கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2001.09-10

Page 1
Blat billiLb iLu/i LIMILIO
Putihiya Poomi
2OO
SyFITIA - Ge. SsesIIMGulli. Ef
பொதுஜன ஐக்கிய முனி னணி அரசாங்கம் ஜே.வி.பி.யின் தயவினால் தப்பிப் பிழைத்திருக்கிறது. வீழ்ச்சியின் விளிம்பிற்கு வந்த நிலையில் ஜேவிபியுட னான இருபத்தியெட்டு அம்சங்களை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த செப்டம்பர் 5ம் திகதியில் இருந்து ஒரு வருடகாலத்திற்கு செல்லுபடியான தாக இருக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இங்கே எழுந்து நிற்கும் பிரதான கேள்வி யாதெனில் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கும் நாட்டை அதிலிருந்து காப்பாற்ற முடியுமா என்பதேயாகும்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் காணப்படும் அம்சங்கள் வெறும் மேலோட்டமானவை யாகும். பிரச்சினைகளின் தாக்கங் களையும் அவற்றின் வேகங்களையும் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இவ் ஒப்பந்தத்திற்கு கிடையாது. இன்றைய பொருளாதார அரசியல் சமூக கலாச்சார சீரழிவுகள் சீர்குலைவுகள் உச்சநிலை
.g. L. Ju en La, g, Tetor in Ta. அமைந் திருப்பது தொடரும் கொடிய யுத் தமும் அதன் தேசிய இனப்பிரச்சினையுமாகும்.
இத்தகைய யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதை ஒப்பந்தம் ஏற்றுக்கொண்டி ருக்கிறது. ஆயுதங்களையும் யுத்த தளபாடங்களையும் வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாக்கும் போது ஊழலற்ற முறையில் நடந்துகொள்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட விமான தற்கொலை தாக்குதலால் பல்லாயிரக் tt LG T S S TTT 0 L LLLL LL LS துடன் உலகமயமாதல் என்ற பேரில் உலக மக்களிடமிருந்தும் உலக நாடுகளிடமிருந்தும் சுரண்டியதால் கட்டப் பட்ட பலகோடி ரூபா பெறுமதியான உலக வர்த்தக நிறுவன கட்டிடங்களும் சொத்துக்களும், அழிக்கப்பட்டுவிட்டன. இவ்வுயிர் அழிவுகளுக்கும் சொத்தழிவு க்கும் அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளே பொறுப்பேற்க வேண்டும். உலகநாடுகளில் பல இராணுவ நடவடிக் கைகளை செய்து உயிரழிவு களையும் சொத்தழிவுகளையும் அமெரிக்க ஏகாதி பத்தியம் செய்து வந்தது. அதனுடைய சூழ்ச்சிமிகுந்த பொருளாதாரக்
கொள் கையால் உலக நாட்டு
சொத்துக்களையும் சுரண்டிக்ககொழுத் திருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட
யைக் கண்டு நிற்கின்றன. அவற்றுக்கு
file DL5
வதற்கு சபை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் யுத்தம் எக்காரணம் கொண டும் நிறுத்தப்படலாகாது என்பதேயாகும்.
அத்துடன இனப் பிரச் சினைத் தீர்வுக்கு எத்தகைய முயறி சியும் இக் காலப் பிரிவுக்குள் எடுக்கப்படகூ டாது என்பதையும் ஒப்பந்தம் வற்புறுத்திக் கொள்கிறது. எல்லோரும் ஏற்றுக்கொள் ளக்கூடிய தீர்வு எட்டப்படும் வரை இவ் ஒருவருட காலத்தில் வேறு எவ்வித முயற்சியும் இனப்பிரச்சினை சார்பாக முன்னெடுப்பதை ஒப்பந்தம் தடுத்து நிறுத்து கின்றது. இதன் மூலம் அரசாங்கமும் ஜேவிபியும் தமது பேரின °T岛 நிலைப் பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.
TT u T M M u BB T u uTB BBB களுக்கும் பிரதான ஊற்று மூலமாக இருந்து வரும் யுத்தத்திற்கும் அதற்குக் காரணமான தேசிய இனப்பிரச்சினை க்கும் ஒப்பந்தத்தால் நாட்டின் அழிவுப் பாதைப் பயணத்தைத் தடுத்து நிறுத்த முடியாது என பது உறுதியான
உண்மையாகும்.
அதேவேளை மேற்படி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசாங்க - ஜே.வி.பி.யின் உள் நோக்கங்களை
நிறைவேற்றுவதற் 94YJe9FITIEbJ95LD UITIJIT(GI கணி டு அதிகா விரும்பவில்லை. அ ஊடாக மக்கள் மு
கேட்டு வெற்றி பெற
அரசாங்க கொள்ை நிலைப்பாடாகும். எ கொடுத்தும் அதிக வைத்துக் கொள் அம்மையாரின் கு அதற்காக தனது அ கொடுக்கவும் எத்தகைய பிசாசு சேர்ந்தும் அதிகார முனர் னணியை 6 விரும்பினார். அதன் வனர் மத்துடனர் எ ஜேவிபியுடன் இணை
யாகும்.
j éI2 éjjel
வர்கள் அமெரிக்கா மீது எதிர்ப்பை கொண்டிருந்தனர். அவ் வெதிர்ப்பின் மூர்க்கத்தனமான நடவடிக் கையே செம்டெம்பர் 11ஆம் திகதி வெளிப்பட் டுள்ளது. அவ் உயிரிழப்புகள் மிகவும் வேதனையை தருகின்ற போது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதுள்ள வெறுப்பு மேலும் அதிகரிக்கவே செய்கிறது. அதன பிழையான கொள்கைகளாலும், நடைமுறையாலும் பெறுமதியான மனித உயிர்கள் மிகவும் அவலமாகப் பறிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இஸ்லாமிய அடிப்படை வாதம் பற்றியும் பின்லேடன் என்ற பூச்சாண்டி பற்றியும் பைத்தியக்கார கருத்துக்களை வெளியிடாமல் புஷ் நிர்வாகம் பதவி விலகியிருக்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்திய அக்கறைகள் கைவிடப்பட்டிருக்க வேண்டும்.
ஏகாதித்திய வெறி யுடன் தொடர்ந்து செயற்பட எத்தணி க்கும் அமெரிக்கா வால் முழு உலகத் திற்கும் அழிவே ஏற் படும் பதிலடி கொடு க்கப்போவதாக கூறி க்கொண்டும் இஸ் லாமிய அடிப்படை வாதத்திற்கும் எதி ரான போர் என்று கூறிக் கொண்டும் உலக மக்களுக்கு
அழிவை ஏற்ப டுத்த முற்படும் அ மொரி க க ஏகாதிபத்தியத் தை தடுத்து நிறுத்த உலக மக்கள் இஸ்லா மிய இந்துத்
துவ, கிறிஸ்தவ வித்தியாசங்க ளுக்கு அப்பால் ஒன்றி ணைய வே ஏகா திபத்தியத்தின் உதவ முன் வந்தி பாகிஸ்தான பே அவற்றின் முடிவை வேண்டும்.
செப்டெம்பர் 11 அ காவின் நியூயோர் வர்த்தக நிறுவன க வாஷிங்டனிலுள்ள 96.OLD5F9, 95 Lly LLDIT StorTsots,Jay, stre) (BL பட்ட தாக்குதல்கள் தாக்கப்பட்டது என் அடிப்படைகளுடன் கூறமுடியவில்லை அடிL L60L வTத அமெரிக்காவால் அ |fl50া (836) L. (860া ও பொறுப்பு என்று அ தஞசமடைந்து இ ஆப்கானிஸ்தான்
 
 
 
 
 
 
 
 

egöC5 gö
EGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA.
TE 2
GEME O=
ar gyfrifiaf 42
l.L. sinLIPENIE நாட்டை மீட்க முடியுமா?
ரியவைகளேயாகும். மன்றத்தில் தோல்வி ரத் தை இழக்க படி ஒரு நிலையின் ன் சென்று வாக்கு
முடியாது என்பது க வகுப்பாளர்களின் ப்படியும் எந்தவிலை ாரத்தைத் தக்க வதே சந்திரிகா றிக்கோளாகும். ojLoĝig-flag, 66TJ LI6S தயங்கவில் லை, டனும் கூட்டுச் த்தில் பொதுசன வைத் தி ருக்க
போர் வெறிக்கு ருக்கும் இந்தியா, ான்ற நாடுகள் மாற்றிக்கொள்ள
நம் திகதி அமெரிக் க்கிலுள்ள உலக ட்டிடங்களின் மீதும் அமெரிக்க பாதுகாப்பு ன பெண்டகன் மீதும் ாதி மேற்கொள்ளப் எவ்வாறு штрп60 பது பற்றி சரியான
அமெரிக்காவால் ஆனால் இஸ்லாமிய தலைவர் என்று ழைக்கப்படும் ஒசாமா த தாக்குதலுக்கு மெரிக்கா கூறுகிறது. இருக்கும் அவரை அமெரிக்காவிடம்
ண்ைடும். அமெரிக்க
ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு சொத்து சுகபோகங்களை அனுபவித்து க்கொள்ளும் ஆளும் வர்க்க சக்திகள் எப்பாடுபட்டாவது தமது அதிகாரத்தை தக்க வைப்பதையே குறிக்கோ ளாக்க கொண்டிருக்கும் என்பதற்கு பொதுசன முன் னணி அரசாங்கமும் சிறந்த உதார ணமாகும். நாடு மக்கள் எக்கேடு கெட்டாலும் இவ் ஆளும் வர்க்க சக்திகளுக்கு அக் கறை கிடையாது. அவர் களது குறிக்கோள் யாவும் அதிகாரச் சுவைப் பேயாகும் புரிந்து ணர்வு ஒப்பந்தம் இதனையே எடுத்துக் காட்டுகின்றது. அதே வேளை ஜே.வி.பியின் உள்நோக்கம் தமது அடுத்த குறிக்கோளான இருபத் தைந்து பாரா ளுமன்ற ஆசனங்களை வென்றெடுப்பு தேயாகும் அதற்குரிய வாக்கு வங்கியை வளப் படுத்திக் கொள் வதற்கு இப்புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு வருட காலத்தைப் பயன்படுத்திக் கொள்வ தாகும். அரசாங் கத்தினுள் வந்து கொள் எாமலும் பதவிகளைப் பெற்றுக்கொள் ளாமலும் ஜே.வி.பி. நகர்த்திய பாராளுமன்றத் தந்தி ரோபா யம் தனக்குப் பயன் அளிக்கும் என்றே அக் கட்சி நம்பிச் செயல்படு கின்றது.
ஆனால் அரசாங்க ஜே.வி.பி. புரிந்து எணர்வு ஒப்பந்தத்தை {ջՄ5 Ս6VIDIT607
மேற்படி தாக்குதல் பற்றிய விசாரணை களுக்காக ஒப்படைக்கா GÓILL FT SNÖ
ஆப்கான் மீது போர் நடத்தப் போவதாக
அமெரிக்கா அறிவித்துள்ளது. அரபு
நாடுகளையும், ஆப்கானிஸ்தானையும்
நோக்கி விமானங்களையும் யுத்தக்கப்பல்
களையும் அமெரிக்கா அனுப்பிவைத்
துள்ளது எந்நேரமும் அமெரிக்க
ஏகாதிபத்திய வெறிபிடித்த யுத்தம்
தொடங்கலாம்.
இனவாத மதவாத பித்து தலைக்கேறி விட்டால் அழிவுதான் அமெரிக்கா ஏகாதி பத்தியத்துக்கு எதிரான போராட்டத்
துக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் தலைமை தாங்க முடியாது மத அடிப்படை வாதங்கள் போராட்ட மார்க்கமாக முடியாது. அவ்வா றான அணுகுமுறைகளால் எண்ணெய் வளம் மிகுந்த அரபு மக்களின் இயல்பான ஏகாதிபத்திய எதிர்ப்புகள் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று கொச்சைப் படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப் படுகிறது. பின் லேடன் போன்றவர்களும், ஆப்கான் தலிபான்களும் நேரடியாகவும் தேவை
க்களுக்காகப் பயன்படுத்தப் பட்டனர்.
வளர்க்கப்பட்டனர் அத் தேவைகள் முடிந்தவுடன் கைவிடப்பட்டு அழிக்கப் படுகின்றனர்.
அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை யும், வியாபாரத் தையும் அமெரிக்கா கட்டுப் படுத்துவதில் வெற்றியடைய முடியவில்லை. அவ்வெற்றிக்கு எதிராக இருக்கும் ஏகாதிபத்திய எதிர்ப்பை Geriösorrólu eşLILIGOL GJIT 95 பூச்சாண்டி யாக காட்டுகிறது. செம்டெம்பர் 11ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப் புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் கூட மிகவும் வசதியாக இஸ்லாமிய அடிப்படைவாதமே காரணம் என்கிறது அமெரிக்கா இஸ்லாமிய அடிப்படை GITT 95 g, gẾN 6oT
அது ஒரு வருடத்திற்குத் தாக்குப் பிடிக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளதே தவிர அதில் இரு பகுதியினருக்கும் புரிந்துணர்வு இருக்கப் போவதில்லை என்பதைக் காணமுடி கின்றது. ஏனெனில் இருதரப்பினரின் உள்நோக்கங்கள் வெவ்வேறானவை யாகும்
யாவற்றுக்கும் அப்பால் நாடு எதிர் நோக்கி நிற்கும் பிரதான அபாயம் எது என்பதைப் புரிந்து கொண்டு அதற்குரிய ஆணுகுமுறையையும் தீர்வையும் உற்புகுத்திக் கொள்ளாத புரிந்துணர்வு ஒப்பந்தம் வெறும் கடதாசியாக இருக்க முடியும் தமது அதிகாரத்திற்கு குந்தகம் இல்லாத சிலவற்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தலாம். அவ்வாறு தமது வாக்கு வங்கிக்குத் தேவையான வற்றை நடைமுறைப்படுத்துமாறு வற்புறுத்திக் கொள்வதில வெற்றியடையலாம்.
ஆனால் g|തെL) !ി]*ഴിഞ്ഞെ', தட்டிக் கழித்துவிட்டு எவ்வாறு நாட்ை
அழிவிலிருந்து காப்பாறற முடியும். பாராளுமன்ற அதிகார மோகமும் ஆளும் வர்க்க நலன்களும் முதன்மைப்படுத்தப் படும் வரை இந்நாட்டிற்கு விமோசனம் இருக்க முடியாது ஜேவிபி தனது சிகப்பு இன வாதத்தை முனர் னெடுதது பாராளுமன்ற சித்து விளையாட்டில் இறங்கி நிற்கிறது. அதன் வழிதவறிய அரசியல் பயணத்திற்கு இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் தகுந்ததோர் சாட்சியமாகும்.
சின்னமாக பின்லேடனையும், ஆப்கான் தலிபான களையும் ஏற்கனவே உருவகித்து வைத்துள்ளது. அதுவும் அமெரிக்காவுக்கு இலகுவாகி யுள்ளது. இதைப் பயன்படுத்தி அரபு நாட்டு வளங்களை இலகுவாக சூறையTட
நோக்கம் கொண்டுள்ள அமெரிக்க
செப்டெம்பர் தாக்குதலை சாட்டாக கொண்டு பதில் தாக்குதலை செய்யப் போவதாக நியாயம் கற்பிக்கிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிர் என்ற போர்வையில் பின்லேடனுக்கு எதிராகவும் தலிபான்களுக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த அமெரிக்காவுக்கு எவ்வித உரிமையும் கிடையாது அவற்றின் கைகள் சுத்தமானவையு மல்ல, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் அவர்களின் இருப்பிற்காக அமெரிக்காவை ஆதரிப்பு தால் அந்நாட்டு மக்கள் அனைவரும் அமெரிக்காவை ஆதரிக்கிறார்கள் என்றாகாது.
தொடர்ச்சி 9ம் பக்கம்

Page 2
செப்டெம்பர் ஒக்பேர் 20
DENGJUGENGUÉBUGTENGJEGGING DIBÉg GJENG = GGIUGNO
இலங்கையின் சில பிரதான மிருக வைத்திய சாலைகளின் தரத்துடன் ஒப்பிடுகின்றபோது மலையகத்தில் இருக்கும். ஆரம்பவைத்தியசாலைகளில் மிருகங்களுக்கு குறைவான உயிர் களுக்குத்தான் சிகிச்சை அளிக்கப்படு கின்றனவா என எண்ணத்தோன்று கிறது. அவ்வைத்திய சாலைகளுக்கே தோட்டத்தொழிலாளர்கள் உள்ளடங் களாக சகல மலையக மக்களும் சிகிச்சைக்காக செல்ல வேண்டியிருக் கின்றனர். அதிலும் மலையகத் தமிழ் மக்கள் அவ் வைத்தியசாலைகளில் வேலை செய்யும் பெரும்பான்மையின ஊழியர்களினால் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர்.
தோட்டங்களுக்குள்ளே மருந்தகங்களும் சில இடங்களில் மகப்பேற்று விடுதிகளும் இருக்கின்றன. தோட்டங்கள் ஜனதா பெருந்தோட்ட சபையினாலும், அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தி னாலும் நடத்தப்பட்டபோது மேற்படி மருந்தகங்களும் மகப்பேற்று விடுதிகளும் ஒரளவு தரமாக நடத்தப்பட்டன. தோட்டங்கள் தனியார் கம்பெனிகள்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல முனைகளில் இருந்தும் அழுத்தங் கள் நிர்ப்பந்தங்கள் அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் விடுக்கப்படுகின்றன. பல்கலைக்கழக நிர்வாகமும், பல்கலைக் கழக மாணிய ஆணைக்குழுவும் நிர்வாக நடவடிக் கை எனினும் பெயரில் மாணவர்கள் மீது நிர்ப்பந்தங்களும் அழுத்தங்களும் கொடுத்துவருகின்றன. மாணவர்களினி குரலும் பலமும் அதிகரித்து நிற்கும் போது நிர்வாகம் மாணவர்கள் பக்கத்தில் நிற்பது போன்று காட்டிக் கொள்ளும் பின்பு உயர் கல்வி ஆனையிடும் பீடமான பல்கலைக்கழக மானிய ஆனைக்குழு மாணவர்கள் மீது அழுத்தம் நிர்ப்பந்தம் பிரயோகிக்கும் போது அதன் பக்கத்தில் நின்று மாணவர்களுக்கு பாதகமாக நடந்து கொள்ளும். இது விலங்குத தளம் இல்லையா என்று கேட்டால இன்றைய சூழலில் இதை விட வேறு எதைச் செய்வது என று கேட்டுக கொள்வதையும் காதோடு காதாகக் கேட்க முடிகிறது.
அதே வேளை படைத்தரப்பிலிருந்து மாணவர்களுக்கு நீண்ட நாட்களாக அச்சுறுத்தல்கள் இருந்து வந்துள்ளது. பொங்கு தமிழ் நிகழ்ச்சிக்கு முன்பிருந்தே பல்கலைக்கழக மாணவர்கள் கண்கா ணிைக்கப்படுவதும் தகவல்கள் சேகரிக்கப் படுவதும் இடம் பெற்று வந்துள்ளது. பல்கலைக்கழகத்தினுள் புலிகள் புகுந்து விட்டார்கள் என்ற பெயரில் உரிமைக்
SIGjaturë
வட மாகாணத்தினர் தலைவாசல் வவுனியா கடந்த இரண்டு தசாப்தங் களாக எதையும் தாங்கும் இதயம் போல வவுனியா சகலவகையான துன்பங்கள் துயரங்கள் அவலங்கள் ஏமாற்றக்கள் இழுபறிகள் அடிபிடிகள் போன்ற அனைத்தையும் தாங்கி நிற்கிறது. ஒரு வெளிநாட்டவர் இங்கு வந்து திரும்பிய பின் வவுனியா அகதிகளின் நகரம் எனக் கூறியது நினைவிற்கு வருகிறது.
இனப்பிரச்சினையும் அதன் மூலமான கொடிய யுத்தமும் வவுனியாவை இடம் பெயர்ந்த மக்களால் நிரம்பி வழியச் செய்துள்ளது. நகரம் சிறிதானாலும் பரந்த நிலப்பரப்பு மக்கள் புகலிடம் பெற்று நமது பிரதேசத்தில் இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கை உணர்வில் அரைகுறை வாழ்வையாவது வாழ வழி வகுத்து நிற்பது வவுனியா. இதற்காக நாம் வவுனியாவின் சொந்த மக்களுக்கு GTGOTODID 95LGOLDULLLGT56T. பத்துக்கு மேற்பட்ட அகதி முகாம்களில் இடம் பெயர்ந்த மக்களாகிய நாம் விபரிக்க மணிக்கணக்கான நேரம் தேவைப்படும் நீண்ட துன்பப்பட்டியல் களுடன் வாழ்கின்றோம். மறுபுறத்தில் 6T só con suoÚ LÍMIT GEg, si LDT SE GJ66:sfLLUT இருப்பதால் அதனைப் படிப்படியாகக் கபள்கரம் செய்து கொள்ள பேரின வாதம் நாக்கு நீட்டியபடியே இருந்து வருகின்றது.
இவ்வாறு நெருக்கடியும் ஆபத்தும் அல்லல்களும் நிறைந்து காணப்படும்
பொறுப்பேற்றப் பிறகு அவற்றை பராமரிப் பது யார் என்ற கேள்விக்கு விடையே கண்டுப்பிடிக்கப்படவில்லை இந்நிலையில் அவற்றை அரசாங்கம் பொறுப்பேற்பதாக பெயரளவில் அறிவிக்கப்பட்டது. அங்கு மருந்துகள் இல்லை, வைத்தியர்கள், தாதிகள் மருத்துவர்கள் போதிய எண்ணிக்கையில இல்லை. பராமரிப்பு செய்யப்படுவதுமில்லை.
இது இவ்வாறிருக்க மலையக நகரங் களில் இருக்கும் அரச மருந்தகங்கள், வைத்தியசாலைகளின் நிைைலமையும் அதுதான். அவை உரிய முறையில் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுமிடங்களாக இருக்கின்றன.
நுவரெலியா வைத்தியசாலை பாதையில் பயணம் செய்யும்போதே துர்நாற்றத்தை சகிக்க முடியாதிருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் நன்கு இயங்கிய நுவரெலியா, கொத்மலை, கொட்ட கலை, மஸ்கெலியா, லிந்துலை, மன்றாசி உடபுஸ்ஸல்லாவை வவ்வகுப் பிட்டிய வட்டவளை, நாவலப் பிட்டிய போன்ற வைத்திய சாலைகள் மிகவும் மோசமான
INLIGÅNGEDIGOŠEgyes ONGIOGli ilguGUJAMANÉ
குரலுக்கு முன் நிற்கும் மாணவர்களுக்கு புலி முத்திரை குத்தப்பட்டுள்ளது.
இதன் வெளிப்பாடே யாழ்-பல்கலைக் கழக மாணவன் கிதிவ்வியனின் கைதும் தடுப்பு வைப்பும் குற்றச் சாட்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகின்றார்கள் திவ்வியனின் கைதும் தடுத்து வைப்பும் தற்போது உயர் நீதி
மன்றத்தில் விசாரணைக்காக ஏற்றுக்
கொள்ளப்பட்டிருக்கிறது எவ்வாறா யினும் திவ்வியனின் கைது தடுப்பு வைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமன்றி வடக்கு கிழக்கின் சகல மாணவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள அடக்குமுறை எச்சரிக்கை என்றே கொள்ளப்படுகிறது.
மேலும் அரசாங்கமும் அதன் ஆதரவுக்
கட்சிகளும் யாழ் பலகலைக்கழகத்தைப்
புலிகளின் குகை என்றவாறு சித்தரிக்க கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தினுள் சில மாணவர்கள் ஆசிரியர்களை வைத்து விண விசமத்தனமான வதந்திகளை முழு மாணவர்கள் மீதும் கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர். இது எவ்வகையிலும் சமூக ஆரோக்கியம் கொண்ட ஒன்றல்ல.
யாழ் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி சகல பல்கலைக்கழக கழகங்களிலும் மாணவர்கள் அநீதிகளுக்கு எதிராக அணிதிரள்வதும் நீதி கோருவதும்
இயல்பான தொன்றாகும். மாணவர்கள்
ஒரு பிரதேசத்தில் அதுவும் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் வவுனியாவில் மக்களுக்கு பாதுகாப்பும் அரவணைப்பும் அவசியம். இதன் காரணமாகவே தமிழ் இயக்கங்களை மக்கள் நாடி நிற்க வேண்டிய நிரப்பந்தத்திற்கு உள்ளா கினர் என்னதான் இருந்தாலும் நம்மவர் கள்தானே என ஒவ்வொரு இயக்கத் தையும் சார்ந்து நிற்கவேண்டிய தாயிற்று. ஆனால் தமிழ் இயக்கங்கள் என்பன மக்களது நிர்க்கதி நிலையைப் பாவித்து தத்தமது ஆதிக்கத்தையும் அதிகார த்தையும் நிலைநிறுத்த முற்பட்டுள்ளமை தான் கவலைக்கும், விசனத்திற்குரிய தாகும். இது இன்று நேற்றல்ல தொடர் ச்சி யான யுத்த சூழலிலும் வவுனியாவில் மக்கள் அனுபவித்து வரும் இன்னல் களில் ஒன்றாக இருந்து வருகிறது.
பாதுகாப்பும் ஆறுதலும் அரவணைப்பும் என்று நம்பி வந்த போதிலும் அவ் வேலிகளே பயிரைமேயும் நிலையாகி உள்ளது. அதிகாரத்தால் வரிகளும் அதட்டி மிரட்டுவதால் 'நன்கொடை" களும் தொடர்ந்து மக்களிடமிருந்து உறக்கப்படுகிறது. அன்றாட மக்கள் வாங்கும் உணவுப் பொருட்கள் பெரும்பாலானவற்றுக்கு வரிகள் போட்டு வாங்குகிறார்கள் வர்த்தக வியாபாரத் தலங்களில் சிறிய தொழிற்சாலைகளில் நன்கொடை எனக் கூறி பெரும் தொகைகள் வாங்குகிறார்கள். இவை எல்லாம் இறுதியில் மக்களது தலைகளி லேயே சுமைகளாக்கப்படு கின்றன.
நிலையில் இருக εξιά σ0) 9, 9,6ή ο L. பரிசோதனைகளு மலையக வைத்தி மருத்தகங்கை நிலையில் இருக்க
DITGIT600 Gross TGIT சு கTதTர அ60) வைத்தியசாலை பற்றி அக்கறை க இதனால் சாதார குட்பட்டோர் கூட ாயமாக இறந்து வசதிகள் இல்லா பிறந்த குழந்தைகள் அதிகரித்து வருகி
LD606)ug, 6TD.(Slagg, பத்திரிகை அறிக்க U6) Li துவிடுகி வைத்தியசாலைகள் என்று விசனம் 6 கைகள் விடுவதுட
J% 60) J% JU5 60) 6በr கொள்கின்றனர்.
நான்கு சுவர் க இருட்டறைக் க அல்லர் சமூகத் 596)IJ9GI5905 DIL செய்யும் பல
ভ8(চট্টg|60|LL LDIT67 செய்வார்கள் அவ ஆதரவுக் கருத இருப் பார் களர்
நியாயமான கோ மக்கள் சார்பான நீ கைகளுக்கு எதா குத்தி அழுத்தங்க களோ நேரடி அ நடாத்த முற்படுவ ஏற்றுக்கொள்ள நிறுத்தம் பேச்சுவார் என்பனவற்றை இ யிலும் சமாதானத்ை தமது கோ கசை வருகிறார்க அ காது தமது அதி (SOILeonL SIGoILIGOT தொடரப்படுகிறது. அரசியல் பிழைப்பும்
யாழ் பல்கலைக்கழ பலமுனைத் தாக் மூலம் வவுனியா
பல்கலைக்கழகங்கள் லாம் என் ஆளும் நம்புகின்றன. அ யதார்த்தங்கள் அட நிற்கமாட்டாது என
Gligi Gligi
இவை ஒரு புறம் நிக இயக்கங்களிடைே பிடிகள் அடிக்கடி யார் ஆதிக்கம் பெறு செல்வாக்குப் பெற நானர் பெரிதா ? அடிப்படுகிறார்கள். என்று கூறித் தூக் தமக்குள் பாவித்து இந்த இயக்க மோ பேரினவாதிகளும் . சிரிப்பொலி கிளப்பி கூறி ஏவக் கூடிய வருகின்றனர்.
எற்கனவே புறப்ப எல்லாம் சென்று எல்லாம் செய்து இ அடிபிடி அரசியல் ந இயக்கங்களை எ என்றே புரியவில்ை கொள்ளவே செய் செய்வது ஆயுத கல மக்கள் தமது கருத்து வெளிப்படுத்துகின்ற என்றென்றைக்கு நன்மை செய்யப் செய்யாது விட்ட செய்யாமல் இரு ஒருவரின் கூறி 5 இயக்கங்கள் செவி கொள்ளுமா?
சிதம்பரபுரம் ഖഖുഞ്ഞിur
 
