.
1956க்குப் பிறகு தமிழிலும் சிங்களத்திலும் கலைச்சொற்களை உருவாக்கவும் ஆங்கிலப் பாடநூல்களை மொழி பெயர்க்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் உற்சாகத்துடனேயே மேற்கொள்ளப் பட்டன. கலைச் சொல்லாக்கம் பல குறைபாடுகள் நடுவிலும் கணிசமான அளவுக்கு வெற்றிகரமாகச் செய்யப் பட்டது. புத்தகங்களின் மொழி பெயர்ப்பு எதிர்பார்த்த அளவு வெற்றி
பெறவில்லை.
தாய்மொழியிலும் சம்பந்தப்பட்ட துறை யிலும் ஆளுமை உள்ளோர் போதாமை ஒரு முக்கிய காரணம் என்றாலும் தமிழ் சிங்கள அறிஞர்கள் நடுவே தாய் மொழிக் கல்வி பற்றிய தீவிர அக்கறை யுடையோரின் தொகை குறைந்தது. எனவே 1970களை ஒட்டி ஏற்பட்ட தேக்கம் 1977க்குப் பின்பு ஒரு சரிவாகியது.
தாய்மொழிக் கல்வி வளர்ச்சியின் போதாமைக்குக் கல்வித் துறையில் எற்பட்ட தேக்கமும் சீரழிவும் முக்கிய பங்களித் தன. கொலனிய ஆட்சிக் காலம் முதலாகக் கல்வியின் இலக்கு அரசாங்க உத்தியோகம் என்ற ஒரு மனோபாவம் இருந்து வந்தது. பல்கலைக் கழகப் பட்டதாரிகளின் வேலையின்மை காரணமாக மருத்துவம் பொறியியல் ஆகிய துறைகட்கான போட்டி வலுத்தது. இதன் விளைவாக ஏற்பட்ட தரப்படுத்தல் போன்ற அரசியற் பிரச்சனைகள் ஒரு புறமிருக்க விஞ்ஞானக் கல்விக்கான தேவை அதிகமாகிய அதே வேளை முறையான விஞ்ஞானக் கல்வியை நாட்டின் எல்லாப் பகுதிகளில் உள்ள பாட சாலைகளிலும் வழங்க அரசாங்கங்கள் தவறிவிட்டன.
அரசியற் காரணங்கட்காக விஞ்ஞானக் கல்வியில் ஆய்வுகூடப் பரிசோதனை மெல்ல ஒரங்கட்டப்பட்டது. விஞ்ஞான ஆய்வுகூட விஞ்ஞானச் செய்முறைக் கல்வி வசதிகளை எல்லாப் பாடசாலை கட்கும் வழங்குவதற்குப் பதிலாக உயர் கல்விக்கு அவசியமான விஞ்ஞானச் செய்முறையின் அளவு படிப்படியாகக் குறைக்கப் பட்டது. கடந்த சில ஆண்டுகளில் விஞ்ஞான உபகரணங் களையே கண்டிராத மாணவர்கள் மருத்துவம் பொறியியல் விவசாயம் போன்ற கல்வித் துறைகளில் பட்டப்படிப்புக்கு
இதற்கும் ვევენ ვენე முறை 1970களில் ஒரு பெருந் தொழில் என்று சொல்லக் கூடிய அளவுக்கு வளர்ச்சி பெற்றுக் கடந்த பத்து ஆண்டுகளில் பாடசாலைகட்கு மாற்றீடான ஒரு நிறுவனமாகிவிட்டது. அரசு பாடசாலைகள் கிரமமாகப் புறக் கணிக்கப்பட்டு வந்துள்ளன. போதிய வசதிகள் இல்லாத நிலையில் பாடத்திட்டத்திலும் கற்பிக்கும் முறைகளிலும் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மேலும் குழப்பத்திற்கே வழி வகுத்தன. முற்றிலும் அரசாங்கக் கட்டுப் பாட்டிலேயே எல்லாப் பாடநூல்களும் தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டுவந்த சூழலில் படிப்பு என்றால் சோதனையில் தேறுவதற்கான பயிற்சி என்ற நிலை உருவான பின்பு மாணவர்களின் சமூக, விஞ்ஞான அறிவை வளர்க்கக் கூடிய நூல்கள் வருவது மிகவும் குறைந்து விட்டது. அதைவிட
சோதனைகளில் தேறுவதற்குத் தேவையானவை
கல்விமுறை ஊக்குவிக்கவில்லை என்பது இன்றைய கல்வித் துறையின் நிலையை நன்றாக அடையாங் காட்டுகிறது.
7. Britumi ILOTOGDatali titulů
தேசிய முதலாளிய அதிகாரத்துக்கும் கிறிஸ்துவ மத பீடங்கட்கும் ஏற்பட்ட முரண்பாட்டின் விளைவாக மத நிறுவனங்களின் ஆளுமைக்குட்பட்ட அரசாங்க மானியம் பெற்ற பாடசாலைகள் தனித்துச் சொந்தச் செலவில் இயங்காத பட்சத்தில் அரசின் பொறுப்பில் எடுக்கப்படும் எனத் தீர்மானித்தது. இது நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு கல்வி முறையை உருவாக்கவும் தாய்மொழிக் கல்விக் கொள்கையைக் குறுக்கீடின்றி நடை முறைப் படுத்தவும் வசதியாயிற்று. தனியார் பாடசாலைகளாக இயங்கிய சில பாடசாலைகளும் அரசாங்கத்தின் கல்விக் கொள்கைக்கு உடன் பாடான முறையில் செயற்பட்டன. 1977க்குப் பின்பு மீளவும் அதிகாரத்திற்கு வந்த புதிய பணக்கார வர்க்கமும் தமது சமுதாய மேலாதிக்கத்தை மீள நிலை நிறுத்துவதில் முனைப்பாக இருந்தனர். இவர்களின் தேவையை ஒட்டியே ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான அரசாங்கம் கல்வித்துறையில் படிப்படியாகச் சில மாறுதல்களை இயலுமாக்கியது. தனியார் மருத்துவக் கல்லூரி இவற்றுள் ஒன்று. இது தனியார் பல்கலைக் கழகங்களை உருவாக்க இயலுமா என்று ஆழம் பார்த்த முயற்சி ஆனால் வெற்றி பெறவில்லை. மற்றது சர்வதேச பாடசாலைகள் எனப்படும் ஆங்கில மொழி வழிப் பாடசாலைகள்
ராஜதந்திர சேவையில் உள்ள அயல்நாட்டோர் போன்றவர்கட்கான சர்வதேசப் பாடசாலை ஒன்று இந்த நாட்டில் இருந்து வந்தது. தான். ஆனால் உள்நாட்டவரின் குழந்தை கட்காக ஆங்கில மூலம் கல்வி புகட்டும் பாடசாலைகள் தங்கள் குழந்தைகளை மேல் நாடுகளில் படிப்பதற்காகப் பயிற்றுவிக்கும் நோக்கம் கொண்ட வசதி படைத்த பெற்றோரின் தேவை சார்ந்தே உருவாகின. இதைவிட அயல்நாட்டுப் பல்கலைக் கழகங்களுடனான ஒத்துழைப்பு என்ற அடிப்டையிலும் வேறு சில அடிப்படையிகளிலும் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுகிற முயற்சி தொடர்கிறது
தொடர்ச்சி 7ம் பக்கம்
தாடங்கிய ந்யூஷன்
தவிர்ந்த எதையுமே நமது பாடசாலைக்

Page 7
பூலைஓகஸ்ட்
乞) 丝
ஜே. ஆரின் மாவட்ட சபைப் பொ
ஜே.ஆர் ஜயவர்த்தன மாவட்ட அபிவிருத திச் Ôቻ ÖÖ) L1 55 6û) 6ኸT உருவாக்குவதன் மூலம் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அமிர்தலிங்கத்திடம் இருப்பதற்கான நியாயம் 1979 அளவிலேயே வற்றி விட்டது. 1979 அளவில் வடக்கில் அரசாங்கம் தன் இராணுவ வலிமையைக் கணிசமாக அதிகப் படுத்திவிட்டது 1978 ல் பயங்கரவாதத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட போதே இதற்கான திட்டம் உருவாகி விட்டது என்பதை அமிர்தலிங்கம் அறியாமல் இருந்திருக்க முடியாது. த.வி.கூட்டணி தனக்கும் தீவிரவாத இளைஞர்கட்கும் ஒரு தொடர்பும் ട്ടി ബി ഞ് സെ என்று சொன்னாலும் அதை அரசாங்கம் நம்பவில்லை. உண்மை யான நிலை ஏதெனில், அமிர்தலிங்கம் தலைமை தமிழ் இளைஞர்களைப் பயன்படுத்தத் தனது செல்வாக்குக்கு உட்பட்ட ஒரு குழுவை வளர்த் தெடுத்த அதே வேளை, அத்தலைமை யால் கட்டுப் படுத்த முடியாத பிற குழுக்களும் உருவாகி வந்தன.
த.வி. கூட்டணித் தலைமையினர் வரலாற்றை அறிந்த தீவிரவாத இளைஞர்கள் அதன் தமிழிழப் பிரகடனத்தை ஏற்றாலும் த.வி.கூ. அதை வெண் று தரும் என்று நம்பியதாகக் கூற முடியாது. தேர்தலின் பின் ஒரு வருடத்திற்கு உள்ளேயே த.வி.கூ. தலைவர் களிற் பெரும் பாலோருடன் குறிப்பாக அமிர்தலிங்கத் துடன் பலருக்குக் கசந்து விட்டது.
அடக்கி ஒடுக்குவது என்ற அரசாங்கக் கொள்ளை அது எதிர்பார்த்ததற்கு LD TT IIDDT 60T ബി ഞണ് ഖു g, cost Gu ஏற்படுத்தியது. த.வி.கூ தலைமைக்கும் தீவிரவாத இளைஞர்கட்கும் இடையே நெருக்கம் இருப்பதாகவும் இளைஞர் களைக் கட்டுப் படுத்த விரும்பாமல் த.வி.கூ அவர்களை மேலும் ஊக்குவிப்பதாக ஆளுங்கட்சியி லிருந்து
தீவிர சிங்களப் பேரினவாதிகள் முன்
வைத்த குற்றச்சாட்டை மறுப்பதானால் த.வி.கூ. அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்களை ஒடுக்குவதற்கு உதவுவதை விட்டால் வேறு வழியில்லை. ஆனால் அதனைச் செய்வது முழுமையான தற் கொலைக்கு ஒப்பானது என்பதை அமிர்தலிங்கம் அறிவார். அதை விட த.வி.கூ. தலைவர்களுள் சிலர் குறிப்பாக யோகேஸ்வரன் போன்றோர், இளைஞர்கள் மீதான கடும் நடவடிக்கையை ஏற்க மாட்டார்கள் என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அவரைப் பலவீனப்படுத்துவதற்குத் தருணம் பார்த்திருந்த சந்திரகாசன் தனது கூட்டாளிகளான கோவை மகேசன் போன்றோர் மூலமாக உள்ளிருந்தே நெருக்குவாரங்களைக் கொடுத்து வந்தனர்.
த.வி.கூ. தலைமையைப் பொறுத்த வரை போராடித் தமிழீழத் தை வென்றெடுக்க முடியாது என்பது போக ஜே.ஆர்.ஜயவர்தன தயவில் நம்பகமான நியாயமான தீர்வு ஒன்று கிடைத்தாலொழிய வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதை ஜயவர்தன நன்கு அறிந்திருந்தார்.
@ଣତ ଶuntidis) ଗafull । ஆட்சியின் ஒரு முக் திட்டமாக இருந்தது யின் அதிரடி நடவடிக்
ரீலசு கட்சியை தொடங்கின. இச் திருமதி பண்டாரநா
உரிமைகளைப் பறி
சட்ட ரீதியாக மே
த.வி.கூ. பூரீ ல. சோவியத் சார்பு 6u、ó,卯、 செயற்படுவதற்கான தோன்றின. இவ் எவ்வளவு காலம் என பது ஒரு புற அரசாங்கத்திற்கு விடும் தைரியத்ை கொடுக்கும் என்பது யூஎன்.பி. ஆட்சியிடப் திருமதி பண்டாரநா அரசியற் பழிவாங் யூ.என்.பி ஆட்சி நவசமசமாஜக் கட்சி தொழிற் சங்கங்க லோசித்து அவற் பெறாமல் தனித்து தாங்கிய பொது ே முறியடித்தது. இத தொழிற்சங்க இ வலுவிழந்தது.
வழமையாகவே பாரளுமன்றப் பதவியைப்
பயன்படுத்தி எல்லாத் தமிழ் இளைஞர் களையும் திருப்தி செய் திருக்க முடியாது. இந்த நிலையில் ஒரு வலிய
பகைமையான அரசாங் கத தை
வெளிவெளியாக எதிர்த்து மோதவும் Աք, արտ5 3189յց ոց
ஜே. ஆருக்கும் .
៥ ខែវិច្ឆ័យថា
முடியாமல் தின ட டிய தலைவர்கள் முன்பு இருந்த தெரிவு களில் ஒன்று பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிப்பதாகும். இதற்கு அவர்கள் என்றும் ஆயத்தமாக இருக்கவில்லை. இளைஞர் குழுக்களின் வன்முறை சிறிது சிறிதாக வலுத்தது. இதை
}
திட்டமிட்ட
el DIF en Glouts சலுகைகளை வழங்குவதற்கு மேலாக எதைச் செய்யவும் அவர் ஆயத்தமாக இருக்கவில்லை வடக்குக் கிழக்கில் குடியேற்றங்களை மும்முரமாக்கித் தமிழரின் பாரம்பரியப் பிரதேசம் என்ற ஒன்றை முற்றாகவுே
த.வி கூட்டணி யூன வெகுசனப் போர 1360) sor urilogyi 6 தராமலும் சமாளிச் செல்வநாயகத்தின் ம தலைவர்களின் பி வருமான காலஞ்செ
dijali bluny).
6ம் பக்க தொடர்ச்சி
பொதுமக்களுக்கான பாடசாலைக்கல்வி சீர் குலைந்து பல்கலைக்கழகம் பட்டதாரிகளின் தரமும் கீழிறக்கப் பட்டுவருகிறது. இதன் மூலம் ஆங்கில மூலம் கல்வி கற்றவர்களும் வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுமான புதிய புத்திஜீவி - நிபுணர் - நிர்வாகி அதிகார வர்க்கம் ஒன்று நாட்டில் தன்னை மேல்
நிலையில் நிறுவ இயலுமாகிறது.
8. II SiilaUISSli 2 IEi
1977க்குப் பின்பிருந்து ஆங்கிலத்தை மீண்டும் ஆட்சி பீடம் ஏற்ற வேண்டும் என்று கனவுகண்டவர்கட்குப் புது உற்சாகம் பிறப்பெடுத்தது. சிங்களப் பேரினவாதத்தையும் சிங்கள பெளத்த மேலாண்மையையும் முன்னெடுத்து அரசியல் செய்யும் ஒரு முதலாளி வர்க்கத்தின் தேசப்பற்று மொழிப்பற்று சமயப் பற்று என்பன எல்லாமே பசப்பானவை தான். எனவே, சிங்கள பெளத்தம் என்பது அந்நியரின் மேலாதிக்கத்திற்கு வசதியான ஒரு மூடு திரையே என்பதில் சந்தேகம் இல்லை. மொழிப்பிரச்சனையைத் தீர்ப்பதாகச் சொல்லி தமிழையும், ஆங்கிலத்தையும் ஏற்கனவே இருந்த சிங்களத்துடன் சேர்த்து அரச கரும மொழிகளாக 1990 அளவில் அறிவிக்கும் முன்னரே ஆங்கிலம் அதிகார பூர்வமற்ற அரசகரும மொழி யாகிவிட்டது. சிங்களம் உள்ளூரில் மக்கள் மீது ஆணை செலுத்தவும், ஆங்கிலம் முக்கியமான அலுவல்களை எல்லாம் நடத்தி முடிக்கவும், தமிழ் ஒரு பேருக்காகவும் அரச கரும மொழியாகின.
தரகு முதலாளிய அதிகாரம் அதிகாரத்திற்கு வந்த பின்பு பண்பாட்டு ஊடுருவல் மும்முரமானது தொலைக் காட்சி இதற்கு மிகவும் வசதியான ஊடகமானது களியாட்ட மனைகள் சூதாட்ட நிலையங்கள் விபசாரம் போதை மருந்துகள் போன்றன ஒரு புதிய பண்பாட்டுச் சீரழிவுப் பரிமாணத்தைப் புகுத்தின. அந்நியச் செலாவணி வரவு என்ற பேரில் உல்லாசப் பிரயாணிகளின் வரவு ஊக்குவிக்கப்பட்டு அதன் மூலம் இந்தச் சீரழிவு உக்கிரமடைந்தது. இந்தச் சமூகச் செயற்பாடுகளின் மூலம் உருவான உதிரி புல்லுருவி வர்க்கம் அந்நியர் தயவில் தொழில் நடத்தியது. இதன் மூலம் உருவான தொழில்கட்கு ஆங்கிலத்தில் பேசும் ஆற்றல் ஒரு குறைந்த பட்சத் தேவையானது.
நாட்டின் உண்மையான உற்பத்திப் பெருக்கம் சாராத சில சமூகத் தேவைகள் சார்ந்து பெருநகரங்களில் உருவான பொருளாதாரம் ஆங்கிலத் தையே தன் பிரதான மொழியாகக் கொண்டு செயற்பட்டது நாட்டின் பொருளாதாரம் அந்நியருக்குப் Sqqq S S S S S TT
பின்னணியில் ஆங்கிலமில்லாமல் மயக்கத்தை ஏற்படுத்துவது இல இவற்றை அடிப்படையாகக் ெ நாட்டின் முழுச் சனத்தொகை மூர்க்கத்னத்துடன் ஒரு பிரசாரம்
விளைவாக பாடசாலைகட்குப் போ களை ஒத்த அளவில் ஆங்கில ெ
புற்றிசல்கள் போல கிளம்பின.
தனியார் மயமாதல் என்ற அரசா போதாதவர் களை ஒதுக்குவதற் ஆங்கிலம் கற்றவர்களால் சர்வ வந்த மேட்டுக்குடிப் பிள்ளைக என்றாலும் ஆங்கிலத்தின் மூலே இப்போதைக் வளர்முகமாகவே
பண்டாரநாயக்க சிங்களப் பேரினவி பங்கு வகித்தவர் என்பது ஒரு விட எதிர்ப்பு சுதேசிய நலன்கள், ! தாய்மொழிக் கல்வி போன்ற விட தமிழ்ச் சமூகத்திற்கும் நன்மை கொள் கைகள் சிறிமா
கடைப்பிடிக்கப்பட்டன. இன்று பண்டாரநாயக்கவை ஒரு முற்பே ஏகாதிபத்திய எதிர்ப்பாள அடையாளம் காட்டிய ஒவ்ெ கொள்கையும் காற்றில் விடப்பட்டு
ஆங்கிலத்தையே இலங்கை p. 6 of 60, LDLLIT GT (Up (Lg 60)LDI அதிகாரமொழியாக நிறுவுவதற் முயற்சிகளுக்கு இன்று அத பூர்வமாக அத்திவாரம் இடப்பட்டு ஆங்கிலத்தை இரண்டாவது அ அல்லாமல் கல்விக்கான ெ முன்வைக்கப்பட்டு நடைமுறைப் இப்போது மேற்கொள்ளப் படுகி நிலை என்ன?
சுயவிருப்பின் அடிப்படையில் பா கல்வி வழங்கப் படும் என்பது வசதி மிக்க பாடசாலைகளில் அ
ஒரு மிகச் சிறிய பகுதியினரு
 
