கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.06-07

Page 1
ஐக்கிய தேசியக் கட்சி அரசாட்பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. இக்காளபகுதியில் பல 51-11ܒܸ === ܒ ܒ ܧ ܩ ܒ ܬܐ,g 11 15 s பட்டுள்ளன மேலும் பல ஒப்பந்தங் கான பேச்சுவார்த்தை இடம் பெற்றும் வருகின்றன. இவ் ஒப்பந்தங்கள் எத்தகைய பின்னணியில் எவ்வித நோக்கங்களை அடைவதற்காக கைச்சாத்தாகி வருகின்றன என்பது மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்
படுவது அவசியமாகும்.
இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்ததும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்து கொண்டது. அதன் மூலம் யுத்தநிறுத்தம், தடைகள் நீக்கம், பாதைகள் திறப்பு போன்றன இடம் பெற்றன. இவை மக்களால் வரவேற் கப்பட்டன. அனைத்து மக்களினதும் விருப்பம் சமாதானம் என்பதாலேயே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வரமுடிந்தது. எனவே புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு உள்நாட்டு வெளிநாட்டு சூழல்கள் வற்புறுத்திக் கொண்டன.
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பியக்கத்தை முன்னெடுக்காமல் தடுத்து நிறுத்து வதற்காக மலையகத்தின் இரண்டு பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர் களுக்கு தலா பத்துக்கோடி ரூபா கொடுக்கப்பட்டுள்ளதாக வாராந்த பத்திரிகையொன று செய்தி வெளியிட்டுள்ளது.
மேல்கொத்மலை திட்டத்திற்கென ஜப்பான் கடனாக பண உதவி செய்து ள்ளதால் அத்திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்று அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. அத்திட்டத்தினால் சூழல் பாதிப்பு மட்டுமன்றி தலவாக்கொல்லையில் வாழும் தமிழ் மக்கள் பெருமளவில் பாதிப்படைவார்கள் பெரிய நிலப்பரப்பு ரில் மூழ்கவுள்ளது. நிலத்திற்கு அடியில் ரைக் கொண்டு செல்வதற்கான நீண்ட சுரங்கம் அமைக்கப்படவுள்ளதால் நீண்டகாலத்தில் இன்னும் பல ஏக்கர்
ாணிகள் பாதிப்படையலாம்.
இவளவு நாசங்களை விளைவிக்கப் ாகும் திட்டத்தினால் இன்னும் 5 ருடங்களுக்குப் பிறகு 150 கொவாட்ஸ் நீர்மின்சாரம் மட்டுமே -மையாக கிடைக்கவிருக்கிறது. இதனால் இலங்கையின் மின்சாரத் தவையைப் பூர்த்தி செய்துவிட
து அத்துடன் இதுவே வகையில் மேற்கொள்ளப்படவுள்ள பெரிய நீர்த் தேக்கத்
ܒ ܒ ܒ
sins senseill its 150 is starri to GGun
அ ைஅத்தகைய புரிந்துனரவு ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப் படுத்தப் படவில்லை என்ற குற்றச் சாட்டுக்கள் வடக்கு கிழக்கில் இருந்து எழுப்பப்பட்டு வருகின்ற போதிலும் அரசாங்கம் அவ் ஒப்பந்தத்தைத் தனது மிகப் பெரும் சாதனை எனப் பிரச்சாரம் செய்து வருகின்றது. அப்பிரச்சாரத்தின் மறைவில் நின்று கொண்டு நாட்டிற்கும் மக்களுக்கும் குறிப்பாக சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வரும் தமிழ் மக் களுக்கும் எதிரான பாதக
JuISTOTI உரிமைக்கான போராட்டம் புதிய கட்டத்தினுள் புகவேண்டும்
விளைவுகளையும் கடுமையான பாதிப்புக்களையும் கொண்டு வரக்கூடிய ஒப்பந்தங்களை அரசாங்கம் வெளிநாடு களுடன் கைச்சாத்திட்டு வருகின்றது.
1. அமெரிக்காவுடன் சுதந்திர வான்வெளி ஒப்பந்தம் செய்யப்பட் டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா வின் சகல விமானங்களும் எந்தத் தேவைகளுக்காகவும் இலங்கையின் வான்வெளி எல்லைக்குள் பறந்து செல்லலாம். எந்த விமான நிலையத்தை யும் பயன்படுத்தவும் எரிபொருள் நிரப்பவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கிடைக்காமல் போகும். கைவிடாமல் முன்னெடுத்தால் மேற்குறிப்பிட்ட பலவாறான பாதிப்புகள் ஏற்படும். மலையகத்தமிழ் மக்களின் பிரதேச, இன அடையாளம் என்பவற்றிலெல்லாம் பெரிதாகப் பேசிய ம.ம.மு.தலைவர் சந்திரசேகரன் அத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார். அவருக்கும் அவரது கட்சித் தலைவர்களுக்கும் ஏதாவது நன்மை கிடைக்குமோ தெரியாது மலையகத் தமிழ் மக்களுக்கு அத்திட்டத்தினால் பேரழிவுகள் ஏற்படும்.
இத்திட்டத்தினால் பாதிக்கப்படுபவர் களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்பதையே ஆரம்பத்தில் இ.தொ.கா. வலியுறுத்தியது. தற்போது அத்திட்டம் பூரணமாக கைவிடப்பட வேணடும் என்று கூறுகிறது. இந்நிலைப்பாடு எவ்வளவு காலத்திற்கு நீடிக்குமோ தெரியாது.
இதைத்தவிர மலையத்தின் ട്രഞ്ഞെട്ട தொழிற் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் வெகுஜன அமைப்புகளும்
மேல்கொத்மலை திட்டத்தை கைவிடும்
படியே வலியுறுத்தி வருகின்றன.
மலையகத்தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை நன்கு தெரிந்து கொண்டும் அதனை ஆதரிப்பவர்கள் மக்கள் விரோதிகளே ஆவர். மக்களின் அரசியல் பலத்தை தனிப்பட்ட பட்டம் பதவிகளுக்காகவும் பணத்திற்காகவும் தாரைவார்க்கும் தலைவர்கள் மக்களிட மிருந்து தகுந்த பாடத்தை வெகு விரைவில் கற்றுக்கொள்வார்கள்
மேல்கொத்மலை போன்ற பாதிப்பு
இவ் ஒப்பந்தம் இ வாஷிங்டனில் ை வெளிவிவகார அ பெர்னாண்டோவி இராஜாங்கச் செ பவலாலும் ஒப்பமிட
2. திருகோணமலை 1 0 0 6T 600 GGOOTLI இந்தியப் பெற்றே தாபனத்திற்கு இலங்கையில் 100 விற்பனை நிலையங் புதுடில்லியில் இம்மா
உள் ளன. இலரு
முன்னிலையில் :
பெற்றோலியக் தலைவர்கள் இ கையெழுத்திட்டுள்
3. இலங்கையில் பு க்கு ராணுவ ஒத்து கடல் பிராந்திய சீனாவுடன் செய இவ்வொப்பந்தம் அ6 நகரில் இலங்ை அமைச்சர் திலக் பாதுகாப்பு அமைச்ச ஆகியோரால் கை அத்துடன் இலங்கை ஆழ்கடல் மீன் பிடிப்ப ஒப்பந்தம் செய்யப்பட்
மேல் கொத்மலைத் திட்ட தடுத்து நிறுத்தப்பட வேண்
நிறைந்த திட்டங்கள்
எனப்பட்டவர்கள் ( என்று ஒதுங்கி இர எதிரான வலுவான ம கட்டி வளர்க்கப்பட 6ே தான் அவற்றை தடுத்
இல்லாவிட்டால் தன்
பொதுசன முன்னணி மீதான ஐக்கிய தே முன்னைய முக்கிய பொருட்களின் விலை விட்டார்கள் என்பத இப்போது அதே கட் இருந்துகொண்டு எ விரைவில் பெறுமதி கூ நடைமுறைக்கு வர வரப்பட்டுஉள்ளது. அ போதைக்கு 20 வீத வ ஏற்கனவே பொருட்க (ஜி.எஸ்.ரி) 12.5 வீதம வரி 5 சதவீதமாகவும்
இப் போது அவை நீக்கப்பட்டே புதிய ெ வரி எடுக்கப்பட்டுள்ளது கொடுத்து அரசி அரசனின் கதை போ
இந்த வழிமுறையால்
 
 
 
 
 

