கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.05

Page 1
  

Page 2
ஊருக்கு ஒரு மழை நமக்கு இரண்டு என்பது முதுமொழி யாழ் குடா ட்டு பொருட்களின் விலைகளுக்கு து பொருந்தும் கடந்த தேர்தல் ாலத்திற்குப் பின் வடக்கு கிழக்கில் மாதான சூழலே நிலவி வருகின்றது. அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின் ஏற்பட்ட யுத்த நிறுத்தம் மட்டுமன்றி எ9 பாதையும் திறந்து விடப்பட்டுள்ளது. இத்தனை நடைபெற்று வந்த போதிலும் குடா நாட்டினர் அத்தியாவசியப் பொருட்களினதும் ஏனையவற்றினதும் விலைகள் இறங்குவதாக இல்லை. பொருட்களை மொத்த இறக்குமதி செய்யும் பெரும் வர்த்தகர்களே விலைகளைத் தீர்மானிக்கிறார்கள். எரிபொருட்களை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விநியோகிக்கின்றது. வர்த்தகர்கள் தாம் கப்பல் கட்டணம் நேரடி மறைமுக வரிகள் செலுத்துவ தாகக் கூறி விலைகளைக் குறைக்க மறுக்கிறார்கள். இவர்களை விட ப.நோ.கூ. சங்கங்கள் தனியார் துறையை விட மக்களிடம் பணம் பறிப்பதில் இறங்கியுள்ளது. கூட்டுறவு என்ற பெயரில் அவர்களும் மொத்த இறக்குமதியையும் சில்லறை வியாபாரத் தையும் ஓகோ என்று நடாத்துகிறார்
வவுனியாவில் பொது நிறுவனங்களின் செல்வாக்கு மிக்கவர்கள் சுருட்டிக் கொள்வது இயல்பான ஓர் விடயமாகும். நகரசபை, பாட்சாலைகள், கல்வியல் கல்லூரி போன்றவைகளின் காணிகள் ஏற்கனவே இப்படியான அபகரிப்புக ளுக்கு உள்ளாகிய பழைய கதை களாகும். கடந்த 10.03.2002 அன்று இரவு நகரசபையால் ஆறு லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கோழிக் கடைகள் தனி ஒருவரின் விருப்பு வெறுப்புக்காகத் தகர்க்கப்பட்டுள்ளது. நகரசபை தனது சொந்தக் காணியில் வரியிறுப்பாளர்களான பொது மக்களின் நன் மை கருதி கட்டியெழுப்பிய கட்டிடத்தை இழந்து நிற்கிறது. தனி ஒரு நபர் தனது சமூக அடையாளத்தை வைத்து வணினிப் புனர் வாழ்வு அமைச்சில் செல்வாக்குச் செலுத்தி தனது சுயநலத்தைப் பாதுகாத்துக்
வவுனியா மாவட்டத்திலிருந்து 12கி.மீ. உள்ளே பற்பல விபரீதங்கள் நடைபெறு கின்றன. இப்பிரதேசம் வாரிக்குட்டியூர், இவ்வூரிலுள்ள பூமடுக்குளம் பகுதியில் 100 ஏக்கர் வயல் காணி உண்டு. இதனை இங்குள்ள மக்களே முதலில் விவசாயம் செய்தார்கள். அதன்பின் ரெலோ உறுப்பினர்களும் ஆதர வாளர்களும் வயலை பிடித்து பண வருவாயைத் தேடிக்கொள்கிறார்கள்.
இதனை எத்தகைய அரசியல் வேலை என்று எடுத்துக்கொள்வது என்று
பொதுமக்களின் ஐக்கியப்பட்ட ஆர்ப் பாட்டத்தை அடுத்து இராகலையில் நடைபெறவிருந்த ஏல விற்பனை ஒத்திவைக்கப்பட்டது. மாணிக்க அகழ்விற்காக இராகலை நடுக்கணக்கு தோட்டத்தில் முன்றே முக்கால் ஏக்கர் காணியும் இராகலை பணியக்கணக்கு தோட்டத்தில் 94 பேர்ச்சஸ் காணியும் மே மாதம் 4ம் திகதி காலை 9மணிக்கு ஏலவிற்பனைக்கு விடப்படவிருந்தது. இராகலை தமிழ் Dén an、un、 颚 ஏலவிற்பனை நடைபெறவிருந்தது. அதற்கு தொடர்ச்சியாக மேற்படி இரண்டு தோட்டங்களின் தொழிலாளர் களும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டுவந்தனர். அவற்றை கணக்கில் எடுக்காமல் மத்துரட்ட தோட்டக்கம்பனி இலங்கை மாணிக்கக்கல் கூட்டுத் தாபனத்துக்கூடாக ஏலவிற்பனை செய்ய திர்மானித்திருந்தது. மே மாதம் 4ம் திகதி இராகலை நகரிலிருந்து இராகலை தமிழ்மகா வித்தியாலயத்திற்கு செல்லும் வீதியை
விலைகள் இறங்காத யாழ்குடா
கள் ஒன்றில் குறைத்து மற்றொன்றில் கூட்டி விற்பனை செய்யும் தந்திரத் தையே கூட்டுறவினர் பெயரில் செய்கிறார்கள். அத்துடன் தரமற்ற காலாவதியான பொருட்களை மக்களின் தலைகளில் சுமத்தி விடும் கைாப் கரியத்தையும் இவர்கள் வெற்றிகரமாகச் செய்து வருகிறார்கள்
யாழ் குடாநாட்டில் பெற்றோல் 77 ரூபா முதல் 95 ரூபா வரை மண்ணெண்ணை 23-26 வரை விற்பனை செய்யப் படுகிறது. அரிசி 38-40 ரூபா வரையும் சீனி 38-40 ரூபா வரை விலை போகின்றது. கோதுமை மா 23-26 வரை பாணன் 14 ரூபா வரை ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கேட்பார் இன்றி கொள்ளை லாபத்தில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தினர் பொருளாதாரக் கொள்கையின் சீரழிவால் நாட்டில் சகல பொருட்களினதும் Είεση ενο σε ετή உயர்ந்துள்ளன. அதே பொருட்கள் யாழ் குடா நாடு செல்லும் போது பல வழிகளாலும் விலை ஏற்றத்திற்கு உள் ளாக் கப்படுகினர் றன. G্য 9 பாதையால் கொண டுவரப்படும் பொருட்களுக்கு புலிகள் இயக்கத்தால்
கொள்வது பொது மக்கள் விரோதம் அல்லவா? அமைத்த கடைகள் நடாத்தி வரும் காணியும் முன்பு நகரசபைக் காணியாக இருந்த தென்றும் பொது மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
இக் கோழிக்கடைத் தகராறும் இடிப்பம் சம்மந்தமாக நகரசபை உத்தியோகத் தர்கள் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து அதற்குரிய விளக்கத்தை துண்டுப்பிரசுர மூலம் தெளிவுபடுத்தி ருந்தனர் முன்பு நகர சபையை நிர்வகித்த புளோட் இயக்கமும் தமது நிலைப்பாட்டை துண்டுப் பிரசுரத்தின் ஊடாகக் கூறியிருந்தது.
சம்மந்தப்பட்ட அமைச்சர் அதிகாரிகள் மூலம் உண்மையான தகவல்களை அறிந்த பின்பும் பக்கசார்பாக நடந்து கொண்டுள்ளனர் என்பதே பொது அபிப்பிராயமாகும். இவ்வாறு செல்வா
உாரிக்குட்ஜயூர் மத்தனின் வே
தெரியவில்லை. இவ்வாறிருக்க 1999ம் ஆண்டு மின்சார கம்பங்கள் 4, 5, 6, 29 ஆகிய பகுதிகளில் போடப்பட்டது. அதன் பின்னர் சில பிரச்சினைகள் காரணமாக மின்சாரம் வழங்கவியலாத சூழ்நிலை எற்பட்டது மீண்டும் சமாதான சூழ்நிலையை பயன்படுத்தி 2001 மார்கழி பிற்பகுதியில் எல்லா இடங்களிலும் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் 4ம் யூனிற் பகுதியில் அதிகளவு சனப்பிளக்கம் உள்ள இடத்தில் மின்சார கம்பங்கள் (3UTL 671656060 மினர் சாரமும்
மறித்து ஏலவிற்பனையாளர்களை மேற்படி வித்தியாலயத்திற்கு செல்ல விடாது பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர். அப்போராட்டம் காலை 8மணி முதல் நண்பகல் 12 மணி வரை நீடித்தது. அதனால் ஏலவிற்பனை யாளர்கள் ஏலவிற்பனையை கால வரையறையின்றி ஒத்திவைப்பதாக கூறிவிட்டு அவ்விடயத்திலிருந்து சென்றுவிட்டனர். அப்போராட்டத்தில் தொழிற்சங்க அரசியல் கட்சி பேதமின்றி தோட்டத் தொழிலாளர்கள் ஆசிரியர்கள், மாண வர்கள் உட்பட பலர் கலந்து கொண் டனர். இப்போராட்டத்தில் புதிய ஜன நாயக கட்சி தோழர்கள் வழமைபோல் முக்கிய பங்கெடுத்து எள்ளனர். வெகுஜனப் போராட்டங்களினூடாகவே மக்கள் அவர்களுடடைய உரிமை களை உறுதி செய்து கொள்ள முடியும் என பதற்கு இப் போராட்டம் இன்னொரு எடுத்துக் காட்டாகும். மேற்படி மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தை தங்களது சாதனை யாக காட்டிக் கொள்ள சில தொழிற்
வரி விதிக்கப்படு அங்கிருந்து ெ செல்லும் பொரு அறவிடப்படுகிற #LLTക ഞഖഴ്ച வியாபாரிகள் தமது காட்டி விலைக கொள்கின்றனர்.
சமாதான சூழல்
தரைவழிப்பாதை
நாளை இடைக் வந்தால் தான் எ6 விலை ஏற்றம் ஏற் கிடையாது எ ஏங்குகின்றனர் விலையேற்றத்தா அதே வேளை ந சுமை விலையேற் வருகின்றோம் எ மக்கள் குமுறுகி חם ב"פ - פמן חם תירס מפח חמו அவர்களோ சாத கண்களில் படாது பு திரிகிறார்கள். வி. குடாநாட்டை எ போகிறோம் என 9 Girgisg, gi:il é, cong,
வவுனியா நகர கோழிக்கடை உை பொது மக்கள் விரோத நடவடிக்
க்கு மிக்க ஒ காணிகளை அத்து அதற்கு ஆளும்
ஆதரவும் கிை வவுனியாவின் எத இருக்கப் போக அச்சத்தையே தோ இதனால் சமூகங் চর্য ওতো IT গুলো এ, U Gী। மோதல் களுமே
ஏற்படும் பணம் அதிகாரம் அந்தஸ் இன சமூக முர6 மோதலுக்கும் கா களாக இருக்கிறா 6, 660 furt கோழிக்கடை உை உதாரணமாகும்.
செ. சிவநாதன் -
வழங்கவில்லை.
இந்தச் செயல் அ பெரும் கவலைக்கு யான விடயமாக அ6 பாராளு மன்ற உறு செயலாளரும் எந்த யும் எடுக்கவில்லை லைக்குரியது) இந் நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாள பது வேடிக்கைக்கு
மக்களின் போரட்டத்தினால் கேள் ஏலவிற்பனை ஒத்திவைக்கப்பட்டது
சங்கத் தலைவர்க எடுத்தனர். அமைச்சர் ஆறுமுக அமைச்சர் சொக் 曰nf圭°至 匣L圭引 விற்பனையை இை seg sunt Gisortitsj போராட்டத்தில் ஈடு பாதுகாப்பை உறுதி பொதுச்செயலாள களை எடுத்தாகவு செய்தி ஒலிபரப்பப் மக்களின் தொடர்ச் போராட்டத்தை அ ஏலவிற்பனை ஒத்தி என்பதே உண்மை, ஐக்கியப்பட்ட போ தொழிற்சங்கத் தை அறிக்கை விடுவது JTD 60) TD(916> ט6 ט996 தொடர்ந்து ஐக்கிய வதன் மூலமே இ கணக்கு பணியக் ച്ച ഖf 9, ബിഞ്ഞ് (L வெற்றியடைய முடி ஒத்திவைக்கப்பட்ட மீண்டும் நடத்தப்பட மனதில் கொண்டு திட்டமிட்டு முன்னெ
 
 
 
 
 