 
 
 
 

( تضة للملك.
வதும் பூ எண் பி. கியமான வேலைத் மறுபுறம், யூஎன்.பி கைகளில் இருந்து மீட்கும் முயற்சிகள்
சூழ் நிலையில் யகவின் அரசியல் க்கும் முயற்சியும் ற்கொள்ளப்பட்டது.
ஏற்றுக் கொண்டார்.
இந்த வில் சனி ஒரு அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் 1970ல் இலங்கையில் சோஷலிஸ் ஆட்சி வந்துவிட்டது என்று வெறுத்துக் கனடா போன தேசபக்தர் நாடு விட்டுப் போனாலும் வர்க்க பாசம் கெடாத முதலாளிய விசுவாசி 1983ம் ஆண்டு வன்முறைக்குப் பின்னரே ஜே.ஆர். ஜயவர்தனவின் பேரினவாதம் பற்றியும் நேர் மையினம் பற்றியும் தானி அறிந்ததாகச் சொன்ன வில்சன், 1983க்குப் பிறகும் தனது அரசியல் தரகுப் பணியைக் கைவிடவில்லை.
ஜே.ஆர். ஜயவர்தன த.வி.கூட்டணியை ஏமாற்றும் நோக்குடன் தயாரித்த
ான்காட்டிய வழி (8)
卉,), கம்யூனிஸ்ட்டுகள்
ஆகியன சேர்ந்து அடையாளங்களும் வாறான கூட்டு நிலைத்திருக்மோ மிருக் க. இது எதிராகக் சவால் த மக்களுக்குக் து பற்றிய கவனமே b இருந்தது. 1980ல் ாயக்கவின் மீதான கலை நடத்திய அதே ஆண்டு பிற கட்சிகளையும் ளையும் கலந்தா றின் ஆதரவைப் ിഞ്ഞി.ഇ., ജൂഞ്ഞെഥ வலைநிறுத்தத்தை தன் விளைவாகத் யக்கமும் மேலும்
- SBLILDoug LibIIGO -
மாவட்ட அபிவிருத்திச்
சபைச் சட்டமூலத்தின் மூலம் மாவட்டங் கட்கு உண்மையான அதிகாரம் ஏதும் வழங்கும் நோக்கத்தைக் கொண்டிருக் வில்லை. இறுதி முடிவுகளைத் தன் வசம் வைத்திருந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையில் வழங்கப்பட்ட அதிகாரங் களைக் கூட நடைமுறையில் செயலிழக்கச் செய்ய இடமிருந்தது என்பதை உணரமுடியாத அறிவிலி வில்சன் என்று நம்புவது கடினம்.
வில்சன் ஜயவர்தனவிடம் பேரம் பேசி சாதித்தவை பற்றி அவர் சொல்லிய எதையும் த.வி.கூ) தலைமை கூட் நம்பவில்லை. ஜயவர்தன மாவட்ட அபிவிருத்தி சபைகளுக்கு எந்த விதமான அதிகாரமும் தருவார் என்பதற்கு சபைகள் தொடர்பான சட்ட வரைவில் போதிய ஆதாரம் இல்லா ததை நன்கு அறிந்த அமிர்தலிங்கம் மாவட்ட அபிவிருத்தி சபை மசோதாவை
கட்டணிக்கும் ர் ஏ.ஜே. வில்சன்
என்.பி.க்கு எதிரான ாட்டம் எதிலும் தற்கும் ஆதரவு கும் பொறுப்பை ருமகனும் யூஎன்.பி. ரியத்துக் குரிய என்ற ஏ.ஜே.வில்சன்
எதிர்ப்பது என்று த.வி கூட்டணி எடுத்த முடிவுடனேயே கொழும் புக குப் (ELITooTIsi.
அவரை அந்த மாவட்ட அபிவிருத்தி சபை மசோதாவை ஏற்கவும் ஜயவர்தனவை நம்பவும் செய்வதில் வில்சன் பெற்ற
பூரணமான முட்டாளாக்குவதற்குச் செய்த பேருதவியாகும்.
அது மட்டுமின்றித் தனது மைத்துனர் சந்திரகாசனையும் சமாளித்து த.வி. கூட்டணிக்குள் இருந்து பிரச்சனைகள் எழாமல் தடுப்பதிலும் வில்சன் வெற்றி கண்டார். உண்மையில் எந்த வித அதிகாரமும் இல்லாத ஒரு மாவட்ட அபிவிருத்திச் சபைகட்கு 1981 ல் தேர்தல்கள் நடந்தன. அந்தத் தேர்தலிற் கூட த.வி.கூட்டணியை அவமதிப்பது என்று யூஎன்.பி தலைமை முடிவுகட்டி யிருந்தது. அந்தத் தேர்தலின் போது நிகழ்ந்த அரச வன்முறையும் அதிகாரத் துஷ்பிரயோகமும் பற்றி யாழ்பாணத்தில் அப்போது இருந்த எல்லாரும் அறிவார்கள்.
தேர்தலில் வாக்குப் பெட்டிகள் கடத்தப்பட்டதும் பிற மோசடிகளும் செய்வதில் யூஎண் பிக்கு மூன்று வருடகாலப் பயிற்சி இருந்தது. யாழ் நூலகத்தை எரித்ததன் மூலம் ஜேர்மன் ஃபாசிசவாதிகளுக்குத் தாங்கள் எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என று அந்தத் தீ வைப் புக் குத் தூண்டுகோலாக இருந்த அரசாங்க அமைச்சர்களும் அரச படைகளும் நிரூபித்தனர். யாழ்ப்பாணப் பாராளு மன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் விடும் தீக்கிரையானது.
ஆனாலும் என்ன த.வி.கூ. மாவட்ட அபிவிருத திச் சபையில சகல படாடோபங்களுடனும் பங்கேற்றுப்
பதவியில் அமர்ந்தது. இது தீவிரவாத
இளைஞர்களைப் பொறுத்த வரை மிக்க கொடிய துரோகச் செயலாகவே காணப்பட்டது. மறுபுறம் த.வி.கூட்டணி க்குள் அமிர்தலிங்கததிற்கு எதிராக இருந்த குழுவினரும் தம் எதிர்ப்பை வெளிவெளியாகக் காட்டுவதற்கு வசதியான சூழ்நிலையும் இதனால்
வெற்றி, அமிர்தலிங்கத்தை ஜே.ஆர்.
எதிர்காலமே இல்லை என்ற குவானது. காண்டு ஆங்கிலத்தை இந்த பினர் மீதும் திணிப்பது என்ற முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் ாட்டியாக முளைத்துள்ள ற்பூட்டறி ாழிச் கற்பிக்கும் நிறுவனங்களும்
ங்கக் கொள்கை ஆங்கில அறிவு கு உதவும். ஆனால் உள்ளூரில் தேச பாடசாலைகளில் படித்து ளுடன் போட்டியிட முடியுமா? ம விமோசனம் என்ற மயக்கம்
இருக்கும்.
Eli LE. | 10. STOGTE GROUnido - Galerialisangaggi
பாத அரசியலில் மிக முக்கியமான யம் அதே வேளை ஏகாதிபத்திய சுதேசியப் பண்பாட்டு எழுச்சி பங்களில் அவரது கொள்கைகள் அளித்தவை தாம் அவரது பண்டாரநாயக்க வாலும் அவர்களது மகளின் ஆட்சியில் ாக்குவாதியாக தேச பக்தராக
UT 9, 6) ITCD ள்ளது.
| uil go's
LITT 60T
T60T
iளது. |ல்லது மூன்றாவது மொழியாக மாழியாக்கும் ஆலோசனை படுத்துவது பற்றிய காரியங்கள் ன்றன. இதன் உண்மையான
டசாலை களில் ஆங்கில வழிக் அரசின் கொள்கை. இதன்படி ஆங்கில வழிக் கல்வி சமூகத்தில் க்கு முறையாகக் கிடைக்கும்.
தாய்மொழிக் a.öamGBu அடிப்படையானது மேலும் எத்தனை மொழியையும் கற்பது தவறல்ல.
இன்னொரு சிறு பகுதியினருக்கு அரைகுறையான ஆங்கில வழிக் கல்வி கிடைக்கும். பெரும் பாலானவர்கள் மிகவும் வசதி குறைந்த பாடசாலைகளில் தாய்மொழியில் கல்வி பெறுவார்கள் உயர் கல்வியில் இவர்களது நிலை ஆங்கிலம் படித்தவர்களுடையதற்குக் கீழ்ப்பட்டு இருக்கும். தொழில் வாய்ப்புக்களும் குறைவாக இருக்கும்.
இந்த நிலைக்கும் கொலணி ஆட்சிக் காலத்திற் காணப்பட்ட நிலைக்கும் அடிப்படை வேறுபாடு என்ன? அந்நியர் நேரடியாக ஆண்ட காலத்தில் தாய்மொழிப்பற்று என்பது விடுதலைக் கான ஒரு போராட்டக் கருவியாக இருந்தது. இன்று பேரினவாதம் அதை மழுங்கடித்த மொட்டைக்கத்தியாக்கி விட்டு மக்கள் முன் தேச பக்த வேடம் போடுகிறது. ஒரு துளி இரத்தமும் சிந்தாமல் ஏகாதிபத்தியம் இந்தப் புதிய துரோகக் கும்பலை வைத்துத் தன் நவகொலனியக் கொள்ளையடிப்பபைத் தொடரமுடிகிறது. இதுவே சிங்களப் பேரினவாதிகள் இந்த நாட்டுக்கும் செய்துள்ள பெரிய துரோகம்
தாய்மொழிக்கல்வியின் தேவை பற்றி மார்க்சிச லெனினிச வாதிகளுக்கு என்றுமே இரண்டு கருத்துக்கு இட்மிருக்கவில்லை. மாணவர்களின் கல்விக்கு மிகவும் ஏற்ற மொழி என்ற அளவிற்கும் அப்பால் அவர்கள் தாய்மொழிக் கல்வியின் முக்கியத்தை உணர்ந்திருக்கிறார்கள். ஒரு சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தை வலுப்படுத்துவதிலும். பன்முகப்பட்ட வளர்ச்சியிலும் தாய்மொழிக்கல்வியின் பங்கு மு க க ய மா ன து. இன்றைய ஏகாதிபத்திய விரோத தேசிய இன விடுதலைச் சிந்தனை களின் எழுச் சிக்கும் போராட் டத்திற் கும் தாய்மொழிக் கல்வி ஒரு ஆதT) சக்தியாகும். அதை விட முக்கியமாகத் தன்னம்பிக்கை மிக்க ஒரு இளைய பரம்பரையின் உருவாக்கம் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப மிக அவசியமானதாகும். எனவே தாய்மொழிக் கல்விக்கு ஆதரவாக எவ்வளவு முனைப்புடன் மார்க்சிக லெனினிசவாதிகள் அன்று செயற்பட்டார்களோ அதையும் மிஞ்சிய வீரியத்துடன் இன்று தாய்மொழிக் கல்விக்குக் குழிபறிப்பது பற்றியும் அவர்கள் எதிர்த்து நிற்கிறார்கள் தாய்மொழிக் கல்வி கொள்கை என்பது தாய்மொழியை மட்டுே கற்பிப்பது என்ற கொள்கையல்ல
ܒ ܒ ܒ ܢ ܒ 13 ¬ s ¬ ¬ ܒܸܠܘ