*
வத்து இலங்கை மைச்சர் டிரோன் னாலும் அமெரிக்க யலாளர் கோலின் பட்டுள்ளது.
நிலத்தடியில் உள்ள குதங்களில் 15ஐ ாலியக் கூட்டுத் கொடுக்கவும் பெற்றோல் நிரப்பு பகளை நடாத்தவும் தம் கைச்சாத்தாகி கைப் பிரதமர் இந்திய-இலங்கை கூட்டுத்தாபனத் வ ஒப்பந்தத்தில் I 60TJ.
யங்கரவாத ஒழிப்பு ழைப்பு தரக்கூடிய ஒப்பந்தம் ஒன்று ப்யப்பட்டுள்ளது. ண்மையில் பெய்ஜிங் பாதுகாப்பு LorryüUört fesor ர சிஹாஒ தியன் ச்சாத்திடப்பட்டது. கயின் கடற்பரப்பில் தற்கும் சீனாவுடன் டுள்ளது.
பற்றி தலைவர்கள் முடிவெடுக்கட்டும் ாமல் அவற்றுக்கு
வண்டும். அப்போது து நிறுத்த முடியும்
லைவர்கள் எனப்
இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தம் ஒன்று அண்மையில் பெய்ஜியத்தின் தலை நகரான பிரஸெல்ஸ்சில் கைச்சாத்திடப் பட்டது. இதன் காரணமாக மூன்று லட்சம் இலங்கையர்கள் உடன் திருப்பி அனுப்பப்பட உள்ளனர்.
5. மேலும் அடுத்த மாதத்தில் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. இதன் மூலம் ராணுவ ஆயுத வழங்கல் பயிற்சி ஆலோசனைகள் அமெரிக்காவிட
பட்டோர் விலை போவதுடன் பாதகமாக திட்டங்களைப் பாராட்டி கருத்து வெளி யிடுவதுடன் தாங்கள் விலை போனதை யும் நியாயப்படுத்தி விடுவார்கள்.
பாரிய நீர்த்தேக்கத் திட்டங்களெல்லாம் உலக வங்கி போன்ற நிதி வழங்கும் நிறுவனங்களும், வளர்ச்சியடைந்த நாடுகளும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளினுள் திணிக் கப்படும் திட்டங்களாகும். அவற்றால் பெரும் பரப்பளவு நிலம் தணிணிரில் மூழ்கடிக்கப்பட்டு நீண்டநாட்களில் சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் மூன்றாம் உலக
பி பற்றிய கனவு
அரசாங்கத்தின் சியக் கட்சியின் க் குற்றச்சாட்டு களை உயர்த்தி நாகும். ஆனால் சி அதிகாரத்தில் ன்ன செய்கிறது. LLs) Gr என்பது சட்டம் கொண்டு தன் மூலம் இப் பரி அறவிடப்படும்.
ாகவும் பாதுகாப்பு இருந்து வந்தது. இரண்டும் பறுமதி கூட்டல் இது உமியைக் 5O) ULU gi, (3,g, Lʻ L. ன்றதாகும்.
பொருட்களின்
மேலும் பல மடங்கு உயரவே செய்யும் அரைப் பட்டினி முழுப் பட்டினியாகும். பட்டினி கிடந்தோர் இறந்துபட வேண்டியது தான் பற்றாக்குறை உடையோர் மேலும் கீழே உதைத்து வீழ்த் தப்படுவர். இவற்றுக்கும் உலகமமாதலின் தனியார்மயம் தாராள சந்தை என்பவற்றுக்கும் நெருங்கிய உறவும் ஊட்டமும் இருப்பதை ஆழ்ந்து நோக்குவதில்லை. அதனாலேயே யூஎன்.பி வந்தால் சகல பொருளாதார பீடைகளும் நீங்கி முன்னேற்றமும் பொருட்களின் விலைகளும் குறைந்து விடும் என அப்பாவித்தனக் கனவு கண்டனர். அப்படிப்பட்டவர்களுக்கு இப்போது கனவு கலைந்து வரும் என்றே நம்ப முடியும்.
பொருட்களின் தாறுமாறான விலை உயர்வுக்கு சம்பள உயர்வு இன்மை களும் பண வீக்கமும் பொருளாதார
4. ஐரோப்பிய நாடுகளில் இருந்துவரும்
மிருந்து திட்டவட்டமானதாகப் பெறப்படும்
6. இந்தியாவில் அதிரடிப்படைப் விஷேட பயிற்சி வழங்கப்பட இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கையின் பொலிசாருக்கு
தொடர்ச்சி 12ம் பக்கம்.
நாடுகள் கூடிய கடன் சுமைக்குள்ளா கின்றன.
நிலத்திற்கும், மக்களுக்கும் சூழலுக்கும் பாதிப் பில லாமல் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை முதலாளித் துவத்திற்கு கிடையாது. அதற்கு லாபம் மட்டுமே தேவை லாபத்தை பெறுவதற்காக மனித குலத்திற்கு எவ்வித அழிவுகளையும் செய்யத்தயங்காது
அந்த அடிப்படிடையில் மேல்கொத் மலை திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
நெருக்கடிகளும் (3660) cut so son. வறுமை, பட்டினி, சமூகச் சீரழிவுகள் கல்விச் சீர்குலைவு தனிமனித சுயநலப் பேராசை போன்ற யாவும் உலக மயமாதலின் உள்நாட்டு பெருமுதலாளி யத்தின் ஆளும் மேட்டுக்குடி வர்க்க அதிகாரத்தின் பெறுபேறுகளாகும்
எனவே ஒரு சிறு தொகையில் உண்டு களித்து அனுபவித்து உல்லாச வாழ்வு வாழ்கிறார்கள். அதேவேளை பெரும் பான்மையான உழைக்கும் மக்கள் இடுப்புப் பட்டியை இறுக்கிக் கொண்டே பட்டினியிலும் பற்றாக்குறையிலும் துன்பம் அனுபவிக்க விடப்பட்டுள்ளனர். இவ் அடிப்படை வேறுபாட்டை உணர்ந்து சிந்தித்து மக்கள் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறு குறுக்கு வழிகள் எதுவும் இருக்க முடியாது கிளர்ச்சி செய்வது ஒன்றே நியாயமானதாகும்

Page 2
மலையகத் தலைமைகளது அரசியல் லட்சணம் உலகறிந்த ஒன்று இன்று Du Guosió su Gg5rt soosi Luontesori as, nt su கட்டத்திலிருந்தே தொடரப்படுவது அதன் சாராம்சம் பேச்சுப் பல்லக்கு தம்பி கால் நடை என்பது போன்றதாகும். அதிலும் முக்கியமான விடயம் உண்டு. இத் தலைமைகனின் பேச்சு மலையக மக்களுக்கும் தோட்டத் தொழிலாளர் களுக்கும் வெட்டி வீழ்த்துவது போன்று இருக்கும். ஆனால் நடைமுறை ஆளும் வர்க்கங்களோடும் தோட்ட முதலாளி மார்களோடும் இணைந்து கூடிக் குலாவி கும்மாளமிட்டு உயர் வர்க்க நலன் காப்பதாகவே இருக்கும்.
இத்தகைய மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகளை எடுத்து ஆழமாக ஆராய்ந்தால் அவர்களுக்குப் பிரதானமானது மலையக மக்களின்தொழிலாளர்களின் கோரிக்கைகளோ அபிலாஷைகளோ அல்ல, பணம் பதவி இரண்டுமே அவர்களின் அடிப்படை யாகும். பணத்தால் பதவி பெறுவது பின்பு பதவியால் பணத்தைச் சேர்ப்பது. இதற்கு தொழிற்சங்க- அரசியல் என நீட்டி முழக்கிப் பேசுவார்கள் அறிக்கை கள் விட்டுக்கொண்டே இருப்பார்கள்
தங்களது பணம் பதவி இவற்றின் மூலமான தலைமைத்துவத்தைப் பாது காக்க இலங்கையின் இரண்டு பேரின வாத ஆளும் வர்க்க அரசங்கங்கள் இரண்டிலும் பேரம் பேசி இணைந்து கொள்வார்கள். பேரம் பதவி பணம் பற்றியதே அன்றி மலையக மக்களது பிரச்சினைகளாக இருந்ததில்லை. ஆனால் தாங்கள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி பெறுவதற்கு ஒரே காரணம் மலையக மக்களுக்கு சேவை செய்வதற்குத்தான் என்றே அடித்துக்
