கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2001.11-12

Page 1
  

Page 2
  

Page 3
  

Page 4
நவம்பர்/டிசம்பர் 2001
පුදිය පුම්
паша јаabuj 2001. udan, 0.4 விலை 10/= சுழற்சி 43
Puthiya Pooni REGISTERED AS A NEWSPAPER IN SRI LANKA
S, 47, 3வது மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11, இலங்கை தொலைபேசி இல 43517, 335844
கைவிலங்குகள் உடைத்தெறியப்பருமா?
எதிர்வரும் பொதுத்தேர்தலில் இலங்கையின் வாக்காளர்கள் அவர்களால் அவர்களின் கைகளுக்கு இட்டிருக்கும் மனோர்தியான விலங்குகளை உடைத்தெறிவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐ.தே.கவும் ஏகாதிபத்திய சார்பான முதலாளித்துவ பேரினவாத கட்சிகள் என்பதை மக்கள் அறிவார்கள் அவற்றின் ஆட்சிக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மக்கள் அறிவார்கள் அந்தக் கட்சிகளின் அடிவருடிகளாக இயங்குகின்ற தமிழ் முஸ்லிம் மலையக தலைவர்கள் எனப்படுபவர்களால் தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை உறுதி செய்ய முடியாது என்பதையும் எல்லோரும் அறிவார்கள்
முதலாளித்துவ நாட்டு தேர்தல்களில் பலாத்காரம் மோசடிகள் பிறழ்வான பிரசார நடவடிக்கைகள் என்பனவைக்குட்பட்டவைகளாகவே இருக்கின்றன. இவற்றுக்கு அப்பால் மக்கள் தங்களது அரசியல் ரீதியான அதிருப்திகளையும், எதிர்ப்புகளையும் காட்டும் வகையில் வாக்களிக்க முடியும் என்பதை மக்கள் அறிவார்கள் அப்படி செய்வதன் மூலம் ஒரேயடியாக எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட முடியாது எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதன் மூலமே புதிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் அந்த மாற்றத்தை அடைவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் பல தியாகங் களை செய்ய வேண்டி இருக்கும் அவற்றில் எவ்வித நட்டமும் இல்லாத நடவடிக் கைகளில் ஒன்று தான் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் வாக்களிப்பதாகும்.
அரசியலில் மக்களின் இரட்சகர்கள் என்று எவரும் இருக்க முடியாது. அப்படி சொல்வது வெறும் பொய்யும் புரட்டுமாகும் மக்கள் அரசியலில் நேரடியாக பங்கெடுக்க வேண்டும் சடுதியாக உடனடியாக ரேடிமேட்டாக மாற்றமெதுவும் ஏற்படாது என்பதால் மக்கள் விரோத பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்து வாக்களித்து விரக்தியில் ஆழ்ந்த சளிப்படைந்து ஜீவிக்க வேண்டுமா?
தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பேரினவாத யுத்தத்தை ஐதேகட்சியோ பொதுஜன ஐக்கிய முன்னணியோ நிறுத்தப்போவதில்லை சகல இனங்களுடைய சுயநிர்ணயம் - சுயாட்சி சமத்துவம் என்பவற்றை உறுதிசெய்யும் அரசியல் தீர்வுக்கு வழிவிட்டுக் கொடுக்கப்போவதுமில்லை. வடக்கு கிழக்கிலும் வடக்கு கிழக்கிற்கு வெளியிலும் தமிழ் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சோதனைகள் என்றபேரில் பாதுகாப்பு படையினரின் கெடுபிடிகளுக்கு ஆளாகியுள்ளனர். ஏதேச்சாதிகார பாரபட்சமான கைதுகளும் தடுத்துவைப்புகளும் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் யுத்தத்தினால் கணவன்களை இழந்துள்ளனர். லட்சத்திற்கு மேற்பட்ட பிள்ளைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். பாதுகாப்பு படையினரால் தமிழ்ப் பெண்கள் நாளாந்தம் பாலியல் வன் முறைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர். இரண்டு பேரினவாத கட்சிகளில் எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவையெல்லாம் தொடரவே செய்யம் அவற்றுக்கு எதிர்ப்புக்காட்டாமல் தொடர்ந்து சகித்துக் கொள்ள வேண்டுமா?
நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் திறந்த பொருளாதாரக் கொள்கையை ஐதேக பூரணமாக நடைமுறைக்கு கொண்டுவந்தது. அதனை வெகுவிரைவாக பொதுஜன ஐக்கிய முன்னணி முன்னெடுத்துச் செல்கிறது. இதனால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையே பெரும் பிரச்சினையாகியுள்ளது. எமது நாட்டின் விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டு வர்த்தகத்துறையில் எம் நாட்டவர்களுக்கு இடமில்லாது போய்விட்டது. பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய சம்பள உயர்வுகள் வழங்கப்படவில்லை. ஏனைய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளங்களும் போதுமானதாக இல்லை. இலங்கை வெளிநாட்டு உற்பத்திப்பொருட்களின் குப்பை மேடாக்கப் பட்டுள்ளது. உலகவங்கி சர்வதேச நாணய நிதியம் உலக வர்த்தக நிறுவனம் என்பவற்றின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டே எமது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்ற கொள்கையையே இரண்டு கட்சிகளும் கொண்டிருக்கின்றன அதனால் எமது நாட்டில் இருந்த இலவசக் கல்வி இலவச சுகாதரா சேவை படிப்படியாக நடைமுறையில் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பொதுப் போக்குவரத்து வசதி சீர்குலைக்கப்பட்டுள்ளது இவற்றையெல்லாம் ஏற்றுக் கொண்டு வாழ வேண்டுமா
அவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டும் சகித்துக்கொண்டும் வாழ வேண்டிய அவசியமில்லை என்பது மக்களுக்கு தெரிந்த விடயமே. அதற்கு காரணமான தகட்சியையும் பொதுஜன ஐக்கிய முன்னணியையும் நிராகரிக்க வேண்டு என்பதும் மக்களுக்கு தெரியும் அக்கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வளைந்து கொடுக்கும் தமிழ் முஸ்லிம் மலையக கட்சித் தலைவர்களையும் நிராகரிக்க டும் என்பதும் மக்களுக்கு தெரியும் ஏற்கனவே பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்த இடதுசாரி கட்சிகள் பட்டவற்றை மட்டுமன்றி அண்மையில் முட்டுக்கொடுக்கச் சென்ற வியின் அவர்களின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையும் மக்கள் அறிவார்கள்
தகட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி என்பவற்றுடன் அவற்றுடன் ஒட்டி வாடிக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகளுடன் இடதுசாரி படும் கட்சிகள் ஜேவிபி போன்றவற்றை நிராகரிப்பதற்கு தேர்தலையும் த ஒரு சந்தர்ப்பமாக கொள்ள முடியும் அவற்றின் மீதான எதிர்ப்பை
பிரகடனப்படுத்தவும் நிராகரிக்கவும் அவற்றிற்கு எதிராக வாக்களிக்க முடியும்.
=த்திற்கு எதிரான இனவாதத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்திற்கு எதிரான
நயைான இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் கூட்டிணைந்துள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு வாக்களிக்கலாம். அதனூடாக மாற்று அரசியல் தியொன்றை கட்டி வளர்ப்பதற்கான அடித்தளத்தையாவது இடமுடியும் இத்தேர்தலில் ஜனநாயக இடதுசாரி சக்திகளுக்கு வாக்களிப்பதன் மூலமே பக இடதுசாரி சக்திகளின் பலத்தை அதிகரிக்க முடியும் அதன் பெரும் மையை கட்டிவளர்க்க முடியும் அதனாலேயே ஐ.தே.க. முன்னணியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த
ரை நடந்த தேர்தல்களில் எல்லாம் மக்கள் அவர்களின் எதிர்ப்பை வில் காட்டாமல் இருந்துவிட்டனர். தங்களுக்கு தாங்களே மனோரீதியான விக்குகளை போட்டுக்கொண்டிருந்துவிட்டனர் எதிர்வரும் தேர்தலில் மக்கள் அவர்களின் மனோரீதியாக கைவிலங்குகளை உடைத்தெறிந்து விட்டு எதிர்ப்பை காட்டவதற்காக பெருமளவில் ஜனநாயக இடதுசாரி
ஆசிரியன் குழு -
கொழும்
முதன்ை வாசுதே BONDITIES
கொழும்பு மாவட் இடதுசாரி முன்ன சின்னத்தில் புதிய தேசிய அமைப்பா இளையதம்பி தம்ை Ġesumentali, Ġ. எமது கட்சி மக்க கடந்த காலத்தில் வெகுஜனப் போரா கொண்டுள்ளது.