Page 8
பூலைஓகஸ்ட் 200
尖
குடாநாட்டில் தொட
நமது யாழ் குடாநாடு பல நல்ல விடயங்களுக்கு முன் னுதாரணம் காட்டப்படும் ஒரு பிரதேசமாகும். அதேவேளை மோசமான பழமைச் சிந்தனைகளுக்கும் அதன் வழியான நடைமுறைகளுக்கும் கூட அப்பிரதேசம் ஒரு வழிகாட்டியாக இருந்து வருவது கவலையுடன் நோக்க வேண்டிய ஒன்றாகும்.
அத்தகையவற்றில் முதன்மையாக இருந்து வருவதுதான சாதியச் சிந்தனையும் அதன் வழியான நடை முறைகளுமாகும். இது இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழைய சுமையாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்று தொழில் களின் அடிப் படையில் மனிதர்கள் உயர்வு தாழ்வுப் பாகுபாடு களுக்கு நிரந்திர மாக்கப்பட்டனர். இன்று அத்தகைய தொழில் கள் மறைவுற்ற நிலையில் பிறப்பின் வழியாக அதன் தொடர்ச்சி பேணப்படுகிறது. இன்றைய நவீன உலகில் ஒருவரை ஒருவர் நோக்கிகும் போது இச் சாதியத்தின் ஊடாகவே பார்க்கப் படுகின்றார். இதில் தமிழர்கள் குறிப்பாகக் குடாநாட்டுத் தமிழர்கள் முன்னணியில் இருந்து வருகிறார்கள் என பது CUP 19 ULU FT 595 ஒன்றாகும். இந்த இழிவு இன்றைய பேரினவாத ஒடுக்கு முறைச் சூழலிலும் உள்ளார்ந்த இறுக்கத்துடன் இருந்து வருகின்றது.
மறுக் கப்பட
:ൽ
இதன் வெளிப்பாட்டை குடாநாட்டுப் பாடசாலைகளில் தாராளமாகக் காணலாம். பல்கழைக்கழகம் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் என்பன வற்றிலும் சாதியம் 19560T 5 ஆதிக்கத்தைக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் விரிவுரை யாளர்கள் பேராசிரியர்கள் அனைவருமே இச்சாதிய அளவுகோல் மூலமே தமது கல்விப் பணியை முன்னெடுத்து வருகின்றனர். நாளாந்த செயற் பாட்டிலும் முக்கிய முடிவுகள் மேற் கொள்ளப்படும் தருணங்களிலும் சாதியச் சிந்தனைக் கருவூலமே முன்நிலை வகித்துக் கொள்கிறது.
பாடசாலைகளில் மாணவர்களைப் பாகுபடுத்துவதும் "தாழ்த்தப்பட்ட" மாணவர்களை புறம்தள்ளி ஒதுக்குவதும் அதிபர்கள் ஆசிரியர்களுக்கு இயல்பான தொரு விடயமாகவே இருந்து வருகின்றது. அணி மையில் ஒரு மாணவன் சாதியின் காரணமாகப் பழி வாங்கப்பட்டு இறுதியில் பாடசாலையை விட்டே போகுமாறு நிர்ப்பந்திக்கப் பட்டான். அம் மாணவன் பழிவாங்கப் படுவதற்கு அப் பாடசாலையினர் ஒழுக்கத்திற்கு பொறுப்பான ஆசிரியரே காரணமாக இருந்தார். சாதியம் பாராட்டுவதும் பழிவாங்குவதும் அவரது நிலையில் ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்ட விடயமாகும்.
இவ்வாறு குடாநாட்டின் ஒவ்வொரு கல்வி வலயத்திலும் நிறைய உதாரணங் களை எடுத்துக் காட்ட இயலும்,
இன்றும் பல பாட தனித் தாழ்த்தப்ப s.sos.T., Go, Tso இயங்கி வருகின் LITLE ITSO) GV 95 (6. களாக மாற்றம்ெ "உயர்சாதி அ
விரும்புவதில் ை நலன்களுக்கா வந்தாலும் ஏன்ே நிலையில் தா ஈடுபடுகிறார்கள். க்கு ஏன் படிப்பு எ அவ் ஆசிரி கொள்கிறார்கள்
அதேவேளை கி Glւյիս լյուցrr:606 ஆசிரியர் கஎை கொள்வதில் ம நிராகரிப்புமே இட "தாழ்த்தப்பட்ட"
கற்பிக்கும் சில ெ எங்கடை ஆள் என்று பிரிக்கப்பு நிகழ்வுகள் விரு புறக்கணிக்கப்ப அறிந்து வாய்
வடக்கு கிழக்கின் இன்றைய நிலை
உலகறிந்த და 6001 6წ) |p u u rt t}, t}. காணப்படுகின்றது. யுத்த பூமியாக்கி மக்களைக் கொன்றழித்ததுடன் அவர்களது பொருளாதாரத்தை சிதைத் து நாசமாக கிக் கொண்டவர்கள் பேரினவாத ஆளும் வர் க் கத்தினர். அதேவேளை தொடரும் இரணிடு தசாப் த யுத்தத்தால் வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் LD gi, 9, 6ti 3) L Ló பெயர்ந்தவர்களாக அல்லற்பட்டு அலைந்த வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்று se ji int Li Ġesu (5 cou ওলালো L_L] படாதவர்களாக முகாம்களில் வைத்து வதைக்கப்படுகின்றனர். மேற்குலகம் நோக்கிப் புலம் பெயர்ந்தவர்கள் பல லட்சம் பேர் படும் வேதனைகளும் அனுபவிக்கும் இன் ன ல களும் நாளாந்தம் வளர்ந்து செல்கின்றன.
வடக்கு கிழக்கில் வீடுகள் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன. ராணுவ வலயங்களில் மக்கள் விரட்டப்பட்டு திரும்ப முடியாது அகதி முகாம்களிலும்
உறவினர் வீடுகளிலும் தஞ்ச வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். நில புலம் வீடுவாசல் இழந்து நாளாந்தம் உயிருக்காகப் போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் குடிசன மதிப்பீடுக்கு எண் என? வேண்டிக் கிடக்கிறது. குடியும் குலைந்து சனமும் அகன்ற நிலையில் குடிசன மதிப்பீட்டிற்கு என்னதான் அர்த்தம் இருக்கிறது.
இக் குடிசன மதிப்பீட்டை வடக்கு கிழக்கில் நடாத்துவதன் மூலம் ஒரே ஒரு நன்மை மட்டும் அடையப்படும். அதாவது வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சி காட்டப்படும். அவ்வாறே முஸ்லிம் மக்களது தொகையும் குறைத்துக் காட்டப்படும் இதன் மூலம் தமிழர்களது முஸ்லிம்களது விகிதாசாரம் ஏற்கனவே இருந்ததை விட குறைவானதான ஒரு புள்ளி விபரம் வெளியிடப்படும். அதுவே சகல தேவைகளுக்குமான ഉ_5 = 3 (LT= பூர் வ புவர் எரி விபரமாக்கப்படும் உயர் கல்வி, வேலை cum անվ. - E F Gաn = a այ տվ:
வளங்கள் பங்கிடப்படல் நிதி ஒதுக்கீடு
=குறசன
O
அபிவிருததி,
பிரதிநிதித்துவ மன்றங்களின் ெ என்பன படிப்படிய வந்து கொள்( பேரினவாதம் எதி அதற்குரிய புள்ளி எதிர் வரும் கு வழங்கியுள்ளது.
மேலும் இக் குடிச கடந்த இருப நடாத்தி வரு ஒடுக்குமுறை ய வடக்கு கிழக்சை புள்ளி விபரப் படுத் அமையும். இப்புள் எஞ்சியுள்ளவற் கொள்ள வாய்ப்பு
ஆதலால் இக் வடக்கு ஜி புறக் கணிப்பதே சரியானதுமாகும் தமிழ் முஸ்லிம் குடிசன மதிப்பி கயிறாகவே இரு
யாழ் நகரில் புதிய-ஜனநாயக கட்சி நடாத்திய மேதினக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சிக ஜனநாயக வாலிபர் முன்னணிப் பிரிதிநிதி ச தவராசா கட்சியின் வடபிரதேசச் செயலாளர் காகதிர்காமநா
அமர்ந்திருப்பதையும் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களில் ஒரு
 
 
 
 
 

stoogos, Gr Lou Lorr600T6uri
| Goncourtig, GBG றன. அத்தகைய நக்கு ஆசிரியர் பற்று வருவதற்கு சிரியர் என்போர்
്ഞ ഫ്രഞഈ കൃീur oTഞ്ചെ ബ அதிபர்கள் ετεοί (Εμππειοι (Ευ தொடர்கிறது.
இது யாழ் பல்கலைக்கழகத்திலோ அன்றி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி களிலோ இல்லை என எவரும் சத்தியம் செய்து விடமுடியாது. யாழ் மாவட்டம் அடுத்த மாவட்டங்கள் என்று ஒன்றுக் குள்ளேயே வேறுபாடு காட்டப்படும் நிலை காணப்படுகின்றது என்றால் சாதியம் தனது வக்கிரத்தை எவ்வாறு கொண்டிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். பல்கலைக்கழகத்திற்குள் வந்த ஒரு சில மாதங்களிலேயே துல்லியமான சில வழிமுறைகள் மூலம் ஒரு மாணவனின் சாதியப் floof sor of அறிந்து
LDT 6 MOT Guri g, Giri
55 = ==== BH S LS முடிகின்றது
ജൂഞ്ഞ് ഞഥിയെ ഭദ്ര ബ மாணவன் விட்டில் அவரது சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் அத்திருமணத்திற்கு சக பல்கலைக்கழக மாணவர்களுக்கோ அன்றி ஆசிரியர் களுக்கோ அழைப்பிதழ் கொடுக்க வில்லை. ஏன் என்று விசாரித்தபோது ஏன் வீண் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும். தனது பல்கலைக்கழக அனுபவத்திலிருந்து 3D ul, அழைப்பைத் தவிர்த்துக் கொண்டேன் எனக் கூறியதைக் கேட்க முடிந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் பழமை வாதமும் சாதியமும் எந்தத் திசையில் செல்கின்றது என்பதற்கு இது போன்ற
லை முதல் பல்கலைக்கழகம் வரை க்கப்பட்டு வரும் மாணவர்கள்
ல. தமது சொந்த மாற்றம் பெற்று r தானோ என்ற ன கற்பித் தலில் அத்துடன் உங்களு ன்ற மனோபாவத்தில் Lur g, Grit நடந்து
ாமங்களை அண்டிய களில் தாழ்த்ப்பட்ட" T p of GTIs, gig. |றுப்பும் தயக்கமும் ம் பெற்று வருகின்றது. ஆசிரியர்கள் கலந்து பரிய பாடசாலைகளில்
மற்றப் பகுதி ஆள் ட்டு நன்மை தீமை ந்து வைபவங்களில் டுகின்றனர் இடம் நனைக்கும் சாதிய
கொள்ளப்படும். இதற்கு உத்தியோக பூர்வ படிவங்கள். கணனிப்பதிவுகள் இன்றியே சாதிய ஞாபங்கள் உரியவாறு மூளைகளில் பதிவு பெற்று விடும். வெளிப்பார்வைக்கு கதைக்கப்படும் சிரிக்கப் படும் கல்விகற்பிக்கப்படும். ஆனால் உரிய வேளைகளில் சாதியம் தனது ஆதிக்க செயற்பாட்டை நடைமுறைப் படுத்திக் கொள்ளும் பிரதான தீர்மானம், இறுதி முடிவு என்பனவற்றில் இச் சாதிய முத்திரை தன்னை மிக நாசுக்காகப் பதித்துக் கொள்ளவே செய்யும்.
இதன கழகத்தில் கல்வி கற்கும் ஆற்றலும் ஆர்வமும் உள்ள தாழ்த்தபட்ட சமூக மாணவர்கள் மனநிறைவு அற்ற ஒருவகை விரக்தியுடனேயே தமது கல்விச் செயற்பாட்டைக் மேற்கொண்டு வருகின்றனர். இது அவர்களிடையே
காரணமாக பல கலை க்
Graaff,
பாராளுமன்றப் ம் உள்ளுராட்சி தாகையில் வெட்டு பாக நடைமுறைக்கு ளும் இதனையே நிர்பார்த்து நிற்கிறது. விபரத் தருணத்தை குடிசன மதிப்பீடு
ன மதிப்பீடு தாங்கள் து வருடங்களாக நம் பேரினவாத |த்தத்தின் மூலமாக ச் சிதைந்தவற்றைப் திக் கொள்வதாகவும் ளி விபரத்தின் மூலம் றையும் அழித்துக் இருக்கவே செய்யும்.
குடிசன மதிப்பீட்டை ழக்கு
நியாயமானதும் 5. வடக்கு கிழக்கு
மக்களுக்கு இக் டு ஒரு சுருக்குக்
க்கும்.
LD gi, g, 6ri
பல உதாரணங்களைக் கூறலாம். குடாநாட்டுப் unlaralangan அன்றி பல்கலைக்கழகம் ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளில் அப்படி இல்லை. யாவும் சமத்துவ சன்மார்க்கமாகவே இருக்கிறது எனச் சத்தியம் செய்ய எவரும் முன் வரமாட்டார்கள் என்பது
உறுதி.
மேற்படி நிலை நீடித்து வரும் சூழலில் தான் தமிழ்த் தேசிய இனத்தின் பேரினவாத ஒடுக்கு முறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் சாதியம் உட்பட பழமைவாதப் பிற்போக்கு சிந்தனைகள் நடைமுறைகளின் பாரிய மாற்றங்களை வேண்டி நிற்கிறது. சாதியத்தையும் அதன் கேடுகட்ட தனத்தை அம்பலப் படுத்தி எதிர்த்து நிற்பதன் வாயிலாகவே தமிழரின் விடுதலைப் போராட்ட மார்க்கம் பல மடையவும் முன்னுக்குச் செல்லவும் முடியும்
சனநாயகம்
இடுகாடாய் தேசம் இருண்டிருக்க இடை இடையே இரைச்சலாய் அவலங்கள் எப்போதும் கேட்கும்
சுடு காட்டு பிண நெருப்பு சுடர் விட்டு எரியும் அதை காட்டி விடியலென மேடைகள் முழங்கும்
புதையுண்டு போன சிதையினிலே சிறுசுகள் நடக்கும் பிசு பிசுத்து போன குருதியில் பிணம் தேடும் சோதனைகள் தொடங்கும் அமைதிகளாய் யுத்தம் அதிரடியாய் நடக்கும் அதனுள்ளே சமாதான சத்தம் மட்டும் கேட்கும் ஆயுதங்கள் மொழியில் அதிசயங்கள் நடக்கும் மானுடங்கள் மட்டும் முடங்களாய் சரியும்
பினங்களின் வாடை பிடரியைத் தாக்கும் புத்தனின் இல்லை இல்லை பித்தனின் பூமியிலே சன நாயகம் பேசும்
IDGE355ğSir Gör
E.
ாசெந்திவேல் உரையாற்றிக் கொண்டிருப்பதையும் மேடையில்
தன் தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் கதனிைகாசலம் ஆகியோர் பகுதியினரையும் காணலாம்
ஊழைச் சத்தம்
அந்த உதய மரத்து ஊதற் காற்று ஊ.ஊ. என்று இளழையிட
நாய்களின்
2ளழை நடுத்தெருவுக்கு வந்து விட்டது
நவக்கிரகமுகங்களாய் குரைத்துக் கொண்டிருந்தவை ഉി ഗുരഗന്ധ
2ளழையிடத் தொடங்கியுள்ளது
ஒன்று இரண்டு மட்டும் தனித் தனியே
சங்கத்து சாக்கடையில் ஊதித் திளைத்து நாறிய பிணங்கள்
நரிகளாய் நாளாந்தம் பங்கிடப்பட்டே | வருகின்றது 67%).) எஞ்சியது பசித்த வயிறும் அழுத கண்ணிரும் நாய்களின் உழைச் சத்தங்கள் மட்டுமே.
மூ நாகராஜன்

