கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.04

Page 1
அரசாங்கமும் புலிகள் இயக்கமும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த நிறுத்தமும் சமாதானத்தை விரும்பும்
அனைத்து மக்களாலும் வரவேற்கப் படுகிறது. மேற்படி ஒப்பந்தத்தின் கீழ் சாதகமான நடவடிக்கைகள் ஒவ்வொன் று நியாயமான செயற்பாடுகளேயாகும்
இவற்றின் அடுத்த கட்டமாக அரசியல் தீவுக்கான பேச்சுவார்த்தை இடம்
மலையகத் தமிழ் மக்கள் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகம் என்று அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டு அவர்களுக் கென விஷேட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற மமுன்னணியின் 5ഞഖ ഖഗ്രഥ அமைச் சருமான பெசந்திரசேகரன் கூறுகிறார். இதன் மூலம் மலையக அரசியலில் இன்னும் சிலகாலத்திற்கு அவரது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு புதிய வழிதேடிக் கொண்டுள்ளார்.
மலையகத் தமிழ் மக்கள் ஒரு தனியான தேசிய இனம் என்று கூறிக் கொண்டே சந்திரசேகரம் அரசியலில் பிரவேசித்தார். மலையகத் தமிழ் மக்களுக்கு தனியான காண சபை வேண்டுமென்று கோரிக்கையும் விடுத்தார். அவர் பொது  ைஐக்கிய முன்னணி ஐ.தே.கட்சி அரசாங்கங்களுடன் நெருக்கமாகி
விட் அமெரிக்காவின் படைத்தளம் நிறுவுவதற்கான கால்கோள் குறித்தாகி ட்டது ஏற்கனவே அமெரிக்க -ாங்க உதவிச் செயலாளரும் கடற் -ட கட்டளைத் தளபதியும் பிரதமர் கிதம் சென்று பார்வையிட்டு ஆலோச -களும் நடத்தி வந்துள்ளனர். , Gsis suoints, s.svgorosoof வெடிகற்றும் ராணுவக் குழு வந்து இறங்கி விட்டது.
அதேவேளை திருகோணமலை துறை ததின் கடற்படைத் தளப் பகுதியும் விக்க கடற்சமருக்கான கட்டளைத் அபினால் பார்வையிட்டுச் செல்லப் டாது இதற்கு முன்பாக ஏற் --வே இவட்கைகான அமெரிக்கத்
துவ அவள் வில் திருகோண
பெற்று நியாயமான தீவுக்கு வழிவகை கானப்படுவதே சரியான செயற் பாடாகும். ஆனால் அத்தகைய ஒரு பேச்சுவார்த்தை உடனடியாக இடம் பெறும் என எதிர்பார்க்க முடியவில்லை. ஏனெனில் வடக்கு கிழக்கு இணைக்கப் பட்டு தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசத்திற்கு சுயநிர்ணய அடிப்படை யில் சுயாட்சியை வழங்குவதற்கு ஒற்றை யாட்சிக் கோட்பாட்டை உறுதியாகப் பின்பற்றி நிற்கும் பேரினவாத பெரு முதலாளித்துவ ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் தயாராக இல்லை. இதனை பிரதமரும் அவரது அரசியல் யாப்பு விவ கார அமைச்சர் பீரிசும் நேரடி யாகவும் மறைமுகமாகவும் எடுத்துக் கூறி வருகின்றனர்.
எனவேதான் இடைக்கால சபை ஒன்றை ஏற்படுத்தி புலிகள் இயக்கத் தின் ஊடாக நடைமுறைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ் இடைக்கால சபையை ஏற்கும் படி புலிகள் இயக்கம் நிர்ப்பந்திக்கப்பட் டுள்ளது இன்றைய தேசிய சர்வதேசிய சூழலிலும் அரசியல் பொருளாதார ராணுவ யதார்த்த அடிப்படைகளிலும் புலிகள் இயக்கம் இடைக்கால சபையை ஏற்றுக் கொள்வதற்கு இணங்கி உள்ளார்கள் கடுமையான அழிவு களுக்கு உள்ளாகி நிற்கும் வடக்கு
u SajfuLI GUTI
அமைச்சர் பதிவிபெற்றவுடன் மெல்ல மெல்ல அக்கோரிக்கைகளை கை கழுவிக் கொண்டார். அவ் அரசாங்கங்க ளுடன் பகைக்காமல் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள விரும்பியே மேற்படி கோரிக்கைகளை கைவிட்டார்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை க்கு அரசியல் தீர்வு காண்பதற்கான அக்கறைகள் தென்படுகின்றன. இவ் வேளையில் மலையகத் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை உறுதிசெய் வற்கான தீர்வுகள் பற்றியும் கேள்வி எழுப்பப்படுகிறது. அம்மக்களையும் ஒரு தேசிய இனமாக அங்கீகரித்து அரசியல் அதிகாரத்தில் அவர்களுக்குரிய பங்கை உறுதிசெய்து அவர்களின் சுயாட்சியை உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்பதே நியாயமானதாக இருக்க
Աքչամ,
120 Ls, Units,
மலைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் பயன் மிக்கப் பயணம் செய்து பார்க்க வேண்டி யவர்களையும் இடங்களையும் உரிய வாறு பார்த்து வந்துள்ளார். அமெரிக்கா இப்போது இலங்கை விவகாரத்தில் மிக மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறதை உணர முடிகிறது.
இச் சூழலைப் புரிந்துகொண்ட காரண த்தினாலேயே இந்தியத் தூதுவர் திரு கோணமலை சென்று தமது நோக்கில்
கிழக்கை மீளக் க மக்களுக்கு நிம்மதி: இடைக் கால ச போவதாகப் புலிகள் வே.பிரபாகரன் ஊட கூறியுள்ளார்.
அத்துடன் அவ் இன -960)LDUL (Up60D 9: அதில் அங்கம் பெறு வார்த்தையே தாய் இருக்கின்றன என பட்டிருக்கிறது. இவ் தோற்றுவிக்கப்படு சூழலில் தேவை ஆனால் இச்சபை செயற்பாடும் நீண்ட யாகவும் கொடிய யு. தேசிய இனப்பிரச்சி அமைப்பிற்குள் தீர்வு வழிவகைகளைத் கொள்வதாக அமை நிலைத்து நிற்கக் ச தீர்வு காணப்படாது யுத்தமும் அழிவுக செய்யும் பேரினவா அவர்களுக்கு வழி மேலாதிக்க சக்திகளி இழுத்தடிப்பாகவும் 4 வும் இவ் இடைக்கா விடக்கூடாது என்பதி
LOENSDUBLDääGM
jJPG|Úč05 DUčJi
நாட்டு மக்கள் மிகு னேயே ஐக்கிய தேசி வாக்களித்தனர். மு பெயரிடப்பட்டிருந்தாலு 9, MT6IOT GNB, IT 6t 60), நடாத்துவதும், தலை ஐக்கிய தேசியக் கட் கட்சி இலங்கை அ கட்சியுமல்ல அதன் த மக்களின் அடிப்படை பிரதிபலிக்கும் ஒரு த அது முற்று முழுக் முதலாளித்துவ அந்த விசுவாசமிக்க மேட்டு வர்க்க வழி வந்த கட் தான்.
பாராளுமன்ற அரசிய மாறி ஆண்டு வந்
பார்க்க வேண்டிய இட உள்ளார்ந்த திட்டங் யுள்ளார் நிலத்த குதங்களில் பதினை கொள்ளவும் முடிவுெ இங்கே அமெரிக்க போட்டி நடைபெறு முடிகின்றது.
உலகப் பயங்கரவாதம்
அமெரிக்கா தனதுதே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bypass
2
மாதப் பத்திரிகை P
டியெழுப்புவதற்கும் ய வழங்குவதற்கும் பையை ஏற்கப் இயக்கத் தலைவர்
வியலாளர் சந்திப்பில்
L44. Пsu govnu ulovi ண் அதிகாரங்கள் வோர் பற்றிய பேச்சு ாந்தில் நடைபெற 1றும் தெரிவிக்கப் இடைக்கால சபை வது இன்றைய பானதேயாகும். பின் தோற்றமும் காலப் பிரச்சினை த்தமாகவும் உள்ள னை இன்றைய காணக் கூடிய தட்டிக் கழித்துக் து விடக் கூடாது. கூடிய நியாயமான
விடின் மீண்டும் ளும் ஏற்படவே த சக்திகளினதும் காட்டும் அந்நிய ഞgb !ിധ ഖഞെക ாலம் கடத்தலாக ல சபை அமைந்து தில் உரிய கவனம்
செலுத்தப்படல் வெண்டும். இடைக்கால சபை நிர்வாகத்தின் கீழ் வடக்கு கிழக்கின் பொருளாதாரக் கட்டமைப்பு எந்த அடிப்படையில் முன்னெடுக்கப்படப் போகிறது. தேசிய சுய பொருளாதார மீள் கட்டியெ ழுப்புதலே தேவைப்படுகின்றது. ஆனால்
அன்டன் பாலசிங்கம் ஊடகவியலாளர்
சந்திப்பில் திறந்த சந்தைப் பொருளாதார மாகவே வடக்கு கிழக்கின் பொருளா தாரம் இருக்கும் எனக் கூறிஉள்ளார். இது முற்றிலும் ஏகாதிபத்திய உலக மயமாதல் நிகழ்ச்சி நிரலை உள்வாங்கிக் கொண்டமையை எடுத்துக் காட்டு கின்றது. இதன் மூலம் வடக்கு கிழக்கு she stu's, St.
12ம் பக்கம் பார்க்க
5L ELuigi FULLI ரிப்பட ஆரம்பித்து விட்டது
த எதிர்பார்ப்புட ப முன்னணிக்கு என்னணி என்று ம் அரசாங்கத்திற் பகுப்பதும், வழி மை தாங்குவதும் யேயாகும். இக் சியலுக்கு புதிய லமை இந்நாட்டு பிலாஷைகளைப் ഖഞഥu| g|സെ. வே நிலவுடமை ப ஏகாதிபத்திய க் குடி ஆளும் о ветеостирщ в
களத்தில் மாறி வரிசையில்
களைப் பார்த்து ளூடன் திரும்பி
st soof ossor (i. தைப் பெற்றுக் யப்பட்டுள்ளது. ந்திய ஆதிக்கப்
sings a smagot
என்ற பெயரில் வ கருதி எந்த
அக்கட்சி மீண்டும் ஆட்சி அதிகாரத் திற்கு வந்துள்ளது. மக்கள் வீணான நம்பிக்கையுடனும் நிர்ப்பந்த அரசியல் சூழலிலும், அப்பாவித்தனமான எதிர்பார்ப் பிலும் வாக்களித்தனர். தங்களை வாட்டி வதைத்த வரிச்சுமைகளும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்புகளும், வேலைவாய்ப் பின்மைகளும் ஏனைய பிரச்சினைகள் நெருக்கடிகளும் மாற்றமடைந்து ஆறுதல் பெறலாம் OTOOT எதிர்பார்த்தனர்.
ஆனால் ஏமாற்றத்தினர் ஆரம்ப அடையாளங்களையே மக்கள் கான ஆரம்பித்துள்ளனர். வரவு செலவுத் திட்டத்தில் ஐக்கிய தேசியத் கட்சி தனது சுயரூபத்தை வெளிப்படுத்திவிட்டது. தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்க தனியார் ஊழியர்கள் மற்றும் உழைக்கும்
மூன்றாம் உலக நாடுகளுக்குள்ளும் வரக் கூடிய சர்வதேசச் சூழல் தோற்றுவிக்கப்பட்டுள்ளது அண்மையில் பிலிப்பீன்சில் அமெரிக்கப் படை முஸ்லீம் போராட்ட இயக்கத்தை நசுக்குவதற் கென்றே சென்றுள்ளது.
அவ்வாறே நாளை இலங்கையிலும் அமெரிக்கா நடந்து கொள்வதற்கான ஆரம்ப செயல்பாடுகளில் இறங்கி புள்ளது அதற்கு உகந்த இடமாக
மக்களுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் எதையும் அரசாங்கம் வழங்க வில்லை. அதேவேளை மக்களுடைய சுமைகளையும் வாழ்க்கை செலவு களையும் அதிகரிக்கச் செய்யும் நடவடிக் கைகளையே ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. வரவு செலவுத் திட்டத்தைத் தொடர்ந்து மின்சாரக் கட்டணம் 30 வீதத்தாலும் தொலைபேசிக் கட்டணம் 15 வீதத்தாலும் உயர்த்தப்பட்டுள்ளன. விரைவில் எரி பொருட்களின் விலை உயர்வுகள் இடம் பெறலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. முன்னை ஜி.எஸ்.ரி. பாதுகாப்பு வரி என்பன இல்லாமல் செய்யப்பட்டு வாற் (VAT) என்ற பெயரில் ஒட்டு மொத்த வரி
12Lb LJ55Lö LJITTšJ.
பலாலியில் படைத்தளமும் திருகோண மலையில் கடற்தளமும் அமைக்க உள்ளார்ந்த வேலைகளுக்கு ஆலோசு னைகள் கலந்து பேசப்பட்டும் வருகின்றது. அமெரிக்க ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வதில் சிங்கள தமிழ் முஸ்லீம் தலைமைகளுக்கு தயக்கம் இருப்பதாகத் தெரியவில்லை.
இவ் அபாயம் பற்றிப் பரந்துபேசப்பட வில்லை என்பது உண்மையேயாகும் இத்தகைய படைத்தளத் தளத்திற்கான முயற்சிகள் மக்களது துரநோக்குடைய எதிர்ப்புகளாலேயே தடுத்து நிறுத்தப்பட முடியும் அதற்கான முன்னெடுப்புகள்
is

Page 2
  

Page 3
  

Page 4
  

Page 5
ஏப்ரல் 2002
எஸ் 47, 3ம் மாடி, கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11. இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 01-473757
அமைச்சர் பீரிசின் குழப்பம்
பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு கீழிருந்த போது 1931 இல் அறிமுகம் செய்யப்பட்ட டொனமூர் அரசியலமைப்பின் முக்கிய விடயங்களை அடிப்படையாக கொண்ட அரசியலமைப்பொன்றை எற்படுத்துவதன் மூலம் இனப்பிரச்சினை க்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் ஜிஎல்பீரிஸ் கூறுகிறார். அவ்வரசியலமைப்பு பிரிட்டிஷ் காலனித்துவப் பிடியை வைத்துக்கொண்டு இலங்கையர்களுக்கு இலங்கையின் சட்டவாக்கத்திலும், அரசியல் நிர்வாகத்திலும் பங்கெடுக்க வழிவிட்டுக்கொடுத்தது. அவ்வரசியலமைப்பின் மூலம் இலங்கைக்கு தன்னாட்சி கிடைக்க வில்லை. அதனாலேயே 1947இல் சோல்பரி அரசியலமைப்பு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பீரீசின் கருத்தை ஆழ்ந்து கவனிக்கின்றபோது பிரிட்டிஷ் காலனித்துவபிடியை விட்டுக்கொடுக்காத டொனமூர் அரசியலமைப்பு போன்று பேரினவாத பெரு முதலாளித்துவப் பிடியை விட்டுக்கொடுக்காத அரசியலமைப்பொன்றை அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்பு திருத்தம் என்றபேரில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படவிருப்பதாகவே தெரிகிறது.
இலங்கையின் இனமுரண்பாட்டை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் முடிவில் எய்தப்படும் உடன்பாடு அரசியல் அமைப்பில் இணைக்கப்பட வேண்டியதுடன், அவை நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும். எனவே அரசியல் தீர்வை உறுதிசெய்வதில் அரசியலமைப்பு ஏற்பாடு முக்கியமான அடிப்படை யாகும் அரசியல் தீர்வை உள்ளடக்கக்கூடிய அரசியலமைப்பு தமிழ் மக்களின் ஆகக்குறைந்த தேசிய அபிலாஷைகளையாவது உறுதிசெய்வதாக அமைய வேண்டும்.
அந்த எதிர்பார்ப்பில் சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியவாறு ஐ.தே.மு. அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் பேசி வருகிறார்கள் சிங்கள மக்களுடன் ஒப்பிடுகின்றபோது அவர்களை விட சமச்சீரற்ற அதிகாரப் பங்கீடு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட முடியாது 'ஒற்றையாட்சியின் அடிப்படைகளை தகர்க்காத வகையிலேயே தீர்வு காணப்படும். "காணப்படும் தீர்வுத் திட்டத்தை அரசியல் அமைப்பில் இணைப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும். இவ்வாறு ஜிஎல்பீரிஸ் பேசிவருகிறார். இக்கருத்துக்களை அவர் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து காலத்திலிருந்து பேசிவருகிறார்.
சட்டப் பேராசிரியர் என்ற அடிப்படையிலும் தனிமனித சுதந்திரத்தை விட @তানভূত্য চলচলী লোক্টোp கோட்பாட்டின் அடிப்படையில் அரசிடம் கூடுதலான அதிகாரம் இருக்க வேண்டும் என்பதே அவரின் பொதுவான நிலைப்பா டாகும் குற்றச் சாட்டொன்று நீரூபிக்கப்படும் வரை குற்றஞ் சாட்டப்பட்டவர் நிரபராதி என்பதே பொதுவாக ஏற்றுக்கொள்ளபட்ட வழக்கம். அதற்கு விதிவிலக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்கள் பற்றி விளக்கமளிக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டுக்கள் பற்றி குற்றஞ்சாட்டப்பட்டவர் மெளனம் சாதிக்க கூடாது என்பது போலவே அமைச்சர் ப்ரிசின் நிலைப்பாடாகக் காணப்படுகிறது. அரசிடம் அதிகாரம் யாவும் குவிந்திருக்க வேண்டும் என்ற மேற்படி கோளாறான சட்ட நிலைப்பாடும் பேரினவாத முதலாளித்துவ அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படக் கூடாது என்ற பழைய பஞ்சாங்க நிலைப்பாடு தான் அமைச்சர் பீரிஸைக் இனப்பிரச்சினை தீர்வு தொடப்பாக எதிர்மாறையாகப் பேசவைக்கிறது.
அரசியல் தீர்வை அரசியலமைப்பில் இணைப்பதற்கு சர்வஜன வாக்கொடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றுதும் ஒற்றையாட்சி முறைமைக்குள்ளேயே தீர்வு காணப்படும் என்பதும் டொனமூர் அரசியலமைப்பின் கீழிருந்த சட்ட நிர்வாக சபை போன்ற சபையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் அடிமனக் கருத்துத்தான் என்பது விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் இவை முதலாளித்துவ சட்டக்கட்டமைப்
பையும் பேரினவாதத்தையும் இறுக்கமாக வைத்திருக்கும் நிலைப்பாடுகளாகும்
தற்போது வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இறுக்கமான சட்டக்கட்டமைப்பையும் பேரினவாதத்தையும் நெகிழ்வாக்குவனவாகவே இருக்கின்றன. இனப்பிரச்சினை தீர்வு காண்பதற்கு பேச்சுவார்த்தைகளும் கூட மேற்படி நெகிழ்வான நடவடிக்கைகளின் அடுத்தக் கட்டமாகவே அமையவேண்டும்.
அவ்வாறெனில் அரசியல் தீர்வு மட்டும் முதலாளித்துவ சட்டக்கட்டமைப் பையும் பேரினவாதத்தையும் இறுக்கமாக வைத்துக்கொண்டு காணப்படக் கூடியதல்ல என்பதை அமைச்சர் ஏன் விளங்க மறுக்கிறார்.
இதற்கு மாறாக இலங்கையில் ஏற்கனவே இருந்துவருகின்ற அரச கட்டமைப்பில் எவ்வித மாற்றம் ஏற்படுத்தாமலேயே தீர்வுகாணப்பட வேண்டும் என்று ஜீ.எல்.பீரிஸ் போன்றவர்கள் பேசிவருவது குழப்பகரமான கருத்துக் களை பரப்புரை செய்வதன் ஆரம்பமோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
இவ்வாறு பேசிப் பேசித்தான் 1995இல் பொதுஜன ஐக்கிய முன்னணி முன்வைத்த அரசியல் தீர்விற்கான அடிப்படைகளேயே தகர்த்து மிகவும் தாழ்ந்த நிலையிலான தீர்வுப் பொதியாக அரசியலமைப்புத் திருத்தத்தை முன்வைத்தார். அவர் 1998 இல் வடக்கு கிழக்கு இணைப்பை மறுத்தது மட்டுமல்ல கிழக்கையே மூன்றாக துண்டாடும் ஏற்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தார்.
எனவே ஜீ.எல்பீரிஸ் போன்றவர்களின் குழப்பகரமானதும் முன்னேற்ற கரமற்றதுமான பேச்சுக்கள் தான் பேச்சுவார்த்தைக்கான அடிப்படை களாயின் தீர்வும் சமாதானமும் கண்ணுக்கு எட்டாத தூரத்திலேயே இருந்து கொள்ளும் என்பதை உணர்ந்து கொள்ளல் அவசியமானதாகும்.
ஆசிரியர் குழு -
இலங்கைத் தீவு இ
அழகான ஒரு நாடு
படுகின்றது. நில நீ நிறைந்த இலங்ை
பெற்று விட்டதா வருடம் கொண்டா பட்டு வருகின்றன. தும் அனைத்து நிலை தான் என்
கட்சமும் == افقی ஐக்கியமும் ஒருமை கின்றதா? இல்லே களும் அழிவுகளும் அவலங்களுடன் வ யைத் தான் இன்று
ஒரு புறத்திலே இன யுத்தமாக வெ1 கண்ணிரும் ஒடிக் உயிரிழப்புகளும் உ இடப் பெயர்வுகளு துயரில் ஆழ்த்தி ! வருட கொடிய யுத் தேசிய இனப்பிரச் நியாயமான தீர்வை சமூக யதார்த்தங்க தேடிக் கொள்ள மு நீடித்து வந்துள்ளது
மறுபுறத்தில் நாட்டி சீரழிக்கப்பட்டு சின் நிற்கின்றது. நாட் உரியபடி பயன்படுத் சுபீட்சத்திற்கும் உரி தாரக் கொள்கை பி அதனால் நாட்டு
உடை இருப்பிடம் கல்வி சுகாதார ே தேவைகளைப் ெ முடியாமல் வாழ்க் ளோடு மல்லாடிக்
வேண்டியுள்ளது. இ குறை கடன் பழு முடியாமை போன்ற மாறு மக்கள் நிர்ப்பந்தி சமூகத்தின் அடிநீ சென்று பார்த்தால் உ ஈடுபட்டிருந்த பே நோய்கள், சூழல்
போன்றவற்றால் வா றனர். ஜனநாயகம்
rheologist stocrust சுரக்காய் நிலையில் களிலேயே இருந்து
இவற்றையெல்லாம் பார்ப்போமானால் நய பிலே காணப்படும் ஏற்றத் தாழ்வுகளையு களையும் மக்கள் வி களையும் கணிடு சுரணிடலும் அர முறைகளும் நீதி ெ வகுக்கப்பட்டு அரசிய ஏனைய சட்டங்களாலு அரச நிறுவனங்களா படுகின்றன. சட்டத்தி சமம் என்றும் ஜனநா லேயே தேர்தல்களு தீர்மானிக்கப்படுகின்ற மீண்டும் ஒதப்படுகி யாவும் வெறும் விே சுரன்ைடல், அரசியல் என்பனவற்றைப் பாது சுகம் பெற்ற வர்க்க களையும் நலன்கை பதற்கான மறைப்புக்க திரைகளாகவே வருகின்றன.
இலங்கையினர் அ சக்திகளாக இருந்: ஊற்று மூலங்களையு களையும் தேடிச் சென் மேட்டுக்குடி வர்க்க காண இயலும் இன் அதிகாரத்திற்கு பரம்பரைத் தொடர் றோடு இணைத்து uniñ5stó a uñ añ.
 
