கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.01-02

Page 1
  

Page 2
  

Page 3
  

Page 4
  

Page 5
ஜனவரி/பெப்ரவரி 2002
REGISTERED ASA NEWS paper IN SRI LANKA
øst og Balloyal
S47, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11. இலங்கை தொ.பேசி 4351 17, 335844, பெக்ஸ் O 1 - 473,757
இரட்டை அதிகார நிலையும்
-
அடுத்த அரசியல் நகர்வும் கடந்த வருடத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் ஒரு வருட முடிவில் பொதுத் தேர்தல் இடம் பெற வேண்டிய தாயிற்று அதுவே அண்மையில் நடைபெற்ற பன்னிரண்டாவது (டிசம்பர் 5 2001) பொதுத் தேர்தலாகும். அதன் மூலம் பாராளுமன்றத்தின் அதிகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் கைகளுக்கு சென்றடைந்துள்ளது. இதனால் அரசியல் யாப்பு ரீதியான நெருக்கடி முடிவுக்கு வந்து விடவில்லை. ஏனெனில் பாராளுமன்ற அதிகாரம் ஒரு கட்சியிடமும் நிறைவேற்று அதிகாரம் மற்றொரு கட்சியிடமும் இருந்து வருகின்றமையாகும். இந்த இரட்டை அதிகார நிலையானது எவ்வளவு காலத்திற்கு சுமுகமானதாக இருக்குமோ அந்தளவு காலம் மட்டுமே அரசியல் நெருக்கடி என்பது மேல் எழும்பாது இருக்கும். ஆனால் இவை ஒன்றை ஒன்று நிராகரிக்க முற்படும் போது மீண்டும் முறுகல் நிலை அதிகரித்து நெருக்கடி கொந்தளிக்கவே செய்யும். அங்வேளை இரண்டு சாத்தியங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு ஒன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைத் திரட்டி ஜனாதிபதி மீது குற்றப் பிரேரணை நிறைவேற்றி அவரைப் பதவியில் இருந்து அகற்றலாம். இரண்டாவது ஜனாதிபதி மிகவும் அடக்கி வாசித்து முரண்படாதவாறு சமாளித்துச் சென்று ஒரு வருட முடிவில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தைக் கலைத்து அடுத்த பொதுத் தேர்தலை நடத்த முற்படலாம். இவ்வாறான அரசியல் நெருக்கடிச் சூழலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் தமிழர் கூட்டமைப்புக் கட்சிகளும் மலையக முஸ்லீம் கட்சிகளும் கைகோர்த்துக் கொள்வார்கள். ஜே.வி.பி. பொதுசன முன்னணியுடன் இணங்கிச் சென்று தன்னை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயலும் இவற்றுக்கும் மேலால் தனி நபர்களாக விலை போகக் கூடியவர்கள் இருபுறத்திலும் இருக்கவே Θείς πίτερεή, எவ்வாறாயினும் அடுத்த ஒரு ஆறு மாதங்களில் இலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடிக் கொந்தளிப்பு இடம் பெறக் கூடிய சாத்தியங்களே உள்ளார்ந்த ரீதியில் காணப்படுகின்றன. அடிப்படைக் காரணம் இரண்டு ஆளும் வரக்க பேரினவாத கட்சிகளிடமும் நாட்டை வழி நடத்தக் கூடிய கொள் கையும் நடைமுறையும் அதற்கான ஆற்றலும் இல்லாமையேயாகும். இரண்டு கட்சிகளின் பின்னாலும் நிலவுடமை-முதலாளித்துவ நலன் பேணும் சொந்து சுகமுடைய உயர் மேட்டுக் குடி நலன்களே கெட்டியாகி நிற்கின்றன. அவற்றுடனர் அந்நிய மூலதன சக்திகள் நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காக அணிசேர்ந்து நிற்கின்றன. இந்த இரட்டை அதிகார நிலையைத் தமக்குச் சாதகமாக்கிக்கொள்ள இந்திய பிராந்திய வல்லரசு ஒரு புறமாகவும் அமெரிக்க பெருவல்லரசு மறு புறமாகவும் திரை மறைவில் செயலாற்றி வருகின்றன. இதனால் இருபுறத்தி லிருந்தும் நாடு நவகொலனியாக்கம் பெறுவது முன் தள்ளப்படுகிறது. சமாதான முன்னெடுப்புகள் தோற்றம் காட்டி நிற்கின்றன. அவை உண்மை யானதா அன்றி நின்று நீடிக்குமா? என்பது தெரியவில்லை. எந்தளவுக்கு இதயகத்தியோடு விடயங்கள் அணுக்கப்படுகின்றதோ அந்தளவிற்கே அது பலன் அளிக்கக் கூடியது. பிரதான இடமான தீர்வுத்திட்டம் எத்தகையது என்பதிலேயே யாவும் தங்கியுள்ளது. மக்களது விருப்பம் போல் சமாதானப் பேச்சுவார்த்தையும் தீர்வு முயற்சிகளும் நெருங்கி வந்தாலும் அது பாராளுமன்ற எல்லைகளுக்கு அப்பால் செல்வதற்கு நிறைவேற்று அதிகாரப்டம் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பது மிகப் பெரும் கேள்வியை எழுப்புகிறது. அவ் விடத்தில் ஜேவிபி உட்பட சிஹல உறுமய வரையான சிறிய பெரிய பேரினவாதக்கட்சிகளும் யுத்தத்தால் ஆதாயம் பெற்ற பெரும்பெரும் தரகு வர்த்தகப் புள்ளிகளும் சமாதானத்தை நோக்கிய வழிப்பயணத்தை சீர்குலைக்க வே முற்படுவார்கள். அதற்கு அந்நிய சக்திகளும் துணை புரியவே செய்வார்கள் மறு புறத்திலே பொருளாதார நிலை மாற்றம் பெறுவதற்கு புதிய அரசாங்கத் திடம் எதுவும் இல்லை. அப்படி இருந்தும் வாழ்க்கைச் செலவால் அவதியுற்ற மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி அள்ளித் தந்துவிடும் என்று நம்பிக் கொண்டனர். ஆனால் விலை உயர்வுகளைக் கட்டுப்படுத்த இயலவில்லை. நமது பொருளாதாரத்தின் கடிவாளம் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றிடம் தான் இருந்து வருகிறது. பல்தேசியக் கம்பனிகளும் அவற்றின் கொள்ளையிடும் சுரண்டல் வர்த்தகமும் நமது பொருளாதாரத்தை உறுஞ்சி வருகின்றன. எஞ்சியுள்ள பொதுத் துறைகள் தனியார் மயம்பெற வேண்டியதன் அவசியத்தை உலகவங்கித் தூதுக் குழு வற்புறுத்தி நிற்கிறது. தபால் மின்சாரம் புகையிரத கல்வித்துறை சுகாதாரத் துறை போன்ற யாவும் தனியார் மயப் படுத்தலுக்கு தயார்படுத்தப் படுகிறது. கல்விக்கு ஒரு அந்தஸ்து உள்ள அமைச்சரே நியமிக்கப்படவில்லை. இதுவரையான இரண்டு தசாப்த காலத்தில் இலங்கையின் இரண்டு ஆளும் வர்க்க பேரினவாதக் கட்சிகளும் யுத்தத்தை முன்னிறுத்தி அதன் மறைவிலும் அதன் சாட்டிலும் நாட்டையும் மக்களையும் நாசகாரப் பாதையிலேயே இட்டு வந்தன. அது ஏகாதிபத்திய நலன்களுக்கு கை கொடுத்தும் வந்தது. இனி மேலும் அரசியல் நெருக்கடி அரசியல் தீர்வின்மை யுத்தத்தை விட வேறு வழி இல்லை எனக் கூறி பழைய பாதையில் தானா? அல்லது ஏதாவது புதிய பாதைகள் திறக்கப்படுமா? புதிய பாதை திறக்கப்பட வேண்டுமாயின் புதிய அரசியல் தலைமைத்துவம் அவசியம் மக்களை விழிப்புற வைப்பதும் மாற்று அரசியல் வழிமுறைகள் கையா ளப்பட வேண்டியதும் நம் அனைவருக்கும் முன் உள்ள மாபெரும் கடமை அதனை நம்பிக்கையோடு நோக்கி சரியான பொறிகளை உரிய இடங்களில் வைத்து பற்ற வைக்க வேண்டும் அதுவே மாபெரும் மக்கள் திரள் எழுச்சியாக மாற்றம் பெறும் வல்லமை கொண்டதாக அமையும்
- ஆசிரியர் குழு -
96) சுய்நி
அமெரிக்கப் பெரு ஆதிக்கம் என்னும் நனைவாக்கும் பா வேகப்படுத்தி நிற்கி அரசியல் ராணுவ துறைகள் அனை, ஊடுருவி உலக செயல் திட்டங்க வருகின்றது. இை விரிவான விளக்கங் வாயினும் அதற்கு போதுமானவை அ6
அமெரிக்காவின் அ நிலைப்பாடு ஜனந மனித உரிமை என் தனிமனித சுதந்திர நிலை நிறுத்துவதே விளக்கத்தை அ வரக்கப் பிரசாரகர்க வருகின்றனர். இ பெண்ணிய, சமூக, பல்வகை சுதந்திரங்க சமூக நீதி என அமெரிக்கா ஆளும் இடம் பெறுவதில்ை மற்ற வெறும் சொற்
தனி மனித சுதந் முதலாளித்துவ அ5 கீழான ஒன்றாக சுதந்திரம் மனித வற்றை முதலாளித் அமைப்பு முறையிை நிலை நாட்டிக் கொ அமெரிக்க கொள் தொடர்ச்சியாக மை வந்துள்ளனர்.
இந்த அடிப்படையில் தோற்றம் வளர்ச்சிை பார்ப்போமாயின் தொட்டு கொலைகள் நிலங்களை அபகர வல்லுறவுகள் போ மனித உரிமை மீ அமெரிக்கா உருவா
அந்த வட அமெரிக்க பகுதிகளில் வாழ்ந்: மக்களுக்கு இழைத்த அழிவுகளும் என்று அழிக்கப்பட முடியா எழுதப்பட்ட வரலாறு செய்திகளாகும் , அமெரிக்க வரலாற்று எழுத்துக்களில் அ இயலும்,
அவ்வாறு பலாத்காரம நிலங்கள் விலைமதிப்ப மூலமும் ஆபிரிக்க மிருகங்களைப் ே இழுத்துச் செல்லப் அடிமைகளின் கட்ட மூலமாகவுமே அமெரி நாடாகக் கட்டி ( முதலாளித்துவம் நிலை அந்த முதலாளித்து இரண்டாவது உலக ஏகாதிபத்தியமாக வ கொண்டது. சோவி வீழ்ச்சியுடன் சோஷலி பின்னடைவைப் பெற் தனியொரு ஆதிக்க இன்று தன னை முன்நிறுத்தி நிற்கிறது
கடந்து சென்ற அமெரிக்க பெரு வல் காகப் போராடி வந்த வொரு நாட்டு மக்களி களில் எவ்வாறு நட என்பது ஊன்றி அவதா தாகும். கொலனித் து விடுதலை பெறவும், பிரபுத்துவ - முதலாக வர்க்கப் பிடிகளில் இ யடையவும் போராடிய அமெரிக்கா ஒரு கண கொண்டதாக வரல காண முடியாது.
கொலனித்துவத்தில் இ சுதந்திரம் பெற்று உ சக்திகளின் ஆளும் வ கீழ் ஆசிய ஆபிரிக்க லத் நாடுகள் வந்த போ
 
 
 
 
 
 

gais
வல்லரசு உலக மாபெரும் கனவை தையில் தன்னை து பொருளாதார சமூக கலாச்சாரத் தினதும் ஊடாக நாடுகளில் தனது ளை நிறைவேற்றி வ ஒவ்வொன்றும் களுக்கு உரியன குரிய பக்கங்கள் bsv.
டிப்படை அரசியல் ாயகம் சுதந்திரம் னவற்றின் ஊடாக தைப் பாதுகாத்து என மிகச் சுருக்க மெரிக்க ஆளும் ள் பரப்புரை செய்து ன, வர்க்க நிற பிரதேச மற்றும் ள் அவற்றுடனான }ĩ LI 60T (Cl616ủ 60 [[[ñ வர்க்க அகராதியில் ல. அவை அரத்த பிரயோகங்கள்.
திரம் என்பதை மைப்பு முறையின் வும் ஜனநாயகம் உரிமை என்பன துவ ஏகாதிபத்திய ன உறுதிப்படுத்தி ள்வதாகவும் தான் கை வகுப்போர்
பப்படுத்தி பின்பற்றி
அமெரிக்காவின் யப் பின் நோக்கிப் அதன் ஆரம்பம் GleiconLLeu ரித்தல் பாலியல் என்ற எண்ணற்ற றல்கள் மூலமே க்கப்பட்டது.
நிலப்பரப்பின் பரந்த து வந்த பூர்வீக கொடுமைகளும் மே வரலாற்றில் த இரத்தத்தால் ற்றுச் கறைமிக்க
நேர்மையான ஆசிரியர்களின்
வற்றைக் கான
ாகப் பறிக்கப்பட்ட ற்ற சொத்துக்கள் ாவில் இருந்து பாணி று கட்டி பட்ட கறுப்பின ாய உழைப்பின் ரிக்கா செல்வந்த யெழுப்பப்பட்டு நிறுத்தப்பட்டது. பமே முதலாவது புத்தங்களின் பின் ளர்ச்சி பெற்றுக் யத் யூனியனது செம் தற்காலிகப் ற பின் உலகின் பெரு வல்லரசாக
அமெரிக் கா
நுாற் றாணி டில் ரசு விடுதலைக் உலகின் ஒவ் னது போராட்டங் ந்து கொண்டது னிக்க வேண்டிய வத்தில் இருந்து
உள்நாடுகளில் ரித்துவ ஆளும் ருந்து விடுதலை Loggsfloor Lugg, ம் தானும் நின்று ாற்றில் எங்கும்
ருந்து அரசியல் ள்ளுர் அதிகார க்கப் பிடிகளின் தீன் அமெரிக்கா து அமெரிக்க
மரிக்கப் பெரு வல்லரசும் ர்ணய உரிமைப் போராட்டமும்
அந்நாடுகளில் தனது கைக்குள் இருக்கக் கூடிய அதிகாரசக்திகளுட னேயே நின்று வந்தது. தேசிய அபிலாஷைகளைக் (G), ჟ. n ნუზი | - சக்திகளை ஒரம்கட்டி அழித்தது. அதன் பின் வந்தவர்களைத் தமதாக்கிக் கொண்டது. யாவற்றையும் மீறி நின்ற வர்களுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் சதி ஆட்சிக்கவிழ்ப்பு ராணுவ சர்வாதிகாரம், நேரடியுத்தம் என பல முகங்களில் செயல்பட்டது.
இன்று பல மூன்றாம் உலக நாடுகளில் தேசிய இனங்கள் தமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் உயர்ந்த பட்சக் கோரிக்கை பிரிந்து செல்வதாகவும் குறைந்தபட்சக் கோரிக்கை அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சியாகவும் காணப்படுகின்றன. இத்தகைய தேசிய இனங்களின் தனித்துவங்கள் பாதுகாக்கப்படுதற்கான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை யானது முற்றிலும் ஜனநாயகம் சம்மந்தப்பட்டதேயாகும்.
வெகுஜனன்
ஆனால் இந்த ஜனநாயகக் கோரிக்கையை அமெரிக்கப் பெரு வல்லரசு உலகின் எப்பாகத்திலாவது தனது உலக ஆதிக்க சூழ்ச்சித்திட்ட நோக்கத்திற்கு அப்பால் நின்று ஆதரித்து வந்துள்ளதா? கொலனித்து வத்திலிருந்து விடுபட்டு நாடுகளுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுதந்திரம் பெற்றுக் கொண்டவை இன்றைய மூன்றாம் உலக நாடுகள் அத்தகைய நாடுகளின் தேசிய வளங் களைக் கொள்ளையிட்டு தமது இராட் சத பல்தேசியக் கம்பணிகள் ஊடாக உலகமயமாதல் மூலம் நவகொலணி களாக்கி வருவதில் அமெரிக்கா தலைமை தாங்கி நிற்கின்றது. உலகக் கிராமங்கள் தான் அமெரிக்காவின் நிலைப்பாடு அதன் ஆதிக்கத் தலைவன் தான் மட்டுமே. நாடுகளின் தனித்துவங் களை மறுக்கும் அமெரிக்கா இனங் களின் தனித்துவங்களையும் அதற்கான சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையி னையும் தூசாகக் கூட மதிக்கமாட் டாது. தனது பெரு வல்லரசு நலனும்
வல்லரசை நம்பி உலகில்
தேசிய விடுதலைப்
dilu biljamu u 2) fl-opiDi
(GITUITIT 1 5d56367 TIL
வரலாறு இல்லை.
அதற்கு அடிமை சேவகம் செய்யக் கூடிய ஆளும் வர்க்க் விசுவாசிகளுமே அமெரிக்காவிற்குத் தேவையானதாகும்.
எனவே ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம் அதிலிருந்து விடுபடுவதற்கு சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை விட்டுக் கொடுக்காது முன்னெடுக்க வேண்டும். அத்தகைய சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது எவ்வகை யிலும் அமெரிக்கப் பெரு வல்லரசின் மீது நம்பிக்கை கொள்ளு மாயின் அதைவிட்ட அறிவீனமும் முட்டாள் தனமும் வேறு எதுவாகவும் இருக்க (LPL), UIT5). தந்திரோபாய ரீதியாக பெருவல்லரசு களை அல்லது பிராந்திய வல்லரசுக ளைப் பயன்படுத்துவது என்னும் கொள் கையானது எந்த வொரு விடுதலைப் போராட்டத்திற்கும் இறுதியில் தீங்கான தாகவே அமையக் கூடியதாகும். இலங் கையில் தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் இதற்குரிய மிகத் தெளி வான பட்டறிவு ஏற்கனவே உண்டு
இத்தகைய வல்லரசுகள் தமது மூல
உபாய நோக்கத்திற்கு தேவையான போது சுயநிர்ணய உரிமைப் போரா ட்டங்களை ஆதரிப்பது போன்று பாசா ங்கு செய்து கொள்வதும் குறிப் பிட்ட தூரத்திற்கு அப்பால் நேர் விரோதமாக நடந்து கொள்வதும் தான் வரலாற்றில் இடம் பெற்று வந்திருக்கிறது.
மேலும் கடந்த வருடம் செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்க நகரங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின் அமெரிக்கா உலகின் விடுதலைப் போட்டங்கள் மீது பாய்வதற்கு சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு என்னும் கவசத்தை அணிந்து நிற்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக எங்கும் யாருடனும் இணைந்து செய லாற்றத் தயார் எனக் கூறுகின்றது. ஆனால் பயங்கரவாதத்திற்கு என்ன அளவு கோல் என்பதை அமெரிக்காவே தனது நலனிகளைக் கொண்டு தீர்மானிக்கிறது.
எனவே உலகின் தமது சுயநிர்ணய உரிமைப் போராட்டங்களை நடாத்தி வரும் தேசிய இனங்கள் புதியதோர் அபாயத்தை எதிர்நோக்கி நிற்கின்றன. ஏனெனில் அமெரிக்க பெருவல்லரசு நியாயத்தின்படி சுய நிர்ணய உரிமைக் கான ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் அனைத்தும் பயங்கரவாதமேயாகும். அவ்வாறானால் பெரு வல்லரசை தமது நண்பனாகவோ மீட்பராகவோ நம்ப (փն) եւլտո?
எனவே ஒடுக்கப்படும் எந்தவொரு தேசிய இனமும் அல்லது சமூகமும் பெரு வல்லரசுகளை நம்பி அல்லது அவர்களது தயவில் தங்கி இருந்து எத்தகைய விடுதலைப் போராட்டத்தை யும் நடாத்த முடியாது என்ற வரலாற்று உண்மையை புரிந்து கொண்டு தமது Elo sve) L. உறுதிப் படுத்துவது அவசியமாகும்.
எனவே சுயநிர்ணய உரிமைக்கான நீண்ட விட்டுக்கொடுக்காத போராட்டத் தில் உண்மையான எதிரி யார்? உண்மையான நண்பர் யார்? என்பது வரையறை செய்யப்பட வேண்டிய பிரதான அம்சமாகும். ஒடுக்கப்படும் மக்களை முற்று முழுதாகச் சார்ந்து நின்று அவர்களின் முழுமையான ஆதரவு ஒத்துழைப்பு பங்களிப்பை கொள்கை நடைமுறை வழிகளில் பெற்று மக்கள் போராட்டமாக்கிக் கொள்வதே அடிப்படையானதாகும். அடுத்து ஒடுக்குமுறையை ஏவிநிற்கும் பேரினவாத யுத்த வெறி பிடித்த ஆளும் வர்க்க சக்திகள் சார்ந்து நிற்கும் பெரும் தேசிய இனத்தின் மத்தியில் உள்ள சாதாரண மக்களின் ஆதரவைப் பெறக் கூடிய வழிவகைகள் கண்டறியப்படல் வேண்டும். அம்மக்கள் பெரும் திரள் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை நியாயமானது, அது தமிழர்கட்கு வழங்கப்படல் வேண்டும் என்னும் கருத்து வலுப்பெறத்தக்க ஒரு அரசியல் சூழலைத் தோற்றுவிப்பது அவசியமான தாகும். மேலும் பெருவல்லரசையோ அன்றிப் பிராந்திய வல்லரசையோ பற்றிய மயக்கம் அல்லது நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு அவற்றுக்கு எதிரான நிலைப்பாடு முன்தள்ளப்படல் வேண்டும் அதன் மூலம் மக்கள் பல மட்டங்களிலும் ஐக்கியப்படுத்தப்படுவார்கள்
இவ்வாறான அடிப்படைகளில் சுய நிர்ணய உரிமைக்கான தேசிய இன விடுதலைப் போராட்டம் நீடித்த மக்கள் யுத்தப்பாதையில் முன்னெடுக்கப்படுவது தான் ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை முற்று முழுதாக வென்றெடுக்கக் கூடியதாகும் அதன் சரியான படிப்பினைகளும் முன அனுபவங்களும் முழு நாட்டினது விடுதலைக்கு ஒளிபாச்சி வழி காட்ட கூடியதாகவும் அமைந்து கொள்ளும்
இதனை விடுத்து அமெரிக்க பெருவல்லரசின் கால்களில் விழுந்து சுயநிர்ணய உரிமை போட்டத்தி கான கோரிக்கைகளைச் சாட்டது வோ அன்றி அதன் ஆதரவு ஒத்துடை பைக் கோருவதோ எதிர்கா சரியான வழிக்கு வந்தேறக் கூட சுயநிர்ணய உரிமை போட திசை திருப்பி அதற்கு மிழைப்பதாகவே அமைந்து