 

2.突ーや
邸 JOEGUEMG).
கின்றன. சத்திரசி LL L160.69]/g, LDT সেয়া ம் நடத்தப்பட்ட சில ப சாலைகள் இன்று
T of CELDT.g. Lot 601 |ன்றன.
அமைச்சும் மத்திய LD g; g, Lf5 LD 6O) 6v)LLI g, ள், மருங்தகங்கள் ட்டுவதாக இல்லை. ணமான நோய்களுக் சிகிச்சையின்றி அநிய 1ளனர். மகப்பேற்று படியால் தாய் மார், என்போரின் இறப்பு D5).
ளும் அமைச்சர்களும் கைகளுடன் திருப்பதி ன்றனர். மலையக ரில் வசதிகள் இல்லை தெரிவிப்பதாக அறிக் ன் அவர்களது நடவடி வரையறுத்துக்
ளுக்கு மத்தியில் ல்வி பெறுபவர்கள் தின் தாக்கங்கள் ாகப் பிரதிபலிக்கவே வேறு அரசியல் ளவர்கள் இருக்கவே ர்களின் புலி இயக்க த் துடை யோரும் LDPT 600T 6)Jj g, Grfloof ரிக்கைகள் அல்லது தி கோரும் நடவடிக் வது ஒரு முத்திரை ளோ அச்சுறுத்தல் டக்குமுறைகளோ தை எவ்வகையிலும் முடியாது. யுத்த த்தை அரசியல் தீர்வு என்று முழு இலங்கை த வருDLம மககளை iᏓᎫᎫ Ꭼ Ꭽ ( Ꮜ, 60Ꭲ 6Ꮱ6ᏁᎫgᏏgal தனைச் செவிமடுக் காரம் பதவி. பண வற்றுக்காக யுத்தம் அதன் மறைவில் தொடர்கிறது. க மாணவர்கள் மீது குதல் தொடுப்பதன் வளாகம் கிழக்குப் ளையும் கட்டுப்படுத்த அதிகார சக்திகள் ஆனால் அரசியல் க்குமுறையின் பக்கம் iபதே நியதியாகும்.
*、
ழ மறுபுறத்தில் தமிழ் யே அரசியல் அடி நடைபெறுகின்றன. வது? யார் அரசியல் லுவது? நீ பெரிதா? Gা তারা ভ5 689, L. (6) எதிரிக்கு எதிராக கிய ஆயுதங்களைத் க் கொள்கிறார்கள். நல்களையுப் பார்த்து ஆயுதப்படையினரும் விடாதை பிடி என்று இடமெல்லாம் ஏவி
ட்டு எங்கெங்கோ எதை எதையோ \ன்று இங்கு வந்து டாத்தும் நமது தமிழ் ப்படி நோக்குவது ஸ், மக்கள் சலித்துக் கிறார்கள் என்ன ாசாரத்தின் மத்தியில் துக்களை அடக்கியே னர். ஆனால் அது மாக இருக்காது. பிறந்த நீ. நன்மை லும் தீமையாவது ' என்ற துறவி றையாவது தமிழ் களுக்கு எடுத்துக்
ா, சிவப்பிரகாசம்
*ó
5
21/ے
",
[f] It !!! Filadtisch
அண்டப்புளுகும் ஆன்மீகப் புளுகும்
மூனாப் போனா பற்றிப் போன புதிய பூமியில் வந்த தெல்லவோ, இந்த மகா கவிஞரும் மகா மகா விமர்சகரும் மகா மகா மகா ஆன்மீகவாதியும் கிட்டடியில் இன்னொரு குண்டைப் போட்டிருக்கிறார் எழுத்தாளர் சமீமின் நூல் வெளியீட்டில் பேசியபோது தன்னுடைய கவிதை ஒன்றைப் பார்த்தே காலஞ்சென்ற மஹாகவி தனது சாதாரண மனிதனின் சரித்திரத்தை எழுதினாராம் கண்டியளோ இந்த எழுத்துத் திருட்டுக் காரணமாகத் தனக்கு மஹாகவி மீதுள்ள மரியாதை குறைந்து விட்டது என்று அவர் சொன்னதைக் கேட்டு விஷயமறிந்தவர்கள் வாய்விட்டுச் சிரிக்காத குறைதான் பாருங்கோ இது தான் அவருடைய ஆன்மீகம் போலை
Belle Duggal sanggun.
ஜேவிபி போகிற பாதையில் தான் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தினா போவார் என்று எனக்கு எப்போதும் ஒரு ஐமிச்சம் ஜேவிபி. யூஎன்பியோடு சல்லாபம் பண்ணினது போல, அவரும் யூஎன்.பி.யோடு சல்லாபம் பண்னி மாகாணசபை சபாநாயகராக வரப் பார்த்தார் சரிவரவில்லை. ஜேவிபியோடு தெறித்த பிறகு ஜேவிபி புதிய அரசியல் யாப்பை எதிர்க்கும் என்று சொன்ன போது கலாநிதியா அதை ஆதரிக்கிறதாகச் சொன்ன நேரம், ஆளுக்கு என்ன நடந்துவிட்டது என்று யாருக்குமே விளங்கவில்லை. இப்போது தான் விளங்குகிறது. இந்த முறை இவர் ஜே.வி.பியை முந்தி விட்டார். இந்த அரசாங்கத்துக்கு இவர் முட்டுக் கொடுப்பதாக முடிவு பண்ணின பிறபாடுதானே ஜேவிபியும் நிபந்தனையோடு ஆதரவு கொடுக்கிறது அவர்களுடைய ஐந்து நிபந்தனையும் ஊரறியும். இவருடையது அடுத்த பாராளுமன்றமா? அத்துடன் பிரதி அமைச்சர் பதவியா? இவற்றுக்கு ஒப்பந்தம் செய்த பின்பே விளக்கத்தை தூக்கிக் கொண்டு வெளிக்கிட்டதாக கோட்டைப் புகைபிரத நிலைய முன்பாக இவரைச் சூழ்ந்து திட்டித் தீர்த்தவர்கள் கூறி இருக்கிறார்கள் அடுத்தடுத்த மாதங்களில் உண்மை வெளிவரவே செய்யும்
EEA.G.L. (Lg8GDIGIMUI DEL DELGIgāšana
சென்ற யூலை மாதம் ஜே.வி.பி. கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் ஜேவிபி தலைவர்கள் நால்வர் வாகனத்தில் வந்து இறங்கினர். அவர்களை கண்டிய நடனகாரரும் இசைஞர்களும் மேளதாளத்துடன் மேடை வரை அழைத்துக் சென்றனர். இந்த விதமான வரவேற்பு ஒரு நிலமானிய சமூகமுறைக்கு உரியது. இது சிங்கள குறிப்பாக கண்டிய, மேட்டுக்குடிகளது சடங்குகளில் கடைப்பிடிக்கப்படுவது இது அரசின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் கடைப்பிடிக்கப்படுகிறது என்பதும் உண்மை சாதிய நிலமானிய அடையாளங்கள் கொண்ட இச்சடங்கை யூஎண்பியும் பொதுசன முன்னணியும் தொடர்வதில் அதிசயமில்லை. ஆனால் முதலாளியத்தை ஒழித்துக் கட்டிவிடப் போகிறதாகச் சொல்கிற ஜேவிபியினால் கடைப்பிடிக்கப்படுவதன் கருத்து 66 tot 602 முதலாளியத்தை ஒழித்து புதிய நிலமானிய சமூக அமைப்பை இவர்கள் உருவாக்க போகிறார்களா? போன தேர்தலின் போது மகாசங்கத்தின் மகாநாயக்க தேரர்களது ஆசியை நாடிய போதே இப்படி நடக்கும் என்று எனக்கு ஏன் தோன்றவில்லை
SIEguajëg gei Galerialeboar? Ri
கட்டுநாயக்க விமான நிலைய குணடு வெடிபப் ைபின்பும் இந்த நாட்டிை மிகமுக்கியமான பிரச்சினைகள் தேசிய இனப்பிரச்சினையும் இன ஒடுக்கல் புத்தமே என்பது சராசரி அறிவு உள்ளவர்கட்கும் விளங்கி இருக்கும் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துத்தான் பெரியதென்று யூஎன்பி ஜேவிபியும் நாடகம் ஆடீனார்கள் யூஎன்.பி. மேடைகளிலும் ஜேவிபியுடனும் மேடைகளில் தோன்றுகிற வாசுதேவ நாணயக்காரவுக்கு இன்னும் ஏன் இது விளங்கவில்லை
சமசமாஜக் கட்சியின் ட்ரொட்ஸ்கியத்திலிருந்து உருவான எல்லா அரசியற் போக்குக்களுமே தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் தவறாகவே நடந்து வந்திருப்பது ஏன்? இது பாராளுமன்ற அரசியலின் சீரழிவா ட்ரொட்ஸ்கியத்தின் கோளாறா
SLBI DING ELÜLIGILLE
இந்த நாட்டில் யார் அதிகாரத்தில் இருப்பது என்பதைத் தமிழரசுக் கட்சியே தீர்மானிக்கும் என்று வீறாப்புப் பேசிய காலம் 1960 முதல் 1970 வரையிலானது 1970ல் இந்த வீறாப்பெல்லாம். போய்த் தமிழரைக் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று தலைமீது கை வைத்து காலம் தொடங்கியது. பின்னர் ஆயுதமேந்திய ஒரு பாரம்பரியம் அயலார் தயவில் ஆளநினைத்து ஏமாந்தது. இப்போது யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ தீர்மானிக்கிற அதிகாரம் கூட இவர்களுகு எஞ்சி இருக்கிறதா தெரியவில்லை. காலஞ்சென்ற ஒரு முதிர்ந்த சிறுபான்மைச் சமூக அரசியல்வாதி பற்றி அண்மையில் சொல்லப்பட்ட கதை நினைவுக்கு வருகிறது. அந்த அரசியல்வாதி ஒவ்வொரு தேர்தலின் பின்பும் எப்படியாவது ஆளும் கட்சிக்குத் தாவிவிடுவார். இதைப்பற்றி அவரது ஆதரவாளர் ஒருவர் அவரிடம் "ஐயா நீங்கள் நல்ல மனிதர். ஆனால் ஏன் இப்படி உங்கள் கட்சியை மாற்றுகிறீர்கள்?" என்று கேட்டாராம். அதற்கு அந்த அரசியல்வாதி தம்பி, உமக்கு விஷயம் சரிவர விளங்கவில்லை. நான் என்றுமே கட்சி மாறுவதில்லை. பெரும்பான்மைச் சமூகம் தான் தேர்தலுக்குத் தேர்தல் ஆளும் கட்சியை மாற்றிக் கொள்கிறது. நான் எப்போதுமே ஆளும் கட்சியில் தான் இருந்து வருகிறேன்" என்றாராம். இப்போது சந்திரிகாவின் புதிய அரசியல் யாப்பால் இதற்குக் கூடப்பங்கம் வந்துவிடக் கூடும் போலல்லவா தெரிகிறது.
கலாநிதி விக்கிரமபாகுவின் அரசியல் குத்துக்கரணத்துக்கு வக்காலத்து வாங்க அவரது தொண்டரடிப் பொடியான திருநாவுக்கரசு நாயனார் முன்வந்திருக்கிறார். தலைவர் முன்பு புதிய இடதுசாரி முன்னணியைச் சீர்முலைக்கிற காரியங்கள் செய்த போது தீக்குளிக்கப் போவதாக மிரட்டிப் பிறகு பெட்டிப்பாம்பாக அடங்கிப்போன அப்பர் சுவாமிகள் இப்போது தினக்குரலில் தன் மூர்க்கத்தனத்தை வெளிப்படுத்தி யிருக்கிறார். இவர் அந்தரங்க சுத்தியுடன் தன்னை ஆட்கொண்ட தலைவரது கடந்த மூன்று வருடக்கால அரசியல் அம்பலத்துக் கூத்தையெல்லாம் ஒத்துக் கொள்கிறாரா? இத்தனைக்குப் பிறகும் நவசமசமாஜக்கட்சியுடனும் களவாடப்பட்ட புதிய இடதுசாரி முன்னணி என்ற பேருடனும் ஒருவர் தன்னை அடையாளம் காட்டுவதானால் அவர் முழு அயோக்கியராக இருக்கலாம் அல்லது முழு மூடராக இருக்கலாம். அப்பர் சுவாமிகள் விடயத்தில் இதை முடிவு செய்வது சிறிது கஷ்டம் தT50, வெளியில் தனிப்படப் பேசும் போது விக்கிரமபாகுவின் முடிவில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறி நழுவி விழுவார். அண்மையில் சாமவாம முன்னணியின் கூட்டத்தில் படம் எடுத்த பத்திரிகையாளரிடம் தன்னை அதில் தவிர்க்குமாறு இந்த நாயனார் வேண்டிக் கொண்டாராம் தான் தனியே மொழி பெயர்ப்புக்கு மட்டுமே போனதாகவும் கூறிக் கொண்டாராம் அதுே அப்பர் தினக்குரலில் விக்கிரமபாகுவை உயிர்வாழும் புரட்சிவாதி என்று புகழ்பாடி நிற்கிறார். இதுவும் ஒருவகை அரசியல் உயிர்வாழ்வுதான் விக்கிரமபாகு பாராளுமன்றம் புகுந்தால் அப்பர் சுவாமிக்கு மாகாணசபை கிடைத்து முத்தி அடைந்து கொள்ளலாம்.