வவுனியாவில் சில அரசாங்க வைத்தியர் கள் நடந்து கொள்ளும் நாளாந்த செயற்பாடுகளில் நோயாளர்களுக்கு அதிருப்தியும் மன வேதனையும் தான் அதிகரித்துக் காணப்படுகின்றது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய சில வைத்தியர்கள் மக்களுக்கு விரோதமாகவே நடந்து கொள்கின் றனர். மக்களின் வரிப்பணத்தில் அதிக சம்பளம் வாங்கும் இவர்கள் நோயாளர் களை கவனிக்கிறார்களோ இல்லை யோ அடிக்கடி சாராய விருந்து வைப்பதில் மட்டும் தவறுவதில்லை. இதில் இரண்டு தமிழ் வைத்தியர்களும் மும் மரம் முஸ்லீமானவர் பணம் கறப்பவர் தன்முனைப்புடன் பிரபல பெண் வைத்தியர் இப்படி இன்னும் சில வைத்தியர்கள் வவுனியாவில் ஒரே அட்டகாசம் தான் வவுனியாவில் நேர்மையுடன் பணிபுரியும் வைத்தியர் களும் இருக்கிறார்கள். அவர்களை நாம் குறைகூறவில்லை.
இவர்களது குறி முழுக்க பணம் கறப்பதுதான். வவுனியாவில் எல்லோ ருக்கும் நன்கு தெரிந்த மகப்பேற்று நிபுணத்துவ வைத்தியர் தாய் சேய் செத்தாலும் பரவாயில்லை அவருக்குரிய தானம் செய்தால்தான் அரசாங்க வைத்தியசாலைக் கட்டில் பக்கம் வருவார். இவரைப் பற்றி ஏற்கனவே
வவுனியா மாவட்டம் வடக்கு வலயம், தெற்கு வலயம் என இரண்டு கல்வி வலயங்களாகவும் வடக்கு வலயம் இரு கோட்டங்களாகவும், தெற்கு வலயம் மூன்று கோட்டங்களாகவும் வகுக்கப் பட்டு நிர்வகிக்கப்படுகின்றது. வடக்கு வலயத்தின் பெரும்பகுதி புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலும் சிறுபகுதி அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும் அடங்குகின்றது.
பிற மாவட்டங்களில் இருந்து யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள்
கூறி கொள் வார்கள் அரசியல் விழிப்புணர்வை எட்டாத நிலையில் உள்ள மக்களை நம்ம கட்சி நம்ம தலைவருமாரு என்னதான் இருந் தாலும் நம்ம ஆட்கள் தானே எனக்கூற வைத்து ஒருவகைத் தோற்றம் காட்டி ஏமாற்றி பெரும் தொகைப் பணத்தை செலவீடுசெய்து பாராளுமன்றத்திற்கும் ஏனைய தேர்தல்களிலும் வென்று விடுவார்கள் வெல்லும் வரை இவர்கள் மக்களுக்குக் கும்பிடு காட்டுவார்கள் வென்ற பின் மக்கள் இவர்களைக் கும்பிட்டுக் கேட்டாலும் எதையும் செய்து கொடுக்க மாட்டார்கள்
இப்போது இரண்டு அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள் இருக் கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் ஊடாக எதனைச் செய்கிறார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள் அறிக்கைகள் ஒழுங்காக வந்து கொண்டிருக்கும் படங்கள் பத்திரிகை களில் பல கோணங்களில் வாரம் தவறாமல் வருகின்றன. ஆனால் மலையகத்திற்கான தொழிலாளர்க ளுக்கான அதிமுக்கிய பிரச்சினை வரும் போதே இவர்களது சுய ரூபத்தை g, IT606UTid.
இவ்வேளை அந்தச் சுயரூபம் வெளிப்பட ஆரம்பித்துள்ளது. மலைய கத்தில் உடனடிப் பிரச்சினைகள் இரண்டு பிரதானமாகியுள்ளன. ஒன்று சம்பளப் பிரச்சினை இரண்டாவது மேல் கொத்மலை நீர் தேக்கத் திட்டம். இவ்விரண்டிலும் மக்களின் பக்கம் என்றும் அரசாங்க - கம்பெனி களின் பக்கம் என்றும் இரண்டு பக்கங்கள் உண்டு. இங்கே இரண்டு அமைச்சர் களும் யார் பக்கத்தில் நிற்பார்கள் என பது 臀(呎 தேவையற்ற
பல பத்திரிகைகளில் கண்டனங்கள் வந்தபோதும் அதெல்லாம் அவருக்கு சும்மா ஈக்கடி போன்றதேயாகும். அவரது பணம் கறக்கும் வேலை விடாப்பிடியாக நடந்தே வருகின்றது.
வவுனியா சுகாதார வைத்திய தாய் சேய் கவனிப்பு நிலையங்களில் திரிபோஷ மாவினை வழங்குவதில் பல தில்லு முல்லுகள் இடம் பெறுகின்றன. இன்னும் வரவில்லை. பெயரையும் ஒப்பத்தையும் தந்து விட்டுப்போங்கள் மா வந்ததும் அறிவிக்கிறோம் என்பார்கள். திரிபோஷ மா வந்தாலும் முறைப்படி விநியோகிப்பதில்லை என அறிய முடிகின்றது. தூரக் கிராமங்களில் இருந்து வரும் தாய்மார்கள் திரிபோஷ மாவினைப் பெறாது அடுத்தமுறை என்பதோடு போய் விடுகிறார்கள் இந்நிலையங்களில் தாய்மார்கள் பார்த் திருக்கவே திரிபோவு மாப் பக்கற்றுக் கள் ஒழித்து களவாடப்படும் நிகழ்வுகள் நடந்துள்ளன என றும் மக்கள்
தெரிவிக்கின்றனர்.
மேலும் இதே வைத்தியர்களில் சிலர் பாலியல் சேட்டைகளிலும் வக்கிர செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றனர். ஊழல் புரியும் சிலருக்கு எதிரான முறைப்பாடுகளினால் சுகாதாரத் திணைக் கள விசாரணைகளும்
நிம்மதியான வாழ்வுக்கு வவுனியா தெற்கு வலயப்பகுதியில் குடியேறினர். மாணவர் தொகை அதிகரித்தது. ஆனால் பாடசாலைக்குரிய வளங்கள் அதிகரிக்கவில்லை. அரசு சார்பற்ற நிறுவனங்களின் உதவியால் சில கட்டிடங்கள் தளபாடங்கள் கிடைத்தன. அவை மாணவர்களினதும் ஆசிரியர் களினதும் தேவையைப் பூர்த்தி செய்வதாக இல்லை. நகரின் மையத்தில் அமைந்துள்ள ஐந்து பாடசாலைகளை விட ஏனைய பாடசாலைகள் நிர்வாகத் தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில்
கேள்வியாகும். ஏே
ഞഥ കണ് ഉഗ്ര ( தொழிலாளர்கள்
தில்லை, ஆனா நிணி நு போக
அரசாங்க- கம்பெ நேரத்தில் கைெ கொள்வார்கள்
அமைச்சர் சந்திரே மேல் கொத்மலை திட்டதிற்கு ஆமாம் இப்போது ஆறு தனது தனித்துவத் போல் சீறி விழு தெரிவித்து பிரதி போவதாகக் கூறி தாத்தா வழியி இரகசியமாக ஆ பொறுத்திருந்து பா
6Tobourrio LogoTLD Lge ச் சொல்லித் ெ ഴിഞ്ഞഖ. Jഞ്ഞ് 6 வாய் பிளக்கும் சொனி னார் கள தலைமைகளுக்கு பதவியையும் கா. என்று கூறப்படுகி போக வேண்டுமா தெரிவிக்க மாட்ட க்கு அந்த இர6 திளைத்த தலையை தொழிற்சங்க-அரசி LD6O)6v)LLJg, LD gi, g, G| அரசியல் தேடல செயற்பாட்டாலும் ( தாலேயே இத்த6 களைத் தூக்கி 6 செல்லமுடியும் புதிய தோற்றுவிக்க முடி
960fluоп боюrф35luуѓaѣ6if க்களை மறந்தப்னி
நடந்துள்ளன. விச வருபவர்களுக்கே மடக்க முன்னிற் களின் கெட்டித்த மானதல்ல.
இன்னும் சில தங்களது மோசடி தாளங்களையும் ம இயக்கத்துடன் அடையாளம் காட் வந்துள்ளனர்.
வவுனியாவில் பன்மு துன்ப துயரங்கள் மக்களுக்கு வைத்தி வேண்டிய வைத்திய பணத்தைக் கறந் சுயநல நோக்குட
விடயத்திலும் நட மனசாட்சிக்கும் மக் துரோகம் @,
வெறுமனே ஆதார வைத்தியர்கள் சுமத்துவதற்காக Estovansu. (BLDC360 GOLJI கூறிய விடயங்களு sബ് 16:010 ( நலன் விரும்பிகளா நிரூபிக்க முடியும் தெரிவிக்கிறேன்.
என். 6
அமைந்துள்ளன. விலகிச் செல்லச்
குறைவுகளும் ச போக்கும் அதிகரித்து காரணம் தூரப்பாட குறைந்த விவசாயி களையும் இடம் பெ களையும் கொண்ட
மாணவர் களர் நி கற்கின்றார்கள், ! 966) LD6)96JULLE ஆசிரியர்களும் தவி
தொடர்
 