 

ந்து சமுத்திரத்தின் என்றே வர்ணிக்கப் ர் மனித வளங்கள் க நாடு சுதந்திரம் கக் கூறி வருடா ட்டங்களும் நடாத்தப் ஆனால் நாட்டின க்களினதும் வாழ் ன அபிவிருத்தியும் இனங்கள் மத்தியில் unitGli stessoriu G வ இல்லை. இழிவு நிறைந்து மக்கள் ழும் ஒரு இலங்கை காணமுடிகின்றது.
முரண்பாடு முற்றி டித்து ரத் தமும் கொண்டிருக்கிறது. டமை அழிவுகளும் b மக்களை மீளாத் நிற்கிறது. இருபது தத்திற்கும் பின்பும் சினைக்கு உரிய
சமகால அரசியல் ளின் அடிப்படையில் டியாத நிலை தான்
ன் பொருளாதாரம் னாபின்னமடைந்து Lọ, 60T 6)]6[[[h 19,606IT தி அபிவிருத்திக்கும் ய ஒரு பொருளா ன்பற்றப்படவில்லை. மக்கள் உணவு வேலை வாய்ப்பு ான்ற அடிப்படைத் பற்றுக் கொள்ள கை நெருக்கடிக கோண்டே வாழ் ல்லாமை பற்றாக் திருப்தி காண வற்றுடன் 6) IPTCL க்கப் படுகின்றனர். லை நோக்கிச் உழைப்பிலே மக்கள் ாதிலும் வறுமை பாதுகாப்பின்மை டி வதங்கி நிற்கின் சுதந்திரம் மனித வெல்லாம் ஏட்டுச் தான் கடுதாசி வருகின்றன.
உற்று நோக்கிய து சமூக அமைப் LS, GLDrts LDITsot ம் அநீதி அக்கிரமங் ரோத செயற்பாடு
Gla, пет ство пи). சியல் அடக்கு நறி முறைகளாக ல் சாசனத்தாலும் பம் அவற்றுக்குரிய லும் பாதுகாக்கப் ன் முன் சகலரும் uus eius onló ம் ஆட்சிகளும் து என மீண்டும் ன்றது. ஆனால் டங்கலேயாகும்.
அடக்கு முறை காத்து சொத்து ங்களின் தேவை ளயும் பாதுகாப் TJ.L. CËLITLEJULL
அவை இருந்து
ளும் வர் க் க து வருவோரின் ம் தோற்று வாய் றால் அவர்களின்
வரலாற்றைக் று வரை ஆட்சி வந்தவர்களின் சியை வரலாற்
பின்நோக்கிப் க உயர் சாதிய
மேட்டுக் குடிகளின் ஆதிக்க அரசிய லாக இருந்து வந்ததைத் தெளிவாக அடையாளம் காண இயலும்,
இத்தகையவர்கள் நிலவுடமை வழி வந்தவர்கள் முதலாளித்துவ வளர்ச்சிக் குள் தம்மைப் புகுத்திக் கொண்டவர்கள் நூனுற்ற ஐம்பது வருடகால அந்நியர் ஆட்சியின் கீழ் பட்டங்கள் பதவிகள் நிர்வாக உத்தியோகம் பெற்று அந்நிய வெள்ளைத் துரைத் தனத்திற்கு விசுவாசம் மிக்க அடிமைகளாக சேவகம் செய்து வந்தவர்கள். அதனாலேயே இவர்கள் பெரும் தொகை நிலங்களை யும் சொத்து சுகங்களையும் உள்ளுர் ஆதிக்கக் கூறுகளையும் பெற்றுக்
வெகுஜனன்
SS SSSSSSSSSSSSSSSSS SSSS
கொண்டனர். இதனால் இம் மேட்டுக் குடிகளின் அந்நிய விசுவாசமும் அடிமைச் சேவகச் சிந்தனையும் நீடித்து நிலைபெற்றதாக இருந்து வந்துள்ளது.
இத்தகைய ஆதிக்க எசமான் மேட்டுக் குடி அடிமை விசுவாச உறவானது இன்று வரை பாராளுமன்ற ஆட்சி முறையின் ஊடாகவும் தொடரப்படு கின்றது. இந்த உறவு கெட்டியாக இருந்த காரணத்தினாலேயே இந்திய சுதந்திரப் போராட்டம் போன்றதொரு பரந்த போராட்டம் நமது நாட்டில் இடம் பெறவில்லை. தேச பிதா என்றும் சுதந்தரத்தை மீட்ட தலைவர்கள் என்றும் கூறப்படுவது வெறும் போலித் தனமானதேயாகும். என்றென்றும் விசுவாசமாக அடிமைச் சேவகம் செய்யக் கூடியவர்களிடம் நீண்ட காலத்தில் தமக்கு பங்கமில்லாதவாறு ஆட்சியதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்துச் சென்றதே சுதந்திரம் எனப்படுவதாகும்
இவ்வாறு கைம்மாற்றிப் பெற்ற ஆட்சி
அதிகாரத்தின் மூலம் பிரத்தானிய அமெரிக்க மற்றும் மேற்குலக நாடு
AMATAN TARA
ाnन्मीटनाहाि UUIUUIU --
இலங்தையின் േ[Lതp முதலாளித்துவ மேட்டுக்குடி ஆதிக்க சக்திகளே அரசியல் அரங்கிலும் ஆளும் வர்க்க நிலையில் இருந்து வருகின்றன. இவர்களே அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் அடிமைச் சேவகர்களாகவும் இருந்து வருகின்றனர்.
- - - - -
களுக்கு விசுவாசமாக இருந்து வந்ததில் சிங்கள தமிழ் முஸ்லீம் மேட்டுக்குடித்
தலைமைகள் எச் சந்தர்ப்பத்திலும்
எதிர்ப்பு நிலையை எடுத்ததில்லை. ஓரிரு சந்தர்ப்பங்கள் ஏற்பட்ட போதிலும் எசமானர்களின் சீற்றத்தினால் இறுதி யில் பணிந்து போக வேண்டியதாயிற்று.
தெற்கிலே இதுவரையில் சேன
நாயக்கா, பண்டாரநாயக்கா ஜெயவர்த் தனா குடும்பங்களே மேட்டுக்குடி ஆதிக்க அரசியலின் தலைமைப் பாத்திரத்தில் இருந்து வந்துள்ளன. தமிழர்கள் மத்தியிலும் குமாரசுவாமி, பொனர் ம்ை பலம் இராமநாதன ஜீ.ஜீ.பொன்னம்பலம் போன்றோரது மேட்டுக்குடிக் குடும்பங்களும் அவற்றின் வாரிசுகளும ஆதிக்க அரசியல் சக்தியாக இருந்து வந்துள்ளன. அந்நிய கொலனித்துவ ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேவகம் செய்வதில் சிங்கள தமிழ் மேட்டுக்குடியினர் வரக்க ரீதியில் இணைந்திருந்தனர். மாட்சிமை தங்கியதாக வர்ணித்துக் கொண்டே பிரித்தானிய அரச பரம்பரைக்கும் பிரபுக்களுக்கும் முன்னால் தமது விசுவாசத்தைக் காட்டிக் கொண்டனர். அத்தகைய பணிவும் அடிமை விசுவாசமும் தான் பின்னாட்களில் அமெரிக்க வெளி ளை ஆதிக்க வெறியர்களுக்கு முன்னாலும் கூனிக் குறுகி நிற்கவைத்தது. இத்தகைய மேட்டுக்குடி ஆளும் வர்க்க சிந்தனை தான் இந்திய ஆளும் வர்க்கத்திடம் தமிழர் தலைமைகளைச் சரணடைய வைத்தது.
தமிழர்களுடைய அரசியல் தலைமை களின் நீண்ட வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது நிலவுடமை மேட்டுக் குடி வழிவந்த தலைமைகளே ஆதிக்க அரசியலைக் கொண்டிருந்தமையைக் காண முடியும், பிற்காலங்களில் பாராளு மன்றத் தளத்தில் வந்த தலைமைகளும் Uporcesorfs foe (BDLG-3 (5,5 சிந்தனை மரபையே அடியொற்றி நின்றன. போராட்டத்தலைமைகளில் கூட தமிழ் மேட்டுக்குடி ஆதிக்க சிந்தனையின் அரசியல் வெளிப்பாட்டை அவ்வப்போது காணமுடிந்தது. இவர்கள் அனைவரும் அந்நிய ஆதிக்க சக்திகளின் முன்னால் கைகட்டி சேவகம் செய்பவர்களாகவே இருந்து வந்துள்ளனர். புலிகள் இயக்கம் மட்டுமே விதிவிலக்காக இந்திய மேலாதிக் கத்தை எதிர்ப்பதில் தனது முழுப் பலத்தையும் காட்டி நின்றது என்பது வரலாற்றில் பதிவாகி உள்ளது.
இன்றைய உலகமயமாதல் சூழல் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் ஆதிக்க விரிவாக்கத்தை வலுப்படுத்தி வருகின்றது. அவ்வாறே இந்திய மேலாதிக்கத்தின் ஆதிக்கத்திற்கும் இடமளிக்கப்பட்டு வருகின்றது. இவ் அந்நிய ஆதிக்கங்களை எதிர்த்து நிற்பதற்கு ஆளும் வர்க்க சக்திகள் தயாராக இல்லை. அவர்கள் முழு நாட்டையும் நாட்டின் பொருளாதாரத் தையும் அதன் மூலம் சகல தேசிய இனங்களையும் அந்நியர்களுக்கு
அடிமையாக்குவதில் தார்ை முன்நிற்கிறார்கள்
ഭൂഖ് ഞ5ധിഞ്ഞ് കൃബ്രഥ, ഖ് + ക
மேட்டுக்குடி சக்திகள் அன்றும் சரி இன்றும் சரி அந்நிய ஆதிக்க சக்தி களை எதிர்த்து நின்றதில்லை, தமது பாரம்பரிய அடிமை விசுவாசத்தையே தெரிவித்து நிற்கிறார்கள். இந்த நிலையை அவர்கள் மாற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆளும் வர்க்க மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் சக்திகளே தத்தமது இனங்களையும் மொழிகளையும் மதங்களையும் காப்பாற்ற வந்த மீட்பர்களென மக்கள் நம்பிக் கொள்ளும் நிலை இன்றும் நீடிக்கின்றது. அவர்களுடைய வர்க்க உள்ளடக்கத்தையும் மக்களைச் சூறையாடி ஒடுக்கும் அரசியல் ஆதிக்கத்தையும் முறியடிக்க சமூக மாற்றத்திற்கான புரட்சிகர வெகுஜனப் போராட்டங்கள் முன்னேறிச் செல்லுவது அவசியம் அத்தகைய போராட்டங்களா லேயே அந்நிய சக்திகளையும் முறியடிக்க முடியும்

Page 6
धाणक, 2002
கூறினால் அது மார்க்சிய வாதிகளின் வாய்ப்பாடு என்பார்கள். சி.ஐ.ஏ யின் சதி என்றால் அது கம்யூனிஸ்டுகளின் கற்பனை என்று எழுதுவார்கள் அமெரிக்கத் தலையீடு பற்றி முனி னறிந்து கூறினால் இடதுசாரிகளின் உளறல் எனத் தட்டிக் கழிப்பார்கள். இவ்வாறு கூறிக் கொண்டே அமெரிக்காவின் செல்வச் செழிப்புப் பற்றியும் அதன் ஜனநாயக சுதந்திரம் சம்மந்தமாகவும் புகழ்மாலை சூடி நியாயங்கள் கற்பித்து வக்காலத்து வாங்கும் பிரகிருதிகள் நமது நாட்டிலும் இருக்கிறார்கள். இத்தகையோர் நமது நாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீடு ஆரம்பித்திருப்பதையிட்டு என்ன நியாயம் கூறப் போகிறார்கள். அப்படி ஒன்றும் ஆகவில்லை என்று சொல்லப் போகிறார்களா? அல்லது அமெரிக்கக்காரர்கள் செய்வதெல்லாம் நல்லதிற்கே என்று வாதிடப் போகிறார்களா?
அமெரிக்கா இலங்கையின் மீது நீண்ட காலமாகவே கண்வைத்து அதற்குரிய வகையில் செயலாற்றி வந்திருக்கிறது. இதுவரை பொருளாதார உதவிகள் கடன்கள், அவற்றுக்குரிய வழிகாட்டல் செய்து வந்ததுடன் ஆயுத-ராணுவத் தளபாட விற்பனையையும் ஆலோசனை பயிற்சிகளையும் வழங்கி வந்துள்ளது. இவற்றின் உச்ச கட்ட வளர்ச்சியாகவே இன்று நேரடித் தலையீடு என்ற நிலைக்கும் வந்துள்ளது.
இலங்கையில் அன்று பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தங்களுடைய நீண்டகால நலன்கருதி இனங்களுக் கிடையிலான முரண்பாட்டிற்கும் பகை நிலை வளர்ச்சிக்கும் வித்திட்டுச் செனறனர். அதுவே கடந்த நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று கொடிய யுத்தம் என்னும் வடிவத்தைப் பெற்றுக் கொண்டது. இத்தகைய யுத்தத்தை தீவிரமாக்கி கொண்டதில் அமெரிக்கா வின் பங்கும் பணியும் முதன்மையானது. தனது தென்னாசியப் பிராந்தியத்தின் இருப்புக்கு இலங்கையை ஒரு வலிய தளமாக்குவது அமெரிக்காவின் உலக மேலாதிக்க மூலோபாயத்தின் ஒரு
செயல்பட்டு வந்துள்ள அமெரிக்கா இன்று அதற்குரிய இலக்கை அடைந்து கொள்வதில் வேகமாகச் செயல்படு கிறது. முன்பு யுத்தத்தின் மூலம் தனது இலக்கு நோக்கி நடந்து வந்த அமெரிக்கா இப்போது சமாதானப் பாதை என்பதன் ஊடாகச் சென்று கொண்டிருக்கிறது.
தென்னாசியப் பிராந்தியத்தின் கட்டுப் பாட்டை யார் கையில் வைத்திருப்பது என்பதில் இந்தியாவிற்கும் அமெரிக்கா விற்கும் எப்பொழுதும் கடுமையான போட்டி இருந்து வந்திருக்கிறது. 1983ல் இருந்து இந்தியா இலங்கை விடயத்தில் நேரடியாக இறங்கி 1987ல் படைகளை வடக்கு கிழக்கில் இறக்கிக் கொள்ளும் வரை சென்றது. ஆனால் விரை வாகவே அது சகப்பான பாடங்களைப் படித்துக் கொணி டு பினர் வாங்க வேண்டியதாயிற்று. அத்துடன் இந்தியப் பிரதமராக இருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு காரண கர்த்தாவாக விளங்கிய ராஜீவ் காந்தியினர் கொலையும் இலங்கையின் இனப் பிரச்சினை பற்றிய இந்திய விரக்தியையும் ஒதுங்கிக் கொள்வதையும் சாத்தியமாக்கியது.
இத்தகைய சூழலிலேயே 1994ல் பொதுசன முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்து தான் வழங்கிய வாக்குறுதியான சமாதானத்தை தூக்கி வீசி விட்டு யுத்தத்தை வேகமாக முன்னெடுத்தது. அதற்கு வாய்த்தது போன்று வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அமெரிக்காவின் காலடிக்கு சென்று நிற்க பிரதிப் பாதுகாப்பு அமைச்சரான அனுருத்த ரத்வத்த இதோ புலிகளை முடித்துக் காட்டுகிறேன் எனக் கூறி குடா நாட்டைக் கைப்பற்றி தேசிய வீரன் OTOOT ஜெனரல் விருது பெற்று நின்றார். இதற்குப் பின்னால் அமெரிக்கா நின்று சகல உதவி களையும் செய்து சமாதானத்திற்கான யுத்தத்தை நடாத்த வழிகாட்டியது. இவ்வாறு பொதுசன ஐக்கிய முனர் னணி அரசாங்கத்திற்கு யுத்தத்தை நடாத்தி நிற்க அமெரிக்கா ஏன் மும்மரமாக நின்றது என்பதை சந்திரிகா அரசாங்
அமெரிக்க ஏகாதிபத்தியம் பற்றிக்
அமெரிக்க
பகுதியாகும். அதற்குரிய வழிகளில்
ກ.
கத்தின் கொள்கை வகுப்பாளர்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
சந்திரிகா அரசாங்கத்தின் ஏழாண்டு கால ஆட்சியில் நடாத்தப்பட்ட யுத்தம் TTഇഖ5ട്ടിഇ ട്ര ജഗ്രഞ്ഞ് കണിന്റെ பினர் ன டைவுகளைக் கொண்டு வந்ததுடன் பாரிய பொருளாதார இழப்பையும் நெருக்கடியையும் தோற்றுவித்தது. கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீதான தாக்குதல் அந்த
அ. பூபதி
RAJOONIGOLIË GESTIGŽeligin
அரசாங்கத்தின் யுத்தக் கொள்கை மீது வீழ்ந்த மிகப்பெரிய அடியாகியது. யுத்தத்தால் புலிகளை ஒழிக்க முடியாது என்பதை அரசாங்கத்திற்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் உணர்த்தியது.
அதற்கு முன்பாக புலிகள் இயக்கம் இயக்கச்சி முகாமைத் தகர்த்து கைப்பற்றிய பின் யாழ்ப்பாணத்தைப் பிடிப்பதற்கு எடுத்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டமையானது தற்செய லானது மட்டுமன்றி புலிகளின் பக்கத்தில் பலவீனத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட ஒரு முடிவும் ஆகும். அதாவது அரசாங்கமும் புலிகளும் யுத்தத்தில் ஒருவரை ஒருவர் வெல்ல முடியாது என்னும் ஒரு இக்கட்டான நிலை தோற்று விக்கப்பட்டது. அதன் பின்னால் அமெரிக்காவின் கைகளே பலமடைந்து ஓங்கி நின்றது. இந்தியாவின் மிரட்டலும் அதற்குப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறான ஒரு சூழலிலேயே கடந்த வருடம் செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்க நகரங்கள் மீதான அமெரிக்கா உட்பட உலகை உலுக்கிய தாக்குதல் இடம் பெற்றது. அதன் மூலம் அமெரிக்கா உலகின் உள்ள தனது நலன்களுக்கு குறுக் கே நிற்கும் நாடுகளை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் குறிவைத்து செயல்பட ஆரம்பித்தது. அதற்கு உலக நாடுகளின் ஆதரவை பெறுவதாகவும் காட்டிக் கொண டது. இந்தியா இந்த பயங்கரவாத எதிர்ப்பு வலையில் சிக்கிக் கொண்டது. இலங்கை விடயத்தில் இந்தியா ஒதுங்கி நின்று வந்த நிலையை அமெரிக்கா பலவழிகளிலும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது. இந்தியாவிற்குள் உலக மயமாதல் திட்டங்களைப் புகுத்திக் கொண்டும் பாகிஸ்தான் விடயத்தில் இந்திய ஆதரவு போன்று நடித்துக் கொண்டும் இலங்கை விவகாரத்தில் இந்தியாவை ஒரம் கட்டிக் கொணிடது. புலிகள் இயக்கத்திற்கும் இந்தியக் கொள்ளை வகுப்பாளர்களுக்கும் உள்ள பிளவைப் பெரிதாக்கி ஒருவரை ஒருவர் கிட்ட நெருங்காதபடி ஆக்கிக் கொண்டது அமெரிக்கா,
அத்துடன் புலிகள் இயக்கத்தை செப்டம்பர் 11க்குப் பின் கழுத்தில் பிடிப்பது போனர் று பிடிக்குள் கொண்டுவர சகலவற்றையும் செய்த கொண்டது. இத்தகைய சூழலில் தான் அமெரிக்கா சமாதான வேடத்தை அணிந்து கொண்டது. யுத்தத்தால் மக்களின் வெறுப்புக்குரியதாகி நின்ற பொதுசன முன்னணி அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்கா பல முனைகளின் ஊடாக செயல்பட்டது. உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பன வற்றின் திட்டங்களை அவர்கள் எதிர் பார்த்த துரித வேகத்தில் நடைமுறைப் படுத்தத் தயங்கிய பொதுசன முன்னணி அரசாங்கம் வீழ்வதை அமெரிக்கா விரும்பியது. இலங்கையின் மிகப் பெரும் முதலாளிகளையும் 6ΤοΟ δοΤIII சக்திகளுக்கும் தனது சைகையைக் காட்டிக் கொண்டது மக்கள் விரக்தி வெறுப்புடன் இருந்த நிலையில் பாராளு மன்றத்திற்கு புதிய முகங்களின் வரவை
அமெரிக்கா விரு தெற்கில் ஐக்கிய வடக்கு கிழக்கில் வெற்றி பெறுவ சாத்தியமாக்கிக் வெற்றிக்குப் பி ஒவ்வொருவரது அறிக்கைகள் இ கோள்களை நோக் அமெரிக்காவின உள்ளார்ந்த படிந்திருந்ததை அ அது இன்று நிருப அதுமட்டுமன்றி இ மக்கள் மத்தியில் செயல்பட முடியா தெளிவாக்கிய நி3 சமாதான வேட கொண்டது எந்த நின்றாலும் அமெ L goidfilg, gift g is coil Li தேவைக்கும் நோ அன்றி இலங்கை ஒன்றல்ல முழு இல் 2-67) & ԼD Այ ԼDIT 56v கொண்டு வந்து ெ அரசியல் தளங்களி கலாச்சார முனைக இறுக்கிக் கொணன் நோக்கமாகும். உ பசிக்கு இரை தே கழுகின் கைங்கரி
அமெரிக்காவின்
நடத்தைகளை எவரும் அதன் பயங் கண்டு கொள்வார்ச அமெரிக்கா இலங்ை பெரு முதலாளி வர்க்கத்தின் பக்கத் வருகின்றது என கொள்ள முடியாது.
அதனைத் தெளிவா
அதேவேளை புலி அமெரிக்கா தனது கொண்டு வந்து
கேள்வி பலமானெ நிற்கின்றது அணி
9|ബ്ര#Tഞ്ഞTഞu
பார்ந்து நின்ற அ அதற்கு வழிகாட்டு
 