Page 6
مستقل
DET *、 臀
"、
நபுறுத்தப்பட்ட தேர்தல் என எவரும் முடியாத அளவுக்கு மோசமான நதேர்தலாகும் ,
போன்றனவுேவூெற்றிதோல்விகளுக்கு தழ் பூங்காற்றி உள்ளினர் நாடு முழுவதும் இவை பொதுப்படையான ஒரு பண்பாகவும் அவை நிலவுடமை முதலாரித்துவ கருத்தியல் சிந்தனை வழிபட்டதாகவும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
இலங்கையின் நிலவுடமை முதலாளித் துவ ஆதிக்க சக்திகளின் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் மாறிமாறி ஆட்சி ஆதிகாரத்தில் இருந்து வந்துள்ளன. அதன் வழியில் தான் ஏழு வருட பொதுசன முன்னணி ஆட்சிக்குப் பின் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற அதிகாரத் திற்கு வந்து ள்ளது. இருந்த போதிலும் நிறைவேற்று அதிகாரத்தை யுடைய ஜனாதிபதியாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிகாவே பதவி வகிக்கப் போகிறார். இதன் மூலம் பாராளுமன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முரண்பாடும் அரசியல் நெருக்கடியும்
தமிழ் மக்கள் வரலாறு காணாத துன்பதுயரங்களை பல்வேறு இழப்புகள் மத்தியில் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு அடிப்படைக் காரணம் பேரினவாத ஆளும் வர்க்க ஆட்சிஅதிகார சக்திகள் பினர் பற்றி வந்த இன ஒடுக்கு முறைக் கொள் கைகளேயாகும். இரண்டு பேரினவாதக் கட்சிகளும் ஒன்றிற்கு மற்றயது எவ்விதத்திலும்
FOO)6Tg55606 IUGVG),
அதேவேளை இப்பேரினவாத ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்ட இயக்கங்களை முன்னெடுத்த தமிழ் தேசியவாதத் தலைமைகள் உரிய கொள்கை வழி நின்று இன்றுவரை
தலைமை தாங்கிச் செயல்படவில்லை.
ASI
இதிதிேல்இந்தி:நேர்மையாக
தேர்தலில் அர்சியில் கட்சிகளின் ாள்கிைரிகிேரிப்பிாடுகள் பெரு
முன்னுரிமைபெற்வில்லில்" GárgpassworGJ66ero subs"Lingüistič6J" நிக்கும் அந்தஸ்துகாதி இன்ம்மதம்' தேசம் ம்ை அடாவடித்தின்மீ0
r
வாகுவது தவிர்க்க முடியாத
பேட்ரீழ் அல்லது ஒருவருட் புரளுமன்றம் ஜனா பதியால்
THట్ట த்தில்ாம். இரண்டில் ஒன்று Affaiĝis வற்றிலுவையூஈஜே: நடைபெறக் கூடிய சாத்தியங்களே
தேர்தலுநயத்தேறியுள்ளது அதிகம் காணப்படுகின்றன.
அவை ஒருபுறத்தில் இருக்க பதவிக்கு வந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி எவற்றை சாதிக்கப் போகின்றது என்பது உடனடியாக எழும் கேள்வி யாகும் யுத்தத்தை நிறுத்தி இனப் பிரச் சினைக்குத் தீர்வு பொருளாதாரத்தை சீர்செய்து மீளக் கட்டியெழுப்புவது. ஜனநாயகத்தை நிலைநாட்டுவது இவை"மூன்றுமே ஐக்கிய தேசியக் கட்சியின் பிராதன தேர்தல் வாக்குறுதி
யாக உர்த்துக் கூறப்பட்டவைகளாகும்.
மேற் கூறிய மூன்று வாக்குறுதிகளும்
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கண்டு பிடிப்புகள் அல்ல. 1994ல் பொதுசன முன்னணியும் சந்திரகா அம்மையாரும் இதே வாக்குறுதிகளை மக்கள் முன் வைத்துத்தான் அமோக வெற்றி பெற்றுக்கொண்டனர். அன்று பதினேழு வருடகால ஐக்கிய தேசியக் கட்சியின் இருணி ட ஆட்சியை வெறுத்து எதிர்த்தே அதற்கு மாற்றாக பொது சன முன்னணியைப் பதவிக்கு மக்கள் கொணி டு வந்தனர். ஆனால் பொதுசன முன்னணியும் சந்திரிகா அம்மையாரும் மக்களுக்கு தமது புற முதுகைக் காட்டி ஏமாற்றி யுத்தத்தை முன்னெடுத்து பொருளாதாரத்தை நாசப்படுத்தி ஜனநாயக மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்தனர். அது ஐக்கிய தேசியக்கட்சி 1994ல் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தொடர்வ தாகவே அமைந்துகொண்டது. ஆட்கள் மாறினார்களே தவிர யுத்தத தின் மறைவில் நாட்டை நவகொலனியாககும்
பழமைவாத பிற்போக்கு ஆதிக்கவாத அரசியல் சக்திகள் எப்படியும் ஏமாற்றித் தமது காலடிகளில் வைத்திருக்கலாம் என்பதையே கடந்த தேர்தல் எடுத்துக் காட்டியுள்ளது.
தேர்தல் நியமனத்திற்கு சில வாரங்கள் முன்புவரை ஒருவரை ஒருவர் எதிர்த்து வந்த நான்கு தமிழ்க் கட்சிகள் அவசர அவசரமாக கொழும்பில் வைத்துப் பிணைக்கப் பட்டு தமிழர் தேசியக் கூட்டமைப்பு என நாம கரணம் சூட்டப்பட்டது. இதன் பின்னால் இருந்தவர்கள் பெரும் தமிழ் முதலாளிகள் மேட்டுக்குடிப் பழமைவாத ஆதிக்க சக்திகளின் பிரதிநிதிகள் இந்து கிறிஸ்தவ மத நிறுவனத் தலைமைகள்
கைங்கரியம் தொட
அதன் எதிர் 6
வெறுப்புற்ற மக் ஐக்கிய தேசிய அரங்கில் கெ விட்டுள்ளனர். ஐ =L =ী তা হেত এক প্রতা போகிறது. ஆரம் கள் எனக் கூறி திற்கு சாதகமா மோதல் தவிர்ப் ள்ளது வரையறுக் ட்களை வன்னிக்கு அனுப்புவதில் காட்டலாம். மற் ராணுவக் கெ தற்காலிகமாகத் வகைத் தோற்றம் பேச்சு வார்த்தை வழியாக சமாதான தயார்டுத்தலா நாட்டின் மீது அ எவரும் எதிர்க்க பேரினவாத யுத்த மட்டுமே கூக்குரல்
இவ்வாறு நகர் வார்த்தைக்கான பிரதான இடமாக மேசையில் எதனை அடிப்படையில் பே முக்கிய பிரச்சினை
இவ்விடத்திலே தா கட்சியின் இனப் தீர்வுத் திட்டம் எ தெளிவாகும். அத் 2. LOOTL). UT 3, 6).JCD முடியாது. பிரதம போன்று படிப்படிய முன்னெடுக்கப்பட் மேல் ஆகலாம் எ இழுத்துச் செல்ல
அடுத்து பொருள
தமிழர கூட்டணியா அரசியல் வனாந் சென்ற மோசமான தோற்றுவித்த தமிழ் துாக்கி வீசிவிட்டு 1 வெட்க ரோசமின் மன்றி தமிழ்மக்கை களுக்கும் தலை
9p L6ñr6ITTg.gÉQuLJ g:L’g
காரணம் அத்தலைமைகளது வர்க்க நிலைப்பாடேயாகும். இத்தகைய தலை மைகள் செய்து வந்த பாரிய அரசியல் தவறுகளால் தமிழ் மக்கள் இழப்புகள்
அழிவுகள் இடப்பெயர்வுகள் உள்ளிட்ட
da ro 50o
அனைத்துக் கொடுமை களையும் அனுபவித்துக் கொண்டுள்ளனர். இத்தனைக்கும் மத்தியில் காணப்படும் ஓ அதிசயம் என்னவெனில் தமிழ்த் தேசியத்தின் பெயரால் தமிழ் மக்களின் தவைகளில் பழமைவாத அரசியல் ஆதிக்க சக்திகள் எந்தளவுக்கும் மிளகாய் அரைத்துக் கொள்ளலாம் என்பது தான் இனம் மொழி பற்றியும் பைைமப் புகழ் பற்றியும், புகழ்த்தன ாகவும் வெறித்தனமாகவும், பூசாரி வேடத்தில் நின்று பேசினாலும் சரி கசாட்டக் கடைக்காரனாக நின்று உத்து சத்தமிட்டாலும் அவர்களை வாரி அணைக்கும் பழமைவாதக் கருத்தியால் கட்டுண்டு காணப்படும் ஒரு தமிழ் சமூகத்தையே வடக்கு கிழக்கி காணமுடிகின்றது. இத்தனைக்குப் பின்பும் கடந்த பொதுத் தேர்தவில் வடக்கில் ஒரு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரையும் வடக்கு
பின் உறுப்பினர்கள் பதினைந்து பேர் தெரிவு செய்யப்பட்டிருப்தும் எதனைக் 二ニー தமிழ் மக்களை
உட்பட இந்திய அமெரிக் கத் துTதுவர் கள் எண் போர் தமிழர் கூட்டமைப்பை உருவாக்குவதில் முன்னின்றனர். இவர்கள் அனைவரும் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சிக்கு இத் தமிழர் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என்பது முதன்மையான உள்ளார்ந்த நிபந்தனையையாகும்.
இங்குதாணி பெருமுதலாளித்துவ பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியுடனான வர்க்க பாசமும் உறவும் தெளிவாகின்றது. இன மொழி பிரதேச உரிமைகளோ அணி றி ஏகப் பெரும்பான்மையான தமிழ் மக்களின் நலன்களோ தமிழ்த் தலைமைகளுக்கு முக்கியமானவை அல்ல. ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் கொலு வேற்றி தமது வர்க்க ஒருமைப் பாட்டைத் தெரிவித்துக் கொள்வதில் தான் அவர்களது முழுக் கவனம் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது. இப் பொழுதும் அது தான் நடந்திருக்கிறது.
நான்கு கட்சிகளின் கூட்டமைப்பின்
தமிழ் காங்கிரஸ் ய ტუიკფroučდა 1emment (Eup கைகோர்த்து அகில GEugf வந்த ஜி.ஜி.பொன்னம்பல பிற்போக்குப் பாத்தி அவரது மகன் கும தமிழர் கூட்டணிய வர்ணிக்கப்பட்டு இறுதிக் காலத் வருடங்களில் தா ஆதரவு நிலைப்பாடு கடுமையான அ அவருக்கு தமிழ் மக் கவனிப்பை ஏற்படுத் அவர் உயிரோடு S6)I 60) J பாராளுமன்றத்திற் தமிழர்கள் முன்வ அவரது கொடூர இ கொன டு அர வருகின்றமை புது எவ்வாறாயினும் தமி குடும்ப ஆதிக்க அ
சைவவேளாளர் ஆ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6
ரவே செய்தது
sensmessments கள் மீண்டும் 5 al fisu
ண்டு வந்து க்கிய தேசியக் ச் சாதிக்கப் நடவடிக்கை யுத்த நிறுத்தத் εΟΤ εμσο) σε μήlεύ பைச் செய்து கப்பட்ட பொரு நம் கிழக்கிற்கும் தாராளம் றும் பொலீஸ் டுபிடி களை தளர்த்தி ஒரு TILL GOTTLO, க்கு இந்தியா மேசையையும் ம். இவற்றை புக்கறைஉள்ள LDITLLIITJ6. வெறியர்கள் ) 60.6 (Jurijg, sir.
களுக்கு உள்ளன என்பது மூடு மந்திர
மாகவே உள்ளது. பொத்தம் பொது வான அபிவிருத்தி திட்டங்கள் எனக் கூறி நூறு நாட்கள் வேலைத் திட்டங் கள் பற்றி விரித்து வாசிக்கப் படுகிறது. விவசாயம் கைத்தொழில், ஏற்றுமதி உற்பத்தி, வர்த்தக விரிவாக்கம் என்றெல்லாம் பேட்டிகளும் அறிக்கை களும் அமைச்சர்களிடமிருந்து வந்து கொண்டே இருக்கின்றன.
ஆக மாற்றப்போவதாக இந்தியாவிற்கு உறுதி கூறித் திரும்பியுள்ளார் அது மட்டுமன்றி இராமேஸ்வரம் தலை மன்னார் பாலம் அமைக்கும் திட்டமும் முடிவாக்கப்பட்டுள்ளது. இதன் அபாயம் பணி முகப்பட்டதாகும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டியதுமாகும். எனவே பொருளாதார மீள் கட்டமைப்பு என்பதில் புதிய திட்டங் கள் எதுவும்
இல்லை. அணி று
ஜே.ஆர். தொடக்கி வைத்த ஏகாதி பத்திய பூகோளமயமாத லுக்கு (560) L விரித்துக கொடுத்து பல்தேசியக் கம்பணிகளின் நிழலில் ஆட்சி நடத்துவதே கொள்கையாகும். இது மக்களது எதிர்பார்ப்பு களுக்கு மாறானதும் | மோசமானதுமா என பொருளாதார நெருக கடிகளுக்கே இட்டுச் செல்லக் கூடியதாகும். இவையனைத்தையும் இவ் அரசின் முதல வது வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் சம பிக் கப்படும் போது வெளிச்சமாகி விடும்.
இவ்வாறே ஐக்கிய தேசியக் கட்சி அரச ங்கம் எதிர் கொள்ளு ஜனநாயக வேஷமாகும். பதவிக்கு வந்தவுடன்
த்தப்படும் பேச்சு ாதையில் அதற்குரிய ன பேச்சுவார்த்தை முன் வைத்து எந்த சுவது என்பதே மிக TUIT (5LD.
ன் ஐக்கிய தேசியக் பிரச்சினைக்கான த்தகையது என்பது தகைய ஒரு கட்டம் ம் என எதிர்பார்க்க ர் ரணில் கூறியது பாகவே விடயங்கள் டு ஒருவருடத்திற்கு என்பதன் பொருளும் ாகவே இருக்கும்.
ாதாரப் பிரச்சினை
னது தமிழ் மக்களை தரத்திற்கு இட்டுச் கட்சியாகும் தானே ழக் கோரிக்கையை ாராளுமன்றத்திற்கு றி சென்றது மட்டு ள பன்முக அழிவு
குணிவுகளுக்கும்
யாகும்.
ழர்
ஆனால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தாராள பொருளாதாரக் கொள் கையாலும் தனியார் மயத்தின் விளை வாகவும் பல்தேசியக் கம்பணிகளின் இராட்சதப் பிடிகளாலும் உள்நாட்டுப் பெரு முதலாளிகளின் உறுஞ்சல் களாலும் சின்னா பின்னமாகி நிற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மாற்றுத் திட்டம் யாது? உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பன வற்றை மீறிச் செயல் பட முடியுமா? இந்தியப் பெரு முதலாளியத் தோடு உறவு பூண்டு அவர்களது வர்த்தக நலன்களுக்கு பாத
பூசை செய்வதற்கு முன வந்ததை அண்மை இந்தியப் பயணததில் காண முடிந்தது. பொருளாதார மீள்கட்ட
மைப்பு அமைச்சரான மிலிந்த மொர கொட இலங்கையை ஹொங்கொங்
பெற்றுள்ளமை குறிப்பானதாகும்.
ஏனைய தமிழ்த் தீவிரவாத இயக்கங் களான ரெலோவும், ஈ.பி.ஆர்.எல்.எவ். வும் இரத்தத்தால் கறைபடிந்து போன கொலை கொள்ளை அவர்களது செயற்பாடுகளில் முதன்மை வகித்தன. இந்திய மேலாதிக்கத்திற்கு தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்தவர்கள். இவர்களால் அழிந்து போன தமிழ்க் குடும்பங்கள் பலநூற்றக் கணக்கில் s.stors, gill Gotts. 260T 5 ITU 5 நீரோட்டத்திற்கு வந்து விட்டதாகக் கூறிக் கொண்டே தற்பாதுகாப்பு என்னும் பெயரில் ஆயுத அடாவடித் தனம் புரிந்து கொண்டே இருப்பவர் களும் இவர்கள் தான். இவர்களது
ாழ்ப்பாணத்து உயர் ட்டுக்குடியினருடன் இலங்கை நியாயம் கட்சியாகும். வகித்த அரசியல் ரம் நாடறிந்தாகும். ார் பொன்னம்பலம் ால் துரோகி என வந்தவர். தனது தின் ஒரு ஐந்து ன் அவரது புலி ம் தமிழர் சார்பான றிக் கை களும் கள் மத்தியில் ஒரு தியது. இருப்பினும் இருந்த காலத்தில் ஒருபோதும் து அனுப்பிவைக்க வில்லை. இன்று ப்பைத் தமதாக்கிக் சியல் செய்து OLDULUTT 60T 96.OTD6V6). ழ் காங்கிரஸ் தமது ரசியலையும் உயர் க்கத்தையும் மீளப்
ஐக்கிய தேசியக் கட்சி - இந்திய விசுவாசம் கூட்டமைப்புக்கு உகந்தாகிக் கொண்டது.
இத்தகையோர் இணைந்து அடிப்படை வேலைத் திட்டமோ தீர் விற்கான வழிமுறைகளோ எதுவும் முன்வைக் காது புலிகள் இயக்கத்தை முன் நிறுத்தி அதனி மறைவிலேயே வாக்குக் கேட்டனர் புலிகள் இயக்கத்திற்கு வேறு வழியின்றி இக் கூட்டமைப்பை மறைமுக வழிகளில் ஆதரிக்க வேணி டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதில் பெரு முதலாளித்துவ பழமைவாத ஆதிக்க அரசியல் சக்திகளுக்கு புலிகள் இயக்கம் படியிறங்கிச் சென்றதா? அல்லது தமது நிலைப்பாட்டிற்கு ஒரு தற்காலிகத் தந்திரோபாயத்தைப் புலிகள் இயக்கம் பயன்படுத்திக் கொண்டதா? காலம் பதில் கூறிக்கொள்ளும்
இதன வழியில் தான் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஈ.பி.டி.பியை முற்றாகத் துடைத் தெறியும் வகையில் தமிழர் கூட்டமைப்பிற் காகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்காகவும்
இவை சுகம் போன்றுதான் தெரியும் பிரச்சினைகள் எதிர்பார்த்த தீர்வு களை க்காணத் தவறும் சந்தர்ப்பங்களில் தான் ஜனநாயக வேடங்கள் கழற்றி வைக்கப் பட்டு மறுப்புக்கள் மீறல்கள் அடக்கு முறைகளாக வளர்ந்து கொள்ளும். எனவே ஐக்கிய தேசியக் கட்சியைப் பதவிக்கு கொண்டு வர வாக்களித்த மக்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டு பல முனைகளாலும் கடும் பாதிப்புக்களைப் பெறுவார்கள். அதே நேரம் ஆட்சியை அமைக்க தமது பணம் பொருள் செல்வாக்கு அனைத்தையும் வழங்கிய பெரு முதலாளிகள் பண முதலைகள் அந்நிய உள்ளுர் பிற்போக்கு சக்திகள் தமக்குரிய சகலவற்றையும் பெற்றுக்கொள்வர். அ
வாக்கு வேட்டையில் இறங்கியது. ஒரு பிசாசைக் கலைப்பதற்கு இரண்டாவது பிசாசைக் கட்டியனைத்த செயலைத் தான் பல்கலைக்கழக மாணவர்கள் செய்து கொண்டனர்.
அவர்களது அரசியல் அறியாமையின் விளைவை அவர்களே கணிடு கொள்ளும் சூழல் வந்து கொள்ளவே செய்யும். ஆனால் மீண்டும் மீண்டும் தவறிழைப்பதும் அதிலிருந்து படிப்பிணை பெறாமையும் தமிழ்த் தேசியவாதம் பின்பற்றி வந்த நடைமுறை என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். ஈ.பி.டி.பி. கட்சி பொதுசன முன்னணி யின் எழு வருடகால ஆட்சியின் பங்காளி தமிழ் மக்களுக்கு எதிரான கொடுமையான யுத்தத்திற்கு ஆதரவு கொடுத்து வந்த கட்சி அதனுடன் தமிழ் மக்களின் மத்தியில் அறியாமையும் வறுமையும் கொண்ட மக்களை பேரின வாதத்தின் நவீன அடிமைகளாக்கிய செயற்பாடுகளும் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளத் தக்கவைகள் அல்ல. அவை அரசியல் ரீதியில் மக்களுக்கு புரிய வைத்து மக்களால் நிராகரிக்க வைப்பதே சரியான வழிமுறையாகும்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமிழர் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்த செயற்பாடானது மிகவும் பிற்போக்கான அரசியல் சூழலை மீளமைத்துக கொள்ளவே வழி சமைத்துள்ளது. ஆளும் பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ளார்ந்த உயர்வர்க்க நிலைப்பாட்டுடன் இணங்கிப்போகக் கூடிய ஒரு தமிழ்க் கூட்டமைப்பையே வலுப்படுத்தியுள்ளது. அதேவேளை தமிழ் மக்களை பழமைவாத ஆதிக்க அரசியல் சக்திகளின் பிற்போக்குப் பிடிக்குள் சிக வைப்பதில் இத்தேர்தல் உதவியிருக் கின்றது.
இவற்றின் ஒட்டுமொத்த அபா விளைவுகளைத் தமிழ் மக கள விரைவாகவே சந்திக்க வேண்டிய சூழல்களே எதிர்காலத்தில் உருவாகும் என்பதில் ஐயமில்லை. முருகன்