 
 

னனில் இத்தலை பாதும் மக்கள் பக்கத்தில் நின்ற
நிற்பது போல் கு காட் டிவிட்டு னிகளுக்கு உரிய ாடுத்து உதவிக்
கரன் ஏற்கனவே நீர்த் தேக்கத் Sul G sìLT =j Sendé = தைக் காட்டுவது ந்து எதிர்ப்புத் o (BITTO. Gusů நிற்கிறார். அவர் ல் இறுதியாக ாம் போடுவார். ரத்தால் தெரியும்
தான் என்பதை நரிய வேண்டிய என்றால் பணமும் |ன்று சும்மாவா மலையகத பணத்தையும் டினால் நரகம் ன்ற இடத்திற்குப் னாலும் மறுப்புத் ர்கள். அந்தளவு ண்டிலும் ஊறித் களே இன்றைய பல் தலைமைகள் தமது புதிய |லும் சிந்தனை முன்னுக்கு வருவ ՈՑա 560)6V60)Լ0 சிே முன்னேறிச் மலையகத்தைத் பும்
t]ഞ്ഞ് ഞഖക8, விருந்து வைத்து கும் வைத்தியர் னம் சாதாரண
வைத்தியர்கள் களையும் திருகு றைக்க ஏதாவது
5 DJ 600 GT டிக் கொண்டும்
க நெருக்கடிகள் மத்தியில் வாழும் LL (3.9-60)6)J Gigui Liu ர்கள் வெறுமனே து கொள்ளும் ண் ஒவ்வொரு து கொள்வது களுக்கும் பெரும் ழைப்பதாகும். ங்கள் இன்றி சில மீது குற்றம் இதனை எழுத TதுUபடை யாகக க்கான ஆதாரங் போன்ற மக்கள் ல் முன்வைத்து என்பதையும்
ர. நிக்சன்
வவுனியா
மையத்திலிருந்து செல்ல வசதிக் வணிப் பாரற்ற ச் செல்கின்றது. சாலைகள் வசதி 3,660|| alist6 OMGITT யர்ந்த மாணவர்
தேயாகும்.
லத்திலிருந்து lso until grisons) ன்றி மாணவரும் க்கின்றனர். ர்ரி 3ம் பர்மும்.
bills) Ab Ub(EU)
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர் அடிதடி நடந்தது எதற்காக கட்சி அரசியலா? கொள்கை வேறுபாடா? கோஷ்டிச் சண்டையா கிடைது இரண்டு பேருக்கு இடையிலான மோதலை இரண்டு கல்வித் துறைகட்கு இடையிலான மோதலாக்கி விட்டார்கள், பிரச்சினை முற்றியதும் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரோ அவரது பரிவாரங்களோ பிரச்சினையைச் சமூகமாகத் தீர்க்கமுடியாமல், வளாகத்தின் ஒரு பகுதியை மூடி பொலின காவல் போட்டுவிட்டார்கள்
三
தமிழ் மாணவர்கள் மோதலில் சிங்களப் பொலிஸ் அமைதியை நிறுத்
அழைக்கப்பட்டது. நாளைத் தமிழ் ஈழம் வந்தால் அங்கு நடக்கக்கூடிய மோதக் சிங்கள ராணுவத்தை அழைப்போமா, விமானப்படையை அழைப்போமா
Maloud og UEM Ul யாழ் பல்கலைக்கழக மாணவர்களது அடிதடி மோதல் தொடங்கிய பின்பு யா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஒரு சமூக சேவகரிடம் போய்த் தங்களது
ஹர்த்தாலுக்கு உதவிசெய்ய மறியல் செய்யும் இடத்துக்கு வந்து ஆதரவு தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.
சமூக சேவகர் நிதானமாகவும் ஆணித்தரமாகவும் தம்பிமாரே முதலில் நீங்கள் ஒழுங்காக நடந்து கொள்கிற வழியைப் பாருங்கள் பிறகு சமுதாயத்துக்கு வழிகாட்ட வாருங்கள்) என்றாராம்
ley) OSITE) Lyi IBGE
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே பொறியியல் கல்விக்கு 100 பேரை எடுப்பது என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுத் தலைவரும் யாழ் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் சிலரும் மும்முரமாக நிற்கிறார்களாம். யாழ்ப்பானத்தில் விஞ்ஞானத் துறையிலே போதியளவு நவீன தளபாடங்கள் இல்லை கட்டடமும் இல்லாமல் தகுதியுள்ள ஆசிரியர்களும் இல்லாமல் ஆய்வுகூடக் கருவிகளும் அவற்றை பாவிக்கக்கூடிய உதவியாளர்களும் இல்லாமல் பட்டப்படிப்புத் தொடங்கினால் என்ன நடக்கும்?
தமிழர்கள் என்ற ஒரே தகுதியினம் காரணமாக ஏற்கனவே வேலை வாய்ப்பு மறுக்கப்படும் தமிழ் மாணவர்கள் இனிக் கல்வித் தரமும் காணாது என்று ஒதுக்கப்பட மாட்டார்களா?
ETT GLEŠ GALLADOMÁCEGGET SIGING
யாழ் குடாநாட்டு மீனவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் மறியல் போராட்டம் என்றெல்லாம் பாடுபட்டுப் போராடினார்கள். தமிழ் எம்.பி.மாரில் சிவாஜிலிங்கம் போக யாருக்குமே அதுபற்றி அக்கறையில்லை. பனைகள் படையினரால் மறுபடி வெட்டப்படுகின்றன. மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஆனால் தமிழ் எம்பிமார் அவர்களுக்கு முக்கியமான பிரச்சினைகள் எத்தனையோ இருக்க இந்த மாதிரிச் சின்ன விடயங்களில் எல்லாம் நேரம் செலவிடுவார்களா சிவசிதம்பரம் சடலம் சிதை ஏற முன்னமே அவரிடத்தில் பாராளுமன்றப் படியேறுவது யார் என்ற போரல்லவா மூண்டுள்ளது. அவர்களது புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி த.வி. கூட்டணி ஆளுக்குத்தான் இடம் என்றாயிற்றாம். ஆனாலும் ஆர் ஆள் என்று முடிவு செய்யும் அதிகாரம் த.வி.கூவுக்குத்தான் என்று சங்கரியாரும் நாலு கட்சிகளுக்கும் என்று குமரகுருபரரும் வானலைகளில் மோதுவதைக் கேட்க யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிழையில்லை என்று தோன்றியது.
பிணக்கைத் தீர்க்க முடியவில்லை என்றால் விடுதலைப் புலிகளிடம் போய் அவர்களுடைய கொள்கைக்கு ஏற்றவர் யார் என்று கேட்டு வரலாமே. அவர்களுக்கு அதில் அக்கறை இருக்காது என்றால் இருக்கவே இருக்கிறாரே எசமானர் ரணில் விக்கிரமசிங்க அவரிடம் கேட்டால் மகேஸ்வரன் மாதிரி ஒரு நல்ல ஆளாகப் பிடித்துத் தருவாரல்லவா?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்குப் போய் முக்கியமான அரசியல் தலைவர்கள் எனப்படும் பிரதமர் வாஜ்பாய். அயல் விவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மற்றும் பாரதிய ஜனதா முக்கியஸ்தர்கள் காங்கிரஸ் தலைவி சோனியா முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரையெல்லாம் கண்டு வந்தார் இன்னொரு வல்லமை மிக்க அரசியல்வாதியைப் போய்க் கண்டு வந்தது பற்றி நம்து ஏடுகள் எதுவும் சொல்லவில்லை. அவர் தான் சத்திய சாயி பாபா அவரது மகிமை பெரிது. இலங்கை ராணுவ அதிகாரிகள் பலரும் அவரது ஆசி வேண்டிப் போவது பலர் அறிந்ததே. படு தோல்வியில் முடிந்த ஜயசிக்குரு நடவடிக்கைகள் மூன்றுக்கும் (பகவான் ஆசி வழங்கினாராம்? விடுதலைப் புலிகள் அவரை நம்பாததற்கு நியாயம் வேறு வேண்டுமா?
சாயி பாபாவுக்கு வேறும் ராசிகள் உண்டு பிரதமர் பிரேமதாச அவரிடம் போய் வந்தார். அதன் பிறகு ஆளே போய்விட்டார். அடுத்தவர் காமினி திசாநாயக்க அதே கதை. அதே கதி என்ன இருந்தாலும் சனாதிபதி சந்திரிக்காவுக்குச் சாதகமாக ஓரிரு விடயங்கள் உள்ளன. மகா நாயக்கர்கள் காலில் அவர் விழுந்ததாக இது வரை ஒரு தகவலும் இல்லை. சாயி பாபாவிடம் போனதாகவும் தகவல் இல்லை. இந்த நிதானம் தேசிய இனப்பிரச்சினையிலும் இல்லாமல் (Bumi corsonLD தான் அவரைட் பிடித்துள்ள Gagntag, Lb.
கல்வியகல்வி
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இலங்கை ஏகப்பிரதிநிதியாகக் கூறப்படும் ஒரு நிறுவனம் அங்கு பட்டம் பெறுவதற்கு இங்கு மாணவர்களைத் திரட்டுகிறது. இது ஒரு தருமம் என்று யாரும் எண்ணாதீர்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து பட்டம் வாங்கலாம். அந்தப் பட்டத்தின் பெறுமதி பற்றித் தெரிய மூன்று வருடமாகும். இங்கிலாந்து அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்கள் எல்லாம் பட்டம் விற்கத் தொடங்கினால் இந்தியப் பட்டங்கள் வாங்க ஆளில்லாமல் போகுமா? யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்குள்ளும் கடைவிரித்து ஒரு முகவரை நியமித்துள்ளார்கள்
இது கல்வியாக வியாபாரமா என்று யாரும் கேட்டால் உரிய பதில் இதோ: வீரகேசரியின் வர்த்தக உலாப் பகுதியில் விளம்பரம் போட்டிருக்கிறார்கள். இதற்கு மேல் எதைச் சொல்ல!