Page 9
  

Page 10
யூலை 20N
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முத்து வேல் கருணாநிதிக்கு சென்னை நகரிலே பவள விழா கொண்டாட்டப் பட்டது. ஏற்கனவே வைத்திருந்த கலைஞர் டாக்டர் பட்டங்களுடன் மனு நீதிச் சோழன் என்னும் அடைமொழியும் வழங்கப்பட்டு ஏகப்பட்ட புகழாரங்கள் கூறப்பட்டன. முதலமைச்சரும் தி.மு.க. வின் தலைவருமான மு.கருணாநிதி பூரிப்பால் கிறுங்கிப்போனார். தமிழ் மூச்சோடும் முதலமைச்சர் பதவியோடும் இறுதிக் காலத் தை முடித்துக் கொள்வதுடன் சகலரையும் ஒரங்கட்டி தனக் குப் பினர் தன் மகன் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்கி அரச கட்டில் ஏற்றக் கனவும் கண்டு வந்தார். கடந்த தேர்தலில் எல்லாமே தலைகீழாகிக் கொண்டது.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஊழல் சக்கிரவர்த்தினி எனப் பெயர் பெற்ற அம்மா என்ற அடைமொழிக்குச் சொந்தக் காரியான ஜெயலலிதா தனது முழுப் பலத்தையும் பயன்படுத்தி அறுதிப் பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்தும் கொண்டார். தனது முதலமைச்சர் பதவியே கேள்விக் குறியுடன் இருந்து வரும் சூழலிலும் கூட பழிவாங்கும் வக்கிரத்துடன் கருணாநிதியை நடுநிசி வேளையில் இழுத்துச் சென்று சிறையில் அடைத்தும் கொண்டார்.
ஒருவாரமாக நடைபெற்ற இந்த அரசியல் நாடகத்தில் காட்சிகள் அதிக ரசிகர்களை ஆவலுடன் ஈர்த்துக் கொணர் டது. அத்துடன் அடுத்த காட்சியைப் பார்க்க ஒவ்வொரு நாளும் மக்கள் ஆவலாக இருந்தனர். இதில் ஒரு சாரார் கருணாநிதிக்கு அனுதாபம் கொணி டு இந்த வயதில் அந்த மணிசனுக்கு இப்படிச் செய்யலாமா என்றும் திட்டிக் கொண்டனர்
தமிழகத்தைச் ச già aggi ge F
இருந்தார் சட்டசபையில் ஒரு பெண்ணை செய்த அவமானம் தொட்டு சிறையில் அடைத்து மகிழ்ந்தவர் அல்லவா? அப்படிப்பட்டவருக்குப் பாடம் படிப் பித்தது சரியே என றும் வாதிடுகின்றனர்.
இந்த வேளையில் தான் திராவிடர் இயக்க தலைமைகள் பற்றிய கடந்த காலத்தை அரசியல் ரீதியில் நோக்க வேண்டியுள்ளது.
Iúilt
S.
பிராமணிய எதிர்ப் சாதி ஒழிப்பு பெண் g|ഞ്ഞ15ഞBLID ഉ_t பொன்நாடு காண தான் இந்த திரா இந்த இயக் கத் தலைவரான ஈ.ே கைகழுவிக்கொண அண்ணாத்துர்ை : அமைத்தனர். ஆ ്ഞഖ 9|
50 ଗg, it st 6
ഗ്രഞD56 அவ்வப் விட்டுக்ெ
இந்த ஆட்சிக g, ഞ്ഞ ഖr நிலவுட முதலாளி பெரும்பு GAS, IT GOOI I வாக்களி LDa#, g,6fr மக் களது ஏமாற்றுச் L, 1 601 , சொத் து gig, (Burts
அறிஞர் என்று மகுடமிட்டு அழைக்கப் பட்ட அண்ணாத்துரை தலைமையில் தமிழகத்தில் 1967முதல் ஆரம்பித்தது திராவிடக் காரர்களின் ஆட்சி அவரது மறைவுக்குப் பின் கலைஞர் மக்கள் திலகம், அம்மா என்ற அடைமொழி களைத் தாங்கிய கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோர் மாறி மாறித் தமிழகத் தை ஆண டு வந்திருக்கிறார்கள் திராவிடச் தேசியம்
பொருளாகியது. சினிமா அதன் பிரச்சா
செயலுக்கு நியாயம் பேசுவோர் முன்பு ஆயுதமாகியது.
கருணாநிதி கருணாமூர்த்தியாகவா
LS S L S S Y L S L S அதேவேளை ஜயலலிதாவின் பின் தமிழ்த் தேசியம் அவர்களின
உடனுக்
நிறைவேற்றி வைக்
மாறி மாறி ஆட் இருந்து கொண் அதிகார 9, 6 என்பனவற்றில் ஊ தலைவர்கள் சே கொள்ளையிட்டு சொத்து சுகங்கள் இவர்கள் மக்களுக்
வசனங்களும்
கன வுல் க காட நினர் றனர் LT அறியாமையை 6
Sißönn blion).
7ம் பக்க தொடர்ச்சி
அந்நிய மொழிகளில் எத்தனையைக் கற்றாலும் கேடு இல்லை என்பது மார்க்சிச லெனினிசவாதிகள் அறிந்த விடயம் எந்தெந்த அந்நிய மொழிகள் என்ற விடயத்தில் அவர்கள் குருட்டுத்தனமான ஆங்கில மோகத்திற்குப் பலிபோவதில்லை. மாணவர்கள் தங்கள் தங்கள் கல்வித் துறைகளில் அறிவு மேம்பாட்டுக்காக ஆங்கிலத்தைக் கற்க வேண்டிய அளவுக்கு அதன் தேவை ஏற்கப்படுகிறது. அதே வேளை தாய் நாட்டின் பிற மொழிகளில் பயிற்சி பெறுவது சமூகங்களிடையில் நல்லுறவுக்கு உதவும். இன்னும், மூன்றாமுலக நாடுகளின் குறிப்பாக ஆசிய நாடுகளின் மொழிகளிலும் பயிற்சி வழங்கப் படுமாயின் அதுவும் பயனுள்ளதே சுருங்கச் சொன்னால், தாய் மொழிக்கல்விக் கொள்கை என்பது பிறமொழிகளுக்கு எதிரான கொள்கை அல்ல. அது ஒரு மொழியின் முழுமையான பயன்பாட்டின் மூலம் சமூகத்தின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கிற ஒரு காரியமாகும். மார்க்சிச லெனினிசம் மக்களை முதன்மைப் படுத்துகிற ஒரு சிந்தனை முறையாவதால் அதன் கல்விக் கொள்கையில் தளம்பல் இல்லை. அவர்கள் தாய்மொழிக் கொள்கை விடயத்தில் எந்ததத் தேசியவாதி களையும் விட உறுதியாக இருந்து வருவதன் நியாயமும் அதுவே.
தாய்மொழிக் கல்விக் கொள்கை என்பது பாடசாலைக் கல்விமுறை சார்ந்தோ தொழிற் கல்வி உட்பட்ட மேற்படிப்புச் சார்ந்தோ மட்டும் கடைப்பிடிக்கப்படும் காரியமாக இருக்க முடியாது. அது முழுச் சமுதாயத்தினதும் சிந்தனை விருத்தி சார்ந்த விடயமாகும். தாய் மொழிக் கொள்கை அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்க முடியாது. ஏனெனில் முதலாளிய சமூக அரசியல் முறையில் அரசாங்கங்கள் மக்களின் நன்மைக்காகச் செயற்படுகிற அமைப்புக்களாக (LPL).UTS).
எனவே தாய்மொழிக் கல்விக் கொள்கைக்குத் துரோகமான காரியங்களை எதிர்ப்பதும் தாய்மொழிக் கல்விக்கு முழு ஆதரவு தரும்படி ஆட்சியாளர்களை வற்புறுத்துவதும் போக வெகுசன மட்டத்தில் தாய்மொழி மூலம் சமூகப் பயனுள்ள விஞ்ஞான, தொழில்நுட்ப, சமூகவியல் விடயங்களை மாணவர் முதலாக மூத்தவர்கள் வரையில் விரும்பிப் பெறுதற்கான ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானது இவற்றின் பரவலாக்கம் பகுத்தறிவுச் சிந்தனையும் விஞ்ஞான அணுகுமுறையும் மக்களிடையே வளர உதவும் பரந்துபட்ட மக்களிடையே புதிய அறிவுக்கான பசி கிளறிவிடப் பட்டால் அது ஒரு வலிய இயந்திரம் போல சமுதாயத்தை முன்னோக்கி உந்தும்.
இளையோரிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தல், சமூக நடைமுறை சார்ந்த விடயங்கள் பற்றிய தெளிவான சிந்தனைகளை வளர்த்தல், அனைத்தினும் முக்கியமாக, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தி விவாதிக்கும் பண்பை வளர்த்தல் என்பன பற்றி நாம் மிகுந்த ஊக்கம் எடுப்போமாயின் தாய்மொழிக்கல்விக்கு இன்று ஏற்பட்டுள்ள இடையூறுகளை முறியடிக்க வல்ல ஒரு வலிய சமூகச் சக்தியை நாம் மீண்டும் விரைவிற் கான இயலுமாகும்.
- தேசபக்தன் -
முனாப் பொன் 11ம் பக்க தொட
தேவை ஒரு புறமும் வேண்டாத சிலை என்ற மனவருத்தம் வாட்டுகிறது. கைலி இருந்த காலம் சிறி அவரால் யாரையே செய்திருக்க முடி அப்போது சுதந்: போன்ற பல களங்
கைலாசபதி தனச் சமூக இலக்கியப்
களை மிகவும் ஊர் உண்மை. ஒரு ஃ குறுகிய இனவாதின் பழமைவாதியையோ போய் ஊக் குவி கேள்வியை இன் கேட்கிறேன். மு.ெ தங்கள் நிலைப்பாட்
цзБt
தோழர் சண்முக
தொழிலாளர் க விழிப்புணர்வை தொழிற் சங்க பயன்படுத்தினார் வெற்றியும் பெற் தோட்டத் தொ பெருமளவில் ெ மலையகத்தில் 1970களின் முற் அதிர் வலைகை தொண்டமான் துரோக அரசியலு Ժ 6ւ IT 6Ù II & 61 (կ: மலையகத்தில் ெ என்று அன்புடன்
1972ல் மார்சிமு ெ தலைமையிலான
 
 
 
 
 
 
 