Page 7
  

Page 8
Ia 2002
இல்லை என்பதையும் சிகப்புப் போர்வை போர்த்திய இனவாதக் கட்சி என்பதையும் கடந்த தேர்தலின் மூலம் முழுமைப்படுத்திவிட்டது. 1994ம் ஆண்டு இடம் பெற்ற தேர்தலில் முற்போக்கு முன்னணி என்ற பெயரில் ஒரு ஆசனத்தை மட்டும் பெற்ற ஜே.வி.பி. 2000 ஆண்டில் இடம் பெற்ற தேர்தலில் பத்து ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இப்போது நடந்து முடிந்த தேர்தலில் பதினாறு ஆசனங்களைப் பெற்று மூன்றாவது சக்தி என மார்தட்டி நிற்கிறது.
தொகுதிவாரியான வெற்றி இல்லாத விடத்தும் மாவட்ட ரீதியில் பெற்றமொத்த வாக்குகளின் அடிப்படையிலேயே அதற்கு எட்டு லட்சம் வாக்குகளும் பதினாறு பாராளுமன்ற ஆசனங்களும் கிடைத்திருக்கிறது. இத்தகைய வெற்றி ஜே.வி.பி. ஒரு இடதுசாரிக் கட்சி என்பதால் கிடைத்ததாகக் கூறிக் கொள்ள முடியுமா? என்பதே பிரதான வினாவாகும்.
உண்மையில் ஜே.வி.பி. பாராளுமன்ற சந்தர்ப்பவாதப் பாதையில் முக்கியமாக பேரினவாதக் கருத்துக் களை முன்வைத்தே தமது தேர்தலில் பிரச் சாரங்களை முன்னெடுத்து வந்துள்ளது. அது ஒரு இடதுசாரிக் கட்சிக்குரிய நிலையில் நின்று கொள்கை ரீதியாக நாட்டின் அரசியல் பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கு உரிய கோரிக்கைகளை முன்வைக்கவில்லை என்பது தெளிவானதாகும்.
நாட்டின் பிரச்சினைகளை மேலோட்ட
மான வழிகளில் அணுகி ஒரு வகைக்
கவர்ச்சிகரமான பிரச்சாரப் பேச்சுக்
களை முன்னெடுத்து மூன்றாவது சக்தி
என்னும் தோற்றத்தை கொடுத்துக்
கொண்டது. அதற்காக இரண்டு
பேரினவாதக் கட்சிகள் செலவு செய்த
அளவுக்கு பிரச்சாரச் செலவு செய்தும்
கொண்டது. அது மட்டுமன்றி ஜனாதி
பதியுடன் இரகசிய இணக்கப்பாட்டிற்கு வந்து லண்டனில் இருந்து அதன் தலைவரான சோமவன்ஸ அமரசிங்கா வையும் தேர்தல் பிரசாரத்திற்காக வரவழைத்தும் கொண்டது ஜே.வி.பி.
அவர்களது தேர்தல் பிரசாரத்தில்
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்
377 ம் ஆணிடு இலங்கையை இன்னொரு சிங்கப்பூராக்கப் போவதாக ஜேஆர். ஜயவர்த்தன சூளுரைத்து இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் nubomuuuqu6 அமெரிக்கܗeܡܗ ¬. -னர்களுக்கு தாரைவார்க்கத் தொடங்கினார். போர் மூலம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி நாட்டின் ராதாரத்தை உலகமயமாதலுக் --க்கிய யூஎன்.பி. தொடங்கி சீரழிவிலிருந்து நாடு இன்னமும்
சிறுபான்மைத் தேசிய தலைவர்கள் உதவியுடன் தைப் பிடித் திருக்கிற ட் புதிய தலைமை இந்த அமெரிக்காவின் புதிய | || || Gifu STSFLIDT68iTf
வைக்க ஆயத்தமாகி ஆண்பி மட்டுமன்றி , Gg, sal Suquís உ உடந்தையாக துள்ளன என்றாலும்
டக விவகார பல ஆய்வு நிறுவனத்தி . ܩܡܘ ܝ ܒ ܨ ܢ ܡ விந்த
-
- -
=
Gథాయి- గిల్లా
ஜேவிபி தான் ஒரு இடதுசாரிக் கட்சி
ஏகாதிபத்திய எதிர்ப்போ,
20 , 6Ꮑ) Ꭿ5. மயமாதல் விரோதமோ தேசிய பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான கொள்கையோ பிரதானப்படுத்தப்பட வில்லை. அவர்களது இலக்கு எப்படியும் இருபத்தைந்து ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் அதனை வைத்து பொதுசன முன்னணியுடன் பேரம்பேசி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளலாம் என்பதேயாகும்.
எனவே அந்த இலக்கை அடைய அவர்கள் முன்வைத்த தேர்தல் விஞ்ஞா பனம் ஒரு இடதுசாரி வேலைத் திட்டம் அல்ல. முழுக்க முழுக்க இனவாத விஷக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புவதாகவே இருந்தது தேர்தல் பிரச்சார மேடைகள் அனைத்திலும் இனப்பிரச்சினையை வைத்து தமது வாக்கு வங்கியை விஸ்தரிப்பதற்கான பேச்சுக்களையே பேசினர்.
புலிகள் வரப்போகிறார்கள், நாடு பிரியப் போகின்றது என்றும் பெளத்தமதமும் சிங்கள மக்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றே பேசினார்கள். தாங்கள் யுத்தத்திற்கு ஐம்பதினாயிரம் பேர்களைத் தரத் தயார் என்றும்
குழுரைத்தனர். எவ்வளவு மோசமாக வும் கேவலமாகவும் இனவாதம் பேசமுடி யுமோ அந்தளவிற்கு உச்சகட்டமாகப் பேசிக்கொண்டனர். அதனாலேயே தேர்தலுக்குப் பின் சிஹல உறுமய வெளியிட்ட அறிக்கையில் தமது வாக்கு வங்கியை ஜே.வி.பி. கைப்பற்றிக் கொண்
பிரித்தானிய கொலனித்துவம் கைப்பிற்றித் தனக்குக் கீழ் வைத்திருந்த ஒரு சிறு பிரதேசம், அது மூன்று ஆண்டு முன்னரே சீனாவிடம் மீளக் கையளிக் பட்டது. சமூக பொருளா தார முறைகளில் உள்ள வேறுபாடு காரணமாக ஹொங்கொங்கிற்குச் சீனாவில் உள்ளது போலல்லாத அரசியல் பொருளாதார முறைகளைத் தொடர்ந்து (3 LI GOOT g ძ5° ტყე IIஉடன்பட்டதேயொழிய, சீனாவின் ஒரு பகுதியே ஹொங்கொங் என்பது தான் இன்றைய உண்மை நிலை
இப் படியிருக்க, ട്ടി സെ' || ഞ# ഞu தென்னாசியாவின் ஹொங்கொங் ஆக்குவது என்பதன் கருத்து என்ன? இலங்கை சர்வதேச அரசியலில் எது விதமான ஆளுமையும் அற்றுத் தென னாசியாவின் மெய் யாக இந்தியாவின் வணிக நலன் பேணும் ஒரு சிறு நிலப்பரப்பாக மாற்றப்படும் என்பதல்லவா? சேது சமுத்திரத்தை ஆழப்படுத்துகிற கதை போய்ச் சிங்களத் தீவினிற்குப் பாலம் போடுகிற கதை இப்போது உரக்கப்பேசப்படுகிறது. இது பற்றிய புதிய பூமி இவ்வருட முதலில் 町寺寺fé引ö蹄季季 பலருக்கு நினைவிருக்கலாம். இந்தப் பாலம் வரமுன்னரே இந்திய வணிகர்களது ஆதிக்கம் பல துறைகளிலும் ஊடுருவி விட்டது. பாலம் வந்த பிறகு இலங்கை இந்தியாவின் ஹொங்கொங் ஆகுமா ופדse 95 פחשש שספ=4פ. פנפפ=
வத்தில் இருந்த நிலைக்கோ
இருக்கிற நிவைக்கே போகுமா
13 1 7 ܡܢܘ ܨܒܐ -- ܒ ܦ ܣܛܢ
டது எனக்குறிப் அர்த்தம் சிஹல வாதப் பிரசாரத் நடந்து கொண்
தேசிய இனப்பிர யுத்தம் உச்ச ஜே.வி.பி பிரவின யுத்தம் என ே பேரினவாத அ ஒடுக்கு முறை யு நடாத்தும் யுத்த (!p ഞD ഞLIL|ഥ
போராட்டத்தை எல்லாவற்றுக்கும் இனப்பிரச்சினை அப்படி ஏதாவது மக்களுக்கு சோஷலிசத்தின் চাওতাভ ভগ-g69করা:
இப்போது தேர்த புத்த நிறுத்தம்
sur=== == | = | என்ற முழக்கங்க வருகின்றது ே மத்தியில் ஒரு தமி மூலம் பாராளுமன் கொண்டுள்ளது. துளியளவும் கின் சாட்சியம் கூற ஒ GU Goof LD ooo U இருப்பதாகக் கூ
அப்படியானால் ஐ பொதுசன ஐக்கி தமிழ் முஎஸ் லீ உறுப்பினர்கள் அக்கட்சிகளை ே இல்லை எனக்
ஜே.வி.பி. தனது DOOL (LP60). DLLJIT) போர்வை போ கட்சிதான் என்ப5 நிரூபித்துக் கொ6 மேலும அதனை B, IT Ծն: ET GOTS, அடையாளத்ை அறியாமை ெ வறுமைத்தனமே
صے
முன்பு சிங்கப்பூர் இன்று ஹொங்
ஒற்றுமைப்படுத்து தயக்கங்கள் இ தலைவர்களும் சி தலைவர் களும் இந்தியாவிற்கு
பூரணமான உடன் இது போதாதா இ
ஏழ்மைப்பட்ட சன
ஒருவே LINJI III 1 plo/Loi. Udbjøjligh/11 IDIG)|Tílii), மாண்டுபோகாத விலைக்கு விலை போகாத தூரநோக்கோடு தெளிந்த சிந்தை
D FIFsir GG
GLENFJ
AD GMTLIDITUT LIET
στ, σ. Το Υ
EISTLU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிட்டு இருந்தது அதன் உறுமயவின் பேரின தையும் விஞ்சி ஜே.வி.பி டது என்பதாகும்.
ச்சினை காரணமான நிலையில் இருப்பதை னைக்கான புலிகளின் ற காண கின்றது. ஆளும் வர்க்கத்தின் த்தத்தை இனவாதிகள் ம் எனக்கூறி ஒடுக்கு அதற்கு எதிரான பும் சமப்படுத்துகிறது. மேலாக இலங்கையில் ா இல்லை என்றும் பிரச்சினைகள் தமிழ் இருந்தால் அவை கீழ் தீர்த்துவைக்கப்படும் Digi
i palat is is
Sess li lrflirti, Tarl துக் கொடுக்காதே ளையே முன்வைத்து ஜ.வி.பி. இவற்றின் ழரை தேசியப் பட்டியல் றத்திற்கு நுழைத்தும் தங்களிடம் இனவாதம் டையாது என்பதற்கு ரு தமிழர் ஒரு முஸ்லீம் ாராளுமனி றத்தில் றிக் கொள்கிறது.
க்கிய தேசியக் கட்சி ய முன்னணியில் பல ம் பாராளுமன்ற
இருக்கிறார்கள் பரின வாதக் கட்சிகள் கூறமுடியுமா?
கொள்கையாலும் ம் தான் சிகப்புப் ர்த்திய இனவாதக் தை மிகத் தெளிவாக என் டுள்ளது. இதற்கு ஒரு இடதுசாரிக் கட்சி
கூறி சிகப் பு த எதிர்பார்ப்பது கான ட அரசியல் பாகும்.
பதில் என்ன விதமான ருந்தாலும் தமிழ்த் ங்களப் பேரினவாதத் இந்த நாட்டை விற்பதில் மட்டும் பாடு காண்கிறார்கள் ந்த ஏழை மண்ணின் ங்களுக்கு
ーでハ_ LLIGIslei
பட்டு
oth fli65/IGI.
DIKMiljdstid,6st.
Goldbell.
bull di
оооогоносортирй)
р. Вишта, тлап Blans garagut
கடந்த பொதுத் தேர்தலின் போது உருவாக்கப்பட்ட நான்கு தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு வெளிநாட்டுத் தலைவர்கள் தூதுவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே அமைக்கப்பட்டது என்று தமிழர் கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவர் வீ ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் தெரிவித்தார். அவ்வாறெனில் அந்த வெளிநாடுகள் எவை? புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் எனத்தடை விதித்து வைத்துள்ள அமெரிக்காவா? இந்தியாவா? பிரித்தானியாவா? கனடாவா? அல்லது சி.ஐ.ஏ.யா? றோ வா? அப்படியானால் இன்றைய ஆப்கானிஸ் தானில் இயங்கும் வடக்கு கூட்டணி போன்று எதிர்காலத்தில் தமிழர் கூட்டமைப்பு மாறுமா? இவ்வாறு புதிய ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடைகளில் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு கூட்டமைப்பு இதுவரை பதில் கூறவே இல்லை. சந்திரிகா அரசாங்கத்தைத் தோற்கடிப்பதும் விடுதலைப்புலிகளை ஏகப்பிரதிநிதிகள் என்பதை அங்கீகரிக்க வைக்கவே தமிழர் கூட்டமைப்பின் பணியாகும் என அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் அவிநாயகமூர்த்தி கூறினார். அதேவேளை கூட்டமைப்பை உருவாக்கிய கொழும்பு வாழ் பெரும் தமிழ்ப் புள்ளிகள் யூஎன்.பியை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவே இவ் ஐக்கியத்தை ஏற்படுத்தியதாகக் கூறி கொண்டனர். புலிகள் இயக்கத்தை ஏகப்பிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்வதில் கூட்டமைப்புக்குள் கடுமையான கருத்து முரண்பாடு ஏற்பட்டு கூட்டணியின் தலைவர்கள் முகம் கழித்துக்கொண்டனராம் என்றாலும் தேர்தல் வெற்றியை எண்ணி மெளனம் காத்துக்கொண்டனராம் தமிழர் கூட்டமைப்பின் வெற்றிக்காக அறிக்கை வெளியிட்டு ஒடியாடி வேலை செய்து இறுதியில் கள்ள வாக்குகள் போட்டவர்கள் வரை எத்தகைய அரசியல் ஆதிக்க வர்க்க சக்திகளுக்காக பணிபுரிந்தனர் என்பதைப் புரிந்து கொண்டால் கூட்டமைப்பு யாருக்கானது என்பதைக் கண்டுகொள்ளலாம்.
யூ.என்.பி.யும். வடக்கு கிழக்கும்
கேட்கிறார்கள் என அறைந்து பேசப்பட்டது. *。
கடந்த பொதுத் தேர்தலில் யூஎன்.பி. சார்பாக கிழக்கில் வேட்பாளர்கள் நிற்பதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் வடக்கில் அமோகப் பிரசாரத்துடன் அனுமதிக்கப்பட்டது. ஏன் என்பது தான் தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை. யூஎன்.பி. யின் குடாநாட்டுப் பட்டியலில் முதலில் இருந்து முடிவுவரை இருந்தவர்கள் வர்த்தகப் புள்ளிகள் சண்டியர் திலகங்கள் மற்றும் புளிச்சல் தனப்பேர்வழிகளாவர். இவர்கள் எந்த முகங்களோடு ஆனைச் சின்னத்திலும் பச்சை வர்ணத்திலும் வாக்குக் கேட்கிறார்களோ தெரியவில்லை என்று புதிய ஜனநாயகக் கட்சி மேடைகளில் கேட்கப்பட்டது. மேலும் 1981ல் எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தின் நூல்களின் சாம்பலை நெற்றியில் பூசிக் கொண்டும் 1983 யூலையில் வெலிக்கடையிலும் வெளியிலும் கொல்லப்பட்ட தமிழர்களின் எலும்புகளை கால்களின் கீழ் வைத்துக்கொண்டும் தான் யூஎன்பியினர் வாக்குக்
ஐக்கிய தேசியக் கட்சியை பேரினவாதக் கட்சி எனச் சிலர் பிரசாரம் செய்கின்றனர். உண்மை அப்படியல்ல. அது ஒரு தேசியக் கட்சி அதில் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் மலையகத்தவர் என அனைவரும் இருக்கின்றனர். அப்படியானால் அது எப்படி பேரினவாதக் கட்சி ஆகும். இப்படிப் பேசியவர் யார் தெரியுமா? யூஎன்.பி. யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தி.மகேஸ்வரன். தந்தை செல்வாவிற்கும் தேசியத் தலைவர் வே. பிராகரனுக்கும் மேடைகளில் முதல் வணக்கம் தெரிவித்துக்கொண்ட மகேஸ்வரன் தேர்தல் சுவரொட்டிகளில் ரணில் விக்கிரமசிங்காவுடன் போஸ்கொடுத்து நிற்பதை விளம்பரப்படுத்திக் கொண்டார். திரு திருமதி ரணிலின் படங்கள் பதித்த கலன்டர்களை வீதிவீதியாக விநியோகிக்கப்பட்டது. பச்சைக்கட்சியின் அகோரத்தை மறைத்து பசுமை காட்டுவதில் தேர்தல் நல்ல தருணமாகிக்ககொண்டது. யாழ்ப்பாணத்திலிருந்து உதயமாகி கருத்தாதிக்கம் செலுத்தி நிற்கும் பத்திரிகை ஒன்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேர்தலில் வெற்றி பெறப்படாதபாடு பட்டுக்கொண்டது. இவ்வளவு செய்தும் ஒரு ஆசனம் மட்டும் தான் பெற்றுக் கொண்டதில் அப்பத்திரிகைக்கு பெரும் மனவருத்தமாம்.
ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தால் ஸ்ரான்லி வீதியின் சிறிதர் தியேட்டருக்குப் பதிலாக பலாலி வீதியின் கந்தர் மட இல்லம் வந்துகொள்ளும் டக்ளசுக்குப் பதிலாக மகேஸ்வரன் வந்து கொள்வார். இது தமிழ் மக்களுக்கு தேவைதானா என புதிய ஜனநாயகக் கட்சி மேடையில் கேட்கப்பட்டது.
தேர்தலும் துரோகிகளும்
தமிழர் அரசியலில் தேர்தல் காலத்தில் துரோகிகள் கண்டு பிடிக்கப்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவது வழமையாகிவிட்டது. சுதந்திரத்துக்கு முதல் காங்கேசன் துறையில் யூஎன்.பி.யில் சு. நடேசபிள்ளையும் யாழ்ப்பாணத்தில் மகாதேவாவும் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றனர். இவர்களைத் துரோகிகள் எனக்காட்டித் தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என சந்தனப்பொட்டும் பட்டு வேட்டியும் நாஷனலும், வெண்டயச் சங்கிலியும் அரையில் சால்வையுமாக ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ் பிரதிநிதியானார். பின்பு செல்வநாயகமும் அமிர்தலிங்கமும் ஜீ.ஜீ. மந்திரிப் பதவியை யூஎன்.பியில் பெற்றாரென்று துரோகியென கண்டுபிடித்து அவரைத் தோற்கடித்தனர். அதன்பின் திருச்செல்வம் மந்திரியானபோது தமிழரசினர் துரோகியாக அதனைக் கண்டுகொள்ளவில்லை. யாழ்ப்பாணத்தில் துரையப்பாவை தோற்கடிக்க அவரை துரோகி என அண்ணன் அமிர்தலிங்கம் குறிகாட்ட தம்பிமார் கொன்றொழித்தனர். மற்றும் சிலர் துரோகிகளாக்கப்பட்டு 1977ல் எல்லா முகமும் ஒரே முகமாக கூட்டணி கடைசிச் சந்தர்ப்பமாக தேர்தலில் 18 முகங்களுடன் வென்றது தமிழீழத்தை வென்று வருவோம் என்றனர். ஆனால் அமிர் துரோகியான துயரத்தை என்னவென்பது வரலாறு எவரையும் தவறவிடாது என்பதுதான் உண்மையா? 2001இல் புதிய துரோகியாக டக்ளஸ் தேவானந்தா அகப்பட்டுக் கொண்டார். கூட்டு உருவானது சுடச்சொன்னவர்களை சுட்டவர்களை சூடு வாங்கியவர் களை சூடுபட்டவர்களைக் கொண்டு கூட்டு உருவானது பதினைந்து முகமும் ஒரு முகமாகி அரோகராவும் ஆமென் னும் வானைப்பிளக்க ஆயர்களின் அரவணைப்பில் துரோகிகள் துடைத்தழிக்கப்பட்டு தூண்களாக நிமிர்ந்து தமிழ் மீண்டும் மீண்டும் கடைசிச் சந்தர்ப்பமாக வென்றது வந்தது. அடுத்த தடவை பாராளுமன்றம் வருபவன் தன்மானத் தமிழனாக இருக்கமாட்டான்' என்று சம்பந்தரும் பாடிப் பரவினார் பல்லோரும் பரவசமாக துரோகி காண படலம் இடைவேளைக்காகத் தனது திரையை மூடிக் கொள்கிறது. அடுத்த தேர்தலில் எவர்தான் துரோகியாவதோ தெரியவில்லை. தொகுப்பு: சோமண்ணை