நாடு
|றது. அவ்வாறே நற்கு நோக்கி ட்களுக்கு வரி து. இதனைச் வர்த்தகர்கள்
hள உயர்த்திக்
வந்தால் என்ன? திறந்தும் என்ன? கால நிர்வாகம் ன? எங்களுக்கு ம் தான். விடிவே றே மக்கள் நாடே திணறுகிறது. மோ இரட்டை த்தால் அமுங்கி என்றே வடபகுதி (ו). 6Tub . חgsחחק தேடுகிறார்கள் ரன மக்களின் றைந்து மறைந்து லைன் இறங்கிய போது காணப் பது மக்களின் LITT (95 LD.
கை
வொருவ்ரும் மீறி அபகரிக்கவும்
glid grTrust 601
டக் குமாயினர் Iñig, TSAOLb 6TÜLJI, ன்றது என்ற ற்றுவித்துள்ளது. 660L (ELLILLIIT.60 ண னங்களும் தோன்ற வழி
செல் வாக்கு து மிக்கவர்களே 501 UTL La D (g5 LD ரன கர்த்தாக் கள் என்பதற்கு நகர சபையினர் டப்பு சாதாரண
வவுனியா
3)A
ந்த மக்களுக்கு நரிய வேதனை மைகின்றது. தமிழ் ப்பினரும் பிரதேச வித நடவடிக்கை இது மிகவும் கவ த லட்சணத்தில் உள்ளுராட்சி ரை நிறுத்தியிருப்
ரிய விடயமாகும்.
ர் முயற்சிகளை
b தொண்டமான் ஷியிடம் பேச்சு மேற்படி ஏல நிறுத்தியதாக
●吋至兰萱 |ULL Lipja,shoi செய்ய ம.ம.மு. நடவடிக்கை ம் இன்னொரு பட்டது பொது சியான எதிர்ப்பு டுத்தே மேற்படி வைக்கப்பபட்டது பொதுமக்களின் ராட்டம் பற்றி வர்கள் மேற்படி ஆரோக்கியமான நிராகரித்து பட்டு செயற்படு ராகலை நடுக் ணக்கு மக்கள் TOT IT LI Lg5 g6l6ú பும்,
ஏலவிற்பனை லாம் என்பதை போராட்டத்தை ப்ெபது அவசியம்
litril blai LLIlli
தமிழீழ விடுதலை இயக்கங்களின் தொடக்க நிலையில் அவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்தல் உட்படப் பல வகையில் மனமுவந்து உதவிய அமைப்புக்களில் பலஸ்தீன விடுதலை இயக்கங்கள் முக்கியமானவை இன்றும் உ பிலிப்பினியக் கம்யூனிஸ்ட்டுகளாகட்டும் குர்திய விடுதலை இயக்கமாட்டு தென்னாபிரிக்கக் கறுப்பு இன விடுதலை இயக்கங்களாகட்டும் எல்லாமே தவி மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து வந்துள்ளன. எனினும் அவர்கள் யாராவது நெருக்கடியில் உள்ள போது நமது விடுதலை விரள்கள் யாராவது அவர்களுக்கு ஆதரவாக ஒரு அறிக்கையாவது விட்டதுண்டா
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் செய்கிற அட்டூழியத்தையும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கொடுமைகளையும் கண்டிக்கத் தயங்குகிற ஒரு சமூகத்துக்கு விடுதலை ஒரு கேடா என்று உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் நம்மைக் கேட்க ρΓτι ιπή σεITπ7
இந்துத்துவ ஒட்டகமும் தமிழீழக் கூடாரமும்
குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சியின் ஆசியுடன் முஸ்லிம்கட்கு எதிரான வன்முறை தொடர்கிறது. இதன் விளைவாக பாரதிய ஜனதாவின் மிதவாதத் தலைவர்கள் எனப்படுவோரின் சொரூபம் வெளியாகிவிட்டது. இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் ஆண்டுகளில் பாராளுமன்றத் தேர்தல் அரசியல் மதவாதம் தலைவிரித்து ஆடும் என்பது உறுதி. இது இந்தியாவின் பிரச்சனை மட்டுமல்ல.
இலங்கையிலும் தமிழ் தேசியவாதத்தினுள் இந்துத்துவத்தை நுழைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. விஸ்வ ஹிந்து பரிஷத் இங்கு ஏற்கனவே ஆட்களைத் திரட்டி அமைப்புக்களை நிறுவியுள்ளது. பிரபாகரனின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கும் ஆளனுப்பி ஆசி கூறி இருக்கிறது. இது நல்ல அடையாளமல்ல, பெளத்த சிங்களப் பேரினவாதிகளின் கவனம் இப்போது கிறிஸ்தவ குறிப்பாக புரட்டஸ்தாந்து) மதத்தவர் மீது குவிகிறது. தமிழ் மக்களைத் தவறாக வழி நடத்தினோர் கிறிஸ்தவ தலைவர்களே என்ற வாதம் தமிழர் நடுவில் அவர்களால் நுழைக்கப்படுகிறது. இந்த இந்து-பெளத்த ஐக்கியம் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் பகைவர்களாக்கி முடிவில் சிங்கள பெளத்த மேலாதிக்கத்தையே உருவாக்கும். இது பற்றி இந்துக்கள் எனப்படுவோர் கவனமாக இருக்க வேண்டும்.
oggiggmLsgemone
புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றி ஆளுக்காள் இழுபடுகிறார்கள் ബട്ട தடை செடியும் யோசனை முதலில் யாரால் முன் 蠶 பலருக்கும் மறந்து போய்விட்டது. தலதா மாளிகை தாக்கப்பட்ட பின்பு அது பற்றி Taaraat செய்வதென்ற தீர்மானம் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான யூஎண் பியே புலிகளைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது ரணில் இது தொடர்பாகச் சொன்னவை இன்று யாருக்கும் நினைவில் வராது. ஏனென்றால் இது எல்லாவற்றையும் பூசி மழுப்பும் காலம் கடந்த கால நிகழ்வுகளை நினைவு படுத்த விரும்பாத காலமாகும்.
BUITE MILIĞI GÖTEBOEDITINGGI
பிரபாகரனே இப்போது வடக்கிலிருந்து முஸ்லிம்களை விரட்டியது தவறு என்று ஒப்புக் கொண்டுவிட்டார். இதற்கான சாடைகள் சில ஆண்டுகள் முன்னமே தோன்றிவிட்டன என்றாலும் சில பேராசிரியர்களும் பேராசிரியக் குஞ்சுகளும் முஸ்லிம்களை விரட்டியதை நியாயப்படுத்தி தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார்கள். இப்போது என்ன சொல்லுவார்கள்?
ஆய்வறிவாளர் என்பதன் பிரதான தகுதியே எதையும் ஆதார பூர்வமாக நிறுவி நிரூபிக்கும் ஆற்றல்தானே. பூமி தட்டை என்று காலையிலும் உருண்டை என்று பகலிலும் சட்டி வடிவமானது என்று மாலையிலும் மூன்றுமே சரி என்று இரவிலும் முழுமையான ஆதாரங்களுடன் நிரூபிக்க வல்லவர்கள் அல்லவா. இதனால் தான் இவர்கள் என்ஜிஒக்கள் சிஐஏ றோ போன்ற மனிதாபிமான அமைப்புக்களுக்குச் செல்லப்பிள்ளைகளாக இருக்க இவர்களுக்கு முடியுமாகிறது.
guaggiungibili Gino primissi
முஸ்லிம் தேசம் என்கிற கருத்தைக் கடுமையாக வற்புறுத்தி வந்தது ஒரு குறிப்பிட்ட தமிழ்த் தேசியவாதக் குழு லண்டனில் இருந்து கொண்டு தமிழீழத்தைப் பிரகடனம் செய்கிற இந்தக் கூட்டம் தேசம் என்றால் என்ன தேசிய இனம் என்றால் என்ன என்ற தெளிவில்லாமல் முஸ்லிம் தேசம் பற்றிய ஒரு கருத்தை உருவாக்கி ஊக்குவித்தது. இந்தத் தேசம், தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை மட்டுமே உள்ளடக்குவது என்றால் கூட முஸ்லிம்களில் பத்திலொரு பங்கினரை உள்ளடக்கக் கூடிய ஒரு பிரதேசம் தேறாது முஸ்லிம்களுக்கான தென்கிழக்குத் தனிமாவட்டம் பற்றி ஏற்கிறவர்கள் கூட இது முஸ்லிம்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்று ஏற்கமாட்டார்கள். இவ்விடயத்தில் புதிய ஜனநாயக குட்சி முன்வைத்துள்ள தெளிவான நிலைப்பாட்டை ஏற்பதற்கு தமிழ் முஸ்லிம் தன்மானம் இடந்தராது. எனவே மூன்றுகால் முயல்களாகவே பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்தக் குழப்பம் முஸ்லிம்களை ஒற்றுமைப்பட முடியாமல் மறிக்கிறது என்பது பற்றி யாருக்கு அக்கறை?
LLLTTLLLLLLLLSLLLTLL TL TLLLLLLLL
தான் முஸ்லிம்களையோ இஸ்லாத்தையோ பற்றிப் பகைமை உணர்வே இல்லாதவர் என்று வாஜ்பாய் கோவா மாநிலத்தில் நடந்த பாரதிய ஜனதா மாநாட்டில் சொல்லியிருக்கிறார். அதே மாநாட்டில் முஸ்லிம்கள் இந்துக்களைப் போலன்றி மற்றவர்கள் மீது தமது நம்பிக்கையை திணிப்பவர்கள் என்று கண்டித்தும் பேசி o sitstrTit. பூனைக்கு எலியிடம் பகைமை இல்லை என்றும் எலிகள் கீச்சுக் கீச்சென்று கத்துவதை மட்டுமே பூனைகளால் ஏற்க முடியாமல் உள்ளது என்றும் நம்ப முடியுமானால் வாஜ்பாய் சொன்னதையும் நம்பலாம்.

Page 3
  

Page 4
கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் தமிழ் தேசிய நாளிதழ்களிலுள்ள பத்திரிகையாளர்கள் மீது ஒருவிதமான ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்தி வருகிறா ராம் ஒவ்வொரு தமிழ் பத்திரிகையிலும் ஏறக்குறைய அவருடைய ஏஜண்டுகள் போன்று சில பத்திரிகையாளர்கள் இயங்கி வருகின்றனராம்
அந்த தமிழ் பத்திரியைாளருக்கு வேண்டிய செய்திகளுக்கு முக்கியத் துவம் கொடுப்பதிலும் அவர் விரும்பாத செய்திகளை இருட்டடிப்பு செய்வதிலும் தமிழ் பத்திகைகளிலுள்ள சில பத்திரிகை
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் பற்றியும், சுயநிர்ணய உரிமை பற்றி யெல்லாம் பலவாறான பிதறறல் ளை செய்து கொண்டிருந்த தமிழ் புத்தி ஜீவிகள் ஒருவர் அவர் விரும்பியவாறு ஒரு முக்கிய அங்கீகாரத்தை பெற்று விட்டார். சமாதானத்தின் பேரிலேயே ஆகி இப்போது அமெரிக்காவின் தயவாலேயே ஆகிவிட்டார் என்பது தெளிவாகிவிட்டது.
மேற்கத்தேய அமெரிக்க தொடர்புடைய அரசசார்பற்ற நிறுவனமொன்றில்
"மலையகத் தமிழ் மக்களுடைய ஐக்கியம் அல்லது தோட்டத்தொழிலளர்களின் ஐக்கியம் என்பது அதிகாரத்துவமும் ஆதிக்கமும் கொண்ட தலைவர்கள் அல்லது சங்கங்கள் ஒன்றுபடுவ தென்று அதிகாரத்துவமோ ஆதிக்க மோ அற்ற நிலையில் மக்களின் நலனை முக்கியமாக கொண்டு நேர்மையாக செயற்படும் அமைப்புகளும் தொழிலாளர் கள் புத்திஜீவிகள் ஆசிரியர்கள் வர்த்தகர்கள் போன்றோர் புரிந்துணர் வுடன் தொழிலாளர்வர்க்க உணர் வுடனும் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் என்ற உணர்வுடனும் அரசியல் ரீதியாக ஒரே திசையில் முன்னேறுவதையே ஐக்கியப்பட்ட அரசியல் எழுச்சியாக கொள்ள முடியும்." கடந்த காலத்தில் சில தொழிற் சங்கத்தலைவர்கள் அவர்களின் சுயநலத்திற்காக ஏற்படு த்திக்கொண்டது போன்ற பம்மாத்து ஐக்கியங்களை நம்பாது சகல தரப் பினரும் உண்மையான புரிந்துணர் வுடன் செயற்படுவதிலேயே நம்பிக்கை
வைக்க முடியும் இவ்வாறு புதிய
ஜனநாயக கட்சியின் தேசிய அமைப் பாளர் தோழர் இ. தம்பையா இராகலை நகரில் நடைபெற்ற கட்சியின் மேதின கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
சமாதானத்திற்கு எதிரான சக்திகள் ஒன்றுபட்டும் பேரினவாதத்திற்கும் முதலாளித் துவத்திற்கும் ஏகாதிபத்தியத் திற்கும மேலாதிக்கத்திற்கும் எதிராக ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டிய இடதுசாரி கட்சிகள் தனித்தனியாகவும் செயற்படுவது பலவீனமானதே. ஜேவிபி யையும் பாரளுமன்ற சந்தர்ப்பவாதத் திற்குள் மூழ்கிவிட்ட கட்சிகளையும் இடதுசாரி சக்திகள் என்று நாம் கருதவில்லை. அவற்றை தவிர ஏனைய இடதுசாரி அமைப்புகள் தொழிலாளர் வர்க்க அடிப்படையில் புரிந்துணர்வுடனும் ஐக்கியத்துடனும் மக்களின் நலனை மேலாகக் கொண்ட அரசியலை ஒரே திசையில் முன்னெடுப்பது அவசியமாகும் இடதுசாரி அமைப்புகளுக்குள்ளும்
தமிழ்ப்பத்திரிகையாளவிராருவரின் ஆதிக்கமும் செல்வாக்கும்
யாளர்கள் விசுவாசமாக செயற்பட்டு வருகின்றனராம் சில அரசியல் கட்சிகள் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்யும் படி அவர் விஷேடமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாராம்.
அவருக்கு அந்த பத்திரிகையாளர்கள் மீதிருக்கும் ஆதிக்கத்திற்கும் செல்வாக் கிற்கும் காரணம் என்ன? அந்த பத்திரிகையாளர் ஒரே வேளையில் பிரபாகரனுடனும் ரணிலுடனும் சந்திரிகா வுடனும் நெருக்கமாக இருப்பது மட்டுமன்றி அமெரிக்க பிரிட்டிஷ் இந்தியத் தலைவர்களுடனும் குறிப்பாக ஜெயலலிதாவுடனும் நெருக்கமானவ
முக்கிய பதவியொன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவரென்று கூறப்பட்ட ஒருவர் முன்பு இந்நிறுவனத்தில் முக்கிய பதவியை வகித்தார். அவர் தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டார் என்றும் சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான பிரசாரங்களையும் முன்னெடுத்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
தற்போது பதவியில் அமர்த்தப்பட்டுள்ள
69IGoIDEFgFft
ராம். சர்வதேச களுடனும் மிகவு தமிழ்ப் பத்திரிை மீதும் கட்டுப்பாட்
தமிழீழ போராட்ட யும் அறிக்கை களையும் அமெ உதவியவராம். அவரிடம் செல்வ க்கும் பஞ்சமிருக் அவரின் செல்வ தமிழ் இயக்க சே ளுக்கும் உள்ளிட் அவர் மிகவும் இருந்துள்ளாராம்
அவர் யார் எ கேள்வி அவரி இயங்கும் பத்த GT GOT LUGO) 5 2 நிறுவனங்களின்
அமெரிக்கா. மாறனார்?
அந்த புத்திஜீவி புலிகளின் ஏகப் தேசியக் கூட்ட போன்றன பற்றி பேசியும் எழுதியும் காலமாக சுயநிர் அர்த்தத்திற்கு ம ó6u、6mü Q。 காட்டி வந்தார்.
அவருக்கு கிடை தை தக்க வை: 6ΤούτοΟΤ σΤσοΤούτοις எல்லாம் அமெரி வினதும் பேராலே என்றாகி விட் வேண்டுமா?
ஆதிக்க அரசி
அமைப்புக்களுக்கிடையேயும் இருக்கின்ற முரண்பாடுகளை இயலுமானவரையில் குறைத்துக்கொண்டு அரசியல் பொது எதிரிகளுக்கு எதிராக பொது உடன்பாட்டுடன் செயற்பட வேண்டியது அவசியம். பேரினவாதத்திற்கும் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கும் எதிரான மக்கள் இயக்கத்தை இடதுசாரிகளாலேயே கட்டிவளர்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவத்ததாவது "கடந்த இரண்டு தசாப்தங்களாக எமது கட்சி தொடர்ச்சியாக பேரினவாதத்திற்கும் யுத்தத்திற்கும் எதிராக சிங்கள மக்கள் மத்தியிலும் இயக்கங்களை முன்னெடுத்து வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணப்படவேண்டுமாயின் யுத்தம் நிறுத்தப்பட்டு இயல்புவாழ்க்கை ஏற்படுத்தப்பட்டு தமிழ் மக்களின் முதன்மை பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரி வந்துள்ளது. அதன்படி தற்போது யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கை ஏற்படுத்தப்படவும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவும் ஏற்பாடுகள் செய்யப்படு கின்றன. அவற்றை குலைப்பதற்கு ஜேவிபி. பொதுஜன ஐக்கிய முன்னணி சிஹல உருமய போன்றனவற்றின் நடவடிக் கைகளை தோற்கடிக்கவும், ஐ.தே.முன்னணிக்கும் புலிகளுக்குமிடை
KREY", "",
Billili!
இராகலையில் நடைபெற்ற புதிய ஜனநாயக கட்சியின்
யிலான புரிந்துண grb, 9, GITT LID g. 9, மக்களுக்குமிடைே GJITg, 6J6.Tftöfluu6 யான அரசியல் : gfrúL160ófljLL6ör 6Tur போராடும் என்பை தெரிவித்துக் கொ
இரா புதிய ஜனர மேதின் தோழர் இ.
இனி றைய வாழ் அதிகரிப்பை சமா தோட்டத் தொழி மோசமாக பாதிக்கப் ஒரு வருடகாலத்தி தொழிலாளர்களுக் 400 ரூபாவும் அவர் வில்லை. தற்போ! இருக்கும் கூட்டு மாதத்துடன் கா அக்கூட்டு ஒப்பந்த ஆகக் கூடியது உயர்வை மட்டும் கம்பனிகள் தயார தற்போதைய நி6ை Ժլի usiT p աft 6ւ தோட்ட தொழிற்ச SFLIDLUST 2 LuLuft 6006) ( மேதின முழக்கம் ெ
மேதின ஊர்வலத்தையும்
அமைப்பாளர் இ. தம்பையா கூட்டத்தில் உ
 