Page 3
4 airly lost 2002
செம்மணிப் புதைக்குழி
தமிழ் பா.உ.கள் மெளனம் ஏன்?
கடந்த பொதுசன முன்னணி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற கொலைகள், ஆட்கடத்தல்கள் தாக்குதல்கள், வீடு உடைப்புக்கள்-எரிப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்பவற்றுக் கான விசாரணைகள் வழக்குத் தாக்கல்கள் பல பக்கங்களிலும் முடுக்கி விடப்பட்டு வருகின்றன. இவற்றில் பலபொதுசன முன்னணிப் புள்ளிகள் சிக்கவைக்கப்பட்டும் வருகின்றனர். நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டிய வர்கள் யாராயினும் நிறுத்தப்படுவது நியாயமானது தான்.
ஆனால் அவை வெறுமனே அரசியல் பழிவாங்கலாகவும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் விருப்பு வெறுப் புக்கு உரிய ஒன்றாகவும் இருந்து விடக்கூடாது தமக்கொரு நியாயம் ஏனையோருக்கு வேறொரு நீதியாக
அமையக் கூடாது.
வடக்கில் பத்திரிகையாளர் நிமலராஜன் படுகொலை பற்றிய விசாரணை துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமை நியாயமானதாகும். அதன் கொலை யாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் படுவதும் அவசியமானதாகும்.
அதேவேளை வடக்கு கிழக்கில் பல பொதுமக்கள் ஆயுதப் படைகளால் கொல்லப் பட்டிருக்கிறார் களர் g|TorroIITLDs) (Bumrul go L6T6IVT GOTT, SOJENJİT 9, ளுக்கு என்ன நடைபெற்றது என்றும் உறவினர்களால் அறிய முடியவில்லை குடாநாட்டில் 1996ல் எழுநூறுக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள் ளனர். செம்மணியில் புதைக்க பட்டவர்களில் ஒரு சிலரது எலும்புகளும் உடைகளும் தோண்டி எடுக்கப்பட்டு
விசாரணை மீண்டும் நீதிமன்ற
SDSD DSS SSS S DS SSDS DS DS SDS DSD DSSS S DSDS S S DS S S S S S S S S SLS
வசதியும் பதவியும் உள்ளோருக்கே
JRU
அண்மையில் இந்தியாவிற்கு உத்தி யோகப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மனைவி மைத்திரியுடன் பகவான் சாயிபாபாவிடம் சென்று தரிசித்து அருள் பெற்று வந்துள்ளனர். அதேவேளை சாயிபாபா தனது சித்து விளையாட்டின் மூலம் ரணிலுக்கு ஒன்பது நவரத்தினங்கள் பதித்த மோதிரத்தை மேலே இருந்து வரவழைத்துக் கொடுத்தாம் மனைவி மைத் திரிக்கு சங்கிலி ஒன்றும் வரவழுைத்துக் கொடுக்கப்பட்டதாம். இவர்களுடன் சென்ற ரணிலின் உறவினருக்கும் சங்கிலி கிடைத்திருக் கிறது கூட சென்ற இலங்கைக்கான இந்தியத் தூதுவருக்கும் பச்சைக் கல்லு பதித்த மோதிரம் கிடைத்துள்ளது.
வசதியும் பதவியும் உள்ளவர்களுக்கு மட்டுமே பகவான் சத்தியசாயிபாபா அருளும் கொடுப்பார். அதற்கு அப்பால் விலை உயர்ந்த வெகுமதியும்
கூட்டமைப்புக்குள் குத்துவெட்டு
ஆதிக்க அரசியல் மத்
கடந்த தேர்தலில் தமிழர் கூட்டமைப்பின் தோற்றமும் வெற்றியும் தமிழர் பழமைவாத ஆதிக்க அரசியலின் தொடர்ச்சியை வெளிப்படுத்தியது. இப்போது மறைந்த தேசியப்பட்டியல் உறுப்பினரான மு. சிவசிதம்பரத்தின் ஆசனத்திற்கு கூட்டமைப்புக்குள் ஒரே குத் துவெட்டு நடைபெறுகிறது. பாராளுமன்ற கதிரை ஆசை சும்மா விடுமா? சங்கரியார் வரிந்து கட்டிக்
யிபாபா வெகுமதிகொருப்பார்!
கொடுப்பார் ஏனென்றால் இத்தகை யோர் பாபா கொடுத்த வெகுமதியைப் போன்று பல மடங்கு பெறுமதியான பணத்தை உண்டியலில் போடக்கூடிய வர்கள் என்பதை பாபா சரியாகவே அறிந்து தான் அருள் பாலிக்கிறார்.
இந்த சித்து விளையாட்டுப் பம்மாத்துக்களைப் பற்றிப் பிரசாரம் செய்ய வசதி வாய்ப்புக்கள் அனுபவிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதை நம்பி ஏமாற வேறொரு கூட்டம் அலைகிறது. ஆனால் சராசரி மனிதர்களின் அன்றாட பசி பட்டினி வறுமை பற்றி மட்டும் பகவான் பாபா அறிந்துகொள்ள மாட்டார் போலும் இந்தியாவில் முப்பது கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தான் வாழ்கிறார்கள் அங்கே தான் பெரிய பெரிய உள்நாட்டு வெளிநாட்டுப் புள்ளிகளுக்கு பாபா
அருளும் வெகுமதியும் கொடுக்கிறார். i golo
கொண்டு மரபுப் போராட்டம் என்கிறார். தமிழ்க் காங்கிரஸ் தனக்குத் தான் என்கிறது. சுரேஸ் பிரேமச்சந்திரன் தனது இந்திய விசுவாசத்தைச் சான் றிதழாகக் காட்டுகிறார். ரெலோவும் பங்கு கேட்கிறார். யார் வந்தாலும் தமிழர் பழமைவாதப் பாராளுமன்ற ஆதிக்க அரசியல்தான் கோலோச்சும் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் இருக்க மாட்டாது.
gif
நீதிமன்ற விசாரை பட்டது. துரைய ரங்கிலும் அவ்வாறு கண்டு கொள்ளப்
ஆனால் அந்த விச இடைநிறுத்தப்பட்ட இன்றுவரை வெளி GT6oorfTLD5ö (Burt G. அமைப்பு தேர்த இயக்கங்களை ர நின்றன. வெற்றி ெ கள் வாக்குறுதிகள் கொழும்பு வந்
அந்தளவும் தான் ΕΙΟ ΕΡΤΕΣ ΕΙΟ ΕΤΟΣ பற்றிய முடிவுகளை உரியபடி கூறுமா?
மீண்டும் எடுத்து C=___m == east fissists
est sensorsr = அவற்றைக் கிளறா வேலைகளை தமி ଗis ugly ଗst self *T°至 °5* * ஆனால் காண சார்பாக நீதியும் மக்களது கடமைய
ஏ 9 பாதை திறக் செய்தி வந்தது மகிழ்ந்தனர். பழை களை நினைவுபடுத் கொழும்புக்கும் ய பிரயாணம் செய்து
விரைவாகவும் ப இன்றியும் செய எதிர்ப்பார்த்தனர். வழியில் துன்பம்
உலக நாடுகளி வளங்களையும் மச் செல்வங்களையு உறுஞ்சிச் செல்வ Gus, (36), 6.0L dig அதற்காக தனது ராணுவ பலத்தைப் பண்பாட்டு ஊடுருவ திணிப்பையும் நடா
அமெரிக்காவின்
நோக்கத்தை எ மக்களைப் பல வழி வருவதுடன் தன் 9 TJ9 TF. J. P. 95606
படையினர் விலக வேண்டும்
புரிந்துணர்வு உடன் படிக்கையில் ஏற்றுக்கொண்டபடி வடக்கு கிழக்கில் பாடசாலைகள், கோவில்கள் சனசமூக நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து படைத்தரப்பினர் இன்னும் விட்டு விலகவில்லை. இது படையினர் ஆக்கிரமித்த இடங்களை விட்டுவிலக
மறுக்கும் செயல் போன்றதாகும். அப்படி விலகிச் சென்றால் தமது பேரினவாத ஆதிக்கத்திற்கு இடம் இல்லாது போய்விடுமோ என்ற ஒடுக்குமுறை எண னத்துடனேயே படையினர் இவ்வாறு தொடர்ந்தும் இருந்து வருகின்றனர். இன்று வீதிச்சோதனை
களோ வீடுகளில் ே வதோ இல்லை. அ தான் பொது இட கொண்டு மக்களு வையும் ஏனைய உ தரவுகளையும் பீதியி செய்ய வேண்டும். எ கிழக்கின் பொது இ லிருந்தும் படையின என்ற கோரிக் 5 வற்புறுத்துகின்றனர் முற்றிலும் நியாயமா
BBElluleiðLIJLIL.
2ம் பக்க தொடர்ச்சி.
நலன்புரி நிலையங்களில் அமைந்துள்ள UrTL g: TT 6O) sug, 5rf) s\5 (குறிப் பாக புந்தோட்டம் சிதம்பரபுரம்) மலசலகூடம் இல்லை. இதனால் மாணவரும் ஆசிரியரும் நோயாளிகளாக மாற்றப்படு கின்றனர். இவற்றை அமைப்பது நலன்புரி நிலையத்தினை அமைத்த அரசாங்க அதிபரா? கல்வியை வழங்கு கின்ற கல்வித் திணைக்களமா என்ற இழுபறியில் காரியம் நடக்காது இருக் கின்றது. இங்கே பூனைகள் விளையாடு கின்றன. சுண்டெலிக்குத் தான் சீவன் பாகிறது. உயர் நிர்வாகிகளின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் வசதிபடைத்தோருக்கு ஒரு நீதி வசதி பற ஏழைப் பிள்ளைகளுக்கு மற்றொரு தி இதுதான் இன்றைய கல்வி அடைபின் கோட்பாடாகும்
பாடசாலைக் கட்டிடங்கள் வெடித்தும் உடைந்தும் போகின்றன. இவற்றைத் திருத்தாமல் திணைக்களம் வேடிக்கை பார்க்கின்றது. தெற்கு கல்வி வலய வளாகத்தில் இருக்கும் முகாமைத்துவ மன்ைடப மலரலg.டம் பாவிக்கப்படாமல் பூட்டப்பட்டிருப்பதன் காரணம் அதன் மேலேயுள்ள தண்ணிர்த் தாங்கியில் இருந்து ஒழுகி ஓடும் தண்ணீர்தான் திணைக்கள வளாகத்துக்குள் அதுவும் பிரதான பொறியியளாளர் அலுவலகத் துக்குப் பக்கத்தில் கதி இதுவென்றால் பிறதுTர இடங்களைச் சொல் ல வேண்டுமா? கட்டிடம் அமைத்த ஒப்பந் தக்காரருடன் பேசவிடாது தடுத்தது எது?
ஆசிரியவாண்மை விருத்தி நிலையம் ஒன்றினை வடக்கு வலயத்துள் புளியங்குளத்தில் அமைப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது. ஆனால்
இன்னமும் வேை வில் லை. இவ் வி திட்டத்தில் ஆரம்பிக் மழை காலத்தின் மு: சாத்தியமற்றது.
அப்பகுதிக்குச் செ இருந்தால் அவ் இன்னொருவருக்கு தடுப்பது எது? பணம
ஆங்கிலக்கல்வி, ! என்றெல்லாம் பேச அதுவும் வசதி உ மட்டுமானதேயா ( மக்களின் பிள்ளைக கல்வி கூட வழங்க என்பதுதான் உணன் இதனையே உலக என்றும் கூறப்படுகி
வடக்கு வலயத்தில் ஆங்கில ஆசிரியர்கள்
 
 
 
 
 
 
 