Page 9
ஜனவரிபெப்ரவரி 2002
கேள்வி:புதிய ஜனநாயக கட்சியினரை யும் ஜனநாயக இடதுசாரி முன்ன ணியினர் உட்பட்ட இடதுசாரிக ளையும் தமிழ் சிங்கள மக்கள் கடந்த தேர்தலில் நிராகரித்துள்ளனர். நீங்கள் இதன பிணி னரும் ஏனர் இந்த அரசியலில் ஈடுபடுகிறீர்கள்?
பதில்: நாங்கள் இந்தப் பாராளுமன்ற அரசியலில் ஈடுபடுவது தேர்தலில் வென்று அரசியல் அதிகாரத்தைப் பிடிக்கவும் இல்லை. அல்லது எவருடனும் அதிகாரத்தைப் பங்கு போடவும் இல்லை. அல்லது எந்த ஆட்சிக்கும் முட்டுக்கொடுக்கவும் இல்லை. தேர்தலில் நிற்பதன் மூலம நமது அரசியல் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டுபோக முடியும். அரசியல் விடயங்கள் தீவிரமாக விவாதிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் நாங்கள் நினர் றால் மக்களுடனான தொடர்பு களை வலுப்படுத்த முடியாது. வென்றால் பாராளுமன்றத்தை நாங்கள் பாவிக்கிற விதமும் பாராளுமன்ற அரசியல் கட்சிகள் பாவிக்கிற விதமும் முற்றிலும் எதிரெதிரானவை.
பாராளுமன்றத்தின் மூலம் இந்த நாட்டினது பிரச்சினைகளையோ இந்த நாட்டின் எந்தத் தேசிய இனத்தினதும் பிரச்சினையையோ எந்தச் சமூகப் பிரிவினது பிரச்சி னையையோ தீர்க்க முடியாது என்பது நமது நிலைப்பாடு. அதே வேளை பாராளுமன்றத்தின் மூலம் செய்யக்கூடிய சில காரியங்கள் உள்ளன. மக்களை ஒடுக்குகிற ஆட்சியாளர்களும் கொள்ளையடிக் கிற அந்நியர்களும் அவர்களது உள்ளுர் கையாட்களும் பற்றி அம்பலப்படுத்தி மக்களுக்கு அறியத்தர அது ஒரு களமாகிறது. மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் பற்றி பொதுசன மட்டத்தில் கவனத்தைக் கொண்டுவர அது ஒரு களமாகிறது. அதேவேளை, பாராளுமன்றத்தில் இருப்பதோ அல்லது வெளியில் இருப்பதோ நமது அரசியலின்
போர்ப் பிரகடா 7ம் பக்க தொடர்ச்சி
ஆளுமையின் பூரண மறுதலிப்பு என்ற உண்மையைத் த.வி.கூட்டணியோ பெருவாரியான விடுதலை இயக்கங் ளோ உணர இயலாதிருந்தனவா? அதுை உண்மையாகவே தங்களுக் பேசும் அதிகாரத்தை மட்டு -து நபி மக்கள் அனைவருக்கு ாகவும் கே அதிகாரத்தையும் அந்த அடவிநாட்டிற்கே வழங்கி விட்டனரா?
|-
தடை வின் தலைவரை
இந்திய மேலாதிக்கவாதிகளும் ஆளும் வர்க்கமும் இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை 1997 உடிைக்கை மூலம் தாங்கள் வேண்டியதைப் பெற்று விட்டனர். எனினும் எந்தப் பிரச்சினை யை முன்வைத்து அந்த உடன்படிக்கை ஏற்பட்டதோ அதைத் தீர்ப்பதை விட இந்தியாவின் பிராந்திய நலன்களையும் மேலாதிக்க நோக்கங்களையும் காப்பாற்றிக் கொள்வதிலேயே அது முக்கியமாகப் பயன்பட்டது. இந்திய மேலாதிக்கக் கனவை முழுமைப் படுத்த இயலாத விதமாக வட இலங்கையில் விடுதலைப் புலிகளும் தெற்கில் பலவேறு சக்திகளும் முற்றிலும் எதிர்மாறான காரணங் கட்காக இந்தியாவின் குறுக்கீட்டுக்குத் தடையாக நின்றன.
பங்ளாதேஷில் முஜிபுர் ரஹற்மானை முன்வைத்து இந்தியா செயற்பட்டது போல இலங்கையிற் செயற்பட வரத ராஜப் பெருமாளோ அமிர்த லிங்கமோ மக்களால் ஏற்கப்பட்ட தலைவர்களாக இருக்கவில்லை. இந்தியாவிடம் எவ் வளவு தூரம் தம்மைப் பறிகொடுத் திருந்தனவோ அந்தளவுக்கு ஒவ் வொரு தமிழ்த் தேசியவாத இயக்க மும் கட்சியும் மககளிடமிருந்து அந்நியப் பட்டிருந்தது என்றாலும் இந்திய மேலாதிக்கம் இலங்கை அரசியற் சதுரங்கப் பலகையில் நகர்த்துவதற்காக எந்த திரியான காயையும் விலைக்கு வாரு ஆயத்தமாகவே இருந்து மேலாதிக்கத்தின் தயவில்
===
- ĉVAĴOJÓÏ ÖÎÏ Î»ÎÎ6)
தனி மையோ நடைமுறையையோ தீர்மானிக்காது. பாராளுமன்றம் எமது அரசியல் வேலைகட்கான ஒரு களம் மட்டுமே. அதைவிட முக்கியமான களங் களும் உள்ளன. மக்கள் பாராளுமன்ற அரசியலில் நம்பிக்கை யோடு உள்ள அளவுக்கு நாமும் அதில் பங்கு பற்றுவதன் மூலம் நமது அரசியல் வேலைகளை விரிவுபடுத்த நமது சக்திக்கு ஏற்றபடி அதில் ஈடுபடுவோம்.
மக்கள் அரைநூற்றாண்டுக்கால மாகத் தீவிர குறுகிய அரசியலுக்குப் பழக்கப் பட்டு விட்டனர். தமிழரைக் காட்டிச் சிங்களவரை மிரட்டி ஏமாற்றுவதும்,
இருக்கவோ அரசி போகவோ இயலு
சென்ற தேர்தலி நாலுகட்சிக் கூட்ட நம்முடனர் விவா த்தயங்கின. இது காலம் இதற்கான மக்கள் சரியான நி காலம் எடுக்கும்.
அங்கு வந்த பின்பு ஏய்க்க முடியாது. நமது பணி சிரம நாம் ஒதுங்கி நிற முன்னெடுத்துச்
சிங்கள வரைக் காட்டித் தமிழரை மிரட்டி ஏமாற்று வதுமாக வளர்ந்த
அரசியல் இனி நு போராகத் தொடர்கிறது. போரை மைய மாக வைத்து நடந்து வந்த அரசியலில் உண்மையான இடதுசாரிகள் பலவீன மடைந்தது உண்மை போலி இடது சாரிகள் கூட ஒரு இனைவாதக் கட்சியையோ இன்னொன்றையோ வைத்தே தேர்தலில் வாக்குகளைப் பெறுகிறார்கள். ஜனதா விமுக்தி பெரமுன கூட இனவாதமே பேசுகிறது. எனவே நமது தோல்வி களை இப் பின்னணியிலேயே நோக்க வேண்டும்.
இந்த இனவாத அரசியல் மூலம் நாட்டின் எந்தப் பிரச்சினையும் தீராது என்பதை மக்கள் காணும் நாள் அதிக தொலைவில் இல்லை. அதன் பின்னரே மக்கள் மாற்று வழிகளைத் தேடுவர். அதுவரை நாம் வெறும் தேர்தல் முடிவுகளை வைத்துச் சும் மா
நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி உடன்படச் செய்வதன பினபு நடைமுறைப் படுத்தப்பட்ட இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் வடக்கு-கிழக்கு மாகாண சபை உருவானது. இதில் பங்குபற்றுவது பற்றி விடுதலைப் புலிகள் முன்வைத்த கடும் நிபந்தனைகள் தொடங்கி இந்திய அமைதி காக்கும் படையினருட 60TT 60 GESLUIT வரையிலான நிகழ்வுகளை விளங்கிக் கொள்வதாயின், இலங்கை-இந்திய உடனர் படிக்கை இந்தியாவினர் உள்நோக்கங்களையும் நலன்களையும் எவ்வளவு தூரம் உள்ளடக்கியிருந்தது
பிழைப்பு நடத்த ஆயத்தமாக இருந்த தமிழ்த் தேசியவாதிகள் ஏற்கனவே விலை போனவர்கள் என்றளவில் அதிகம் பேரம் பேசுவதற்கு அவர்கட்கு இடமிருக்கவில்லை. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை தமக்குப் போட்டியாக வரக்கூடிய எந்த அரசியற் சக்தியையும் சகித்துக் கொள்ளுகிற மனோபாவம் இருந்த தில்லை. அதைவிட தமிழ் விடுதலை இயக்கங்களாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்ட முக்கியமான
உை
குரிய நேர்மையான
கேள்வி : தமிழ் பிரச்சினையின் 6603, 5,6ft 6T60612
பதில் தமிழ் மக்களி சரியாக அடையாள ஒழியத் தீர்வுக்கான அறிய முடியாது. ஏற்பட்ட மாற்றங்க அதன் விளைவான புலப் பெயர்வும் இன மேலும் சிக்கலா இன்றைய பிரச்சிை இரட்டையா என்ச் சரியாக முன்வைக்க இது தான் இன்று : எனப்படுவாராலும் வாதிகளாலும் ( கின்றன. இன்றை மையும் விடுதலைப் பு
疹 榭
என்பதையும் கன வேண்டும். இவ்விட மக்களது குறிப்பாக கவனத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தது.
வடக்கு-கிழக்கு ம பங்கு பற்ற மறுத்து சூழலில் 1988ல் தேர், அதிலும் த.வி.கூட்ட பட்டது. அதையடுத்து மன்றத் தேர்தலில் த g, L60 of use of G ஒவ்வொன்றுமே உ அதிசயமும் இல்லை.
அரசியல் தொப்
களையும் மிதிவாதிக இந்த மிதவாதத் தின் (D60) DD5167TGT 6).J607 (UP0 அயலார் நலன் பேணு மக்கள் அறிய மாட் அறிந்திருந்தாலும் மற என்றும் எதிர்பார்க்க தான், காந்தி வேட பூச்சைச் சிறிது சுர அவசியமாகிறது.
இயக்கங்கள் எவற்றிலும் அணுகுமுறை யோ ெ அரசியலோ " மூலமே இயக்கங்களுக் இயக்கங்கட்குள்ளும் முரண்பாடுகள் தீர்த்துக்கொள்ளப் பட்டன. இந்திய அரசின் முகவர் களாகச் செயற்பட்ட அமைப்புக்களில் வெளித்தூண்டுதலாற் பல வன்முறைச் சம்பவங்களும் படுகொ லைகளும் நடந்துள்ளன என்பதையும் நாம் அறிவோம்.
இன்று அரசியற் பண்பாடு பற்றியும் புரிந்துணர்வு பற்றியும் பேசுகிற நிதானத்தின் குரல்களுக்கு உரியவர் களின் கைகளில் படிந்த இரத்தக் கறைகளைப் பற்றி இன்று இல்லாவிடின் இன்னொரு நாள் தமிழ்ச் சமூகம் அறியாமற் போகாது. எனவே தான் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் pset set er et af G = sens Gus = s
160 I UJUD
H(UPDO
விடுதலைப் புலிகள் படுகொலைகளை என ஏற்க இயலாது. அரசியல், மக்கள் போ யுத்தம் என்ற கரு LJ 60 % LITT 6015.J. Sb வன்செயல்களைத் த பார்ப்பதும் தவறானது 1983ன் பின் தமிழ் யலைப் பொறுத்தவ gefTg/TélL GLITööTeufr.
அரசியலில் இறங் அவருடைய பதவி மே அவரது பலவீனத்தை
 