二ン ")
göEMSAVGRÄës Шиферијtiti.
பு கடவுள் மறுப்பு விடுதலை - இவை ாளடக்கிய திராவிடப் ப் புறப்பட்டவர்கள் விட இயக்கத்தினர். திர்ை ஸ்தாபகத் பராவை முதலிலே ட தி.மு.க. வினர் லைமையில் ஆட்சி ட்சி அதிகாரத்தின் திகரிக்க அதிகரிக்க
ஆரம்ப காலக் 9) 95, 9, 6IT Jნ 60), L— அனைத்தையும் போது கை நழுவ 9, T600TL6GTU,
திராவிட இயக்க ளையும் அதன்
களையும் சுற்றி மையாளர் களும் களும் வர்த்தகப் ாளிகளும் சூழ்ந்து டனர். தேர்தலில் பதற்கு மட்டுமே தேவைப் பட்டனர்.
தேவைகள் g, GITTg, G86) u Golguiuuuu ஆனால்
|டையோரினதும் களதும் தேவைகள் @ p_L_ 50া Ig, LILILLL LL60T.
சி அதிகாரத்தில் டு ஊழல் மோசடி Is DJ (33 uLumit g, Lió றித் திளைத்தனர் ாடி கோடியாகக் மாடிமனைகள் தேடிக் கொண்ட கு அடுக்கு மொழி எனிமா மூலமாக சிகளும் காட்டி LDU LD gi, g, Grf) 6osi | ழ்மையை கல்வி
அறிவினர் மையைப் பயனர் படுத் தி அவர்களை ஏமாற்றி தமிழன் ஆட்சி என்றும் தமிழகத்தை பூஞ்சோலை யாக்குவோம் என்று பொய்யுரைத்து தங்களையும் தம்மைச் சுற்றியிருந்த பெருச்சாளிகளை பணமுதலைகளை வளர்த்தும் கொண்டனர்.
அது மட்டுமன்றி தங்களுக்குள் அடிபட்டு ஒருவரது ஊழல் மோசடியை மற்றவர் தத்தமது ஆட்சியில் வெளியே கொண்டு வந்தும் கொண் டனர்.
هوكر
.1611_9 1 1 : 11 1 S S S S S S S S கவில்லை சாதியும் திண்டாமையும்
ஒழியவில்லை. பெண்களின் இழிவு நிலைமாறவில்லை. ஆதிக்க சக்திகளின் அடக்கு முறை களுக்கு கை கொடுத்து வந்தவர்களும் இதே திராவிடக் காரர்கள் தான். அது மட்டுமன்றி உலக மயமாதல் என்னும் ஏகாதிபத்தியத் திட்டத்தின் மூலமான பன்னாட்டுக் கம்பணிகளுக்கு தமிழகத்தில் பாய் விரித்து படுக்கைத் துணையாக இருந்து வருபவர்களும் இத் திராவிடக் காவலர்கள் தான். கோடி கோடியாகக் பணத்தைச் சேர்த்துக் கொண்டதுடன் கோடி கோடியாகக் கொள்ளையிடு வதற்கும் நிலவுடமைக் காரளுக்கும் முதலாளிகளுக்கும் வர்த்தகருக்கும் வழிகாட்டிநிற்கும் இத் திராவிடக் காரர்களை தமிழக மக்கள் நிச்சயம் அடையாளம் காணும் காலம் வந்தே தீரும், அரசியல் ரீதியாகவும் அறிவு
கருணாநிதி அவர் மகன் ஸ்டாலின் உட்பட அவரது பரிவாரங்களின் ஊழல் கோவைகள் ஒரு புறம் | குவிந்து காணப்படுகிறது. மறுபுறம் ஜெயலலிதாசசிகலா பரிவாரங்களின் ஊழல் கோவைகள் இருந்து வருகின்றன. தமிழகத்து| மக்களின் வாழ்வுக்கும் | வளர்ச்சிக்கும் திறக்கப்பட்ட (83, Tongus, Gifhort stoodtsoefg. கையை விட இவ் ஊழல் மோசடி லஞ்சம் அதிகார | துஷ்பிரயோகம் என்பன வற்றுக்கான கோவைகளின் st soot soof, song, Gu Sls, Sg. அதிகமாகும். மொத்தத்தில் தமிழகத்தைச் சாப்பிட்டு ஏப்பமிட்டதில் திராவிடக்
பூர்வமாகவும் இந்த அரசியல் மோசடிக்
கட்சித் தலைமைகள்
ஒருவருக்கு மற்றவர் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர் அது மட்டுமன்றி திராவிடச் சீர்திருத்தம் பேசப்பட்ட மணி னிலே இன று மதவெறியர்களான பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் பிடித்துக் கொடுத்து 6 L | L | L IT வேலை செய்து கொண்டவர்களும் இதே திராவிடக் காரர்கள் தான் இவர்கள் பேசிய திராவிடத் தேசியம் தமிழ்த் தேசியம்
TSSL Logo GGSNEIGS UPG UP |
பறந்து விட்டன. மக்களது வாழ்க்கை நிலை வறுமை பஞ்சம் பட்டினி நோய் திர் க் கப்படவிலலை தொழிளாளி
கும்பல் அம்பலப்படுத்தப்பட்டு மக்களால் நிராகரிக்கப்படும் வரை தொடர்ந்தும் தமிழகத்தை இவர்கள் சாப்பிட்டுக் கொண்டேதான் இருப்பார்கள்
இந்திய ஜனநாயகம் தமிழ் தேசியம் மாநில ஆட்சி என பன வற்றின ി ഖTഞ്ഞ . -- — 5 ܒܢ¬=91 ise܊ܧlatܒܵܐ ܒܸܬ ܝܵ1 nܣ̄.
u gib ID GBum BAe JUNI in
சென்று விடும் என்பது சம்மந்தமாகவோ அதிக விளக்கம் தேவையற்ற ஒன்றாகும் O
GILDLIGU.
- ից ք).
அவர் தங்களுக்கு ர ஊக்குவித்தார் மறுபுறமும் சிலரை ாசபதி தினகரனில் யது. அதன் மூலம் ணும் இருட்டடிப்புச் யாது. ஏனெனில் திரன் ஈழகேசரி களும் இருந்தன.
கு உடன்பாடான பார்வையுடையவர் குவித்தார் என்பது பாசிசவாதியையோ hயயோ முதலாளியப் அவர் ஏன் வலிந்து க்க வேணர் டும் ? னொரு விதமாகக் JIT, GJ6095 ULIMIDT 95 956 TT இக்கு உடன்பாடற்ற
எந்த ஒரு படைப் பாளியையும் ஊக்குவித்திருக்கிறார்களா? ஊக்குவிக்க வேண்டாம் எவரது தகுதியையும் கூட அங்கீகரித்திருக்கிறார்களா? இன்றுங் கூட மு.பொ. சு.வில்வரத்தினத்தை மிஞ்சின கவிஞன் இல்லை என்பது தான இவர் களது கூப் பாடாக இருக்கிறது. அறமும் ஆன்மீகமும் பேசுகிற மு.பொ.வின் கூட்டாளி வில்வரத்தினம் தமிழ் இனி 2000 சென்னை மாநாட்டில் தனது மாக்சிச விரோத ஒப்பாரியை வைத்து விட்டு வந்தார். அங்கு போக முன்பு கம்பன் கழகம் மேடையில் தன் நூலுக்கு அரங்கேற்றம் வேண்டி மேடை ஏறி அவமானப்பட்ட கதையைக் கேட்டால் இவர்களது ஆன்மீகம் பற்றி நன்றாக விளங்கும்.
ஈ.பி.டி.பி. யினரின் தயவில் தங்களது சொந்த அலுவல்களைப் பார்த்துச் கொள்வதும் நூல் வெளியீடுகள்
பரிசுகள் என்று வரும்போது சிங்களப்
பேரினவாத ஒடுக்குமுறை அரசாங்கம் என்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டுக் கைநீட்டி உதவி கோருவதும் ஒருவகை ஆன்மீகம் தான் தமிழீழ விடுதலைக்குத் தலையும் ஈபிடிபிக்கு வாலும் காட்டுகிற இந்த விலாங்குத் தனம் தானாக ஒழியாது.
இன்று தமிழ் மக்கள் நடுவே மாக்சிச லெனினிசவாதிகளின் நேர்மையான நிலைப்பாடு பற்றிய தெளிவு ஏற்பட்டு வளர்ந்து வருகிறது. விடுதலை இயக்கங்களின் அரசியல் உதிரித்தனம் பற்றி மக்கள் இன்று நன்றாக அறிவார்கள். இந்த நிலையில், திரும்பவும் தமிழ் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த விரும்புகிறவர்களுக்கு மு.பொ போல கூலிப்படைகள் தேவை. ஆனாலும் இந்தக் s, sugo L S. Grf Li இருக்கிறவை எல்லாம் எப்போதோ முனை மழுங்கிப் போன பொய்கள் தான். இவற்றை இன்னமும் இயங்கச் செய்வது கொள்கை அல்ல, வெறும் காழ்ப்பும் தன்முனைப்பும்தான்.
பதும்
நாசன் மலையகத் TT 95 அரசியல் வளர்த்தெடுக்கத் இயக்கத் தைப் அதில் ஓரளவு Dார். இலங்கைத் ழிலாளர் களைப் ভ, IT 500 L এড়ােচ ৬, up
1960களிலும் குதியிலும் பெரிய t எழுப்பியது. தலைமையிலான கு உண்மையான ந்த அச் சங்கம் ங்கொடிச் சங்கம் அழைக்கப்பட்டது.
னினிசவாதிகளின் ம்யூனிஸ்ட் கட்சியில்
шcoоцpuтgБъ5топцEuТso
ஏற்பட்ட பிளவைப் பாவித் து ஒஏராமையா என்கிற சந்தர்ப்பவாதி இச் சங்கத்தைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண டு வந்து ஒரிரு ஆண்டுகளிலேயே சீரழந்து விட்டதால் தோழர் சண்முகதாசன் தலைமையில் புதிய செங்கொடிச் சங்கம் என்ற பேரில் மாற்று அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டது என்றாலும் 1977க்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களின் சூழ்நிலையில் இத் தொழிற் சங்கத்தால் வலுவுடன் செயற்பட முடியவில்லை.
ராமையா திரிபுவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஒடுக்குமுறை அரசாங்கத்தில் ஒரு காலும் இந்திய வம்சாவழிக் s, L. L. Goofuss) தொண டமான தலைமையிலான பிரதேச வாதத
தளத்தில் மறுகாலுமாக நின்று அல்லற்பட்டு அடையாளம் இழந்து
போயிருக்கிறார். செங் கொடிச் சங்கமும் அவரோடு சேர்ந்து அரோகரா ஆகிவிட்டது.
இப்போது புதிய செங்கொடிச் சங்கம் என்ற பேரைக் கெடுக்க அந்தப் பேரைப் பாவித்து ஒரு திரிபுவாதியின் தூண்டுதலில் அத் தொழிற்சங்கத் துக்கு மீள உயிரிரூட்டப்பட்டுள்ளது அதன் தலைவர் மலையகத்தில் உள்ள ஒரு எண் ஜி.ஒ. பேர்வழி அவரது கீழ்த் தரமான சந்தர் ப் பவாதம் பேர்பெற்றது. புதிய செங்கொடிச் சங்கம் என்ற பேர் உருப்படக் கூடாது என்பதில் இவர்களுக்கு எவ்வளவு
அக்கறை