in 6) ICBLDIT?
ணக்கு உட்படுத்தப் JILJIFT GSlecomeETT LLU FTL L . எலும்புக் கூடுகள் uLL 60T.
ாரணைகள் யாவும் டன. ஏன் என்பது ப்படுத்தப்படவில்லை. ாவர்கள் சார்பான லுக்கு முன்பு பல நடாத்தி நீதிகோரி பற்ற பா. உறுப்பினர் கொடுத்து விட்டு து சேர்ந்தனர். ஐ. தே. கட்சி TLDS (SUI (86oTT
உறவினர்களுக்கு இடைநிறுத்தப்பட்ட ழி விசாரணையை நீதி கிடைக்கச் வது உயர் படை EՇւ Յսս05 = ELólic Gun Glor து தத்தமது சுயலாப ழ்ப் பா.உ வினர் டு மெளனமாகக் டத் துவார்களா? TLD65 (3LIT(36oTTI நியாயமும் கேட்பது ாகும்.
கப்படுகிறது என்று |ம் எல்லோரும் ய பயண ஞாபகங் தி இனி இலகுவாக ாழ்ப்பாணத்திற்கும் தமது தேவைகளை யணத்துன்பங்கள் யலாம் என றே
ஆனால் ஏதோ தொடர்கதைதான்.
'G
uĵ6ÑO LD5
spronger சந்திரசேகரன் புதிய கயிறு விடுகிறார்
அமைச்சர் சந்திரசேகரன் அடிக்கடி மலையக மக்களை நோக்கி புதிய கயிறு விடுவதில் வல்லவர் நம்ம அண்ணன் சும்மா இருக்க மாட்டார். நமக்காக ஏதோ செய்து கொண்டே இருப்பார் என்றே மலையகத்தில் பத்திரிகை படிக்கும் பலரும் நம்பி விடுவார்கள். এ9|50লা গোেত)| pullet) அமைச்சர் தனது நெருங்கிய ஒருவரின் திருமணத்திற் காக தமிழ் நாட்டிற்கு சென்று வந்தவர். அங்கிருக்கும் போது பக்கிரிகைகளில்
புலிகளுக்கு ஆதரவான ருத்துக்கள் கூறி சபாஷ் பெற்று HT6roturij. அந்தக் கையோடு வயகத்திற்கு தனியார் பல்க ைகம் கொண்டு
வரப் பே த நடாத்தியதாக அவிழ்த்து விடடிருக்கிறார் அமைச்சர் அது பற்றி அங்குள்ள சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரோடு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். சொல்லுவார் சொன்னாலும் கேட்பாரு க்கு என்ன மதி என்பது முதுமொழி.
இல்ங்கையில் தனியார்மயம் மிக வேகப்படுத்தப்பட்டுள்ளது. அப்பலோ வைத்தியசாலை வந்து விட்டது. அடுத்து
ஆனால் வித்தியாசமான வழிகளிலாகும் ஆறு இடங்களில் பஸ்கள் மாறி ஏற வேண்டும். பஸ் பிரயாணச் செலவு மொத்தம் 275 ரூபா. ஆனால் கொழும்பி லிருந்தோ யாழ்ப்பாணத்திலிருந்தோ தனியார் வாகனத்தில் பயணம் செய்ய ஆயிரம் ரூபா அறவிடுகிறார்கள். வரிசையில் பல மணி நேரம் நிற்பதும் ராணுவச் சோதனைகளும் அடையாள
பதிவுகளும் பெரும்
g|L 60) Lt
ள் பரத
வட்டைக்காரன் புஷ்கம்
நாய்
|ணி அதி உயர் களது உழைப்பின் ம் வேட்டையாடி தற்கு அமெரிக்கா ாரனாகி நிற்கிறது. பொருளாதார பிரயோகிப்பதுடன் ல் உட்பட பிரசாரத் த்தி வருகின்றது.
உலக ஆதிக்க திர்க்கக் கூடிய களிலும் பழிவாங்கி னை எதிர்க்கும் ாக் கவிழ்த்துக்
தடுதல் நடத்தப்படு |ப்படியானால் ஏன் பங்களில் இருந்து க்கு அச்ச உணர் உள்ளார்ந்த தொந் னையும் படையினர் னவேதான் வடக்கு டங்கள் அனைத்தி ர் விலக வேண்டும் 5) σε δOYu I LD 8, 9, 6η
இக்கோரிக்கை னதாகும்.
தொடங்கப்பட ருடத்திற்கான கப்பட்ட இத்திட்டம் ன் செய்து முடிப்பது ஒப்பந்தக் காரர் ல்லமுடியாதவராய் வொப் பந்தத்தை வழங்க விடாது ? அல்லது பாசமா?
ம்பியூட்டர் யுகம் வது நகரங்களில் ள்ளவர்களுக்கு கும். சாதாரண ருக்கு அடிப்படைக் முடியவில்லையே மை நிலை ஆகும். மயமாதல் கல்வி ன்றது.
மூன்றே மூன்று
மாத்திரம் கடமை
... g. g. util
கொள்வதிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த நடைமுறை இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல. அமெரிக்க முதலாளியத்தின் ஆரம்பம் முதலே நடந்து வரும் ஒன்றாகும். அதற்காகவே சி.ஐ.ஏ என்ற புலனாப் வு-உளவு அமைப்பு அமெரிக்காவில் தோற்றுவிக்கப் பட்டது. அது உலகில் செய்த கொலை கள், சதிகள் ஆட்சிக் கவிழ்ப்புகள் என்பனவற்றின் எண்ணிக்கை நீண்ட பட்டியலைக் கொண்டதாகும்.
முன்பு சி.ஐ.ஏ.யின் செயற்பாடுகள் மிக இரகசியமாகவே இடம்பெற்று வந்தன. ஆனால் இப்போது வெளிவெளி யானவையாகச் செய்யப்படுகின்றன.
அண்மையில் ஜனாதிபதி ஜோர்ச் டபிள்யூ
புஷ் ஈராக்கில் சதாம் ஆட்சியைக் கவிழ்க்குமாறு சி.ஐ.ஏ.க்கு உத்தரவு பிறப்பித்துள்ள செய்தி வெளிவந்துள்ளது.
இதனை அமெரிக்க காங்கிரஸ்
பாராட்டியும் உள்ளது. ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிப்பவர்கள் அந்நாட்டின் மக்களேயாவர். ஆனால் அந்நாடுகளின் விருப்பு வெறுப்புக்கு அப்பால் அமெரிக்காவே ஆட்சியையும் அதன் தலைமையையும் தீர்மானிக்கும் அவலநிலை தோன்றியுள்ளது. அந்த
புரிகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை பெருமளவில் நிலவுகின்றது. தெற்கு வலயத்தில் மையப் பாடசாலைகள்
ஐந்திலும் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள்
மேலதிகமாக இருக்க கிராமப்
பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக் குறை நிலவுகிறது. கிராமப்புறப் பாட சாலைகளில் இருந்து இன்னொரு கிராமப்புறத்திற்கு மாற்றப்படுகிறார்களே அன்றி நகரப்புறத்தில் ஆசிரியர்களை மாற்றுவதில்லை. அவர்கள் மேலதி காரிகளுக்கு தேவையானவர்கள். பல வித சேவைகளையும் மேலதிகாரி களுக்கு செய்து வருகிறார்கள் என்றும் அறியமுடிகிறது. இடமாற்றம் செய்யும் உரிமை மாத்திரம் அல்ல நீதியாகவும் பக்கச் சார்பின்றியும் நடக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரிகளுக்கு இருக்கிறதா என்றே அங்கலாய்க்க வேண்டியுள்ளது.
பொதுமக்கள் பெற்றோர் தங்கள்
கட்டணத்தை தோட்டத் தொழிலாளர்
தனியார் பல்கலைக்கழகம் வந்து கொள்ளவே செய்யும். ஆனால் மலையகத்திற்கு பல்கலைக்கழகத்தை அமைச்சர் கொண்டு வருவதாக ஏன் கயிறு விட வேண்டும். இப்போது இது சாத்தியமா? இப்போது மலையகத்தில் சிறியாத கல்வியில் கல்லூரி, கொட்ட கலை ஆசிரியப் பயிற்சிக் கலாசாலை ஆகியன கடுமையான வளப் பற்றாக் குறைகளுடனும் பல பிரச்சினைக ளுடனும் கவனிப்புகளோ கரிசனை களோ இன்றி இயங்கி வருகின்றன. அங்கு சென்று கல்வியைத் தொடர் வதே தொழிலாளர்களின் பிள்ளை களுக்கு கஷ்டங்களின் மேல் கஷ்டமாக இருந்து வருகின்றது. தனியார் பல்கலைக்கழகம் என்பது சும்மா கல்வி கற்கும் இடமா? அதற்குரிய
களால் நினைத்துப் பார்க்கக் கூடியதா? மலையகத்தில் ஆரம்ப கல்வியில் இருந்து உயர்தரப் பாடசாலைகள் வரை செய்யப்பட வேண்டியவை ஏராளம் உண்டு. அவைபற்றி வாய் திறக்காத அமைச்சரும் பரிவாரங்களும் தனியார் பல்கலைக்கழகம் பற்றிப் பேசுவது வெறும் ஏமாற்றுக்கேயாகும்.
6ճւնւլ
உலைச்சலையே கொடுக்கின்றன. என்ன தான் சமாதானச் சூழல் வந்தாலும் ஏதோ துணிபத்தையும் o 60) Sly & ց: 60) ov սկմ: மக் களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பது ஒரு எழுதா விதியாகி விட்டதோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஏ 9 பாதையில் ஒருமுறை பிரயாணம் செய்தால் தானர் மக்கள் படும் பரிதவிப்பைக் காண இயலும்,
வகையில் ஈராக் கியூபா, வடகொரியா, லிபியா பலஸ்தீனம் ஆகியவற்றின் தற்போதைய ஆட்சிகளும் தலைவர் களும் கவிழ்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்றது அமெரிக்கா, தான் குறிப்பிடும் தலைவர்கள் அங்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என அமெரிக்கா விரும்பி அதற்காகச் செயல்படுகிறது. அதற்கு வேட்டை நாயாக இருந்து வரும் சி.ஐ.ஏ.ஐ ஏவிப் பணிக்கப்பட்டுள்ளது. இந்த வேட்டை நாய் எவ்வித தயக்கமும் இன்றி தனது வழமையான சதி நாசவேலைகளைச் செய்வதில் மும்முரமாக நிற்கிறது.
ஈராக்கிடம் நச்சு இரசாயன ஆயுதங் களும் ஆபத்தான அணு ஆயுதங்களும் இருப்பதாகக் கூறியே ஈராக் ஜனாதி பதி பதிவியிலிருந்து சதாமை வெளி யேற்ற வேண்டும் என அமெரிக்கா பிரகடனப்படுத்தி உள்ளது. அமெரிக்கா உலகின் அழிவுகரமான ஆயுதங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து விற்பனையும் ஆக்கிரமிப்பும் செய்துவரும் நாடாகும். அப்படி இருக்க அமெரிக்கா விற்கு என ன யோக்கியதை இருக்கிறது. ஈராக் மீதும் ஜனாதிபதி சதாம் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு
அமெரிக்கா இதன் மூலம் தன்னை அம் பலமாக்கி வருகின்றது. உலக மக்கள் அதற்கு எதிராக வெகுண் டெழும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை.
வரிப் பணத்தில் கல விக் காகச் செலவிடப்படுகின்ற நிதி சரியான முறையில் தங்கள் பிள்ளைகளது கல்விக்கு பயன்படுத்தப்படுகிறதா என்ற அக்கறையுடன் கவனிக்கவேண்டும். அப்படிப் பயன்படுத்தாமைக்கு எதிராக கேள்வி எழுப்ப வேண்டும் ஆசிரியர்கள் தங்கள் உரிமைக்காக உணர்வு பூர்வமாக குரல் கொடுக்க வேண்டும். பெற்றோர்களும் மாணவர்களும் ஏதோ நடக்கட்டும் என இருந்துவிட முடியாது. ஆசிரியர்கள் எல்லோராலும் பந்தம் பிடித்து பதவிகளில் ஒட்டிக்கொள்ள முடியாது நீதி நியாயம் கேட்பது நமது உரிமை என முன்வந்தால் மட்டுமே சாதாரண மாணவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டிய ஆசிரியர்களுக்கும விடிவு வரும் வவுனியாவில் குறைந் தளவில் தானும் கல்வி உருப்பட முடியும்
மா. குருகுலசிங்கம்
ഖപ്പെട്." ->=