Page 3
  

Page 4
தலவாக கொல் லை தமிழ் மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவ னொருவன் ஓடும் ரயிலின் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தலவாக் கொல்லையில் மட்டுமன்றி முழு மலையகமெங்கும் மாணவர்-ஆசிரியர் - பெற்றோர் உறவில்
பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இந் நிலையை வளர்ப்பதில் சில ஊடகங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. பாரிய தவறிழைத் துள்ளன. சில தொழிற்சங்கத் தலைவர்களின் ஆசிரியர் விரோத அறிக்கைகளை அப்படியே பிரசுரித்து வெளியிட்டதன் மூலம் அத்தவறுகளை இழைத்துள்ளன.
ஒரு சமூக உருவாக்கத்தில் ஆசிரியர் கள், மாணவர்கள் என்போரின் பங்கு அளப்பரியது. சமூக அநீதிகளையும், தவறுகளையும் கண்டு கொதித்து எழுந்து சமூக மாற்ற நடவடிக்கைகளில் மாணவர்களும் , ஆசிரியர் களும் ஆரோக்கியமான பங்களிப்பை செய்ய தகுதியுள்ளவர்கள். உலகநாடுகளில் நடைபெற்ற தேசியவிடுதலை, இனவிடு தலை, சோஷலிசப் புரட்சிப் போராட்டங் களிலும் மாணவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது ஆசிரியர்களின் பங்களிப்பும் நிறையவே இருந்துள்ளன. மலையகத்தில் இடம் பெற்ற பல போரா ட்டங்களிலும் ஆசிரியர்களினதும் மாண வர் களினதும் பங்களிப் பு குறிப்பிடத்தக்கதாகும். மாணவன் ஒருவனின் சமூக அக்கறை பாடசாலை களிலேயே உருவாகிறது. சமூக அநீதிகளை கண்டு கொதித் தெழும் உணர்வும், போராட்ட உணர்வும் மாணவர்களுக்கு இயல்பாகவே ஏற்படும். ஏற்பட வேண்டும். மாணவர் களின் உரிமைகளுக்கான போராட்ட த்தில் பாடசாலையினுள் கிடைக்கும் அனுபவங்களின் மூலம் சமூக போராட்ட ங்களிலும் அவர்களை பங்கெடுக்க துண்டும் மாணவர்கள் உரிமைப் போராட்டத்தில் ஈடுபடுவது என்பதும். அநீதிகளை கண்டு கொதித்தெழுவது என்பதும் வெறும் மீறல் நடவடிக்கை களுக்கு வரையறுக்கப்படும் போது
அர்த்தமற்ற தாகி விடுகின்றன.
தலவாக கொலி லை தமிழ் மகா வித்தியாலயத்தில் சில ஆசிரியர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட் டுக்களுக்கு அடிப்படை இருப்பின் விசாரிக்கப்பட்டு உண்மையாயின் அவ்
வாசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்ப்ட வேண்டும். ஆசிரியர்கள் ஒழுங்குகள், விதிகள் சட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட சமூக பழக்கவழக்கங்களுக்கு அப்பாற்பட்ட வர்களாக இருக்க முடியாது. இந்நிலைப் பாட்டில் இன்னொரு பார்வைக்கு இடமிருக்க முடியாது.
குறிப்பிட்ட அந்த சில ஆசிரியர்களுக்கு எதிரான தரக்குறைவான வாசகங்கள் பாடசாலை கட்டிட சுவர்களில் எழுதப் பட்டிருந்தன. அவற்றை எழுதியதாக நிரூபிக்கப்பட்ட மாணவர்கள் சிலருக்கு எதிராக பாடசாலை அதிபரும், சில ஆசிரியர்களும் எடுத்த நடவடிக்கை களின் விளைவாகவே ஒரு மாணவன்
தற்கொலை செய்துகொள்ளும் நிலை
ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு பொலிசாரினால் அவர்கள் விசாரிக்கப் பட்டுள்ளனர். அதன் பிறகு பெற்றோர் களை பாடசாலைக்கு அழைத்து வரும் படி மாணவர்கள் பணிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்தே மனமுடைந்து போன மாணவனொருவனர் தற்கொலை செய்து கொண்டான் ஒரு மாணவனின் உருவாக்கத்திற்கு மலையக சமூகம் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய g,സെ. -u്ക് ഖg, '| pro
இழப்பது என்பது முடியாததுதான்.
இந்நிலையில்
இறந்துவிட்டத செய்தது எல்ல ஆசிரியர்கள் பற்
ULL. G. Intgartijg,6 பட்டுவிட்டதென்ே ஆசிரியர்களுக் மாணவர்கள் எ மாணவன் ஒருவுன கொள்ளும் அள ஆசிரியர் உறவு என்பது வெளிப்பன சமூகமும் ஆசிரியர்
அக்கறைகளை
இருக்க முடியாது (UPT600TULLT6) இடமே இருக்கா எனவே ஆசிரியர்க க்கும் முரண்பாடு
பூர்வ மாக தீர்வு ச மாணவர்களது ம சமூக அந்தஸ்து
ளுக்கும் உரியது: அவர்கள் இருசா நடந்துகொள்ள ே பெற்றோர்களுட மாணவர்களும்
நல்லுறவை கொன இதற்கு அடிப்படை இருந்தாலி தான நல்லுறவுகள் ஏற்ப
LOTT6gor6). Irrég, sheft (le) Treb riigi கின்ற Œ ... பிரச்சினைகள் ஏ
நாவலிப்பிட்டிய இம்புல்பிட்டி தோட்டத்தை சேர்ந்த சோலைமலை உமாதேவி என்ற யுவதியின் சடலம் உருக்குலைந்த நிலயிைல் கண்டுப்பிடிக்கப்பட்டது. அவர் ஒரு குழுவினரால் வன்புணர்ச்சிக்குட் படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக் கிறார். அவர் தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்.
இன்று நாடெங்கும் பரவலாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் வன்புணர்ச்சி சம்பவங்களில் ஒன்றாகவே மேற்படி சம்பவம் நடைபெற்றிருந்தாலும் மலையக த்தமிழ் சமுகத்தில் ஒருவருக்கு ஏற்படும் போது நீதியை நிலைநாட்டுவது என்பது மேலும் சிரமமாகவே இருக்கிறது.
மேற்படி வன்புணர்ச்சியில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட
ாவியல்குற்றச்செயல்களுக்குள்
ಆಗ್ರಹ)
பெரும்பான்மைச் சமூகத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனை காப்பாற்றும்
முயற்சிகளில் கொழும்பில் இயங்கும் மனித உரிமை அமைப்பொன்று ஈடுபட்ட தாக தெரிகிறது. சந்தேக நபரான அவ்விளைஞன் அந்த மனித உரிமைகள் என்.ஜி.ஓவுடன் தொடர்பு டையவர் என்பதால் அம்முயற்சிகள் மேற்கொ
ள்ளப்பட்டதாக அறியமுடிகிறது.
ஒரு பெண்ணே அவ் என்.ஜி.ஒ.வின் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட
யுவதியின் மாமன் ஒரு பொலிஸ்
பரிசோதகராக இருந்தபோதும் பொலிஸ் விசாரணையில் ஆமைவேதத்திலேயே நகர்கிறது.
தலவாக்கொல்லையில் ஒரு மாணவி கடத்திச்செல்லப்பட்டு வன்புணர்ச்சிக் குட்படுத்தப்பட்டுள்ளார். அது பற்றி அப்பகுதி மக்கள் கொடுத்த அழுத்தத்தின் பயனாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இரண்டுபேர் கைது செய்யப்பட்டனர். எனினும் விசாரணை கள் உரியமுறையில் நடத்தப் படவில்லை என தெரியவருகிறது. இதுபற்றி சட்டமா அதிபருக்கு செய்யப்பட்ட முறைப் பாட்டை அடுத்து விசாரனைகளை மீண்டும் முறையாக நடத்தும் படி தலவாக்கொல்லை பொலிசார் பணிக்கப் பட்டுள்ளனர். கைதுசெய்யப் பட்டவர்கள் பெரும்பான்மை இனத்தை சார்ந்த வர்கள் என்பதாலும் அவர்கள் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்பதாலும் விசாரணைகள் திசை திருப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேபோன்று ம சோதனை சா uഞ്ഞtLTTഖഞണ്ഞ ஒருவர் பொலிசாரி குட்படுத்தப்பட்டார் சாட்சிகளும் உரிய கூடாதென பயமு
இச்சம்பவங்களில் மலையகத்தமிழ் ெ விசானைகள் அ நடைபெறுவது ம மக்களின் கவனத் இல்லை. இவ்வாறா அநீதிகளுக்கு 6 தலையீடுகளையும்
LD 66) 6ህ ሀl ] 5 ये (J) வேண்டியிருக்கிற ஏனைய சமுகத்த பெறமுடியும்.
உடல் ரீதியானது, ! பாதிப்புகளை கொ போன்ற குற்றச்ெ பெண்கள் மீது அதி 95st IJ 609TLD 5946)JTes களாக பாதுகா இருப்பதுதான். அந் வேண்டுமாயின் இ Gerusò ggflsoTT6) ளுக்கு ஆதரவா அணிதிரள வேை எதிர் காலத்தில குற்றச்செயல்கை தடுத்து நிறுத்த மு அநீதிகளுக்கு நீதிை முடியும். குற்றவா முடியும்.
 
 
 
 
 
 
 

ッ。女生。
_്യ
நினைத்தும் பார்க்க
ாணவண் ஒருவன் I TT (N) |DTT 6001 6) fT 9,6T ாம் சரியென்றோ, சுவர்களில் எழுதப்
யாவும் நிரூபிக்கப் Dா எடுக்க முடியாது. கு வாசகங்களை ழுதும் அளவிற்கும். தற்கொலை செய்து விற்கும் மாணவர்சீரழிந்திருக்கிறது ட யாகிறது. மாணவர் சமூகமும் நேர் எதிர் Illas, nT 6USTIL 6). If g, GITTS, கற்றலும், கற்பித்தலும் கல்வி வளர்ச்சிக்கு
ருக்கும் மாணவர்களு ஏற்படுமிடத்து சிநேக ாணப்பட வேண்டும். னநிலை, கெளரவம், என்பது ஆசிரியர்க தான். அதை கருதி ராரும் பொறுப்புடன் வண்டும் அத்துடன் -ணும் பாடசாலை ஆசிரியர் களும் ன்டிருக்க வேண்டும். யாக சமூக அக்கறை அவ்வாறான ட முடியும்
றும் கற்கும் யந்திரங்க iற பார்க் க-விரும்பு
,、
படும் If Ml I II Nri
st
Le 11 NA
oilyITEi
நதானை பொலிஸ் வடியில் வைத் து ப சேர்ந்த பெண் oTTso gu6orussorfréélé, அவரும் அவரது வாறு சாட்சியமளிக்க லுத்தப்பட்டுள்ளனர்.
ாதிக்கப்பட்டவர்கள் பண்கள் என்பதால் மந்த போக்குடன் ட்டுமின்றி, பொது தை ஈர்த்ததாகவும் ன சமூக பாரபட்சம் திராக சரியான பங்களிப்பையும் , (SLD Golgi ulü ulu து. அதன் பிறகே பர்களின் ஆதரவை
உளரீதியானதுமான ன்ைட வன்புணர்ச்சி ALLIENOS, 6 LD60)6NOLLISE, Ü கம் புரியப்படுவதற்கு st Lewest LDITsotsir ப் பற்றவர்களாக, நிலைமை மாற்றப்பட வகையான குற்றச் பாதிக்கப்படுபவர்க முழு சமுகமும் tடும் அப்போதே
இவ வாறான ள நடைபெறாது டியும் நடைபெற்ற ய பெற்றுக்கொள்ள
சிகளை தண்டிக்க
யகத்தை சார்ந்த கல்வி அதிகாரிகளும் இதுவிடயத்தில் கூடிய அக்கறை செலத்த வேண்டியவர்களாக இருக்கின் றனர் மலையக சமூகத்திற்கும்
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இருக்கும் தொடர்பு தற்கால வளர்ச்சி மலையக கல்வி எய்த வேண்டிய இலக்கு
என பவற்தை அடிப் படையாகக் கொண்டே மாணவர்கள் தொடர்பாக வோ ஆசிரியர்கள் தொடர்பாகவோ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அதிகாரத்தை நிலைநாட்டு வதை நோக் காகக் கொண்டு கல்வி அதிகாரிகள் செயற்படலாகாது. தலவாக்கொல்லை தமிழ் மகா வித்தியாலய பிரச்சினையில் நேரத்துடனேயே அவ்வாறான அணுகு முறையை எடுத்திருந்தால் இன்றைய நிலையை தவிர்த்திருக்கலாம்.
தொழிற்சங்கவாதிகளோ அரசியல் வாதிகளோ தனிப்பட்ட விளம்பரங்களை தேடிக்கொள்ளும் நோக்கில் பாடசாலை பிரச்சினைகளை அணுகக்கூடாது. தலவாக கொல்லை தமிழ் மகா வித்தியாலய பிரச்சினையில் மலையக மக்கள் முன்னணி தலைவர்கள் நடந்து கொண்ட விதம் மாணவர் ஆசிரியர் பிரச்சினையை தீர்ப்பதற்கு பதிலாக உக்கிரமடைய செய்துவிட்டது.
அப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களில் சிலர் மலையக மக்கள் முனி னணியுடனர் இருந்து பி.ஏகாதருடன் வெளியேறியவர்களாவர். அந்த காழ்ப்புணர்ச்சியுடன் ஆசிரியர்
பிரச்சினைக்கு இன்னும் தீவு கிட்ட OM MT S S S TTqT Tq qSqq உண்மைத் தன்மையை ஆராயாது தொழிற்சங்க வாதிகளின் அறிக்கை களை வேதவாக்காக ஏற்று பிரசுரிக்கும் கருத்து வெளியிடும் மரபிலிருந்து இன்னும் சில ஊடகங்கள் விடுபட வில்லை. அந்த ஊடகங்களில் வெளி யான கருத்துக்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்து
விட்டது.
மலையக மக்கள் முன்னணி தலைவர்கள் இப்பிரச்சினையை பயன்படுத்தி தலவாக் கொல்லை தமிழ் மகா வித்தியாலயத்தை தங்களின் அரசியல் நலனுக்கு தமது கட்டுப்பாட்டிற்குள் மீண்டும் கொண்டுவர நினைத்திருக்கலாம். விரி,தர்மலிங் கத்தின் மறைவுக்கு முதல் அவர்களின் கட்டுப்பாட்டில் அப்பாடசாலை இருந்தது அதனால் அவர்களின் நடவடிக்கைகள் இலகுவாக்கப்பட்டன.
இவ்வாறான நிலைமைகளிலிருந்து மலையக கல்வி மீட்டெடுக்கப்பட வேண்டும். கட்சி தொழிற்சங்க நடவடிக் கைகளுக்கு அப்பால் பாடசாலைகளை சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் இயங்க வைக்க வேண்டும். அதற்கு ஆசிரியர் மாணவர் பெற்றோரிடையே சுமுகமான உறவு அவசியம்.
ம - அழகேசன்
இதற்கு முன்னோடியாக பல நடவடிக் 60) Œ ‰ 6UT) 6ሽ மாணவர் களும் பாடசாலைக்கு உள்ளும் வெளியிலும் பல சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும் அரசியல் கட்சி தொழிற் சங்க நடவடிக்கைகளை ஈடுபடும் சுதந்திரம் இருக்கின்ற அதேவேளை அதன் சில தலைவர்கள் பிழைப்பாகக் கொண்டுள்ள பிரித்தாலும் சூழ்ச்சிக்கு
களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஊக்குவிப்பதில் பெ. சந்திரசேகரனும் மு.சிவலிங்கமும் நடந்து கொண்டார் களா என்றும் எண்ணத்தோன்றுகிறது அப் பிரச் சினை பற்றி அவர் களர் வெளியிட்ட கருத்துக்களுடன் சில ஊடகங்களை அவர்கள் விரும்பிய திசைக்கு திருப்பியதாலும் தலவாக் கொல்லை தமிழ் மகா வித்தியாலய
பலியாகி பாடசாலைகளின் இயக்கத்தை முடக்கி மலையக கல்வியை பாலாக்க கூடாது
மேற்படி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னேடுக்கப்படுகின்றபோது -வை தற்கொலைகளை தடுத்து நிறுத்த முடியும், ஆசிரியர்களுக்கு எதிராக பாடசாலை சுவர்களில் எழுதும் நிலை மாறும்
பகிரங்க கடிதம் . தோட்ட வீடமைப்பு கடனுக்கு
. . . . . . . R.L.GT. LOEDTUT5 . . . . . . . வைப்பட்டதை மறுக்காதீர்கள்.
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSS SSS S SS S SS S SS S SS SS SS SS S SS S SS SS SS மதிப்பிற்குரிய சந்திரசேகரன் ஐயா
உண்மைகளை எடுத்துக்கூறும்போது நீங்கள் சினமடைவீர்கள் உண்மையான சம்பவங்களை மறந்துவிட்டது போலும் நடிப்பீர்கள். ஆனால் தற்போது உண்மை களை மறுத்தும் திரித்தும் கூறுமளவிற்கு நல்லதொரு பாராளுமன்றவாதியாக வளர்ந்துவிட்டீர்கள் நீங்கள் தோட்ட வீடமைப்பு பிரதியமைச் சராக இருந்த போது தோட்டங்களில் வீடுகள் கட்டப்பட்டதை மறக்க மாட்டீர்கள் ஏனெனில் அது உங்களுக்கு கிரடிட் அவ்வீடுகளை கட்டிகொள்வதற்கு தேசிய வீடமைப்பு திணைக்களத்தினூடாக தொழிலாளர்களுக்கு கடன்வசதி செய்து கொடுக்கப்பட்டதாக கூறுகிறீர் கள். அக்கடனுக்கு பிணையாக தோட்ட தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி (ஈ.பி.எப்) வைக்கப்பட் டுள்ளது என்பதை மறுக்கிறீர்கள் அக்கடன் வசதியால் தோட்டத்தொழிலாளர்கள் கடனாளியாகியுள்ளனர். ஓய்வு பெறும் போது அவர்களின் ஊழியர் சேமலாயநிதியில் பெரும்பகுதி அக்கட னுக்காக கழிக்கப்பட்ட சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன. இருந்தும் நீங்கள் மறுக்கிறீர்கள் அண்மையில் தினக்குரல் பத்திரிகையில் மலையக வலம் பகுதியில் மேற்படி கடன்வசதிக்காக ஊழியர் சேமலாப நிதி பிணையாக வைக்கப்பட்டது பற்றி எழுதப்பட்டிருந்தது. அதற்காக உங்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டி ருந்தன. நீங்கள் அதற்கு மறுப்பு எழுதியிருந்தீர்கள். நீங்கள் தோட்ட வீடமைப்பு பிரதியமைச்சராக இருந்த போது கொடுக்கப்பட்ட வீட்டுக்கடனுக்கு ஊழியர் சேமலாய நிதி பிணையாக வைக்கப் படவில்லை என்று கூறியிருந்தீர்கள்
நீங்கள் கூறுவது போல சரியயென்றால் ஓய்வுபெறும்போது ஊழியர் சேமலாயநிதி யிலிருந்து வீட்டுக்கடன் வட்டியுடன் கழிக்கப்படுகிறதே அது பற்றி நீங்கள் அறியவில்லையா? அறிந்து கொள்ள விருப்பமில்லையா? அறிந்திருந்தால் அதற்கு எதிராக உங்களது அபிப்பிராயம் என்ன?
பிணையில்லாமல் கடன் வழங்கப் பட்டதாக நீங்கள் கூறுவதை ஏற்றுக் கொள்வதற்கு தொழிலாளர்கள் முட்டாள்கள் அல்ல.
இலங்கை அரசாங்கம் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வீடமைப்பு முறைகளுக்கு ஏற்றவகையில் தோட்ட தொழிலாளர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுக்க வில்லை என்பதே அடிப்ப்டையான தவறு நீங்கள் பிரதியமைச்சராக இருந்த போது அத்தவறை வெளிப்படையாக கூறவில்லை. இப்போதாவது அது அரசாங்கத்தின் தவறென்று கூறுங்கள் அதைவிட்டுவிட்டு தோட்ட வீடமைப்பு கடனுக்கு பிணையாக ஊழியர் சேமலாய நிதி வைக்கப்படவில்லை என்று ஏன் உண்மைக்கு மாறாக பேசுகிறீர்கள்?
இப்படிக்கு
என் விராய்
தலவாக்கொல்லை
LLLLSSMSMS MM S MM S S SSL