 
 
 
 

=== 5 = Fu.
sens el Gorffs = கொண்டது. அந்த எர்னால் இருந்த (ELI εί σε σε σε επί றுதி நேர வேண்டு கும் போது அவற்றில் விருப்பங்களும் நோக்கங்களும் வதானிக்க முடியும். னமாகியும் உள்ளது.
னிமேல் இலங்கை யுத்த வேடமணிந்து து என்பதை மிகவும் லையில் அமெரிக்கா த் தை மாற்றிக் வேடத்தை அணிந்து ரிக்கா ஆற்றிவரும் படுபவை தனது க்கிற்கும் உரியதே மக்களுக்கு உரிய ங்கையையும் தனது
திட்டத்திற்குள் ITCL56TT5TU UTS09)6). ல் மட்டுமன்றி சமூக ளிலும் தனத பிடியை டு வருவதே அதன் உலக மேலாதிக்கப் டுவதே அமெரிக்க பமாகும்.
அணி மைக் கால உற்று நோக்கும் கரப் பக்கங்களைக் ள் முற்று முழுதாக கயின் பேரினவாத
Iத் துவ ஆளும் தில் தான் இருந்து பதில் சந்தேகம் நகர்வுகள் நடப்புகள் க்கி வருகின்றன.
கள் இயக்கத்தை கட்டுப்பாட்டிற்குள் விட்டதா? என்ற தான்றாக எழுந்து று நோர்வேயின் அலட்சியத்துடன் மெரிக்கா இன்று நிலைக்கு மாறி
நிற்கிறது. அது மட்டுமன்றி மிகவும் வேகமாகக் காய்கள் நகர்த்தப்படு வதையும் புலிகள் இயக்கம் தனது தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டு சிலவற்றை அடக் கி வாசித்து வருவதையும் நோக்கும் போதே மேற்றபடி கேள்வி மேலெழும்புவதற்கு தேவை ஏற்படுகிறது. அமெரிக்கா இவ்விடயத்தில் கடந்த ஒரு வருடகாலமாக அதிக 9, 5, 9, 60) still is வந து ள ள துட ன அதற்குரிய நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தயாரிக கப்பட்டதையும் சம்பங்கள் எடுத்துக் 5, rTL l9. வருகின்றன. கடந்த வருடம் மார்ச் மாதத்தில் யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்கத் தூதுவர் அங்கு யாழ் பொதுசன நூலகத்தில் ஆற்றிய உரையில் அமெரிக்கா எடுத்துள்ள முடிவைச் சூசகமாகத் தெரியப் படுத்தினார். தமிழீழம் பிரிவினை சுய நிர்ணய உரிமை எதுவும் சாத்தியப் படாது என்று கூறிய துடன் அதனை புலிகள் இயக்கத்திடம் சென்று இங்குள்ள யாராவது சொல்லுங்கள் என்றும்
கூறியிருந்தார். அந்த உரையானது அமெரிக் கத் தலையீட்டினர் முதலாவது பிரகடனம் என்பதாக எடுத்துக் Glag, TGT6T 6UTLD.
தேர்தலுக்குப் பின்னான அண்மைக் காலங்களில் அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லி வில்ஸ் வடக்கு கிழக்கிற்கு குறிப்பான பயணங்களை மேற் கொண்டு வந்துள்ளனர். சென்று இடமெல்லாம் அமெரிக்காவின் அதி கரித்த அக்கறை யை வெளிப்படுத்தி தமது தலையீட்டின் அவசியத் தை உணர்த்தியும் கொண்டார். அத்துடன் புலிகள் இயக்கத்தை எச்சரிக்கை செய்யும் தோரணையில் அறிக் கை விடுத்துள்ள துடன் தாங்கள் முன்வைக்கும் தீர்வை ஏற்றுக் கொள் ள வேண்டும் என்ற வற்புறுத்தல் தொனியி லும் கூறியுள்ளார். அதேவேளை அண்மை யில் இலங்கைக்கு வருகை தந்த அமெரிக் காவின் தென்னாசியப் பிராந்தியத்திற்கான ராஜாங்கச் செயலாளர் கிரிஸ்ரினா ரொக்கா, அமெரிக்க கடற் சமருக்கான கட்டளைத் தளபதி ஜெனரல் திமோதி கோர்ம்லி, இலங்கைக்கான தூதுவர் ஆஷ்லி வில்ஸ் ஆகியோர் பயண முன்னறிவிப்பு இன்றி யாழ்ப்பாணம் சென்றடைந்தனர். பிரதமரினர் யாழ்ப்பாண விஜயம் இடம் பெற்ற G3660) GIT இந்த அமெரிக்க முக்கியஸ்தர்கள் தமது ஹேக்குலிஸ் சி130 ரக சொந்த விமானத்தில் பலாலி சென்று இறங்கி இருக்கிறார்கள் இவர்களை அழைத்துச் சென்றவர் அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய நபரும் அமைச்சருமான மிலிந்த மொர கொடவாகும். இவர்களுடன் தமிழர் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவ
ని
e
ரான வீ ஆனந்த சங்கரியும் மிக உற் சாகமாகக் கலந்து கொண்டிருந்தார்
இவ் அமெரிக்கத் தூதுக் குழுவினர் பலாலியில் பிரதமர் உட்பட ராணுவ உயர் தளபதிகள் அதிகாரிகளுடன் மிக முக்கிய விடயங்கள் பற்றி தனிமையில் கலந்து பேசியுள்ளதுடன் குடாநாட்டின் முக்கிய பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டுத் திரும்பினர். இதனை தறி செயலானதாகவோ அனர் றி சம்பிரதாய பூர்வமான ராஜதந்திரிகளின் பயணமாகவோ எடுத்து நோக்க (Ulp. UIT5).
பலாலி ராணுவத்தளம் பார்வையிடப்பட்டு பிரதமர் உடன் இருக்கவே உயர் ராணுவ அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடாத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே புத்தளம் மாவட்டத்தில் பல நூறு ஏக்கர் நிலத்தில் வொஸ் ஒவ் அமெரிக்கா வின் ஒலிபரப்பு நிலையம் இருந்து வருகின்றது. அது வெறுமனே ஒலிபரப்பு நிலையம் மட்டுமல்ல. அதனை தென்னாசியாவிற்கான அமெரிக்காவின் உளவுத் தளமாகவே காணுதல்
܂ ܬܐ ܝ.
இப்பொழுது அமெரிக்காவிற்கான படைத்தளம் தேவைப்படுகின்றது. புலிகளைப் பிடரியில் பிடித்து அமுக்குவதற்கு பலாலித் தளமே பொருத்தமானது என்ற அமெரிக்க வேண்டுதலை இலங்கை அரசாங்கம் எவ்வித மறுப்பும் இன்றி ஏற்றுக் கொள்ளவே செய்யும். ஏற்கனவே பலாலி படைத்தளத்தைச் சுற்றியுள்ள காணிகள், வீடுகள், விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்படுவதற்கு வர்த்தமாணி அறிவித்தல்கள் ஐ.தே.க.ஆட்சியிலும் பின னர் பொதுசன முன் னணி ஆட்சியிலும் விடுக்கப்பட்டன. இனிமேல் பலாலித் தளம் அமெரிக் காவினர் நேரடித்தளமாக மாறுவதில் அரசாங்கத் தரப்பிலிருந்தோ அன்றித் தமிழர் தலைமைத்துவங்களில் இருந்தோ எவ்வித எதிர்ப்பும் எழப்போவதில்லை.
இலங்கை இனப்பிரச்சினை காரணமாக இரண்டாவது தடவையாக அந்நியத் தலையீடும் ராணுவப் பிரசன்னமும் ஏற்படப் போகிறது. முன்பு இந்தியா நடந்து கொண்ட அதேபாதையில் அதைவிடவும் மிக மோசமான வழிகளில் அமெரிக்கா இலங்கையில் தனது தலையீட்டை ஆரம்பித்திருக்கிறது. இது நேரடியான ராணுவப் படை நடத்தலாக அண்மைய பிலிப்பீன்ஸ் நாட்டிற்குள் அமெரிக்க ராணுவம் புகுந்துகொண்ட நடைமுறையாக வளர்ந்து கொள்ளும் என பதில் இரண டு பேச்சுக்கே இடமில்லை. இக்கட்டத்தில் தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் மலையத் தமிழர் உள்ளிட்ட அனைவருக்கும் முன்னால் ஒரு பாரிய கேள்வி ஒன்று எழுந்து நிற்கின்றது. இலங்கையின் சுதந்திரம் சுயாதிபத்தியம் இறமை என்பன வற்றுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதேயாகும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் என்ன நிலைப்பாட் டை எடுத்துக்கொள்ளப் போகின்றன என்பதை உண்ணப்பாக அவதானிக்க வேண்டிய முக்கிய தருணம் வந்து விட்டது. விட்டுக்கொடுத்து அமெரிக்க ஏகாதிபத்தியம் முன்பாக அடிபணிந்து சரணடையப் போகிறார்களா? அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியுடன் எதிர்த்து நிற்கப் போகிறார்களா?

Page 7
ஏப்ரல் 2002
அரச தமிழ் ஒலி-ஒளிபரப்புத் துறையின் குறைபாடுகளைக் குறிப்பாக ஒளிபரப்புத் துறையினது குறைபாடுகளைத் தனக்கு வசதியாகப் பாவித்துக் கொள்ள மகாராஜா நிறுவனம் தயங்கவில்லை. இலங்கை அரசாங்கத்தில் யார் பதவியி லிருந்தாலும் கட்சி வேறுபாடு இல்லாது காரியம் பார்க்கிற திறமை இந்த நிறுவனத்துக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது. தமிழ் முதலாளிக் குடும்பமொன்றின் ஆதிக்கத்தில் இருந்தாலும், இந்த நிறுவனம் எந்தப் பேரினவாத அரசாங்கத்துக்கும் ஏற்றபடி தர வேணி டியதைத் தந்து பெற வேண்டியதைத் பெறும் வலிமையுடைய தாக இருந்து வந்துள்ளது.
தனியார் ஒளிபரப்புக்கு சட்டரீதியான அனுமதி இருந்தாலும் எந்த அரசாங்க மும் எவருக்கும் அனுமதியை இலகுவில் வழங்காது. ஒளிபரப்புப் பற்றிய சில கட்டுப்பாடுகளுக்கும் மேலாக ஓரளவு புரிந்துணர்வு அங்கு தேவையாகிறது. இந்தவிதமான புரிந்துணர்வு நிரந்தர மானதல்ல. ஒரு ஒளிபரப்பு நிறுவனத் தால் அரசாங்க உதவியின்றி இயங்க முடியும் என்ற போதிலும் அது அரசாங் கத்தைப் பகைத்துக் கொள்வதில்லை. அது தனது லாப நட்டக் கணக்குகளை மனதிற் கொண்டே சில அரசியல்
நிலைப்பாடுகளை மேற்கொள்கிறது. சக்தியும் அதன் மூத்த சகோதர நிறுவனங்களான எம்.ரி.வி.யும் சிரசவும் இரண்டு ஆண்டுகட்கு முனி பாக வீறுமிக்க சனநாயக பிரச்சாரங்களாகத் தோன்றியதற்கும் இன்று யூஎஸ் பி
இருப்பதற்கும் ஒரே காரணம் தான் உண்டு என்பதை நான் விரிவாக
தற்போதைய புரிந்துணர்வு ஒப்பந்த சூழலில் யாழ் குடா நாடு மெல்லத் தலையை உயர்த்திப் பார்க்கிறது. தன்னைச் சூழ உள்ள அழிவுகளையும் அவலங்களையும் பற்றி அழுது புலம்பிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதையும் உணர்கின்றது. ஆனால் இருபது வருடங்களுக்கு முந்திய நிலை மீண்டும் வருமா? என்ற ஏக்கப் பெரு மூச்சு இடையிடையே வந்து கொண்டு தான் இருக்கிறது. இருப்பினும் இது வரை மனித நம்பிக்கை என்ற பற்று றுதியுடன் வாழ்ந்து வந்த குடாநாட்டு மக்கள் இழந்தவைகளை மீட்டுக் கட்டியெழுப்ப முடியும் என்ற எதிர்ப்பார்ப் புடன் இருக்கின்றனர்.
யாழ் - வவுனியா நெடுஞ்சாலைத் திறப்புடன் போக்குவரத்து பழைய நிலைமைக்கு வந்தால் தமது விவசாய உற்பத்திப் பொருட்களையும் மீன் வளத்தையும் தெற்கிற்கு அனுப்பலாம் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் ராணுவச் சோதனைகள் ஒரு புறம் புலிகள் இயக்க சோதனைகள் மறுபுறமாகவும் போக்குவரத்தில் தாமதங்களும் தடங்கல்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதையிட்டும் மக்கள் கவலை கொள்ளவே செய்கின்றனர்.
இப்போது யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ வெங்காயம் இருபது ரூபா. வாழைப்பழம் பத்து ரூபா, எனிறால் அவை கொழும்பில் முறையே அறுபது நாற்பது ரூபாவாக விற்பனையாகின்றன. அவ்வாறே கொழும்பில் இருந்து கப்பல் மூலம் எடுத்துச் செல்லப்படும் சகல பொருட்களிலும் கொள்ளை இலாபம் வைத்து மக்கள் வதைக்கப்படுகிறார்கள் கேட்டால் கப்பல் கூலி, பொருட்கள் சேவைகள் வரி, பாதுகாப்பு வரி எனக் கணக்குக் காட்டுகிறார்கள். எனவே ஏ9 பாதை திறக்கப்பட்டாலும் ஏதாவது சாட்டுப் போக்குச் சொல்லி விலை ஏற்றத்தை இறங்கவிடாது பார்த்துக் கொள்வதற்கு கொள்ளை லாப வர்த்தகர்கள் வியாபாரிகளுக்கு இயலக் தாகும் ܢܥܙ ܓ ܒܬܐ
அரசாங்கத்தின் பிரசார அமைப்பாக
L L L L L L L L S L LSS S S S S S S S S S
விளக்க அவசியமில்லை. சுருக்கமாகச் சொனி எனால், நடுநிலை என்ற தோற்றப்பாட்டை போல மோசமான பக்கச்சாபு எதுவும் அரசியலில் இல்லை. சக்தியின் அரசியல் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலாக என்றுமே இருந்ததில்லை. அதன் மொழி என்றுமே ஒடுக்கப்பட்ட மக்களின் மொழி அல்ல. அப்படி இருக்கவேண்டும் என்று நாம் எதிர்ப்பார்ப்பது தான் தவறு. எந்த முதலாளியத் தகவல் நிறுவனமும் செய்வதைச் சக்தி செய்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் தனக்குக் கைவந்த முறையில் தனது நலன் களையும் தனது வர்க்கத்தின் நலனை யுமே பேணுகிறது என்றாலும் நிறுவனங் கள் நடுவே உள்ள வேறுபாடுகளை நாம் புறக் கணிக்க முடியாது. முதலாளியக் கண்ணோட்டத்திம் சமூக விழுமியங்கள் பற்றிய சில பார்வை வேறுபாடுகள் உள்ளன. இதுவே தேசப்பற்றுள்ள சமூகச் சீர்திருத்தக் கண்ணோட்டம் கொண்ட முதலாளி களைச் சமூகச் சீரழிவுக்குக் காரண மாகும் முதலாளிகளையும் விதேசிய ஏகபோக முதலாளிகளுடைய தரகர்க ளாகவும் முகவர்களாகவும் இயங்குகிற முதலாளிகளையும் வேறுபடுத்துகிறது. இவ்விடயத்தில் சக்தி எங்கே நிற்கிறது?
சக்தி ஒளிபரப்பு செயற்படுகிற ஒன்பது மணி நேரக் காலத்திற்குள் நமக்கு வழங்கப்படுவது என்ன? தமிழ் நாட்டின் பண்பாட்டுச் சீரழிவின் ஒரு சின்னமாக விளங்குகிற ”சன் டிவி வழங்குகிற சின்னத்திரைக் குப்பைகளில் கடைந் குெடுக்கு குப்பைகள் தாம் அதன் பெரும் பகுதியை அடைததுக் கொண்டிருக் கின்றன. இது போதாமல் நிகழ்ச்சிக்
இது பற்றி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தமிழின் பெயரால் அரசியல் வாழ்வு நடத்துவோருக்கு இம்மியளவும் அக்கறை கிடையாது. ஏனெனில் அந்தக் கொள்ளை லாப வர்த்தகர்களும் வியாபாரிகளும் தான் இந்தத் தன் மானத் தமிழர் தலைமைகளுக்கு வலது கை கொடுப்பதை இடது கை அறியாத வாறு வாரி வழங்கும் புரவலர்கள் என்பது இரகசியமானதல்ல. எனவே தான் விலை உயர்வுகள் பற்றி தமிழர்
தலைமைகள் பேசுவதில்லை.
இவை ஒரு புறியிருக்க யாழ் குடாநாட்டிற்குள் என்ன வகையான முதலீடுகளைக் கொண்டு செல்லலாம் என்பதை ஆய்வு செய்யப் பல தனியார் நிறுவனங்கள் அங்கு தமது மோப்பம் பிடிக்கும் வேலைகளைச் செய்து வருகின்றன. குடாநாட்டின் ஒரே ஒரு பெரும் தொழிற்சாலையான காங் கேசன் சீமெந்து ஆலையை யப்பானிய பல்தேசிய நிறுவனம் ஒன்று ஒட்டு மொத்தமாகப் பெற்றுக்கொள்ள முன் வந்திருக்கிறது. அவ்வாறே காங்கேசன் துறைமுகத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனத் துடன் பேசப்படுகின்றது. முனி பு கைவிடப் பட்ட சீநோர் நிறுவனமும் செயற்பட இருப்பதாக அறியப்படுகிறது. இவை போன்று மேலும் உல்லாசப் பயணத்துறையுடன் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் சர்வதேச விளையாட்டு மைதானம், சர்வதேசப் பாடசாலைகள் வரஇருக்கின்றன. யாழ் போதனா ഞഖ55ിu Tഞ സെഞuu| 6]ഞ്ഞTu அரசாங்க வைத்தியசாலைகளின்
கிடையிலான இ நிரப்பத் தமிழ் சிணி பாடல்களும் அவற் ஆட்டமும் காணி இவையும் போதா கான சிறப்பு நிகழ்
660 g, gi, Tg, ij af நிகழ்ச்சிகள் வருகில் சிறு பகுதி மட் எனலாம். அப்படி தொடர்ந்து காட்ட
2 5TIJOOOTLDITës, UT தயாரிப்பிலானவை.
சக்தி காண பி நாடகங்கள் போல நாடகங் களைத்
வெளியே இந்தியி முடியுமாயிருக்க ல பகுத்தறிவு பேசி முனி னேறிய முரசொலிமாறன் "சன் டி.வி. தான் இ
“சன்" டி.வி.யின் குப்பைக. “சத்தி மூலம் விலை போகி
மற்ற நிறுவனங்களு கொண்டு வழங்கு ஐரோப் பியாவில் இங்கிலாந்தில் தெ பரியம் ஒன்று உண்டு ஒன்று உண்டு.
ரூபவாஹினியில் 'கே
தயாரிப்புக்கள்
雛,
அபிவிருத்தி விரிவாக் மட்டுப்படுத்திக் ே அளவிலான தனியா களை நிர்மாணிக்க நாட்டு மூலதனக் நிற் கர்ை றனர் முடிகின்றது.
இவற்றில் மிகப் சாலைகள் திறக்கப் நடுத் தரத் தொ
தோற்றுவிப்பதில் நாடுகளின் மற்றும் முதலீட்டாளர்கள் வேலைகளில் ஈடுபட்
ஏற்கனவே இருந்து தொழிற்சாலைகள் இருந்த இடம் தெரிய அவற்றுக்கு நஷ்டஈ உரிய வசதிகளும் படவேண்டும், ஆக அதில் கவனம் செலு அதன் நோக்கங் கம்பணிகளையும் தன பெரு முதலாளிகளை ഞഖഴ്ച ഉ_സെക് (pul கிழக்கையும் இணை யாகும். இதனையே ராஜாங்க அமைச் பாணப் பயணத்தின் குறிப்பிட்டிருந்தார். பொருளாதார ரீ: விரைவில் தனிய உள்ளாக்கப்ப்ட்டு ம உற்பத்திகளும் ப பல்தேசியக் கம்பன
 