 
 
 
 
 
 
 

செய்தி நிறுவனங் b நெருக்கமானவராம். கயாளர் சங்கத்தின் டை கொண்டவராம்.
ம் பற்றிய செய்திகளை ளையும் இரகசியங் க்காவின் கொடுத்து
அப்படி யென்றால் ாக்கிற்கும். சில்லறை ாதுதானே அதுதான் ாக்கும் ஆதிக்கமும், காதர படுகொலைக ட கொலைகளுக்கும் நெருக்கமானவராக
என்பது பொதுவான என் கட்டுப்பாட்டில் na sunst unti வது பத்திரிகை வேலையாகும்
தமிழீழ விடுதலைப் ரதிநிதித்துவம் தமிழ் Յոլքնմlso" seuքամ: யெல்லாம் நிறையவே வந்தார். அன்ைமைக் ணய உரிமைக்குரிய ாறாக புதிய வரை ாடுப்பதில் ஆர்வம்
த்துள்ள அங்கீகாரத் ந்துக்கொள்ள இனி பல்லாம் செய்வாரே? கோவினதும் சி.ஐ.ஏ. யே ஆக வேண்டும்
டால் சொல்லவும்
SLLLSS SLLL LSLS LS LSLS LS S SLS SLSLS SLS S LSL சிவனு லெட்சுமணனின் 15வது ஞாபகார்த்த கலை இலக்கிய போட்டிகள்.
மலையகத் தமிழ் மக்களின் மண் உரிமைக்காக உயிர்நீத்த தியாகி சிவனு லெட்சுமணனின் 25வது ஞாபகார்த்தமாக தேசிய கலை இலக்கியப் பேரவையின் மலையகப் பிரதேசக் குழு கலை இலக்கியப் போட்டிகள் நடத்த தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் இப்போட்டிகளில் மலையகத் தமிழ் மக்களை நேசிக்கும் அனைவரும் பங்குபற்றலாம். கட்டுரை போட்டி தலைப்பு : சிவனு லெட்சுமணனின் தியாகம் மலையகத் தமிழ்
மக்களின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம். கவிதைப் போட்டி தலைப்பு இது எங்கள் மணன்
லெட்சுமனனாய் பிறப்போம் மலையகத் தமிழ் மக்களின் இனத்துவ, வர்க்க p found g, consist வெனர் றெடுப்பதற்கான வழிமுறைகளை காட்டக் கூடியவைகளாக சிறுகதைகள் அமைந்திருத்தல் வேண்டும். மிக அண்மைக்காலத்தில் மலையகத் தமிழ் மக்களின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை கருவாகக் கொண்ட வீதி நாடகமாக இருக்க வேண்டும் நாடகத்தில் 10 முதல் 15 கலைஞர்கள் பங்கு பற்றலாம். 20 நிமிட நேரத்தில் நடித்துக் காட்டப்பட வேண்டும் நாடகப்பிரதியும் குழுக்களின் விபரங்களும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். தகுதியானவையாக தேர்ந்தெடுக்கப்படுபவைகள் நடித்து காட்டுவதற்கான அழைப்புகளை பெறும். மேற்கூறப்பட்ட அனைத்து போட்டிகளுக்கான ஆக்கங்களின் இரண்டு பிரதிகள் கீழ்வரும் முகவரிக்கு மே மாதம் 30ம் திகதிக்கு முன்பு கிடைக்கக் கூடியதாக அனுப்பப்படல் வேண்டும்.
@,63o6xoriu Lèr GlaruLIGAorrsmarir
சிறுகதைப் போட்டி
வீதி நாடகப் போட்டி
Lososousů (hrJ(85 sub Bg5aflu ei GDGD), Saudii aflu'. Bunyan Gu 50/9, இராகலை பஜார். ஹல்கிரனோயா,
LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS S LS LS S SLSL
பிகளும் ஏமாற்று
பலும் மலையக
DOUD UUDUT LIDIT
ர்வு உடன்படிக்கை ளுக்கும் தமிழ் யயான புரிந்துணர் டயவும், உண்மை நீர்வு காணப்படவும் து கட்சி தொடர்ந்து த இம் மேதினத்தில் ள்கின்றோம்.
*606)
$srL16, 6Léf எத்தில்
தம்பையா க் கைச் செலவு |ளிக்க முடியாமல் லாளர்கள் மிகவும் பட்டுள்ளனர். கடந்த ல் ஏனைய எல்லாத் கும் வழங்கப்பட்ட களுக்கு வழங்கப்பட து நடைமுறையில் ஒப்பந்தம் அடுத்த லாவதியாகிறது. நத்தில் நாளாந்தம் 10 ரூபா சம்பள வழங்க தோட்டக் ாக இருக்கின்றன. லமையில் 10 ரூபா போதுமானதல்ல. blasg, 5606V6).JPTB67T. பெற்றுத் தருவதாக செய்கின்றனர். ஒரு
N్యక్ష్
89%
부
சில ரூபாய்களை தோட்டக் கம்பணிகள் வழங்க முன்வரும்போது அதனை தமது சாதனையாகக் காட்ட வழமைபோல் தொழிற்சங்கத் தலைவர்கள் முன்வரு வார்கள். தோட்டக் கம்பணிகளுடன் முறையான பேச்சுவார்த்தையை நடத்தி தற்போது மாதாந்தம் வழங்கப்படும் 3146 (121 x 26) ரூபாவை தோட்டத் தொழிலாளர்களின் ஆகக் குறைந்த மாதாந்த சம்பளமாக உறுதிசெய்து கொண்டு ஏற்கனவே ஏனையோருக்கு வழங்கப்பட்ட (400+1200) 1600 ரூபா சம்பள உயர்வையும் உறுதி செய்து கொள்ள வேணடும். அத்துடன் வாழ்க்கைச் செலவு உயர்வுப்படியும் உறுதி செய்யப்பட வேண்டும். அப்படியா னால் ஒரு தோட்டத் தொழிலாளியின் நாளாந்த சம்பளம் 250-300 ரூபாவாக அமையும். அதை வென்றெடுப்பதற்காக ஐக்கியப் பட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை வெனர் றெடுக் க தற்போதைய தலைவர்கள் அமைச்சர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதை கேட்க விரும்புகின்றோம்.
தலவாக்கொல்லையில் பெரும்பகுதியை தண்ணீரில் மூழ்கடிக்கவிருக்கும் 5000 த்திற்கும் மேற்பட்டடோரை இடம் பெயரச் செய்யவுள்ள மேல் கொத்மலை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் காலஞ்சென்ற அமைச்சர் காமினி திசாநாயக்கவால் மக்களின் போராட்டம் காரணமாக முன்னெடுக்க முடியாது
Při
அதனையடுத்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்களையும் தேசிய
ரையாற்றுவதையும் படத்தில் காணலாம்.
போன மேல் கொத்மலை நீர்த்தேக்க திட்டத்தை தற்போது கரு ஜயசூரிய நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறார். அதற்கு மலையகத் தலைவர்கள் எனப்படுவோர். துணைபோகிறார்கள் எமது நாட்டின் நீர் மின் பிரச்சினையை தீர்க்க மேல் கொத்மலை போன்ற பாரிய திட்டங்கள் தேவை இல்லை. பெரிய நீர் த தேக கத திட்டங்களால் சூழல்மாசடைவதுடன் நில நீரியல் L T S S S S S S qqqS விஞ்ஞான ரீதியாகவும் தற்போது நீராக நீக்கப்படும் மேல் கொத்ம்லை போன்ற UT fue el el sensit stop எதிர்ப்போம் நிராயரிப்போம் எனவும் தெரிவித்தார்.
அக் கூட்டத்தில் உரையாற்றிய தோழர் எஸ். பன்னீர்செல்வம் நடுக்கணக்கு தோட்டத்திலும், இராகலை தோட்டத் திலும் மாணிக்கக்கல் அகழ்வதற்காக காணிகள் வெளியாருக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட விருக்கிறது. அதனால் தேயிலை தொழிற்துறை பாதிக்கப்பட்டு தொழிலாளர் வேலை இழக்க வேண்டிய நிலை ஏற்படும். மண்சரிவு போன்ற அபாயங்களும் ஏற்படும். அதனை ஒன்றுப்பட்டு மக்கள் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய மேல் கொத்மலை திட்டத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேதினக் கூட்ட நிகழ்ச்சிகள்ை தோழர் எம். நாகராஜன் தொகுத்தளித்தார். தோழர்கள் பி. சந்திரகுமார், எஸ். சண்முகராஜா, கே. சுப்பிரமணியம், எஸ். இராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்
இராகலை நடுக்கணக்கு பஜாரிலிருந்து மு.ப. 100 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் 12.30 மணிக்கு இராகலை பிரதான நகரில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட மேடைக்கு வந்து சேர்ந்தது.