Page 4
யூன்யூலை 2002
மலையகத் தோட்டத் தொழிலாளர் களின் தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டு ஒப்பந்தங்கள் பற்றி புதுப்புது வியாக்கியானங்களைக் கொடுத்து வருகின்றனர். தொழிலாளர்கள் தற் போது சுமக்கும் வாழ்க்கைச் செலவை சமாளிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டிய சம்பள உயர்வை உறுதி செய்யும் வகையில் புதிய கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்ளக்கூடிய வலிமை அவர்களிடம் இல்லாதபடியால் அவர்கள் தொழிலாளர்களை சமாளிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இது சம்பள உயர்வுப் பிரச்சினை வரும் போது தலைமைகள் செய்து வரும் வழமையான ஏமாற்றே யர்கும்.
சம்பள உயர்வை எப்படி யாவது பெற்றுத் தருவேன் என று அமைச் சர்கள் ஆறுமுகனும், சந்திர சேகரனும் ஏட்டிக்குப் போட்டி யாக அறிக்கை விட்டுவரு கின்றனர். சம்பள உயர்வு ΕΤΕ) οι ΕΠΕ). Τα. இருக்க வேண்டும் என்பது பற்றி அவர்கள் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. அவர்கள் இத்தனை ரூபாய்க்கு மேல் இருக்க @86u ওলায়া 06) Lib Gা তারা g, தெரிவிக்கவில்லை ஏன்?
அவர்கள் தலைமை வகிக்கும் இரண்டு சங்கங்களைத் தவிர ஏனைய சங்கங்களும் கட்சிகளும் பொது அமைப்புகளும் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் ரூபா 200 ஆக இருக்க வேண்டும் என்று கூறிவருகின்றன.
தற்போது நடைமுறையில் இருக்கும் தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் தோட்டக் கம்பெனிகளுக்குமிடையி லான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பிறகு ஏனைய தொழிலாளர்க SS S SS S SS S SS S SS S SS
கடந்த 28-04-2002 வீரகேசரி ஞாயிறு இதழ் குறிஞ்சிப் பரல்கள் பகுதியில் சிட்டிசன் என்பவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மலையகப் பிரவேசம் பற்றி எழுதியிருந்தார். அதற்குப் பதிலாக கடந்த 09-06-2002 வீரகேசரி ஞாயிறு இதழின் குறிஞ்சிப் பரல்கள் பக்கத்தில் தமிழ்மாறன் என்பவர் எழுதியிருக்கிறார். அதற்கும் எனது குறிப்பை விபரமாக எழுதி வீரகேசரிக்கு அனுப்பியினேன். ஆனால் ஏனோ அவர்கள் அதனை G66 fulf of 63 on 6). Foy (3) const தமிழ்மாறன் என்பவர் பெரிய இடத்து ஆளாக இருக்குமோ தெரியவில்லை. எனவே தங்களது புதிய பூமிப் பத்திரிகையில் எனது கருத்தை வெளியிடுமாறு வேண்டுகின்றேன்.
தமிழ் மாறனி தனது கருத்தில் மலையகத்தில் வாக்குகளை வாங்கிக் கொண டு தலைவர்கள் சுய லாப அரசியல் நடத்துவதாகக் கூறி. இந்நிலையில் புலிகள் இயக்கம் அங்கு பிரவேசித்தால் தான் பொதுநல அரசியல் பிறக்கும் எனக் கூறுகின்றார். அதாவது அனைத்துத் தமிழர்களின் ஏகப் பிரதி நிதிகளாக புலிகள் இயக்கம் மலையகத் தையும் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்பதே தமிழ்மாறனின் பேரவா போலும் பாவம் புலிகளுக்கு இல்லாத விருப்பத்தை தமிழ்மாறன் ஏன்தான் ஏற்றி நிற்க வேண்டும் புலிகள் இயக்கத் தலைவர் நடாத்திய சர்வதேசப் பத்திரிகையாளர் சந்திப்பில் மலையகத்தின் தலைமையை மக்கள் வாக்குகள் மூலம் ஏற்றிருக் கிறார்கள் என்றே கூறினார். அதுமட்டு மன்றி அமைச்சர்கள் ஆறுமுகத்தையும் சந்திரசேகரனையும் வரவேற்று உபசரித்து நீங்கள் தான் மலையகத்தின் பிரதிநிதிகள் என்றும் பிரபாகரன் கூறி இருந்தார் அதனை வைத்துக் கொண்டு ஆறுமுகம் தானே மலைய
ளுக்கு வழங்கப்பட்ட இரண்டு சம்பள உயர்வுகளும் தோட்டத் தொழிலாளர்க ளுக்கு வழங்கப்படவில்லை. அக்கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளின்படி அவ்வாறான சம்பளஉயர்வுகளை வழங்க முடியாது என்று தோட்டக் கம்பெனிகள் காரணம் காட்டின.
கடந்த காலத்தில் ஏனைய தொழிலாளர்
களுக்கு வழங்கப்பட்ட சம்பளஉயர்வு
அடுத்த இரண்டு வருடகாலத்தில் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு கள் என்பனவெல்லாம் கனக் கெடுக் கப்பட்டு, இம்மாதம் (யூன்) செய்து கொள்ளப்படவுள்ள புதிய கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளத்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
இவற்றை அடிப்படையாகக் கொள் ளாது வகுக்கப்படும் எவ்வித சம்பளத் திட்டத்தாலும் தோட்டத் தொழிலாளர் களுக்கு பயன் ஏற்படாது தோட்டக் கம்பெனிகள் வழங்கத் தயாராக இருக்கும் 10 ரூபா சம்பள அதிகரிப்பை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்வது நியாயமாக இருக்க முடியாது. அவ்வாறான பத்து ரூபா, பிச்சைக் காசுக்குக் கூடப் பெறுமதியற்றது.
கத்தின் ஏகப் பிரதிநிதி என்றார். சந்திர சேகரனோ தன்னை மலையகத்தின் ஏகப்பிரதிநியாக ஏற்கும்படி மலையக மக்களைக் கேட்டுக் கொண்டார்.
இவை மட்டுமன்றி ஏற்கனவேயும் புலிகள் இயக்கம் மலையக மக்களது பிரச்சினைகளுக்கு திட்டமோ தீர்வோ வைத் திருக்கவில்லை என பது எல்லோரும் அறிந்த ஒன்று இப்போதும் அவர் கள் அதில் தலையிட விரும்பவில்லை என்பதே உண்மை, ஆனால் தமிழ் மாறனர் எனர் பவர் மலையகத்திற்குள் புலிகள் பிரவேசிக்க வேண்டும் என்பதன் அர்த்தம்தான் புரியவில்லை. புலிகளைச் சொல்லி பலவித வயிறு வளர்ப்புகள் இடம் பெறுகின்றன. அதிலும் முன்பு புலிகளை எதிர்த்து வந்த பல புத்திஜீவிகள் இப்போது புலித்தோல் போர்த்த முற்பட்டுள்ளனர். அதில் தமிழ்மாறன் என்பவரும் ஒருவரோ தெரியவில்லை.
இவர் அந்த கட்டுரையில் மேலும் சில ஆலோசனைகளை மலையக மக்களு க்கு அருளுரை செய்திருக் கிறார். மலையக மக்கள் வடக்குக் கிழக்கில் சென்று குடியேற வேண்டுமாம். அதன் மூலம் நிரந்தரமாக வடக்கு கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்த தமிழர்களின் வெற்றிடத்தை நிரப்ப முடியுமாம். தமிழ்மாறனின் புத்தி சரியாகத்தான் வேலை செய்கிறது. வசதியான வடக்கு
இலங்கையின் ை கள் சட்டத்தின்படி சட்டபூர்வமானை களுக்கும் தொ ஏற்படும் பிணக்கு யை குறைத் து பிரச்சினைகளை கொள்வதற்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ள6 தொழிலாளர்கள் கள் என்று கூற கூட்டு ஒப்பந்த கொள்ளும்போது மிகவும் வலிமைய செய்வதன் மூலம் சாதகமான சில செய்துகொள்ள தொழிற்சங்கத் உறுதியான நிலை
கூட்டு ஒப்பந்த இரண்டு வருட ச இருக்கும் வை கொள்ளப் படுவ தொழிலாளர்களி முக்கியமானதாக இரண்டு வருடகா பட வேண்டிய முன்னுணர்ந்து சம்பளத்திட்டம் ச சேர்த்துக் கொள்:
தற்போது தோட் வழங்கத்தயாராக g-Loust pluj6)|L6. வருடங்களுக்கு தே கள் வாழ்க்கைை என்பதும் ஏற்கனே வழங்கப்படவுள்ள தோட்டத் தொ வழங்கப்படுமா இல் தற்போதுள்ள இ கேள்விகளாகும்.
தொழிலாளர்களின் ஒப்பந்தப் பேச்சுவா கொள்ளும் தொழி
கிழக்குத் தமிழர் 5 களிலும் கொழும்பிலு அவர்களது இடத் களாக தொழிலா களாகச் செல்வதற்கு |D6ð60ug, log, g,6ITIT கின்றார்கள் போ நம்மவர்களான அங்குள்ள பண-நி3 களால் எவ்வாறு என்பது நாம் அறிய வாய்ப்புப் பெற்ற உய எப்படி அழைத்து இறுதியில் என்ன ெ இரகசியமல்ல தமி வர்களின் விடுக நம்மவர்கள் தாக தேவைப்படுகிறார்க
வடக்கு கிழக்கு மகாணம் எனப் பிரி வைக்காமல் தமி குடையின் கீழ் ஒன் என எமக்குப் பு தமிழ் மாறன் தமிழ் எத்தனை பிரிவுகள் தாழ்வுகள் உை உணருவாரா? தமி நின்றால் எல் 6ே விட முடியுமா? ம கோரிக்கை வைத்த கோரிக்கை வை;
 
 
 
 
 
 