சமத்துவம் அடிப்படையில் தமி அபிலாஷைகள் வேண்டும் என்பை U6) G3LITITTLLIĞI 9 துள்ளது. @ ଓ யுத்தத்திற்கும் எதி களில் குறிப்பாக சுவிகரிப்பிற்கு எதி பிந்துணுவெவ மு களுக்கு எதிரா நோர்வேயின் அணு பேச் சுவார்த்தை இனவாதிகளின் எதிரான போராட்ட கட்சி தலைமைட் பிரதான பாத்திரத்ை இப்போராட்டங்களி பங்களிப்பு கன கிடைத்தமைக்கு அயராத உழைப்பே
தமிழ் மக்களின் உரி நியாயப்படுத்தி சிங் தொடர்ச்சியாக பல எமது கட்சி எடுத் மலையகத்தமிழ், ! தேசிய அபிலான தொடர்ந்தும் கு போராடியும் வருகி பொதுஜன ஐக் ஐ.தே.கட்சி என்பவ கொள்கை நடைமு (pൺങ്ഥ, ധ്ര தொடர்ந்து பாதிக்க மேற்படி இரண் கட்சிகளுடனான வாங்கல் தமிழ் முஸ் மக்களுக்கு எவ தரப்போவதில்லை. நேரடியாக உறன வாங்கலை வைத் நிலையை ஏற்படுத் பாடுபட்டு வருகிறது மக்கள் மத்தியிலுள் 260TD ஐக்கியப்பட்டு செய இங்கு ஜனநாயக ஐ.தே.க. பொதுஜன என்பதை குறிக அறிவீர்கள் இட என்றதும் பொதுஜ ணிையுடன் என்பன அப்பட்டமாக இன பிடிக்கும் ஜே.வி.பி அரசாங்கத்தின் நம்பிக்கையில்லா சமர்ப்பித்த பிறகு GASSAGISSOTSIST GITT முன்னெடுத்த வி இடதுசாரி என்பது மக்களால் பெரிது புதிய இடதுசாரி
Buffansurgesima
5 STL தீர்வு காண்பதற்க பேரியக்கத்தில் இன @蹄至 萱 = இருக்கிறதா?
ஐ.தே.கட்சியின் பா அதிகரிப்பதற்காக யேயான ஐ.தே.க களாகவே தமிழ்க் மக்களிடம் வாக்கு இந்த தமிழ் கூட்டா அம்பலப்படுத்தி த துாரத்தே விலக்கி
மறுபுறம் ஈபிடிபி ே அரசாங்கத்துடன் இருந்து தமிழ்மக்க 94-95 (95 (LP60D95 (GID சம்மதம் கொடுத்த ஜனஐக்கிய முன்ன பங்கெடுத்துக் ே மக் களுக்கு எ யுத்தத்திற்கும் அட அங்கீகாரம் அளி 呜莹 ஆளும் 959 ----- ബ =74.
ܒܫܡܗserܒܒܠe oܨܘܡܩܒܠ
 
 
 

LI LIDIT GILL
D GBG "LITTGITT வநாணயக்கார 9 Lil Joianul
பத்தில் ஜனநாயக
sотвпша, за Абе. ார் சட்டத்தரணி աneւմ = sunsucւմ: ாட்டியிடுகின்றனர். A6. 2 feo LDS.s.ms நாடெங்கும் பல ட்டங்களில் கலந்து யநிர்ணய உரிமை சுயாட்சி என்ற மக்களின் தேசிய உறுதி செய்யப்பட த உயர்த்திப்பிடித்து ளை முன்னெடுத் வாதத்திற்கும் , ரான போராட்டங் Eu5ÖlgfTLDLô gefT60öfl ரான போராட்டம் காம் படுகொலை চিন্তা 08LITUT L Lup · p]*T60)600!UIL 60TIT60T க்கு எதிரான இயக்கத்திற்கு b என்பவற்றில் எம
பாத்திரத்தையும் தயும் வகித்துள்ளது. No áln,Ig.sti upj, g,6Íloor flg LDT 601 2.6ff 6) எமது கட்சியின் 5TIJOOOTLDT(5LD.