Page 5
LLLS · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · · ბობ Xა
in 2002
a 10
6Tomს, 47., 3ub on. கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11. இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 01-473757
எதிர்ப்புக்கட்சி, பெரும்பான்மை இன அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்
யுத்தம் பற்றியும் அதனால் ஏற்பட்ட அழிவுகள் இடப்பெயர்வுகள் அசெளகரியங்கள் பற்றி யோசிக்கும் மக்கள் அவை மீண்டும் ஏற்படக்கூடாது
என்ற சிந்தனைக்கே முதலிடம் கொடுக்கிறார்கள் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணவேண்டி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத் தலைமையும் பிரமதர் ரணில் விக்கிரமசிங்கவும் சமாதானம் பற்றியே அழுத்தமாக பேசுவதாகவே தெரிகிறது.
பொதுஜன ஐக்கிய முன்னணியும் சமாதானம் பற்றியே இதுவரையும் பேசியது. நோர்வே பங்கெடுப்புடன் சமாதான நடவடிக்கைகளை தானே தொடக்கி வைத்ததாக ஜனாதிபதி சந்திரிகாவும் இதுவரையும் பேசிவந்தார். ஆனால் ஜனாதிபதியின் மேதினப் பேச்சும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் முக்கிய பெரிய கட்சியான பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன மே 3ஆம் திகதி விடுத்த அறிக்கையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் சமாதான நடவடிக்கைகளுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவாக இருக்கப் போவதில்லை என்பதை மிகவும் தெளிவாக பிரகடனப்படுத்தியுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி இலங்கை மக்கள் கட்சி தேச விடுதலை மக்கள் கட்சி என்பவற்றின் நிலைப்பாடு பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை. 1987ஆம் ஆண்டு மாகாணசபை முறைமை அறிமுகம் செய்யப்பட்ட போது சுதந்திரக்கட்சி எதிர்த்த போதும் மேற்படி கட்சிகள் அதனை ஆதரித்தன. அத்துடன் ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஐ.தே.கட்சி அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மைப்பலம் இருத்ததால் அதனை சட்டமாக்குவதிலும் அதற்கேற்ப அரசியலமைப்பை திருத்துவதிலும் பிரச்சினை இருக்கவில்லை.
தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் ஐ.தே.மு. அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் தேவையான 2/3 பெரும்பான்மை இல்லை. இந்நிலையில் சுதந்திரக் கட்சியின் மேற்படி அறிக்கை குழப்பத்ைதை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்குவது வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவது போன்றவற்றுக்கு சுதந்திரக்கட்சி அதனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது 1999 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக பொது ஜன ஐக்கிய முன்னணி கொண்டுவந்த அரசியலமைப்பிற்கான திருத்தத்தை ஐ.தே.கட்சி எதிர்த்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கை போன்றே அமைந்துள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிராக இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் பிரசாரம் செய்யப்போவதாக மீண்டும் சுதந்திரக்கட்சியின் தலைவர்களுள் ஒருவராகியுள்ள ஜனாதிபதியின் சகோதரன் அநுர பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். அது சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது." ஒரு நாயகவாதி என்றும் மனித உரிமைகளை மதிப்பவர் என்றும் இனவாதிட என்றும் கூறப்பட்டு வந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த "இக் கற்ப புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு எதிராக பல்வேறு எதிர்ப்பியக்கங்களை முன்னெடுத்து வருகிறார். தெற்கில் செல்வாக்கு பெற்றவரும் ஜேவிபியை விட தான் குறைந்தவரல்ல என்பதை காட்டுவதற்காகவும் அவர் மேற்படி எதிர்ப்பியக்கங்களை முன்னெடுத்து வருகிறார்.
ஐநா சபைகளின் சிறுவர்கள் விவகாரம் பற்றிய மாநாட்டில் உரையாற்றிய பின்னர் சி என என தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலும் சமாதானத்துக்கு எதிராக செயற்படப் போவதில்லை என்று ஜனாதிபதி
முயற்சிகளுக்கு தடையாகவே இருக்கப்போகின்றன. உடனடியாகவே இறுதி அரசியல் தீர்வுக்கான பேச்சுவாததைகள் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறும் அவர் இடைக்கால சபை புவிகள் மீதான தடை நீக்கம் என்பற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
ஆக ரணில் விக்கிரமசிங்ஹவின் சமாதான நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி சந்திரிகாவும், சுதந்திரக்கட்சியும் எதிர் என்பது தெளிவாகிறது. அத்தோடு ஜேவிபியும் எதிர்க்கிறது. எனவே சமாதானத்தை நிலைநாட்ட தற்போதைய பாராளுமன்றத்தில் பலமில்லை. எந்தவொரு விடயமும் பாராளுமன்றத்திலேயே தீர்க்கப்பட வேண்டும் என்பது எமது தலைவிதி ஆனால் நமது பாராளுமன்றம் தான் நமது நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக ஆளும்கட்சியின் சகல நடவடிக்கைகளையும் எதிர்க்கும் நிலைப்பாட்டை கொண்டிருக்கும் வழமை மாறுவதாக தெரியவில்லை. நாட்டையும் நாட்டு மக்களையும் பற்றி கவலைப்படாமல் எவ்வளவு அழிவு ஏற்பட்டாலும் பாராளுமன்றப் பலத்தைப் பற்றியே கவலைப்படும் பெரும் பான்மை மக்களை ஏமாற்றும் கட்சி அரசியல் இருக்கும்வரை சமாதானம் என்பது பல விபத்துக்களை சந்தித்தே ஆகவேண்டும் ஐதேகட்சி பொதுஜன ஐக்கிய முன்னணி மாறி மாறி செய்துவரும் எதிர்ப்புக் கட்சி அரசியலுக்காக நாட்டு மக்களும் பலியிடப்பட்டு வருகின்றனர். இன மேலாதிக்க, இனவாத ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யுத்தம் முன்னெடுக்கப்பட்டு இன்றைய அழிவுகள் மீதமாக்கப்பட்டுள்ளன. சுதந்திரக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் யுத்தத்தை தொடர்ந்து நடத்துவதற்காக வாக்களிக்கவில்லை. ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சி தலைமையும் சமாதானம் என்பதற்கு வேண்டியவாறெல்லாம். அர்த்தம் கொடுப்பதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை. பாராளுமன்றத்துக்கு வெளியில் நடைபெற்ற போராட்டங்களும் மக்களின் ஜனநாயக வேட்கையும் எழுத்தில் இருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியாதவாறு ஜனாதிபதியை தடுத்து நிறுத்தியுள்ளன.
பாராளுமன்ற எதிர்பார்பற்ற பாராளுமன்றத்துக்கு வெளியிலான வெகுஜனப் போராட்டங்கள் சமாதானத்துக்கும் இனப்பிரச்சினைக்கும் அரசியல் தீர்வு காண்பதற்கான தேவையையும் நியாயப்படுத்தும் இலங்கை மக்கள் அனுபவத்திலிருந்து பாடங்களை கற்று முன்னேறுவார்கள் எதிர்ப்புக் கட்சி அரசியலுக்கும் பெரும்பான்மை இன அரசியலுக்கும் முடிவு கட்டுவார்கள் தேசிய இனங்களின் சுயாட்சி சமத்துவம் சுயநிர்ணய உரிமையை உறுப்படுத்துவதன் மூலம் சமாதானத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள்
- ஆசிரியர் குழு -
சந்திரிகா கூறியிருந்தபோதும் அவர் விதிக்கும் நிபந்தனைகள் சமாதான
நாட்டின் தேசிய
காரணமான முர பெற்று யுத்தமாக மn அடைந்து கொன நியதியின் விதிப்படி
வாறு யுத்தத்தை சமாதான முன்னெ பித்துவிட்டன. நாட்ட சர்வதேச புறச்சூழ நிலையில் ஒரு சமா இருதரப்பினருமே தாயிற்று. இம் மு மத்தியிலும் அவர்கள: உள்ளுரக் கனன்று சமூக முரணி பாட எவ்வாறு கையாளப் என்பது மிக முக்கிய காணப்படுகின்றது.
கடந்த கால் நூற்ற பேரினவாத ஒடுக் நிலைக்குத் தள்ளப்ப தமிழர் தேசியம் முன்னுக்கு வந்ததி இருக்க முடியாது இனத்தினர் இன
பண்பாட்டு 960)LLUT
பட்ட பேரினவாத ஒ(
T அழிக்கப்படும் போ
உணர்வு மேலோங் வெடித்தெழுவது த வரலாற்று நியதியாகு
இவ்வாறான சூழ மேலோங்கி ஏனை பாடுகள் உள்ளடங் ஆனால் அவை
இல்லாமல் போய் விடு யான பேரினவாத ஒ( பெற்று அதற்கெதிரா போராட்டத்திற்கு முக சூழலில் ஏனைய ச g. 60)6ITġ g-LDL DMT g, (Cl6J வற்புறுத்துவது அர் ஏனெனில் ஒரே ே முரண்பாடுகளுமே பி வைக்கப்படுவதில்லை வதோ அல்லது எல்ல பிரச்சினைகளுக்கும்
தீர்வு வேண்டி நிற்ப களை கையாளத் ெ முடியாதவர்களின் முட்
- தமிழ்ர் தேசி முறைக்கு ί δίδύύύν
கூடியதாகு
பெண்ணி :
முடியாது. ே
ബ്ബ
கைப்பற்றப்ப
- "صہ سے^محصے- =ـــــــــ
2-5 TOT 600TLDT 895 -9 ODIJU சமூகத்தில் சாதிய மு போராட்ட வடிவம் அதுவே பிரதான அதற்கான கோரிக்கை ங்களும் எழுந்து ே முனர் சென்றன. ஒரு அக்கோரிக்கைகளில் பி தீர்வுக்கு உள்ளாகி அ வேகமும் வீச்சும் அடைந்து கொண்டது மக்கள் எனக் கூறப்படு வரலாற்றுத் திருப்பு முன கொண்டது. அதேலே மக்கள் எதிர்கொணன் ஒடுக்குமுறையை தேக் எதிர்கொள்ளவும் வே S} 60T T6ú சாதிய தேசியத்தின் எழுச்சிய யிலும் அற்றுப் போய் வி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Igles
இனப்பிரச்சினை ன்ைபாடு கூர்மை றி உச்ச நிலையை ர்டது. வரலாற்று தவிர்க்கவியலாத தத் தொடர்ந்து ாடுப்புக்கள் ஆரம் டின் அகச் சூழலும் லும் வற்புறுத்திய தான சூழவுலுக்கு D வரவேணி டிய ன்னெடுப்புகளின் து பிரதேசங்களிலும் கொண்டிருக்கும் டு அம்சங்கள் படப் போகின்றன |DIT60T 6Öll_UJuDITS, g,
ாண்டு காலத்தின் கு முறை உச்ச ட்டு வந்த சூழலில் முனைப்படைந்து ல் தவறு ஏதும் ஒரு தேசிய மொழி பிரதேச ளங்கள் திட்டமிடப் நிக்குமுறைகளால் து தேசிய இன கி போராட்டமாக விர்க்க வியலாத நம்.
லில் தேசியம் ய சமூக முரணன் கிக் கொள்ளும். தேசிய ததால் வதில்லை. கடுமை டுக்குமுறை இடம் க தமிழர் தேசியம் கம் கொடுத்துள்ள மூக முரண்பாடு ளிக் கொணர்ந்து த்தமற்றதாகும். நரத்தில் எல்லா ரதான இடத்தில் அப்படி இருத்து ா முரண்பாட்டுப் ஒரே சமயத்தில் தோ முரண்பாடு தரியாத அல்லது டாள்தனமாகும்.
= سے۔
யம் எண்பது பேரினவாத ஒருக்
திரான நிலைப் பாட்டில் ஒரு தூரத்திந்கு மட்டுமே செல்லக் ம், அதனால் வர்க்க, சாதிய, !
உண்மை அடிப்படையில் காணப்பட வேண்டியதாகும். இவ்வாறானதே வர்க்க பெண்ணிய ஒடுக்குமுறையம் சங்களுமாகும்.
ஆனால் இன று தேசிய இனப் பிரச்சினைக்கு குறைந்தபட்சம் அன்றி அதிகபட்சத்தை நோக்கிய தீர்வுக்குக் கான சமாதான முன்னெடுப்புக்கள் முன்செல்கின்றன. யுத்த நிறுத்தம் சமாதான சூழல் இயல்பு வாழ்வு திரும்புதல் காணப்படுகின்றன. இவ் வேளை தமிழர் தேசியம் ஏனைய சமூக முரண்பாடுகள் பற்றி எத்தகைய எண்ணங்களையும் கொள்கைகளையும் கொண்டிருக்கின்றன. ஏனைய சமூக முரண்பாடுகள் இல்லை என்றும் இருப்பது ஒன்றே ஒன்று தான். அது தமிழர் தேசியம் மட்டுமே என்பதாக எண்ணப்படுகிறதா? அன்றி ஏனைய முரண்பாடுகளை உரியபடி கையாண்டு
SL S LSL S LSL S LSL S LSL S LSSL SSL SSLLLSL S S SLSLS வெகுஜனன்
SSSSSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSS
ஒட்டுமொத்த தமிழர் சமூகத்தின் பன்முக நலன்கள் பாதுகாக்கப்படுமா? அல்லது ஏனைய சமூக முரண்பாடு களை எவரும் முனி னெடுத்து பிரச்சினையாக்கிக் கொள்ளக் கூடாது
எல்லாம் அப்படி அப்படியே இருக்குமாறு பாதுகாக்கப்படுமா?
ஏனெனில் தேசியம் நமக்கு ஏற்கனவே பல படிப்பினைகளைத் தந்துள்ளது. பல்லினங்களும் சாதியமும், வர்க்கங் களும் மிகுந்த முரண்பாடுகளுடன் காணப்பட்ட இந்திய சமூகத்தில் வெள்ளையனே வெளியேறு என முழங்கி நின்றது இந்தியத் தேசியம். அனால் நீண்ட போராட்டங்களுக்குப் பின் சுதந்திரத்தை பெற்றதாகக் கூறிக் கொண்ட இந்தியத் தேசியவாதிகளால் ஏனைய சமூக முரண்பாடுகளை இன்று வரை தீர்த்துக் கொள்ள இயலவில்லை. பதிலுக்கு இன்றும் இந்தியத் தேசியம் உடைபடக் கூடாது பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற வாய்ப்பாடே சொல்லி வரப்படுகிறது.
அவ்வாறே பாகிஸ்தானின் இஸ்லாமியத் தேசியமும், பின்னாளில் எழுந்த
ஒருக்குமுறைகளுக்கு தீர்வு காண
தசியம் இறுதியில் முதலாளித்துவ
ஆதிக்க அரசியல் சத்திக ாட்டு விரும்,
- - - - - -
துகளில் தமிழர் ரண்பாடு முற்றி பெற்ற போது அம்சமாகியது. களும் போராட்ட பரெழுச்சியாக ந கட்டத்தில் ரதானமானவை ம்முரண்பாட்டின் தாழ்நிலையை தாழ்த்தப்பட்ட ம் சமூகம் புதிய னக்குள் புகுந்து J60) 6T 6J60)6OTL ட பேரினவாத சிய இனரீதியில் ண்டியதாயிற்று.
முரணி பாடு JIT SNÖ 6T 65JGU6IONS,
டவில்லை என்ற
αίτητού
பங்களாதேஷிண் வங்காளத் தேசியமும் வழிநடந்து கொண்ட பாதை நமக்கு நல்ல உதாரணங்கள். அவ்வாறே தொடங்கிய இலங்கைத் தேசியமும் எங்கே நம்மைக்கொண்டு வந்து விட்டிருக்கிறது. அவை அப்படி இருக்கலாம். ஆனால் நாம் பற்றி யிருக்கும் தமிழர் தேசியம் அவ்வாறான தாக இருக்க முடியாது என்றும் சிலர் வாதிட முற்படலாம்.
எப்பொழுதும் தேசியப் போராட்டங்கள் வெற்றி பெறும் சூழலில் அத் தேசிய இனத்தின் மத்தியில் உள்ள ஆதிக்க சக்திகளே உள்ளார்ந்த ரீதியில் முன்னுக்கு வந்து கொள்வார்கள். அவர்கள் வெளிப்படையாக இல்லாது தமது பணவலிமை, சமூக அந்தஸ்து சாதிய மேல் நிலை, நிலவுடைமை அரசியல் ஆதிக்கம் போன்றவற்றின்
独 - - -
巅独
ଓଜଃ ।
முன்னெடுப்புநிகழ்வுகளும் முரண்பாடுக
கருத்து நிலைகளை ஏதோ வகையில் உள்ளூரப் புகுத்தி தம்மையும் தமது சாதிய வர்க்க நிலைப்பாடுகளையும் நிலை நிறுத்திக் கொள்வார்கள். உதாரணத்திற்கு ஐம்பத்தி மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு பேரினவாத பெரு முதலாளித்துவ ஒடுக்கு முறையை அப்பட்டமாக யாழ்ப்பாண மண்ணிலே நிகழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சி எவ்வாறு ஒரு பாராளுமன்ற ஆசனத்திதைப் பெற முடிந்தது. மேலும் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீச்சினால் முகவரி இழந்து போய் இருந்த தமிழர் மத்தியில் ஆதிக்க அரசியல் நடாத்திவந்த கட்சிகளான தமிழ்க் காங்கிரசும் தமிழர் கூட்டணியும் எவ்வாறு தம்மை மீள நிலைநிறுத்தி பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்தன. இவர்கள் தமிழர் தேசியம் என்ற பெயரில் யாருடைய நலன்களைப் பாதுகாத்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் முதலாளி தொழிலாளி வேறுபாடு தேவையற்றது. நிலச் சொந்தக்காரரும் நிலம் இல்லாதவர்களும் என்ற நிலை மாற வேண்டும் சாதியும் தீண்டாமையும் ஒழிய வேண்டும். பெண்கள் பழமைவாத அடிமைநிலையில் இருந்து விடுபட வேணடும் எனக் கொள்கை வைப்பார்களா? அதற்குரிய அரசியல் சமூக பணி பாட்டு நிலைப்பாடுகள்
அவர்களிடம் இருக்கின்றதா?
தமிழர் சமூகம் பேரினவாத ஒடுக்கு முறையின் கீழ் மோசமாகப் பாதிக்கப் பட்டு அதற்கெதிராகப் போராடி நின்ற போதிலும் வர்க்க சாதிய பெண் ஒடுக்குமுறை போன்ற முரண்பாடு களைத் தன்னகத்தே சுமந்து நிற்கிறது. இந்நிலையில் வடக்கு கிழக்கில் முதலாளிக் கட்சிகளோ அல்லது தொழிலாளிக் கட்சிகளோ இருக்க முடியாது அல்லது தேவை இல்லை என்ற முடிவுக்கு வருவது விஞ்ஞான பூர்வமான அரசியல் நோக்காக இருக்க முடியாது எந்தவொரு கட்சியும் அல்லது அரசியல் இயக்கமும் எதாவது ஒரு வர்க்கத்தின் நலன்களையே பிரதிபலித்து நிற்கமுடியும். அதற்கு அப்பால் இன மத மொழி பிரதேசம் சார்ந்த தேசியம் பற்றி யார் எவ்வளவிற்குப் பேசினாலும் அவற்றில் ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் சமூக அடிப்படைகள் இருக்க முடியாது.
எனவே பேரினவாத ஒடுக்குமுறைக்கும் அதற்கு முண்டு கொடுத்து நிற்கும் அமெரிக்க இந்திய மேலாதிக்க சக்திகளின் முன்னாலும் தமிழர் தேசியம் வற்புறுத்தப்படுவது அவசியமாகும். தமிழர் தேசியம் மரபுவழித் தாயகம் சுயநிர்ணய உரிமை என்பவற்றை வலியுறுத்தி அதன் அடிப்படை யில் தீர்வு நோக்கி முன் செல்வது தியாகம் செய்த போராளிகள் மக்கள் அனைவரினது உயிர்களுக்கும் இழக்கப்பட்ட உடமை களுக்கும் அனுபவித்த துன்பதுயரங் களுக்கும் ஈடாக முடியும்.
அதேவேளை வென்றெடுக் கப்டும் தீர்வின் கீழ் ஏனைய சமூக முரண்பாடு களைக் கையாள்வதில் நேர்மையும் துணிவும் நிதானமும் தூர நோக்கும் இருத்தல் வேண்டும். வர்க்கம், சாதியம் பெண்ணியம் ஆகிய முரண்பாடு சார்ந்த ஒடுக்குமுறைகளில் பெரும்பாண்மை யான மக்களது அபிலாஷைகளின் பக்கம் நிற்பது அவசியம். இவ்விடயத்தில் முன்னைய தமிழ்த் தேசியத் தலைமை கள் சாதிய நிலவுடைமை பழமைவாத
ஆதிக்க சக்திகளின் நலன் களுக்கான
அரசியலையே வலிமையுடன் பின்பற்றி வந்தன என்பதை இவ்வேளை கடந்த நூற்றாண்டின் வரலாறாக நினைவூட்டு தல் அவசியமாகின்றது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் உயர்த்தி நிற்கும் தமிழர் தேசியம் எவ்வாறு இனிமேல் வழிநடக்கப் போகின்றது என்பதைச் சற்றுப் பொறுத்திருந்தே நோக்க வேண்டியுள்ளது.