Page 11
யூலகம் 20N
ഉ സെക്ഥ 9 ഞി I (ി[] ] [[19, 9, ബിബ് ഠിLT + Li ികTu:'ഠിuൺസ് ി, ഖrg மாணவர் எந்தப் பொய்யையும் திருப்பித் திருப்பிச் சொன்னால் மெய்யாகிவிடும் என்பது அவரது கொள்கை இந்த விடயத்தில் சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாத சான்றோர்களும் ஒருவர் ஹிற்லரின் பிரசாரகராக இருந்த கொய பெல் எல் ஜேர்மன் தேசியவாதத்திற்கும் ஜேர்மன் ஃபாஸிஸ் இனவாதத்துக்கும் ஆற்றிய தொண்டு அளப்பரியது. உலகப் போரில் ' பாஸிஸ்க் தோற்றாலும், அதன் பாதிப்பு தொடருகிறது. கொய பெல எல் இறந்தாலும் அவரது பிரசாரப் பாரம்பரியம் தொடருகிறது. ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில் சத்தியத் தேடல் என்ற பேரில் கொயபெல்ஸ் கொள்கை வழி நிறைவர்களுள் எஸ்.பொன்னுத்துரை முக்கியமானவர் இன்று மு. பொன்னம்பலம் எஸ். பொவை மிஞ சி விடுவதென று
கங்கனங்கட்டிவிட்டார்.
வட்டத்துக்குள் இருக்கிற மூன்று நான்கு பேரையே அவரவருடைய துறையில் அதி உன்னதமானவர் என்று காட்டுவதில் மிகுந்த அக் கறை கொணர் டது காலஞ் சென்ற முதளையசிங்கத்தின் பக்தர் குழாம். தற்புகழ்ச்சியும் தம்மைச் சாராதவர்கள் மீதான தூற்றுதலும் இவர்களுடைய நித்திய பஜனையும் தியானமுமாகும். குருநாதர் தளையசிங்கம் இடது சாரிகளையும் கம்யூனிஸ்ற் சிந்தனை யையும் எதிர்ப்பதற்கு அரைவேக்காட்டு நவீனத்துவமும் குழப்பான ஆன்மீகமும் கலந்த ஒரு சிந்தனையை முன்
வைத்தார் தான் மார்க்சீயத்தைக் கடந்து போகிறதாகவும் சொல்லிக் அவருக் LDFTs g, fuld
- C12 מוprbujם டனும் ஆழமான பரிச்சியம் இல்லை என்பது பேராசியர்கள் கைலாசபதி சிவசேகரம் கவிஞர் முருகையன் ஆகியோர் முன்வைத்த விமர்சனங்கள் மூலம் தெளிவானது தளைய சிங்கம் பயன்படுத்திய பல மார்க்சிச விரோத வாதங்கள் என கவுண்டர் என்ற சங்சிகையி லிருந்து பெறப்பட்டதை பேராசிரியர் கைலாசபதி சுட்டிக் காட்டியிருந்தார் தளையசிங்கம் மட்டுமில்லாமல் பலவேறு இந்திய LDET i g af L. விரோதிகளுக்கும் என கவுனர் டர் போன்ற ஏடுகள் முன்வைத்த இலக்கியக் கொள்கைகள் பயன்பட்டிருக்கின்றன. தளையசிங்கம் கவிதை சிறுகதை நாவல் போன்ற முயற்சிகளில் கைவைத்த போதும் அவரது படைப்புக்கள் இலக்கியம் என்ற வகையிலே ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவில்லை. சமூக அளவிலும் அவை முக்கியத்துவம் பெறவில்லை. அவருடைய விமர்சன முயற்சி இடதுசாரி முற்போக்கு எழுத்து முயற்சி களைத் தாக்குகிற நோக்கத்தையே முனைப்பாகக் கொண்டது. அதற்கு வேறு வெறுமதி இருக்கவில்லை.
தமிழ் இன உணர்வு கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிய 1956க்கும் பிறகு தமிழ்த் தேசியவாதத்தை மையமாக
கொழும்புத் தமிழ்ச் சங்கம் தயாரித் தளித்த சிறுவர் நாடகங்களில் ஒன்று பரமார்த்த குருவும் சீடர்களும் பற்றியது. அந்த நாடகச் சுவரொட்டியில் இருந்து படத்தைப் பார்த்த போது உள்ளுர்ப் பரமார்த்த குரு ஒருவருடைய நினைவே மனதில் வந்தது.
கம்பன் பேர் சொல்லிப் பிழைக்கிற குருவானவர் மே மாத முடிவில் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் ஒன்றில் தன்னுடைய அனுமார் வியாபாரத்திதை நியாயப் படுத்த சேக்கிழாரையும் பெரிய ானத்தையும் சாட்சிக்கு அழைத்துப் பேசினாள் அவரைத் தொடர்ந்து பேசிய
திருவடுதுறை ஆதீன முதல்வர் is a cere stol - =ー==○=^_==-○。 பற்றி எதுவும் விெ வைத்தார்
வைத்து தளையசிங்கம் எழுதிய நாவல் எடுபடவில்லை என்றால், அதற்கான பழியை யார் மீது போட முடியும்? இரசிகமணி கனக செந்திநாதன் முதலாக பேராசிரியர்கள் சதாசிவம் வித்தியானந்தன் போலானவர்கள் வரையிலான ஒரு பெரிய சான்றோர் பட்டாளமே திரண்டு நின்று இடதுசாரி களை மறுத்துச் செயற்பட்ட போது இவர் களை மீறி முற்போக்கு எழுத்தாளர்களால் தளையசிங்கம் போன்றவர்களை எப்படி இருட்டடிப்புச்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
கைலாசபதி தனக்கு உடன்பாடான சமுக இலக்கியப் பார்வையுடையவர் களை மிகவும் ஊக்குவித்தார் என்பது உண்மை. ஒரு பாசிசவாதியையோ குறுகிய இனவாதியையோ முதலாளியப் பழமைவாதியையோ அவர் ஏன் வலிந்து போய் ஊக்குவிக்க வேண்டும்?
L . — -- -- -- -- -- -- -- -- -- -- ܠܐܝ
செய்ய முடிந்திருக்கும்? பேராசியர்கள் கைலாசபதியும் சிவத் தம் பியும் முன்னுரைகள் எழுதாததால் தான் எல்லாமே குடிமுழுகிப் போனது என்பது இந்த நொண்டிக்குதிரைகள் எல்லாம் சறுக்கியதற்குச் சாட்டாகிவிட்டது.
பேராசிரியர் கைலாசபதியை மு.பொ கடுமையாகத் தாக்குவதற்குச் காரணம் உண்டு பேராசியர் கைலாசபதியிடம்
്, ഗുഖ സ് போக்கு இல் லை வெட்டொன்று துண்டு இரண்டு என்று சொல் லிவிடுகிறவர் மிரட்டிப்
பணியவைக்கக் கூடியவரும் இல்லை எனவே அவரை நம்பகமற்றவராக்குவது அவசியம் அவரை அவதூறுகள் மூலம் கிழிறக் கி விட்டார் கருத்துக்களைச் செல்லாதவையாக்க லாம். இதில் லாசபதிக்கு மாறாக og MLIGIAD GANGITTE SITUAugpili பயன்படுகிறது. சாட்சிகளின் நேர்மை பற்றி யாருக்கும் அக்கறை வேண்டிய தில்லை பேராசிரியர் சிவத்திம்பி அப்படியில்லை. வளைந்து கொடுத்து வாழத் தெரிந்தவர் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு முகங் கொடுக்க வேண்டி வந்தால், அதுவும் சரி இதுவும் சரி என்று பேசிக் கழன்று விடுவார். தமிழ்த் தேசியவாதத்துடன் சமரசம் செய்யத் தொடங்கிய பிறகு அவரது திரிபுவாத மார்க்சிசம் மேலும் தடுமாறி மார்க்சிக மறுப்பு வரை போய் மீண்டது. புதிதாக எந்த ஒரு சிந்தனை மேற்கிலிருந்து வந்தாலும் அதனுடன் தனக்குப் பரிச்சயம் இருப்பாதாகக் காட்ட வேண்டிய நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திக் கொண்டார் இந்தக் குழப்பங்களின் நடுவே தன்னுடைய கடந்தகால இடதுசாரிச் செயற்பாட்டில் பெரும் பகுதியை அவர் தவறென்று சொல் லியதன் மூலம் மு.பொ. போன்றோரின் மன்னிப்பைப் பெற்று விட்டார். அதுவும் மில்லாமல் இப்போது கம்ப வாரிதி ()யுடைய ஆசி கூட அவருக்குக் கிட்டியுள்ளது. (இது தி வி.க பரிசு உபயம்!)
கவிஞர்கள் முருகையன் சிவசேகரம் இருவரையும் வசதி அகப்படும் போதெல்லாம் தாக்குவதற்கு மு.பொ.
LIJOITTjjjlTitleri 2. juu jarah
பரமார்த்த குருவின் முகத்தில் Etrum იწევს, რუიტს.
பூண் மாத பகுதியில் உதயதரிசனம் நிகழ்ச்சியில் ஒரு பார்ப்பனரது பவள விழா பற்றிப் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்த பரமார்த்த குருவானவர் தனது சாதியக் G), TGrt Gong, siti மீண்டும் வலியுறுத்தினார் வர்ணாசிரமத்தை நியாயப்படுத்திப் பார்ப்பனர் ஏன் மற்றச்
u66666 உயர்ந்தோராக இருந்து வந்தனர் என்பதற்கான நீண்ட விளக்கம் ஒன்றையும் தந்தார் பராமர்த்த குருவின் புதிய தலித்திய சிடப்பிள்ளையாக இணைந்துள்ள காகித
556 са те пет
தவறியதில்லை. எ úlog, TsoT est gérfi கைலாசபதியே இ
அதிகாரம் பற் துஷ்பிரயோகம் பேசுகிற மு.ே கூட்டாளிகளும் பத்திரிகைகள் அடிக் காத கெ 1980களில் யாழ்ப்ப இயக்கங்களின் போது இடதுசாரி என்று முத்திரை முடியுமான போ உட்படுத்தவும் இந் கூசியதில்லை.
சஞ்சிகையில் மி மொழியில் அவர்க நிந்தித்து எழுதி தமக்குச் சாதகம சூழலில் திசை 6 இடதுசாரிகளைத் தமது மனவக்கி, கொட்டித் தீர்ப்ப பயன்படுத்தினார் புலிகள் யாழ்ப்பான ஆதிக்கம் செலுத் காலத்தில் இவர்க மார்க்சிச விரோத ஊசியும் வாராது கா என்கிறது போல இ மோட்சத்துக்கு போய்விட்டது.
| 1990 அளவில் நி
-ി.മീ. ജ്ഞഖഞl யாழ்பபாணத்திலிரு கொழும்பில் குடியே கைக்கு ஒரு எண் : சார்லி அபயசேகர என ஜிஓ பிதா நிறுவனத்தின் ஏ. சரிநிகர் இடதுசாரி DIT fig, flag — Gls) assifs of காழ்ப்பு மிகுந் ஆதிக்கத்தில் இரு பத்திரிகை அணு குறைபTட 60 து 6 தாக்குதல கள் வெளியிடுவதில் பெ சிறு பிள்ளைத் தன் சரிநிகரில் நிறைய
விடுதலை இய இன்று நன்றா தமிழ் மக்களை மு.பொ. போல |naturnir
L , -, -, -, -,
Lon D. Diú u5, 5 rflo. நிலையில், மேஜர்
இவர் களால் சா முடிந்தது. விற்பனை இருந்தது என்ஜி ஏ.சி.யில் அறை ஆர்ப்பாட்டமாக நட அதன் என்ஜிஓ
முரண்பாடுகள் வந் தண்ணிராகப் பெ காசருவி வற்றி சரிநிகரின் சரித்திரமு இன்னொரு கதை
கறையான் புற்றெ குடிபுகுந்த கதையா கூடாரத்தில் மு.ெ ஒன டிக் கொணி எதிர்ப்பாகவும் தன் நிற்காத எழுத்தா எழுதிவந்தார் ெ புனை பேர் களிலு இவருக்கு உடந்ை ஜால்ராவாக ஒருவ நவீனத்துவம் என்றெல்லாம் ஏதே 9 ിട്ടികfിന്റെ ഭൂഖ கடுமையான பதிலடி கொயபெல்ஸ் வழியி மறுபடியும் அதே பெ வருவது அவர்களு
 
 
 
 
 
 