 
 
 
 
 

6 (36666u ாவின் ஆபாசமான றைவிட ஆபாசமான பிக்கப்படுகின்றன. தென்று இவற்றுக்
சிகளும் உள்ளன.
சினி னத் திரை றன. அவற்றில் ஒரு டுமே தரமானது பட்ட நிகழ்ச்சிகள் ப்படுவது அருமை. லு மகேந்திராவின்
கும் தொடர்பு அபத்தமான தொடர் தமிழக எல்லைக்கு ல் மட்டும் காண ம். இத்தனைக்கும் யே அரசியலில் கருணாநிதி - கண்காணிப்பிலுள்ள இந்தக் குப்பைகளை
டன் போட்டியிட்டுக் கிறது.
குறிப்பாக ாடர் நாடகப் பாரம் டு அமெரிக்காவிலும் சிங்களத்திற்கூட காப்பிகடே" போன்ற நீண்டகாலமாகத்
டகிரி050
தரமான முறையில் வழங்கப்பட்டுள்ளன. தமிழில் அது ஏன் இயலாமல் உள்ளது? இது இலங்கையில் மட்டும் உள்ள பிரச்சினை என்றால் வாய்ப்புக்கள் போதாமை போன்ற காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தலாம். ஆனால் தமிழ்ப் பேசும் சமுதாயம் முழுவதும் ஏதோ வகையில் மட்டரகமான ரசனைக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்து வாரச் சஞ்சிகைள் தமிழச் சினிமா, தமிழ்த்தொலைக்காட்சி
என்பவற்றையும், ஏன் தமிழகத்து நாடக மேடையையும் பீடித்துள்ள நோய்.
மறுபுறம் இலங்கையில், தமிழ்ப் பேசும் சமூகங்களின் பண்பாட்டு அடையாளத் தை வலியுறுத்திச் செய்யப்பட்ட காரியங்கள் மூலம் இன்றுவரை நமது இலக்கியம், விமர்சனம் நாடகம் போன்ற துறைகளில் இந்த மண்ணின் அடை யாளமும் தனித்துவமும் வலிமையாகப் நிலைத்து நிற்பது எப்படி? இதற்குச் சமூக அளவிலான சில செயற்பாடுகள் முக்கியமானவை. முக்கியமான சில: மக்களின் ரசனையை உயர்த்துவது ஈழத்துப் படைப்பாளிகளை ஊக்கு விப்பது தரமான ஈழத்துப் படைப்புக் களை மக்கள் நடுவே பரப்ப உதவுவது.
ரூபவாஹினியைப் பொறத்தவரை, அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனோ பாவமும் ரூபவாஹினியைக் குத்தகை க்கு எடுத்துள்ள சிலரது ஆதிக்கமும் மேற்கண்டவாறான செயற்பாடுகளை மட்டுப்படுத்துகின்றன. ரூபவாஹினியின் அசட்டையால் உருவான இடை வெளியைப் பயன்படுத்தித் தன் ஆதிக் கத்தை முழுமைப்படுத்திக் கொண்ட 'சக்தி" செய்வது என்ன? எதை
R
U്ബ് க்கும்
リ○』、
யெல்லாம் தவிர்ப்பது நல்லதோ அதையெல்லாம் ஒழுங்காக நாளும் நேரமும் தவறாமல் வழங்குகிறது. மறுபுறம் எதெல்லாம் நல்லதோ அதையெல்லாம் புறக்கணிக்கிறது.
"சக்தி' பிரமுகர்களுடன் சில நல்ல நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி உரை யாடிய போது கிடைத்த முக்கியமான தகவல் ஏதெனில் 20,000 ரூபாவுக்கு இந்தியாவிலிருந்து அரைமணி நேரக் குப்பையை வாங்கலாம். உள்ளுரில் எதையும் தயாரிக்க அதிலும் அதிகம் செலவாகும் என்பதே சென்ற ஆண்டு நடந்த சிறுவர் நாடக விழா நாடகங்களை "சக்தி" காட்டுவதற்கு முன்வந்தது பற்றி அறிந்தேன். அதாவது நாடகத் தயாரிப்பாளர்கள் மறுபடி அவற்றைத் தமது சொந்தச் செலவில் மேடையேற்றினால் "சக்தி அதனைத்
தனது செலவில் ஒளிபரப்புமாம்.
سيد سيرك صيN كريN أصبح مصيخ مصر
O
வருகிறேன். இரண்டையும் சேர்த்து ஊதி ஊதித் தின்னலாம்" என்கிற மாதிரி அல்லவா. பயனுள்ள ஒரு காரியத்தைச் செய்ய இவ்வளவு கஞ்சத்தனம் காட்டுகிற சக்தி இந்தியாவிலிருந்து சினிமாப் பாட்டுக்காரர்களைக் கொண்டுவந்து வருடத்துக்கு இரண்டு முறையாவது கும்மாளம் போடுவதில் தாராளமாகச் செலவிடுகிறது. இது জ্যোিতটো?
தாங்கள் உருவாக்கிய மட்டரகமான ரசனையை மூலதனமாக்கி, மேலும் சம்பாதிப்பதிற்கான ஒரு காரியமே அல்லாமல் இது வேறேதுவுமில்லை
எனலாம். அதை விட முக்கியமான ஒரு
நோக்கம் இருந்தால் அது மக்களைச் சிந்தனையோ செயலூக்கமோ இல்லாத மந்தைகளாக்குவது மட்டுமே, சக்தி இளைஞர்களை இந்த விடயத்தில் கவனமாக இலக்கு வைப்பதை யாரும் தவறவிட்டிருக்க முடியாது
எதை எதை எல்லாம் முன்வைத்துப் போராடி ஒரு ஈழத்தமிழ்ப் பண்பாட்டு
தொடர்ச்சி 11ம் பக்கம்
கம் என்பனவற்றை கொண்டு பெரிய ர் மருத்துவமனை உள்ளுர் வெளி காரர்கள் காத்து ான நும் அறிய
பெரும் தொழிற் படுவதிலும் பார்க்க
ിff #Tഞ സെകഞ്ഞ
இந்திய-மேற்கு பப்பான், நோர்வே
திரை மறைவு டும் வருகின்றனர்.
ந்த சிறிய நடுத்தர
ாது போய்விட்டன. ம் மீள்ளமைப்புக்கு சய்து கொடுக்கப் Entsü seg sintossui தப் போவதில்லை. ள் பல்தேசியக் க்கு விசுவாசமான பும் அங்கு முதலிட ாதலுடன் வடக்கு த்துக் கொள்வதே அமெரிக்க உதவி ர் தனது யாழ்ப் பாது தெளிவாகக்
யில் குடாநாடு ார் மயத்திற்கு களின் உழைப்பும், துறைகளிலும்
களால் சுரண்டி
உறுஞ்சப்படப் போகின்றன. அதே வேளை கலாச்சாரப் பண்பாட்டுச் சீரழிவுகள் குடாநாட்டிற்குள் கொண்டு செல்லப்படப் போகின்றன.
அண்மையில் பிரதமரது யாழ் விஜயத்தின் போது மேற்கூறியவற்றுக்கான ஆரம்ப புள்ளிகளை அவதானிக்க முடிந்தது. மகா ராஜா நிறுவனத்தின் சக்தி ஒலிஒளி பரப்புகள் விரைவில் அங்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடை பெறுகிறது.
லொத்தர் சபையினர் நடாத்திவரும் சீட்டிழுப்பு நிகழ்ச்சி யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் சிங்கக் கொடியின் கீழ் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
உதவி ராஜாங்க அமைச்சர் கடற்படை கட்டளைத் தளபதி என போர்
மேடையில் தமிழர் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவர் வீ ஆனந்த சங்கரி பா.உ மிகுந்த குதூகலத்துடன் காணப்பட்டார். அமைச்சர் மகேஸ்வரன் ஒரு பொத்தானை அமுக்கி நிற்க அடுத்த பொத்தானை ஆனந்தசங்கரி ஆனந்தத்துடன் அமுக்கினார். இதன் மூலம் குடா நாட்டிற்குள் சகல சுரண்டல் முதலைகளும் வருவதற்கான பச்சைக் கொடி காட்டப்பட்டதாகவே எண்ண முடிகிறது. மேற்படி மேடையில் பல முதலாளிகளின் பிரசன்னத்தையும் காணமுடிந்தது.
பிரதமரின் இரண்டு நாள் விஜயத்தின் போது ஆனந்தசங்கரி அவர்கள் உடனிருந்து சகலதையும் ஒரு அமைச்சர் போன்று கவனித்துக்
கொண்டார். அதேவேளை நல்லதொரு நகைச்சுவையையும் அவர் வெளி யிட்டார். தங்களது பாரம்பரியம் எந்த அமைச்சர்களையும் யாழ்ப்பாணத்தில் வரவேற்பதில்லை என்றும் கூறிக் கொண்டார். அவரது கூற்று உண்மை க்கு மாறானதாகும். ஐக்கிய தேசியக் கட்சி தவிர்ந்த அமைச்சர்களைத் தான் வரவேற்பதில்லை என்றே கூறியிருக்க வேண்டும். 1965ம் ஆண்டில் தமிழரசுக் கட்சி-டட்லி சேனநாயக்கா தலைமையி லான அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெற்று அங்கம் வகித்தது. தமிழ் காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது யாழ்ப் பாணம் வந்த பிரதமர் டட்லியை மாலை மரியாதை மேளதாளத்துடன் கொட்டும் மழையின் மத்தியிலும் வரவேற்புக் கொடுத்தவர்கள் தமிழரசு-காங்கிரஸ் கட்சிகளின் கனவான்கள் என்பதை மறைப்பது ஏன்? அந்தப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே இப்போதும் ரணில் விக்கிரமசிங்காவை ஆரத்தழுவி
வவுனியா-யாழ் நெடுஞ்சாலை திறக்கப் பட்டதும் மக்களைக் கொள்ளையிட இருக்கும் சகல சுரண்டல் முதலை களும் குடாநாட்டிற்குள் புகுந்து கொள் வார்கள் சமாதானத்தின் பெயரால் மக்கள் பலவழிகளாலும் பிழிந்தெடுக்கப் படப்போகிறார்கள் வர்த்தகர்கள், வியாபாரிகள், பெரு முதலாளிகள் என்போர் அங்கு படையெடுப்பது மக்களுக்கு வாழ்வழிக்கவல்ல. 'செட்டி நட்டம் ஊர்மேல்" என்னும் முதுமொழி க்கு இணங்கவே யுத்த காலத்தில் சம்பாத்தித்தவர்கள். இனிமேல் சமாதான காலத்தை சும்மாவா விடப் போகிறார்கள்.
சமாதான சூழல் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப் போகிறது என்ற ஏக்கத்துட னான கேள்வி ஒரு புறம் இருக்க சுரண்டல் முதலைகள் எந்தெந்த வழிகளில் ஊடுருவி மக்களை உறுஞ்சப் போகின்றன என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்படவே செய்கிறது.
- 1506) -