Page 6
2002
தோழர்களே, நண்பர்களே!
உலகத் தொழிலாளி வர்க்கத்தின் ாட்சிகரப் போராட்டத் திருநாளான மேதினத்தில் உங்கள் அனைவருக்கும் எனது புரட்சிகர வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தேசிய தியிலும் சர்வதேச அளவிலும் இடம் பெற்றுள்ள இரண்டு முக்கிய நிகழ்வு களுக்குப் பினர் இவ் வாணி டினர். மேதினத்தை கொண்டாடுகின்றோம். ஒன்று நமது நாட்டில் கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக வடக்கு கிழக்கை மையமாக வைத்து நடாத்தப் பட்டு வந்த இனமுரண்பாட்டு யுத்தம் ஒப்வு எடுத்துக் கொண்டடுள்ள சூழலாகும். இரண்டாவது கடந்த வருடம் செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்க நகரங்க்ளில் இடம் பெற்ற தாக்குதல் களின் காரணமாகத் தோன்றியுள்ள புதிய சர்வதேச நிலைமைகளாகும். இவ்விருண்டு நிகழ்வுகள் பற்றிய நமது நிலைப்பாட்டை மார்க்சிச லெனினிச அடிப்படையிலும் பாட்டாளி வர்க்க கண் ணோட்டத்திலும் நின்று நோக்குவது அவசியமாகும். அதேவேளை நமது முடிவுகளையும் கொள்கை நிலைப்பாட் டையும் மிகுந்த உறுதிப்பாட்டுடன் முன்னெடுத்துக் செல்வதற்கு இம் மேதினத்தில் மேலும் புரட்சிகர திட சங்கற்பத்தை எடுத்துக் கொள்வோம். தோழர்களே!
அண்மையில் அரசாங்கமும் விடுதலைப் புவிகளும் செய்து கொண ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் பத்தொன்பது வருடகால யுத்தத்திற்கு ஓய்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் துப்பாக்கிகளும் பிரங்கிகளும் ஓய்ந்து போய் உள்ளன. வடக்கு கிழக்கு மக்களும் நாட்டு மக்களும் சமாதானக் காற்று வீசுவதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்று அனுபவித்து வருகின்றனர். புத்த நிறுத்தமும் அதன் மூலமான தடை நீக்கங்களும் நீண்ட காலத்திற்குப் பின் மக்களுக்குப் பெரும் ஆறுதல் பெரு மூச்சை விடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளன. இத்தகைய சூழல் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். அது மட்டுமன்றி மேற்படி சமாதான ஆல் சகல வழிகளாலும் உள்நோக் உள் எதுவுமின்றி இருதரப்பினராலும் -ய மக்கள் ஆதரவு அரசியல் களாலும் பாதுகாத்து முன்னெ செல்லப்பட வேண்டும் என்பதை கட்சி வலியுறுத்துகின்றது.
ாறு தேசிய அளவில் ஏற்பட்டுள்ள சூழல் நாட்டிற்குரிய தொகவும் இறுதிச் சந்தர்ப்ப காணப்படுகின்றது. 1994ம் இத்தகைய ஒரு நல்ல கிடைத்தது. ஆனால் - சரியானபடி பாதுகாத்து முன்னெடுப்பதில் அன்று சந்திரிகா பண்டாரநாயக்கா பாரிய தவறை அது கொண்டார். அதன் மூலம் சூழலை அழித்துக் -டதுடன் தன்னை சமாதானத் - எனறு கூறுக் கொண்ட இருந்து மாற்றி யுத்த பவாகிக் கொண்டார். அன்று கையிழக்கப்பட்ட
1 ܠܐ ܢ ܒ - ¬.;
. 41
புதிய SSTE EL
சந்தர்ப்பம் மீண்டும் ஒரு முறை நம் முன் தோன்றி நிற்கின்றது. இதனைச் சரியானபடி முன்னெடுக்கத் தவறினால் நாட்டின் பாரிய அழிவுகளும் அனர்த்தங்களுமே இடம் பெறும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ளல் வேண்டும். ட
9-LDITSITOOT
செய்து கொண்ட அவற்றுக்கான வெ களை வடக்கு கி சிங்கள மக்கள் மதி திலும் முன்னெடுத்
நாம் வலியுறுத்தி ( (BgrIflg.60)gg,6ITITG0 தடைகள் அகற்றுத பேச்சு வார்த்தை மூ சரனை, நியாயமா நகர்வு என்பன இன் வர ஆரம்பித்துள் கிடைத்துள்ள வெ இவ்வேளை எமது
g(5 PTTo"T வதற்கு தொடர்ச்சி வந்த வெகுஜன
போராட்டங் கை கூர்கின்றது. போ முறையை உச்ச நி3 தேசியக் கட்சி 1 வைத்த இனவன்ெ 81, 83ல் நடாத்திய தனங்களையும் ந
யாழ்ப்பாண மேதி
தோழர் சி.கா.
அரசாங்கத்திற்கும் புலிகள் இயக்கத் திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை நூற்றுக்கு நூறு நிறைவானது என்று எவரும் கொள்ள வேண்டியதில்லை. அதில் சாதகமானவைகளும் குறைபாடுகளும் உள்ளன. ஆனால் நாம் மக்கள் சார்பாக அதனை உற்று நோக்கி பெரு மளவிற்குக் காணப்படும் சாதகமான வற்றைப் பற்றிக் கொள்ளல் வேண்டும். பத்தொன்பது ஆண்டுகளாக யுத்தத் தால் அழிந்து நொந்து கெட்டு இடம் பெயர்ந்து அல்லற்பட்ட நமது மக்களுக்கு யுத்த நிறுத்தமும் தடைய கற்றல்களும் முற்றிலும் சாதகமானவை களேயாகும். நோர்வேயினர் மூனர் றாம் தரப் பு அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் மேற்படி அம்சங்களை நாம் வரவேற்க வேண்டும். ஆனால் கண்மூடித்தன மாகவும் கவலையீன மாகவும் இருந்து விடக் கூடாது. ஒவ்வொரு அடியெடுப் பையும் அவதானித்து வழி நடத்தல் அவசியமாகும்.
பேச்சுவார்த்தை நோக்கிய நகர்வு சரியானதாகும். அது தனியே தற்காலி கத்தீர்வுகள் காண்பதற்கான ஒன்றாக மட்டும் இருந்துவிட முடியாது. நிரந்தர சமாதானத்தையும் மக்களது இயல்பு வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பப்படக் கூடிய இலக்கை நோக்கிய பேச்சு வார்த்தை செல்லல் வேண்டும். சுயநிர்ணய உரிமை அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் முழுமையான சுயாட்சிக்கு வழிவகை காணக் கூடிய பேச்சுவார்த்தையே
அர்த்தமுடையதாக இருக்கும்.
இதனையே நமது கட்சி கடந்த பதினெட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மேதினப் பிரகடனத்திலும் பிரதான (3 g, IT Iflg. 60) g, ulu Tg, வலியுறுத்தி
வந்துள்ளது. நாம் வெறுமனே பிரகடனம்
செந்திே
எதிர்த்து வந்துள்6ே பேரினவாத ஒடு பாதுகாப்பு வழங்கி போராட்டங்களை கொண்டுவரப்பட்ட ட சட்டத்தை கடுமைய வந்தோம். அது மட் SELILLb fráJ9,6TT LIDéé திருப்பப்படும் அபாய லேயே சுட்டிக் காட்டி 1988-90 g. Tog, கொடுரமாக அது மத்தயில் நடந்தேறிய முஸ்லிம் மலையக ம பேர்வரை நாட்டின் களிலும் இப்பயங்க சட்டத்தின் கீழ் தடு டுள்ளனர். அவர் செய்யுமாறு நாம் மேதினத்தில் வலிய அவ்வாறே நாம் அரக் கொணி டு வரப் திருத்தமான பிரிவி சத்தியப் பிரமாணம் எ எதிர்த்து வெகுஜ நடாத்தி வந்தோம். எ கூறிலே மனித உ வெகுஜன இயக் அமைப்பைத் தோர சட்டங்களை எதிர்த் உட்பட அத்தியா ளுக்கு விதிக்கப்பட்டி அகற்ற கோரியும் களையும் போராட்ட வந்தோம் . இவ இனி றைய சூழலி பார்க்கும் போது எ வந்த நிலைப்பாட்டி மேலும் உறுதி செய் நாம் அன்று மு. o inf60) LD60) uLu 亚种 பிரயோகிப்பது பற்றி
。 யாழ்மேதின கூட்டத்தில் தோழர்கள் தனிகாசலம், !
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துடன் மட்டுமன்றி குஜனப் போராட்டங் ழக்கிலும் தெற்கில் தியிலும் மலையகத் து வந்துள்ளோம்.
ன்னெடுத்து வந்த யுத்த நிறுத்தம், ல், புலிகளுடனான ன்றாம் தரப்பு அணு தீர்வு நோக்கிய |று நடைமுறைக்கு மை மக்களுக்கு றியேயாகும்.
கட்சி இத்தகைய ஆரம்பம் தோன்று ாக முன்னெடுத்து இயக்கங்களையும் ளயும் நினைவு னவாத ஒடுக்கு Pல நோக்கி ஐக்கிய 977ல் ஆரம்பித்து சயல்களையும் 79.
காட்டுமிராண்டித் TLD GJ6OT SOLDLLIT g,
யதார்த்த வழிகளில் கொள்கை வைத்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஒன்றுபட்ட நாட்டிற்குள் சுயநிர்ணய உரிமையை தமிழ்த் தேசிய இனமும் ஏனைய தேசிய இனங்களும் பிரிவினை அற்ற வழிகளில் பிரயோகித்து சுயாட்சிப் பிரதேசங் களையும் உள் சுயாட்சி அமைப்பு களையும் உருவாக்கி அரசியல் சாசன வழிகளில் உத்தரவாதபடுத்தலாம் என்பதை முன்மொழிந்து தொடர்ச்சி யாக வற்புறுத்தி வந்துள்ளோம். இன்று அவ்வாறான சிந்தனைக்கு விடுதலைப் புலிகளும் அரசாங்கமும் ஆரம்ப புள்ளியை வெளிக் காட்டியுள்ளமை வரவேற்கக்கூடியதாகும் அது முழுமை யானதாகவும் நாம் எதிர்பார்க்கு மளவிலும் இருக்கமாட்டாது என்பதை நாம் அறிவோம். ஏனெனில் பேரினவாத நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சி முற்றிலும் கைவிட்ட ஒரு நிலைக்கு வந்து விட மாட்டாது என பதை நினைவில் வைத்துக் கொள்ளல் வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி பேரினவாத நிலைப்பாட்டை கைவிடாத அதே
னக் கூடட்டத்தில் வேல் ஆற்றிய உரை
TITLD.
|க்கு முறைக்கு தமிழ் மக்களின் நசுக்குவதற்கு யங்கரவாத தடைச் பாக நாம் எதிர்த்து டுமல்லாமல் இதே களுக்கு எதிராகத் த்தை ஆரம்பத்தி னோம். அவ்வாறே ட்டத்தில் மிகக் dang, sit Dag, Sir து. இன்றும் தமிழ் க்களில் மூவாயிரம் கல சிறைச்சாலை ரவாதத் தடைச் இத்து வைக்கப்பட் ഞണ് ഖി(ിgഞഖ மீண்டும் இம் |றுத்துகின்றோம். யல் சாசனத்திற்கு பட்ட ஆறாவது னைக்கு எதிராக டுக்கும் சட்டத்தை ன இயக்கத்தை ன்ைபதுகளின் நடுக் ரிமைகளுக்கான கம்' எனினும் றுவித்து மேற்படி ம் எரிபொருட்கள் சியப் பொருட்க ருந்த தடைகளை ல்வேறு இயக்கங் களையும் நடாத்தி றையெல்லாம் ல் நினைத்துப் மது கட்சி நின்று T LD996TT 9TIT 60) LI து கொள்கின்றது.
ல் சுயநிர்ணய துெ நாட்டில் குந்த நடைமுறை
நேரத்தில் பெரு முதலாளித்துவ கொள்ளைகளை மேலும் வலுப்படுத்தி நிற்கும் ஒரு கட்சியாகவே காணப்படு கின்றது. அது சமாதானத்திற்கு முன் நிற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட சூழலை நாம் எமது நிலைப்பாட்டிலிருந்தே காண வேண்டும். அதேவேளை அக்கட்சி சமாதான த தை முன்னெடுக்கும் நிலையைக் குழப்பியடிக்க எவரும் முற்படவும் கூடாது. இரணி டிற்கு மிடையில் மிகவும் தெளிவான வரையறையுடன் நடந்து கொள்ளல் வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தனது கடந்த காலத் தொடர்ச்சியாகவே திறந்த பொருளாதாரக் கொள்கை தனியார் மயத்தை முன்னிலும் பார்க்க வேகப் படுத்தி தனது ஏகாதிபத்திய விசுவாச த்தை முன்னெடுத்து வருகின்றது. அதன் விளைவு மக்கள் மீது பாரிய விலை ஏற்றங்களும் கட்டண உயர்வு களும் இடம் பெற்று வருகின்றன. தொழிலாளர்களும் விவசாயிகளும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் சகல மக்கள் விரோத நடைமுறைகளுக்கு எதிராகவும் ஈவிரக்கமற்ற போராட்டங் களை முன்னெடுக்க வேண்டும்.
தோழர்களே!
இன்றைய சமாதான சூழல் பாதுகாத்து முனர் னெடுக் கப்படல் வேணடும். அரசியல் தீர்வும் இயல்பு வாழ்வும் மீட்கப் படல் வேண்டும் என்பதில் உறுதியாக நாம் இருக்கின்ற அதேவேளை அதனைச் சீர்குலைக்க நிற்கும் தெற்கின் பேரினவாத வெறி பிடித்து அலையும் ஜே.வி.பி. சிஹல உறுமய பொதுசன முன்னணியின் ஒரு பிரிவினர் போன்ற தீய சக்திகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் தீவிர பிரச்சார
திமாகநாதன், ஆனந்தகுமாரசாமி தியாகராஜா மற்றும் குமார் ஆகியோர் கொண்ட சிலரையும் படத்தில் காணலாம்.
இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். சிங் களத் தொழிலாளி வர் க்கம் உழைக்கும் மக்கள் மத்தியில் இன்றைய சமாதானச் சூழலில் நீடிப்பதற்கு நியாயமான தீர்வு காணப்படவேண்டி யதன் அவசியத்தை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதேவேளை விடுதலைப் புலிகள் நடாத்தி வந்த விட்டுக் கொடுக்காத போராட்டத்தின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. அவர்கள் ஏறத்தாள பதினாறாயிரம் போராளிகளுக்கு மேல் இழந்துள்ளனர். அப்போராளிகளின் அர்ப் பணிப்பு இனி றைய சமாதான சூழலினர் அடிப்படையாகும். அவ்வாறு ஏனைய இயக்கங்களில் இருந்தும் விடுதலைத் தாகத்துடன் போராடி பல ஆயிரம் போராளிகள் மடிந்திருக்கிறார்கள். ஏறத்தாள 25 ஆயிரம் போராளிகள் சகல இயக்கங்களிலிருந்தும் தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கி றார்கள். இவை மட்டுமன்றி பொது மக்கள் எழுபதினாயிரத்திற்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த கால் நூற்றாண்டை எடுத்துக்கொண்டால் ஏறத்தாள ஒரு லட்சம் உயிர்கள் பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்து போராட்டத்தில் களப்பலியாகியுள்ளனர் என்ற உண்மையை நாம் ஒவ்வொரு வரும் நெஞ் சில வைத் திருக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத் தில் முதன்மைப் பிரதிநிதிகளாக உள்ளனர். அதேவேளை அவர்கள் கடந்த இருபது வருடங்களில் பல பட்டறிவுகளைப் பெற்றுள்ளனர். எனவே கடந்தகால அனுபவங்களில் இருந்து தவறுகள் சரிகளைப் பிரித்தறிந்து இன்றை தேசிய சர்வதேசிய சூழலை கணக்கில் கொண்டு தமது அரசியல் நிலைப் பாட்டை தெளிவுபடுத்தி முன்னெடுக்க வேண்டும் ன்ன எமது கட்சி கேட்டுக்கொள்கின்றது.
குறிப்பாக இனி றைய சமாதான சூழலைப் பயன்படுத்தி அமெரிக்கா நம் மத்தியில் தமது உலக மேலாதிக்க நிலைக்காக நிற்பதற்கு முயன்று வருகின்றது. பலாலி படைத்தளமும் திருகோணமலை கடற்தளமும் அதன் இலக்குகளில் பிரதானமானவையாகும். இதையிட்டு தமிழ் மக்கள் மட்டுமன்றி முழு நாட்டு மக்களுமே விழிப்பாக இருப்பது அவசியமாகும். அவ்வாறே இந்திய மேலாதிக்க சக்திகள் தமது பிராந்திய நலன்களை முன்வைத்து தற்போதைய சமாதான சூழலை குழப்ப முற்பட்டுள்ளன. அதன் ஒரு வெளிப் பாடே ஜெயலலிதாவின் சட்டசபைத் தீர்மானமாகும். இதில் கவனமாக இருக்க வேண்டும். இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அடிபணிந்து விடக் கூடாது.
மேலும் நமது தமிழ் சமூகத்தில் காணப் படும் பழமைவாத சமூக பிற்போக்கு சக்திகளும் வியாபார வர்த்தக சக்திகளும் சுரண்டல் பேர்வழிகளும் தற்போதைய சமாதான சூழலை தம்
மறுபக்கம் பார்க்க.