 

。 யலிலிருந்து விடுப்பில்
DIT ?
ல் சட்ட வடக்கில் ணிையும் ஈ.பி.டி.பி. யும் தத்தில் இறங்க ஏன்? எதிர்வரும் ா பதிலைத் தரும். லைப்பாட்டுக்கு வரக் ஆனால் அவர்கள் பாராலும் அவர்களை இடைக்காலத்தில் மானது அதற்காக க முடியுமா? நாம் செல்வது மக்களுக்
அரசியலாகும்.
மக்களின் இனப் தீர்வுக்கான வழி
ன் இனப்பிரச்சினை FII g, TGOOTLI LJLLL LITs) வழி வகைகளை
1983க்குப் பிறகு ளும் போக்குகளும் பெருமளவிலான ன்று பிரச்சினையை | g, gol 2 6f 6f 60f. னயை ஒற்றையா ற விதமாகயாரும் முடியுமா? ஆனால் தமிழ்த் தலைவர்கள்
fIEJSEGMTÜ (Burfh6oT முனி வைக் கப்படு ய பிரச்சினையின் லிகளா? விடுதலைப்
ரிப்பிற் கொள்ள பம் இலங்கையின் த் தமிழ் மக்களது திட்டமிட்டே விடுதலைப் புலிகள் Tas, nT GOOT SF60)Luuloj ஒதுங்கி நின்ற தல் நடைபெற்றது. பணி ஓரங்கட்டப் து நடந்த பாராளு தமிழர் விடுதலைக் பரிய தலைகள் ருண்டதில் ஒரு
ஏனெனில் ஐந்து
கிறது
O. O. O.
ள் என்பவர்கள், ரையின் பின்னால் றை அரசியலையும் ம் முகவர்களையும் டார்கள் என்றும் ந்து விட்டார்கள் க் கூடும். எனவே பங்களின் முகப் 600TL LJ UTITULg).
புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளா என்பதா? தமிழீழமா ஐக்கிய இலங்கை யா என்பதா? அல்லது சிங்களப் பேரினவாத நோக்கில் நாட்டினர் 5უn som = can பயங்கரவாதமும் பிரவினை வாதமும் மட்டுமா? தமிழ் மக்கள் தங்களது விடுதலைக்கான போராட்டத் தில் வலிந்து இறங்கவில்லை. பேரின வாத அரசியலும் ஒடுக்கு முறையும் அவர்களை அதில் இறக்கின. அதை விடத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பிரச்சினைகளை என்றுமே முழுமை யாக நோக்காமல் தமிழ் மக்களை தனிமைப்படுத்துகிற முனைப்பிலும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிளவு படுத்துகிற முறை யிலுமே செயல்பட்டு வந்துள்ளனர்.
கேள்வி : மலையக மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக நம்பி வாக்களித்துள்ளார்கள். அவர்களது நம்பிக்கைகள் பயன் அளிக்குமா!
பதில் மலையக மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது நம்பிக்கை வைத்து வாக்களிக்கவில்லை. ஆறுமுகம் சந்திரசேகரன் போன்ற தம் நலன் காக்கும் தலைவர்களால் நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். மலையக மக்கள் எதிர் நோக்கும் வர்க்க-இன அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எவ்வித கோரிக்கையும் முனர் வைக் காது ஆறுமுகம், சந்திரசேகரன் போன்றோர் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் அவர்களது ஏமாற்றும் திறன் எந்தளவுக்கு இருக்கிறது என்பதே முக்கியமானதாகும். மலையக மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறாதவரை ஏமாற்றும் தலைவர்களும் ஏமாறும் மக்களும் இருக்கவே செய்வார்கள்
Eägstgall : 2 mg,6f gL fl Lomé, flé லெனினிச அடிப்படையில் வழி நடந்து வரும் கட்சி எனக் கூறுகின்றீர்கள். அப்படியாயின் ஏன் நீங்கள் இடதுசாரி ஐக்கியத்தை ஏறபடுத் தாது செயல்படுகிறீர்கள்?
*、 * -
வருடங்களாக இந்தியாவில் அஞ்ஞாத வாசம் செய்து மீண்ட தலைவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கவில்லை.
அமிர்தலிங்கத்தின் தோல்வி ஒன்றும் வெட்கக் கேடானதல்ல. 1970ல் தோற்ற அவர் 1977 வெற்றியுடனர் மீளவில்லையா? ஆனால் மக்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு தேசியப் பட்டியல் மூலம் தன னைப் பாராளுமன்ற உறுப்பினராக்கிக் கொன்ைடாரே அது மிகவும் வெட்கக்கேடான விடயம்
தன்னுடைய பதவி மூலம் மக்களுக்கு
அவரைத் தமது அரசியல் பகடைக் காயாக்கிக் கொண ட இந்திய மேலாதிக்கச் சக்திகளும் அதில் ஒரு முக்கிய பங்கு வகித்தன. அமிர்தலிங்கம் விரும்பியிருந்தாலும் அவரை அரசியலிலிருந்து ஒதுங்க இந்திய மேலாதிக்கம் அனுமதித் திருக்குமோ என்பது சந்தேகம் இந்திய மேலாதிக்கத்தைப் பொறுத்தவரை, அமிர்தலிங்கத்திலும் 이 이미 த.வி.கூட்டணிச் சகாக்களிலும் முதலீட் டுக்கு ஏற்ற பயனை அது எதிர் பார்த்தது. 1988 தேர்தல் தோல்விக்குப் பிறகும் இந்திய மேலாதிக்கம் அமிர்த லிங்கத்துடன் அரசியற் பேரங்களை நடத்தவே விரும்பியது.
அமிர்தலிங்கம் பற்றி விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த அவ
2 iறுமே மாற வில்லை.
LID III où
D—
ரிணி அரசியற் ானால் என்றுமே அது வெகுஜன ராட்டம், மக்கள் த்துக்களுக்குப் பினும் அந்த னிமைப்படுத்திப் | அமிர்தலிங்கம் மக்களது அரசி song Glgsosoma, Յ|6/60)D (DD|LIIդ. க வைத்தது கம் மட்டுமல்ல
ப் பயன்படுத்தி
ந்தேகங்கள் பல வற்றில் து விடுதலைப் புலிகட்கு எதிராக அவர் பயன்படுத்தப் படுவார் என்பதற்கு ஆதாரமாக அவர் 1998க்குப் பின்பு அதிகம் பேசாது போனாலும் அவர் இந்திய எசமானர் களை எதிர்த்து ஒரு சொற் கூடப் பேசி அறியாதவர் என்பதையும் நாம் புறக் கணிக்க (UPly-UHTS)
அமிர்தலிங்கத்தின் கொலை மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூற முடியாது. அதை மக்கள் அங்கி
கரிக்காவிட்டாலும் அவரது கொலையை
அவர்கள் ஒரு பொருட்டாகக் கொள்ள வில்லை. அவருடன் சேர்த்துக் கொல்லப் பட்ட யோகேஸ்வரனது மரணம் பற்றி
ਪus அமிர்தலிங்கத்தின் சாவிற்குப் பின் SSS ܐ - ܒ -- ܕܨܠܝ -
பதில் இடதுசாரி ஐக்கியம் முக்கிய மானது என்பதில் எமக்கு எவ்வித கருத்து முரண்பாடும் இல்லை. ஆனால் ஐக்கியம் எதற்காக என்பதே நமக்குப் பிரச்சனையாகும். எமது கட்சியினதும் வேறும் சில இடதுசாரிக் கட்சிகளினதும் முன் முயற்சியால் 1997ல் ஆறு இடதுசாரி அமைப்புகளின் ஐக்கியத் துடன் ஏற்படுத்தப்பட்டதே புதிய இடதுசாரி முன்னணியாகும். ஆனால் பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்திற்கும் தணிக்கட்சி தனிநபர் சுயநலத்திற்கும் புதிய இடதுசாரி முன்னணி பலியாக்கப் பட்டது. அதனைமுன்னின்று நடாத்தி யவர் விக்கிரமபாகு கருணாரத்தினா இன்று அந்த அமைப்பின் தனி ஒருவரது கட்சியாவே இருந்து வருகிறது. தேர்தல்களின் வெற்றி நோக்கத்திற்காக மட்டும் இடதுசாரி ஐக்கியம் அவசியம் இல்லை என்பதே நமது நிலைப் பாடாகும். அதற்கு அப்பாலான பரந்த வெகுஜனப் போராட்டங்களுக்கே இன்று இடதுசாரி ஐக்கியம் தேவை அதற்கான அடித்தள வேலைத்திட்டமும் நேர்மையான அரசியல் நடைமுறை களும் உருவாகுவதற்குரிய காலம் வரும் என நம்புகின்றோம். அப்போது எமது கட்சியின் பங்களிப்பு நிச்சயம் அங்கே இருக்கும்.
JELLIG Beris Gall Liga UggleNL ஆரம்பிக்கின்றது. தேர்தல் italitilsigh éigililiú tillaith paren GlórisLLILL-fils கேள்விகளுக்குப்பதில் Issign Gigi Juliub ali Rasi SMYSTIS ERINGT TugenggŽILJKESEY. ugli ésiliciuGh. புதிய பூமி Basigalugia 73வதுமாடி கெமகேட்டற் தொகுதி
lauth II. Balkanä.
ஆசிரியர்
。
* * 酸 * * * * *
எதையும் செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டு அந்தப் பதவியை எப்படியாவது பதவி பிடித்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கிய ஒருவருக்குத் தலைவர் பதவி ஒரு
கேடா அமிர்தலிங்கத்தை ஒரு தலைவராகத் தமிழ் மக்கள் கருதவில்லை என்றாலும்
அமிர்தலிங்கத்திற்குத் அந்த நப்பாசை போகவில்லை. அவரை வைத்துக் காரியம் சாதிக்க நினைத்த இந்தியா ஆட்சியாளர்கட்கும் அது வசதியாகவே
இருந்தது.
○
த.வி.கூட்டணியால் எது வித ஆதயமும் தேட இயலவில்லை. பத்திரிகைகளில் த.வி.கூ. ஆதர வாளர்கள் சிலர் அமிர்தலிங்கத்தைப் பற்றிய நல்ல படிமம் ஒன்றைக் கட்டியெழுப்ப இடையிடை முயன்றாலும் அது எடுபடவில்லை.
கடைசியாக நடந்ததேர்தலின் போது த.வி.கூட்டணியின் எந்த பிரசாரத்திலும் அவரது படம் பதிக்கப்படவில்லை என்பது முன் குறிப்பிட்ட உண்மையை மேலும் வலியுறுத்துகிறது.
செல்வநாயகத்தின் சில நற்பண்புகளால் அவரது அரசியற் தவறுகளை நியாயப் படுத்தவும் தமிழரசுக் கட்சியின் அரசியல் அழிவினின்றும் காக்க முடியவில்லை எனவே தான் அமிர்தலிங்கத்தின்
இன்றைய த.தே.கூட்டணி வா குறுகிய தேசியவாத சந்தர்ப்பா g|]ിuബിഞ്ഞ് 5ന് ഞoஅழிந்து தமிழ் மக்களின் விடுதலை = துரோகமும் செய்த மேட்டுக்கு அரசியலையே நடத்தி வந்து
அமிர்தலிங்கத்தின் மரணத விட அந்த அரசியல் தொடர்கிறது Guipui Sea
ബട്ട -

Page 10
ஜனவரிபெப்ரவரி 2002
முள விம் தீவிரவாதிகள் பற்றியும் பயங்கரவாதம் பற்றியும் பயங்கரவாதத் துக்கு எதிரான போர் பற்றியும் நமது நாளேடுகள் பிதற்றுகின்றன. சிங்களப் பேரினவாதத் தலைமைகள் யாவும். யூ என பியா கட்டும் பொதுசன முன்னணியாகட்டும் சிஹல உறுமய வாகட்டும் அமெரிக்கா ஆப்கானிஸ் தான் மீது குண்டு வீசுவது பற்றி எல்லாரும் ஏற் கிறவர்களாவே உள்ளனர். ஜே.வி.பி. யூகோஸ்லாவியா மீது குண்டு வீசப்பட்ட போது நடத்திய
அமர்க்களத்தை ஆப்கானிஸ்தான் விடயத்தில் காண முடியவில்லை. தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் என்ன சளைத்தனவா அமெரிக்க வன்முறை யைக் கண்டித்து ஒரு சொல்லேனும் யாரும் பேசத் துணிந்தார்களா? முஸ்லிம் ஐக்கியம், முஸ்லிம் தேசியம் என்று சொல்லி வாக்குச் சேர்த்த தலைவர் களும் முஸ்லிம் காங்கிரஸ் பிற முஸ்லிம் கட்சிகளும் வாயடைத்து நிற்பது ஏன்?
அமெரிக்காவின் இரு நகரங்கள் மீது நடந்த தாக்குதல் பயங்கரவாதத் செயல் என்பது பற்றியோ அதனால் உயிரிழந் தோர் ஒரு பாவமுமறியாத அமெரிக்க உழைக்கும் மக்கள் என்பது பற்றியோ நமக்கு ஐயமில்லை. ஆனால் இந்தப் பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்தது யார் என்பது பற்றியும் நாம் மறக்க முடியாது அமெரிக்கா மீதான தாக்கு தலுக்கு ஒசாமா பின் லாடன் என்கிற முன்னாள் சிஐஏ முகவரும் அமெரிக் காவின் செல்லப்பிள்ளையும் இன்று வரை இஸ்லாமிய தீவிர வாதியாகவே (உயிரோடிருந்தால் தொடருகிற ஒருவர் மட்டுமே காரணம் என்பதற்கு அமெரிக்கா தன் சாட்சியங் களை இன்னமும் மும்முரமாக உற்பத்தி செய்து கொண்டு தான் உள்ளது.
அமெரிக்க உளவுச் செய்மதிகள் அறியாமல் தகவல் பரிமாற முடியாத நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த பின்லாடன் இந்த அற்புதத்தைச் செய்திருந்தாலும் அல்லாமற் போனால்
இலங்கையின் புரட்சிகர இயக்கங்கள் என்று சொல்லப்படுபவை யாவும் புரட்சியை மறந்தாயிற்று கம்யூனிஸ்ட் கட்சி எனக் கூறப்படுவது கம்யூனிஸத் தை விட்டு வெகுநாட்களாகி விட்டது. சேகுவார இயக்கம் என்ற ஜே.வி.பி சேகுவாராவை மறந்தது மட்டுமல்ல கியூ புரட்சியையும் மறந்து வெகு நாட்களாகிவிட்டது. ஆனால் இதுவரை கியூ தேசிய தினத்தை நினைவு கூர்ந்து Ln giflg. Glovedflofon) LDFI (56)III சிந்தனையை அடிப்படையாக கொண்ட புதிய-ஜனநாயக கட்சி 2002 வரி முதலாம் திகதி கியூபாவின் தேசிய தினத்தை பெரியளவில் அம்பு கிராணட் பாஸிலுள்ள பண் குரு மணி டபத்தில்
டாடியது.
சோஷலிஸத்தை உயர்த்திப்
ஏகாதிபத்தியத்திற்கு து ஏகாதிபத்திய உலக
அவரது கையாட்களே இதன் காரணக ர்த்தாக்களானாலும், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது நடத்திய குண்டுவீச்சுக்கு இது வரை ஒரு நல்ல நியாயமுமில்லை. முதலாவதாக, அமெரிக்கா அரசாங்கத்திடம் பின் லாடனுக்கு எதிரான சாட்சியங்களின்றி அவரை ஒப்படைக்க இயலாது என்று ஆபகானிய தலிபான் அரசு சொன்ன தில் சர்வதேசக் சட்டப்படி ஒரு தவறும் இல்லை. அடுத்ததாக இந்தக் குண்டு வீச்சை நடத்துவதற்கு அது ஐ.நா.
36th OffliñőT6lleróT SEADÈšej Lilletõrë a DLGÓT ÉIGIÖSA ஆப்கானை தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வருவது
பாதுகாப்புக் சபையின் அங்கீகாரத்தைப் பெறவுமில்லை. அதைவிட அமெரிக்கா வின் தாக்குதல் களால் அதிகம் பாதிக் கப்பட்டவர்கள் சாதாரண மக்களே என்பதும் அமெரிக்க விமானங்கள் சாத ாரணக் குடிமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்துக் தாக்கியதற்கும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
உலகின் பெரிய செல்வந்த நாடான அமெரிக்கா உலகினர் மிக வறிய நாடான ஆப்கானிஸ்தான் மீது ஏன் போர் தொடுத்தது? இதற்கு நீண்ட காலத் தேவை சார்ந்த காரணங்கள் இருந்தன. ஒன்று சோவியத் சார்பு ஆட்சியைக் கவிழ்த்த பிறகு அமெரிக்கா வின் ஆதரவுடன் அதிகாரத்தைப் பிடித்த தலிபான் அமெரிக்காவின் கைப்பாவை யாக இயங்காததால் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தான் தன் அதிகாரத்தை நிலை நிறுவ முடியவில்லை. ஈரான், பாக்கிஸ்தான். சீனா, தஜிக்கிஸ்தான். உஸ்பெக்கிஸ்தான், கஸகஸ்தான் ஆகிய நாடுகளை எல்லையிற கொண்ட ஆப்கானிஸ்தானின் கேந்திர முக்கியத்துவம் பிராந்திய மேலாதிக்க அடிப்படையில் முக்கியமானது. மறுபுறம் தஜிக்கிஸ்தான் எண்ணெய் எரிவாயு வளங்களை அமெரிக்கா தன் ஆதிக்கத் திற்குள் கொண்டுவர ஆப்கானிஸ்தான் வழியான குழாய்வழி களை இட வேண்டும். இவ்விடயத்தில் யாருடைய கட்டுப் பாட்டில் இக் குழாய்வழிகள் இருக்க வேண்டும் என்பது பற்றி
மயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மை பாத்திரத்தை வகிக்கும் கியூ சோஷலிஸ அரசிற்கும், கியூ கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைவர் பிடல் கஸ்ரோவுக்கும், கியூ மக்களுக் கும் ஒத்துழைப்பை தெரிவிப்ப தாகவும், கியூபாவை மதித்து கெளரவப் படுத்துவ தாகவும் மேற்படி கியூ தேசிய தினவிழா அமைந்தது.
நாராயணன் குரு மண்டபத்திற்கு வெளியில் லேயார்ட்ஸ் புரோட்வே வீதியில் செம்மலர்கள் வீதி நாடகக் குழுவினரின் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டது. அனைத்து உலக நாடுகளின் விவகார ங்களிலும் தலையிட்டு மக்கள் விரோத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அமெரிக் க ஏகாதிபத்தியத்தை முறியடிக்க செங் கொடியின் கீழ் அணிதிரள வேண்டி யதன் அவசியத்தை வலியுறுத்தி யதாக அவ்வீதி நாடகம் அமைந்திருந்தது.
15
தலிபான் ஆட் குச் சில ஆண் இருந்து வந்துள் ஏகாதிபத்திய தேவை சார்ந்த ஆப்கானிஸ்தா வதற்கு நீண்ட வைத்திருந்தது. நிகள் வுகள் இ உடனடியான ே
க்குமாறு அமெரி
2-L GOTL, LLJT GOT அமெரிக்கா 5 ஒன்று சென்ற முன்பாகவே அ தாரத்தில் ஏற்பட் ց, որ հիoot Gլյր, 2000வது ஆண் நெருக்கடியை 2. Dug, Suslo வளர்ச்சியில் ஏற்ப பங்குச்சந்தையி
6. தாரத்தை நிலை 116(ভ (up০য়া ওয়া அமெரிக்க வங்கி பட்டு நினைத் பலனே கிட்டியது தான் மீதான பே தைப் பொரு யிலிருந்து திசை
JULI GÖTULL-g5).
மற்ற முக்கியமான சோவியத் யூனிய உலகின் அதி
உலகின் ஒரே ந ாகவும் தன்னை முற்பட்ட அமெரிக் றில் முதல் முதல மீது நடத்தப்பட விமானத் தா அதிர்ச்சியினின்று இருக்கவில்லை. 6Ꭻ60ᎸᏌ,60060ᎢᎯs6lᎢᎱᎢᏭy] ராடர்களாலும் ளாலும் அமெரிக் LDIT6OT 6)J6osofilg,6O)LDLL தலைமைக் கேர் முடியாது போனத வலிமைபற்றி மக்க
அமெரிக்காவிற்கு அடிபணியாத வீர
கொழு அதன் பின்னர் ம நிகழ்ச்சி ஆரம்ப உரையாற்றிய கட்சியின் தேசிய இதம்பையா மூன் கியூபாவின் ே போராட்டத்தில் சோஷலிச ஆட் அனுபவங்களை கொள்வது அவ வருடத்தை வரவே (Ε σ, που π. Θμίθ ფისე სტუჩფენეჩნურ ფენეჩ | கொள்வதற்கு இலங்கை மக்க ஏகாதிபத்திய 2 எதிர்ப்பு தெரிவிக் உயர்த்திப் பிடிக்கு விடுதலை தினத்ை
 