| Α 幼。
/11
றாலும் அவருடைய T.s. (3 Lugnt sfârfuri ந்து வந்திருக்கிறார். யும் அதிகாரத் ற்றியும் நிறையப் In oկմ 마 தங்கள் கைகளில் கப்படும் போது Lil L. Lö 365 60, 6w). ணத்தில் இளைஞர் ஆதிக்கம் ஓங்கிய ளைத் துரோகிகள் குத்தி ஒதுக்கவும் மிரட்டல் கட்கு த ஆன்மீகவாதிகள்
ன்றுபோன அலை வும் கீழ்த்தரமான இடதுசாரிகளை ornitri g,6i 1987 sú ாக ஏற்பட்ட ஒரு என்ற சஞ்சிகையை
தாக்குவதற்கும் [51 J% 60)6በ 61 6\) 6ሊ) [T L[) தற்கும் நன்றாகப் கள் விடுதலைப் ாத்தில் பூரணமான திய ஆறு வருடக் நடைய தேசியவாத கூடக் காதற்ற ன்ை கடை வழிக்கே" வர்களை அதிகார ஏற்ற உதவாமல்
யின் உதவியுடன் ந்து வெளியேறிக் றிய பிறகு மு.பொ. ஜிஓ ஏடு எட்டியது. என்கிற ஈழத்து மகரின் மேர் ஜ் ாகத் தொடங்கிய தள் மீதும் குறிப்பாக க் கட்சிகள் மீதும் சிலருடைய தது. இவர்களின் }յա 6,1 մ) լճ19, 6ւլլի னவே தனிப்பட்ட
செய்திகளை |றுப்பினம் போன்ற 1ங்கள் எல்லாம்
இருந்தன. தமிழில்
மாறியது. சுந்தரராமசாமி என்கிற தமிழக இடதுசாரி எதிர்ப்பாளரது குடும் பத்தின் ஆதிக்கத்திலுள்ள காலச்சுவடு என்ற இருமாத சஞ்சிகை தமிழினி 2000 என்ற மாநாட்டை நடத்தியது. அதில் சில நிகழ்ச்சிகட்காக கைலாசபதி அரங்கு என்ற பேரில் ஒரு அரங்கு அமைக் கப் பட்டது. அதைக்கூடப் பொறுத்துக் கொள்ள இயலாமல் சரிநிகரிலேயே அதைப்பற்றி ஒரு விவாதத்தை தொடங்கி மூக்கு உடைபட்டார் இந்த மு.பொ. இது போலவே, விபவி என்கிற இன்னொரு என்ஜிஓ நடத்திய ஒரு இலக்கியத்(?) தகவல் ஏட்டிலும் மு.பொ.வும் அவரை அணி டியவர் களும் u soci soflu அட்டகாசத்துக்கும் குறைவு இல்லை. இப்பொழுது மூமுன்றாவது மனிதன் என்கிற ஒரு சஞ்சிகை மூலம் அதே
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1980வரை தமிழ்த் தேசிய எழுச்சிக்கு ஒரு பெரும் தடையாக இருந்ததாகவும் மு.பொ. எழுதுகிறார். 1964க்குப் பிறகு மு.பொ.எச என்பது சில உதிரிகளின் பாசறையாகவே இருந்தது. பலர் பேரளவிலேயே அதில் இணைந்திருந்தார்கள் சாதிய எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நிற்கவும் இ.மு.பொ.எச தயங்கியது. இதனால் அதன் உண மையான தனி மை அம்பலமாகியது. இதன் பின்பே தேசிய 9,606) இலக்கியப் : u] ഞഖ உருவாக்கப்பட்டது.
1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாட்டை வைப்பது என்ற எண்ணம் முற்றிலும் அரசியல் நோக்கத்துக்காக முனர் வைக் கப்பட்டது 6T of D உண்மையை மு.பொ. அறிவார். இந்த முடிவை இலங்கைத் தமிழாராய்ச்சி மன்றத் தலைவர் வி.எஸ். துரைராஜா மிகவும் வன்மையாக எதிர்த்து மாநாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கிக் கொண டார் ஒரு சர்வதேச மாநாட்டுக்குக் கொழும்பே உகந்த இடம் என்ற நியாயமும் மு.பொ. உணராததல்ல. அதைவிட
குள்ள நரிக் கூட்டத்தில் ஊழையிரும் ஒரு நரி
L S S S qMq qq MS M M M M M q q q q MS SS S S S S S S S S S S
பழைய பொய் களை அவிழ்த் து விடுகிறார்.
விக்ரர் ஐவன் நடத்துகிற ராவய சிங்கள வார ஏட்டின் சகோதர ஏடான ஆதவனில் பேராசிரியர் சிவத்தம்பி மீது டொமினிக் ஜீவா கட்டவிழ்த்து விட்ட மூர்க்கத்தனமான தாக்குதலுக்குப் பதில் எழுதுகிற தோரணையில் மூன்றாவது மனிதனில் மு.பொ. தன் பழைய பொய்களுக்கு உயிர் கொடுக் கப் படாதபாடு பட்டிருக்கிறார்.
LIGA) GOLDÜ போவதையோ
அமெரிக்காவுக்கு ஒருவர் பரிசில பெற்றுப்
அமெரிக்கு தகவல் நிலையம் ஒருவரது
நூலை வெளியிடுவதையோ எந்த இடதுசாரியும் கண்டிக்க நியாயமில்லை. அதேவேளை சிஐஏ வெளியிடுகிற ஏட்டிலிருந்து கம்யூனிச எதிர்ப்புப் பொய்களை விமர்சனம் இல்லாமல் எடுத்தாள்வதால் ஒருவர் சி ஐ.ஏ. முகவராக இருக்க அவசியமில்லை. ஆனால் அவரது மனோபாவம் பற்றிய சந்தேகங்கள் நியாயமானவை. இப்படிப் பட்ட தளைய சிங்கத்தை நியாயப்படுத்த வேண்டிக் கைலாசபதி மீது வீண்
யாழ்ப்பாணம் தான் தமிழ் ஆராய்ச்சியின் மையமுமல்ல. எனவே கொழும்பில் வைக்குமாறு வற்புறுத்தியது மு.பொ சொல்லுகிற விதமான துரோகம் ஆகாது.
யாழ்ப்பாணத்தில் நடந்த மாநாட்டை ஒரு தமிழரசுக்கட்சிப் பிரசாரத் திருவிழா வாக்குவதற்கு எடுக் கப் பட்ட நடவடிக்கைகள் பற்றியோ தமிழரசுக் கட்சிப் பிரமுகர் அமிர்தலிங்கத்தின் அரசியற் கூத்துக்கள் பற்றியோ கவனம் காட்டாத எவரும் மு.பொ. சொல்கிற வற்றை நம்பலாம்.
சத்தியாக்கிரகம் தொடர்பாகப் பேசும் போது சீன அணியினர் பற்றி மு.பொ Togg, for 96 கம்யூனிஸ்ட் கட்சிக்குள் எங்கே சீன அணி இருந்தது பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமா? சத்தியாக்கிரகப் போராட்டம் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே போதிய கலந்தாலோ சனை இல்லாமல் தொடங்கப்பட்டது. என்பது மட்டுமில்லாமல், எந்த விதமான வேலைத்திட்டமும் இல்லாமல் தொடங்க ப்பட்டதுமாகும். போராட்டத்தை எப்படி வழி நடத்துவது என று திசை
தெரியாமல் தவித்த தமிழரசுத் தலைமை
கங்களின் அரசியல் உதிர்த்தனம் பற்றி மக்கள் அறிவார்கள். இந்த நிலையில், திரும்பவும் க் குழப்பத்தில் ஆழ்த்த விரும்புகிறவர்களுக்கு கூலிப்படைகள் தேவை. ஆனாலும் இந்தக் டம் இருக்கிறவை எல்லாம் எப்போதோ முனை ழுங்கிப் போன பொய்கள் தான்.
S SS SS S S S S S S SS SS SS S SS S SMS . . . . . . . . .
தோடட்த் தொழிலாளரை அதில் இணையுமாறு கேட்டது. மலையகத் தமிழரது உரிமைகள் பற்றிப் பேசுவதை 1957ல் பண்டா செல்வா ஒப்பந்தக் காலத்துடனேயே நிறுத்திவிட்ட கட்சி தமிழரசுக்கட்சி அப்போதே சிங்களம் மட்டுமே சட்டத்தை ஏற்றுக் கொண்டதும் தமிழரசுக் கட்சியே கம்யூனிஸ்ட் சமசமாஜக் கட்சிகளையும்
ககள் இல்லாத நிதி உதவியுடன் நிகரை நடத்த பும் ஓரளவு நன்கு ஒ. பணமிருக்கும். ருக்கு' என்று த சரிநிகருக்கும் சமானர்களுக்கு
பிறகு காசைத் ழிந்த என்ஜிஓ ட்டது. அதோடு மெல்ல முடிந்தது
க்க கருநாகம் இந்த என்ஜிஓ புதிதாக வந்து LDFT 1 g flu பூசிகளை இரந்து ர்களை ஏசியும் ாந்தப் பேரிலும் எழுதினார். ாக இவருடைய ம் அங்கே பின் கட்டு டைப்பு நா எழுதிவந்தார் க்கு எதிரான ள் கிடைத்தாலும் சூடு ஆறிய பின்பு ο οι επ ή Οσπευεδ
| - ՂԱՐՇԱՐԱ =
சந்தேகங்களை மு.பொ. குவிப்பது ஏன்?
(8шупфolnfluri 60 3 6v n 9 u glպլի முருகையனும் ஒடுக்குமுறைகட்கு எதிராகப் போராடினார்கள் என்பது மு.கா.வின் இன்னொரு கேள்வி. மு.பொ. அறிந்தவரை, துவக்குத் தூக்கினால் தான் போராட்டமாக இருக்கும். அவர்கள் இருவரும் சாதிய ஒழிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது தைரியமாக முன்வந்து குரல் கொடுத்தவர் கள் பல வேறு காரணங்கள் சொல் லி அந்தப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த திரிபுவாதிகள் போலவோ தமிழ்த் தேசியவாதிகள் போலவோ அவர்கள் தயங்கிப் பின்நின்றவர்கள் இல்லை. போராசிரியர் கைலாசபதி டொமினிக் ஜீவாவை தன் வீட்டில் சாதி காரணமாக விருந்துக்கு அழைக்கவில்லை. என்று 1975ல் வாய் கூசாமல் டொமினிக் ஜீவா பொய் சொல்லியுள்ளார் இதனைக் கலாநிதி எம்.ஏ. நுஃமான் கடுமையாக மறுத்தும் கண்டித்தும் அப்போதுே எழுதினார். அதன் பின்பு டொமினிக் ஜீவா நின்ை டகாலமாக இந்தப் பொய்யைத் திரும்பவும் கூறவில்லை. அலை இந்தக் கிலுசுகெட்ட பொய்யை 1980ல் மீளவும் பிரசுரித்தது அலையை ஆதாரமாக வைத்து மு பொ K SS S S L LS கொடுக்க முயல்கிறது என
முந்தியே தமிழரசுக்கட்சி சிங்களத்தை நாட்டின் ஒரே அரச கரும மொழியாக ஏற்றது என்பது முக்கியமானது தமிழரசுக் கட்சியின் சத்தியாக்கிரகம் எந்தப் பிரச்சனைகளை மையமாக வைத்துத் தொடங்கப்பட்டது. ஏன் தொடங்கப்பட்டது. அதன் வேலைத் திட்டம் என்ன என்ற அடிப்படையில் கவனியாமல் வெறுமனே தமிழர் பேரால் போராடினால் சரி என்று சொல்வது ஞானமும் ஆகாது ஆன்மீகமும் ஆகாது நேர்மையாக விமர்சித்த தோழர் சண்முகதாசனைத் தமிழ்த் துரோகி ஆக்குகிற தேவை ஏன் மு.பொ.வுக்கு ஏற்பட்டிருக்கிறது: பேராசிரியர் கைலாசபதி தினகரனில் ஆசிரியர் பொறுப்பே ஏற்றுச் செயற்பட்ட காலத்தில் தினகரன் யூஎன்.பி ஆதரவு தனியார் நிறுவனம் ஒன்றின் கையில் இருந்தது. இளம் பட்டதாரியான கைலாசபதி தினகரனில் சாதித்தவை பற்றி மு.பொ. சினக்கிற போது கைலாசபதி தனக் குச் சாதகமற்ற ஒரு சூழலில் தனது செயல் ஆற்றல் மூலம் வென்றவை பற்றிய தனது ஆற்றாமையையே திரும்பவம் காட்டுகிறார்
L S LS
ബ
தொடர்

Page 12
്യങ്ങlട്ടങ്ങി. 200
பொதுஜன ஐக்கிய முனி னணி அரசாங் கத்திற்கு எதிரான நம்பிக்கையில் லா பிரேரணையில் ஜே.வி.பி. எந்தப் பக்கம் என று அறிவிக்காமல் அது மக்களின் பக்கம் இருக்கும் என்று அதன் தலைவர் கூறினார். பொலிஸ், நீதி, பகிரங்க சேவை, லஞ்ச தேர்தல் ஆணைக் குழுக் களை அரசாங் கம் நியமிக்குமானால் அரசாங்கத்தை எதிர்ப்பதில்லை என்று ஜேவிபியினர் கூறினர். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமிற்கு கொடுக்கும் வாக்குறுதிகள் அதிகமாக இருந்தால் ஐ.தே.கட்சியை ஆதரிப்பதில்லை என்று தெரிவித்தனர். பின்னர் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவளிப்பதில்லை என்று தெரிவித்தனர். நம்பிக்கையில் லா பிரேரணை பாராளுமன்றத் தில் வாக்கெடுப்புக்கு வரும்போது ஜே.வி.பி பாராளுமனி ற உறுப் பினர் கள் ഥ ഞt + grt L' ിu !, முடிவெடுத் து வாக்களப்பார்கள் என்று கூறினர் பிரேரணை பாராளுமனி றத்தில் எடுக் கப்படும் போது யோசித்து முடிவெடுப்பதாகவும் கூறினர். நம்பிக்கை யில் லாத தீர்மானம் தொடர்பாக இன லும் பல தீர் மா னங்களை எடுக்கலாம். அது தான் ஜேவிபி என்று エ一cm。Gエcm
பாராளுமன்றத்தில் 10 ஆசனங்கள் இருந்தே இந்தக கதி என றால் ஆசனங்கள் கூடினால் ஜே.வி.பி. தாங் குமா என பது சந்தேகமே. பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றால் தற்போது ஜே.வி.பி. க்கு
Puthiya Poomi aEastEneo as A யூலைஓகஸ்ட்
2001 eta 12
இருக்கும் 10 ஆசனங்கள் 25 ஆக அதிகரிக்கும் நாட்டு மக்களின் நலன் என்று கூறுவது பாராளுமன்றத்தில் அவர்களுக்கு இருக்க வேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கையையே குறிக்கும். அதற்கு அளவாகவே அவர் களில் 6ts) short நடவடிக்கைகளையும் எடுக்கின்றனர். அரசாங்கத்துடன் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகியவற்றை ஜேவிபி விமர்சித்தாலும் அக்கட்சிகளைப் போன்று ஜேவிபியும் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையையே அடிப்படையாகக் கொள்கின்றது.
egEC5 g
NEWS PAPER IN SF
Na 10/=
EE.Gill. Eitiall in [i].till 3BFBDT 3 glasifji Lillió és iš
பேரினவாத பேசுகின்றனர்.
இந்திய ஆளு மேலாதிக்கம் பற் விடயங்களில் அ தலையீடு பற்றி ஜே.வி.பி நிறுத்திவி
LDö, 9.6yflsi Un. Se அமைப்பு மாற்ற கதைப்பதை கேட்
ஏகாதிபத்திய அவ்வப்போது கு உண்மையான எதி
அரசியல்
சந்தர்ய்பவாதம்
அதிகரிக்கிறது
frü G, GITT LD g;, , அபிலாஷைகள் முஸ்லிம் மலையக தேசிய அபிலாை எடுக் க வேண மறுத்துவருகிறது.
தமிழ் மக்களின்
ஏகாதிபத்திய எதிர்
-്ട . . . .
ஏனைய இடதுசாரி கட்சிகளையோ, முன்னணிகளையோ வளரவிடாது தடுப்பதிலும் ஜே.வி.பி என்ற ஒரு கட்சியின் ஏகபோகம் இருக்கவேண்டும் என்றே அது விரும்புகிறது. நாட்டின்
அதனர் Lesot L மலையகத்தில நடைபெற்ற சம்பவங்கள் மாவனெல் லையில் முஸ்லிம் களி தாக்கப்பட்டமை என்பன பற்றியும் பேசும் போது ஜே.வி.பி. தலைவர்கள் சிஹல உருமய போன ற கட்சிகளினி
ாம பிந்துனுமே
வடக்கு கிழக்கு. 1ம் பக்க தொடர்ச்சி.
அமைப் புக் களையும் gിഞ്ഞ് ക கத்தவறிவிட்டது: தமிழ் கட்சிகளின் அழைப்பை ஏற்று புதிய-ஜனநாயக கட்சி ஜனநாயக இடதுசாரி முன்னணி ஐக்கிய சோஸலிஸ் கட்சி தியேக தேசிய ஜனநாயக இயக்கம் மற்றும் சிங்கள ஜனநாயக அமைப்புகள் போன்ற இடதுசாரி இயக்க உறுப்பினர்களும் தலைவர் களும் தலைவர்களும் கணிசமான தொகையில் கலந்து கொண்டு பங்களிப்பை செய்தனர். அவர்களின் பங்களிப்பை ஏற்றுக் கொள்வதை மறியல் போராட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் தவறியே விட்டனர். யுத்தத்திற்கு எதிராகவும். இனவாதத்திற்கு எதிராகவும். தமிழ் மக்களின் மீதான அநீதிகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக வெகுஜன இயக்கங்களை மேற்படி இடதுசாரி இயக்கங்கள் முன்னேடுத்து வருகின்றன. தமிழ் மலையகத் தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் சாதாரண சிங்கள மக்களை சென் றடைவதற்கான வடிகாலாக இடதுசாரி அமைப்புகளே இயங்கி வருகின்றன. அவ்வாறு சென்றடைவதை பற்றி கவலைப்படாமல் இருந்ததே தமிழ் அமைப்புகளின் இன்றைய பின்னடைவிற்கு முக்கிய காரணமாகும். சிங்கள மக்களை பற்றி யோசிக்காமல் சிங்கள மக்களின் ஆளும் வர்க்கத்தினருடன் மட்டுமே கொடுக்கல் வாங்கல்களை செய்து வந்ததே தமிழ் தலைமைகளின் தவறாக கொள்ளப் படுகிறது. அதே பாதையில் தொடர்ந்தும் தமிழ்த் தலைமைகள் சொல்லுவது இன்னும் பாரிய பின்னடைவுகளுக்கே வழி கோலும்,
தமிழ் மலையகத் தமிழ் முஸ்லிம்
உரிமையை அவர்களுக்கே உரிய
மக்களின் தலைவிதியை தீர்மானிக்கும்
தாக்கிக் கொள்ள பெரும்பான்மையின சிங்கள மக்களின் ஆதரவு தொகுக்கப் பட வேண்டும். அதனால் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டப் பாதை இலகுவாக்கப்படும். சிங்களமக்களின் ஆதரவை திரட்ட முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளாமல் விட்டால் முழு சிங்கள மக்களையும் பேரின வாதிகளிடம் தள்ளுவதற்கு உதவுவதாக அமையும்.
தேசிய வாதத்தை அடிப்படையாகக் கொண ட. குறுகிய இனவாத நிலைப்பாடுகளை கொண்டவர்களுக்கு சிங்கள மக்களின் ஆதரவு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் வெற்றிக்கு தவிர்க்க முடியாத நிபந்தனையாக இருப்பதை புரிந்து கொள்ள வேணடும். இருந்தாலும் நடைமுறையில் ஏற்படும் մlso" stronւsւ களிலிருந்தாவது பாடங்களை படிக்க தவறுவது மீண்டும் மீண்டும் தவறு இழைப்பதாகும். இது இவ்வாறிருக்க சில ஊடகவியலாளர் களும் இதனை உணர்ந்து செயற்படுவ தாக இல்லை. அவர்கள் தொடர்ந்து இடதுசாரிகளை சாடிவருவதையே தொழிலாக கொண்டுள்ளனர். இடதுசாரிகளின் பங்களிப்பை மறுக்கும் அவர்களின் குறுகிய இனவாத நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் யூலை 6ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் இடதுசாரிகள் கலந்து கொண்டதை வெளிப்படுத்தாது சில ஊடகவிய லாளர்கள் இருட்டடிப்பு செய்தனர்.
எல்லாவிதமான எதிர்ப்புணர்வுகளும் நடைமுறையில் இயல்பாக ஒன்று சேரும் போது எதிர்பியக்கங்களை நடத்துபவர்களும் ஊடகவியலாளர் களும் பொறுப்பாக செயற்படுவது அவசியம் ஆகக் கூடியளவிலான எதிர்ப்புகளை தொகுத்து எதிர்ப்பியக்கங் களுக்கு வலுசேர்க்க வேணடும்
அவர்கள் கற்றுக்கொள்வார்களா?
இணைப்பதற்கு பதி போராட்டத்தை
என்றே ஜே.வி.பி.
இனப் பிர g"afloonsor தீர்வுக்கு பதிலாக ெ சிங்கள தமிழ் ஒற்றுமை என்று
ഗ്ഗ്ഡെ (Lifിബ്; துடனேயே இருப்பு கின்றது. பிரிவினை (ଗ), a ul ul ul ul (": { சொல்வதன் மூலம் எதிரான அரச நியாயப்படுத்துகின்
961 69] TfD IT 6য়া টী பொதுஜன ஐக்கி ஐ.தே.கட்சிக்கும் ம சக்தியின் தலையை சக்தியொன்றின் போடப்படுகிறது.
இந்நிலையில் ஜே.வி எதிர்ப்பு சக்தியெ சக்தியென றோ நம்பப்போகிறார்கள்
EAEDTITøjhugularit...
1ம் பக்க தொட
இஸ்ரேலையும் கொண்டது அரச
பேரினவாதிகள்
ஆயுத வியாபார ஆலோசனைக்கு கொண்டது. டே முறையைத் தேச் ஏவிவிட்டதுடன் உரிமைகளையும் கொண்டது. பே ஏமாற்றிக் கொள் -----
இந்நிலையில் பாரா பெரும்பான்மை நேரமும் கவி தள்ளப்பட்டுள்ளது கட்சியுடனர் இ அரசாங்கம் அமை பிரதமர் எடுத்த
அளிக்கவில் 6ை அமைந்தால் அ மானது வேறு
முடியாது இரு பேரினவாதிகள் ஒ அமைத்தால் பே ஆட்சியாகவே அ
தற்போதைய அர எந்தக் கட்சிக்கு UT Got 60) LD (3un e ஆசனங்களோ
புண்ணியத்தை ந
வெளியிடுபவர்
இ. தம்பையா இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 