Page 7
Bo 2002
தமிழ் ஊடகங்கள்
இலங்கை வானொலி எப்போதுமே அரசாங்கத்தின் உடைமையாகவே இருந்து வந்திருக்கிறது. கடந்த யூஎண்.பி. ஆட்சிக் காலத்தின் பிற் பகுதியில் தனியார் ஒலிபரப்புக்கான அனுமதிகள் வழங்கப்படும் வரை வானொலி முற்று முழுதாகவே அரச கட்டுப்பாட்டினுள்ளேயே இருந்து வந்தது.
வானொலி நிர்வாகத்தில் அரசாங்கத் தின் நேரடியான அரசியல் தலையீடும் நிகழ்ச்சிகளிலும் செய்திகளிலும் அரசாங்கக் குறுக்கீடும் காலத்துடன் அதிகரித்து வந்துள்ளது. 1956ல் பண்டாரநாயக்க அரசாங்கம் உருவான போது நாட்டின் அன்றைய பிரதான செய்தி நிறுவனங்களான லேக்ஹவுஸ், ரைம்ஸ் ஒவ் சிலோன் இரண்டுமே யூ என பியினர் ஆதிக் கத்துக்கு உட்பட்டிருந்தன. ஏனெனில் அவற்றில் முதலிட்டவர்கள் செல்வந்தர்களான யூஎன்.பி. பிரமுகர்கள் மட்டுமே. எனவே அரசாங்கத்துக்கு எதிரான முறையில் பிரசாரம் இந்தச் செய்தி நிறுவனங்கள் மூலம் பரப்பப்பட்டது. இந்த நிறுவனங் களின் செயற்பாட்டிற் குறுக்கிடுவது ஒரு அரசியல் நெருக்கடிக்கு வழி வகுக்கும் என்பதும் ஒரு முக்கியமான உண்மை. அதே வேளை ஒரு மாற்றுச் செய்திப் பத்திரிகையைக் கட்டி யெழுப்புவதும் எளிதல்ல. ஏனென்றால் சில பத்திரிகைகளின் பேர் செய்தி வழங்கும் முறை போன்ற அம்சங்கள் பழக்கப்பட்டோர் எளிதில் வேறு பத்திரிகைகளை நாடுவதில்லை. இது பரவலாக நாம் காணச் கூடிய ஒரு 5ĵL LLULD.
எனவே, பண்டாரநாயக்க லேக்ஹவுஸ். ரைம்ஸ் நிறுவனங்களின் யூஎன்.பி. சார்பு அரசாங்க விரோதப் பிரசாரத்துக்கு மறுமொழி கொடுக்கும் முறையில் இலங்கை வானொலியைப் பயன் படுத்தத் தொடங்கினார். பச்சையான அரசாங்கப் பிரசாரமாக இல்லாவிட்டா லும் அரசாங்கத்துக்குச் சாதகமான முறையில் செய்திகள் வடிவமைக்கப் பட்டன. இது நடுநிலை என்ற தோற்றத்தைக் களங்கப்படுதினாலும் பொய்ப் பிரசாரம் என்ற மட்டத்துக்கு இறங்கவில்லை என்றாலும், இதை அரசாங்கத்தின் அதிகாரத் துஷ்பிர யோகம் என்றே யூஎன்.பி. காண முற்பட்டது. பல நடுநிலை விமர்சகர்கள்
ܗܝ
இதை ஒரு குற்றமாகவும் கண்டனர். நாட்டின் உண்மையான நிலவரம் என்ன என்று பார்த்தால், செய்தித் துறை மீது அரசாங்கத்தின் ஆதிக்கத் தைவிட யூஎன்.பி. ஆதரவாளர்களது ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. பத்திரிகை வாசிப்பவர்கள் யூஎன்.பி. சார்பான தகவல்களை மட்டுமே கண்டனர். வானொலியை நம்பியிருந்த வர்கள் அரசாங்கச் சார்பாகச் செய்தி
களைக் கேட்டார்கள். இன்று போல வீட்டுக்கு வீடு ஒன்றுக்கு மேற்பட்ட வானொலி உபகரணங்கள் அன்று இல்லை. பலர் கடைகளிலும் பொது இடங்களிலும் பாவனைக் கிருந்த வானொலிப் பெட்டிகளையே நம்பியிருந் தார்கள். எனவே வானொலிச் செய்தி யால் முழுமையான ஆதிக்கம் செய்ய முடியவில்லை.
ஏடுகளின் அளவுக்கு விவரமாகத் தகவல்களைத் தருவரும் வானொலிக்கு இயலுமாக இருக்கவில்லை. மூன்று மொழிகளுக்கும் ஒவ்வொரு தேசிய வானொலி அலை வரிசையும் பகுதி நேரமாக வர்த்தக ஒலிபரப்பும் நடந்தன.
பணி டாரநாயக்க வானொலியை அரசாங்கப் பிரசாரக் கருவியாக உபயோகிக்க வேண்டி வந்தது சூழலின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே என்பது உண்மை என்றாலும், வானொலியை மட்டுமே நம்பி மாற்றுச் செய்திப் u së Sfisons, si sint sort es assunt Duió இடாததன் விளைவு அடுத்த ந்லசு கட்சிக் காலத்தில் உணரப்பட்டது. அரசாங்கம் வானொலியைத் தனது பிரசாரக் கருவியாக்கியதையிட்டு விமர்சித்தவர்கள் எவரும் செய்தித் துறையில் ஆதிக்கம் செலுத்திய பத்திரிகை முதலாளிமாரும் பத்திரிகை யாளர்களும் யூஎன்.பி ஆதரவாளர்கள் என்பதைப் பற்றி அக்கறை காட்டிய தில்லை. செய்தி எப்போதுமே வடிகட்டப் பட்டுத் தான் வழங்கப்பட்டது என்பதும் அவர்களுடைய கவனத்துக்கு வரவில்லை.
வானொலி அரசாங்கத்தின் வெளிவெளி யான பிரசாரக் கருவி என்று மக்கள் அடையாளங்கான அதிக காலம் எடுக்கவில்லை. பண்டாரநாயக்க கொலையின் போது செய்தி ஏடுகள் பரபரப்பான செய்திகளை வெளியிட முற்பட்டன. அவசரகாலச் சட்டமும் செய்தித் தணிக்கையும் நிலைமை
/~~প~~~~

Page 8
- - -
எல்லா மதங்களும் அனர் பையே போதிக்கின்றன என்கிறார்கள். ஆனால் எல்லா மதங்களின் பேராலும் போர்கள் தொடுக் கப்பட்டுள்ளன. எல்லா மதங்களின் பேராலும் கலவரங்களும் மனிதப் படுகொலைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. ஒரு மதத்தைப் பற்றி இன்னொரு மதத்தவர்கள் கூறுகிற குற்றச்சாட்டுக்கள் கிட்டத் தட்ட எல்லாமே, மதங்கள் மத நடவடிக்கைகளுக்கும் இன்னொரு வகையிலாவது அவை பொருந்தும் என்பதைக் குறை கூறுகிறவர்கள் நினைத்தும் பார்ப்பதில்லை. மதம் மக்களின் அபினி' என்று மார்க்ஸ் சொன்னபோது மதம் கொடியது என்ற கருத்தில் சொல்லவில்லை. மக்கள் தம் வேதனையை மறக்கத் தஞ்சமடையும் ஒரு பொருளாக யதார்த்தமான துன்பங்களிலிருந்து தற்காலிகமாகத் தப்பி ஒளிய உதவும் ஒரு நிழலாக அவர் அதைக் கண்டார். அவரது காலத்தில் அபின் தடைக்குரிய பொருளல்ல. அது மருந்தாகவே பயன்படுத்தப்பட்டது. இன்று மார்க்ஸ் சொன்ன பொருளில் அல்லாமல், மதம் மனிதர்களுக்கு மயக்கமூட்டி அடிமைப்படுத்தும் ஒரு தீய பொருளாகவும் வெறியூட்டி மனிதரை மனிதர் வெறுக்கச் செய்யும் ஒரு போதைப் பொருளாகவும் மாற்றப்பட்டு வருகிறது.
மதங்களிடையில் மட்டுமில்லாமல் மதங்களுக்கு உள்ளும் மார்க்க வேறு பாடுகள் பற்றிய பூசல்களும் போர்களும் மூண டுள்ளன. இது வரலாறு நெடுகிலும் இருந்து வந்துள்ளது தான்
- என்றாலும், இன்று நாம் காணும்
மதவெறி மனிதரைச் சரியான மார்க்க த்துக்கு வென்றெடுக்கும் ஆவளால் உந்தப்பட்டது அல்ல. சமத அடையாளத் தைக் காரணங் காட்டி மற்ற மதத்தவரை இல்லாமல் ஒழிப்பது தான் இன்றைய மதவெறியாளர்களது முக்கிய இலக்கு கோயிலுக்குப் போகாத கத்தோலிக்கனும் கோயிலுக்குப் போகாத புரட்டஸ்தாந்து கிறிஸ்தவனும் அயர்லாந்தில் ஆளை ஆள் அழிக்கி றார்கள், யூயோஸ்லாவியா பிளவுபட்ட வேளையில் அங்கு பெரும்பாலனவர்கள் சமய நம்பிக்கையற்றவர்களைத் தான் இருந்தார்கள் அங்கும் மத அடிப்படையில் தான் இரு கிறிஸ்துவ சமூகங்களும் ஒரு முஸ்லிம் சமூகமும் மதத்தின் அடிப்படையில் ஒரு இன ஒழிப்புப் போரில் இறங்கின.
இஸ்லாமிய அடிப் படைவாதம் இருக்கிறது. அமெரிக்காவால் தூண்டி விடப்பட்ட இஸ்லாமிய மதத்தீவிர வாதிகள் பலர் அமெரிக்க உதவியுடன் வன்செயல்களில் பயிற்சி பெற்றார்கள். சோவியத் யூனியனையும் சீனாவையும் சீர்குலைக்க சவுதி அராபிய உதவியுடன்
அவர்கள் செயற்பட்டார்கள். இன்று
שEjjpg sig
வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது.
கிறிஸ்துவ அடிப்படைவாதம் இன்னும் ஆழமாகவேரோடிய ஒன்று. அது அமெரிக்காவின் தீவிர வலதுசாரி அரசியலுடன் நெருக்கமாகப் பிணைந் துள்ளது. இதைப் பற்றி அதிகம் பேசப் ULT 6L LT 65, 9 GLDrf, I os) ஒஹையோ மாநிலத்தில் சில ஆண்டுகள் முன் குண்டுவைப்பும் நூற்றுக் கணக்கானோரின் உயிரிழப்பு உட்படப் பல கொடுமைகள் கிறித்துவ அடிப்படைவாதிகளால் அமெரிக்கா வினுள்ளும் வெளியிலும் செய்யப்பட்டு வந்தன.
இந்து மதம் ஒரு சாத்வீகமான மதம் எனப்படுகிறது. இந்து மத்ததுக்குள் தான் இரண்டாயிரம் வருடங்கட்கும் மேலான தீண்டாமைக் கொடுமை கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது. இந்து மதம் என்பது ஒரு மதமா என்பது பற்றி நிறையச் சந்தேகங்கள் இருந்தாலும், இந்து என்ற பொது அடையாளத்தைக் கட்டி யெழுப்புவதில் சிலர் மும்முரமாக இருக்கிறார்கள். விவேகானந்தர் போன்ற நல்லோர் கட்டியெழுப்ப முயன்ற ஒரு முற்போக்கான அடை யாளமில்லை அது எல்லாரையும் அனைத்துச் சென்று ஆண்-பெண் சமத் துவத்தைப் பேணிச் சாதி வேறுபாட்டை நிராகரித்துச் சகல மதங்களையும் மதித்து நடக்க வேண்டும் என்ற சிந்தனையை நிராகரிக்கும் ஒரு அடையாளத்தையே இந்தக் கூட்டம் வற்புறுத்துகிறது. இதனுடைய நோக்கம்
ststreet?
முழு இந்தியா மீதும் ஒரு பொது அடையாளத்தைத் திணிப்பது தான் அதன் அடிப்படை. இந்த அடையாளம் எப்படிப்பட்டது? இந்தியா என்பது பல தேசங்களையும் தேசிய இனங்களையும் பழங்குடிச் சமூகங்களையும் மதங்களை யும் கொண்ட ஒரு நாடு என்பதை எப்படி அது கையாள முயலு கிறது? இந்தியாவில் சாதி அடிப்படையிலான
உயர்சாதியினர் ந
கையில் அதிகாரத் இந்துமதம் எ அவர்களுக்கு :ே
இந்துமதம் பிராம என்றும் மற்றே என்றும் கூறுகி சூத்திரர் மிகக் கு வைக்கப்பட்டுள் இந்தியாவின் சூத்திரரிலும் கீழா தீண்டப்படாதோ கேவலாமாக ந இதை இந்துத் ஏற்கிறது. இது விரும்புகிறது.
இந்து மதம் எ மதங்களுக்கு ஒரு O)g, PT6ft 60).g, (Buurt gi, T L L 65 g, G36ITIT LDTÍTij, g, G&LDT Qhur முறையோ ஏன் ச இல்லை. இதில் ஒ ஏனெனில் இந்து வரலாற்று வழிப்பட் அடையாளமே ஒ வழிபட்ட அடையா இன்று பகவத் கீன பொதுவான நூ முயற்சி நடக்க தாழ்த்தபட்ட சமூக (!pഞDകഞണf (!pL நிராகரித்து அவ வழிபாட்டு முறை வற்புறுத்தப் படு
நம்பிக்கைகளுக்கு வழங்கப்படுகிறது. இந்துத்துவம் என் கட்சி தேர்தல் அர உருவாக்கிய ஒ( அதன் வேர்கள் மதங்கள் மீதான நூற்றாண்டுக்கு ே வளர்க்கப்பட்டு வந்:
இந்து மதம் எண்பது ஒரு வரலா அடையாளமே ஒழிய ஒரு சிந்த8 ஆனால் இண்று பகவத் கீதைன் நூலாகத் திணிக்கிற
ஏற்றத்தாழ்வு உள்ளது. இதை அது எப்படி நோக்குகிறது?
இந்தியாவில் அதிகாரத்தில் உள்ள சமூகப் பிரிவினர் சாதி அடிப்படையிலும் பொருளாதார அடிப்படையிலும் மற்றவர்களை விட மேலோங்கிய நிலையில் உள்ளனர். இந்த ஆதிக்கத்தைக் கைவிட அவர்கள் ஆயத்தமாக இல்லை. தொடர்ந்தும் தம்
சபை, ஜன சங்கம் இந்து-முஸ்லிம் ஒற் அமைப்புக்கள் இ (அதாவது பிராமன் வேண்டும் எனர் கொள்கை அன்று இந்துத்துவம் ே அமைப்பிலும் மேல் ஆதிக் கம் செ
 