Page 5
செப்டெம்பர்க்ரோபர் 200
பிரித்தானியாவின் வெள்ளைக் கார பிரபுவான சோல்பரியின் தலைமையி லான வெள்ளை எசமானர் குழுவே இலங்கையின் பாராளுமன்ற ஆட்சிக் கான அரசியலமைப்பை வரைந்து நடைமுறைப்படுத்துமாறு விட்டுச் சென்றது. அத்துடன் இலங்கையின் கறுத்த மேட்டுக்குடிப் பிரபுக்களிடம் அதிகாரத் தையும் கைமாற்றிக் கொடுத்தும் கொண்டார்கள்
1947ல் நடைமுறைக்கு வந்த அந்த அரசியல் யாப்பு பின்பு 1972ல் சிற்சில மாற்றங்களைப் பெற்றது. அந்த யாப்பிற்கு ஒருவகையான தேசியத் தன்மையும் ஏற்றிப் பார்க்கப்பட்டது. எவ்வளவுக்கு அந்த அரசியல் யாப்பை யிட்டு புளங்காகிதம் கொண்டாலும் அது அடிப்படையில் உயர்வர்க்க ஆட்சியையும் பெளத்த சிங்கள மேலாண்மையையும் முதன்மைப் படுத்தியதாகவே அமைந்து
கொண்டது.
1978ல் மீண்டும் ஒரு புதிய அரசியல் யாப்பு மீள்வரைதலுக்கு உள்ளாக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதனை முன் னினர் று வரைந்து நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா, அமெரிக்க பிரான்ஸ் பிரித்தானியா போன்ற முதலாளித்துவ நாடுகளினர் அனுபவங்களில் இருந்தே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும் பாராளுமனிற நடை முறைகளும் கொண்டு வரப்பட்டது.
அதன் மூலம் பாராளுமன்றத்தை விட நிறைவேற்று அதிகாரம் முதன்மையா ன தாக் கப்பட்டது. அத்துடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பாண்மையை எந்தவொரு கட்சியும் பெறாதவாறான விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை புகுத்தப்பட்டது. தனிக் கட்சி தனி நபர் சர்வாதிகாரம் அப்பட்டமாக அரசோச்சு வதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டது.
இவை அனைத்தும் முதலாளித்துவ பாராளுமனி ற ஜனநாயகம் எனினும் வட்டத்திற்குள் நின்றே முன்னெடுக்கப் பட்டன. முதலாளித் துவ நிலவுடமை நலன்கள் என்னும் எல்லைகளை மீறாத சொத்து சுகம் வசதி வாய்ப்புப் பெற்ற உயர் வர்க்கத்தின் தேவை கள்-விருப்பு வெறுப்பு என்பனவற்றின் அடிப் படையில் இருந்துே அவை அனைத்தும் செய்யப்பட்டன. அதன் ஊடாக அரசு யந்திரமும் அதன் நிர்வாக பிரிவுகளும் அரசியல் யாப்பினால் பாதுகாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது.
இத்தகைய மூன்று அரசியல் யாப்புகளின் வழி காட்டலில் இலங்கை நாடு ஐம்பத்தி நான்கு ஆண்டுகளைக் கடந்து வந்துள்ளது. இரண்டு நிலவுடமை முதலாளித்துவ ஆளும் வர்க்க கட்சிகள் பேரினவாதத்தை கடைப்பிடித்தும் வந்துள்ளன. தொடர் ச் சியான பேரினவாதத் தலைமையை அரசியலில் தொடர்ந்து நிலை நாட்டியும் வந்துள்ளன.
தமது ஆட்சி அதிகார வரவிற்கும் நிலைப்பிற்கும் இவ் ஆளும் வர்க்க கட்சிகள் பேரினவாதத்தை கடைப் பிடித்தும் வந்துள்ளன. தொடர்ச்சியான பேரினவாத நிலைப்பாடும் உயர்வரக்க சக்திகளுக்கான வாய்ப்பு வசதிகள் பேணப் பட்டு வந்தமையானது நாட்டையும் மக்களையும் மோசமான துன்பங்களுக்கும் பாரிய அழிகளுக்கும் உள்ளாக்கிக்கொண்டது. இனி றைய பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் பாராளு மன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கும் இடையில் இழுபறியும் நெருக்கடியும் தோன்றி யுள்ளது. ஜனாதிபதி தனது நிறை வேற்று அதிகாரத்தை அரசியல் அமைப்பு விதிகளுக்கு அப்பால் சென்று எதேச்சதி காரமாகச் செயல் படுத்தி பாராளு மன்றத்தை இரண்டு மாதங்களுக்கு இடை நிறுத்தியும் வைத்துள்ளார். அத்துடன் சர்வசன அபிப் பிராய வாக்கெடுப்பு நடாத்தி அரசியலமைப்பைப் புதிதாக வரையப் போவதாகவும் ஜனாதிபதி கூறி வருகின்றார். இந்நிலையில் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக பாராளுமன்ற அதிகாரத் தைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி யூஎன்.பி. ஆர்ப்பரித்து வருகின்றது. இரண்டு ஆளும் வர்க்க பேரினவாதக் கட்சிகளும், இணைந்து ஒரு தேசிய அரசாங்கம் அமைக்க வேணடும் என சிஹல உறுமய வற்புறுத்தி வருகின்றது. ஜே.வி.பி.யோ
தற்போதைய
அரசியல் யாப்பை மாற்றியமைத்து விட்டால் சகல பிரச்சினைகளும் தீர்ந்து விடும் என்பது சுத்த ஏமாற்றும்
(8шоптағы9ицшоптозой)
நன்னடத்தை அடிப்படையில் ஒரு தகுதி கானன் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்கிறது. இன்னும் சிலர் சகல கட்சிகளையும் கொணிட கூட்ட ரசாங்கம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். தமிழ்க் கட்சிகள் ஜனாநாயகத்தை பாதுகாப்பதும் இன்றைய அரசாங்கத்தை வீழ்த்துவதும் எனினும் Guus) 邑"gl விசுவாசத்திற்குரிய ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து நிற்கின்றன. அதேவேளை பணம் பதவி இரண்டையும்
பெற்ற இரண்டு அரசாங்கத்தின் வருகின்றன. மு இரண டாகப் பு பேரினவாதப் ப வருகின்றன.
ஆனால் இன்ை உண்மையான அ என்பதே விவாதிக் தாகும். அதிகார நெருக்கடி என்னும் பாராளு திரை களை நீக்கி உள்ளே சென்று ே போது தான் முத துவப் பாராளுய கட்டிக் காத்து சர் வாதி 09, III தாற் பரியத் தை Clasmsitsтеопш).
முதலாளித்துவ ஐ அப்பட்டமான மோக முதலாளித்துவம் ! முதல் பாட்டாளி அனைத்து உழை தனது அலங்கார ஏமாற்றி தனது படுத்தி வந்துள்ள தனக்கு விரோத நிலவுடமை வரக்க பதற்கு ஆரம்ப கா ஐரோப்பாவில் சு சகோதரத்துவம்" தொழிலாளி வர்க்க LD 495, 9-, 6O) 6TT UL LD
அரவணைத்
ஆனால்
9|UBr
"சு சகோ, வற் றை வாக்கியதே தவிர உரியதாகக் கொ
இனி றுவரை 2 முதலாளித் துவ பெயர்களிலும் வடி யாப்புகளை வரை அவை அனைத் சொத்துடைய உய நலன்களைப் பாதுச பதையே அவை பி
முதலாளித்துவம் க ஏற்ப தமது அர திருத்தியும் மா
இன்றைய அரசியல் நெருக்கடியும் சர்வஜன அபிப்பிராய வாக்கெடுப்பும் என்னும் தை கட்சியின் கருத்திரங்கில் கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் தோழர் அமர்ந்திருப்பதையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்க் கட்சிகள் காலடியில் கிடந்து ஸ்லீம் காங்கிரஸ் |ளந்து இரண டு கத்திலும் நின்று
|ய நெருக்கடியின் டிப்படைகள் எவை ப்படவேண்டிய த்திற்கான Agugi D60TDS விட்டு தாக்கும் sortsfig, ர்ை றம் வரும் ரத் திணி க் கணி டு
னநாயகம் என்பது டியும் ஏமாற்றுமாகும். தனது ஆரம்பகாலம் வர்க்கம் உள்ளிட்ட க்கும் மக்களையும் வார்த்தைகளால் இருப்பை உறுதிப் து. உதாரணமாகத் வர்க்கமாக இருந்த த்தைத் தோற்கடிப் ல முதலாளித்துவம் தந்திரம், சமத்துவம் என முழக்கமிட்டு ம் உட்பட அனைத்து தனி னோடு துக் கொண்டது. ஆட்சி அதிகாரத்தை யந்திரத்தைப் தமது ககளுக்கு எடுத்து க கொண ட தும் தனது முதலாளித் ഴ്ച ഖ சர் வாதி க ர த  ைத நோக்கியே வீறு நடை போட்டது. தான் முழக்கமிட்ட தந்திரம் சமத் துவம் தரத் துவம்" என்பன தமக்குரியன ஏனைய மக்களுக்கு ften Elsö60)60.
உலகம் பூராவும் எத்தகைய வங்களிலும் அரசியல் ந்து கொண்டாலும் தும் மிகப் பெரும் மேட்டுக்குடி வர்க்க ாத்துக் கொண்டிருப் ரதிபலிக்கின்றன.
லத்தின் வளர்ச்சிக்கு சியல் யாப்புகளை ற்றியும் வரைந்து
கொள்வதாகப்
பாசாங்கு செய்து வந்திருக்கிறது. அவ்வேளையில் எல்லாம் அவ் யாப்புகளின் சாராம்சம் மாற்றப் படுவதில்லை. மக்களின் அதிருப்தி, கண்டனங்கள், எதிர்ப்புகள் என்பன வற்றை திசை திருப்பும் வகையில்
நிலவுடமை
முதலாளித்துவ (ஏகாதிபத்திய நலன்களையே சகல யாப்புகளும் பேணிப்பாதுகாத்து
வந்துள்ளன.
சிலவகைக் கண்துடைப்பு நடவடிக்கை களை மட்டுமே செய்து கொள்கின்றன. அதேவேளை தம்மை நோக்கி மக்களது எதிர்ப்புகள் திரும்பா வண்ணமான அடக்கு முறை மிகுந்த அடிப்படை அம்சங்களையும் இறுக்கி வரைந்து கொள்கின்றன.
மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வரும் அரசியல் யாப்பின் ஓட்டைகள் நீக்கல்களைப் பாவித்து வர்க்க, இன மக்கள் சார்பான அரசியல் சக்திகள் பாராளுமன்றத்திற்கு வந்து கொள்வதை ஒரு குறிப்பிட்ட எல்லை
வரையுமே ஆளும் வர் க் கங் களி அனுமதித்துக் கொள் கினி றன. அத்தகைய Tേ ഞ് സെക്, ഞ, ണg
தாண்டியதும் அவ்வாறு உட்புகுந்து கொள்வதைத் தடுப்பதற்கு ஏற்ற
வழிமுறைகAnet அரசியல் யாப்புகளின்
திருத்தம் மூலம் செய்து கொள்கின்றன.
உதாரணத்திற்கு பிரான்ஸ் நாட்டை எடுத்துக் கொண்டால் இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பலம் பெற்ற கட்சியாக விளங்கியது. முதலாவது இடம் பெற்ற தேர்தலில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசனங்களை கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுக்கொண்டது. ஆனால் பிரஞ்சு முதலாளித்துவம் சும்மா இருந்து கொள்ளவில்லை. தனது அரசியல் யாப்பு தேர்தல் திருத்த சட்டம் என்பனவற்றின் மூலம் தொகுதி ரீதியாகவும் விகிதாசார முறைமையிலும் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான மை ஆசனங்களைக் கைப்பற்றுவதை திட்டமிட்டு மிகத் தந்திரமாகத் தடுத்துக் கொண்டது. இவ்வாறு வரலாற்றில் ஒவ்வொரு நாட்டிலும் முதலாளித்துவ அரசியல் யாப்புகள் திருத்தங்கள் மாற்றங்கள் மூலம் தமது அடிப் படை வர்க்க நலன்களைப் பேணி வந்துள்ளன.
இலங்கையிலும் வெவ்வேறு அளவுகளில் இதுவே தான் சாராம்சத்தில் இடம் பெற்று வந்துள்ளது. இப்பொழுதுள்ள அரசியல் யாப்புத் திருத்தத்தின் முக்கிய குறிக்கோள் தமிழ் முஸ்லீம் மலையக கட்சிகளின் எண்ணிக்கையை இப்போது இருப்பதை விடச் சிதறடித்துக் கொள்ள வேண்டும் என்ற பேரினவாதச் சிந்தனை ஒட்டமுமாகும். அரசாங்கம் ஒன்றைத் தீர்மானிக்கும் இடத்தில் சிறுபான்மைக் கட்சிகள் இருக்கக் கூடாது என்பதை ஜே.வி.பி உட்பட சிஹல உறுமய வரை விரும்புகின்றன.
தற்போதைய அரசியல் யாப்பு மாற்றி அமைக்கப்பட்டு விட்டால் தேசிய இனப் பிரச்சினை உட்படச் சகல பிரச்சினைகளும் தீர்ந்து விடும் எனக் கூறப்படுவது சுத்த ஏமாற்றேயாகும். இது மந்திரக்கோலால் மாங் காய் வீழ்த்தலாம் என பது போனிற பொய்யாகும்.
அடிப்படையில் நிலவு டமை முதலாளித்துவ ஏ கா த ப த த ய நலணி களு க் கான அரசியல் யாப் பையே தொடர்ந்து வந்த அனைத்து யாப்புகளும் சாராம் ச மாகக் கொண்டிருந்தன. அவற்றில் பேரினவாத நலணி கள் பாதுகாப்பதற் கான அடிப்படைகளும் காலத்திற்குக் காலம் புகுத்தப்பட்டு வலிமையாக்கப் பட்டது.
தற்போதைய அரசியல் யாப்பு மக்கள் வீரோதமானது என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கமுடியாது. ஆனால் ஜனாதிபதியும் அவரது பக்கத்தினரும் கூறுவது போன்று நீதியானதும் நியாயம் நிறைந்ததும் இனப்பிரச்சினைக்குத் தீர்வுதரக் கூடிய ஒரு அரசியல் யாப்பை வரைந்து நிறைவேற்றப் போவதாகக் கூறுவது எவ்வகையிலும் நம்பக் கூடிய நடக்கக்கூடிய ஒன்றல்ல.
சமூக மாற்றத்திற்கான தொழிலாளர்கள் விவசாயிகள், மற்றும் அடக்கப்படும் தேசிய இனங்கள் உள்ளிட்ட உழைக்கும் ாக களது உறுதியான போராட்டங்களின் ஊடாகவே அனைத்து மக்களுக்குமான ஒரு சமூகநீதி நிறைந்த அரசியல் யாப்பைத் தோற்றுவிக்க முடியும் அந்த நிலைக்கான போராட்டங் களை வளர்த்து முன்னெடுத்துச் செல்வதற்கு அடக்கப்பட்ட அனைத்து
மக்கள் சார்பான கோரிக்கைகளை மு ன வைத் து வற்புறுத் தும் இயக்கங்களை நடாத்துதல் வேண்டும். ஆளும் வர்க்கத்திற்கான அரசியல் யாப்புக்காக மாக்சிச லெனினிசவாதிகள் மாரடித்து நிற்க முடியாது. இலங்கையின் நிலவுடமை முதலாளித்துவ மேட்டுக்குடி வர்க்க சக்திகள் தமது இருப்புக்கு வகை தேடிநிற்கும் ஒரு நிகழ்ச்சி நிரலில் நாம் பங்கேற்க முடியாது. நமது சொந்த நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அதன் வழியில் செல்வதே நாட்டிற்கும் மக்களுக்கும் மாக்சிச லெனினிச வாதிகள் ஆற்றும் பணியாகும்.
81. Ասֆl
பப்பில் கொழும்பு பிரதான வீதி முஸ்லீக் மண்டபத்தில் இடம் பெற்ற புதிய ஜனநாயகக் கள் தேவராஜா சி. கா. செந்திவேல் உரையாற்றுவதையும் தோழர் இ. தம்பையா
N
படத்தில் காணலாம்.

Page 6
خon Nنه شوهنواله امله
உலகமயமாதல் பற்றிய பல்வேறு விளக்கங்களுக்கும் வியாக்கியானங்களுக்கும் பிறகு தெளிவாகி யுள்ள உண்மை என்ன? ஏகாதிபத்தியத்திற்கு இன்னொரு பேர் உலகமயமாதல் என்பது தான் முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துவமாக வளர்ந்த போது அது தனது தேசிய எல்லைகளைத் தாணி டிப் பிற நாடுகளின் மக்களின் உழைப்பையும் பிற நாடுகளின் மூல வளங்களையும் சுரண்டுவதில் தங்கவேண்டி ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தி லேயே அது ஏகாதிபத்தியம் என அழைக்கப் பட்டது.
இந்த வளர்ச்சி மூலம் முதலாளித்துவத்தால் தனது தேசிய எல்லைகட்கு உட்பட்ட சமுதாய நெருக்கடியிலிருந்து தப்ப முடிந்தாலும் இந்த வளர்ச்சியே முதலாளித்துவ வல்லரசுகளிடையே உலக ஆதிக்கத்திற்கான போட்டியாகியது. இதுவே சென்ற நூற்றாண்டின் முன் பாதியில் இரண்டு பெரும் போர்கள் நிகழவும் காரணமானது. அதேவேளை, இப் போர்களை ஒட்டி முதலாளித்துவ வல்லரசுகளின் உலக ஆதிக்கமும் பலமிழந்தது. 1917ல் ரஷ்யப் பேரரசு வீழ்ந்தது. உலகின் முதலாவது சோசலிசக் குடியரசு உதயமானது. 1945க்குப் பின் ஆசியாவில் இருந்த ஐரோப்பியக் கொலணி ஆதிக்கம் தகர்த்தெறியப்படலானது. இந்த வேகம் ஆபிரிக்காவைத் தொற்றியது. மேற்கு ஆசியாவில் இருந்த ஷேக்குகளினது ஆட்சிப் பீடங்களிற் பலவும் ஆட்டங்கண்டன. 1975இல்
犯
9 உலகமயமாதலின் pg|ബ്
தென் வியற்னாம் விடுதலை பெறமுன்பே உலகின் நேரடியான கொலணி ஆட்சி ஏறத்தாழ இல்லாமற் போய்விட்டது. இதனால் ஏகாதிபத்தியம் தனது பிடியை நழுவவிட்டுவிட்டது என்றில்லை. அது தனது முன்னைய கொலனிய வடிவைக் கைவிட்டு இன்னொரு வடிவைப் பெற்றது. இதை நாம் நவகொலனியம் என அறிவோம்.
நவகொலனிய முறைகள் கீழ், ஏகாதிபத்திய வல்லரசுகள், நேரடியான முறையில் முன்னைய கொலணிகளையும் அரைக் கொலணிகளையும் ஆளவில்லை. மாறாக, பேரளவில் அரசியல் சுதந்திரம் கொண்ட இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மீது தமது பிடியை இறுக்கி
LDIITTI
- தேசபக்தன்
மானது. மறுபுறம், சோவியத் பு சோவியத் சார்பு ஆட்சிகள் இருந் எதிராக மட்டுமின்றித் தமது ஆட் சகப்பை வளர்த்தது. இதன் வின்
3. ஏகாதிபத்தியம் )ே மூன்றாம் உலக நாடுகளில் மறுகாலனியாதிக்க )ே உலக ஆதிக்கத் தலைவனாக அமெரிக்கா
C பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகக் கொள்
மும்முரமாகப் பிரசாரப் படுத்தப்பட பொருளாதாரச் சீர்குலைவுக்கான பல அழகான சொற்கள் பயன்ப என்பது, மூன்றாமுலக நாடுகளி அரசுகளின் பாதுகாப்பினின்று வில பொருளாதாரச் சீர்திருத்தம் என் சகல பொருளாதார உற்பத் முதலாளித்துவத்துக்கு மலிவு
தாராளமாக்கல் என்பது தங்கு
அதன் மூலம் தமது சுரண்டலைத் தொடர்ந்தன. ஆதிக்க முறையின் இந்த மாற்றம், இரண்டாம் உலகப் போரின் பின் உலகின் மிக வலிய ஆயுத வல்லரசாகவும் பொருளாதாரச் சக்தியாகவும் வளர்ந்துவிட்ட அமெரிக்காவின் மேலாதிக்கத்தின் வளர்ச்சிக்கு மிகவும் அனுசரனையாகியது. கொலணி முறையின் கீழ் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் மூலதனத்தின் ஊடுருவலைத் தம் ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளில் தடுக்க முடிந்தது. ஆனால் நவகொலனிய முறையின் கீழ் அதை நேரடியாகத் தடுக்கும் வலிமையை அவை இழந்தன. படிப்படியாக ஒவ்வொரு முன்னாள் கொலணியுள்ளும் அமெரிக்க மூலதனம் இடம் பிடித்தது.
அமெரிக்காவின் இராணுவ வலிமையும் பொருளாதார வலிமையும் மூன்றாம் உலகின் மிகவும் பிற்போக்கான சர்வாதிகார ஆட்சிகள்ை அமெரிக்காவின் தயவில் தங்கியிருக்குமாறு துணி டின. ஏனெனில், அமெரிக்காவின் தயவு இல்லாமல், இந்த ஆட்சிகளால் நிலைத்து நீடிக்க முடியாத விதமாக வெகுசன
உணர்வுகள் மாறத் தொடங்கிவிட்டன. அதேவேளை 1975 வரையிலான காலப் பகுதியில் கொலனி ஆதிக்கம் முறியடிக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில், உலகளாவிய முறையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சி கண்டது. எனவே, ஏகாதிபத்திய நாடுகள் அப்பட்டமாக மூன்றாம் உலக நாடுகளைக் கட்டுப்படுத்த முயலவில்லை. அவை, நவ கொலனிய ஆதிக்கமுறையை வலுப்படுத்துவதற்கான வேறு முன்னேறபாடுகளைச் செய்யத் தொடங்கின.
எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பு (ஒபெக்) என்பன போன்ற கூட்டமைப்புக்களின் முயற்சிகள் ஏகாதிபத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு மிரட்டலாக இருந்தன. ஆயினும், இந்த நாடுகளிடையே இருந்த முரண்பாடுகளை அறிந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், எண்ணெய் விலை ஏற்றத்தின் போது நிறைய எண்ணெய்யை வாங்கிச் சேகரித்து எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தின் மீது பல ஒபெக் நாடுகள் தங்களது எதிர்காலத்தைத் தீர்மானித்த வேளை, உலகச் சந்தையில் தன் சேமிப்பில் இருந்த எண்ணெய்யை விற்பனைக்கு விட்டது. இதனால் எண்ணெய் விலையைக் கிழிறக்கியது. இதன் பின்பு, ஒபெக் அமைப்பில் இருந்த தன் கூட்டாளிகளான சவூதி அராபியா, குவைத் போன்ற நாடுகளின் உதவியால் எண்ணெய் விலையையும் உற்பத்தியையும் தனக்கேற்பக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. இது மட்டுமன்றி, மூன்றாமுலக நாடுகள் எந்தெந்த மூலர் பொருட்களையும் விவசாய உற்பத்திகளையும் சார்ந்து இருந்தனவோ, அவற்றைக் கட்டுப்படுத்தவும் ஏகாதிபத்திய நாடுகள் வலியனவாகி விட்டன. மூன்றாமுலக நாடுகளைக் கொண்ட அணி சோரா இயக்கம் போன்ற அமைப்புக்களின் ஏகாதிபத்திய விரோதம், அந்த நாடுகளின் பொருளாதார வலிமையின்மையாலும் அந்த நாடுகளின் தேசிய முதலாளித்துவத் தலைமைகளின் உறுதியில்லாத போக்காலும் கூர் மழுங்கத் தொடங்கிவிட்டது.
இந்த நிலைமையை மேலும் மோசமாக்கும் முறையில், சோவியத் யூனியனில் குருஷச்சேவ் தொடங்கி வைத்த திரிபுவாத அரசியல் ஒருபுறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்தது மறுபுறம், அமெரிக்காவுடன் ஆதிக்கத்திற்கான போட்டி என்ற பாதையில் சென்றது. இதன் விளைவாக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், சர்வதேச அளவில், வலிமை இழந்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியமும் சோவியத் யூனியனும், உலக ஆதிக்கத்திற்காகப் போட்டியிடும் போக்கில், மூன்றாம் உலக நாடுகளில் உள்நாட்டுப் போர், நாடுகளிடையிலான யுத்தம் என்பனவற்றையும் ஊக்குவித்தன. சோவியத் யூனியன் செக்கோஸ்லவாக்கியா மீது நடத்திய ஆக்கிரமிப்பு மூன்றாமுலக நாடுகளில் இருந்த முற்போக்குச் சக்திகளைப் பலவீனப்படுத்திய ஒரு முக்கிய நிகழ்வாகும். அமெரிக்காவுக்குச் சமமான ராணுவ வல்லரசாக சோவியத் யூனியன் இருப்பதன் மூலமே உலகின் ஒடுக்கப்பட்ட நாடுகளின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று பெரும்பாலான பாராளுமன்ற இடதுசாரிகள் வாதிட்டனர். எனவே ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம், வெகுசன அரசியல், மக்கள் யுத்தம் ஆகிய கோட்பாடுகளை அவர்கள் நிராகரித் தனர். சோவியத் யூனியனின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட நெருக்கடி அமெரிக்காவுடனான ஆயுதப்போட்டியால் இன்னும் மோக
சுரண்டலை அனுபவிப்பதைக் கு என்பது கட்டுப்பாடின்றி அந்நிய
குவிக்கும் சந்தையாக ஒரு நாட இவற்றிக் விளைவாக, மூன்றா முமுமையான பொருளாதார ஆத தான், அமெரிக்கா விரும்பும் பூகே
இதை மேலும் வசதிப்படுத்துவத ஏகாதிபத்திய எதிர்ப்பு அலை ஓங்க மக்களைப் பிளவு படுத்தவும் அமெரி பாடில்லாத ஆட்சி களைக் கவி நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
யூகோஸ்லா வியா போன்ற நாடுகள்
கொடிய (3L ,
நடவடிக்கைகள் மேற் O ଓ୭ll) கொள்ளப்படுகின்றன.
CD GħLI
இவ்வாறு அரசியல், பொருளா தாரம், ராணுவக் குறுக்கீடு போன்று ஒவ்வொரு 6)] 60) ቇ யிலும், O (UP. மூனர் றாம் உலக ஆட்சியாளர் களும் வெகுஜனங்களும் d 2 ஏகாதிபத்தியத் தால்
நெருக்குவாரத்திற்கு உள்ளா கின் தேசிய முதலாளித் துவத் தலைை பின்பு, சர்வதேச ரீதியாக, ஏ போராட்டங்களின் தேக்கநிலை, ! வலது சாரி அரசியல் கட்சிக தலைமையிலிருந்த சோஷலிஸ் யூனியனினர் உடைவும், சீன
பான்றவற்றின் பின்னணியில், ந6 பெற்ற வெற்றி நிலையானதாயும்
ஏகாதிபத்தியத்தின் தொடர்ச்சியா துறையிலும் போட்டியைக் குை கம்பணிகளின் மேலாதிக்கமே ஒரு இட்டுச் சென்றது. இதன் தொட்ர் தமது நேரடி ஆதிக்கத்தை நிறு தாரளமயம், தனியார்மயமாக்கல் ே நாட்டின் அரசியன் மீதும் திணிக்க ஏற்கனவே உலகப் பொருளாதாரத் ஏகாதிபத்தியதிற்கு இருந்த ஆதி நெருக்கடிக்கும் கடன்சுமைக்கும் உ மீது உலகவங்கி சர்வதேச நா திணிக்கப்பட்ட மேலதிக நிபந் ஆட்சியாளர்களால் நிராகரிக்க இ
 
 
 
 