Page 8
gigan 2002
வம்
பாரதிய ஜனதா கட்சி மத வெறியர் களது நிறுவனங்களை அத்திவாரமாகக் கொண்டு கட்டியெழுப் பப்பட்ட ஒரு கட்சி, அது 1947ல் இந்து முஸ்லிம் மோதல் வெடித்தெழுந்து இலட்சக் gorg, grool g ulir ger u6Slurg, g, காரணமாக இருந்த ஜன சங்கம் என்ற மதவெறிக் கும்பலின் நேரடியான அரசியல் வாரிசு என்பதை இந்திய மாக்ஸிய அரசியல் ஆய்வாளர் கள் கடந்த இருபது வருடங்களாகப் பன்னிப் பன்னிச் சொல்லி வந்திருக்கிறார்கள். என்றாலும், சந்தர்ப்பவாத அரசியல் வாதிகள் அதற்குச் செவிசாய்க்க ΕίευσΟΥ6υ.
காங்கிரஸ் பாரதிய ஜனதாவின் இந்து மதவெறிக்கு எதிராக நிமிர்ந்து நிற்கக் திராணியற்று வளைந்து கொடுக்கி றதன் மூலம் பெரும்பான்மையைப் பகைக்காமல் இருக்க வழி தேடியது. இதன் மூலம் மதவெறியர்கள் மேலும் வலிமை பெற்றனர். இதனாலேயே 1992ம் ஆண்டு பாபர் மசூதியை இடித்துத்தள்ளும் அளவுக்கு பாரதிய ஜனதாவின் தலைவர்களும் பிற மதவெறியர் கூட்டங்களும் துணிந்தனர். இதற்கான தீவிர பிரசாரம் இரண்டு ஆண்டுகளாக முடுக்கிவிடப்பட்டு இருந்தபோதும் அரசு போதிய பாதுகாப்பு முயற்சிகளை எடுக்கவில்லை.
மசூதி இடிக்கப்பட்ட பிறகு, பம்பாயில் முஸ்லிம்கள் கடுமையான கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினார்கள். அதை ஒரு மதப் பூசலாக்குவதற்கு பாஜகட்சியும் பம்பாய் நகராட்சியில் அதிகாரத்திலிருந்த சிவசேனை என கிற மராத்திய தேசியவாத அமைப்பும் உடனடியாகவே களத்தில் இறங்கின. இந்து முஸ்லிம் கலவரம் என்ப பேரிடப்பட்டாலும் கொல்லப்பட்ட 5000 பேரில் ஏகம் பெரும்பான்மையினர் முஸ்லிம்களே.
இந்தியச் செய்தி நிறுவனங்கள் எல்லாமே முஸ்லிம்கள் மீது அரைக்கரை வாசி அல்லது அதிலும் கூடிய பழியைப் போட முன்வந்தன பிரச்சினையின் காரணமோ கலவரத்துக்கு வித்திட்ட வர்கள் யார் என்பதோ, கலவரத்தின் போது நடவடிக்கை எடுக்கத் தவறிய அரச நிருவாகத்தின் திட்டமிட்ட செயலின் மையோ அவர் களது
உலகெங்கும் பல்வேறு அமைப்புகள் நடத்தும் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்களுக்கும் இஸ்லாமிய அமைப்பு கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்க ளுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டு.
ஆப்கான் எனும் ஏழைநாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தம் என்ற காரணத்திற்காகத்தான் கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் இந்தப் போரை எதிர்க்கின்றனர். கொல்லப்படும் மக்களின் மதம் என்ன என்று யாரும் கவலைப்படவில்லை.
அனால், முஸ்லிம் LD 956).JIT 95 அமைப்புகளோ, இஸ்லாத்துக்கெதிராக அமெரிக்கா தொடுத்திருக்கும் போர் என்றும், அதற்கெதிரான தமது புனிதப் போரில் உலக முஸ்லம்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அறை கூவுகின்றனர்.
"முஸ்லிம்களே, ஜிகாத்துக்குத் தயாரா குங்கள்" என்ற டெல்லி ஜும்மா மசூதியின் இமாம் அறைகூவல் விட்ட போது அதை எதிர்த்துக் கண்டித்தார் நடிகை ஷபனா ஆஸ்மி ஸ்டார் டி.வி. நடத்திய விவாதமொன்றில் ஷபனா ஆஸ்மியை கூத்தாடி - விபச்சாரி என்ற பொருள்பட பகிரங்கமாக ஏசினார். இமாம்.
வரவேற்கத்தக்க நல்ல வசவுதான் காசுக்காகத் தன் உடலை விற்பதுதான் விபச்சாரம் என்றால், டாலருக்காகத் தன்னையும் தன் நாட்டையும் சேர்த்து விற்றுக் கொண்ட தலிபான் பின் லாடன், சதாம், சவுதி ஷேக்குள் ஆகியோரைப் பற்றித்தான் நாம் முதலில் புலன் விசாரணை நடத்த வேண்டும்.
ஆனால் முஸ்லிம் அமைப்புகளோ, பினர் லாடனையும் தாலிபானையும்
கவனத்தைப் பெறவில்லை. முஸ்லிம் தீவிரவாதம் பற்றிய ஒரு பயங்கரமான படிமம் உருவாக்கப்பட்டது. இந்துக்கள் எனப் பட் டோர் பொறுமையாக அரசாங்கத்திடம் பொறுப்பை விடுமாறு
(3.g:LʻLJg:LJLJLʻLL6OTrT.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப் பட்டுப் பத்தாண்டுகள் நெருங்குகின்றன. என்றாலும் அதற்குப் பொறுப் பான ஒருவரான எல்.கே.அத்வானி இன்றும் அமைச்சராச இருக்கிறார். விசாரணை களின் முடிவு எப்படி அமைந்தாலும் பாரதிய ஜனதாவோ காங்கிரசோ ஆட்சியில் இருக்கும் வரை, அத்வானி க்கு எதுவும் நடவாது. இதை மிகவும் உறுதியுடன் கூறலாம். ஏனெனில், பம்பாய்க் கலவரத்தில் வன்முறையைக் கிளறிவிட்டதாக நீதிமன்றம் குற்றங் கண்ட சிவசேனைத் தலைவர் பால் தக்கரே இன்னமும் சுதந்திர மனிதராக பம்பாய் இந்து மத வெறியர்களுக்கும் மராத்திய இனவெறியர்களுக்கும் முடி சூடா மன்னராகத் தொடர்கிறார்.
இந்த விதமான பின்னணியிலேயே இந்திய மணி னணில் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் உருவாகி வளர்ந்தன. இவர்களுடைய முக்கிய
முஸ்லிம் வாலி திரட்டுவது எள சர்வதேச அளவில் நோக்கத்துக்காக u6o Geug Seró அமைப்புக்கள் வழிகாட்டியாகின.
கம்யூனிய எதிர்ப்பு
இஸ்லாத்தின் மூல கொள்கைகள் உ σπή σεσογεπί μους: அளவுக்கு மற்ற வி பெறவில்லை. இஸ் எவ்வளவு துாரத்து விடுதலையை என்பதற்கான வ
மான குறையாடு ஏதெனில் இணையக்
கூடிய, இணைய வேண்டிய நல்ல சக்திகளிடமிருந்து முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தும் ஒரு போக்காகும். முஸ்லிம்களுககு விரோதமான
"S" or ' திட்ட طاليا) " الااااااا காரணமாக வெறுப்படைந்திருந்த
வந்த மாவீரர்களாகச் சித்தரிக்கின்றனர். வளைகுடாப் போரின்போது இந்த மாவீரன் பட்டத்தை சதாம் உசேனுக்கு வழங்கியிருந்தனர்.
இஸ் லாத் தைக் காக்க
திப்பு சுல்தான், பேகம் ஹசரத் மகல், இஷ்பதுல்லா கான், ஓமர் முக்தர் போன்ற எண்ணற்ற முஸ்லிம்களை மாவீரர்கள் என்று உலகமே கொண்ட ாடுகிறது. அவர்கள் முஸ்லிம்கள் என பதனால் அல்ல, அவர்கள் அப்பழுக்கற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் என்பதனால் நாம் போற்றுகிறோம். நம் வழிகாட்டிகளாக அவர்களை மதிக்கின்றோம்.
அனால், சதாமும் பின் லாடனும் தாலிபானும் எப்பேர்ப்படட்வர்கள்? அமெரிக்க அடிவருடித்தனத்தில் தான் இவர்களது அரசியல் வாழ்க்கையே தொடங்குகிறது.
நாடுகளை இஸ்லாம், கிறித்தவம் என்று மதத்தின் அடிப்படையில் பிரிப்பதே ஒரு மோசடியாகும். கொழுத்த பணக்கார நாடான சவூதியும் கஞ் சிக்கே வழியில்லாத வங்காள தேசமும் முஸ்லிம் நாடுகள், வல்லரசான ஜப்பானும் வறுமையால் விபச்சாரம் விடுதியாகிப் போன தாய்லாந்தும் பெளவுத்த நாடுகள், உலக மேலாதிக்கவாதி அமெரிக்காவும் அதனால் நசுக்கப்படும் நிகராகுவாவும் கிறித்தவ நாடுகள் என்று வகை பிரிக்க முடியுமா?
இவ்வாறு பிரிப்பது அமெரிக்காவைப் போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்குத் தான் பெரிதும் பயன்படும் என்பதை சொல்லத் தேவையில்லை. பணக்காரன் ஏழையைப் பார்த்து நீயும் நானும் ஒரு சாதி என்பதும், முதலாளி தொழிலாளி யிடம் நீயும் நானும் ஒரு மதம் என்று சொல்வதும் சொத்தைப் பிரித்துக்
புறக்கணிக்கப்பட்ட சிலரது வன்செய6 LD5, 9,6íT (Ola, T6ü6uÜL முஸ்லிம் தீவிரவாத காட்டியே முஸ்லிம் வன்முறையை இ கோவையில் ஐந்து அ
0.
கொடுப்பதற்கல்ல கொள்வதற்குத்தான முசுலிம் நாடு" என்று ரகம்தான்.
இதற்கு மேலே ஒ முஸ்லிம்களுக்கு என்கிறார்கள் மதவெ இனம், பண்பாடு தனியாகக் கிடை இஸ்லாமிய சர்வதே அங்கம் என்ற முறை காஷ்மீருக்கு வர (இந்து- 28.10.200 பெண்கள் அமைப்பின் பேட்டியளிக்கிறார்.
சமீபத்தில் பாரதீய தடை செய்யப்பட்டிரு என்ற அமைப்பு மதச்சார்பின்மை, தே வழிபாடு, சோசலிசம் ஒழிப்பதுதான் எங்கள் பகிரங்கமாகப் பிரகட 'இஸ்லாமிய ஆட் நாட்டில், இறைவனின் சட்டத்திற்குப் ப5 முஸ்லீம்கள் நரகத்திற் என்று கூறும் குரா தொடங்குகிறது சிமி 956 TLD.
சிமி மீதான தடை வாதிகள் எவ்வாறு எ g56T 960)LDL60)Lig5 560) சிமிக்கு மட்டும் ஏன் இந்துத்துவ அரை மட்டும்தான் முடியும்
இத்தகைய மதவா தங்கள் நடவடிக்கை யினர் உரிமைக்குக் மதசார்பற்ற ஜனநா இந்து பாசிஎல் டு
 
 
 
 
 

பார் களை அணி தாக இருந்தது. கம்யூனிஸ விரோத ஒன்று திரட்டப்பட்ட லாமிய தீவிரவாத இவர் களுக்கு
முதலாளிய எதிர்ப்பு மே விடுதலை என்ற உண்மையில் இடது னப்படுத்த உதவிய டயங்களில் வெற்றி லாமிய தீவிரவாதம் க்கு முஸ்லிம்களின் வெனர் றெடுக்கும் ரலாற்று அனுபவம்
து தீவிரவாதிகள் ல்களால் அப்பாவி பட்டனர். மறுபுறம், த்தைக் காரணங் களுக்கு எதிரான 5g." Cloonsists of ஆண்டுகள் முன்னம்
கட்டவிழ்ந்து விட்டனர்.
மத வேறுபாடின்றி மக்கள் வாழ்ந்த பகுதிகளிலெல்லாம் மதப் பூசல்களைக் கிளறிவிட்டதன் மூலம் முன்னர் கால்வைக்க முடியாத இடங்களில் எல்லாம் பிஜேபி வேர் கொண்டது. இதற்குத் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் உதவின. தெலுங்கு தேசம் கட்சியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடு அங்கே பாரதிய ஜனதாவை வளர்க்க உதவினார். கேரளத்தில் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் மோதலும் மாக்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த குறைபாடுகளும் தேர்தல் அரசியலும் மதவாதக் குணி டர் படைகள் வளர்வதைத் தடுக்க இயலாமறி செய்தன.
கடந்த பத்தாண்டுகட்குள் பிஜேபி ஒரு வலிய அரசியற் கட்சியாகி மூன்று முறை பாராளுமன்றத்தில் அதிகாரத்தைப் பிடித்து மூன்றாவது முறை உறுதியான ஒரு ஆட்சியை நடத்துகிறது. இதற்கு அக்கட்சி தனது தீவிர மதவெறிக் கொள்கைகள் சிலவற்றைக் கைவிட்டது போல பாசாங்கு செய்ய நேர்ந்தது. ஏனெனில் பாாளுமன்றத்தில் ஒற்றைப் பெரும்பான்மையுடைய கட்சியாக பி.ஜே.பி அமைவது இப்போதைக்கு இயலாது. எனவே அது இந்துத்துவக் கொள்கையை ஏற்காத கட்சிகளையும் பயன்படுத்த வேண்டியுள்ளது.
அதே வேளை, இந்தத் தோழமைக் கட்சிகளின் இந்துத்துவ நிராகரிப்பு போலியான ஒன்று வெளிவெளியாக மதவாதம் பேசாமல் பிஜேபி எதைச் செய்தாலும் பொறுத்துப் போக அவர்கள்
ஆயத்தம் தமது மாநிலங்களில் தமது
அதிகாரத்தை வலுப்படுத்த மத்தியில்
தமக்கு ஒரு வலிய நண்பன் தேவை அது பிஜேபியானாவெள் ைஹிறா. போல ஒரு பாஸிஸவாதியானாவென எல்லாமே ஒன்று தான்
இந்த விதமான சூழ்நிலையிலேே பி.ஜே.பியின் உண்மையான எசமான களான விஸ்வ ஹிந்து பரிஷத ஆர்.எஸ்.எஸ் எனப்படும் ராஷ்ட்ரிய 6rocuLib GBg6Jug, grug, Lió, grbu Luffet எனப்படும் சங்கப் பரிவாரம் பஜ்ரங்தல் என்றவாறுள்ள பலவேறு அமைப்புக்கள் தங்கள் செயல்களை விரிவுபடுத்திக கொண்டன. இந்த அமைப்புக்களுக் கிடையிலும் அவற்றுக்கும் பிஜேபிக்கும் இடையிலும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் நோக்கத்தைப் பொறுத்தவரை எல்லாமே ஒன்று தான் அவை செயற்படுகிற களங்களும் அவை செய்கிற காரியங்களின் தன்மையும் அவற்றினர் நடைமுறைகளிலும் வேறுபாடுகளைக் காட்டலாம். சில முரண்பாடுகளை உருவாக்கலாம். எனினும் இந்துத்துவம் எனப்படும் இந்து - இந்தி - சாதிய மேலாதிக்கம் இந்தியாவில் பூரணமான அதிகாரத்தைப் பிடிக்கிற வரையில், இவர்களிடையே முரண்பாடுகளைவிட ஒற்றுமையே மேலோங் கி நிற்கும். இந்தப் பின்னணியிலேயே இன்று பி.ஜே.பி. ஆட்சியாளர்கட்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கும் உள்ள பிணக்கைப் பார்க்க வேண்டும்.
இனி பெப்ரவரி மாத இறுதியில் நடந்த தீவைப்புக்கு வருவோம். இதைச் செய்தவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் யார் இதற்குப் பொறுப்பு என்பது இன்னமும் நிச்சயமில்லை. அயோத்தியில் கோயில் கட்ட முன்னேற்பாடுகள் விஸ்வ ஹிந்து பரிஷத் எனப்படும் சர்வதேசத் தொடர்புகளையுடைய சர்வதேச இந்து மாமணி றத் திணி துTண டுதலிலும் தலைமையிலும் நடைபெற்றன. இவை பெப்ரவரி நடுப் பகுதி முதல் மும்முரமாகின. பெப்ரவரி இறுதிவாக்கில் இந்த அமைப்பின் கட்டுப்பாடுக்குள் உள்ள தொண்டர்கள் திரும்பிச் சென்று கொண்டிருந்த சபர் மதி எக்ஸ்பிரஸ் புகையிரத வன்ைடிக்கு கோக்ரா எனற ஊருக்கு அருகே
தொடர்ச்சி 11ம் பக்கம்
பாதுகாத் துக் ர், "நீயும் நானும் பேசுவதும் இந்த
ரு படி சென்று தேசமில்லை றியர்கள் "காசுமீரி என்று எதுவும் டயாது என்றும் நச இயக்கத்தின் பில் தலிபான்களை வேற்பதாகவும்" 1) இஸ்லாமியப் தலைவி அந்த்ரபி
ஜனதா அரசால் க்கும் சிமி (SMI)
"ஜனநாயகம், சியம், பல கடவுள் b" ஆகியவற்றை கொள்கை என்று டனம் செய்கிறது. சி நடைபெறாத சட்டமின்றி வேறு னிந்து வாழும் குச் செல்வார்கள்" ன் வசனத்துடன் யின் இணையத்
| 60N ULU 2260T JE TULJ95 திர்ப்பது? 'பஜ்ரங் =செய்யாத போது தடை? என்று சக் கணிடிக்க
த அமைப்புகள் மூலம் சிறுபான்மை குரல் கொடுக்கும் யக சக்திகளை களிடம் காவு
கொடுக்கிறார்கள். அமெரிக்க முதல் ஆஸ்திரேலியா வரை பல்வேறு உலக நாடுகளிலும் ஆப்கன் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இஸ்லாமியரல்லாத மக்களையும், அவர்களது ஜனநாயக உணர்வையும் கொச்சைப்படுத்து கிறார்கள்.
இஸ்லாமிய சர்வதேசியம் பேசுவோர் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள ட்டும். உலக வர்த்தக மையமும் பென்ட கனும் தகர்க்கப்பட்ட நியூயார்க்கிலும் வாஷிங்டன்னிலும் போர் எதிர்ப்பு ஆர்ப் பாட்டங்கள் செப்டம்பர் 20ம் தேதியே துவங்கிவிட்டன. அதாவது இஸ்லாமிய சர்வதேசியம் விழித்துக் கொள்ளு முன்பே தொழிலாளி வர்க்க சர்வ தேசியம் விழித்துக் கொண்டு விட்டது. அமெரிக்க அரசின் போர் வெறிப் பிரச்சாரத்தையும் மீறி பல்லாயிரக் கணக்கில் திரண்டவர்கள் கம்யூனிஸ்டு கள், இடதுசாரிகள், ஜனநாயக வாதிகள்
தலிபானின் மொழியில் இவர்களுடைய பெயர்கள் காஃபிர்கள், ஈரான் முதல் இந்தோனேசியா வரை பல்வேறு நாடுகளிலும் இஸ்லாமிய ஆட்சிகளால் வேட்டையாடியக் கொல்லப்பட்டவர் களின் வாரிசுகள்தானி போரை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
காஃபிர்கள் முசுலீம்களுக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கிய பின்னும், ஆப்கன் குழந்தைகள் அமெரிக்க ஏவுகணைகளுக்குப் பலியாகி சிதறத் தொடங்கிய பின்னரும், இஸ்லாத்தின் பிறப்பிடத்திலிருந்து இஸ்லாமிய சர்வதேசியத்தின் பிறப்பிடத்திலிருந்து ஒரு சத்தத்தையும் காணோம். இளல்லாத்தை உலகெங்கும் பரப்ப ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் செலவிடுகிறாராம் சவூதி அரசர் எப்படி
இருக்கிறது இஸ்லாமிய சகோதரத் துவம்?
இஸ்லாமிய அமைப்புகள் ஆத்திரப்பட்டுப் பயனில்லை. தங்கள் கோபத்தை அவர்கள் சவூதி அரச குடும்பத்தின் மீது காட்டட்டும். ஏழை முஸ்லீம்களை ஜமாத்தில் விசாரிப்பது போல சவூதி மன்னரையும் ஜமாத்தில் வைத்து விசாரிக்க முடியுமா என்று முயன்று பார்க்கட்டும். வர்க்க அரசியலின் உண்மை அப்போது விளங்கும். இப்படித்தானி 1987 இல் ஹஜ் யாத்திரை சென்ற ஈரானிய முஸ்லீம்கள் அங்கே எதிர்ப்பு ஆர் ப் பாட்டம் செய்தார்கள் நிராயுதபாணிகளான 400 யாத்திரீகர் உடனே சுட்டுக்கொல்லப் LULLGOTñT.
இன்று சவூதி அரச குடும்பத்தை அமெரிக்க கைக் கூலிகள் என்று சாடும் பின்லாடனுக்கு அன்று நடந்த இந்தச் சம்பவம் தெரிந்திருக்காது போலும் அவர் அப்போது ஆப்கானில் அமெரிக்க காசில் புனிதப் போர் அல்லவா நடத்திக் கொண்டிருந்தார்.
சூரியன நன்றி:புதிய கலாச்சாரம்