 
 
 
 
 
 
 
 
 

த வைத்திருக்கவே ற அடையாளம் வைப்படுகிறது. னரை உயர்ந்தோர் ரைத் தாழ்ந்தோர் து மற்றவருள்ளும் றைவான நிலையில் ானர் அதைவிட |ற்பங்கானவர்கள் பஞ்சமர் என்றும் என்றும் மிகவும் த்தப்படுகின்றனர். வக் கொள்கை நீடிப்பதை அது
எப்படும் பல்வேறு பொதுவான கடவுட் பொதுவான வழி பொதுவான துவான வழிபாட்டு முக அறிநெறிகளோ ரு தவறும் இல்லை மதம் என்பது ஒரு ட பிரதேசம் சார்ந்த ய ஒரு சிந்தனை ளம் அல்ல. ஆனால் தயை இந்துக்கட்குப் லாகத் திணிக்கிற |றது. ஒரு புறம் த்தவரது வழிபாட்டு நம்பிக்கையென்று ர்களைப் பிராமன களை ஏற்குமாறு கிறது. மறுபுறம்
டுவே உள்ள மூட
மேலும் உற்சாகம்
து பாரதிய ஜனதா சியலுக்கு வசதியாக ரு கோட்பாடல்ல. ஆழமானவை. பிற வெறுப்பு ஒரு மலாகத் திட்டமிட்டு துள்ளது. இந்து மகா
Ég eybúuÚ - பிரதேசம் சார்ந்த Dat 2 Buila babalatayub 9aisas. ய இந்துக்கட்குப் பொதுவான
முயற்சி நடக்கிறது.
ன்பன இந்தியாவில் றுமையை வெறுத்த ந்தியாவில் இந்து சாதிய) ஆதிக்கம் தே அவர் களது முதல் இன்று வரை பசும் ஒவ்வொரு நட்டுப் பிராமணரே பத்துகிறார்கள்.
இந்துத்துவ வெறிக்காக முஷ்டிகாட்டும் 91 GOLDj Jii எல்.கே.அத்வானி
S S SSS S SSS SS S SS S SS S SS S SS பிராமணிய வழியில் நாட்டில் ஓரிரண்டு சதவீத சனத் தொகையினர் 98 வீதத்தினரை அடக்கி ஆள வசதியாக வே இந்துத் துவக் கொள்கை உருவாக்கி வளர்க்கப்பட்டுள்ளது.
இந்து ஆதிக்கத்தை இயலுமாக்கு வதற்கு மதம் ஒரு வலிய கருவியாகிற்று இந்து - முஸ்லிம் என்ற பிளவு ஒடுக்கப் பட்ட மக்கள் நிலமற்றோர் என்ற அடிப்படையிலோ, தொழிலாளர் என்ற அடிப்படையிலோ உரிமைகள் மறுக்கப் பட்டோர் என்ற அடிப்படையிலோ, ஒன்று படாமல் தடுத்து நிறுத்த இந்துத் துவத்துக்கு மிகவும் அவசியமாயிற்று.
இந்தியாவின் விடுதலைக்கு இந்துமுஸ்லிம் ஒற்றுமை தேவைப்பட்டது. எனவே தான் காந்தியின் தலைமையி லான காங்கிரஸ் இந்து-முஸ்லிம் ஒற்று மையை வேண்டியது. சாதி ஒடுக்கு முறையைக் கூட அது தவறென்று ஏற்றது என்றாலும் தீண்டாமை ஒழிப்பும் பிரசாரம் என்பதற்கு மேலாக அதிகம் செய்ய அதன் மேல்தட்டு சமூகச்சார்பு விடவில்லை. காங்கிரசின் சாதிய எதிர்ப்பு
பசப்பானது என்பதாலேயே பாபாசஹேப்
அம்பேத்கரும் பெரியார் ஈ.வெ.ராவும்
காந்தியை நிராகரித்து வெளியேறினர். இந்துத்துவம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வேரோடி யிருந்ததாலேயே நேருவின் மரணத்தின் பின்பு காங்கிரஸ் மதவாத அரசியலுக்கு வளைந்துகொடுக்க நேர்ந்தது. பாராளுமன்ற அரசியலில் பெரும்பான மையை மகிழ்விக்கும் தேவை இந்த விதமான சமரசங்களை அவசியமாக்கியது.
எப்போது மதவெறியுடனும் இனவெறி யுடனும் மொழி வெறியுடனும் பிரதேச வெறியுடனும் சமரசம் மேற்கொள்ளப் படுகிறதோ அப்போதே அவை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடுகின்றன. இந்திய அரசியலில் ട്ടിഞ് ഖ ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு இடங்களில் வெறியாட்டம் ஆடியுள்ளன. இங்கு சாதிய வன்முறை இன, மொழி அடிப்படையிலான வனர் முறை, மதக் கலவரங்கள் என்பனவற்றை பட்டியலிட நீளம் போதாது. எனினும் இந்துத்துவத்தை மையமாகக் கொண்டு முஸ்லிம்களையும் ஒரளவுக்கு கிறிஸ்தவர்களையும் எதிரி களாகக் காட்டுகிற ஒரு அரசியலே இன்று இந்தியாவின் மிகப்பெரிய சமூகநோயாக உள்ளது.
பாபர் மசூதி இடிப்பு நடந்து இது பத்தாவது ஆணிடு அதற்குள் இன்னொரு பயங்கரவாதம் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ளது. இப்போது இரண்டாவது மாதமாக குஜராத்தில் முஸ்லிம் விரோத வர்ை முறை தொடர்கிறது. அதை அடக்க குஜராத்தில் அதிகாரத்திலுள்ள நரேந்திர மோடியின் பாரதிய ஜனதா ஆட்சி முயலவில்லை என்பதை விட அது வணி முறையைத் துணி டி எரிய விட்டுள்ளது என்பது கூடப் பொருந்தும் மத்தியில் அதிகாரத்திலுள்ள பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சி இதைப் பற்றி எதுவுமே செய்ய மனம் இல்லாமல் உள்ளது. இது பாரதிய ஜனதா
ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி ஆனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி இதனிலும் பெரியது.
இந்துமதத்தின் பேரால் நடக்கும் வெறியாட்டம் தொடர்ந்தால் இந்தியா முழுவதும் மதக் கலவரங்கள் மூளும் இது யாருக்கும் நல்லதல்ல. இது இப்போதே நிறுத்தப்பட வேண்டியது. பாரதிய ஜனதாவையோ, சிவசேனை யையோ தேர்தலில் தோற்கடிப்பதுடன் இது நில்லாது. பஜ்ரங் தளம் ஆர்.எஸ்.எஸ். விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவற்றின் மீது தடைவிதித்து எதையும் சாதிக்க இயலாதளவுக்கு அவை வளர்ந்து விட்டன. மக்கள் நடுவே இந்துத் துவ சாதிய மேலாதிக்கச் சிந்தனைகட்கு எதிரான சிந்தனைகளைப் போராட்டத்தின் மூலம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இர்ை றைய பிரச் சினை தனியே அயோத்தியில் கோயில் கட்டுவதும் குஜராத் வன்முறையைத் தணிப்பதும் பற்றியது மட்டுமல்ல. அவை ஒரு பாரதூரமான நோயின் விளைவான இரு கொப்புளங்கள். அவற்றைக் கீறி மருந்து கட்டலாம். அது தேவையும் LLTLL S S K rM0SLS G G T 0S L L S 0TSMMSSS LLC LLLLH முழுச் சமுதாயமும் மருத்துவத்துக்கு
உள்ளாக வேண்டும்
தேர்தல் அரசியலில் உள்ள எந்தப் பாரா ளுமன்றவாதக் கட்சியும் இத்தகைய பிரச் சினைகளை நியாயத்தினர் அடிப்படையில் அணுகியதாக வரலாறு கிடையாது. இலங்கை அரசியலிலேயே இதற்கான பாடங்கள் நிறைய உள்ளன. சாதியம், மதவெறி, இனப்பகை போன்ற வற்றைக் கிளறுவோரின் வர்க்க நலனும் வர்க்கச் சார்பும் என்ன என்று தெளி வாக அடையாளங் கண்டு அவற்றுக்கு எதிராக வெகுசன மட்டத்தில் வெகுசனப் போராட்டங்களை முன்னெ டுக்க வேண்டியுள்ளது. இந்தியாவின் மாக்ஸிய லெனினியவாதிகளை விட்டால் இதை வழிநடத்துவதற்கான சிந்தனை முறை வேறு எவரிடமும் இல்லை. அவர்கள் தமக்குள் ஒற்றுமைப்படுவதும் பிற முற்போக்குச் சக்திகளுடன் இணை வதும் இன்று மிக அவசியமானது. இந்த அரசியல் நடவடிக்கை தனித்து மேற்கொள்ளப்படுகிற ஒரு காரியமாக அல்லாமல் நியாயத்திற்கான ஒவ்வொரு போராட்டத்திலும், அது தொழிற் சங்கப் போராட்டமானாலும், கூலி விவசாயி களின் போராட்டமானாலும், சுற்றுச் சூழல் பற்றிய போராட்டமானாலும், தேசிய இன ஒடுக்கலுக்கு எதிரான எழுச்சியானாலும், அவை ஒவ்வொன்றி னதும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக அமைய வேண்டும்.
இதற்கான ஆற்றல் மட்டுமன்றி வெகுசன ஆதரவுத் தனமும் இன்று இந்தியாவில் உள் ளது. அதை இப்போதே சரிவரப் பயன்படுத்தத் தவறினால் இந்தியா ,பாசிச இந்துத்துவத்துக்கு பலியாவது பற்றி எழுப்பப்படும் கண்டனக் கூச்சல்களால் ஒரு பயனும் இராது. எனவே இந்துத் துவ ஃபாசிஸத்துக்கு எதிரான ஒரு ஐக்கிய முன்னணி பாட்டாளிவர்க்கத் தலைமையில் இன்றே கட்டியெழுப்பப்பட வேணடும். இந்தியப் பாட்டாளி வர்க்கத்துக்கு வரலாறு விடுக்கும் பெரிய
சவாலும் இதுவே. பாட்டாளி வர்க்கத்தின் இறுதி வெற்றியை உறுதிப் படுத்தும் ஆயுதங்களை
வடிக்கும் போராட்டப் பாசறையும் இங்கேதான் உருவாக முடியும்.