மைப்போராட்டத்தை களமக்கள் மத்தியல் நடவடிக்கைகளை அதிது தமிழ் LPGI)
LD, LD ĝi,g,660
ஷகளுக்காகவும் ரல் கொடுத்தும் ன்றது.
கிய முன் னணி
பற்றின் பேரினவாத முறையினால் தமிழ் கத் தமிழ் மக்கள் பட்டு வருகின்றனர். பேரின வாத உறவு கொடுக்கல் லீம் மலையகத் தமிழ் வித தீர்வையும் சிங்கள மக்களுடன் வயும் கொடுக்கல் துக்கொள்ளும் சூழ் த எமது கட்சி அரும் அதற்காக சிங்கள |ள நேர்மை யான ாயக சக்திகளுடன் ற்பட்டு வருகிறது. சக்திகள் என்றதும் ஐக்கிய முன்னணி കTg, 6TഞTL ഞ9 துசாரி சக்திகள் ன ஐக்கிய முன்ன தயும் குறிக்காது. வாதத்தை துாக்கிப் யையும் குறிக்காது. மீது எதிர்கட்சிகள் ÚGBI TOT 60N6OT 600LL அரசாங்கத்தின் சாம இயக்கத்தை க்கிரமபாகுவையும்
குறிக்காது. sess, il-JLJL L முன்னணியினை
libL
குலைத்தவர் விக்கிரமபாகு தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை திவிரமாக முன்னெடுக்கும் பொதுஜன க்கிய முன்னணியுடன் நெருக்கமாக வருகிறார். பல கட்சிகள் Ձտson 5 e =ւգ Թամանմա կմնա, இடதுசாரி முன்னணியில் தற்போது விக்கிரமபாகுவின் கட்சிமட்டுமே அவரின் விசுவாசத்திற்குரிய முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி யின் பொதுசெயலாளர் முஜ்பர் ரஹற்மான் பொது ஜன ஐக்கிய முன்னணி யில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். அவர்களுக்கெல்லாம் மாவனல்ல சம்பவம் அவ்வளவு விரைவாக மறந்துவிட்டது. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைபற்றி ஓங்கி பேசும் விக்கிரமபாகு பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசிய பட்டியலில் இடம் கிடைக்காதபடியாலேயே தனித்துப் போட்டியிடுகிறார். ஏனைய இடதுசாரி கட்சிகளுடன் ஐக்கியப்பட்டு இத் தேர்தலை எதிர்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டபிறகு கருஜயசூரிய வுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். மாகாண சபையின் தலைவராவதற்காக ஐ.தே.கட்சியின் ஆதரவை நாடி நின்றதனாலேயே புதிய இடதுசாரி முன்னணிக்குள் பிளவு ஏற்பட்டது. புதிய இடதுசாரி முன்னணியின் புதிய செயலாளராக புதிய ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் இதம்பையா தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இத்தேர்தலில் மக்களுக்கு உரிய சிறந்த தெரிவு ஜனநயாக இடதுசாரி முன்னணியில் போட்டியிடும் புதிய 鹤町町山° g, I gԴ եւ Ո Շցr தோழர்களாகவே இருக்க முடியும் அத்துடன் பின்வரும் பிரதான காரணி களின் அடிப்படையிலும் நாம் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.