னியனின் மேலாதிக்கப் போக்கு நாடுகளில் சோவியத் யூனியனுக்கு கட்கு எதிராகவும் மக்கள் மனதில் ளவுகளை 1989 க்குப் பின்னான நிகழ்வுகளில் நாம் g,60cTGLITLb.
1991இல் சோவியத்
யூனியனின்உடைவை அடுத்தே பூகோளக் கிராமம் போன்ற அலங்
காரங்கள் ஏகாதிபத்தி யத்தின் மேலாதிக்கத் திட்டத்தை வருணிக் J), L ] [ | ሀ | OUT L] L__ L__ 6UT . உலக மயமாதல் என பது வெகு டது. மூன்றாம் உலக நாடுகளின் திட்டங்களை வருகிணிக்க மேலும் டுத்தப்பட்டன. மீள் அமைப்பாக்கல் ன் பொருளாதார த்தை அந்தந்த க்குவதைக் குறிக்கப் பயன்படுகிறது. பது, அரசின் ஆதிக்கத்தில் உள்ள தித் துறைகளையும் அந்திய ாக விற்பதைக் குறிக்கிறது. தடையின்றி அந்நிய மூலதனச்
| 650 OG
லும்
அவர்களது நாடுகளின் பொருளாத அரசியா உறுதிப்பாடும் மேலும் ஆட்டங்கடை எளினும் நவ கொலனி யமோ அத ை கம்பணிகளோ இவை பற்றிக் கவலை வி தமது கொள்ளை யடிப்பிலேயே முனையாக இருந்து ОДБ95601.
அதுவும் போதாமல், மூன்றாமுலக நாடுகளில் எந்த ஒரு அரசாங் கத்தின் அதிகாரமும் தமது மேலாதிக்கத்தை மீறாதவிதமாகக் கவனித்துக் கொள்ள சமூகத்தின் நலன் மீது அரசாங்கத்துக்கு உள்ள பொறுப்பை மிகவும் குறைந்த அளவுக்கு இறக்கி, அரசு சாராத தன்னார்வ நிறுவனங்களிடம் அத்தகைய பல பொறுப்புக்களை விட்டுவிடும் சூழ்நிலைகளை உருவாக்கின. இத்தகைய அரசு சாரா நிறுவனங்களில் பெருக்கம் 1980களில் வேகமடைந்து 1990களின் போது மும்முரம் அடைந்தது.
அரசுசாரா நிறுவனங்கள் வெறுமனே அரசாங்கத்துக்கு மக்கள் மீதுள்ள பொறுப்பை விலக்குவதற்கு மட்டும் முயலவில்லை. மக்களை அரசியலிலிருந்து ஒதுக்குகிற பணியிலும் அவை மும்முரமாக இயங்கின. அரசு சாரா நிறுவனங்களின் நிதி எங்கிருந்து வருகிறது என்பதை ஆராயமலே பல அறிஞர்களும் சமூக சேவையாளர்களும் (முன்னாள் இடதுசாரிகளும் முற்போக்குவாதிகள் உட்பட்டு) இவர்களது நிதி உதவியாலும் உயர்ந்த ஊதியத்தாலும் கவரப்பட்டு இந்த அரசுசாரா நிறுவன மாயவலையில் சிக்கிச் சீரழிந்து வருகின்றனர். இதன் விளைவாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் பயனுள்ள பங்கு வகிக்கக்கூடிய ஒரு முக்கியமான பகுதியினர் அதற்கு எதிராகச் செயற்படுமாறு திசைதிருப்பப்பட்டுள்ளனர் உலகமயமாதலைத் தவிர்க்க முடியாது என்ற கோஷத்தில் இவர்களுடைய குரலும் ஓங்கி ஒலிப்பதை நாம் கேட்கலாம்.
சோவியத் யூனியனின் சிதைவாலோ சீனாவில் ஏற்பட்டு வந்துள்ள மாற்றங்களாலோ தடுமாறாத அரசியல் சிந்தனைப் போக்குக்களில் மிக முக்கியமானது. மார்க்சிய லெனினியச் சிந்தனைப் போக்காகும். ஏகாதிபத்தியத்துடன் பல வேறு சமரசங்களைத் திரிபுவாதிகளும் பிற இடதுசாரிகளும் பரிந்துரைத்த போதும் உண்மையான மார்க்சிய வாதிகள் தம் கொள்கையில் உறுதியாக நின்றனர். உலகமயமாதல் என்பது ஏகாதிபத்தியத்தின் சமகால வடிவின் இன்னொரு பேர் மட்டுமே என்பது பற்றி அவர்கள் தெளிவாக இருந்தனர். அதன் ஒரே நோக்கம் ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்கமும் பன்நாட்டுக் கம்பணிகளின் கட்டுப்பாடற்ற பொருளாதார ஆதிக்கமுமே என்பதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன் சார்ந்தே உலகமயமாதல் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது என்பதிலும் அவர்கள் தெளிவாக இருந்து வந்துள்ளனர். அது மட்டுமன்றி, உலகமயமாதலின் நல்ல அம்சங்கள் என எதுவும் இல்லை எனவும் அப்படி அடையாளங் காணப்படுவன கூட ஏகாதிபத்தியப் பெருமுதலாளிய நலன்கட்கு ஏற்றபடி
றிக்கிறது. திறந்த பொருளாதாரம் உபரி உற்பத்திகளைக் கொட்டிக் ட்டை மாற்றுவதைக் குறிக்கிறது. முலக நாடுகள் அமெரிக்காவின் நிக்கத்தின் கீழ் வருமானால், அது ாளக் கிராமம் ஆகும்.
காக, உலகில் எங்கொல் லாம் இடமுள்ளதோ அங் கொல்லாம் க்கா ஏகாதி பத்தியத்துக்கு உடன் ழ்க்கவும் பலவாறான திட்டங்கள் வேண்டு மானபோது, ஈராக், மீது மனிதாபிமானத்தின் பேரால்
சுசாரா நிறுவனங்களின் பங்கும் பணியும்
வகுக்கப்பட்டிருக்கிற தொழில்நுட்ப விஞ்ஞானச் சாதனைகளே ஒழிய உலக மக்களின் நலனை நோக்கமாகக் கொண்டவை அல்ல என்றும் அவர்கள் உறுதியுடன் கூறினர். எல்லாவற்றிலும் முக்கியமாக இந்த உலக மயமாக்கல் தடுக்க முடியாதததல்ல எனவும் மக்கள் போராட்டத்தின் மூலம் மட்டுமே எதிர்க்கவும் முறியடிக்கப்படவும் கூடியது எனவும் மிகவும் தெளிவாக இருந்தனர். சோவியத் யூனியனின் சிதைவை அடுத்துச் சோர்வுபெற்றிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகள் ஆறே வருடங்கட்குள்ளழுச்சி பெற்றன. ஏகாதிபத்திய நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படத் தொடங்கி விட்டன. இதன் தொடர்ச்சியாக கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் சீர்குலைவுக்கு உட்பட்டது முதலாக இந்தோனீசிய சர்வாதிகார ஆட்சியின் முடிவு போன்ற பல நிகழ்வுகள் தொடர் தொடராக நடந்தேறின.
இவற்றை ஒட்டி, ஐரோப்பிய நாடுகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளின் செயற்பாடுகளும் மெல்ல மெல்ல மும்முரமடைந்தன. உலகின் மீது தங்களது மேலாதிக்கத்தை ஒவ்வொரு அமைப்பும் எடுத்த முயற்சிகள் கடுமையான வெகுசன எதிர்ப்பைச் சந்தித்தன. உலக வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக சியாட்டிலில் நடந்த பெரும் ஆர்ப்பாட்டம் முதலாக ஜெனோவாவில் எட்டுப் பெரும் பொருளாதார வல்லரசுகளின் சந்திப்பிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் வரை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மக்களின் எதிர்ப்பின் வளர்ச்சியையே காட்டுகிறது. இந்த எதிர்ப்பு அலையின் முக்கியத்துவம் பெரியது.
தகவல் ஊடகங்கள் அனைத்தும் பெரு முதலாளித்துவ நிறுவனங்களின் கையிலுள்ள அதேவேளை, முதலாளித்துவ எதிர்ப்புச் சக்திகள் வலிய அரசியல் ஸ்தாபனமாக இல்லாத நிலையில், இந்த வெற்றிகரமான எதிர்ப்பு இயக்கங்கள் வலிய முதலாளித்துவ
ருமுதலாளித்துவ நிறுவனங்களிடம் தகவல் ஊடகம்
நலாளித்துவ நகரங்களில் வெகுஜன எதிர்ப்பு
லகமயமாக்கலுக்கு எதிராக மார்க்சிசம்
றனர். முன்றாம் உலக நாடுகளின் மை களின் இயலாமை, 1975க்குப் காதிபத்திய எதிர்ப்பு இயக்கப் இடதுசாரி இயக்கங்களின் நலிவு ரின் எழுச்சி, திரிபுவாதிகளின் ஆட்சிகளின் சரிவும் சோவியத் வில் முதலாளிய ஊடுருவல் கொலனியம் குறுகிய காலத்தில் நிரந்தரமானதாயும் தோன்றியது. ன வளர்ச்சி, ஒவ்வொரு தொழிற் றந்து ஓரிரண்டு பன்னாட்டுக் பகும் திசையில் முதலாளியத்தை ச்சியாக மூன்றாமுலக நாடுகளில் |வும் முறையில் பொருளாதாரத் பான்ற கொள்கைகள் ஒவ்வொரு கப்பட்டது.
தின் மீதும் சகல சந்தைகள் மீதும் க்கம் காரணமாக பொருளாதார ட்பட்டிருந்த மூன்றாமுலக நாடுகள் ாணய நிதியம் என்பன மூலம் தனைகளைப் பெரும்பாலான யலவில்லை. இதன் விளைவாக
நாடுகட்குள்ளேயே புதிய அரசியல் நெருக்கடிகள் தோன்றியுள்ளதைக் காட்டுகிறது. முதலாளித்துவம் மனித சமுதாயத்தின் இருப்பை ஒவ்வொரு வகையிலும் நெருக்கடிக்கு உள்ளாக்கிவிட்டது. இதற்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் குழிபறித்துள்ளது. இந்தப் போக்கு இன்னமும் தொடர்கிறது. எனவே முதலாளித்துவ உலகமயமாதலுக்கு எதிரான எழுச்சி இன்னும் வலுப்படும் என்பதில் ஐயமில்லை. அதே வேளை, ஒரு கட்டுக்கோப்பான ஒருங்கிணைந்த அரசியல் நடவடிக்கையும் வேலைத்திட்டமும் இல்லாது போனால், இந்த எதிர்ப்பு இயக்கத்தைத் திசைதிருப்பவும் குழப்பத்திலாழ்த்தவும் ஏகாதிபத்தியம் எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்பும் உண்டு. எனவே, உலக நில்வரங்களைத் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சரிவர அறிந்த ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ப ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அரசியற் பணிகளை வெகுஜன அரசியல் மார்க்கத்தில் முன்னெடுக்கும் விடயத்தில் மார்க்கிய லெனினியவாதிகளின் பொறுப்புப்பெரியது. ஒரு மார்க்சியவாதியால், ஏக காலத்தில், தேசபக்தராகவும் சர்வதேசியவாதி யாகவும் இருக்கமுடியும் என்பதை மீண்டும் நிறுவி ஒரு புதிய உலகைக் கட்டியெழுப்புவதற்கான சவால் அவர்கள் முன்னால் உள்ளது. அதை எவ்வாறு அவர்கள் கையாளுகின்றார்கள் என்பதிலேயே முழு மானுடத்தினதும் எதிர்காலம் தங்கியுள்ளது என்பதை ஒவ்வொரு மார்க்சிய லெனினியவாதியும் மனதில் இருத்த வேண்டும், ை

Page 7
செப்டெம்பர்ஒக்ரோபர் 2001
1981 யூன் மாதத்தில் நூலகத்தை எரித்த தீ அணைந்து விட்டது. அது மூட்டிய கோபத் தீ தமிழ் மக்கள் மனதில் கொழுந்து விட்டெரிந்தது. அது வரை தீவிரவாத இளைஞர்களது செயற் பாடுகள் பற்றி அதிருப்தி கொண்டிரு ந்தவர்கள் மத்தியிலும் இனி மேலும் பாராளுமன்ற மூலமான தீர்வு இயலாது என ற எண் ணம் உறுதிப் படத் தொடங்கிவிட்டது. அதை ஒரு மக்கள் போராட் டமாக நெறிப்படுத் தும் நோக்கமோ திறமையோ தமிழ்த் தேசிய வாதத்தின் பழைய தலைமைக்கோ புதிதாக உருவாகி வந்த இளைய தலைமைக்கோ இருக்கவில்லை.
எவ்வளவு துTத்திற்குத் தமிழ் இளைஞர்கள் அரசாங்கத்துடனும் அதன் காவற் படைகளுடனும் மோது வதற்குத் துடித்தவர்களோ அவ்வளவு தூரத்துக்கு எப்படி இந்த இக்கட்டி லிருந்து மீளுவது என்று த.வி.கூட்டணித் தலைமை தவித்தது. மறுபடியும் கனடாவிலிருந்து தரகர் வில்சன் அவசரஅவசரமாக அழைக்கப் பட்டார். மூன்று நிபந்தனைகளின் பேரில் த.வி.கூட்டணி சனாதிபதி ஜயவர்தன வுடன் பேச்சுவார்த்தைகளில் இறங்க இணங்கியது.
1 யாழ் நூலகத்தை எரித்ததற்கான நட்டஈடு (1 கோடி ரூபா நட்டஈடாக ஒதுக்கப்பட்டது. ஆனாலும் இதில் ஒரு அற்பப் பகுதியே உண்மையில் வழங்கப்பட்டது என்பது வேறு விடயம்)
2. நூலக எரிப்புடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் பற்றிய விசாரணை, முடிந்தால் நீதி விசாரணை (இது பற்றிய உடன்பாடு செயற்படுவதற்கு அவசிய மில்லாமயே அமெரிக்கப் போரசிரியை யான வேர்ஜினியா லிபியா சர்வதேச கீதவான்கள் ஆணையத்தின் சார்பாக ஒரு அறிக்கையைத் தயாரித்தார். இந்த அறிக்கை அரசையும் அதன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் வணி மையாகக் கணிடித்திரந்த போதும் நடைமுறையில் எதுவும் ஆகவில்லை. ஆனாலும் இந்த 9 pilg, song, அறிக் கைக்கு அறிக்கையாகவும் அரசாங்கத்தால் ஒன்றும் ஆகாமல் போனது ஒன்றும் ஆகம போனதாகவும் முடிநதது)
3 மாவட்ட சபைச் சட்டத்தின் நடை
ச்சியான அக்கறை காட்ட வேண்டும். (இந்த அக் கறைய பின் அழகு வெகுவிரைவிலேயே தெளிவானது)
த.வி.கூட்டணியின் தலைவர்களும் சனாதிபதியும் ஒரு உடன்படிக்கையில்
முறைப் படுத்தலில் சனாதிபதி தொடர்
| GTTfajjar []
எரியும் நெ
கைச்சாத்திட்டனர். ஜே.ஆர். ஜயவர்தன வின் வாக்குறுதிகளுக்குப் பிரதியாக வன முறையை ஒடுக்கு வதற்கு தாங்கள் உதவுவதாக த.வி.கூட்டணி யினர் உடன்பட்டனர். இது 1981 ஓகஸ்ற் முடிவில் நிறைவானது தரகர் வில்சன் தனது பணியை முடித்த திருப்பதியுடன் கனடாவுக்குப் போனார். அவர் விமானம் ஏறுமுண் ணமே உடன்படிக்கைக்குத் குழி பறிப்பதற்கு ஜே.ஆாஜயவர் தன தனி னாலான அனைத்தையும் செய்யத் தொடங்கி
விட்டார் பேராசிரியர் வில்சன் இவ்வளவு தூரம் அரசியல் வெகுளியாக அல்லது அவரை நம்பி ஏமாந்த த.வி.கூட்டம் அவரை விடப்பெரிய வெகுளிகளா என்பது பற்றி முடிவுகட்டுவது கடினம். என்றாலும் வில்சனுடைய யூஎன்.பி. சார்பு சிந்தனைப் போக்கே அவரது அரசியல் தரகு வேலை திரும்பவும் திரும் பவும் தமிழ் மக்களுக்கு விரோதமான காரியங்களுக்கு வசதியாக அவர் பயன்படக் காரணம் ஆகின.
1982 மார்ச் மாதம் பயங்கரவாத தடைச் சட்டம் (சிறப்பு முன்னேற் பாடுகள்) நிறை வேற்றப்பட்டது. த.வி.கூட்டணி யால் இதற்குப் பிறகும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க முடிந்தது என்றால் அது துரோகமா இயலாமையா அறியாமையா என்ற கேள்வி இயல்பாகவேவ பலர்
மனதில் எழுந்தது. இதையொட்டி
யாழ்ப்பாணத்தில் ெ றிவ்யூ சஞ்சிகையி தலைமை பற்றியும் முடிவுகள் பற்றியும் கேள்விகள் எழு எல்லாம் தன் மீது மீதுமாகக் கருதிய பத்திரிகை மீது சீறி விளைவாக அப்பத் எதிரான நிலைப்பாட் தேசியவாதிகட்குக் 9 வழங்கியது. இ வகைகளிலும் அமிர்; தனிமைப்படுத்திக் ெ
ஏற்கனவே புலம் ெ நடுவே, தமிழர் விடு பற்றிய நம்பிக்ை ஆயினும் பாராளும பிரச்சினை தீருமr ஐயங்களும் இருந்
st floof foot 6. போராளிகட்கு ஆயு; தொடர்பான மு அதிகமான தமிழரின் தொடங்கின. இ அமிர்தலிங்கத்தால் குழுக்களுடன் : முடிந்தது. எனினும் தலைமை மீதான வந்தது.
பாராளுமன்றத் தே மாற்றுக் கட்சி ஏகப்ெ ஆசனங்களைப் விதமாகத் தே மாற்றியமைத்த ே வால் 1977ல் பெ பெரும்பான்மைை எவருமோ பெறமு தனது தனிப்பட்ட அ தொடர்வதற்காகவு இருந்த பெரும்பான்
ëshortësi Glloj
அமெரிக்கா அறுத்த
GOG.
உலக வர்த்தக மையக் கட்டிடம் அமெரிக்க முதலாளித்துவ பொருளா தார மேலாதிக்கத்தின் சின்னம் பெண் ற்ற கண் கட்டிடம் அமெரிக்க ராணுவ வல்லமையின் சின்னம் நான்கு விமானங்களைக் கடத்திச் சென்ற
முற்றாக அழிந்தது மற்றது பெரும் சேதத்துக்கு ஆளாகிவிட்டது.
இதன் மூலம் அமெரிக்க முதலாளித்தும் அழிந்துவிடவில்லை. அமெரிக்காவின் ரானுவ மேலாதிக்கம் முடிந்தவிட se senso estr = G sens G3 unit sesi ID வன்செயல்கள் மூலம் செய்ய முடியாது. 5)esiolsum> ܡܘܧ ܟܘܢ ܦ ܣܵܒܵܨܒe_e gé]
தீவிரவாதிகளால் சில நிமடங்களில்
மேலாதிக்க வல்லரசையும் நடுங்க வைத்திருந்தாலும் இதன் மூலம் அரச அடக்குமுறையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறையும் அதிகரிக்குமே ஒழியக் குறையாது இந்தச் சூழ் நிலையைப் பாவித்து இஸ்ரேல் பலஸ்தீன் மக்கள் மீது தனது ராணுவத்தாக்குதல் முயற்சிகளை மும்முரப்படுத்தியுள்ளது கவனிக்க வேண்டிய விடயம்.
விமானத் தாக்குதலால் பலியானோரில் ஏகப்பெரும்பான்மையானோர் சாதாரண உழைக்கும் மக்களே என்பதை நாம் மறக்கலாகாது. அதைவிட முக்கியமாக, இவ்வாறான போர்முறைகள் மக்கள் யுத்தக் கொள்ளைக்கும் வெகுசன அரசியல் பாதைக்கும் எதிரானவை ன்னபதால் நம்மால் நிராகரிப்படுகின்றன.
அதேவேளை இந்த வன்செயலின் கொடுமையைப் பற்றிக் கண்டன வார்த்தைகளையும் மிரட்டல்களையும் பொழியும் அமெரிக்க அதிகாரமும் அதன் பக்கப்பாட்டுக்காரர்களும் இதற்கான காரணம் யார் என்று யோசிக்கப் போகிறார்களா?
அமெரிக்கா கடுமையாகச் சந்தேகிக்கும் ஒசாமா பின் லாடன் இருபது வருடங்க ளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானத்தில் சோவியத் யூனியனுக்கு எதிரான பயங்கரவாதப் போர் முறைகட்கு
அமெரிக்காவால் பயி அமெரிக்கா வளர்த்த பத்தாண்டுகளுக்கும் பாய்கின்றன.
இஸ்லாமிய தீவிரவ கம்யூனிஸ் ட்டுகட் நாடுகட்கும் எதிரா அமெரிக்காவே இன் முதலாவது குற்றவா6 நினைவூட்டுவது போதுமானது.
 