Page 9
  

Page 10
  

Page 11
  

Page 12
கொக் கட்டிச்சேலை படுகொலை களையும், மயிலன்தன்னை படுகொலை களையும் இலங்கை இராணுவத் தினரும், இராணுவ அதிரடிப்படை யினருமே புரிந்துள்ளனர். அவ்வாறான பாராம் பரியத்தில் கட்டிவளர்க்கப்பட்ட கிழக்கு மாகாண பாதுகாப்பு படையினருக்கு பயங்கரவாதம் பற்றியும் புலிகளினி ஜனநாயக விரோத நடவடிக்கைகள் பற்றியும் பேசவும் அருகதையே கிடையாது. அவர்கள் தமது இராணுவ ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்கவோ, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வோ விரும்பவில்லை. அதனால் புரிந்து ணர்வு ஒப்பந்தப்படி புலிகளை அனுகவும், பொதுமக்களை துணிபுறுத்தாமல் இருக்கவும் அவர்காளல் முடியவில்லை.
கிழக்கில் வாகரை கடலில் மினவர்களை தாக்கியதும், பொதுமக்களை எச்சரித்து வருவதும் கிழக்கில் பாதுகாப்பு படையினரினர் அராஜகத் தையே காட்கிறது. மீண்டும் போர் வெடிக்கும் என்றும் போர் வெடித்தால் புலிகளுடன் நல்லுறவை கொண்டிருந்த பொது மக்களை பலிவாங்கப் போவதாக
EGISTERED AS ANEWSPAPER INSRI LANKA Pl
шћај, а
Agdžas susieur
Eկյանքյքն (Այլ նtiճԼ
தெல்தோட்
கிழக்கு மாகாண பாதுகாப்பு படை அதி காரி விடுத்து வருகின்றனர். களுவாஞ் சிக்குடி வர்த்தகர்களை சந்தித்தபோது பாதுகாப்பு படை அதிகாரிகள் பகிரங்க மாக எச்சரிக்கை விடுத்து வருகின் றனர். களுவாஞ்சிக்குடி வர்த்தகர் களை சந்தித்தபோது பாதுகாப்பு படை அதிகாரிகள் மேற் கண டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் மக்களின் உரிமைகள்ை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்ற ரீதியில் மட்டுமன்றி, புரிந்துணர்வு உடன் படிக்கையின் அடிப்படையிலும் பொது மக்களுடன் புலிகள் தொடர்புகொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர். பொதுமக்கள் புலிகளுடன் தொடர்பு Gla, пет ста, --T என ற கட்டுப்பாட்டை விதிப்பது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறுவதாகும். கூட்டங் கூட்டமாக தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தமிழ் இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதும், பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதும் கிழக்கு
LL LSL LLLSS T SLL SSLS LSL STSLS S LSLT LSL LSLSLSL LSLT T TLSLT LSLT LSLT TS TSLT T ST LSLSL TST TLT TTLS
(GOOL ODGODGOLDBESGOT
வித்தியாலயத்திற்கு நிரந்தர அ
2-6 Te
தேர்தல் முடி
g-flung,
பே
நிராகரிக்கப்
மாகாணத்திலேே பெற்றுள்ளன. தி குடியேற்றங்கள் : நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன
இவற்றின் உச்சத் இராணுவம் கிழ அதன் கட்டுப்பா வந்து இராணு செலுத்திவருகிற நிர்வாகம் ஏற்ப விரும்பவில்லை.
கிழக்கு மாகா பாராளுமன்ற உறு உலகுடன் தொட யாளர்களும், அரச களும் அதிகம் இரு இயல்பு வாழ்க்கைை அக்கறை செலுத் இதில் கூட்டத்தில் நடவடிக்கையால்
பூரணமாக சிவி ஏற்படுத்தி இயல ஏற்படுத்தும் நோ வெகுஜன நடவ AUGUJE
D
நியமிப்புக்கு அரசியல்வாதி முட்டுக்க
மேடைகள் தோறும் மலையகக் கல்வியை உச்சரிக்காத அரசியல்வாதி களே இல்லை. ஆனால் பாடசாலை களிலுள்ள குறைபாடுகள் பற்றி கவனிக்காமல் இருப்பது மட்டுமன்றி பாடசாலைகள் சுமூகமாக இயங்கு வதற்கும் ஆசிரியர்கள் சுதந்திரமாக இயங்குவதற்கும் தடையாகவே இருந்து வருகிறது.
கண்டி தெல்தோட்டை மலைமகள் மகா வித்தியாலயத்திற்கு நிரந்தர அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு கண்டி பிரதேச தமிழ் அரசியல்வாதியொருவர் முட்டுக் கட்டையாக இருந்து வருகிறார். நிரந்தர அதிபரொருவரை நியமிக்க கண்டி கல்வி அலுவலகம் முடிவெடுத்
*、
ஒரு கடிதம் மாவை சேனாதிர
நீங்கள் தமிழரசு-தமிழ்க் கூட்டணி பாசறையில் வளர்ந்தவர். சிறை சென்று திரும்பிய 42தமிழ் இளைஞர்களில் ஒருவர் தந்தை செல்வாவின் தொகுதியில் பிறந்து வளர்ந்து தந்தைக்கு மேலாக எதையும் சிந்திக்காத மைந்தனாக இருந்து வருகிறீர்கள் அண்ணன் அமிருக்கும் அக்கா மங்கையற்கரசிக்கும் விசுவாசம் காட்டி வந்ததால் உங்களுக்கு பாராளுமன்றப் பதவி வந்து சேர்ந்தது. இதெல்லாம் நீண்ட பழங்கதை நிற்க
கடந்த மேதினம் யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் நடைபெற்றது. ஒன்று தொழிற் சங்க வெகுஜன அமைப்புகளின் ஒன்று பட்ட மேதினம் இரணடாவது புதிய ஜனநாயக கட்சியின் மேதினம் மூன்றாவது தொழிற்சங்கங்ளின் கூட்டுக் கமிட்டி
துள்ள போதும், நியமிக்கப்படவுள்ளவர் தனது அரசியல் வேலைகளுக்கு பக்க பலமாக இருக்க மாட்டார் என்பதனால் அவரை நியமிக்க வேண்டாம் என்று கண்டி கல்வி அலுவலகத்தை கேட்டு ள்ளதாக தெரிகிறது.
அவ்வித்தியாலயத்தில் தற்போது பதில் அதிபராக கடமையாற்றுவர் அதிபர் தர உயர்வை பெறாதவர் என்பதுடன் அவர் தொடர்ந்து அதிபராக இருக்க விருப்பம் கொண்டிருக்கவும் இல்லை. இந்நிலை யில் அப்பகுதியில் வசிக்கும் அதிபர் தர தகுதிகளை கொண்ட ஒருவரை அப்பகுதி மக்கள் விரும்புகின்றனர். அவரை நியமிக்க கணிடி கல்வி அலுவலகமும் தயாராக இருக்கிறது.
III
மேதினம் இதில் முதலாவது மே தினத்தில் நீங்கள் உரையாற்றினீர்கள். அதில் புதிய ஜனநாயக கட்சியின் வட பிரதேச செயலாளர் கா. கதிர்காம நாதனும் உரையாற்றி ஐக்கியத்தையும் தென்னிலங்கை இடதுசாரி ஜனநாயக சக்திகளின் ஆதரவையும் தமிழர் போராட்டத்திற்குப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அடுத்துப் பேசிய உங்களுக்கு ஏன் தான் கோப உணர்ச்சி வந்ததோ செய்த தவறுகளை எல்லாம் மேதின மேடையில் கொட்டி நேர்மையான இடதுசாரிகளையும் ஒட்டு மொத்தமாக அல்லவா திட்டிக்கொண்டீர்கள் ஏன் உங்களுக்கு இந்த வக்கிரம் புதிய ஜனநாயக கட்சி பற்றி உங்களுக்கு தெரியாததல்ல. அதன் ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டப்
அண்ணரு
குறிப்பிட்ட அரசி முட்டுக்கட்டைய அப்பாடசாலைக்கு ஒருவர் நியமிக்கப்பட 9. (LP 95 DIT 9, DL இருக்கிறது. ஆசி தெரிவிக்கின்றனர்.
ஆயிரத்திற்கு மேற் படிக்கும் அப்பாடசா6 ஆசிரியர்களை தாகவும் இவ்வருடம் தரத்துக்கு 80 வர்களாக சித்தி ய6 கூறப்படுகிறது.
LurTLgrT6O)6vouISlsaiT Q)L சங்கம் நிரந்தர கவலைக்குரியது.
பாரம்பரியம் பற்றி அ புதிய ஜனநாயக க களான தோழர்கள் இ.தம்பையா, சோ நன்கு அறிந்தவர் இருந்தும் வேறு 6 கட்சியும் அவ்விடத்தி ஏன் இத்தகைய நிகழ்த்ணீர்கள் உங்க அரசியல் நேர்மை எதிர்பார்த்த எண் அமிரினர் திமிர்த் நினைவுகள் தான் இடதுசாரி விரோ பதவிக்கு நன்று மக் களது விடுத மாட்டாது.
வெளியிடுபவர் இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|23
நராட்சி தேர்தல் சொல்லும் கதைகள்! புகளை கொண்டு முழுமையாக ஒரு அரசியல் தீர்மானத்துக்கு வருவது முழுமையாக இராது/நடந்து முடிந்த தேர்தலில் அடாவடித்தனங்கள் குறையவில்லை. இருந்தும் னவாதத்தை ஐக்கிய பொ.ஐ.மு. ஜே.வி.பி. சிஹல உருமய என்பன மீண்டும் பட்டுள்ளன என்பது உண்மையே. உண்மையான இடதுசாரி ஜனநாயக சக்திகளின்
ஐக்கியத்தின் அவசியம் மீண்டும் உணர்த்தப்பட்டுள்ளது.
ப அதிகமாக நடை டமிட்ட பேரினவாத உட்பட இனஓடுக்கல் ழக்கு மாகாணத்தில்
திலேயே பேரினவாத க்கு மாகாணத்தை ட்டிற்குள் கொண்டு வ ஆதிக்கத்தை து. அங்கு சிவில் இவதை இராணுவ
ணத்தில் தமிழ் பப்பினர்களும் வெளி ர்புடைய பத்திரிகை சார்பற்ற நிறுவனங் ந்த போதும் கிழக்கில் ய ஏற்படுத்துவதற்கு துவதாக இல்லை. கோவிந்தா போடும் பயன் ஏற்படாது.
ல் நிர்வாகத்தை பு வாழ்க்கையை க்கில் பரந்தளவில் டிக்கைகள் மேற்
BESIT திபர் ܘ .
L60)L
பல்வாதி அதற்கு ாக இருப்பதால்
நிரந்தர அதிபர் Tது LITLEIT60)6\}60)L.
ந்த முடியாமல் furt get geosong
JLLL LDTescore Jitlessi லை இதுவரைள 35 உருவாக்கியுள்ள
க.பொ.த உயிர்த் பேர் தகுதியான டந்துள்ளதாகவும்
ற்றோர் ஆசிரியர் அதிபர் நியமனம்
க்கு
றியாதவர் அல்ல. ட்சியின் தலைவர் சி.கா.செந்திவேல், தேவராஜா பற்றி நீங்கள். அப்படி ந்த இடதுசாரிக் இல்லாத போது புவதுாறுப் பேச்சு ளிடமாவது சிறிது @(চঞ্জ (৬ub 5T6তা போன்றவருக்கு 6oTL (3Lg 6o ன்ைமுன் வந்தது. தம் உங்களது ானர். ஆனால் லக்கு உதவ
காண்டிபன்
சுதந்திரக் கட்சியை விட்டு விலகுபவர் களை அவர்களின் கிராமங்களிலிருந்து அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டி யடிக்க வேண்டும். கிராம மக்களுடன் சேர்ந்து அவர்களை நானும் அடித்துத் துரத்துவேன் என்பது ஜனாதிபதி சந்திரிகாவின் இவ்வாண்டு மேதின செய்தி ஆகும்.
அத்துடன் சுதந்திரக்கட்சியிலிருந்து விலகுபவர் தோலை உரிக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
சுதந்திரக்கட்சியிலிருந்து எற்கனவே வெளியேறியவர்களுக்கு எதிராகவும் பலவற்றையும் செய்யப்போவதாக ஜனாதிபதி சந்திரிகா அறிவித்திருந்த போதும் அம்மாதிரி எதனையுமே செய்யவில்லை. செய்ய முடியவில்லை என்பதும் தெளிவானது.
கட்சி மாறுவது புதிய கட்சியமைப்பது என்பதெல்லாம் அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள உரிமைகள் கட்சிமாறும் ஒருவருக்கு எதிராக வேண்டுமென்றால் கட்சி ரீதியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு மேலாக சென்று தோலை உரிக்கவும் அடித்து துரத்தவும் யாருக்கும் உரிமை கிடையாது. ஜனாதிபதி என்பதால் அவருக்கு அப்படி யொரு அதிகாரமும் வழங்கப்பட்டிருக் கவுமில்லை.
சிலர் கருத்து முரண்பாடுகளுக்காக ஒரு அரசியல் கட்சியிலிருந்து விலகி இன்னொரு கட்சியில் சேர்வாளர்கள் புதிய கட்சி அமைப்பாளர்கள். சிலர் சுயநல நோக்கங்களுக்காக ஒரு கட்சியிலிருந்து விலகி இன்னொரு கட்சியில் சேர்வார்கள், இலங்கையில் மேற்படி இரண்டுமே சட்டரீதியாக தடைசெய்யப்பட்ட கட்சி மாறல்களாக இல்லை. பாராளுமன்றத்தில் உறுப்பின ராக இருப்பவர் ஒரு கட்சியிருந்து
அவரின் இன்னொரு கட்சியில் சேர்ந்த பிறகும் அவரினி பாராளுமன்ற உறுப்புரிமையை பாதிக்காதவகையில் அவருக்கு பாதுகாப்பளிக்க சட்டத்தில்
LL LS LS LSSL MS MS MS MSS SSL LLLLS MS LSL LSS LSL LSSL MS LS LSLS LSSS LSL LSLS S L
நானும் பொம்மை
நீயும் பொம்மை
L LSL LSLSLS LSLS LSLSL LSLS LSLS LSSLS SLSS LSSLS SLSSSLS LSLS LSLS LSLSL LSLSL LSLS LS LLSLSL LSLS LSLS LSLS LS SL
நான் தான் நீ நீ தான் நான் அவர்தான் நான் அவர்தான் நீ தான்தான் நீ தான்தான் நான் ബ ബ| ബം ബ
நான்தான் அவர், அவர்தான் நான் ஏன் கஜன் உன் கஜன் அற/கன் எம்மணன் உன் மணன் என் மன்ை அவர்கள் தம்மணன் கணன் மணன் தகதோம் எம்மணன் தத்தோம்.
என் குரல் அவர் குரல் எம்குரல் பிறர்குரல் என் குரல் அவர் குரல் எம்தரல் பிறர்தரல் உன் குரல் என் குரல் எம்குரல் எம்குரல் எம் நிரல் அவர் நிரல் எல்லாம் அரகர
ஈழத்துத்தேவன் பூதனார்
கொழும்பு 11 அச்சுப்பதிபு யூகே பிரிண்டம் 99 விவேகானந்தா மேடு கொழும்பு 3
ஜனாதிபதிக்கு 瓯
III。
இடமில்லை. அவ்வாறான ஒரு சட்டத்தை கொண்டுவர ஜமு. அரசாங் கம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.
ஐ.மு. அரசாங்கம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பலத்தை உறுதி செய்து கொள்வதற்காக முயற்சிக்கிறது. அச்சட்டம் கொண்டு வரப்பட்டால் ஐ.தே.கட்சியிலிருந்து பொதுஜன ஐக்கிய முனி னணிக்கும் உறுப்பினர்கள் மாறலாம் : பொதுஜன ஐக்கிய முன்னணியிலிருந்து ஐ.தே. கட்சிக்கும் மாறலாம்.
அச்சட்டம் கொண்டுவரப்படாமலும் உறுப்பினர்கள் கட்சி மாறலாம். ஏதாவதொரு முக்கிய விடயத்தில் தங்களது கட்சிகளுக்கு எதிாரகவும் வாக்கிளிக்கலாம். சுதந்தரக்கட்சியை சேர்ந்த 20 பாராறுமன்ற உறுப்பினர்கள் ஐ.மு.அரசாங்கத்துடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதந்கு உதவப் போவதாக முனர் னாள் அமைச்சர் பெளசி விடப்படும் சவாலாக வே இருக்கிறது. ரணில் எடுத்துவரும் சமாதான முயற்சிகளுக்கு எதிரான ஜனாதிபதியின் நிலைப்பாடு காரண மாகவும் சில பாராளுமன்ற உறுப்பினர் கள் பொதுஜன ஐக்கிய முன்ணனியி லிருந்து விலகிப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர்களுடைய தோலை எல்லாம் உரிக்கப் போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார். இது அவரின் ஜனநாயக விரோத நிலப்பிரபுத்துவ மேலாண்மை யின் நிலைப்பாட்டையே காட்டுகிறது. முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறைமையில் கட்சித் தாவல்கள் எல்லாம் சகஜமானவை அதனை ஏற்றுக்கொள்ள முடியா விட்டால் எவ்வாறு அம்முறைமைக்கு தலைமை தாங்குவது? மனித தோலுரிப்பது என்பது ஜனாதிபதி யின் நிறைவேற்று அதிகாரங்களில் ஒன்றல்ல. அவர் ஜனநாயக வழிமுறை களுக்கும் சமாதான நடவடிக்கை களுக்கும் வழிவிட்டு ஒதுங்கிக்கொள் வதே பொருத்தமானதாக இருக்கும்,