பாராளுமன்றத்திற்கு உள்ளும் புறமும்
நேர்மையான ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பலம் அதிகரிக்கப்பட வேண்டும் ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பெரும்பான்ைமை பலம் கட்டி வளர்க்கப்பட வேண்டும். 1987ஆம் ஆண்டு மாகாண சபை திட்டம் கொண்டுவரப்பட்டதற்கும் 1996 இல் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டதற்கும் தெற்கில் இடதுசாரி ஜனநாயக சக்திகளின் பலமாக இருந்தமை முக்கியமான அனுகூலமான காரணமாக இருந்தது. அப்பால் தற்போது இல்லாதபடியால் பேச்சுவார்த்தை அரசியால் தீர்வு யுத்த நிறுத்தும் என்பனவெல்லாம் வெறும் கணி துடைப்பாக இருக்கின்றன. புத்தம் நிறுத்தம், பேச்சு வார்த்தை என்பன முன்னெடுக்கப்பட்டு இனப்பிரச்சினைக்கு ஜனநாயகபூர்வ மான அரசியல் தீர்வு காணப்படுவதற்கு தெற்கில் ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பலம் அதிகரிக்கப்பட வேண்டாம் அப்பலத்தை அதிகரிப்பதற்கு இத் தேர்தலை சந்தர்ப்பமாக ଗalitgirst (Benutudit.g.
இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை யின் மூலம் ஜனநாயக பூர்வமான அரசியல் தீர்வு காணப்படுவதற்கு
D
ந்த தெரிவு
பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவு மிகவும் இன்றியமையாதது.
பேரினவாதத்திற்கு எதிரான சிங்களமக்களை அணிதிரட்டக் கூடிய கட்சிகளுடனும் இயக்கங்க ளுடன் கைகோர்த்து முன்செல்ல வேண்டிய நேர்மையாக தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் மலையகத் தமிழ் மக்களினதும் தேசிய அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக போராடும் சகல அமைப்புகளினதும் கடமையாகும். அந்த வகையில் இத்தேர்தலில் தோழர் வாசுதேவ தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியுடன் புதிய ஜனநாயக கட்சி கூட்டிணைந்து போட்டியிடுகின்றது. பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்த சிங்கள மக்களையும் அணிதிரட்டும் கொழும்பி லிருந்து தொடங்கப்பட வேண்டும்.
சிங்கள தமிழ் மலையகத்தமிழ் முஸ்லீம் மக்கள் வாழுகின்ற கொழும் பு மாவட்டத்திலிருந்து யுத்தத்திற்கு எதிரான பேரினவாதத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத்துக்கு எதிரான மேற்படி சகல இனமக்களையும் அணிதிரட்டி ஜனநாயக இடதுசாரி சக்திகளின
வலுவான பரந்துபட்ட இயக்கமொன்று
முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஐ.தே.கட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய இரண்டு பேரினவாத கட்சிகளின் மாவட்டமாக கொழும்பு இருக்கும்வரை கொழும்பில் இனப்பார பட்சங்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு அப்பால் தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழமுடியாது. இனங்களுடைய உரிமையையும் இன ஐக்கியத்தையும் அடிப்படையாக கொண்டுள்ள கட்சிகளின் கோட்டை யாக மீண்டும் கொழும்பு மாவட்டம் மாற்றமடைய வேண்டும் அப்போதே கொழும்பு வாழ் தமிழ் மலையகத் தமிழ் முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக உரிமை யுடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும். புதிய ஜனநாயக கட்சி தொடர்ச்சியாக L0 S L S S S S GLL வெகுஜனப்போராட்டங்களை தானே ಇಂಗ್ದಿ வெகுஜனப்
பாராட்டங்களில் பங்கெடுத்துள்ளது. குறிப்பாக இனவாதத்திற்கு எதிராகவும் யுத்தத்திற்கும் எதிராக பல நடவடிக்கை களையும் இயக்கத்தையும் கொழும்பிலும் சிங்கள மக்கள் பெரும்ாண்மையாக வாழும் பிரதேசங்களிலும் முன்னெடுத் திருக்கிறது. அந்நடவடிக்கைகளையும் இயக்கத்தையும் ஒருங்கிணைக்கும் நோக்குடனும் அவற்றில் அணிதிரண்ட
சிங்கள தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ்
மக்கள் தொழிலாளர்கள் விவசாயி களையும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாக கொண்டு இத்தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுகிறது.