Page 9
ஏப்ரல் 2002
தமிழ்மாறன் என்றொரு சட்டக்கல்விய sorTSITfi ujjról மக்கள் நடவடிக்கை யாளர்களுக்கு கவலை இருக்க முடியாது பெற வேண்டிய பட்டங்களை பெறும்வரை சமூக அக்கறை என்ப தெல்லாம் தேவையற்ற விடயங்களாக கொள்வோர் அவற்றை பெற்றப் பிறகு சமூக அங்கீகாரத்தை பெறாமல் வாழமுடியாது என்பதற்காக மெல்ல மெல்ல அவர்களது மேதாவிலாசத்தை பயனர் படுத் தி தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பர்.
ஐதேமுன்னணிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்திற்கும் ஒரு சுமுகமான புரிந்துணர்வு ஏற்படும் சூழ்நிலை தென் பட்டதிலிருந்து தமிழ் மாறன் இடதுசாரிகள் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு எவ்வித பங்களிப்பை யும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி வீரகேசரி பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று எழுதினார். பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பது ஒரு மிதவாத இயக்கமன்று என்றும் அதுவும் தீவிரவாத அமைப்பு தான் என்றும் எழுதினார். இவை யெல்லாம் சில பிசகுகளை கொண்டி ருந்த போதும் தமிழீழத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து எழுதப்பட்ட தாகவே வெளியிடப்பட்டன.
இன்றைய சர்வதேச சூழ்நிலையில் குறிப் பிட்ட விடயங்களை விடுதலை புலிகள் இயக்கமும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக் கப்பட்டுள்ளது என்ற தோரனையில் சில விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். இதன் வளர்ச்சியாக நிகரி என்ற பத்திரிகையில் சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்று எழுதிவரும் தொடர் கட்டுரைகளின் மூலம் அவர் உண்மையான சுயநிர்ணய உரிமைக்கு எதிரான கருத்துக்களை நாசூக்காக வெளியிட்டுவருவது தெரிகிறது. லெனின் கூறியபடி சுயநிர்ணய உரிமை இருக்க வேணடுமென பதில்லை. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வூட்ரோ வில்சனின் கருத்துப்படியும் சுயநியர்ணய உரிமை அமையலாம் என்று அவர் கூறுகிறார்.
உரிமை என்பது ஒவ்வொரு அரசினதும் மக்கள் குழுக்கள் தமது அரச அதிகாரி களையும் அரசியல் தலைவர்களையும் சுதந்திரமாக தாமே தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதாகும் அதாவது சுயநிர்ணய உரிமை என்றால் சுயஅரசாங்கம் (SelfGovernment) என்று பொருள்படும்" என்பதாகும். வில்சனின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே மேற்படி
கூறுகிறார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் முதல் அனைவரும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிப்படையாக கொண்ட அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என று கூறுகின்ற வேளையில் சுயநிர்ணய உரிமை என்பதை மேற்படி மிகவும் கொச்சைப்படுத்தி விளங்கப் படுத்தும் தமிழ்மறானின் உள்நோக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும் இலங்கையி லுள்ள அமெரிக்க தூதுவர் ஆஸ்லி வில்லிஸ்ஸும் இலங்கைக்கு வந்திருத்த அமெரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டினா ரொக்காவும் தெரிவித்துள்ள கருத்துக்களின்படி மிகவும் தாழ்ந்த நிலைமையிலான தீர்வை இலங்கை அரசாங்கம் முன்வைத்தாலும் அதனை விடுதலை புலிகள் இயக்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை நிர்ப்பந்திப்பதாகவே அமைந்துள்ளன.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் மாக்சி ஸ்ட்டுகள் முன்வைத்த சுயநிர்ணய கோட்பாட்டிற்கு மாறாக வில்சன் முன்வைத்த யோசனைகளை சுய நிர்ணய உரிமை என்று ஏற்றுக் கொள்ளலாம் எனக் கூறுவது அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தினால் ஏதாவது தீர்வு தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டால் அதனை வில்சனின் கூற்றுப்படி சுயநிர்ணய உரிமைதான் என்று திருப்திக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை தமிழமாறன் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது. அதாவது நன்கு ஸ்தாபிதமாகி யுள்ள பெளத்த சிங்கள பேரினவாத அரச கட்டமைப்பை எவ்வித கேள்விக் கும் படுத்தாது அந்த அரசின் கீழ்
க்கும் மக்கள் குழுவான தமிழ்
===surণী:কলা goja,JTU. una
மக்கள் அவர்களுக்கே சுய அரசாங்க மொன்றை ஏற்படுத்திக் கொள்ள இடமளிக்கப்பட்டால் போதுமானது என்பதாகும்.
தற்போதிருக்கும் மாகாணசபை அமைப்பின் கிழ் அதிகாரத்தை தாம் விரும்புவர்களிடம் ஒப்படைக்க தமிழ் மக்கள் உரித்துடையவர்கள் உள்ளு ராட்சி சபை சட்டத்தின்படி வடக்கு கிழக்கு பிரதேச சபைகளின் நகர மாநகர சபைகளின் அதிகாரமும் விரும்பியவர்களிடம் ஒப்படைக்க முடியும் அதன்படி பார்த்தால் தற்போதைய பிரதேச சபைகளை ஆழ்வதும் சுயநிர்ணய உரிமை ஆகுமா?
தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமேயன்றி பெளத்த சிங்கள பேரினவாத அரசின் கீழிருக்கும் வெறும் மக்கள் குழுவல்ல என்பதையும் தமிழ் மாறன் தனது வியாக்கியானம் மூலமாக மறந்து விட்டாரா?
அவரின் தீவிரவாத கட்சியான தமிழர் விடுதலை கூட்டணி 1980களில் தனிநாட்டிற்கு மாற்று தீர்வாக மாவட்ட அபிவிருத்தி சபையை ஏற்றுக் கொண்டது போன்று வில் சனி கூறுகின்ற சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேணடும் என கொள்கை வகுத்துக் கொடுக்கிறாரா? g) u'($ut g। தமிழுமாறன் ஐ.தே.முன்னணிக்கு ஆற்றப் போகிறாரா?
CEE, sí, con lo con L.
முன்பு மாவட்ட சபையை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கு ஜே.ஆர். செல்வ நாயகத்தின் மருமகனான ஏ.ஜே.வில்சன் மூலம் அழுத்தம் கொடுத்ததை இவ் வேளை நினைவுபடுத் திக கொள்ளல் வேண்டும்.
இலங்கை அரசாங்கங்களுக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் சேவை செய்யவென யாழ்ப்பாண பல்கலைக் கழக ஆசிரியர்கள் என்றபேரில் சில படித்த தமிழர்கள் இயங்கிய போதும் தமிழ் மக்கள் போராட்டம் தடுத்து நிறுத்தப் படவில்லை. அதேபோன்று தற்போது அமெரிக்காவின் தேவைக்கு
வில்சன் அடிப்பை உரிமைக்கு எதிர முதலாம் உலக தேசங்களின் வை சர்வதேச ரீதியில் க போது மாக்சிசவா நடைமுறைப்படு தேசங்களினது சுய சர்வதேச சமூகம் கூடாது என்பதற் பதிலீட்டு யோசனை திருந்தார். அவை அ ளப்படவும் இல்லை தேசிய இனங்களின
floLDGEL Glogo ருக்கவும் இல் ை g, LL60 LD66) 6Te ஏற்படாத சில உரிை முனர் வைத்தார்.
இ. தம்
தேசிய அ புதிய ஜனந
யுத்தத்தின் பின் கட்டமைவை குறி அவர் முன்வைத் அப் போது நிரா இரண்டாம் உலக ஐ.நா.சபை மாக்சிஸ் சுயநிர்ணயத்தைே ஏற்று அங்கீகரித்த
ஐக்கியப்பட்டு ஒரு நிர்ணய உரிமைன கான அடிப்படை முன்வைத்தார். போவதற்கான சுயநி மிகவும் சுருக்க
முன்வைத்தார். அது தெடுக்கப்பட்டு பிர் சமத்துவ அடிப்ப இனங்களின் உரின பட்டிருக்கின்றன .ே வாவில் ஐக்கியப்பட்ட இனங்களின் உ செய்யப்பட்டன. அ 1980களின் பிற்பகு
ஏற்ப உண மைகளை மறைத்து, சுயநிர்ணய உரிமை, தீவிரவாதம் போன்றவற்றுக்கு புதுப்புது வரைவிலக் கணங்களை கொடுக்க சில அறிஞர்கள் திடீரென முளைத்தாலும் தமிழ் மக்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதை வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது.
நேற்று பெய்த சமாதான மழைக்கு முளைத்த தமிழ்மாறன் போன்ற தமிழ் புத்திவான்களின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு முன்பதாகவே அம்பலமாகிவிடும்.
சுயநிர்ணய உரிமை என்பது மாக்சிஸ்டு கள் முன்வைத்த கோட்பாடு என்பதால் அதை உச்சரிக்க விரும்பாத பழைமை வாத தமிழ் தலைவர்களுக்கு சளைத்த வரல்ல என்று பறைசாற்றுவது மட்டு மன்றி மாக்சிஸ்ட்டுகள் மட்டும் சுய நிர்ணய உரிமை பற்றிக் கூறவில்லை எகாதிபத்தியவாதியான அமெரிக்க
முன்னாள் ஜனாதிபதியாகவிருந்த
வூட்ரோ வில்சனும் சுயநிர்ணய உரிமை பற்றி கதைத் துள்ளார் என று பொதுமைப்படுத்தி புதுக்கதை புனைந்து காட்டுகிறார் தமிழ்மாறன்
அமெரிக்காவின் தேை உரிமை பற்றி மொட்ை தமிழ் மக்களுக்குச் ெ
ஏற்று அங்கீகரித்து
ஆனால் தமிழ்மாற பத்திய வில்சனின் சு LSsët e siguri i Lirid குறிப்பிட்டது போன்று அது வெறும் வாசி தெடுக்கும் உரிமை
சுயநிர்ணய உரிமை
துவ அமைப்பிற்குள் களுக்கு இருக்கும் ! ஆகும். அந்த அடி லெனின் சுயநிர் கோட்பாட்டை முன ஆம் ஆண்டு பு சோஷலிஸ ஆட்சி இனங்களின் உ போல்ஷிவிக் கட்சி செலுத்தியது. ஆகே அமைப்பிற்குள் சுயநி சோஷலிஸ் அமைப்பி உரிமை பற்றியும்
விரிவாக பகுப்பாய்ந்:
லெனின் முன்வை கோட்பாடு சோஷலி கொண டதென று
 
 
 
 

டயில் சுயநிர்ணய ானவர் மட்டுமல்ல யுத்தத்தின் பிறகு ரவிலக்கணம் பற்றி பனம் செலுத்தப்பட்ட திகள் முன்வைத்து
E Ele = ու գա Bitsooruiu e fisionLD6"Omulu
ஏற்றுக்கொள்ளக் | grTg, (36)J 6)SlsÖgi 6osi னகளை முன்வைத் புன்று ஏற்றுக்கொள் | தேசங்களினதும் ாதும் பிரிந்துபோகும் கலான சுயநிர்ணய ள் ஏற்றுக்கொண்டி ல, அரசுகளினர் வ்வித மாற்றமும் LogoO)6TCSLL 66 got
முதலாம் உலக
GOLIULIIT
OLDULTSITs TULJU, 5, Lé
னர் நாடுகளின் யாகக் கொண்டு த யோசனைகள் , Fflag, g, LJ LJL LI GOT . புத்தத்தை அடுத்து ட்டுகள் முன்வைத்த Lu g9|LÜLu6OMLULUT 95
நாட்டிற்குள் சுய ய பிரயோகிப்பதற் 60) uLu GNÓL T6S) G36OT அதாவது பிரிந்து firsootu p life OLD60)u விளக்கமாகவே சீனாவில் வளர்த் வினை இல்லாது டையில் தேசிய மகள் பாதுகாக்கப் சாஷலிஸ நிக்கரகு நாட்டிற்குள் தேசிய ரிமைகள் உறுதி ந்த அடிப்படையை தியில் ஐ.நா.சபை
தமிழ்மாறன் முதலாளித்துவ அமைப்புக்கு வூட்ரோ வில்சனின் சுயநிர்ணயக் கோட்பாடு பொருத்தம் என்பதை அழுத்த முற்படுகிறார். அது முதலாளித் துவ சமூகத்தில் பிரயோகிக்கப்பட வேண்டும் என்றே லெனின் அதனை முன்வைத்தார். அதேபோன்று சோஷ லிஸ் அமைப்பில் அதன் விரிவாக்கம் பற்றியும் அவர் கவனம் செலுத்தினார். எனவே முதலாளித்துவ அமைப்பில் சுயநிர்ணயம் பற்றி முதலாளித்துவ வாதிகள் எவரும் முன்வைக்கவில்லை. வூட்ரோ வில்சன் முன்வைத்ததாகக் கூறுவது தற்போதைய ஏகாதிபத்திய எஜமானர்களுக்காக தமிழ் மாறன் செய்ய முயற்சிக்கும் புதிய புனைவாகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் சில இடங்களில் மட்டுமே சுயநிர்ணய உரிமையை பிரியோகிக்க அனுமதித் துள்ளது. அதற்கு சில இடங்களில் சமஷ்டி சுயாட்சி போன்றன உறுதி செய்யப் படுவதில் கூட அமெரிக்கா விற்கு விருப்பமில்லை. அது அடக்கு கின்ற அரசாங்கங்களின் பக்கம் நின்று சுயநிர்ணய உரிமை போராட்டத்தின் நியாயமான தன்மையை மறுத்தும் வருகிறது. அத்தகைய நிலைப்பாட்டிற்கு சேவகம் செய்யும் வகையில் தமிழ்மாறன் எழுதி வருகிறார். இரண்டு நோக்கங் களை அடிப்படையாகக் கொண்டே அண்மைக்காலமாக அவர் எழுதிவரு கிறார் என்பது தெரிகிறது. மாக்சியவாதி களை விட முதலாளித்துவ வாதிகளும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டை முன்வைத்திருப்பதாக காட்டுவதும் முதலாளித்துவ சுயநிர்ணயம் மாக்சிச சுயநிர்ணயத்திலிருந்து வேறுபட்டதாகக் காட்டுவதும் ஒரு நோக்கமாகும். இரண்டாவது சுயநிர்ணயம் என்பதில் உள்ளடங்கும் அடிப்படை உரிமைகளை மறுத்து மேலோட்டமான வாக்குரிமை, அதிகார பரவலாக்கம் போன்ற நிலைக்கு சுயநிர்ணய உரிமையை மலினப்படுத் துவதாகும். அதற்காகவே அவர் சர்வதேச சட்டத்தையும் இனி டர் நெட் பாடங்களையும் ஆதாரமாகக் கொள் கிறார். மலசல கூடங்களை அமைக்கும் பிரதேச சபைகளுக்குரிய அதிகாரங் களையே சுயநிர்ணய உரிமை என்று கூறும் அளவிற்கு அவரது சட்ட வாதங்கள் விரிவடைய இடமுணடு. ஐக்கியப்பட்ட நாட்டிற்குள் தேசிய இனமொன்றின் உரிமை என பதற்கு மத தியில் அரசாங்கத்தை தீர்மானிக்கும் உரிமை மட்டுமல்ல ஏனைய இனங்களுடனான சமத்துவத்துடன் பிரதேசத்தில் சுயாட்சி (Self Rule)யும் அடிப்படையா கின்றது. இதற்கு குறைந்த எதுவும் ஒரு நாட்டினுள் சுயநிர்ணய உரிமையை பிரயோகிப்பதாகாது. இதில் சுயாட்சி என்பது மக்களிடம் அதிகாரங் கள் கொணிடு செல்லப்பட்டு மக்கள் தங்களை தாங்களே ஆளும் உரிமை யை குறிக்குமேயன்றி அவர்களின் தலைவர்களையும் அதிகாரிகளையும் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமைக்கு மட்டும் வரையறுக்க முடியாது.
bordi,a,ra, a, J5jir500; AL
ட நியாயம் பேசுவது Fய்யும் தரோகமாகும்.
ள்ளது.
ன் கூறும் ஏகாதி யநிர்ணய உரிமை ானம் என்பது மேற் உயர்வானதல்ல. களித்தும் தேர்ந் সত্যত 9_LITর্ততােভা
என்பது முதலாளித் தேசிய இனங் ஜனநாயக உரிமை Úuson u?) (3eo Gu sor L e inflson LD5. tഞഖഴ്ന്ന. 1917
|ட்சிக்கு பிறகு க்கு கீழ் தேசிய ரிமைகள் பற்றி
பாரிய கவனம் வ முதலாளித்துவ roooru to floo LDLL) ற்குள் சுயநிர்ணய மாக்சிஸ்ட்டுகள் துள்ளனர்.
த்த சுயநிர்ணய ஸ அடிப்படையை கூறுவதால்
பிரிவினையுடன் கூடிய சுயநிர்ணயம் என்றாலும் சரி பிரிவினையில்லாத சுய நிர்ணயம் என்றாலும் சரி ஏகாதிபத்தியத் திற்கும் முதலாளியத்துவத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாகிவிட்டது. அதனால் மாக்சியவாதிகளால் முன்வைக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட சுயநிர்ணய உரிமையை நிராகரித்து முதலாளித் துவம் ஏகாதிபத்தியம் என்பனவற்றை கேள்விக்குட்படுத்தாத போலியான சுயநிர்ணயத்தின் அவசியத்தை ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் பரப்புரை செய்ய முற்பட்டுள்ளது. அவற்றுக்கு துணைபோவதற்கு வூட்ரோ வில்சனை Godfather ஆக கொண்டு செயற்படுகிறார் தமிழ்மாறன், அதற்காக சுயநிர்ணயத்தின் அறிமுகம் வளர்ச்சி என்பன யாருக்கும் தெரியக் கூடாது என்பது அவருக்கு நியாயமாகப் பட்டாலும் அவை பற்றி எவருக்கம் தெரியாது என்று நினைப்பதுதான் அவரது அறியாமையாகும்.
இவ்வாறு அவரது தேவை என்ன என்பது இன்னும் சில மாதங்களில் இலங்கையினர் இனப் பிரச்சினை
தீர்வுக்கு அமெரிக்கா திணிக்கவிருக்கும்
தீர்வுகள் பற்றி அறியவரும்போது தெளிவாகும் அமெரிக்கா அதன் உளவு ஸ்தானமான சி.ஐ.ஏ. என்பன பற்றிய நமது தொடர்ந்த எச்சரிக்கைகள் நிஜமாகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது அமெரிக்காவின் தற்போதைய நிலைப்பாடு தெளிவு படுத்தி வருகிறது.
தமிழ் புத்திஜீவிகள் பலர் ஏற்கனவே ஏகாதிபத்தியத்திய அக்கறைகளுக்காக கத்தை கத்தையாக பெற்றுக்கொண்டு சோரம் போய்விட்டனர். தமிழீழமே உயிர் என்றவர்களும் தடம் மாறி அதற்கு எதிராகிவிட்டனர். மாக்கியவாதிகளாக அறிமுகமான சில பேராசியர்கள் கூட தேசியவாதச் சகதியில் வீழ்ந்து, மாக்சியத்தை மறந்து தேசியத்தை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணி டாடுகின்றனர் சுயநிர்ணயம் பற்றி புதிய புரட்டல்களை செய்வோர்கள் எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் என்று பார்ப்போம்.
இதை விட சுயநிர்ணய உரிமைப்பற்றி லெனினுக்கு முதல் எல் டாலினி எழுதியுள்ளாதகவும் புதிய கண்டு பிடிப்பை தமிழ்மாறன் செய்துள்ளார். தேசியம் தேசிய இனங்களின் உரிமை பற்றிய வளர்ச்சியே சுயநிர்ணயம். அதனை லெனினே முதலில் முன்வைத் தார். 1917 அக்டோபர் புரட்சிக்கு முன்பும் பின்பும் தேசிய இனங்களின் உரிமைகள் பற்றி ஆராய்ந்து கட்சியின் வேலைத்திட்டமொன்றை தயாரித்து வழங்கும் கட்சிக் குழுவிற்கு ஸ்டாலின் தலைமை தாங்கினார் என்பதுதான் D 600T60)LDUT (SLD,
லெனின் அவர்களின் நூல்கள் பல அணி மையில் மலிவு விலையில் விற்கப்பட்டன. அவற்றை வாங்கிப் படித்திருந்தாலாவது தமிழ்மாறனுக்கு ஏதாவது விளங்கியிருக்கும். அது கூட அவருக்கு விளங்கிக்கொள்ள நியாயம் இல்லை தான். அவரது நோக்கம் வேறுதானே.
ஒரு கருத்திற்கு எப்போதுமே எதிராக எழுதுவது ஒருவகை சிறிதுகாலம் ஒரு கருத்திற்கு ஆதரவாக எழுதிவிட்டு பின்பு அதற்கு எதிராக எழுதுவது இன் னொரு வகை எப்போதுமே ஒரு கருத் திற்கு ஆதரவாக எழுதுவது போன்று எழுதிக்கொண்டு எதிரான கருத்துக் களை பரப்புவது இன்னொரு வகை இதில் சட்டக்கல்வியாளர் தமிழ்மாறன் எந்தவகை என்பதை கண்டு கொள்வது அதிக சிரமத்திற்குரிய ஒன்றல்ல. கார்ல் மாக்ஸ் உட்பட முக்கியமான மாக்சிய அறிஞர்கள் யூத இனத்தை சேர்ந்தவர்களாகையால் முஸ்லிம் மக்களை மாக்சிசத்திற்கு எதிராக சிந்திக்க வைக்கும் பிரசாரங்களை ஏகாதிபத்தியம் திட்டமிட்டு செய்தது. அதனடிப்படையில் மதத்தால் இஸ்லாமி யர்களாக இருக்கும் சோஷலிஸ நாட்டு மக்களை சோஷலிஸ் அமைப்பிற்கு எதிராக கிளர்தெழச் செய்யும் ஏகாதி பத்தியம் பெருமளவில் வெற்றயாக்கியது. அதனால் பலநாடுகளில் சோஷலிஸ் அமைப்பு குலைக்கப்பட்டது. மிஞ்சி, இருக்கும் சோஷலிஸ நாடுகளில் இஸ்லாமியர்களை கொண்டு எதிர் புரட்சிகளை செய்து வருகின்றது அமெரிக்கா சோஷலிஸ் அமைப்புக் களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்களுக்கு பிரிந்து செல்லும் உரிமை யுடன் கூடிய சுயநிர்ணய உரிமை இருப்பதாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வற்புறுத்தியது. அதன் தேவை நிறைவேற்றப்பட்டதும் இன்று இஸ்லாத்திற்கு எதிராக உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் யுத்தத்தை நடத்துகிறது. இஸ்லாமிய புத்திஜீவிகளை கொண்டு சோஷலிஸ் அமைப்பிற்கு எதிராக செயற்பட்டது போன்று அதே புத்தி ஜீவிகளை கொண்டு இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிராக செயற்படுகிறது.
அதேபோன்று தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக எழுதுவதாகப் பாவனை செய்து கொணி டு அதற்கு எதிராகச் செயற்படும் கைங்கரியங்களை செய்ய வல்லவர்களில் ஒருவராகத் தமிழ்மாறன் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் சுயநிர்ணய உரிமையின் வரலாற்று ரீதியான அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளும் எவரும் தமிழ்ம்ாறன் போன்ற மெத்தப்படித்தவர்களிடம் ஏமாந்து கொள்ள மாட்டார்கள்