 
 
 
 
 
 
 
 
 

O
யுடன் அமெரிக்காவுக் களாகவே முரண்பாடு ாது இவை அமெரிக்க தின் நீண்டகாலத் விடங்கள் அமெரிக்கா னைத் தன் வசப்படுத்து காலத் திட்டங்களை செய்ற்றெம்பர் 11ம்திகதி த்திட்டத்தைத் தன் தவைகளுடன் இணை
60 66 திர்நோக்கியவற்றுள்
ஆண்டுக்குச் சிறிது மெரிக்கப் பொருளா ட சரிவாகும். அமெரிக் ருளாதார வளர்ச்சி டில் மந்தமாகி 2001ல்
எதிர் நோக்கியது. தேக்கமும் தொழில்
ட்ட சரிவும் அமெரிக்கப்
ம் நெருக் கடிக்குக்
u
நிறுத்த செய்ற்றெம்பர் ELD Lusu SEL.com suassi | வட்டி வீதம் குறைக்கப்
ததிலும் குறைவான எனவே, ஆப்கானிஸ் ார் மக்களின் கவனத் ாதார நெருக்கடி திருப்புவதற்கு மிகவும்
உடனடிக் காரணம் னின் சரிவுக்குப் பிறகு வலிய நாடாகவும் TLLIT sotoolDërrijoi க் காட்டிக் கொள்ள காவால் தன் வரலாற் ாக அமெரிக்கா மணன் I.L (6l6)Ji) m5lg,IJ LDrT 60T க்குதல் ஒனர் றினர் மீள்வது எளிதாக அமெரிக்கா வின் ம் முப்படைகளாலும் ரோந்து விமானங்க காவின் அதிமுக்கிய த்தையும் ராணுவத் திரத்தையும் காக்க ால் அரச யந்திரத்தின் ளது நம்பிக்கையுைம்
Í lflöd) கியூபா மக்கள்
ம்பில் தேசிய தினக் கூட்ட
ண்டபத்தினுள் கூட்ட DITഞ19, 560 660)ഥ புதிய ஜனநாயக அமைப்பாளர் தோழர் றாம் உலக நாடான தசிய விடுதலை இருந்து மட்டுமல்ல, சிமுறையிலிருந்தும் நாம் பெற்றுக் யம் இன்று புதிய ற்பதற்கு கொக்கோ போன்ற பண்நாட்டு ாட்டங்களில் கலந்து հո նայեցից, տնւ6ւն i sóng, Sunt surm som உலகமயமாதலுக்கு ம் சோஷலிஸத்தை கியூபாவின் தேசிய த நினைவு கூர்வதில்
அதைவிட முக்கியமாக அமெரிக்க முதலாளிய நிறுவனங்களது நம்பிக்கை யும் ஆட்டங்காணச் செய்தது. எனவே எதிரியை உடனடியாகவே தண்டித்துத் தனது வல்லபலத்தை நிலை நிறுவுவது முக்கியமாகியது.
பின் லாடன் உயிருடன் பிடிப்பதோ முறையான விசாரணைக்குட்படுத்தித் தணடனைக்கு உட்படுத்துவதோ அமெரிக்காவின் நோக்கம் என எவரும் நம்பினால் அவருக்கு அமாவாசையில் அம்புலி காட்டுவது கூட எளிதான விட யமாகவே இருக்கும். பின் லாடனைப் பிடிப்பது என்ற பேரில் அமெரிக்கா தனது போரை ஆப்கானிஸ்தான் முழுவதற்கும் விஸ்தரித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானின் எசமான் யார் என்பதை அங்கு தலிபான் ஆட்சி யைக் கவிழ்க்க உருவாக்கப்பட்ட நாலு இயக்கக் கூட்டணியான வடக்குக் கூட்டணிக்கு மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
வடக்கு முனி னணியில் இருந்த இயக்கங்கள் மீது தமது செல்வாக்குக் காரணமாக ஆப்கானிஸ்தான் எதிர் காலத்தின் மீது தமது ஆளுமையைச் செலுத்த எதிர்பார்த் திருந்த ரஷ்யாவும் இந்தியாவும் ஏமாற்றத்துக்குள்ளாகி விட்டன. பாகிஸ்தானுக்குப் பகைமை யான ஆப்கானிஸ்தான் ஆட்சி ஏற்படு வது அமெரிக்காவுடைய இப்போதைய திட்டங்களுக்கு அமைவானதில்லை.
அமெரிக்கா குறுகிய காலத்தில் ஆப்கா னிஸ்தானில் தனக்குச் சாதகமான ஆட்சியொன்றை அமைக்கலாம். ஆப் கானிஸ்தானை மீளக் கட்டியெழுப்புவது என்ற பேரிலும் பொருளாதார உதவி என்ற பேரிலும் ஆப்கானிஸ்தானைத் தனது பொருளாதார ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவர எடுக்கும் நடவடிக் கைகள் மூலம் ஆப்கானிஸ் தானின் அரசியல் நெருக்கடியைத் தீர்க்க முடியுமோ என்பது இன்னொரு விடயம்
அமெரிக்காவின் அன்ைமைக்காலப் போர்
முறைக்கு அமெரிக்காவே உடந்தை
யாக இருந்து வந்துள்ளது. இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் அரபு
அமெரிக்கா தனது படைகளுக்கு ஆபத்தில்லாமல் குண்டுவீசித $)||16് படைகளின் முன்நிலைகளையும் அரண் களையும் ஆயுதங்களையும் அழித்ததன் மூலம் தனக்கு ஆட்சேத மில்லாமல் வடக்குக் கூட்டணியினர் மட்டுமே உயிரிழப்பை எதிர் நோக்கு மாறான முறையில் போரை நடத்தியது. தலை நகர் காபூலைக் கைப்பற்றிய வடக்குக் கூட்டணி அமெரிக்காவை மீறி எதையும் செய்ய முடியாத நிலையில் திணறுகிறது.
பங்கெடுப்பது அவசியம் அதனை வலியுறுத்தியே இந்நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.
தேசிய விடுதலைப் போராட்டங்களில் இருந்து பட்டறிவுகளைப் பெற்று தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரா ட்டத்தை முன்னெடுக்க வேண்டும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு நட்பு சக்தி எவையென்றும் எதிர்ப்பு சக்திகள் எவையென்றும் சரியாக வரையறுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியா என்பவற்றுடன் தந்திரோபாய ரீதியாக தொடர்பு களை வைத்துக் கொள்வ தாகக் கூறிக்கொண்டு மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் மூலோபாயத் தை தகர்த்துவிடும் என பதில் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்.
|எதையுங் கற்றதாக வரலாறு இல்லை.
நடவடிக்கைகட்கு அதிகம் இலக்காகி புள்ள நாடுகளில் முக்கியமான நாடுக ளாக ஈராக்கும் ஆப்கானிஸ் தானும் உள்ளன. மறுபுறம் பலஸ்தீனத்தில் அரபு மக்கள் மீதான இஸ்ரேலிய அடக்கு
நாடுகளினதும் இஸ்லாமிய நாடுக ளினதும் மக்களின் வெறுப்பு ஆளாகி யுள்ளதற்குக் காரணங்களில் முதன்மை யானது பலஸ்தீனப் பிரச்சினையில் அதன் முரட்டுத்தனமான சியோனிஸ் சார்பு நிலைப்பாடே இதற்கான காரணங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கின் எண்ணெய் வளத் தைக் கட்டுப்படுத்துவதற்கு இஸ்ரே லைத் தனது கருவியாகப் பயன்படுத்துவ துடன் தொடர்புடையது.
அமெரிக்க ஏகாதிபத்தியம் வைத்த ஒவ்வொரு பொறியிலும் தவறாமல் தன் காலை வைத்துக் காயப்படாமல் போக வில்லை. ஆயினும் ஏகாதிபத்தியங்கள்
ஆப்கானிஸ்தானில்
என்று புதிய ஜனநாயக கட்சியின்
அமெரிக்கா தன்னை மேலும் ஆழமான சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறது என்பதற கான அடையாளங்கள் இப்போதே தென்படுகின்றன. அதைவிட மோசமாக அமெரிக்காவின் கொல்லைப் புறம் எனப்படும் தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நாடான ஆர்ஜன் டீனாவில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி அமெரிக்கா வின் அடுத்த பெரிய தலைவலியாகப் போகிறது. உலகத்தின் பெரிய பொலிஸ் காரன் உலகத்தின் பெரிய கைதியாகப் போகிற காலம் வேகமாக நெருங்கி
வருகிறது.
பொதுச் செயலாளர் சிகா. செந்திவேல் உரையாற்றும்போது தெரிவித்தார்.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தேசிய அமைப்பாளர் வாசுதேவ நான யக்கார கியூா பற்றி ஒரு கவிதை யை சமர்ப்பித்து பேசினார். மூன்றாம் உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக தலைமை தாங்கக் கூடிய பக்குவத்துடன் கியூபா இருக்கிறது. ஏகாதிபத்திய உலகமய மாதலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறது. கியூபாவின் அற்புதம் யாதெனில் மக்களின் போராட்ட சக்தியாலும், கியூ தலைவர் களின் முன்னுதாரணமான நடவடிக் கைகளாலும் கியூ புரட்சி நிகழ்ந்தது இடது சாரிகள் என்று கூறிக்கொள் வதிலும் பார்க்க மெய்யான இடதுசாரி களாக நடந்து காட்ட வேண்டும் ஜேவிபியினர். இடதுசாரிகள் என்று தங்களை தாங்களே கூறிக் கொணன் டாலும் தமிழ் மக்களின் உரிமை தொடர் பாக அவர்களின் நிலைப்பாடு இனவாத மாகும் என்று வாசுதேவ குறிப்பிட்டார்.
புதிய ஜனநாயக கட்சியின் அரசியல்குழு உறுப்பினர் சோ. தேவராஜா உரையா ற்றும் போது புரட்சிவாதிகளுக்கு எல்லைக் கிடையாது. சாதி மதம், நாடு என்ற வரையறைகள் கிடையாது. அதனை சேகுவேரா நடைமுறையில் நீரூபித்துள்ளார். ஆர்ஜென்டினாவில் பிறந்த சேகுவேரா கியூ மக்களின் புரட்சியில் ஈடுபட்டு அதன் வெற்றிக் கான பங்களிப்பை செய்துள்ளார் என்று தெரிவித்தார்.
வசந்த திஸாநாயக்கவும் உறையாற்றி னார். இறுதியில் புரட்சிப் பாடல்கள்
μπι Τιμ Στ