கொழும்பு மாவட்டத்திலுள்ள றப்பர் தோடட்ங்களில் வசிக்கும் மலையகத் தமிழர்களுக்கும் நகர்புற தோட்டங்கில் வசிப்போருக்கும் நகர்புறங்களிலும் சாதிரீதியாக அடக்கப்படுகின்றவர் களுக்கும் பெண்களுக்கும் உரிய தலைமைத் துவத்தை L வளர்ப்பதற்காகவும் நாம் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.
ணைப்பதற்கான சக்தி டட்டாளிகளுக்கு
ாளுமன்ற பலத்தை
தமிழ்மக்களிடை ட்சியின் ஏஜண்டு கட்சி கூட்டு தமிழ் பிச்சை கேட்கிறது. ளிகளை தமிழ்மக்கள் ழ் மக்களிடமிருந்து வைக்க வேண்டும். ரினவாத ஐ.தே.கட்சி கவும் நெருக்கமாக மீதான ஐதேகட்சி கும் யுத்தத்திற்கும் த அறிவோம் பொது ணிை அரசாங்கத்தில் காண டு தமிழ் திரான அரசினர் க்குமுறைகளுக்கும் து நியாயப்படுத்தி ட்சி எதுவானாலும் ܒ̇ܩnܡܘܟܬeܢ 0ܗ̄ܗܗmܝܩal) 51ܒܸܒܲܥ ܬܘܼܒܐ ܐܸܬܢageLܡܘܬܼܳܐ .
யாகவும் கொண்ட எபிடிபி விடுதலை - - 5 = = = Պաշտ = =ensրամ பேரினவாத அரசாங்கங்களுக்கு அடிமைகளாக்கும் அநாகரிகமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அறிவோம். பேரினவாத அரசாங்கங் களின் கைக்கூலிகளாக செயற்படு வதை கொள்கையாகவும் நடைமுறை யாகவும் கொண்ட ஈ.பி.டி.பியால் தமிழ் மக்கள் மேலும் மேலும் அடக்கப்படும் ஒடுக்கப்படும் கேவலமான நிலையே ஏற்படும் மலையக கூட்டு என்றபேரில் மலையகத் தமிழ் மக்களின் வாக்குகளை ஐதேகட்சி க்காக சேகரிப்பதற்காக ஆறுமுகனும், சந்திரசேகரமும் ஐக்கியப் பட்டுள்ளனர். ரவூ ரக்கிம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சி யுடன் கூட்டி ணையும் மலையக முஸ்லீம் தலைவர் களுக்கு ஆடம்பரமான வாழ்வு கிடைக் கலாம். சாதாரண முஸ்லீம் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றமேற்படப் போவதில்லை. இன்றைய இலங்கை அரசியலில் ஐக்கியம் என்ற பேரிலான பம்பாத்து க்கள் மலிந்துவிட்டன. மக்கள் புதிய அரசியல் பாதையை தேர்ந்தெடுப்பதை
அமைப்பது வழமை. இவற்றையெல்லாம் மீறி சரியான அரசியல்பாதையை மக்கள் தேர்ந் தெடுப்பார்கள் என்பது
55FuLD.
எனவே எதிர்வரும் பொதுச்தேர்தலில் சரியான புதிய அரசியல் திசைமார்க் கத்தை காட்டி நிற்கும் நேர்மையான ஜனநாயக இடதுசாரி சக்தி களை ஆதரிப்பதே மக்களுக்குரிய சரியான தெரிவாகும் புதிய அரசியல் திசைமார்க் கத்தை உயர்த்திப் பிடித்துள்ள சக்திகளில் ஒன்றான புதியஜனநாயக கட்சி யாழ்பாணம் நுவரெலியா கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஜனநாயக இடதுசாரி முன்னணியுடன் இணைந்து போட்டியிடுகிறது. மாக்சிச் லெனினி கட்சியான புதியஜனநாயக கட்சி வடக்கு கிழக்லிலும் மலையகத்திலும் கொழும்பி ஆம் நீண்டகாலமாக வெகுஜன போரட்ட ஆகியலை முன்னெடுத்து வருகிறது ஜனநாயக இடதுசாரிமுன்னணியின் மரிக்கூட்டு இனத்திட்கு வாக்களித்து அதில் போட்டியிடுகின்ற புதிய ஜனநாய LLLL S S Lqq 3 sunt stri assinstitului GellGA