Page 10
தமிழ்ப் பொது மக்கள் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஒய்வடைந்தமையையிட்டுக் குதூகலம் அடைந்துள்ளனர். இலங்கை யில் உழைப்பில் ஈடுபட்டு அந் உழைப்பி லேயே தமது ஊதியத்தைப் பெற்று வாழும் தொழிலாளர்கள் சொந்தமாக வோ குத்தகைக்கோ நிலத்தில் பயிரிட்டுத் தம் வயிற்றுக்குச் சோறிட்டு வாழும் விவசாயிகள் கடலில் மீன் பிடித்து வாழும் கடற்தொழிலாளர் அரச தனியார் ஊழியர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் அமைதியில் மகிழ்வுற்று
6IT6IT60TIT.
1977களின் பின்னர் திறந்த பொருளா தாரம் இலங்கையில் அறிமுகமாகியது. அதன் அறுவடையாக இலங்கை ரூபாவின் மதிப்பு குறைந்தது. எனவே இந்நாட்டில் உழைப்பதன் மூலம் எவரும் மாதாந்த வரவு செலவைத் துண்டு விழாமல் நடத்த முடியாது. இதனால் ஈழப்போரைச் சாட்டாகக் கொண்டு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து அரசியல் அடைக்கலம் தேடிச்சென்று அங்கேயே வாழும் தமிழ் மக்கள் இன்னொரு புறம் இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் தயவில் தங்கியிருக்கும் இலங்கையில் வாழும் மக்கள் குடியினர் மறுபுறம்
கட்டற்ற வெளிநாட்டுப் பொருள் இறக்குமதியால் உள்ளுர் உற்பத்தியாள ரான விவசாயிகளும், கடல்வலயத் தடைச் சட்டங்களால் பாதிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலாளர்களும் யுத்த நடவடிக்கைகளால் உள்நாட்டிலேயே தமிழ்த் தேசியத்தால் புறக்கணிக்கப்படட் தொழிலாள - விவசாயிகள் இடம் பெயர்ந்து வாழும் ஏனைய மக்கள் பிரிவினரும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் நிவாரணங்களிலேயே தங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வடக்குக் கிழக்குக்கு வெளியே இடம் பெயர்ந்து வாழும் சாதாரனத் தமிழ்ப் பொதுமக்கள் சிங்களவர் முஸ்லிம்கள் மலையக மக்கள் ஆகிய பிரிவினருக்கு அடுத்த படியிலேயே போர்கால நிலவரங் களில் தம்மை வைத்துக்கொள்ளப் பழகிக்கொண்டனர். பொலீஸ் பதிவு முதல் தேடுதல் வேட்டைவரை அரச பாதுகாப்பப்படையினர் இவர்களை இவ்வாறே அடையாளப்படுத்தினர்.
அடையாள அட்டைப் பரிசீலனையின் போதும் பெயரிலும் பிறப்பிலும் உள்ள பதிவுகளின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் "பயங்கரவாதத் தமிழர்”
கேள்வி : இந்தியாவில் முஸ்லிம் பயங்கரவாதம் பற்றி என ன நினைக்கிறீர்கள்?
க. சிவசங்கரன் றம்பொட
பதில் இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாதம் உண்மையில் முஸ்லிம்களுக்கே அதிகம் கெடுதலானது. அது முஸ்லிம்களை அவர்களுடைய நண்பர்களிடமிருந்து விலக்கி வைக்கிறது. இந்தியப் பத்திரிகை களில் முஸ்லிம் தீவிரவாதிகளது சில செயல்களுக்கு நிறைய விளம்பரம் தரப்படுகிறது. அதைவிடப் பெரிய அளவில் நாளாந்தம் நடைபெறுகிற இந்துத் தீவரவாதக் குழுக்களின் வேலைகளை நமக்கு யாரும் சொல்லு வதில்லை. இது இன்னும் முக்கியமான பயங்கரவாதம் குஜராத் கலவரத்தில் முளி விம்களே பெரும் அளவில் கொல்லப்பட்டாலும், இந்து - முஸ்லிம் கலவரம் என்றல்லவா செய்தி வருகிறது.
கேள்வி அமரர் குமார் பொன்னம்பலம் கொலை பற்றிய விவரங்களில் அவருடைய பாலியல் நடத்தை பற்றியும் தகவல்கள் வெளியாகியுள்ளனவே. இது விஷமமா?
ஆர். யோகேஸ்வரன், கொழும்பு 14. பதில் குமார் பொன்னம்பலம் குடும்பத் துக்கு நெருக்கமான ஒருவரது ஏடு சண்டே லீடர் அது இவ்வாறான விடயங்களுக்கு வழங்குகிற முக்கியம்
III | L. தமிழ்த் தேசியமும்
(fi||||
தமிழ் மக்கள் என்
என்பதை உறுதிசெய்து கொள்ள வழிவகுத்தது. பிறப்பில் யாழ்ப்பாணம் முதல் மட்டக்களப்பு வரையான வட கிழக்கிலுள்ள பிரதேசப் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பின் சந்தேகம் நீடிப்பதே நிலபரமாகும். எனவே இவர்கள் நாலாந்தரப் பிரஜைகளாகவே
5.56.
யுத்தகாலத்தில் இலங்கையின் சகல பகுதிகளுக்கும் இவர்கள் செல்ல முடியாதவாறு கட்டுப்பாடுகள் அரசு பாஸ் நடைமுறை மூலமும் பல்வேறு பாரபட்சம் புறக்கணிப்புகள் வடிவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன. சிங்கள-முஸ்லிம் மலையக மக்கள் பிரிவினர் இலங்கைத் தமிழர்களுடன் உறவு வைத்துக் கொள்வதும் ஊடாடு வதும் ஆபத்தெனப் புரிந்து கொண்டே அச்சத்துடன் தொடப்புகளை மிக்க g., 6N 6OTLDFTG, G86) (BLUGO ofici, Gg, IT GOOTIL GOTT.
தமிழ்த் தேசியத்தைக் கட்டமைத்த தமிழ்த் தலைவர்கள் சிங்களவர்களை எதிரிகள் என்றும் முஸ்லீம்களை துரோகிகள் அல்லது காட்டிக் கொடுப் போர் என்றும் மலையக மக்களை இந்தியர்கள் அல்லது தோட்டக்காட்டார் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். இத்தகைய படிம வகைப்பாடுகள் தமிழ்த் தேசியத்தின் திட்டமிட்ட சூழ்ச்சியாகும். இதன் மூலம் வர்க்க ரீதியில் ஒன்றுபட வேண்டிய சாதாரண சிங்கள - முஸ்லீம் - மலையக - தமிழ் மக்களை பிரித்தே வைத்தனர்.
ஆயுத வியாபாரங்களிலும் மேற்குலக ஆயுத உற்பத்திக் கொம்பனிகளுடன் உறவும் நெருக்கமும் கொண்டிருந் தனர். திறந்த பொருளாதாரத்துக்கும் பூகோளமாக்கல் என்ற நவகொலனித் துவ நிகழ்ச்சி நிரலுக்கும் தம்மை விசுவாசப்படுத்திக் கொண்டனர்.
1977 ல் திறந்த பொருளாதார ஒட்டகத்தை இலங்கையில் நுழைய விட்ட ஜே.ஆரின் திட்டங்களுக்கு தமிழ்த் தேசியத் தலைவர் களர் ஒத்துதினர் நீலன் திருச்செல்வம் முதல் சகல தமிழ்த் தலைவர்களும் இந்த ஒட்டகம் பற்றிய அக்கறையின்றி புனித தமிழர்களாகத் தமது கற்பைக் காத்துக் கொண டனர். பொருளாதாரப் பிரச்சினைகள் என்பதும் பல்தேசியக் கொம்பணிகளுக்கு தனியார் மயமாக்கும்
விஷமத்தை விடப் பரபரப்பை ஏற்படுத்து வதுதான். குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் தான் காரணம் அதை யாரும் திசை திருப்ப அனுமதிக்கப்படக் கூடாது
கேள்வி பத்திரிகையாளர் நிமல்ராஜ னின் கொலை பற்றிய தடயங்கள் கிடைத்ததாகச் சொன்னார்களே என்ன ஆனது?
எஸ். மரியதாஸ், மன்னாள்.
பதில் நிமல்ராஜன் கொலையைத் துப்புத் துலக்காமலே செய்த போது நடந்து ஒரு கொலைக்கு உடந்தை யானவர்களைத் தேடினால் சில முக்கிய அதிகாரிமாருக்குச் சங்கடமாகிவிடும் அரசாங்கங்களின் தேவை அதுவல்ல வே யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் தீர்வு வந்தாலும் செம்மணியில் புதைப் பட்டவர்களுக்குக் கிடைத்த நீதிதான் நிமல்ராஜனுக்கும். கேள்வி: தமிழ்ப் பட்டதாரிகளுக்கு இனியாவது வேலை வாய்ப்புக்கள்
600TLIT?
கே. சுதர்சன், யாழ்ப்பாணம்
பதில் : சிங்களப் பட்டதாரிகளுக்குக் கூட வேலையில்லை என்று ஆர்ப் பாட்டம் நடைபெறுகிறது. பிரமதர் ரணில் தான் சொல்லி விட்டாரே எல்லா வற்றையும் ஒரேடியாகத்தீர்க்க முடியாது
நடவடிக்கை கரு பொறுத்தவரை த. களேயல்ல. அது ി] + gിഞ്ഞ് ിu! QömöLöf,
1970 முதல் 1977 தில் வாழ்ந்த விவ பூரீ லங்கா சுத அரசாங்கத் தில் ெ களுக்கான இற -L a score a-Dl. லேயே முன்னின் மிளகாய் உற்பத முதலீட்டனர். கா வீடுகள் கட்டிச் ெ
வன்னி, கிளிநெ ஒட்டிசுட்டான் எ பொங்கும் நெல் விவசாயத்தில் பெ கிழக்கு மாகாண LDLLGG,6ITÜilsö ( உச்சத்தைத் தெ மன்னர்கள் தேர் BIJL, SEGö 3 QU5 சங்கள்கள் துணி உ வகித்தன. வெளிந இறக்குமதி கட்டுப் கைத்தறி நெசவ நெசவாலைகள் வளர்ச்சி பெற்ற ਯਯ6060 666) இலங்கை முழுவதர் உற்பத்தி செய்து வி முயற் சிகளை தொடங்கின.
சீவல் தொழிலா உற்பத்தியில் உய தனிப்பட்ட தயவில் நீக்கப்பட்டது. ச நிறுவப்பட்டு அங்கீக துறையாக சீவல்
கண்டது. பனம்பொ SF6OOL 960 OLD 5959 LJLJL -
பொருள் அபிவிருத்
உணவற்பத்தி ெ பின்தங்கிய சமூகப்பி அங்கீகாரம் என்பன தாரம் என்ற முை jBELLULL GUST.
செம்மணிக்கு கிடைத்த நீதிதா
என்று தமிழ்த் தை ஏற்றுக்கொண்டு விட க்கு வேலை கிடைக் தமிழ்த் தலைர்கள் கிடைக்கிற வாய்ப்பு பிரதமர் சொன்னமா ஒரு பகுதி இப்போன
கேள்வி : இனி ந துறையிலும் அய வருவார்களாமே!
Isoasoorisalpis ID
பதில் ஏற்கனவே பெரிய பகுதி அய விட்டது. அரசாங்கக் கள் முதல் பல அர (BUITug, Glg, TT600TGBL இனிமேல் மொட் யிருப்பவர்கள் நம தானே. அடுத்தபடிய கும் ஒரு திட்டம் வ
Bassim Guill: SELDITEIT GOTLD) களுக்கு இந்தியா போடுமானால், தமி @ is géout 60) ର) ରେ । வருவார்களா?
S. a
பதில் இந்தியா செ
காரியங்களைப் பற்ற

Ĝu/r/r 2/1/12 ŝa2J/?
நம் இவர் களைப் மிழர்களின் பிரச்சினை | சிங்களவர்களின்
ண னு ஒதுங்கிக்
வரை யாழ்ப்பாணத் சாயிகள் அன்றைய ந்திரக் கட்சியின் வளிநாட்டுப் பொருட் க்குமதித் தடையால் பத்தியில் இலங்கையி றனர். வெங்காயம் தி செய்து பெரு ணிை நிலம் வேண்டி சல்வந்தராயினர்.
| || (6/260]] |
rട് ി, ഖിബ് ഖഥ(ി. னப் பெருநிலப்பரப் லு மிளகாய் என ருவளர்ச்சி பெற்றது. ாத்தில் அம்பாறை, நல்லறுவடைகளும் ITL L60T. 66 gTL ந்தெடுக்கப்பட்டனர். ந்த கூட்டுறவுச் உற்பத்தியில் முதலிடம் ாட்டு ஆடைகளின் படுத்தப்பட்டமையால் ாலைகள் மின்தறி விருத்தி பெற்று ன. பண்டத்தரிப்பு. ல நெசவாலைகள் குமான துணிகளை விநியோகிப்பதற்கான முன்னெடுக் கத்
எார் களர் கள்ளு சமூகத்தினரின் வாழும் நிர்பந்தம் கூட்டுற அமைப்பு ரிக்கப்பட்ட தொழில் தொழில் மாற்றம் ாருள் அபிவிருத்திச் டது. தெங்கு பனம் தி காணப்பட்டது. நசவுத் தொழில் ரிவினரின் தொழில் தேசிய பொருளா னப்பில் முன்னெடு
நிமல்ராஜனுக்கும் கிடைக்குமா?
லவர்மாரும் அதை ட்டார்கள் உங்களு குமோ தெரியாது. ரின் உறவுகட்கு மட்டும் உண்டு.
தக்கு தீர்ந்துவிடும்
மது விவசாயத் Մ. 55մlւ
Leo Tr
ானவர், கொழும்பு
தோட்டங்களில் லாரிடம் பறிபோய் கூட்டுத்தாபனங் ச முதலீடுகள் பறி
இருக்கின்றன. டையடிக்க மிஞ்சி து விவசாயிகள் ாக மீனவர்களுக் ரும்.
ப் பேச்சுவார்த்தை
முட்டுக்கட்டை ழ்த் தலைவர்கள் ற் புறுத்த முன்
பாஸ், வவுனியா,
ப்த எத்தனையோ
இதுவரை ஒரு
YS L S L L LLLTT L S L L S L LLLLLL களைச் செய்துவந்த குத்தகை விவசாயி களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு நெறிக்காணிச் சட்டத் திருத்தத்தின் கீழ் உழுபவனுக்குள்ள நிலத்தின் மீதான உரிமைகள் உறுதி செய்யப்பட்டன. வீடுகளுக்குச் சொந்தக்காரராய் இருப் போரிடமிருந்து வாடகை குடியிருப்பாளர் பாதுகாக்கப்பட்டனர்.
இவை யாவும் தமிழ் மக்களின் பொருளாதாரத் தை மணி ஒடர் பொருளாதாரம் என்ற நிலையிலிருந்து தமிழ்த் தேசியப் பொருளாதாரமாகக் கட்டமைக்க உதவின.
எனினும் தமிழ் விவசாயிகளுடைய அபிவிருத்தியை தமிழ் தேசியத் தலைவர்கள் கண்டுகொள்ள வில்லை. "சோறா சுதந்திரமா' என்று தமிழர் நலன்பேன் தேசிய பொருளாதாரத்தை கிண்டல் செய்து தமிழ் எங்கள் உயிர் என்று கோசமெழுப்பினர் இடதுசாரி களின் பொருளதாரக் கோட்பாட்டை "பண்டித் தத்துவம்' என்ற பகிடி Lj6öörøoðflöörft.
1981ல் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற்றபோது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் பங்குபற்றாமல் 'தமிழீழம் முடிந்த முடிவு என்பதனால் பூரீ லங்கா அரசின் தேர்தலை பகிஸ்கரிப்பதாக முழங்கினர் தேர்தல் முடிவு வெளியான போது யாழப்பாணத்தில் பூரீ லங்கா சுதந்திர்க் கட்சியின் வேட்பாளர் கொப்பேகடுவ கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தார். அப்போது தமிழர் கூட்டணிச் செயலாளர் நாயகம் வெங்காயம் மிளகாய்க்குக் கிடைத்த வாக்குகள் என்று கொச்சைப்படுத்தி கூறினார். இதன் சாராம்சம் என்ன வெனில் தமிழ்த் தேசியத்தில் தமிழ் YS Y LYYtuYS YLLLLS S LL LLL S tLLtLt L LL என்பதேயாகும்.
யாழ்ப்பாணத்தில் தொழிற்சங்கங்களை அமைப் பதில் இடதுசாரிகளே முன்னின்று பணியாற்றினர் மாநகர சபைத் தொழிலளார் சங்கம் பரந்தன் இராசயனத் தொழிற்சாலை ஊழியர் சங்கம் மில்க்வைற் தொழிலாளர் சங்கம் போன்ற பலவற்றை ஆரம்பித்து தொழிளாலர் உரிமைகளுக்காகப் போராடி வந்தனர். அப்போதெல்லாம் தொழிலாளர் நியாயமன் றுகளில்
தமிழ்த் தலைவர் என்றாலும் எதுவும் பேசியது உண டா? அவர்கள் அமெரிக்காவுக்கும் நல்ல பிள்ளைகள் இந்தியாவுக்கும் நல்ல பிள்ளைகள். அந்தப் பேரைக் கெடுத்துக் கொள்ள (Iplց պIDIT?
கேள்வி : பாராளுமன்றத் தேர்தலை நடத்தத் தடையாக இல்லாத போர்ச் சூழல் சிறிது தணிந்திருக்கிற போது உள்ளுராட்சித் தேர்தலை நடத்தாமல் தடுக்க போர்ச் சூழலைக் காரணம் காட்டுகிறார்களே தமிழ்த் தலைவர்கள் இது சரியா?
கு. சிவகுமாள், யாழ்ப்பாணம்
பதில் போர்ச் சூழல் என்று அவர்கள் சொல்லுவது நீங்கள் நினைக்கிற போரை அல்ல. தமிழ்த் தலைவர்களி டையே நடக்கிற போர் பாராளுமன்றத் தேர்தலின் பிறகு இன்னும் மும்முரமாகி
சண்முகதாசன் போன்ற தலைவர்கள் வாதாடிவர தமிழ் முதலாளிகளுக்காகத் தமிழ் தேசியத் தலைவர்களான எம் ஆலாலசுந்தரம் போன்றோர் வாதாடித் தோற்றமை வரலாறாகும்.
இவ்வாறாக தமிழ் விவசாயிகள் தமிழ் தொழிலாளர்களைத் தேசியத்தின் அகராதியில் சுத்தமான தமிழர்களாக தமிழ்த் தேசியத் தலைவர்கள் கணிக்கத் தவறினர். இது தமிழ்த் தேசியத்தின் uurieuris sisse வேறொன்றுமல்ல
தமிழ் மக்களின் ஜனநாயக-மனித உரிமைகள் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட சிங்காசனங்களின் கீழே ஒடுக்கப்பட்டன.
சமூக குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சமூக உரிமை கோரி சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற பதாகையின் கீழ் நடத்தப்பட்ட வெகுஜனப் போராட்டங் களைப் பற்றி பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியத் தலைவர்கள் சங்காய் போராட்டங்கள் தான் சங்கானையில் நடக்கிறதென்றும் கேலி பேசியதுடன் சிங்கள வழித் தோன்றல்களின் தமிழ் வாரிசுகள் தான் சாதிச் சண்டை செய்கின்றனர் என்றும் குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிப்பிட்டு குற்றம் சுமத்தினர்.
ஆலயப் பிரவேசப் போராட்டங்களில் புகழ் பெற்ற மாவிட்டபுரக் கோயில் போராட்டத்தில் தமிழீழப் பிதா மகரான அடங்காத் தமிழன் தமிழர்களை உள்ளே செல்லவிடாமல் மறித்து நின்ற தமிழ் தலைவராக விளங்கினார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் சாதியின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்டனரே தவிர தமிழர்கள் என இனி நுவரை அடையாளப்படுத்துவதில் தமிழ்த் தேசியத் தலைமைக்குத் தயக்கம் இருந்து கொண்டே வருகின்றது. தமிழ் விவசாயிகள் தொழிலாளர்கள் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய வகுப்பார் ஆகியோரை பாராளுமன்றத்தின் பேராலும் போராட்டத்தின் பேராலும் தங்கள் உரிமைகளைத் தியாகம் செய்யும்படி தமிழ்த் தேசியத் தலைவர் களால் நிர்ப் பந்திக் கப்பட்டனர். அவர்களுடைய ஜனநாயக - மனித உரிமைகள் மதிக்கப்பட்டாமை போக அவர்கள் தமீழத் தேசிய த்தினுள் அடக்கம் பெறாமலே அப்புறப்படுத்தப் பட்டு அந்தப்புரங்களிலே வைக்கப் uL L-60Tr gigi g, so gu 5 r s gl பின்புலத்திலேயே தமிழ்த் தேசியம் தன்னை ஆணிட பரம்பரையினர் வாரிசுகளாக வார்த்தெடுத்துக் கொண்டதில் வியப்பேதுமில்லை.
விட்டது. கேள்வி: ஜே.வி.பி தற்போது சோர்ந்து போய் நிற்பது போல் தெரிகிறதே. காரணம் கூறுவீர்களா?
வி. அன்பழகன், ராகலை,
பதில் உள்ளுராட்சித் தேர்தலில் ஜேவிபிக்கு ஆசனங்கள் கூடியுள்ளது. ஆனால் வாக்கு வங்கியில் 50வீதம் சரிவு ஏற்பட்டுவிட்டது. அவர்கள் செய்த பேரினவாதப் பிரச்சாரத்திற்கு இப்படி ஒரு பதிலடி மக்களிடமிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கவே இல்லை.
கேள்வி : ஜனாதிபதி சந்திரிகா மிக அடக்கமாக இருந்து வருகிறார், ஏன்?
ஏ. எம். அஸ்வர், புத்தளம்
பதில் ஓடும் மீன் ஓடி உறுமீன் வருவரை காத்திருக்குமாம் கொக்கு