。
LANKA
Biyò di 41
மொழியிலேயே
வர் க் கத்தினர் யும் இலங்கையின் தன் அப்பட்டமான பும் பேசுவதையே ட்டது.
|ப்புடனான புரட்சி, ம் என்பன பற்றி க முடிவதில்லை.
எதிர்ப்பு பற்றி றிப்பிடும் ஜே.வி.பி. iப்பு போராட்டத்தில் E 60ჩ16უT தேசிய மட்டுமன்றி தமிழ் த் தமிழ் மக்களின் ஷகளும் கணிப்பில் டும் என பதை
போராட்டத்தை பு போராட்டத்துடன் லாக தமிழ் மக்களின் ஏகாதிபத்திய சதி கூறுகிறது. தேசிய க்கான அரசியல் பொத்தம் பொதுவாக p6ró sólió Lodi sofisis கூறிக்கொள்வதன் த கண்ணோட்டத தை வெளிப்படுத்து க்கு எதிரான யுத்தம் வணி டும் என று தமிழ் மக்களுக்கு ன யுத்தத் தை
ഞ സെ ( LITL l് ഞTTൺ ப முன்னணிக்கும் 1றாகவே இடதுசாரி யிலான மூன்றாவது வளர்ச்சிக்கு தடை
பியை ஏகாதிபத்திய |ன்றோ புரட்சிகர
புதிய ஜனநாயக கட்சியின்
புதிய ஜனநாயக கட்சி தனது இருபத்தி மூன்றாவது ஆண்டை நினைவு கூர்கின்ற 1978ம் ஆண்டு யூலை மூன்றாம் திகதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இடது என்னும் பெயரில் தன்னைப் பிரகடனம் செய்து 6l5ܩmossi1_g50: 60:15ܗܘܝܩrGa1 ܢssܠܘܬܐ பழைய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிறந்த மாக்சிச லெனினிசக் கம்யூனி கட்சியின் தொடர்ச்சியாகவே மேற்படி கட்சி தோற்றுவிக்கப்பட்டது மாக்கி லெனினிசம் மா ஒசேதுங் சிந்தனையை வழிகாட்டும் கோட்பாடாகத் தொடர்ந்து முன்னெடுக்கும் திடசங்கற்பத்துடன் கட்சி நிலை நிறுத்தப்பட்டது. அதன் முதலாவது பொதுச் செயலாளராக மறைந்த தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தெரிவு செய்யப்பட்டார். 1991ல் இடம் பெற்ற கட்சியின் இரண்டாவது தேசிய காங்கிர ც, ჭ08||6|| பெயரைப் புதிய-ஜனநாயக கட்சி என மாற்றிக் கொண்டது.
தோழர் கே.ஏ. சுப்பிரமணியத்தின் மறைவுக்குப் பின் தோழர் சிகா செந்திே பொதுச் செயலாளராகவும் தோழர் இதம்பையா தேசிய அமைப்பாளராகவும் தே சோ தேவராஜா பொருளாளராகவும் மத்திய குழு தெரிவு செய்துகொள் கட்சியின் மத்திய குழு அரசியல் குழு செயற்குழு பிரதேசக் கமிட்டி என்பனவற்றின் மூலமாக கட்சி வடக்கு கிழக்கு மலையகம் கொழும்பு பிரதேசங்க வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளது.
கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளில் கட்சியும் தோழர்களும் மிகவும் நெருக்கடிக துயரங்கள் இழப்புகள் சோதனைகள் வேதனைகள் மத்தியில் மிகுந் அர்ப்பணிப்புடன் கட்சியைக் கட்டிக் காத்து அதன் மாக்சிச லெனினி தனித்துவத்துடன் முன்னெடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சமகால சர்வதேச தேசிய சூழல்கள் உருவாக்கிய பாதமான நிலைமைகளிலும் ஒரு மாக்கிச லெனினிசக் கட்சியைக் கட்டியெழுப்பி சகல விதமான சவால்களுக்கும் மு கொடுத்து முன்னெடுப்பதில் உள்ள பாரிய கஷ்டங்களை கட்சியும் தோழர்களு கம்யூனிஸி ட் உறுதியுடன் கடந்து வந் திருப்பது இன்று நினை கூரப்படவேண்டியதாகும். உயிரிழப்பு சித்திரவதை தடுத்து வைப்பு சிை தலைமறைவு அச்சுறுத்தல் போன்றவற்றை எமது தோழர்கள் எதிர்நோ வேண்டியதாயிற்று அரசு யந்திரத்தினாலும் ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களா முடுக்கி விடப்பட்ட மேற்படி நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்தே நமது கடந்த 23 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது.
இன்று புதிய இரத்தம் பாச்சப்பட்ட நிலையில் தொடர்ந்தும் தனது மாக்சிச லெனின மாஓசேதுங் சிந்தனைப் பாதையில் முன்னோக்கி செல்வதில் உறுதியுடன் நடக்கின்றது. இவ்வருடப் பிற்பகுதியில் கட்சி தனது நான்காவது தேசியக் காங்கிரசை நடாத்த உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் வேகமாக மாறி வருகின்ற தேசிய சர்வதேசிய சூழலில் அரசியல் தத்துவார்த்த நடைமுறை வேலைத் திட்டங்கள் பற்றி மேற்படி கட்சிக் காங்கிரஸ் முடிவுகளை மேற்கொள்ள இருக்கின்றது.
கட்சியின் வழிகாட்டலின் கீழ் புதிய பூமி, New Democracy தாயகம் கலை இலக்கிய சஞ்சிகை என்பன தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. விரைவில் மலையகத்திலிருந்து சமூக அரசியல் கலை இலக்கிய சஞ்சிகை வெளிவர உள்ளது இவற்றுடன் புதிய பூமி வெளியீட்டகம் அரசியல் தத்துவார்த்த நூல்களையும் வெளியிட்டு வருகின்றன. தேசிய கலை இலக்கியப் பேரவை தனித்தும் கூட தமது உறுப்பினர்களினதும் மற்றும் நண்பர்களினதும் எழுத்தாக்கங்களை வெளியிட்டு வந்துள்ளது. விரைவில் அது தனது நூறாவது நூல் வெளியீட்டை வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடும் மக்களும் அபாயகரமான அரசியல் சூழலுக்குள் இழுத்துச் செல்லப்பட கூடிய இன்றைய நிலையில் நமது கட்சி கடந்த கால அனுபவங்கள் பட்டறிவுகள் மூலமாகப் பெற்றவற்றிலிருந்து மேலும் உறுதியுடன் முன் செல்வதற்கு திடசங்கற்ப கொண்டு நிற்கின்றது. இவ்வேளை கட்சிக்காகவும் மக்களுக்காகவும் இறுதிவரை செயல்புரிந்து தியாகவாழ்வு வாழ்ந்து மறைந்த அனைத்து தோழர்களுக்கும் கட்சி மத்திய குரு தனது புரட்சிகர வாழ்த்து அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றது. அதேவேளை பல்வேறு அபாய நெருக்கடிகள் மத்தியிலும் கட்சியின் பன்முக வேலைகளை முன்னெடுத்து வரும் ஒவ்வொரு தோழரையும் வாழ்த்தி உறுதி சேர்த்து நிற்கின்றது
* மாக்சிசம் லெனினிசம் மாஓசேதங் சிந்தனை வெல்க
* புதிய ஜனநாயக கட்சி வளர்க
Lu T T it so
* புரட்சிகர வாழ்த்துக்கள் உரித்தாகுக!
வாதியான ஜே.ஆர் செய்து விட்டுச் பல்கலைக்கழக. செத்து விட்டார். இன்று அவருடைய 1ம் பக்க தொடர்ச்சி.
கட்டி யணைத்துக் |ங்கம் உள்நாட்டில் புத்த வெறியர்கள் கள் என் போரது முதன்மை அளித்துக் ரினவாத ஒடுக்கு ய இனங்கள் மீது அவர்களின் எந்த
வழங்க மறுத்துக்
சு வார்த்தையை பதில் கபட நாடகம்
ரூமன்றத்தில் தனது ய இழந்து எந்த ம் நிலைக் குத் ஐக்கிய தேசியக் ணைந்து தேசிய க பேரினவாதியான முயற்சிகள் பயன் அப்படி அது தைவிட அபாயகர எதுவும் இருக்க றத்திலும் உள்ள ன்றிணைந்து ஆட்சி | 60T agintag, 9,6f6"
மந்துகொள்ளும் யல் யாப்பின் கீழ் அறுதிப் பெரும் ன் றில் இரண டு கிடைப்பது அரிது த்தனப் பிற்போக்கு
கொழும்பு 11
கட்சியும் கூட மண்டையில் அடித்து
மாய்கிறது. பொதுத் தேர்தல் ஒன்று திரும்பவும் நடாத்தப்பட்டாலும் கூட நிலையான அரசாங்கம் வரமுடியாத பயனற்ற நிலையதான். சிறுபான்மை இனக் கட்சிகளை உதைத்து விட்டு பேரினவாத அகங்காரத்துடன் நடந்து கொள்ள எத்தனித்தவர்களின் கதியை பேரினவாதம் பேசுவோரால் கூடப் பாதுகாக்க முடியவில்லை. ஆளும் வர்க்க அதிகாரம் யார் கைக்கு என்பதே இன்று இரு பிரதான கட்சிகளுக்கிடையிலான போட்டியாகும்.
இந்நிலையில் பாராளுமன்ற சந்தர்ப்ப வாத ஏமாற்று அப்பால் யுத்தத்தையும் ஏகாதிபத்தியத்தையும் மேலாதிக் கத்தையும் எதிர்த்து மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டியெழுப்புதல் வேண்டும். சிறு பொறி காட்டுத்தீயை மூட்டவல்லது என்ற யதார்த்த உண்மை வழி நின்று சளைக்காது முன்முயற்சி செய்தல் வேணடும் இனி றைய அரசாங்கத்தை விட ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தால் சகல பிரச்சி னைகளும் பெருமளவுக்கு குறைந்து விடும் என்ற மாயையில் இருந்து மக்கள் விடுபடல் வேண்டும் மாறி மாறி ஆட்சி செய்து இவ் இரு கட்சிகளாலும் பட்ட துயரங்கள் இழப்புகள் சோகங்களை நினைவு கூர்ந்து கொள்வது தேவை யானதாகும். அது சரியான அரசியல் சிந்தனைக்கு உட்படல் வேண்டும்.
பல கலைக்கழகங்கள் வெறுமனே நாற்சுவர் கல்விக் கூடங்கள் அல்ல. சமூகத்தில் ஒடுக்கு முறைகள் நிகழும் போது அதன் உணர்வுகள் பல கலைக் கழக மாணவர் களைப் பாதிக்கவே செய்யும் அவ்வேளைகளில் நீதி நியாயம் கேட்பதிலும் உரிமைக்குரல் எழுப் புவதிலும் முனர் நிற்கவே செய்வார்கள். அது தவறு என்றால் பல கலைக் கழகங்கள் வெறும் கட்டிடங்களாகவே இருக்க முடியும்.
எனவே எங்கு பல கலைக் கழக LDT 600T sur 535mm est 15 6760) soTu மாணவர்களோ பழிவாங்கப்பட்டு அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப் பட்டால் அதனை எதிர்த்து நிற்பது சகலரினதும் கடமையாகும் கைது செய்யப்பட்ட மானவனை விடுதலை ഠിsu് ഖഞട്ട ഖിബ് കഞ്ഞ സ്ക கழகத்தையே முடிக் கொள்வது பிரச்சினைக்குப் பரிகாரமாகாது. இவ்விடயத்தில் மாணவர்கள் மக்கள் ஐக்கியம் அவசியமானதாகும்.
எனவே பரந்ததும் ஐக்கியப்பட்டதுமான வெகுஜனப் போராட்டப் பாதை ஒன்றின் மூலமே மக்களுக்கான வேலைத் திட்டத்தை வென்றெடுக்க முடியும். அந்தத் தூர இலக்கை நோக்கிச் செல்வதற்கு இன்றைய அரசியல் நிலைமைகள் ஊடே உரிய திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும்.
அச்சுப்பதிப்பு யுகே பிரின்டஸ் 91 விவேகானந்தா மேடு கொழும்பு 13