 
 

TGIDEiiyLplib
ந்சங்களும்
வளிவந்த சற்றடே ல் த.வி.கூட்டணி அதன் அரசியல் அடுக்கடுக்காகக் ந்தன. இவற்றை ம் தன் தலைமை மிர்தலிங்கம் அந்தப் விழுந்தார். இதன் திரிகை அவருக்கு டில் இருந்த தமிழ்த் கூடிய முக்கியத்துவம்
து போல, பல தலிங்கம் தன்னைத் Ngant 60cTLT ft.
பயர்ந்த பல தமிழ்ர் தலைக் கூட்டணி ககள் இருந்தன. ன்ற அரசியல் மூலம்
என்பது பற்றிய 5ഞ്, 1981pTസെക
தொடர்வதற்காகவும் அவர் இடுத்த பாராளு மணி றத் தேர்தலைத் தவிர்ப்பதற்கான திட்டம் ஒன்றை வகுத்தார். இது பற்றிய சந்தேகங்கள் இருந்தாலும், அவரது திட்டம் என்ன என்று மக்கள் அறிவதற்கு சனாதிபதித் தேர்தலில் அவர் வெற்றி பெறும் வரை காத்திருக்க நேர்ந்தது.
சனாதிபதி தேர்தலில் சிறிமா பண்டார நாயக்க போட்டியிட முடியாதவாறு அவருக்கு எதிரான தடை விதிக்கப் பட்டதால் 1982 ஒக்றோபரில் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு எதிராக வெறக்ற்றர் கொப் பேகடுவ போட்டியிட்டார். இத்தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்தனவை இயலுமா இல்லையா என்பது ஒரு பிரச்சினை. ஆனால் ஜே.ஆர்.ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறை மூலம் நாட்டு மக்களின் சனநாயக உரிமைகளைப்
ான் காட்டிய வழி (9)
- இயமவரம்பண் -
ார் விடுதலைப் தப் பயிற்சி அளிப்பது பற்சிகள் மேலும் ஆதரவைப் பெறத் ந்த நிலையிலும்
சில போராளிக் നൃഞഖl : uഞ് நாளாந்தம் அவரது நம்பிக்கை தேய்ந்து
தர்தல் மூலம் ஒரு பெரும்பான்மையான
பிடிக்க முடியாத தல முறையை ஜ.ஆர்.ஜயவர்த்தன ற்ற பாராளுமன்றப் ப அவரோ வேறு டியாத நிலையில், அதிகாரத்தை மேலும் ம் பாராளுமன்றத்தில் மை அதிகாரத்தைத்
|ற்றுவிக்கப்பட்டவர். கடாக்கள் கடந்த y CELDSurrey, LIDITrr 15s)
ாதத்தை முதலில் கும் சோஷலிச கத் தூண்டிவிட்ட றைய பேரழிவுக்கு ரி என்பதை மட்டும் இப்போதைக் குப்
பறிப்பதற்காக எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் பற்றியும் அவரது பேரினவாதம் பற்றியும் த.வி.கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆயத்தமாக இருக்கவில்லை.
ஜே.ஆர்.ஜயவர் தனவைப் பகைக்க ஆயத்தமில்லாத த.வி.கூ தலைமை ஒரு நழுவல் போக்கைக் கடைப்பிடித்தது. எனினும் அதன் உள்நோக்கம் என்ன வெண்பதை த.வி.கூ. ஆதரவாளர்கள் அறிந்து ஜே.ஆர்.ஜயவர்தனவுக்குச் சாதகமாகவே செயற் பட்டனா த.வி. கூட்டணியினர் இக் கட்டான நிலையை மேலும் மோகமாக்கும் நோக்குடன் குமார் பொன்னம்பலம் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்துத் தேர்தலில் நின்றார். த.வி.கூட்டணி தமிழ் ஈழக் கோரிக்கையை போராடமட்டுமல்ல பிரசாரம் செய்யவும் துணியமாட்டது என்ற விடயம் தமிழ் மக்களுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டது.
இதே கால கட்டத்தில் ஈழவேந்தன், கோவை மகேசன் போன றோர் த.வி.கூட்டணிக்கு மாறான தமிழ் ஈழ விடுதலைக் கூட்டணி என்ற ஒரு அமைப்புக்குள் இயங்கத் தலைப் பட்டனர். இந்த மாற்று அமைப்பால் த.வி.கூட்டணிக்கு எதிரான ஒரு வலிய சக்தியாக வளர்ந்திருக்க முடியாது. ஏனெனில் இந்த அமைப்பு வெகுசன அரசியலுக்கு ஆயத்தமான ஒன்றல்ல. அதே வேளை பாராளுமனி ற அரசியலுக்குத் தகுதியான ஒரு தலைமையும் அதற்கு இல்லை. (த.வி.கூட்டணிக்குள் இருந்து கொண்டு தீவிரவாத இளைஞர்களின் சார்பாக அமிர்தலிங்கத்துக்கு எதிராக வாதாட வந்த சந்திரகாசன் ஒரே நேரத்தில் இரண்டுக்கும் அதிகமான அரசியல் தோணிகளில் கால வைக் கும் ஆற்றலுடைய அதிசயப் பிறவி என்பது பின் னரே புலனானது.) தஈ.வி. கூட்டணிக்கும் அரவது ஆசிகள்
முடிவுக்கு வந்த பின்னரே மிகுந்த
47
இருந்தன. அவர் யூ என்.பி.யைக் கடுமையாகக் எதிர்த்த போதும் அமைச்சர் காமினி திசாநாயக்க அவருடைய நெருங்கிய நண்பராகவும் இருந்தார். (பின்பு றோவுடனும் தமிழ் அகதிகட்கு உதவும் இரண்டு பெரிய அறநிறுவனங்கள் மீது அதிகாரம் செலுத்தும் அளவுக்கு இந்திய அரசுடனும் என்.ஜி.ஒ அமைப்புக்க ளுடனும் அரவது தமிழ் தேசிய அரசியல் தொடர்கிறது).
ஜே.ஆர்.ஜயவர்தனவின் வெற்றி பல வகைகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்த போதும் யாழ் மாவட்டத்தில் அவர் பெற்ற வாக்குக்கள் கொப்பேகடுவ பெற்றதிலும் குறைவாகி இருந்தது கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும். இது தமிழ் மக்கள் அவருக்கு தமிழர் கூட்டணித் தலைமைக்கும் விடுத்த ஒரு சவால் என்றே கூறலாம்.
பாராளுமனி றத்தினர் 95 UL|| 6061T நீடிப்பதற்காக ஜே.ஆர்.ஜயவர்தன நடத்திய சர்வசன வாக்கெடுப்பு முயற்சி பாராளுமன்ற சனநாயகத்தில் நம்பிக்கை Grf 6T or g. 60) 6T மட்டுமனர் றி பாராளுமன்ற அரசியலின் நிசத் தன்மை பற்றி அறிந்தவர்களைக் கூடச் சினக்க வைத்தது. சனநாயகத்துக்குக் குழிபறிக் கிற இந்த முயற்சியைக் கடுமையாக எதிர்த்துப் பல வேறு அரசியற் கட்சிகளும் கருத்து வெளியிட்டன.
1982 டிசெம்பரில் நடந்த சர்வசன வாக்கெடுப்பில் பாராளுமன்றத்தின் ஆயுளை நீடிப்பது என்ற பிரேரணைக்கு எதிராகப் பிரசாரம் செய்வதற்குத் த.வி.கூ தயங்கியது. சனாதிபதி தேர்தலைப் பகிஷகரிப்பது என்று முடிவு செய்த தீவிரவாத இளைஞர்கள் கூட சர்வசன வாக்கெடுப்பில் அரசாங்கம் பிரேரணையை எதிர்ப்பது என்ற
தயக்கத்துடனர் த.வி. கூட்டணி பாராளுமன்றத்தின் ஆயுளை நீடிப்பதை எதிர்த்துச் சர்வசன வாக்கெடுப்பில் வாக்களிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொணி டது. த.வி. கூட்டணி இவ்விடயத்தில் முழுமனதுடன் நடந்து கொண டதாகப் பல அரசியல் அவதானிகளும் நம்ப மறுத்தனர் அது நல்ல நியாயம் இல்லாமலும் இல்லை.
பாராளுமன்ற சனநாயகத்தின் பேரால் நடந்த இந்தக் கேலிக்கூத்திற்குப் பின்னரும் கூட்டணித் தலைமையையும் ஜயவர்தனவையும் சேர்த்து வைப்பதற் கான தரகு முயறிசிகளில் வில்சன் இறநவிகினார். தமிழ் மக்களிடம் காட்டக் கூடியதாக எதையுமே வெண்றெடுக்காத அமிர்தலிங்கத்தால் இதற்கு மேலும் ஜே.ஆர்.ஜயவர்தன வுடன் இணங்கிப் போவது சிரமமாக இருந்ததற்குப் பல காரணங்கள் இருந்தன.
1982 சனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த நிலைப் பாடு சர் வசன வாக்கெடுப்பில் யாழ் மாவட்டத்தில் மட்டுமே அரசாங்கம் பிரேரணை தோற்றது என்பன முக்கியமானவை. ஆயினும் தீவிரவாத இளைஞர்களது வன்முறை வலுத்ததும் அளவு மீறி அரசாங்கத்துடன் சமரசம் செய்வதால் ஏற்படக் கூடிய அபாயங்கள் பற்றி அமிர் த லிங் கம் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தது அவற்றினது முக்கியமான காரணங்கள்
த.வி.கூட்டணித் தலைமையால் கட்டுப் படுத்தவோ வழிகாட்டவோ இயலாத திசையில் வடக்கினர் அரசியல் நிலவரங்கள் படு மோசமாக மாறி
வந்தன. இம் மாற்றம் 1983 ஜனவரியுடன் மேலும் துரிதமடைந்தன.
1999இல் பெல்கிரேட்டிலுள்ள சீனத்துரகத்தின் மீது அமெரிக்கா நடத்திய
குண்டுத்தாக்குதலுக்கு எதிராக சீனமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

Page 8
ద్వారా EN
அண்மைக்காலமாக வனவளப்பாதுகாப்பு பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் மிகவும் காலந்தாழ்த்தி ஆட்சியாளர் சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். நடைமுறையில் காடுகள் அழிப்பதைத் தடுப்பதற்கு உருப்படியான திட்டங்கள் எதுவும் இல்லாதிருக்கின்றனர்.
இந்தியாவில் சந்தனமரக்கடத்தலுக்கு பெயர் பெற்ற வீரப்பணை கைது செய்யாமல் விட்டுவைத்திருப்பதன் பின்னணி என்ன என்பதை விளங்கிக் கொள்வதில் சங்கடமிருக்காது. வன வளப்பாதுகாப்பிலும் இலஞ்சம் ஊழலுக்கு குறைவில்லை என்பது கசப்பான
6T6LD
உலகெங்கும் காடுகளை அழிப்பதில் அரசாங்கங்களே முதற்குற்றவாளிக ளாவர். இலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது காடுகளில் மறைந் திருந்த கிளர்ச்சிக்காரரை அடக்கி யொடுக்குவதற்கு குண்டுகள் பொழியப் பட்டன. காடுகள் வெட்டி அழிக்கப் பட்டன. 1983க்குபின்னர் தமிழ் போராளி களை அடக்கும் எண்ணத்துடன் காடுகளும் மரங்களும் வெட்டப்பட்ட வண்ணம் இருக்கின்றது. அது மட்டு மல்லாது நச்சுக்குண்டுகள் மூலம் மரங்களும், காடுகளும், விலங்குகளும் அழிக்கப்படும் அதேவேளை வனவளப் பாதுகாப்புக்களை புதிய அமைச்சு ஒன்றை ஏற்படுத்தி ஏதோ வனவளப் பாது காப்புக்கு செய்வதாக பாசாங்கு செய்யப் படுகின்றது. காடுகளும் மரங் களும் அழிக்கப்பட்டதன் விளைவாக இன்று மழைவீழ்ச்சி குறைந்து அடிக்கடி வரட்சி யையும் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலிலேயே அமெரிக்காவின் பொதுச் சட்டம் 105ஐ பற்றி நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
1998ம் ஆண்டு அமெரிக்கா "உஷன வலைய வனப்பாதுகாப்புச் சட்டம்" ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. அச்சட்டம் பொதுச்சட்டம் இல. 105 என்றழைப் படுகின்றது. இந்தச் சட்டத்தின் நோக்கம் என்ன வெனில் வளர்ச்சியடையும் நாடுகளில்
உள்ள உஷ்ணவலய காடுகளை பாதுகா த்தலாகும். வளர்ச்சியடையும் நாடுகளில் ஒரு சில நாடுகளைத் தவிர எந்த ஒரு நாடும் தமது நாட்டின் வனங்களைப் பாதுகாக்க உருப்படியான திட்டம் எதனையும் செய்யாதிருக்கும் நிலையில் அமெரிக்கா மிகுந்த 'நல்லெண்ணத் துடன் வளர்ச்சியடையும் நாடுகளின் வனங் களைப் பாதுகாக்க முன்வந் துள்ளது.
இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுடன் ஒரு உடனபாட்டிற்கு வந்தால் பிரதான காடுகள் - குறிப்பாக சிங்க ராஜ காடு - தனியார் துறைக்கு பகிர்ந்தளிக்கப்படும் அவையனைத்தும் மறைமுகமான அமெரிக்க கட்டுப்பாட்டின் கீழ் வந்து விடும். இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு விடயம் கவனிக்கப்படல் வேண்டும்.
வடக்கு - கிழக்கு இணைந்த சுயாட்சி வழங்கினால் இலங்கையின் நிலப்பரப்பு தமிழர் வசம் வந்துவிடும் எனக் கூப்பாடுபோடுபவர்கள் இலங்கையில் காட்டுவளங்களை அமெரிக்காவிடம் கையளிப்பதை எதிர்க்க மாட்டார்கள் என்று அறுதியிட்டுக் கூறமுடியும், இந்தச் சட்டத்தில் உஷ்ண வலய காடுகளிலிருந்து பெறக்கூடிய பல்வேறு வகைப்பட்ட நன்மைகளைக் குறிப்பிடு கிறது. அவையாவன பூமியின் உயிரின வளங்களை பேணுதல், மருந்தாக்க வளங்களை வளர் த தெடுத் தல வனத்தில் உள்ள காபனிர் ஒக்சைட்டை குறைப்பதற்கும் அதன் மூலம் உலகம் பூராவும் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தை தணிக்க உதவுதல் 6T6arusot suith.
காடுகளின் வளங்களைப் பாதுகாப் பதற்கு உதவிகள் வழங்கப்பட்ட போதும் உஷ்ண வலய காடுகள் தடையின்றி அழிக்கப்பட்டுவருகிறது. வளர்ச்சியடை
வளர்முக நாடுகளின் வ
யும் நாடுகள் மூலத 95 FTIT 600TLD IT 9, u gbg காடுகளின் பெரும் தயாரிப்புக்காக அ தேவைகளுக்கு அ தால் இந்தச்சட்டத் ள்ளதாகத் தெரிவி
இந்தச் சட்டத்தின் நடுத்தர வருமான அமெரிக்காவிடமிரு காடுகளைப் பேன என கடன் பெறலா ஒரு பகுதியை தத் செலுத்த முடியும்.
அமெரிக்க அரசுட செய்தபின் தகுதி யடையும் நாடு கட அல்லது மூன்றாவ: கடனை மாற்ற கடனை மறுசீரமை இந்தச் சட்டத் வழியானது வளர்ச் அமெரிக்காவுக்கு, ஏனைய கடன வழ செலுத்த வேண்டிய நாடுகளின் வனப்பா ப்படும் நிதியீட்டலு முடியும். இச்சட்ட பெறுவதற்கு ஒரு குறைநதது ஒரு இருத்தல் வேண்டு
இங்கு கவனிக் யாதெனில் வளர்ச் 60nesië, Gg, Tysio LDULJLDT காட்டுவள சக்தி உயர்ந்த வாழ்க் அடைந்துள்ளனர். பவனத்துள் பெ ஒக்சைட்டை வெளி 6)JCC5LP, 1956TTFT35 60)éné வாழ்வுக்குமென
உலகமயமாதல் என்பது இன்றைய முதலாளித்து ஏகாதிபத்திய நிகழ்ச்சித் திட்டமாகும். இதன் தலைமைப் பாத்திரத்தை அமெரிக்கா வகிக்கின்றது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமையம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய உலக மயமாக்கலுக்கான முகவர் நிறுவனங் களாகும். தகவல் ஊடகங்களைத் தமது கைகளில் வைத்துக் கொண்டு உலக மயமாக்கள் பற்றிய பொய்களையும் மாயைகளையும் பரப்பி வருகிறார்கள் ஏகாதிபத்திய வாதிகள்
ஆனால் உலக மக்கள் இந்த உலக மயமாக்கலின் பயங்கர விளைவுகளைக் காண ஆரம்பித்துள்ளனர். மேற்கு நாடுகளில் இதற்கெதிரான எதிர்ப்பு நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக வேகத்துடன் நடந்தேறி வருகின்றன.
1999 நவம்பர்-டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவின் சியட்டில் நகரில் தொடங்கிய மக்களது எதிர்ப்பு எழுச்சி. வாஷிங்டன் டி.சி. சுவிற்சிலாந்து கனடா டென்மார்க், ஸ்பெயின் நாடுகளுக்கு ஊடாக இத்தாலிக்கு கடந்த யூலையில் வந்து சேர்ந்துள்ளது. இத்தாலியின் ஜெனோவா நகரில் ஜி. எட்டு செல்வந்த நாடுகளினர் g. g. மாநாட்டை எதிர்த்து சுமார் இரண்டு லட்சம் மக்கள் எதிர்ப்புப் பேரணிகள் ஆர்ப் பாட்டங்கள் மற்றும் வீதி மறியல் பிரச்சாரங்கள் போன்றவற்றைச் செய்திருக் கிறார்கள்.
முனர் கூட்டியே இவ்
எதிர்ப் பை முறியடிக்க இத்தாலி பொலீஸ் பெரும்
|G_කසinjurorද්ඝබක
EJÓC GDLi DöGigi Gi
ஜேனோவாவில் முதலாவது தியாகி
எடுப்பில் திட்டம் வகுத்து 20ஆயிரம் பொலிசை ஈடுபடுத்தியது. ஆனால் வெகுஜன எதிர்ப்பின் வேகத்தை அவர்களால் முறியடிக்க முடியவில்லை. ஆதலால் இத்தாலியப் பொலீஸ் தனது பாசிச வெறியாட்டத்தை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்திய மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டது. உலகமய மாக்கலுக்கு எதிராக ஜெனோவாவின் முதலாவது களப்பலியை பொலீஸ் துப்பாக்கி பலிகொண்டது ஒருவர் கொல்லப்பட்டார் பலர் படுகாயங்கள் அடைந்தனர். கைது செய்யப்பட்ட வர்கள் கொடிய சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். ஆனால் மக்கள் Secretressessions).
மேற்படி பொலீஸ் ஒடுக்குமுறையையும் உலகமயமாக்களையும் எதிர்த்து மீண்டும் ரோம் நகரில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடாத்தினர் இது உலகம் பூராவும் ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் மாபெரும் உற்சாகத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் இடம் பெற
তে தி
sits IT God, grid நிதியம் நடாத்த உள் எவ்வாறு பாதுக என்பதே அமெரிக்கட் ங்களில் அச்சத்தை
இப்பொழுது மேற்கு வரும் உலக மயமா போராட்டப்புயல் ெ நோக்கித் திரும்
அமெரிக்க ஏகா தலைமையிலான 2 மூன்றாம் உலக நாடு பட்டு நவகொலனிய வருகின்றது. இத6ை னமாக இருந்து வந் நாடுகளின் மக்கள் விளைவுகளை அனு. விட்டார்கள். அத எதிர்ப்புகளை ஆரம் களத்தினுள் பிரவே தடுக்க முடியாது. இ எழுச்சிகள் நிச்சயம் மககளுககு முனலு
இருக்கின்றன. போராட்ட எழுச் Glasw636.JTib.
 
 
 
 
 
 
 
 
 

)2 ك_9_ے
னவளங்களை சுரண்டும்
னம் பற்றாக் குறை தம் நாடுகளின் பகுதியை தளபாடத் இப்பதும், விவசாயத் ழிப்பதும் தொடர்வ ன் தேவை ஏற்பட்டு கப்பட்டுள்ளது.
பிரகாரம் குறைந்த முடைய நாடுகள் ந்து உஷ்ணவலய S)JLD, UTT5J95IT-95956)JLD ம். இந்தச் கடனின் தம் நணயங்களில்
ன் உடன்படிக்கை யுடைய வளர்ச்சி னைப் பெற முடியும் ஒரு அமைப்புக்கு முடியும். அல்லது ப்பு செய்யலாம்.
திணி நுட்பமான சியடையும் நாடுகள் யப்பான் போன்ற ங்கும் நாடுகளுக்கு கடனை வளர்முக துகாப்புக்கு தேவை க்கு பயன்படுத்த பத்தின் பலனைப் வளர்முக நாட்டில் டஷனவலய காடு ம் என்பதாகும்.
க வேணி டியது சியடைந்த நாடுகள் ாக்கலுக்கு ஏதுவாக யை பயன்படுத்தி கைத் தரத்தை இந்தப் போக்கில் நமளவு காபனீர் யேற்றிவிட்டன. 150 தொழிலுககு மனத வளர்ச்சியடைந்த
gifts (Egg protoru ள கூட்டங்களுக்கு ாப்பு வழங்குவது I LJITg5J95fTLILH 6)JLLITIJ ஏற்படுத்தியுள்ளது.
த நாடுகளில் வீசி க்கலுக்கு எதிரான விரைவில் கிழக்கு பவே போகிறது. திபத்தியத்தின் SVG LDLLILDTTEEGN) கள் மீது திணிக்கப் மயப்படுத்தப்பட்டு னயிட்டு அசட்டையீ த மூன்றாம் உலக அதன் கொடிய விக்கத் தொடங்கி ன் மூலம் தமது பித்து போராட்டக் சிப்பதை யாராலும் ன்றைய மேற்குலக நமது நாடுகளின் தாரன மாகவே அதனி வழியில் சிப் பாதையில்
நாடுகள் காடுகளை அழிந்துள்ளன. இதனை அவர்கள் காலந்தாழ்த்தியே உணர்ந்து கொண்டனர்.
காபனீர் ஒக்சைட்டை எடுத்துக் கொண்டு ஒட்சிசனை வெளியேற்றக் கூடிய நிலையை உருவாக்க பெருமள விலான காடுகளை வருவாக்குவதற்குப் பதிலாக தமது நலனுக்காக இந்த வேலையை வறிய வளர்ச்சியடையும் நாடுகளின் மீது திணிக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் பவனத்தில் உள்ள காபனீரொக்சைட் பக்கவாட்டில் பல ஆயிரம் மைல்கள் தூரத்திற் அப்பால் சென்று இந்தச் சட்டத்தினால் பாதுகாக்கப்படும் உஷ்ண வலய காடுகளினால் உறிஞ்சப்படுமா.
சட்டத்தின் பிரகாரம் உஷ்ணவலய வனப்பாதுகாப்பு நிதியம் ஒன்றும் நிருவாக சபை ஒன்றும் ஏற்படுத்தப்படும். சம்பந்தப்பட்ட நாடு கடனை அன்னிய செலாவணியில் செலுத்துவதற்குப் பதிலாக கடனுக்குரிய வட்டியையும் ஒரு பகுதி முதலையும் நிதியத்தில் வைப்பு செய்தல் வேண்டும் அரசாங்கம் அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களும் சுய
விருப்பத்தினிபேரில் நிதியத்தில் வைப்புச் செய்யலாம். நாட்டின் சொந்த நான யத்தில் வைப்புச் செய்தபின் நிதியத்திலுள் பணம் அரசாங்கத்தின் சொத்தாக கருதப்படும். ஆனால் அந்த நிதியை செலவு செய்வது நிர்வாக சபையின் வழிகாட்டலிலேயே இடம்பெறும்
அரசாங்கம் அமெரிக்க அரசாங்கத் துடன் கலந்தாலேசித்து ஒரு பிஸ்கால் முகவரை நியமிக்கும். அவர் நிதியத்தின் முகாமைத்துவத்திற்கு பொறுப்பாயிருப்ப துடன் நிதியப் பணத்தின் முதலீட்டிற்கும் பொறுப்பாயிருப்பார் நிதியம் வனப்பாது காப்பு நடவடிக்கைகளிலும், தேசத்தின் மரங்கள், மிருகங்கள் என்பனவற்றை எவ்வாறு பாதுகாத்தல், சிறப்பா வன முகாமைத்து அமைப்பை ஏற்படுத்தல், வனப் பாதுகாப்பு முகாமைத்துவத்தில் உள்ளுர் அமைப்புகளை பயிற்றுவித்தல் என்பனவற்றிக்கு நிதி வழங்குதல் 6T6OTLI6OT6)JrT(g5LD, மூன்றாவது அமைப்பு ஒன்று கடனைத் தான் பெற்றுக்கொண்டு நிதியத்தின் திட்டங்களுக்கு உதவி வனப்பாது காப்பை பொறுப்பேற்கலாம். அவ்வா றான உடன் படிக்கையானது சம்பந்தப் பட்ட நாடு, மூன்றாவது அமைப்பு g|Gluorflad, g, grys Trojas, Ló 6T 6 of Lu6oT வற்றிற்கிடையே பேசி உடன்பாட்டிற்கு வர வேண்டும்.
(தொடர்ச்சி 9ம் பக்கம்}
Չ61
நாடு தாங்க முடியாத பிரச்சினைகளால் தள்ளாடுகின்றது வடக்கு கிழக்கு யுத்தத்தால் எரிந்து கொண்டிருக்கிறது. உழைக்கின்ற ஒவ்வொரு சதாரண
மனிதர்களும் ஒருவேளைச் சாப் பாட்டிற்கே திண்ைடாடவேண்டியுள்ளது. El con su 2. u TJ 6 es est eg, L L 6 Ogos அதிகரிப்புகள் வரிச் சுமைகள் நாளாந்தம் உயர்ந்து செல்கின்றன. இன்றும் பல நூறு பிரச்சினைகளும் நெருக்கங்களும் மக்களின் கழுத்துக்களை நெரித்து விருகின்றன.
ஆனால் இத்தனைக்கும் மத்தியில் கிரிக்கட் விளையாட்டு போதைப் பொருள் பாவனை பரப்பப்படுவது போன்ற மக்கள் மனங்களில் ஏற்றப்பட்டு விட்டது. கிரிக்கட் விளையாட்டுக்கு மக்கள் அடிமையாக்கப்பட்ட நிலைதான் காணப்படுகிறது. இந்த கிரிக்கட் விளையாட்டுப் போதையை மக்களிடம் விற்பதில் அரசாங்கம், ஊடகங்கள், பல்தேசிய கம்பனிகள் என்பன முன் நின்று வருகின்றன.
கிரிக்கட் விளையாட்டு தனிமனித வீர தீரத்தை வெளிப்படுத்தும் ஒரு விளையாட்டாகும். கரப்பந்தாட்டம் உதைப்பந்தாட்டம் போன்ற கூட்டு ஆற்றல் முயற்சிகளை முன்னெடுக்கும் ஒரு விளையாட்டல்ல. அதேவேளை நாட்கணக்கல் விளையாடப்படும் ஒரு விளையாட்டுமாகும். அதனால் வேலை செய்வோர் மாணவர்கள் தத்தமது முயற்சிகளை கைவிட்டு நாள் முழுவதுமான அல்லது இரவு (Մ (Ա. Ջ15/1077 587 Εή εση επιμπι , στη ரசிக்குமாறு தூண்டப்படுகின்றனர். இப்போது ஒளி ஒலி ஊடகங்களின் முன்னால் குந்தியிருந்து வீண் பொழுது விட்டு இவ்விளையாட்டை பார்த்து ரசிக்கும் நிலை வளர்ந்து காணப் படுகிறது. ஒருமுறை அறிஞர் பேர்ணாட் ஷா "11 முட்டாள்கள் விளையாடப் 11 ஆயிரம் முட்டாளர்கள் இருந்து பார்க்கிறார்கள்" எனக் கிரிக்கட் விளையாட்டை கிண்டல் செய்து கொண்டமை குறிப்பிடக் தக்கதாகும்.
இவ்வாறு லட்சம் கணக்கானோர் இவ் விளையாட்டை ரசித்து வெறுவாய் சப்பி கொட்டாவி விட விளையாட்டில் பங்கு பற்றும் வீரர்கள் பல லட்சக் கணக்கில் வரமானமும் சண்மானங்களும் பெற்று லட்சாதிபதிகளாகிக் கொள்கின்றனர். ஒலி ஒளி ஊடகங்களுக்கு விளம்பரங்களால் பெரும் சம்பாத்தியம் கிடைக்கின்றது. பந்தயக் காரர்களுக்கு பணம் வருகிறது. விளையாட்டு வீரர்கள் முன் கூட்டியே ஆட்ட நிர்ணயத்திற்காக பல லட்சங்கள் கையூட்டுப் பெற்று ஊழல் மன்னர்களாகி நிற்கின்றனர். சகல நாடுகளின் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்
கிரிக்கட் மட்டைகளும்
சபைகளுமே ஊழல் 5-60 -a.amm 。 நாறுகிறது.
அடுத்து முக்கிய விடயம் இவ விளையாட்டு அடிக்கடி நடாத்தப்படு தாகும் அதற்கு காரணம இவ விளையாட்டிற்கான புழுச் செலவையும் தமது அனுசரணை மூலம் பல்தே கம்பணிகள் தத்தமது கைகளில் எடுத்துக் கொள்கின்றன. ஒரு முறை பெப் நிறுவனம் என்றால் அடுத்து கொக்கோ கோலா நிறுவனம் நடாத்துகின்றது. மேலும் கிரிக்கட் விளையாட்டின நாயகர்களாகத் திகழ்பவர்களின் LtMTTMtLLr TLLLLLLLLS S TTT LLLT LLTLLL S S ttt L LL வைக் கொடுத்து விளம்பரங்களையும் செய்து கொள்கிறார்கள்.
ஆதலால் விளையாட்டை சமூகநல் நோக்கத்திற்காக அன்றி தமது உலகம் தழுவிய வர்த்தக விளம்பரத்திற்கும் பல்தேசிய கம்பனி ஆதிக்கத்திற்கும் பயன்படுத்தி வருவதை இக்கிரிக்கட் மூலம் காணக்கிடக்கிறது.
சாதாரண மக்கள் இக் கிரிக்கட் விளையாட்டின் போது வீரர்களுக் காகவும் நாடுகளுக்காகவும் பந்தயம் பிடிக்கின்ற பரிதாபத்தை மட்டுமின்றி அடிதடி கொலைகளில் இறங்குவதையும் அவதானிக்க முடிகிறது.
இத்தகைய கிரிக் கிட் போதை பரப்பப்படுவதும் அதனை சிறுவர் முதல் வயோதிபர் வரை அதற்கு அடிமைப் படுத்தப்படுவதும் தற்செயலானவை அல்ல. அல்லது விளையாட்டு விருத்தியும் அல்ல. விளையாட்டு அடிப்படையான ஒரு சமூகத் தேவையாகும். ஆனால் அதனைக் கூட முதலாளித்துவம் ஏகாதிபத்தியம் தனது லாப நோக்கிற்கு கீழ்ப்படுத்திக் கொள்கிறது. மக்களைத் திசை திருப்பி வைக்கிறது. உடல் உள வளர்ச்சிகளும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து புரிந்துணர்வு நட்பு கொள்வதற்கும் விளையாட்டு சிறந்த துறையாகும். அதனாலேயே முன்னைய சோஷலிச நாடுகளில் நட்புக்கு முதலிடம் போட்டிக்கு இரண்டாம் இடம் என்ற வரையரை இருந்தது. ஆனால் இன்று போட்டியும் வெற்றியும் பணக் குவிப்பும என்ற முதலாளித்துவ வரையறையே எங்கும் காணப்படுகிறது.
அத்துடன் போட்டி, காழ்ப்புணர்வு
குறுக்குவழி, பணம் பெயர். புகழ்
இனப்பாரபட்சம், கீழ்த்தர வக்கிரம் என பனவே விளையாட்டுகளில முன் னிலை பெறுகின்றன. இதில் கிரிக்கட் விளையாட்டு முதன்மை பெறுகின்றது. எனவே இது பற்றிய பரந்த அறிவும் முன்னெச்சரிக்கையும் அவசியம்
<=>