Page 11
  

Page 12
யூதர்கள் ஒரு மதத்தின் அடையாளத் தைக் கொண்டவர்கள். அம் மதத்தைப் பின் பற்றுவோர் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள் ஹிட்லரும் நாஜிக் கட்சியும் இவ்யூதர்க ளுக்கு எதிராக எண்ணற்ற கொடுமை களைப்புரிந்தனர். அந்த அடக்கு முறை க்கு எதிராக எழுந்து தமக்கென ஒரு நாடு வேண்டும் என எழுந்த இயக்கமே எலியோனிச இயக்கமாகும். அதன் காரணமாக இரணடாவது உலக யுத்தத்திற்குப் பின் மத்திய கிழக்கிலே அரபு நாடுகள் மத்தியில் தோற்றுவிக்கப் பட்டதே இஸ்ரேல் நாடாகும்.
ஹிட்லரிடம் வதைப்பட்ட யூதர்களின் வழித் தோன்றல்கள் இஸ்ரேல் நாட்டை உருவாக்கி விஸ்தரிக்க ஸியோனிச வழி நின்று பாலஸ்தீன மக்களின் தாயகப் பூமியைக் கபஸ்கரம் செய்து காலத்திற் குக் காலம் விஸ்தரித்துக் கொண்டனர். இதற்கு அமெரிக்கா முழுப்பக்க பலத் தையும் வழிகாட்டலையும் வழங்கியது.
பலஸ்தீன மக்கள் முப்பது லட்சத்திற்
8.Bg5.6Lif. 1ம் பக்க தொடர்ச்சி
முழு மக்களையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவற்றின் காணரமாக அன்றாட
விலைகள் வேகமாக உயர்ந்து கொண்டே செல்கின்றன இதுவும் அரசாங்கத்தின் நூறு நாள் திட்டத்தில் உள்ளடங்கும் ஒன்றாக மாறியுள்ளது. இவ் விலைகள் உயர் வுக்கும் வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்புக் கும் ஏற்ற சம்பள உயர்வு பற்றி வாயே திறக்கப்படவில்லை.
அதேவேளை அந்நிய பல்தேசியக் கொம்பணிகளின் வருகைக்கு சகல வகைச் சலுகைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டு தனியார்மயம் தாராள மாகச் செயல்படுத்தப்படுகிறது. உதாரணமாக வெளிநாட்டவர் இங்கு நிலம் வாங்குவதற்கு இருந்து வந்த நூறு வீத வரி முற்றாக ரத்து செய்யப் பட்டு அந்நிய சக்திகள் மகிழ்ச்சிப்படுத்தப்
any Irispb.
1ம் பக்க தொடர்ச்சி.
மீனவர்கள் சிறு கைத் தொழிலாளர்கள் சுயதொழில் முயற்சியாளர்கள் எவ்வகை யிலும் விமோசனம் பெற மாட்டார்கள்.
மேலும் புலிகள் இயக்கம் விட்டுக் கொடுக்காது போராடி வந்துள்ளமை பற்றி இரண்டு கருத்துக்கு இடமில்லை. ஆனால் அதுவே ஜனநாயக ரீதியான கருத்துக்களுக்கும், கட்சிகளின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கும் தடையாக இருந்து விடக் கூடாது. முன்னைய நாட்கள் போன்று அல்லாது பேச்சு எழுத்து கூட்டம் கூடும் சுதந்திரங்கள் உட்பட தொழிற்சங்க ஜனநாயக உரிமைகளுக்கு பூரண மதிப்பளித்தல் வேண்டும். இவை திருப்தியான வகையில் ஊடகவயலாளர் சந்திப்பில் பிரதிபலிக்கவில்லை என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்
மேலும் வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களின் உரிமைகள் பற்றி பேசுவது என்ற நிலை வரவேற்க வேண்டிய தாகும். அவ்வாறே சிங்கள சாதாரண மக்கள் பற்றியும் சாதகமான முடிவுக்கு வருதல் வேண்டும்.
எனவே புரிந்துணர்வு ஒப்பந்தம், யுத்த நிறுத்தம், தாய்லாந்து பேச்சுவார்த்தை இவற்றைத் தொடர்ந்து அமைய உள்ள இடைக்கால சபை போன்ற சகல
அத்தியாவசி உணவுப் பொருட்களின்
கும் மேற்பட்டோர் இஸ்ரேலின் கொலை வெறி யுத்தத்தில் அகதிகளாகி அண்டை அயல் அரபு நாடுகளில் தஞ்சமடைந்து முகாம்களிலேயே அரை நூற்றாண்டாக வாழ்ந்து வருகின்றனர். ஐ.நா.சபையிலே பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமை தாயகம் தனி அரசுரிமை பற்றி எவ்வள வோ பேசியும் தீர்மானம் நிறைவேற்றியும்
பட்டுள்ளது. பெற்றோலியக் கூட்டுத் தாபனம் உடனர் தனியார் மயமா கின்றது. அதன்மூலம் எரிபொருட்களின் விலைகள் விரைவில் தாறுமாறாக உயர்த்தப்படவுள் ளன. மினர் சார நெருக்கடியைக் காரணம் காட்டி மின்சார சபை தனியார் கைகளுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. எஞ்சியுள்ள தபால், புகையிரதம் சுகாதாரம் கல்வி என்பனவும் தனியார் மயத்திற்குள் தள்ளப்படும் அபாயம் உண்டு. இவை ஐக்கிய தேசியக் கட்சி 1977ல் ஆரம்பித்த ஆட்சி அதிகாரப் பயணத்தின் அடுத்த கட்டத்தையே வெளிக்காட்டி நிற்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா புதியவர் புனிதமானவர் உறுதியானவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மந்திரக் கோல் வைத் திருப்பவர் என்று எண்ணும்படியான பிரமை ஊடகங் களால் பரப்புரை செய்யப்பட்டு வந்தது. கறைகள் படியாத Mr Clean என்ற தோற்றத்தை பிரதமருக்கு வழங்க அவரது அதிகாரத்தை வலுப்படுத்த முனைகின்றனர்.
வற்றிலும் அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையிலேயே பயணம் செய்ய வேண்டியுள்ளது. அந்தப் பாதை எது? என்பத மிக மிக முக்கியாமானதாகும். அதில் வடக்கு கிழக்கு மக்களுக்கும் அவர் களது இருபது வருடகால அழிவுகள் இழப்புகள் யாவற்றுக்கும் உரிய நிவாரணமும் புனரமைப்பும் புனர் வாழ்வும் கிடைக்குமா? அல்லது பெரு முதலாளிகள், அந்நிய பல்தேசியக் கம்பனிகள் என்போருக்கும் அவர்களது வடக்கு கிழக்கு முகவர்களுக்கும் பயன் பெற வாய்ப்பு ஏற்படுமா?
அரசாங்கமும் புலிகள் இயக்கமும் பயணம் செய்யப்போகும் பாதையில் தத்தமது உள்ளார்ந்த இலக்குகளையும் நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்கு முயற்சிக்கக் கூடாது. பதிலாக வடக்கு கிழக்கு மக்களை மீட்டெடுத்து சுதந்திரம் சுபீட்சம் நிம்தி என்பனவற்றின் ஊடான இயல்பு வாழ்க்கைக்கு அப்பாதையின் வழியாக அழைத்துச் செல்ல அனைத்து முயற்சி களையும் இரு தரப்பினரும் செய்ய வேண்டும் இதனையே வடக்கு கிழக்கு மக்கள் உட்பட ஜனநாயக சுதந்திர மனித உரிமைகளை நேசிக்கும் அனைத்து மக்களும் விரும்புகிறார்கள் மக்களது இவ் விருப்பம் எந்தளவுக்கு நிறைவேறும் என்பதைச் சிறிது பொறுத்திருந்து பார்ப்போம்.
SL SL SL SL SL SL SLSSL SL LSL SSL LS LS LSLS LSL LSSL LS SLS SL LSL S LSL SL LLLL
பலஸ்தீன மக்கள் கொன்றழிக்கப்படுகி
இஸ்ரேல் அதுபற்ற வில்லை. அதே வுே இஸ்ரேலுக்கு எதி ܘ 6ܟܠܹܗܘ6lsm ܢܘܢ̈ܐ அமெரிக்கா தனது தைப் பாவித்து செய ஸியோனிசம் என்னு எவ்வாறு அமெரிக் தனது கருவியாக 6T 60 of GGOOTILL 60 கொள்ளையிடலு கொண்டது என் LumTL LLDFTG, g, Glig, Tsit மதத் தேசியங் ஏகாதிபத்தியமே த ராணுவ ஆதிக்கங் த்திக் கொள்ளும் கண்முன்ணே உ6 கடந்த மார்ச் மாத தீனத்தின் முக்கி ரேலிய ராணுவத்த முற்றுகையிடப்பட்டி மின்சாரம் உணவு
அதன் வழியிலேே LITT6).JP) 60) sDL|D - வருகிறார். கண்ட காது இருந்த போது க்கிடக்கைகள் யா துவ பேரினவாதத் கொண்டிருப்பதை யாலும் மறைத் ශ්‍රශීඝ්‍රෆියා 16606ir E|60| அடிக்கடி ஊடகவிய தோன்றி உளறி வ கருத்துக்களுக்கும் களுக்கும் தொட எவரும் பிரித்துப் இதே அமைச் ச1 பொதுசன முன்ன கொண்டு முன் பின விடயங்களைக் குழ குறிப்பிடத்தக்கது. புரிந்துணர்வு ஒப்பர் தொடந்த நடவடிக் க்கு ஆறுதல் தருகி 9560)6OT3, 95TL93 மான பொருளாதா முன்னெடுக்கப்படுக் முன்பு யுத்தத்தின் பட்ட அனைத்து பொருளாதார ந இப்போது புரிந்து சமாதான முன்னெ மறைவில் முன்னெடு
எனவே ஐக்கிய
விட்டது என்பதை தெளிவுபடுத்தி வரு
S S S S S S S S S S S Logana DLLIES LOŠEGG 1ம் பக்க தொடர்ச்சி
அதைவிடுத்து பி மக்களுக்கென்று இ சமூக ரீதியாக வழ களுக்கு ஒத்த வன களை பெறுவதற்கா அரசியலமைப்பில் மக்களுக்கு உறுதி என்று கேட்பது மிக கோரிக்கையாகும்.
மலையகத் தமிழ் மக் இனமான அங்கீ இனத்திற்குரிய
உறுதிசெய்து பிறகு இனங்களின் வளர்ச் உயர்த்துவதற்காக காலத்திற்கு விவுே செய்யப்பட வேண்டும் படுகின்ற ஒரு தே
வெளியிடுபவர் :
இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 

DITT366/T.
கவனத்தில் எடுக்க ளை உலக நாடுகள் ாக பாதுகாப்புச் சபை ந்த தீர்மானங்களை விட்டோ அதிகாரத் கிழக்கச் செய்துள்ளது ம் மதத் தேசியத்தை கா மத்திய கிழக்கில் பயன்படுத்தி தனது ளங் களர் மீதான $கு இடம் தேடிக் பதை நாமும் ஒரு ால் வேண்டும் இன களை இறுதியில் னது பொருளாதார களுக்காகப் பயன்படு ாண்பதற்கு இஸ்ரேல் ாள சான்றாகும். த்திலிருந்து பாலஸ் ப நகரங்கள் இஸ் ல் டாங்கிகள் சகிதம் ருக்கிறது. மக்கள் நீர் இன்றித் தவித்து
S SS SSS SSS SSS SSS ய பிரதமர் ரணில் அடக்கி வாசித்து படி வாயைத் திறக் நிலும் அவரது உள்ள வும் பெருமுதலாளித் தையே கெட்டியாகக் எந்தப் போர்வை துவிட முடியாது.
லாயர்கள் முன்பாக ருகின்றார். அவரது பிரதமரது எண்ணங் " || ജൂൺഞണ്ഡ 6160 பார்க்க இயலாது. T 95T GOT (LP60TL ாணியில் இருந்து முரணாக உளறி பபி வந்தவர் என்பது
தமும் அவற்றைத் SO)59 (SISLD LD959 (SID ன்ெற அதேவேளை கொண்டு மோச ர செயற்பாடுகள் ன்ெறன. அதாவது மறைவில் நடாத்தப் மக்கள் விரோத டவடிக்கைகளும் ணர்வு ஒப்பந்தம் டுப்புகள் என்பதன் க்கப்படுகின்றன. Gsafua si fi மாத்தத்தில் தனது காட்ட ஆரம்பித்து Su. = 5 Le ===
ன்ெறன.
ற் படுத்தப் பட்ட இந்தியாவில் சாதி கப்படும் சலுகை 95 LLUIT 60T FSyJ6095 ன ஏற்பாடுகளை மலையகத் தமிழ் செய்ய வேண்டும் ம் தாழ்ந்தநிலைக்
ளை ஒரு தேசிய கரித்து தேசிய
p flood 3,60) 6T ஏனைய தேசிய சிக்கு அவர்களை ஒரு குறிப்பிட்ட ட ஏற்பாடுகள் இதுவே அடக்கப் சிய இனத்தின்
கொழும்பு 11 அச்சுப்பதிபு யூகே பிரிண்டஸ் 98A, விவேகானந்தா மேடு, கொழும்பு 13
வருகிறார்கள். சில இடங்களில் மக்களே ஆயுதம் கொண டு இளம் ரேலிய ராணுவத்துடன் மோதுகிறார்கள்
பாலஸ்தீனத் தலைவர் யஸிர் அரபாத் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைமையகத்தினுள் முடக்கப்பட்டி ருக்கிறார். அவரை அடிபணியுமாறு இஸ்ரேலிய ஸியோனிச வெறியரான எரியல் ஷரோன் வற்புறுத்துகிறார். இஸ்ரேலின் இக்கேடுகெட்ட மனித நாகரீக விரோத முற்றுகைக்கு
எண் பிள்ளை எங்குற்றாண் என்றேங்கித் தன்பிள்ளை தாண்தேடித் தெருவெல்லாம் திரிகின்றேண் உன் பிள்ளை யார் என்று உறக்குவார் சிலர்! இங்கெவரும் இல்லையென்பார்
பிடிக்கவில்லையென்பார் - பிடித்ததைப் பார்த்திருந்தால் அப்போதே விட்டுவிட்டோமெண்பார் காணாமல் போனோர் பட்டியலைப் பார் என்ார் விரும்பி வந்தான் போராடச் சேர்த்துவிட்டோம் போவென்று அரும்பு மீசை முளைக்காதோர்
படலையைச் சாத்தென்பார்
புதையல் எடுக்கப் பூதமொன்றுக்குப் பலியாக்க பிள்ளைகள் பிடிப்பாரென்றறிந்தேன் அந்நாளில் கதையித தொடராக காலமித முடிவாக பிள்ளையைப் பெற்றவள் தேடுகிறேன் தடவுகிறேன் ஓடுகிறேன் வாடுகிறேன்
பாரெல்லாம் கேட்கத் தான்.
அரசடி 2bsorg.
ஆனைப்பந்தியில்
முப்பதாண்டுகள் முண்பொருநாள்
LL tLLtL tMMtLLLLtrtrr S TL0 L000TLL
தென்னப்பிள்ளைப் பாளையில் தான் பிறந்த நடம் புரிந்தான்
இப்போது இங்கே பம்பலப்பிட்டி பெருவளவுடையான் தப்பாத பெருங்கோயில் மதிலுடனும் தாரைடையான் மூலஸ்தானத்த முழுப்பாதுகாப்பும் மிக்குடையான்
ஆனாலும் எண்பிள்ளை இப்போத பயந்த விட்டான்
சமாதானப் பூதமொன்றுக்கு பலியாக்கி விடுவரெனப்
பயந்த விட்டானென் பிள்ளை
அவனிப்போ தன் சொந்த இடம்விட்டு
மீண்டும் தென்னம் பிள்ளையின்
வட்டுப் பாளைக்குள் பதங்கிவிட்டாண் ஐயகோ எண்பிள்ளை என்பிள்ளையார் பாவம் தம்பிக் கையான் துணையெனச் சொல்லாதீர்!
விட்டுவிடும்
விடுதலைக்கான முன் நோக்கிய நகர்வாக இருக்கும். தேசிய இன அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கு அரசியலமைப்பில் பெயரளவிலான சில சலுகைகளை உறுதிசெய்வது தீர்வாகாது. மாறாக தேசிய இன அடையாளத்தை மறுத்து மலையகத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமெயல்ல என்ற நிலைமைக்கே விஷேட சலுகைகளுக்காக கோரிக்கை வழி சபைக்கும்.
மலையகத் தமிழ் மக்களுக்கு பிற்படுத்தப் பட்ட சலுகைகளை கேட்பதுடன் மட்டுமன்றி மலையகத் தமிழ் மக்கள் என்று அழைக்கப்படுவது கட்டாயமல்ல என று அபிப் பிராயத்தையும் சந்திரசேகரம் வெளியிட்டிருந்தார், மலையகத் தமிழ் மக்கள் என்று அழைப்பதா இந்தியத் தமிழர் என்று அழைப்பதா என்ற விவாதத்திற்கு தற்போது போகத் தேவை இல்லை
*
цsfш вәлѣни, 6һнитѣ தெருவெல்லாம் பிள்ளையொன்று பாலருகப் பலரும் பார்த்திருக்கும் சேதிசொன்னாள் வேர்த்த விறுவிறுக்க மரத்தடியெல்லாம் தேடினேன் ஆருக்குந் தெரியாமல் கல்லாய் கிடந்தான் என்பிள்ளை தெருவெல்லாம்:
படித்தோம் பட்டம் பெற்றோம் வேலையின்றி வீதியில் நிற்கின்றோம். யாழ் செயலகம் முன்பாக
வேலையற்ற 。 பட்டதாரிகள் மறியல் போராட்டம் * .ر
உலகவேட்டைக்காரரான அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஸ் முழு ஆதரவு வழங்கி நிற்கிறார். "வீழ்ந்தால் தியாக மரணடைவேனே தவிர சரணடைய மாட்டேன்' என யளிர் அரபாத் சூளுரைத்து நிற்கின்றார்.
இந்நிடையில் இஸ்ரேலிய அமெரிக்க கூட்டுச் சதியையும் கொடுரமான இஸ்ரேலிய முற்றுகை தாக்குதலையும் எதிர்த்து பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது நமது கடமையாகும்
என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியத் தமிழர் என்றழைப்பதே அவரின் உள் விருப்பமாகும்.
இந்தியப் பெரும் வர்த்தகர்களுடன் ஒருவராகத் தன்னை இணைத்துக் கொள்ளும் அவரின் விருப்பம் அவருக்கு நியாயமாதாக இருக்கலாம். அவரின் கட்சிக்கு கிடைத்த தேசியபட்டியல் எம்பிப் பதவியையும் அவர் கொழும்பு வாழ் வர்த்தகர் ஒருவருக்கு வழங்கியது அவருக்கு நியாயமானதாக இருக்க லாம். அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய வைத்த தோட்டத் தொழிலாள ர்களுக்கும், மலையகத் தமிழ் மக்களுக் கும் அவை நியாயமாக இருக்க முடியாது. இந்திய வர்த்தக சமூகத்தின் நலன்களையும் ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு மலையகத் தமிழ் மக்கள் தங்களது வர்க்க தேசிய இனத்துவ அடையாளத்தை தாரைவார்க்கத்
தயாரில்லை.
~