Page 11
ஜனவரிபெப்ரவரி 2002
g
பேராசிரியர் š, சிவசேகரத்தின் இரு
இது ஒரு நாடக நூலாகும். சிலே நாட்டவரான அறியேல் டோர்க்மன் 1990 ஸ்பானிய மொழியில் எழுதிய நாடகம், பின்னர் மரணமும் மங்கையும் (Dath and the Maiden) 6T6arp Guusjlso ஆங்கிலத்தி ஆக்கப்பட்டு நாடாகமாக மேடையேறிய பின்பு திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டு வெற்றிபெற்றது. இத் திரைப்பட வடிவத்தை வைத்துச் சிங்கள த்தில் நாடமாக்கப்பட்டு மேடையேற்றப் பட்டுள்ளது. ஆங்கில வாக்கியத்தைச் சார்ந்து சி. சி. யினால் தமிழில் எழுதப் பட்ட நூலே அபராதி நானல்ல நாடகம் ஆகும் இந்நூல் தேசிய கலை இலக்கிய பேரவையினால் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னைய சர்வாதிகார ஆட்சியில் கடத்திச் செல்லப்பட்டுச் சித்திரவதை
தமிழில் கடந்த காலங்களில் ஆக்க இலக்கியங்களின் நூல் வெளியீட்டு முயற்சிகள் மிக அருந்தலாக பகீரதப் பிரயத்தனத்துடன் மேற்கொள்ளப்பட் டுள்ளன. எனவே அந்நூல்கள் தொடர் பான விமர்சனங்கள் என்பன அவற்று க்கு அநுசரனையான வையாகவோ அல்லது ஆதரவு தெரிவிப்பனவாகவோ அமைவதையே படைப்பாளரும் விரும் பினர். ஆக, புத்தக வியாபாரமும் விமர் சனங்களும் கைகோர்த்து நடைபயில் வதையே இலக்கிய நெஞ்சங்கள் விரும்பின.
நிலைமை இன்று மாறிவிட்டது. தமிழ் நாட்டில் மட்டுமன்றி ஈழத்திலும் கணணி யின் வரவால் நூல்களின் வெளியீடுகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இச் சூழலில் புத்தகப் பண்பாட்டை விருத்தி செய்ய வேண்டு மெனில் திறந்த
கடந்த டிசம்பரில் தாயகம் தனது 43வது இதழை வெளியிட்டுள்ளது. இலங்கை யின் பிரபல ஆய்வாளர்கள் விமர்சகர் ஒலிபரப்பாளர்கள் பார்க்க மறுக்கும் ஒரு இதழாக தாயகம் யாழ்ப்பாணத்தி லிருந்து கடந்த 25 ஆண்டுகளாக வெளிவருகிறது. இதன் ஆசிரியராக எழுத்தாளர் க. தணிகாசலம் செயற் பட்டு வருகிறார். இவர் தன்னையொரு எழுத்துலகக் கொம்பனாக வெளிப்படுத் தாது தன்னடக்கமும் அழமும் உறுதியும் மிக்க எழுத்தாளராக இருந்து வருகிறார். அந்த நிலைப்பாடு சிலருக்கு ஒவ்வாமையாகும் அதனால் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகள் சிலவற்றில் இவரை நூல் பெறுவோர் வரிசையில் சேர்த்துக் கொள்ளும் sferoj யாழ்ப்பாணத்தில் இவரது பேச்சை தமது வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கேட்க அஞ்சுகின்றதன் மூலம் தமது இலக்கிய த்தூய்மையை பாதுகாத்துக் கொண் டதை கடந்த டிசம்பரில் கண்ணுற்றேண் அரசியலியிருந்து இலக்கியத்தைப் பிரிப்பவர்களின் பக்கம் தற்போது காற்று வீசுவதனால் இலக்கிய முடம் உச்சம் பெற்றிருப்பதனால் தாயகம் சிலரது கண்ணுக்கும் தெரியாது தெரிய வேண்டிய அவசியந்தான் பொதுவர் களுக்கு ஏது?
43வது இதழில் 10 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கவிஞர்கள் இராகலை பன்னீர் சிவசேகரம், தணிகையன் நீர்வை கலைவரணி, சூரியநிலா குறTபன அழ, பகீரதன், இராம. ஜெய பாலன், பளை சோகுலராகவன், த. ஜெயசீலன் ஆகியோரின் கவிதைகள்
p. 66 Tool.
ஆறுதல்கள் என்ற கவிதையில் துTங்கிக் கிடந்த அடிமைத்தனம் தகர்த்து/ ஓங்கிக் குரல் கொடுத்த /உலக முதல் முதுகெலும்பே. ஜீலியஸ் சீசர் என விழிப்பது எவ்வளவு சரியாகும்? அதைவிடவும் ஸ்பாட்டக்களல்ஸை வெறுமனே "அன்பான என விழிப்பதும் ஜூலியர்கீசருடன் இணைப்பதும் எப்படி ஆறுதல் தந்து அகத்தில் ஒளி ஏற்றும் என்பது தெரியவில்லை. விமர்சனம் பற்றி கவிதை படைப்பாளி கள் என்று தம்மைத்தாமே பீற்றித் திரியும் பிரம்மாக்கள் தாம் விரும்பும் விமர்சனம் பற்றி என்ன நினைப்பிலுள்ளார்கள் என்ற அகங்கா த்தை வெளிப்படுத்துகிறது
க்கும் வன்கலவிக்கும் உட்படுத்தப்பட்ட மாலினி என்ற நடுத் தர வயதுப் பெண்ணும் அவரது கணவரான சட்டத் தரணி குமாரும் தங்கள் கடற்கரை யோர வீட்டில் தங்கியுள்ளனர். கடந்த
3SLINJITgl 15 TEUTGÖSA
ஆசிரியர் :- சி. சிவசேகரம்
ஆட்சியில் நடந்த மனிதஉரிமை மீறல் களை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு புதிய அரசாங்கம் குமாரை நியமித்து ள்ளது. ஒரு நாள் இரவில் அவர்களது வீட்டில் நடைபெறும் சம்பவமே நாடக மாக்கப்பட்டுள்ளது. குமார் வீதியில்
விவாதங்களும் விமர் சனங்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்
விமர்சனங்களில் தனிப்பட்ட காழ்ப் புணர்வுகள் குறுங்குணங்கள் தவிர்க்கப் சிவவேகாத்தின் GloñFIRIG 2
பட்டு மாற்று அணியினராயினும் ஆக்கபூர்வமாக கருத்துச் சொல்லும் துணிவும் தனிப்பட்ட நண்பரெனினும் தயங்காது தவறுகளைச் சுட்டிக்காட்டும் பண்பும் வளர்வதுவே நல்ல படைப்
பிலக்கியச் சூழலை விருத்திசெய்வதற்கு அவசியமானதாகும்.
தமிழில் ஆய்வுப்பணி விருத்தியடைந்த
மது சமூகம் கவிதையில் வரும் கற்பழிப்பு சொல்லைத் தவிர்த்திருக்க லாம் நம்பிக்கை கவிதையில் வரும் சிந்திய வியர் வைக்கே சில்லறை கிடைக்கும் உலகம் என்ற நம்பிக்கை உற்பத்திசாரா வியாபார உலகில் எவ்வாறு சாத்தியம் என நம்புவது? ஐந்தாம் ஆண டில் கவிதையில் சிறார்கள் வாழ்வின் சிதைவை மீட்கும் கேள்வி எழுப்பப்படுகிறது. வெளிப்பு கவிதையில் மீண்டும் வருமோர்
SLUTGIF
e
ല-1) മണ്രേ
ms 1 விடியலுக்காய்ܘܨ¬15 ܥܠ ܐܝܣܛܢܒܘܠܘ கவிதையில் திரும்பத் திரும்ப இருள் கவ்வண்டும் மீண்டும் விடியலுக்காய் காத்திருக்கின்றோம் என விடியல் பற்றியே சந்தேகம் கிளம்புகிறது. நான்கு சிறுகதைகள் ஆக்கப்பட டுள்ளன. உடுவில் அரவிந்தனின் பசியும் யாதவன் எழுதிய அரங் கேற்றம் சிறுகதையும் முகமாலை சேகர் எழுதிய இருள் கதையும் கரப்பான் பூச்சிகள் என்ற சித்திரா வின் கதைகளும் உள்ளன. 'பசி கதையில் அழிவற்ற யாழ்ப்பா ணத்தில் மனித உயிர்கள் படும் கொடு மையையும், கோயில்களும் கோபுரங் களும் பணத்திமிருடன் பல்கிப்பெருகி வான்முட்ட வளர்ந்து ஆண்டகைகளின் அடாவடித்தனத்துடன் கிளை விடுவதை யும் அத்தகைய அநியாயத் துடன் சங்க மிக்கும் சகலரின் மீதும் கேள்வி யெழுப்புகிறது. அரங்கேற்றம் கதையில் பிள்ளைகள் பெற்று வெளிநாட்டுக்கு அனுப்பிய வசதியான தந்தையின் அவலச் சாவும் ஊரிலையே வாழும் சாதாரணணின்
தந்தையின் கெளரவச் சாவும் ஒப்பிட்டுக்
காரில்வந்தபோது வே ராஜா என்ற காரில் குமாரை கூட்டிவருகிறார். வதை முகாமில் த செய்தவர் என்பை துப்பாக்கி முனை கட்டி வைத்து
அவர்களது கதையும் எங்கள் கதைதான் துகிறார். குமர்
எதிர்க்கிறார். ராஜ யல்ல எணமறுக்கிற அவரிடமிருந்து மூலத்தைப் பெற்று நிறைவுறுகிறது.
நாடகம் மூலம் உறவுகள் மீதும் ஏ யான ஆட்சி அதிக
அளவுக்கு விமர்சக போதுமானதாக அ விமர்சனத்துறைய நிற்கும் வெகுசில ஒருவர். அவரது வி பலபடைப்பாளர்களி தரிசிக்கலாம். முதலாவது விமர் நூலை 1995ல் ெ அவரது இரணி நூலாகும்.
கவிதை நாடகம், விமர்சனம் எனப்
பெற்ற ஒரு சில சிவசேகரமும் முக்
நூலில் காண விமர்சனங்களே மு
தாயகம் இதழ் 43 பற்றி
காட்டப்படுகிறது.
இருள் சிறுகை ஈடுபடும் இலட்சி உணர்வு பற்றி கேள்வியில் பதட்ட கலப்படமாய் இரு பொய்மையே தொக பொருந்தவில்லை.
சராசரி தாயின் ஆ என்று ஆசிரியரின் வரட்டுத்தனமான இ ஏங்குவது தெரிகிற இளைஞன் அவ்வா தெரியவில்லை. த5 ஒரு இடத்தில் படுகின்றது' என பொய்மை தொனிக் கரப்பான் பூச்சிகள் முறைமை வித்திய துள்ளது. கணவனு துச்சாதனனும், கர பாதிக்கப்படும் பெண் தெரிகின்றார்கள் தாக்கம் ஏற்படுகிறது வால் என்ற யாவும் நடைச்சித்திரம் சி. படைப்பு நன்றாகச் சி சிந்திக்கவும் தகுந்த ஆகும். கட்டுரையை எழுதும் பாங்கு நயப் தொடர முயற்சிக்க நேர்த்தியமுடையதா யாருக்கான கல்வி என்ற சிவசேகரத்தி -ܨܕܡܸܨ ܨ1 ܠܢ ܕܐܨ ܒܨ8 கொலனியுகத்தின் கொம்பியூட்டர் யுக சுரண்டற்காரரின் ே செய்கின்றனவென பெறுபேறுகளே க சாலைகளின் உற். என்றும், சமூகமேம்பா என்ற அடிப்படையில் செய்யவேண்டிய பணி தென்றும் கொல சிற்றுாழியர்களை உ கருவியாக கல்வி தென னும் சமூக கல்விமான்கள் இயர் கீழானவர்கள் என்று களை கட்டுரை து
உடைபடவேண்டிய
 

டயர் காற்றுப்போக
மருத்துவர் தனது அவரது வீட்டுக்கு இந்த மருத்துவரே னக்குக் கொடுமை மாலினி சந்தேகித்து பில் அவரை மிரட்டி விசாரணை நடத் |ந்த விசாரணையை ா தான் குற்றவாளி ார். எனினும் மாலினி ஒப்புதல் வாக்கு விடுகிறார். நாடகம்
படுத்தும் கொடுமை ரத்தின் வன்செயல்
="m_iusუჩკემენუ" (Eps, a=e. ეს
প্ৰতি) ০u695.0550600,
ல் முன்னணியில் ரில் சிவசேகரமும் மர்சனங்களில் நாம் ன் படைப்புகளைத் விவாதிக்கலாம். சனங்கள் என்ற வளியிட்டோம். இது -ாவது விமர்சன
மொழி பெயர்ப்பு பல்துறை ஆற்றல் எழுத்தாளருள்
ßlLILDITSGT6)Jft.
படும் இவரது டிந்த முடிவுகளல்ல.
- - - - - - - - - - - - - - -
அவதானிப்பு
த இயக்கத்தில் ய இளைஞனின் யது. 'அவனது டமும், கவலையும் ந்தது என்பதில் னிக்கிறதென்பதால்
த்மார்த்த ஈடுபாடு ன் வார்த்தையில் லட்சியத்தாய்க்காக து கதாமாந்தரான ாறு ஏங்கியதாகத் ன் கடமை அங்கே நிறைவு செய்யப் ன்ற திருப்தியில் கிறது.
கதை சொல்லும் ாசமாக அமைந் ம், இராவணனும், ப்பான் பூச்சிகளும் ணுக்கு ஒன்றாகத் 5T 60TAD 2 GOOTIT 6495
சிந்தனை என்ற கதிர்காமநாதனின் ரிக்கவும் ரசிக்கவும் புதிய படையல் ப உரயைாடலாய் புக்குரியதும் பலரும் வேண்டிய உருவ கும்.
எதற்கான கல்வி s Gesan Julio usu எழுப் பகிறது. ===5leen Gure த்தின் கல்வியும் தவையைப் பூர்த்தி |றும் பரீட்சைப் ல்வித் தொழிற் பத்திப்பண்டங்கள் ட்டுக்கு நிறுவனம் பல்கலைக்கழகம் சீர்குலைந்துள்ள னித்துவத்துக்கு உற்பத்தி செய்யும் மாறி வருகிற உணர்வற்ற ந்திரங்களைவிடக் ம் பல சிந்தனை |ண்டுகின்றது. மெளனப் (பொரு
*ILIYNğl pilotsöGU
” Piani flagiau
&。
丁、
களின் பாதிப்புகளை பகிர்ந்து கொள் வதற்கு இந்நாடகச் சுவடி உதவு கின்றது. நாடகப் பிரியர்களுக்கு மட்டு மன்றி தமிழ் மக்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதம் இந்நூலாகும்
இவ்விமர்சனங்களையே விமர்சிக்கும் தெளிந்த ஞானச்செருக்குடன் நாம் எல்லோரும் மனந்திறந்து பேசுவோம்.
எாாதார) பண்பாடு என்ற கட்டுரையை வே,சேந்தண் எழுதியுள்ளார். உலக மயமாதலின் பல போக்குகளைத் தெளி வாகச் சுட்டியதுடன் மையநாடுகளின் கம்பணிகளுக்குச் செல்லும் விளிம்புநாடு களின் தேசியச் செல்வத்தை மீட்க செயல்முறையான மக்கள் உணர்வு தட்டியெழுப்பவேண்டிய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். “urTyj6of Gla, Trnů“ (Falun Gong) இதுவும் ஒரு அமெரிக்க மத ஆயுதம்" என ற கட்டுரையை புவியணி 6T(2ğlu 1676TTT, Falan Gong 676öTU60)ğ, தமிழில் பாலுன் கொங் என்பதற்குப் பதிலாக "பாலுண் கொங்" எனவோ அல்லது Fாலுன் Gோங்" என்றோ எழுதினால் உச்சரிப்புக்கு எது சரியாகும் என எண்ணத் தோன்றியது. பாவலன் பா. சத்தியசீலன் என்ற கவிஞனை நினைவு கூறுதல் பற்றி கல்வயல் குமாரசாமி மிக நன்றாகவே எழுதியுள்ளார். போலி மூதறிஞர் மீதும் பேராசான்கள் மீதும் கல்வயலாரின் கோபம் நியாயமானதே அலையின்மீ தொரு தோணி செலுத்திய/ ஆழியாளர் குலத்துடன் பனைத்/ தலையின் மீதொரு பானையிற் பாகமாய்த்/ தமிழெடுக்கும் தொழிலவர் மட்டுமா" என்ற சத்தியசீலனின் கவிதைகள் என்றும் எம் நெஞ்சில் நின்று நிலைக்கும் அவர் பேருடன் எனலாம். * Glց 5orn oմl'' LJL LÓ uր դիա பேய்க்குஞ்சுவினர் விமர்சனமும் சுவையானது திரும்பத் திரும்ப வாசிக்கலாம் வால் போன்று சோ. தேவராஜா எழுதிய ஆச்சி கவிதைத் தொகுப்பு பற்றிய நூல் விமர்சனம் ஒன்றினை இரா. சடகோபன் எழுதியுள்ளார் சடகோபனின் பார்வை கவிதைகளை ஆழத் தொட்டுநிற்கிறது. பயங்கரவாதத்தின் அடித்தளம் பற்றிய குறிப்பு அமெரிக்காவின் தோலை உரிக்கிறது. சிலர் அமெரிக்க தூதரகத் திற்கு காவடி எடுக்கும் இவ்வேளை இது போன்ற கட்டுரை அவசியமாகும். தாயகம் சஞ்சிகை புதிய ஜனநாயகம் புதிய வாழ்வு புதிய பண்பாட்டைத் தோற்றுவிக்கும் சமூக மாற்றப் பாதையில் பயணிக்கும் ஒன்றாகும் என்பதால் சிலருக்கு அதன்மேல் வக்கிரம் தான். அதனையும் கடந்து
தாயகம் தன்பணி தொடரவேண்டும்
கூட்டுத்தசாங்கம்
கூட்டு நல்ல கூட்டு கருவாட்டுக் கூட்டு வோட்டுக் கேட்கும் கும்பலுக்குள் வலுவான கூட்டு நாட்டு வரிச் சுரண்டலுக்கு நலமான கூட்டு வேட்டுத் தாக்கும் நாயகத்தின் வழுதிலங் காய்க் கூட்டு
பாணின் விலை ஏறியதாய் பல்லிழித்த கூட்டு தானும் வந்து செய்த தென்ன தலை கவிழ்ந்த கூட்டு கோணிப் பையில் எலும்பெண்ண கொக்கரித்த கூட்டு காணிகளில் பிணம் புதைத்து 10 ܗ _2sm_L_t6i_L
மரம் வளர்த்துக் கதிரையிலே முட்டு வைத்த கூட்டு பரம் பொருளாய்ப் பத்தினியை போற்றி நின்ற கூட்டு கரம் எடுத்து பரம் தறிக்க கத்தி தந்த கூட்டு சிரம் தறிக்க சில்லெடுக்க சீர் குலைந்த கூட்டு
ஆடி மாறி ஆவணியால் ஏறி வரும் கூட்டு தேடி மக்கள் வீடுகளை தடவி வரும் கூட்டு
: சோடி போட்டுத் தாளமிடும்
சுதியிழந்த கூட்டு 1 ஒடி ஒடிக் குழிபறிக்கும்
ஒற்று மைக்குக் கூட்டு
வீட்டைப் பூட்டிச் சூரியனை வடிவமைத்த கூட்டு கோட்டை கட்டி சூரியனால் கதியிழந்த கூட்டு, நாட்டை விட்டு ஒடியெங்கும் நக்கித் தின்று கூட்டு காட்டில் வாழும் சூரியனின் கால் பிடித்த கூட்டு
முன்பு செய்த மறக்கச் சொல்லும் கூட்டு
ஏது மிலாக் கூட்டு, துன்பப்படும் மக்களுடல் தோலுரிக்கும் கூட்டு இன்பம் தேடிக் கொழும்பேழில் இடம் பிடிக்கும் கூட்டு
ஆக்கி மிடிஸ் போலெழுந்து ஆர்ப்பரிக்கும் கூட்டு, போக் கிழந்து பச்சை வயல்
செக்கிழுக்கும் இனவாதத் சேற்றமிழும் கூட்டு, கக்கிவிடும் வாய்ப்புக்காக கால் கழுவும் கூட்டு பேசித் தீக்க வேண்டுமென்று பாடி வந்த கூட்டு காசி சென்று கையேந்தி கடனடைக்கும் கூட்டு ஆசி கேட்டு காவியிடம் அடி பணியும் கூட்டு பாசி பட்ட தீர்வினிலே
பதறி விழும் கூட்டு மொத்தமாக விற்பவரும் மூக்கு நீட்டும் கூட்டு கத்தை யாகக் காசுழைக்க காத்து நிற்கும் கூட்டு, வித்தை காட்டி பாளிமென்றில் வாழ்ந்து பாய்க்கக் கூட்டு
சுற்றி நிற்கும் கூட்டு
ஆயுதங்கள் gպiն 6} [69]J ஆறப் போடும் கூட்டு ஆயுதங்கள் ஒயும் முன்னர் ஆட் சேர்க்கும் கூட்டு, மாயு தெங்கள் துன்பமென்று மக்கள் பார்க்கும் கூட்டு போயும் இங்கே வந்தகொடும் போரோ என்னும் கூட்டு
- பட்டனத்தடிகள்
செத்த பாம்பைச் சேர்ந்தடிக்கும்