Page 9
ig Gusii, L.B.G. Li
பொதுவாக சிங்களமக்கள் மத்தியிலுள்ள மாக்சிஸ்ட்டு - லெனினிஸ்ட்டுகள் அவர்களின் இயக்கத்தை பாதுகாப்ப துடன் சிறுபான்மை மக்கள் மீதான சிங்கள தேசியவாத ஒடுக்குமுறையை எதிர்த்து மக்கள் மத்தியில் பிரசாரம் செய்து பெரும்பான மை சிங்கள தேசியவாதத் திற்கு எதிராக போராடி அதனிடமிருந்து சிங்கள மக்களை பாதுகாப்பதற்காக அதனை தோற் கடிக்க வேண்டும். ஆனால் இன்றைய நடைமுறையை பார்க்கின்ற போது சிங்கள மக்கள் மத்தியிலுள்ள மாக்சிஸ்ட்டு லெனினிஸ் டுகளால் மட்டும் அக் கடமையை தனித்து செய்ய முடியாதிருக்கிறது. அவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் மாக்சிஸ்ட்டு லெனினிஸ்ட்டு களின் ஆதரவையும் உதவியுையும் பெற வேண்டியவர்களாக இருக்கின்றனர். பெரும்பான்மை தேசிய வாதத்திற்கும் குறுகிய தேசியவாதத் துக்கும் எதிராக போராடிக்கொண்டி ருக்கும் புதிய ஜனநாயக கட்சியின் தோழர்கள் அவ்வுதவியையும், ஆதர வையும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள மாக்சிஸ்ட்டு லெனினிஸ்ட்டுகளுக்கு வழங்க முடியும், அதன் மூலம் நீண்ட காலத்தில் பரந்துபட்ட முழு இலங்கை யையும் தழுவிய புரட்சிகர இயக்கத்தை கட்டி வளர்க்கவும் உடனடியாக சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகர இயக்கத்தை கட்டிவளர்க்கவும்'முடியும்.
இவ்வாறு தியேச அமைப்பின் அமைப் பாளர் தோழர் வசந்த திசாநாயக்க அட்டன் நகரில் கடந்த யூலை மாதம் நடைபெற்ற புதிய ஜனநாயக கட்சியின் 23வது ஆண்டு விழா கூட்டத்தில் வாழ்த்துரையாற்றும்போது தெரிவித்தார் அவர் குறிப்பிட்ட சிந்தனைக்குரிய
முக்கிய விடயங்களை இங்கு தருகிறோம்.
சிறுபான்மை + இனங்களுக்கு எதிரான தீ விர பெரும்பான மை
தேசியவாதம் இலங்கையின் சந்தர்ப்ப வாத முதலாளித் துவ அரசியல் சக்திகளாலும், பெரும்பான்மை தேசிய வாத சக்திகளாலும் கட்டிவளர்க்கப்பட்டு நிறுவனப்படுத்தப்பட்டுள்ளது. சாதாரண
சிங்கள தொழிலாளி விவசாய அடக்கப் பட்ட மக்களுக்குரியதாக தீவிர பெரும் பாண்மை தேசியவாதம் இல்லாவிடினும் அது திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும், சிறுபான்மை இன மக்கள் மத்தியிலும் புரட்சிகர இயக்க த்தை கட்டிவளர்ப்பது நடை முறையில் மிகவும் கஸ்டமானதாக இருக்கிறது. இதனால் இனப் பிரச் சினைக்கு ஜனநாயக ரீதியான தீர்வொன்றை வெண் றெடுப்பது
கடினமாகி யுள்ளது.
என பதும்
சிங்கள பெரும்பான்மை தேசிய வாதத்தினர் வளர் ச் சியும் ஒடுக்குமுறையும் அடக்கப்படுகின்ற தமிழ் மக்களிடையே குறுகிய தேசியவாதத்தை வளர்த் துள்ளது. அதன் வளர்ச்சிகட்டத்தில் அடக்கப் படுகின்ற தமிழ் தேசியவாதமும் அடக்குகின்ற பெரும்பான்மை சிங்கள தேசிய வாதமும் ஒன்றின் வளர்ச்சிக்கு மற்றொன்று உதவுவ தாக நடவடிக்கை களை விஸ்தரித் துள்ளன. இதனால் தேசிய இனங்க ளிடையே சந்தேகமும் எதிர்ப் புணர்வும் வளர்ந்து இவ்வினங் களின் அடக்கப் படுகின்ற தொழி லாளர்கள் விவசாயி களிடையேயும் ஐக்கிய மின்மை ஏற்பட்டுள்ளது. எல்லா தேசிய இனங்களின் தொழி லாள விவசாயி. ஒடுக் கப் பட்ட மக்களிடையே ஐக்கியம் குறைந்த நிலையிலேயே இலங்கையின் பட்டாளி வர் க்க இயக்கம் பலவீனமாக இருக்கிறது. இதில் மாற்றமேற்பட வேண்டும் சிங்கள பெரும்பான்மை தேசியவாதம் குறுகிய தேசியவாதம் என்பனவற்றின் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தங்களது தேசிய அபிலாஷைகளுக்காக போராடுகின்ற தமிழ் மக்களுடன் ஒப்பிடுகின்ற போது சிங்கள மக்கள் அவர்களின் ஜனநாயக உாமைகளுக் காகவோ, அவர்கள் மீதான அடக்கு முறைகளுக்கு எதிராகவோ மக்களை அணிதிரட்டி மக்கள் இயக்கங்களை கட்டிவளர்க்காத நிலையில் மிகவும்
பின்தங்கியே இருக
சிங்கள பெரும் வாதத்தின் வளர்ச்சி குறுகிய தேசியவா வடக்கு கிழக்கில் தம் தெற்கில் சிங்கள
LumTL LLIT 6rfl6Nurij, g,
னோக்கி தள்ளிவி மக்களுடைய போர த்தப்பட்ட குறுகிய வரையறுக்கப்பட்டு
மக்கள் மத்தியில் பெ இனவாத்திற்கு எ; மக்கள் இயக்கத்ை
சிரமமாக இருக்கிற
இயக்கத்தினாலே வர்க்கத்திற்கு மட்டு இனங்களுக்கும் சரி கொடுக்க முடியும் மத் தியில் அவி வி மொன்றின் வளர்ச் படுத்தப்பட்டதாகே அவ்வாறான இயக் ஆரம்பநிலையிலிரு வேணி டியிருக்கி தேசியவாதத்தின்
அதன் நிறுவனப்ப யாலும் சிங்கள மக் ரீதியிலும் பணி பு
பலவீனப்பட்ட நிலை
Glorflies.
1ம் பக்க தொடர்ச்சி
உலகமயமாக கலுக்கு எதிரான போராட்டங்களின் உயர்ந்தபட்ச இலக்கு அமெரிக்க ஏகாதிபத்தியமே என்பதால் அரபு நாடுகளினதும், இஸ்லாமிய நாடுகளினதும் மக்கள் அவர்களது போராட்டத்தை உலகமயமாக்கலுக்கு எதிரான உலக மக்களினது போராட்டங் களுடன இணைப் பதனி மூலம் அமெரிக்க ஏகாதிபத்திய போர் வெறியிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியும். அதேபோல் அரபு மக்களின் இஸ்லாமிய மக்களின் மீது மேற்கொள்ளும் அமெரிக்கா ஏகாதி பத்திய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதனூடேதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பூரணமாக செயலிழக்க செய்ய முடியும் என்பது
சகல உலகமக்களும் கணிப்பில் எடுக்க வேண்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் இஸ்லாமியர்களும், அராபியர்களும் தனித்து நிற்கவும் முடியாது. தனித்து விடப்படவும் கூடாது.
ஏகாதிபத்திய வெறி என பது படுபாதமான அழிவுகளுக்கு பொறுப்பாக இருந்து எர் ளது. அதே போன நு அமெரிக்கா மீதான விமான தற்கொலை தாக்கு தலுக்கு பதிலடி என்ற பேரில் உலக அழிவை ஏற்படுத்துவதற்கும் அமெரிக்கா பின்நிற்காது. அதனால் பதிலடி என ற (Surfs.) T 601 அமெரிக் காவினர் எந்தவொரு நடவடிக்கையும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கான பொறுப்பை அமெரிக்க மக்கள் உட்பட சகல உலக
வளர்முக நாடு 8ம் பக்க தொடர்ச் சர்வதேச நாணய கடன் பெறும் பே நிபந்தனைகளைப் ே பாதுகாப்புக் கடை மூன்று நிபந்தனை 960)6)I LUT 6.160T 9. வலயக்காடு பேரின ST60TLJ60Ten IIIb,
அரசியல் நிலையென அடிப்படையில் தெ அரசாங் கமெண் ப செய்யப்பட்ட அரசா சர்வாதிகாரப் போ தாலும் கடனை .ெ
புதிய ஜனநாயக கட்சியின் 23ஆவது வருட நிறைவுக் கூட்டம் அண்மையில் அட இதம்பையா தலைமையுரை நிகழ்த்துவதையும் பொதுச் செயலாளர் சி. கா. செர் ஜே சற்குருநாதன் எனப் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றுவதையும் அரசியற்
 
 
 

) ( A ή . Ο *。竣ー
ம் புரட்சிகர இயக்கத்தை
öGlúCII blöllaleMGí.
கின்றனர்.
பாணி மை தேசிய யும் தமிழ் தீவிரவாத தத்தின் வளர்ச்சியும் ழ்ெமக்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் இயக்கத்தை பின் பிட்டுள்ளன. தமிழ் ாட்டம் தனிமைப்படு தேசியவாதத்திற்குள் TGITSOLDLLITGV, éArÉJGST
ரும்பான்மை சிங்கள திராக உறுதியான தை கட்டிவளர்ப்பது
து.
soflg. Lij L. aflg. J. யே அடக்கப்பட்ட மின்றி அடக்கப்பட்ட |LITഞ് കൃഞ്ഞുഞ്ഞu | fresh, GITT LID #9,6M ாறான இயக்க சி மிகவும் பலவீனப் வ இருக்கின்றது கமொன்ற மிகவும் நந்தே தொடங்க D gf (, g, 6m வளர்ச்சியினாலும் டுத்தப்பட்ட நிலை கள் மத்தியில் அளவு fதியிலும் மிகவும்
Sls) 616Triggluco Lu
தோழர் வசந்த திஸாநாயக்க
முடியாத நிலையில் அதனுடைய உள்பல வீனங்களினாலும் நெருக்கடிக்குள்ளான
நிலையில் இருக்கிறது.
அடக்குகின்ற தேசிய இனத்தின் மத்தியில் இருந்த கம்யூனிஸ்ட்டுகள் அடக்கப்படுகின்ற தேசிய இனங்களி டையே இருந்த கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருந்துள்ளனர் என்பதை சாதகமாக நிறைவேறிய புரட்சிகளின் அனுபவங்களி லிருந்து பெறமுடிகிறது. அதனால் பேரினங்களி டையே சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இருந்தன என்பதும் அவை சிறுபான்மை தேசிய இனங்களிடையே பலமான கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டி வளர்க்க உதவின என்பதும் புரட்சிகளிலிருந்து பெறப்பட்ட பட்டறிவுகளாகும. இலங்கையினர் நிலைமை முற்றிலும் மாறானதாகவே இருக்கிறது. இதனால் தமிழ் மக்கள் மத்தியிலும், மலையகத்தமிழ் மக்கள் மத்தியிலும் வேலைசெய்யும் புதிய
ஜனநாயக கட்சி பெரும்பான்மை சிங்கள
மக்கள் மத்தியில் புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தை கட்டிவளர்ப்பதற்கு பங்களிப்பு செய்ய வேணி டியதாக இருக்கறது.
தமிழ் மக்களுடைய போராட்டத்திற்கான நியாயத்தை விட சிங்கள பெருந்தேசிய வாத கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் èg"Tó பதிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் போராட்டமானது இலங்கை நாட்டை மட்டுமே தமக்கானதாக கொண்டுள்ள சிங்கள மக்களை நாடற்றவர்களாக்கி விடும் என்றும் இலங்கை தமிழ் மக்கள் தமிழீழத் தை வென றெடுத் து உலகளாவிய தமிழ் இராஜ்ஜியத்தின் பகுதியாக இணைந்துக் கொள்வ என்றும் கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டிலும் ஏனைய நாடுகளிலும் வாழமுடியும் சிங்கள மக்களுக்கு இலங்கையை விட்டால் வேறெதுவும் இல்லை. அதனையும் தமிழ் மக்களின் போராட்டத் தினால் பறிகொடுக்கப் போகிறோம்
என்ற கருத்து மிகவும் ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை சிங்கள மக்களின் மேற்படி அச்சமிகுந்த மனோநிலையை மாற்ற வேண்டுமெனின் சிறுபான்மை தேசிய இனங்களிடையே புரட்சிகர இயக்கம் வலுவடைய வேண்டும். அதன் மூலமே சிங் களமக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க முடியும். ஏற்கனவே மலையகத் தமிழ் மக்கள் மத்தியில் வேலை செய்கின்ற புதிய ஜனநாயக கட்சி அம் மக்கள் மத்தியில் புரட்சிகர இயக்கத்தை வலுவாக கட்டியமைக்கும் போது சிங்கள மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டிவளர்க்க முடியும் மலையகத்தமிழ் மக்கள் மத்தியில் பெரும்பான்மையோர் தோட்டத் தொழி லாளர்களாக இருப்பதாலும் அவர்களின் சுய நிர்ணய உரிமையை பிரயோகிக்கும் போது, வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தனிநாட்டை அமைக்கக் கூடிய பூகோள நிலைமையை கொண்டிருப்பதுபோன்று மலையகத்தில் அவர்களுக்கென தனிநாடொன்றை அமைக்க முடியாத பூகோளநிலை இருப்பதாலும் அம்மக்கள் தேசியவாதம், முதலாளித்துவம் என்பன வற்றினால் ஈர்க்கப்பட்டிருக்காததாலும் அவர்கள் மத்தியில் புரட்சிகர இயக்கத் தை கட்டிவளர்ப்பதற்கு வாய்ப்புகள் குறைந்து போய்விடவில்லை. அவ் வாறான இயக்கம் பலமாக கட்டிவளர்க் கப்படும் போது சிங்கள பெருந்தேசிய வாதத்தினால், பெருமளவு ஈர்க்கப்பட் டுள்ள சிங்கள மக்கள் மத்தியிலுள்ள தொழிலாளிகள் விவசாயிகள் ஒடுக்கப் பட்ட பிரிவினருக்கு நம்பிக்கை ஊட்ட முடியும்.
இயக்கத்தை பலமாக கட்டி வள க கும் பணியை புதிய ஜனநாயக கட்சி முன்னெடுக்கும் என்ற அவா என்னிடம் இருக்கிறது. இனவாத தேசியவாத முட்டுக்கட்டைகளுக்கு அப்பால் நாடு தழுவிய புரட்சிகர இயக்கத்தை கட்டிவளர்ப்பதற்கு அப்பணி நிறைவேற்றப்பட வேண்டும்.
இவ்வா
b.
舟
நிதியத்திடமிருந்து ாது விதிக்கப்படும் பாலவே இந்த வனப் னைப் பெறுவதற்கு
T96 TT 1926 TT6TT 60T – |] ിuൺ ഉ_ൺ ഞt ாப் பொருளாதாரம்
ன்பது - "ஜனநாயக" நரிவு செய்யப்பட்ட தாகும் தெரிவு ங்கம் ஊழல் மலிந்த க்குடையதாயிருந் பறமுடியும். பயங்கர
வாதத்தை ஆதரிக்கப்படாது "சர்வதேச அங்கீகாரமுடைய மனித உரிமைகள் உள்ள நாடாக இருத்தல் வேண்டும்.
பேரினப் பொருளாதாரம் எனப்படும் போது சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் ஏற்பாடுகளை உடையதாயும், முதலீட்டுச் சீர்திருத்தங்களை ஏற்று தாராளமயப் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இருத்தல் வேண்டும். நீரை முகாமைசெய்தல் என்ற பேரில் தனியார் பல்தேசிய கம்பெனிகளிடம் நிர்வாகத்தின் மீதான கட்டுப்பாடு கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே வளர்ச்சியடைந்து வரும் காடுகளில் நீரை பயன்படுத்துவதில் சிக்கனமும், உரிய முகாமைத்துவம் இல்லாமலிருப் பதாக கூறி உலகவங்கி, சர்வதேச
நாணய நிதியம் என்பனவற்றினூடாக நிர்ப்பந்தங்களை கொடுத்து இலவசமாக நீரை அனுபவிக்கும் உரிமையை பறிக்கும் திட்டங்கள் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் நடைமுறைப்படுத்தப் படுகின்றன. நீருக்கு கூடிய வரிகளை விதிப்பது விலைக்கு நீரை விற்பது போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. அத்திட்டங்களில் ஏகாதி பத்திய, பல்தேசிய கம்பெனிகள் லாபம் சம்பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நீர்வளத்தில் அரசுகளுக்கு இருக்கும் ஏகபோக உரிமை பறிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவின் பிடியில் நாட்டின் வனவளங்களை விட்டுவிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ட்டன் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றபோது கட்சியின் தேசிய அமைப்பாளர்
திவேல் அரசியற்குழு உறுப்பினர் சோ தேவராஜா, மத்திய குழு உறுப்பினர்கள் குழு உறுப்பினர் தோழர் சி. நவரத்தினம் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்.

Page 10
(\
பக்கச்சார்பற்ற எழுத்து என்று எதுவும் இல்லை. ஆனால் பக்கச்சார்பு இல்லாமல் எழுதுவது பற்றிய பாசாங்கு நிறைய உண்டு குறிப்பாகப் ஆய்வறிவாளர்கள் எனப் படுகிறவர்கள் நடுவே இந்த விதமான பக்கச் சார் பற்ற பாவனையை நாம் மிகுதியாகக் கனலாம். தங்களுடைய உண்மையான பக்க சார்பை மூடிமறைப்பதற்காக எல்லா ரையும் அனைத்துக் கொண்டு போகிற விதமான ஒரு காட்சியை வழங்குவதற்கு இவர்கள் முற்படுவது உண்டு.இந்தமேற் பூச்சைச் சுரணி விட்டுப்பார்த்தால் அவர்களுடைய உண மை யான பக்கச்சார்புகள் தெளிவாகவே தெரியும். வரலாற்றை ஆராய்கிற போது எந்த நிகழ்வுகளை ஒருவர் முக்கியப்படுத்து கிறார் எவற்றைப் புறக்கணிக்கிறார் என்றும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் எம் மாதிரி விளக்கங்களைத் தர முயல்கிறார் என்றும் பார்த்தோமானால் இப் பக்கச்சார்பின்மையின் பக்கச் சாய்வு களை நாம் தெளிவாக அறியலாம்.
மிகவும் பணி பான, கற்றறிந்த பாவனையில் எழுதப்படுகிற நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் ஆற்றப்படுகிற விரிவுரைகளும் பல இடங்களில் மிகவும் விஷமத்தனமான நோக்கங்களை உடையன. பேராசிரியர் கிங்ஸிலிடி சில்வா தன் வரலாற்று ஆய்வுகளில் LDL (6)|LD sú sv. TLD sú அவரால் ஊக்குவிக்கப்பட்டுவந்திருக்கிற ஒரு ஆய்வாளர் பரம்பரை மூலமும் சிங்களப் பேரினவாத நோக்கில் வரலாற்றைத் திரிப்பதிலும் விளக்குவதிலும் கவனம் செலுத்தி வந்திருக்கிறார் என்றாலும் இவர் போன றோர் கனதியான தகைமை மிக்க ஆய்வறிவாளர்கள் எனப் பலரால் இனம் காணப்படுகிறார்கள் இப் படியே தா ততো அனுசரனையாக இயங்கி வந்த பேராசிரியர் வில் சன நம் மூர் மார்க்சிஸவாதப் பேராசிரியர் ஒருவர் உட்படப் பலரால் புகழப்பட்டுள்ளார்.
யூ என பி க்கு
மேற்கூறின விதமான பக்கச்சார்பற்ற ஆய்வறிவுத் g, ഞ, 9, ഞഥ ഞu போற்றுவதன் மூலம் ஆளுக்கு ஆள் வெள்ளையடிக்கிற காரியம் தொடர்ந்து வருகிறது. ஒரு ஆய்வாளர் தன் சமூக நிலைப்பாட்டைப்பற்றி மூடி மறைக்க ஒரு தேவையும் இல்லை. ஏனென்றால் அது எப்படியாவது தன்னை வெளிப்படுத்தியே தீரும் ஒருவருக்கு ஒரு தெளிவான சமூகப் பார்வை இருப்பதால் விடயங்களைப் புறநிலை யதார்த்தமாக
புதிய பூமி சுழற்சி 41ல் இடம் பெற்ற பரமார்த்த குரு. பற்றிய குறிப்பைப் படித்தும் எனக்குள் சில கருத்துக்கள் எழுந்தன. அவற்றையும் புதிய பூமி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கல்வி அறிவுச் சிந்தனைத் தெளிவுடைய மக்கள் இனமாகக் கருதப்படுபவர்கள் தமிழர்கள். ஆனால் அண்மைக்கால போர் அனர்த்தங்களாலும் இடப்பெயர்வு களாலும் குழப்பகரமாக அரசியல் சூழ் நிலை மாற்றங்களாலும் எம் மக்களிடம் L160.675 LD IT ওয়া குழப் பநிலைகள் மயக்கங்கள் தோன்றிவிட்டன.
அவற்றில் மிக முக்கியமானது ஆன்மீகம் சார்ந்த மயக்கநிலை சமய நெறி கொள்கை கோட்பாடு போன்ற தேர்வு களுக்கு அப்பால் எதையும் யாரையும் வணங்கத் தயாராகுதல் ஆகும் (இது பற்றிய சமயச் சர்ச்சைகள் இலக்கிய சர்ச்சைகள் ஒரு புறம் நடந்த வண்ணமே உள்ளன) இருந்தாலும் இவற்றுக்கு இடையால் ஒரு தனிமனித வழிப்பாட்டு முறைமை வலிந்து முன்னெடுக்கப் படுவதை காணமுடிகிறது.
அதாவது காவியைக் கண் டால வணங்கும் ஒரு மரபு நம்மிடையே பரவி
நோக்க இயலாது போவதில்லை. ஆய்வுகளின் முனைப்பு ஒரு சமூக இலக்குச் சார்ந்து இருப்பது ஒரு விடயம். ஆனால் அந்த விருப்பை மட்டுமே கருதித் தனக்கு ஏற்பில்லாத விடயங்களைக் கணிடுங் காணாமல் போவதோ போலியான விளக்கங்களைத் தேடுவதோ நல்ல ஆய்வு முறையாகாது. இலங்கையின் குறுகிய தேசியவாத ஆய்வுகளில் இந்தத் தன்மையை நாம் திரும்பத் திரும்பக் காணுகிறோம். சிங்களப் பேரினவாத வரலாற்றுத் திரிபுக்குச் சிறிதும் சளையாத குறுகிய தமிழ்த் தேசிய வாத வரலாற்றுத் திரிபுகள் உள்ளன. இவற்றின் மூலம் இனப்பகை வளர்கிறதே ஒழிய வரலாறு பற்றிய ஒரு ஒழுங்கான பார்வை கிட்டுவதில்லை.
LA. Ε
நிோல்வரலாற்றதி
ਗ யோதிலிங்கத்தி
என்பதே பிரித் கட்சிமுறையை ( அறியப்படுகிறது. க எப்படி உருவாகிய பார்வை இல்லாமே இரு கட்சி முை என்று வாய்ப்பாட் அரசியல் முறை யோதிலிங்கத்து என்றால் இந்த தேர்தல் அரசிய என றளவுக் குத் யிருக்கிறது.
உலகின் முக்கிய ந என்று ஒரு அத்தி நாடுகளே குறி அமெரிக்காவும் பி முறையையே பின்ப யோதிலிங்கம் இர
தேசியவாதத்தை
இடதுசாரிகை அறியாமையா? அ
என்று தெளியும் அந்த
சி.அயோதிலிங்கம் என்பவர் சமகால அரசியல் பற்றிய தகவல களை வழங்குகிற முறையில் பார்க்கிற விதம் அவருடைய குறுகிய தேசியவாத அரசியல் வரலாற்றின் ஒரு பிரதிபலிப்பு என்றே தோன்றுகின்றது. விழுந்தும் coufs Lo 6თუf ஒட்டதா தோரணையில் அரசாங்கத்தின் தயவில் பிழைப்பு நடத்தி இன்று அரசியல் ஒட்டாண்டிகளாகியுள்ள தமிழ் விடுதலை இயக்க காரர்கள் தமது குறுகிய தேசியவாத வீறாப்பையும் மார்க்சிய எதிர்ப்பையும் மட்டும் இறுகப்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் யோதிலிங்கத்தின் நூல்களில் தவற விடப்படுகிற விடயங் களை நாம் கவனிக்க வேண டி இருக்கிறது. சில விடயங்களை அறியாமையா விஷமமா என ஐயுற வேண்டி இருக்கிறது.
இலங்கையில் அரசியல் கட்சிமுறை என்ற தலைப்பில் அவர்வெளியிட்டுள்ள நூலில்ல அரசியல்கட்சி என்றால் என்ன
வருகின்றது. கொழும்பு போன்ற நகரப் பகுதிகளில் சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்வதாலோ என்னமோ இந்த ஆடையின் உள்ளே இருப்பவர் யார் என்பதை எந்த விதத்திலும் ஆராயாமல் அவர்களிடம் ஆசி வேண டி நிற்கும் நிலைமை வளர்கிறது. அது இப்போது சில முற் போக்கு" சிந்தனை உள்ள இலக்கிய வாதிகளிடமும் பரவி வருவதுதான்
வேதனையான விடயம்.
நம்மவர்களுக்கு பிரமச் சாரிக்கும் துறவிக்கும் வேறுபாடு தெரியாமல் போய்விட்டது. இளங்கோ அடிகள் துறவி சுவாமி விபுலானந்தர் துறவி இன்னும் இன்று சமயத் தொண்டிற்காக சமூக சேவைக்காக தம் சுக போகங்களைத் துறந்து துறவறப் பணிகளை மேற் கொள்ளும் உண்மையான துறவிகளும் Φ 6ή6ΙΤοOTή.
ஆனால் நெற்றி நிறைய திருநீறு பூசி சிறுகுடுமி முடித்து (விரிப்பதை விட முடிதல் பொருத்தம்) செம்மஞ்சள் நிற அங்கி உடுத்த பூரீ மான் பரமாத்மா அடிகளையும் சமாசனம் செய்பவர்கள் நம்மிடையே உள்ளனர் இதுதான் அந்த மயக்க நிலை பிரமச்சாரியம் வேறு துறவறம் வேறு என்பது பலருக்குத்
காலமாக மாறிய அமைப்பதை இரு வருணிக கிறார். யப்பானில் உள்ளது ஆகாதா? யப்பா6ை அவரது நூலில் முக்கியமான மற்ற பிரான்சும் சோவிய பிரான்சில் அன்ைமை விளைவாக வலது இடதுசாரி அணி அரசியல் மாறியிருப் இந்தியாவின் அ தோற்றமும் Ε) επίτε குறிப்புக்கள் அதிகப் தெரியவில்லை.
சீனா முக்கிய தெரியாமைக்கு கருத்தில் ஒருகட்சி தான் காரணமோ கட்சி ஆட்சியை 6 முறையில் யூலி தலைமையில் தான்
தெரிவதில்லை.
நவீன இலக்கிய பெரிதாக எழுதிக் stso6svontub 5, LibUOTIITLIDITU தத்திலும் திருக்குற விட்டதே என்று ே பரமாத்த குரு இலக்கிய நூல் வெ சிலர் அன்புடன் ஆசி வழங்குவத GB6, GOOTLIT GELDIT?
ஆனாலும் பரமார்த் அடக்கமாகப் பேசு துடன் சம்பந்தப்பட் இலக்கியம் படை பவர்கள் படிப்பவ இலக்கிய நூல்கள் அதாவது இலக்கிய விமர்சிப்பவர்கள் படி இலக்கிய நூல் செய்பவர்களும் ம வர்களே! என்றார் திருட்டுச் செய்பவ அடங்குவார்களா 6 தான் வெளிச்சம். குருவும், சீடர்களும் வழிபாட்டுப் பாரம்பர்
 
 

ィエ
தானிய அரசியற் ன்வைத்துத் தான் ட்சி அரசியல் என்பது து என்ற வரலாற்றுப் ல ஒரு கட்சி முறை p, பலகட்சி முறை டு முறையில் கட்சி யை வகுத்துள்ள க்கு சனநாயகம் பாராளுமன்றத் லுக்கு உட்பட்டது
தானர் விளங்கி
டுகளில் கட்சி முறை பாயம். அதில் ஐந்து பிடப்படுகின்றன ட்டனும் இரு கட்சி ற்றுவதாக எழுதுகிற ண்டு கட்சிகளே பல
ஆட்சியோ பல கட்சிகள் ஒருங்கி ணைந்து ஆட்சி செய்த நிக்கராகுவா
ஜனநாயகம் பற்றியோ அவர் கவனிக்கவில்லை. தமிழ்த் தேசியவாதப் பாரம் பரியத்திற்கு எப்போதுமே ஐரோப் பிய 6T SELDT 60T ni g, G8 GMT வழிகாட்டிகளாக இருந்து வந்துள்ளது இதன் காரணமாக இருக்கலாம்.
இலங்கையின் அரசியற் கட்சிகள் பற்றிய நீண்ட அத்தியாயத்தில் பெரும் பகுதி உசாத் துணை நூல் களிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டது. அதில் தரப்பட்டுள்ள விவரங்கள் பல வரலாற்று ரீதியாக தவறானவை. இத்தவறுகட்கு உசாத் துணை நூல் களைப் பழி சொல்வது கடினம் மார்க்சிச-லெனினிச வாதிகட்கு மாறான முறையிலேயே தகவல்கள் தொகுக்கப்பட்டிருப்பது கவனிக் க வேணி டிய விடயம்
நீ தூக்கி நிற்பதும் |ள மறுப்பதும் ல்லது விஷமமா?
ாறி அரசாங்கம் கட்சிமுறை என்று
அப்படியானால் து ஒரு கட்சிமுறை னப் பற்றிய கவனிப்பு ട്ടൺ ഞഖ്, ഉ സഴി ாடுகள் இந்தியாவும் த் ஒன்றியமுமாகும். கால மாற்றங்களின் சாரி-பாராளுமன்ற களாக பிரெஞ்சு பதை அவர் அறியார். ரசியற் கட்சியின் சியும் பற்றி அவரது D ULSD)6T6T60TG) ITES
மான நாடாகத்
அங்கு அவரது அரசியல் நடப்பது தெரியவில்லை. பல விட ஜனநாயகமான யஸ் நியரே ரே
சானியாவில் இருந்த
ம் என்று எதை கிழிக்கிறார்கள்? பணத்திலும் மகாபார ளிலும் சொல்லியாகி கட்கின்ற பூரீ மான் அவர்களை நவீன ளியீடுகளிலும் வேறு ஆராதிக்கின்றனர். ற்கும் ஒரு தகுதி
ந குரு வானவர் மிக ன்ெறார். இலக்கியத் டவர்கள் அதாவது Lucanuftig, 6t 6LDfTifli ர்கள் மட்டுமல்ல ளை எழுதுபவர்கள் LILO LUGOMILLILI 6.JfTIG, 6MT. ப்பவர்கள் மட்டுமல்ல , ഞണ് ഖി) L ഞഞ னிதருள் மேம்பட்ட ஆனால் இலக்கிய பர்களும் இதனுள் என்பது கடவுளுக்கு வாழ்க பரமார்த்த அவர்தம் தனிமனித யமும்
இந்திர சித்தன்.
உதாரணமாக இடதுசாரிக் கட்சிகளின் பிளவு பற்றிய படத்தில் பீகிங் சார்பு கட்சியிலிருந்து பிரிந்து ஜே.வி.பி. தோன்றியதாக காட்டப்பட்டுள்ளது. ஜே.வி.பியினர் உருவாக்கத்தில் திரிபுவாதிகளது சோசியத் யூனியனது பங்கு பற்றியும் அறிந்தோர் ஜேவிபியின் தோற்றுவாய் எது என்று அறிவார்கள் மார்சிய லெனினிசத்தை நிராகரித்தே தோன்றிய கட்சி ஜே.வி.பி. ஜேவிபிக்குப் பிற இடதுசாரி கட்சிகளுக்கும் இருந்து வந்த வேறுபாட்டை முக்கியமாக அதன் தொழிலாளி வர்க்க விரோத முனைப்பை யோதிலிங்கம் அறியாததற்கு அவரது தேசியவாத அரசியல் அகராதியில் ஒருவேளை வர்க்க முரண்பாடு என்ற கருத்துக்கே இடமில்லாதது தான்
95 TOT 600TLDT?
இடதுசாரிக்கட்சிக் கொள்கைகள் தொடர்பாகப் பேசும்போது பாராளுமன்ற இடதுசாரிகள் பற்றியே பேசுப்படுவதும் அவர்களுடைய சந்தர்ப்பவாதத்தை வைத்தே இடதுசாரி அரசியலை விளக்க முயல்வதும் தமிழரசுக்கட்சி தொடக்கி வைத்த பிரசார மரபின் தொடர்ச்சி தவிர வேறில்லை. சீனாவை ஆதரித்தவர்கள்
= আততা (up == m = প্ৰতা s sensu senos கட்சியைவிட்டு வெளியேறினார்கள் என்று எழுதுகிற யோதிலிங்கம் தோழர் சணி இறுதிவரை இலங்கைக கம்யூனிஸ்ட் கட்சி என்ற பேரை கைவிடாததையும் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது Sousafu பகுதி
விமர்சனம்
சண்முகதாசன் தலைமையில்தான் இருந்தது என்பதையும் அறிவதனால் அது தொட்பான உண்மைகளைத் திரிபுவாதிகளிடம் தகவல்களைக் கேட்டுப்பெற முடியுமா?
தோழர் சணி முகதாசனி எழுதிய இடதுசாரி இயக்க வரலாற்று நூல் தான் கிடைக்கவில்லை. தோழர் செந்திவேல் எழுதிய சுய விமர்சனப் பாங்கான ஒரே இடதுசாரி இயக்க வரலாற்று நூல் கூட யோதிலிங்கத் துக்குக் கிடைக்க வில்லையா?
இடதுசாரி இயக்கத்தில் பிளவுகளை விலாவாரியாக விவரிக்கிற யோதிலிங்கம் ஏனோ யூ.என்.பி.யிலும் பூரீலக கட்சியிலும் ஏற்பட்ட பிளவுகளின் விவரங்களை பெருமளவும் தவிர்த்தது கவனிக்கத்தக்கது. தமிழ்க் கட்சிகள் பற்றிய விவரங்கள் கவனமாகத் தவிர்க் கப்பட்டடதுடன், மனோ கணேசன் என்பவரது அரசியல் பிரவேசத்துக்குத் தரப்பட்டுள்ள முக்கியத்துவமும் யோதிலிங்கத்தின் நோக்கங்கள் பற்றிய பலத்த சந்தேகங்களை கி கிளறிவிடுகின்றன.
இவை எல்லாவற்றையும் இவரது முன்னைய நூல்களின் பின்னணியில் பார்போமானால், யோதிலிங்கத்தின தவறுகளில் அறியாமை பாதி அரசியல் நோக்கம் பாதி என்றே தோன்றும் இலங்கையில் இனக் குழு அரசிய என்ற நூலில் இலங்கை இந்திய உறவுகள் என்ற அத்தியாயத்தில் 1987 89 காலகட்டம் பற்றிய ஒரு குறிப்புபே இல்லாமை பற்றிய பகுதியில தரப்பட்டுள்ள குறிப்புக்களில் தமிழ்த தேசியவாதிகளது நிலைப்பாடுகள் பற்றி ஒரு விமர்சனமும் இல்லாதது அவ்வளவு அதிசயம் இல்லை. அணிந்துரையில் நூலாசிரியரது தகைமை பற்றி பேராசிரியர் சிவத்தம்பி வழங்கியுள6 புகழ்மாலைகள் சிலரை அதிசயிக்க வைக்கலாம். பேராசிரியர் சிவத்தம்பியின் முன் னுரைகளை வாசித்தவர்கள் அதிசயப்பட மாட்டார்கள்
யோதிலிங்கம் போன்றோரது வரலாற்றுத் திரிப்புக்கள் கால வெள்ளத்தில் அள்ளுண்டு போகும். ஆனால் குறுகிய காலத்தில் தக்க தலைமையின்றித் திணறும் தமிழ் மக்களை குழுப்புவதற்கு தமது பங்கை ஆற்றும் என்பதாலேயே அவரது நூலை விமர்சிப்பது இங்கு
அவசியமாகியது.
Најпоli blingualj figulj
தனது முயற்சியில் சற்றும் தளராத வரான விக்கிரமபாகு கருணாரத்தினா பாதாளமுண்ட வேதாளத்தைத் தன் வசமாக்கும் காரியம் அடுத்தடுத்துத் தோல்வி கண்ட பின்னும் மீண்டும் முயல் வானாகி இம்முறை சாயங் கழுவுண்ட செஞ்சட்டை இரட்டையரின் உதவியுடனும் நீல துவசாம்பியையுடைய கருணையுடனும் வேதாளத்தை மடக்கியே தீருவது என்ற திட்டத்துடன் முருக்க மரத்திலிருந்து வேதாளத்தை இறக்கித் தோள்மீது சுமந்து கொண்டு போன வேளை வேதாளமானது. அவனை நோக்கி, ஏளனத்துடன், 'இந்தப் பாதாள முணி டத் திணி சிம்மாசனத்தைப் பிடிப்பதற்காக நீ இவ்வளவு அல்லற் படுகிறாயே, இந்த ஆசையால் தம் அறிவும் கெட்டு மதிப்பும் கெட்டு மானமும் கெட்டு மக்களால் வெறுக்கப்பட்ட உன் முன்னோரின் கதை உனக்குத் தெரியாது போலும், தெரிந்தாலும் என ன, உனக்கு நாற்காலி மீதான ஆசை பெரிது நீயும் அவர் போல் படித்த முட்டாளாகாமல் நான் காக்க முடியாது. ஏனென்றால் நீ ஏற்கனவே முட்டாளாக்கப்பட்டு
விட்டாய் போகட்டும் உனக்குப் பயண அலுப்புத் தெரியாமலிருக்க ஒரு கதை சொல்கிறேன் கேள்" என்றது.
'தன் கட்சியின் நிகரில்லாத தலைவ னாகத் தன்னை மாற்றும் ஆசையால் தன்னுடைய தோழர்கள் ஒவ்வொரு வரையும் பகைத்து இனவாத நச்சுக் கொடிக் காரனை தில் லுமுல் லணி என்பானை நம்பி நல்ல நண்பர்களைப் பகைத்த பிறகு, சிலநாள் புலிவேடம் பூண்டு பச்சைக் கொடிக்காரருடனும் சரசமாடி தன்வசம் இருந்ததெல்லாம் இழந்து தான் முன்பு எள்ளி நகையாடிய நீலக்கொடி நங்கையின் தயவை நாடிச் சென்ற ஒரு அரசியல் விதூஷகனின் கதையைச் சொல்கிறேன். கவனமாகக் கேள்' என்று வேதாளம் சொல்லி முடிக்க முன்னமே "ஏய் ஸ்டாலினிஸ்ற் வேதாள மே εταση αυ) 60Τιμ π. நக்கலடிக்கிறாய்? என்று விக்கிரமபாகு கருணாரத்தினா உரத்து ஏசியதால் -916)] তেতো GALD GMT GOST Ló ècnouG( கதையைச் சொல்லிமுடிக்க இயலாத கவலையுடன் வேதாளம் பழையபடி முருக்கமரம் ஏறியது.

Page 11
  

Page 12