Page 12
ஜனவரிபெப்ரவரி 2002
தமிழ் மக்களை இன உணர்வுகளின் பெரால் ஏமாற்றவும் அதன் மூலம் தமது உள்ளார்ந்த நிலைகளை உறுதிப்படுத் திக்கொள்ளவும் தமிழ்த் தலைமைகள் என்றும் பின் நின்றதில்லை. அதற்காக காலத்திற்குக் காலம் ஒவ்வொரு உருவம் எடுத்துக்கொள்வார்கள். இப் போது எடுத்துள்ளதே தமிழர் கூட்ட ைேமப்பாகும். கடந்த தேர்தலின் போது தமிழ்க் கனவான்களின் பேரில் தோற்று விக்கப்பட்ட இக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு தோற்றமாகக் காட்டப் பட்ட அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழர்களின் உயர் மேட்டுக் குடிகளுக்கும் சேவை செய்யும் ஒன்றாக வே அதன் செயற்பாடுகள் இருந்து வருகின்றன. இதில் முன் நிற்கும் கட்சிகளில் தமிழர் கூட்டணியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசும் முக்கியமானவை. அடுத்தஇரண்டு கட்சிகளும் தமது அரசியல் இருப்பை வலுப்படுத்தி தம்மீது படிந்துள்ள கறை களைப் போக்கிக்கொள்ள இக் கூட்ட மைப்பை பயன்படுத்தி வருகின்றன. அத்துடன் கூட்டமைப்பைத் தனி அமைப்பாக்க வேண்டும் எனக் கோரி வரும் ரெலோலும், ஈ.பி.ஆர்.எல்.எப். சுரேஷ் அணியும் கூட்டமைப்புக்குள் சினந்து வெறுக்கப்படவும் செய்கின்றன. இவை ஒருபுறம் இருக்க கூட்டமைப்பின் பெயரால் வடக்கு கிழக்கில் நடைபெற வேண்டிய உள்ளுராட்சி சபைகளுக் கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட உள்ளன. இவ்ஒத்தி வைப்புக்கு ஏற்ற நியாயமான காரணத்தை கூட்டமைப் பினர் முன்னைக்க வில்லை. வடக்கு கிழக்கில் தேர்தல் வைத்தால் இடம் பெற்றுவரும் சமாதானத்திற்கான முன்னெடுப்புகளுக்கும் பேச்சுவார்த் தைக்கும் குந்தகம் ஏற்பட்டு விடும் என விளக்கம் கொடுத்துள்ளனர்.
இது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்
REGISTERED ASA NEWSPAPER IN SRI LANKA
Lih 2
கூடிய நியாயம் ஆகாது. அடுத்தடுத்து இரண்டு பொதுத்தேர்தல்களில் பங்கு கொண்டு உலகம் வடக்கு கிழக்கு முடிவையே எதிர்பார்த்து நிற்பதாகக் கூறி வாக்குகள் கேட்டுப் பாராளு மன்றம் வந்தவர்கள் கூட்டமைப்பினர் அதே பதவிகளைப் பாவித்து உள்ளுர் ஆட்சித் தேர்தலில் மக்கள் பங்கு கொள்ளும் ஜனநாயக உரிமையை பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி மூலம் பறித்து கீழே போடவைத்துள்ள னர். இது பழமைவாத ஆதிக்க அரசிய லின் தொடர்ச்சி தான். தாங்கள் மட்டும் தான் வடக்கு கிழக்கின் ஜனநாயகத் தையும் இயல்பு வாழ்வையும் தீர்மானிக் கும் திமிர்த்தின அரசியல் சக்தியாக இருக்க வேணடும் என்பதையே கூட்டமைப்பினர் விரும்புகின்றதன் வெளிப்பாடே தேர்தல் ஒத்தி வைப்பாகும்
இதே காரியத்தை வேறெரு கட்சியைச் சேர்ந்தோர் செய்து கொண்டிருந்தால் இப்போது அத்தகையோருக்கு துரோகிகள் பட்டம் சூட்டுதல் இடம் பெற்றிருக்கும் இன்றைய கூட்டமைப்பும் முன்னைய கூட்டணியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூடிக் குலாவிக் கொள்வதன் மூலமான இரகசிய முடிவுகளின் ஒரு வெளிப்பாடு தான்
தேர்தல் ஒத்திை ஞானம் உள்ள ஊடுருவி அறிந்து
அதிலும் துரோ றையைத் தனிய நடாத்த கூட்டணி ண்டிருக்கின்றன வடக்கு கிழக்கு அம்பாறை இருக் g, LL60mLDIĊI Lill6GTI விட்டதையே எ பிரதமர் அண்மை ட்டைத் தான் ஏ என்று கூறியதை திக்கின்றது என் இதனைக் கூட் Lurr.) l, 1955).J | கண்டித்திருக்கிற ίησή Θ σπείΤοΟΥυ,
கடும் கோபத்தை றது. அதன் பின்ே silu (36,600 ILITIb s முன்வந்துள்ளது
வடக்கு கிழக்கு
புனரமைப்பையும் எதிர்நோக்கி நிற் உள்ளுராட்சி ச6
வடபிரதேசத்தின் புத்தூர் பகுதியில் நிலவுடைமையாளர்களுக்கும் அவர் களது நிலங்களில் குடியிருந்தும் குத்தகை செய்தும் வரும் மக்களுக்கு மிடையில் அடிக்கடி முறுகல் நிலைகளும் சில வேளைகளில் மோதல்களும்
புதிய ஜனநாயக கட்சி நன்றி கூறுகிறது
கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பானம் மலையகம் கொழும்பு ஆகிய மாவட்டங் களில் புதிய ஜனநாயக கட்சி மணிக் கட்டுச் சின்னத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது கட்சி தனது மாக்சிச லெனினிச நிலைப்பாட்டினை அடிப்படை யாகக் கொண்டு கொள்கை களையும் தேர்தலில் கோரிக்கை களையும் மேற்படி தேர்தலின் ஊடாக மக்கள் முன் னிலைக்கு எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டது. யுத்தத்தை எதிர்த்து தேசிய இனப் பிரச்சினையின் தீர்வை சுயநிர்ணய உரிமை அடிப்படை யில் வலியுறுத்தி அடுத்த கட்டப் போராட்டத்தின் அவசியத்தைச் சுட்டிக் காட்டி மக்கள் மத்தியில் கருத்துக்களை முன்னெடுத்துச் சென்றது. அத்துடன் உலகமயமாதலின் அபாயத்தின் மூலம் நாடு வநகொலனி யாக்கப்பட்டு வருவ தையும் அதற்கு இரண்டு பேரினவாதக் கட்சிகளும் தமிழர் பழமைவாத ஆதிக்க அரசியல் சக்திகளும் துணைநின்று குவதையும் கட்சி அம்பலமாக்கிக் ாண்டது மக்கள் இன மத மொழி பிரதேச அடிப்படையில் பிளவுபடுத்தப் பட்டு பாராளுமன்ற பிற்போக்கு ஆட்சி அதிகாரத்திற்காகவும் பதவிகளுக்காவும் Y 0O வதையும் கட்சி தனது பிரசாரத்தில் -l.5 ബി.
பணபலம் ஆதிக்க அரசியல் பழமை வாதம் சாதியம் வர்க்கம் போன்ற பல் வேறு அம்சங்கள் முன்தள்ளப்பட்டு தேர்தல் வெற்றிகள் நோக்கி பாராளு மன்றக் கட்சிகள் செயல்பட்ட இத்தேர்த லில் புதிய ஜனநாயக கட்சி அவற்றுக்கு எதிர்நீச்சல் போட்டே தனது பிரசார இயக்கத்தை முன்னெடுத்துக் கொன் டது. கட்சியின் நிலைப்பாட்டை ஏற்று கணிசமான வாக்குகளை மூன்று மாவட்டங்களிலும் மக்கள் அளித்தனர் அவர்களுக்கு கட்சியின் மத்தியகுழு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரியப்படுத்து கின்றது. அத்துடன் தேர்தல் பிரசாரத் தில் உளவிருப்புடன் கலந்து கொண்டு கடுமையாக வேலைசெய்த அனைத்து தோழர்கள் நண்பர்கள் சமூகு நலன் விரும்பிகள் அனைவருக் கும் கட்சி தனது நன்றியைத் தெரிவிக்கின்றது. மேலும் கட்சியின் தேர்தல் நிதிக்கென உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து நிதி உதவி செய்த தோழர்கள்
நண பார்களுக்கு கட்சி தனது நன்றியறிதலைத் தெரிவிக்கின்றது.
மத்தியகுழு
புதிய ஜனநாயக கட்சி ElőIgÖL.
புத்துர் பகுதியில் நிலச்செ
குடியிருந்த மக்களை
வருவதுண்டு அ மேற்கு கலைம பல்லாண்டுகளாக பதினைந்து குடும் அகற்றி விட்டு GlG) uGifulL LIEug, 60) 6 படைத்தோருக்கு நிலச் சொந்தக்க வருகிறார்.
ஆனால் தமது கு தயார் இல்லை எ Is-SITT 60T L Deggegi
கூடிய நியாயமா6 றைத் தமக்கு தர கேட்டனர். இத அகம்பாவத்திமிர் சொந்தக்காரர் மறுத்து பொலீஸ் LD S + 6 06n 2. Li
FLOng Tarijg
1ம் பக்க தொட நிபந்தனைகளுட பயன்படுத்திக் கெ
அதேவேளை ஜே வாதப் பிரச்சாரத் விட்டுள்ளது. சிவா பொதுசன முன்ன வாதப் பிரசாரத்தி தில்லை. அவை உ நிற்கின்றன. அது த்தினுள்ளும் ே விரும்பாத தீவிர ே இப்போதே அதிரு விட்டதாக அறிய
புலிகள் இயக்கத்ை அதன் உள்ளார்ர் தமிழீழமாகும். ஆன கள் பட்டறிவுகளும் யில் இறங்கியே யதார்த்தத்தை ஏற திருக்கிறது. அே மிருந்து விலகிச் ெ
வெளியிடுபவர் இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பப்பு என்பதை அரசியல் வர்கள் அதிகதூரம்
கொள்வார்கள்
எத்தனமானது அம்பா ாக்கி அங்கே தேர்தல் மப்பினர் ஒத்துக்கொ ர், அவ்வா றெனில் இணைப்பு என்பதற்குள் க மாட்டாது என்பதை ஏற்றுக்கொண்டு டுத்துக்காட்டுகிறது. யில் தாயகக் கோட்பா றுக் கொள்ளவில்லை கூட்டமைப்பு ஆமோ பதே அர்த்த மாகும். டமைப்பின் அம்பாறை நேரு வன்மையாகக் ார். அது கூட்டமைப் வகுக்கும் சில ருக்கு ஏற்படுத்தியிருக்கி தனித்தனி அறிக்கை ான வாய் பூட்டு போட Un LL – 60NILDLIL. யுத்தத்தால் அழிந்து ) LIG0TT 6JIT 4960) 6JULIUD கின்றது. இந்நிலையில் பைகளின் ஜனநாயக
NAS
|ண்மையில் புத்தூர் திக் கிராமத்தில் குடியிருந்து வந்த பங்களை அங்கிருந்து மேற்படி நிலத்தை ச் சேர்ந்த பணம்
விற்பனை செய்ய ரர் முயற்சி செய்து
டியிருப்புகளை விடத் ன்றும் கூலி விவசாயி பெற்றுக்கொள்ளக் விலையில் அவற் து கொள்ளுமாறும் னை உயர் சாதிய கொண்ட நிலச் அவ்வாறு கொடுக்க மூலம் குடியிருந்த |றப்படுத்த சகல
D5IEDI
ta. றும் இரு தரப்பும் ாள்வது அவசியம் வி.பி தனது பேரின தை கட்ட விழ்த்து SM), P —ADJUDULI 2-L-ULனி என்பன பேரின கு பின் நிற்கப்போவ ய தருணம் பார்த்து ட்டுமன்றி அரசாங்க ச்சுவார்த்தையை பரினவாத சக்திகள் பதிப்பட ஆரம்பித்து முடிகின்றது.
தப் பொறுத்தவரை த நீண்ட இலக்கு ல் அதன் அனுபவங் ஒரு பேச்சுவார்த்தை ரவேண்டும் என்ற றுக்கொள்ள வைத் (36.6061T LL.g., grf ஸ்ல முடியாது என்ற
கொழும்பு 11 அச்சுப்பதிபு யுகே பிரிண்டஸ் 91 விவேகானந்தா மேடு கொழும்பு 3
ं
யாழ் செயலகம் முன்பாக மீனவர்க
ண் மறியல் போராட்டம்
ாந்தக்ககாரர் திமிர்த்தனம் குடியெழுப்ப முயற்சி
செயற்பாடு என்று கூறப்படும் தேவை யை மக்கள் எதிர்நோக்கி நிற்கின்றனர். எவர் அச்சபைகளின் அதிகாரத்திற்கு வருவது என்பதல்ல பிரச்சினை எவர் வந்தாலும் அவர்கள் மூலம் தமது உள்ளுர் அபிவிருத்தி புனரமைப்பு புனர் நிர்மான வேலைகளை மக்கள் நிர்ப்பந் தித்துச் செய்து கொள்ள வாய்ப்புகள்
ஆனந்தசங்கரியார் அங்கும்
ஐஆர்ஏ புலிகள் இயக்கம் ஆகியவற்றின் பயங்கர என்னும் நூல் வெளியீட்டு விழா ஹோட்டல் ஒப்ரோயில் நடைபெற்றது. இதில் கூட்டணியின் சிரேஷ்ட உப தலைவர் வீ.ஆனந்தசங்கரி கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அமைச்சர்கள் ஜிஎல்பீரிஸ், ரவூப் ஹக்கீம் ஆகியோர் காணப்படுகின்றனர்.
ஆதரவுடன் சில கட்சிகள் செயல்பட்ட தாக குற்றம் சுமத்தப்படுமானால் தமிழர் கூட்டடைப்பு இன்றைய பேரினவாதக் கட்சி அரசாங்கத்தின் மூலம் வடக்கு கிழக்கின் உள்ளுராட்சி சபைகளுக் கான ஜனநாயகத்தை திருகி நிற்கின் றது என்பதே உண்மையாகும் எவ்வளி விற்கு தமிழர் தன்மானம் பற்றிப் பேசினா
இங்கும்
வாதமும் சமாதானப் பேச்சுவார்த்தையும்
இருக்ககும். விரும்பினாலும் விரும்பாது விட்டாலும் வடக்கு கிழக்கில் ஏற்கனவே உள்ளுராட்சி சபைகளின் மூலம் மக்கள் முடிந்தளவு நன்மை களைப் பெற்றே வந்துள்ளனர்.
வடக்கு கிழக்கின் உள்ளுராட்சி சபைகள் மூலம் முன்னை பேரினவாத
பொதுசன முன்னணி அரசாங்கத்தின்
வழிகளையும் பயன்படுத்தி வருகிறார். இப்பிரச்சினையில் நான்கு பேர் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு பின் பினையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முடிக்குரிய காணிகளாக இருந்த வற்றையெல்லாம் உடையார் மணிய காரர் விதானையார் பதவிகள் மூலம் அபகரித்து அவற்றுக்கு தத்தமது பெயர்களில் தோம்பு உறுதி எழுதி ஊர் நிலங்களில் பெரும் பகுதியை தமதா க்கிக் கொண்டவர்களின் பரம்பரையினர் தான் இன்றும் நிலமற்ற மக்களைக் குடியெழுப்ப நிற்கின்றனர். பத்து வருடங்கள் ஆட்சியுரிமை உள்ள எந்தக் குடியிருப்பாளரையும் குடியெப்பிக் கலைக்க முடியாது எனச் சட்டம் கூறுகின்றது. ஆனால் ஆண்ட பரம் பரை திமிர் கொண்டவர்களோ தலை முறை தலைமுறையாகக் குடியிருந்து
உண்மையையும் அவர்களுக்கு விளங்க வைத்திருக்கிறது. எனவே புலிகள் இயக்கம் புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு என்பனவற்றுடன் பேச்சு வார்த்தைக்கு செல்லல் வேண்டும். அதேவேளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷை களை விட்டுக் கொடுக்காது பேசி நியா யமான தீர்வுக்கு வந்து கொள்ளல் வேண்டும்.
சமாதானப் பாதையில் புதிய அரசாங்கம் எந்தளவு தூரத்திற்குச் செல்லப்போகி றது என்பதே அக்கறையுடனும் ஆவலுடனும் எதிர்பார்க்கப்படுவதாகும் இதற்கு முன் கூட்டியே தீர்ப்புக் கூற முடியாது. அல்லது கடந்த கால நிகழ்வு களை இப்போதுள்ள சூழலுக்கு வலிந்து பொருத்தி யாந்திரிகமாகப் பார்க்கவும் கூடTது.
நான்கு அடிப்படைகளில் பேச்சுவார்த் தைக்கு செல்லவேண்டும் எனப் புதியழி எதிர்பார்க்கின்றது. ஒன்று உள்நோக்க மற்ற நிரந்தர யுத்தநிறுத்தம், இரண்டு, புலிகள் மீதான தடையை அகற்றி பேச்சு வார்த்தையை முன்னெடுத்தல், மூன்று
லும் தமிழர் தலைமைகள் என்பன இரண்டில் ஒரு பேரினவாதக் கட்சியின் குடையின் கீழ்தான் சுகம் கண்டு வருகின்றனர். என்ற உண்மையைத் தான் தேர்தல் ஒத்திவைப்பு எடுத்துக் காட்டுகின்றது. இது தமிழர் கூட்டமைப் பின் சுயரூபத்தைத் தெரிந்து கொள் வதற்கு உரிய சந்தர்ப்பமாகும்.
வரும் நிலத்திலிருந்து விரட்ட கங்கணம் கட்டி நிற்கின்றனர்.
ஆனால் இனிமேல் இந்த ஆண்டகை களின் வாரிசுகளின் அதட்டலுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிய அங்கு எவரும் தயாராக இல்லை. அந்தக் காலம் மலைஏறி மறைந்து விட்டது. குடியிருப் பவனுக்கும் உழுது பயிரிடுபவனுக்கு தான நிலம் சொந்தம் என்ற தன்னுணர்வும் போராட்டக் குணமும் ஏற்கனவே மக்களுக்கு வந்து விட்டது. நிலமற்ற சகல மக்களும் ஒரே அணியில் திரண்டு நிற்கின்றனர். நீதி நியாயம் கேட்கின்றனர். தமிழன்-தமிழ் இனம் என்று தேர்தலுக்காக ஏமாற்று அரசியல் நடாத்திய தமிழர் கூட்டமைப்பு நிலமற்ற தமிழன் பக்கமா? அல்லது நிலத்திமிர் பிடித்தலையும் விதானையார் குடும்பப் பக்கமா? மக்கள் நடைமுறையில் இருந்து தான் உண்மைகளையும் போலிகளையும் அறிந்து கொள்ள முடியும் புதிய பூமி தனது உறுதியான ஆதரவை நிலமற்ற ஏழை மக்களுக்குத் தெரிவித்து நிலவுடமையாளர்களின் தமிழின முகமூடிகளைக் கிழித்து நிற்கும் என உறுதி கூறுகின்றது.
முஸ்லிம் மக்களின் தனித்துவம் தன்ன டையாளம் என்பனவற்றை ஏற்றுக் கொண்டு அவர்களது அடிப்படை உரிமைகளை அங்கீகரித்துக் கொள் எால், நான்காவது வடக்கு கிழக்கு இணைந்த பாரம்பரிய பிரதேசத்தில் உறுதியான சுயாட்சி
இவை நான்கையும் முன்னெடுத்தாலே எந்தப் பேச்சுவார்த்தையும் சரியான திசையில் சென்றடைய முடியும். ஆனால் சமாதானப் பாதையில் பிரமதர் ரணில் விக்கிரமசிங்காவும் புதிய ஆட்சியும் எந்தளவு தூரத்திற்கு செல்லப்போகிறார் கள் என்பதே எழுந்து நிற்கும் கேள்வியாகும்.
இதற்குரிய உறுதியான நேர்மையான பதிலை அரசாங்கம் அளித்து அதன் அடிப்படையில் சமாதானத்ததை நோக்கி முன்செல்லுமானால் மீட்சிக்குரிய கடைசிச் சந்தர்ப்பமாக அது அமைந்து கொள்ளும் இல்லாது விட்டால் அழிவுகள் தொடர்வதையும் இருள் சூழும் எதிர்காலத்தையுமே முழு நாடும் மக்களும் எதிர்கொள்ள நேரிடும்