கத்தொழில் பிணக்கு கூட்டு ஒப்பந்தங்கள் வ ஆகும். கம்பெனி ழிலாளர் களுக்கும் களின் எண்ணிக்கை துக் கொள்ளவும் சுமூக மாக தீர்த்துக் மாகவே கூட்டு ஏற்பாடு ன. அவற்றின் மூலம் Sri LuLu Lu6u6OT 60)L6JÍTŐ முடியாது. ஆனால் தங்களை செய்து தொழிற்சங்கங்கள் பான பேரப்பேச்சை தொழிலாளர்களுக்கு விடயங்களை உறுதி முடியும். அதற்கு தலைமைகளுக்கு oப்பாடு அவசியம்.
ங்கள் பொதுவாக ாலத்திற்கு அமுலில் கயிலேயே செய்து துணி டு. அதில் ண் சம்பளத்திட்டம் கொள்ளப்படும். அந்த லத்திற்குள் வழங்கப் சம்பள உயர்வுகள் தீர்மானிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தத்தில் ாப்பட வேண்டும்.
| Lg, J.Lñ QL160flg,6ü இருக்கும் 10 ரூபா அடுத்த இரண்டு நாட்டத் தொழிலாளர் ய நடத்த முடியுமா வ ஏனையோருக்கு சம்பள உயர்வுகள் ழிலாளர்களுக்கு லையா? என்பனவும் இரண்டு பிரதான
ள் சார்பில் கூட்டு ரத்தைகளில் கலந்து ற்சங்கங்கள் மேற்படி
ால்லாம் வெளிநாடு ம் நிரந்தரமாகி விட திற்கு காவலாளி ாளர்களாக, கூலி த வாய்ப்பானவர்கள் கவே தேவைப்படு லும் ஏற்கனவே D60) SOLL, LID, E, 6. பச் சொந்தக்காரர் நடத்தப்பட்டார்கள் த ஒன்றல்ல வசதி ர் குடியினர் எம்மை Gë Gjenev ajri një சய்தார்கள் என்பது ழ்மாறன் போன்ற ஞக்கு இன்னும் ள் வேலைக்குத் ள் போலும்
D6D), SVOLLJU, LÒ, GELDSNÖ ந்து நின்று ஒப்பாரி ழர் என்ற ஒரே று சேர வேண்டும்
த்தி கூற வரும்
ர்கள் மத்தியில்
பிளவுகள் ஏற்றத் டு என பதை க் குடையின் கீழ் ாரும் சமமாகி
ால் ஒப்பாரி. நீங்கள் த்தால் உயர்ந்த
இரண்டு கேள்விகளுக்கும் தொழிலாளர் களுக்கு சார்பான பதிலுடன் விடயத்தை அணுகவேண்டும். செங்கொடிச்சங்கத் தலைவர் ஒ.ஏ இராமையா கூறுவது போன்று அடிமைத்தனமாக கருத்துக் களை வெளியிடக்கூடாது. கூட்டு ஒப்பந்தத்தில் வழங்கப்படும் சம்பள உயர்வு குறுகிய காலத்திற்கு தானே
உயர்வுகளையும் முன்னுணர்ந்து
யன்றி நீண்டகாலத்திற்கு நிரந்தரமான தல்ல. அதனால் கம்பெனிகள் வழங்க வுள்ள ரூபா. 10 சம்பள உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வகையில் அவர் கருத்துத் தெரிவித் துள்ளார். இது அடிமைப் புத்தியா? அல்லது கம் பணிகள் இவரைப் போன்றவர்களைப் பேசவைத்துள்ளதா?
எந்தவொரு கூட்டு ஒப்பந்தமோ கூட்டு ஒப்பந்த ஏற்பாடுகளோ நிரந்தரமானவை அல்ல என்பது அவருக்குத் தெரியாத தல்ல. கூட்டு ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் சம்பளத்திட்டம் கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருக்கும் காலத்திற்குள் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வுகளையும் ஏற்கனவே வழங்கப்படாத சம்பள
லட்சியம். தமிழ்மாறன் பாவித்த ஒப்பாரி என்ற சொல்லிலேயே ஆளும் ஆதிக்க அரசியல் தொனி உரத்து ஒலித்து நிற்கிறது தெரிகிறதல்லவா?
மலையக வர்த்தகர்கள் வடக்கு கிழக்கில் வந்து வர்த்தகம் செய்தால் ஒற்றுமை பீறிட்டுக் கொண்டு வந்துவிடும் எனத் தமிழ் மாறன் கூறுகிறார். ஐயனே! முன்பும் இப் போதும் அங்கு நம்மவர்கள் எனக்கூறி நின்று வர்த்தகம் செய்கிறார்கள் தான். வர்த்தகம் பணம் பண்ணவே அன்றி இனம் மொழி ஒற்றுமைக்காக அல்ல என்பது புரிய வேண்டும்.
இன்றும் மலையகத்தின் பெரும்பான்மை யான மக்கள் வர்க்கத்தாலும் சாதியாலும் இன்னல்களையும் இடர்பாடுகளையும் அனுபவிப்பவர்களாகவே இருந்து வருகின்றனர். தமிழ்மாறன் கூறுவது போன்று வடக்கு கிழக்கிற்கு நாம் சென்றால் எப்படி நாம் நடாத்தப்படு வோம் என்பதற்கு ஏதாவது உத்தர வாதம் வழங்க முடியுமா? இவ்வளவு யுத்த இழப்பிற்குப் பின்பும் அங்குள்ள சாதி குறைந்ததாகக் கூறப்படு வோருக்கு அநீதிகள் இருந்து வருவ தாகவே அறிய முடிகிறது. ஏற்றத் தாழ்வுகள் பார்க்கப்பட்டு அந்தப்பகுதி இந்தப் பகுதி என்றே சுட்டப்படுகிறது என்றும் அதுகள் இதுகள் என்று மக்களில் ஒரு பிரிவினர் அழைக்கப்படுவ
தலைமைத்துவங்கள் தூக்கி வீசப்படும்
வகுக்கப்பட வேண்டும் என்பதும் புரியாத விடயங்கள் அல்ல. பாவம் இராமையா தொழிலாளர்களுக்காகப் பேசும் தகுதியை ஏற்கனவே இழந்து விட்டதால் முதலாளிகளுக்காகப் பேசியே தீரவேணி டியது தான பரவாயில்லை. தன்னையொரு பழைய சிகப்பு என்று கூறாது விட்டால் போதுமானதாகும்.
இன்று அதிகரித்துக் கொண்டு போகும் வாழ்க்கைச் செலவை பார்க்கின்றபோது அடுத்து வரும் இரண்டு வருட காலங் களில் பல மடங்குகளாக வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறமுடியும். அவ்வாறா னால் கம்பணிகள் உத்தேசிக்கும் பத்து ரூபா சம்பளள உயர்வு எந்த மூலைக்குப் போதுமானது.
இவ்வாறன நிலையில் தோட்டத் தொழிற் சங்கங்கள் அவற்றினர் சுயலாபங்களை முதன்மைப் படுத்தாமல் உறுதி யான பேரப்பேச்சில் ஈடுபட வேணடும். g) só suorit 6f) L L T só தொழிலாளர்களை ஏமாற்றா மல் தொழிற்சங்க இயக்கத்தை விட்டு விலகிக்கொள்வது நல்லது தாங்கள் கம்பணிகளுக் கும் முதலாளிகளுக்கும் சேவகம் செய்பவர்கள் என்ப தை வெளிப்படையாக ஒத்துக் கொள்வது நல்லதாகும்.
p L60of 6O)LDLLurT g, (36)I தோட்டத தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் பிரதான தொழிற் சங்கங்களுக்கு நேர்மையுடனான அக்கறை இருக்குமானால் கம்பனி களை வற்புறுத் துவதற்கு தமது அரசாங்க ஆதரவு நிலைப்பாட்டைப் பயனர் படுத்த முடியும் இரண டு (LP (960). LDLL T OOT 9| 60) LD (9F 9F (J 95 6TT அமைச்சரவையில் இருந்து கொண்டு கம்பணிகளின் தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு விட்டுக் கொடுப்பு செய்ய தயாராக இருப்பது அவர் களது இயலாமையையும் சுயநலப் பதவிப் பாதுகாப்பையுமே எடுத்துக் காட்டு கின்றது. இச் சம்பள உயர்வுப் பிரச்சினையுடனாவது இந்த வேடதாரிகளை மலையகத் தோட்டத் தொழிலாளர் வர்க்கம் அடையாளம் காணுமா? அல்லது தொடர்ந்தும் செக்கு இழுக்கும் பாதையில் தானா?
ம. முத்துதேவன்
தாகவும் அங்கிருந்து வருவோர் கூறுவதைக் கேட்க முடிகின்றது. இந்த லட்சணத்தில் தான் எமக்கு அழைப்பு விடுக்கிறார் தமிழ்மாறன்
இலங்கையில் தமிழ் மொழியைப் பேசு கின்ற வடக்குக் கிழக்குத் தமிழர்கள் முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என மூன்று பிரிவினராக உள்ளனர். இவர்கள் மத்தியில் வேறுபாடுகளும் தனித்துவங்களும் உண்டு வெறுமனே இனம் மொழி என்பனவற்றால் மட்டும் பிணைத்துவிட முடியாது. ஒவ்வொரு வருக்கும் இருக்கும் தனித்துவம் தனி அடையாளங்கள் பாதுகாத்து பரஸ்பரம் மதிக்கப்படல் வேண்டும். அதனையே விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வே. பிரபாகரனும் ৩| 500 50) LDL செயற்பாடாகச் செய்து கொண்டார்.
ஆனால் தமிழ் மாறனோ ஆதிக்க அரசியல் சிந்தனை வழி நின்று தமிழ்த் தேசியக் குடையை விரித்துக் காட்டுகிறார். அதனைச் சில மலையகப் புத்திஜீவிகள் இளைஞர்கள் விரும்புவ தாகவும் கூறுகிறார். மலையகத்தில் இருந்து அந்நியப்பட்டு தமது சுய அடையாளத்தையே மறைத்து நிற்க முற்படும் ஓரிரு புத் திஜீவிகள் இருக்கலாம்? ஆனால் தங்களை ஒரு தேசிய இனமாக நிலைநிறுத்தி வரும் மலையகத் தமிழ் மக்கள் நியாயமான போராட்டத்திற்கே தயாராகி வருகிறார் கள். அதன் மூலம் மலையகத்தின் சுயநல பதவி வேட்டைக்காகரத்
என்பதில் நம் போன்ற இளம் தலை முறையினருக்கு நம்பிக்கை உண்டு என்பதைத் தமிழ்மாறன் என்பவருக்குக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இரா. ஆனந்தகுமார்
ρει ο α εί

Page 5
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
யூன்/யூலை 2002
முன்னெடுக்கப்படுகின்ற இந்தியா மேலாதிக்கத்தினதும் அமெரிக்க
、 s
REGIS TERED As A NEWSPAPERIN SRI LANA O
: Lääb 12 Eston Oi.. Gefias
7 a. LDTL9. Galerrigub மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி
கொழும்பு 11 இலங்கை தொ.பே. 43517, 335844 பாக்ஸ் 01-473757
இந்துத்துவமும் பெளத்த பேரினவாதமும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நாட்டின் வளங்கள் ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளுக்கும் பல்தேசிய கம்பெனிகளுக்கும் தாரை வார்க்கப்பட்டதுபோன்று சமாதானம் என்ற பெயரில் கடந்த சில மாதங்களாக காட்டப்படும் நடவடிக்கைகளுக்கூடாக நாட்டின் எஞ்சிய வளங்களும் இறைமையும் இந்திய மேலாதிக்க சக்திகளிடமும் அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளிடமும் தாரை வார்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் இந்திய விஜயத்துடன் இந்திய மேலாதிக்கத்துக்கு இங்கு முற்றாக எல்லாமே திறந்துவிடப்பட்டுள்ளன. இந்தியா பிரதான பூமி என்றும் அதனுடன் தொடர்புபடாமல இலங்கை தீவு வளர்ச்சியடைய முடியாது என்றும் இந்திய மேலாதிக்க சக்திகளாலும் இலங்கையின் சில தமிழ் சிங்கள புத்திஜீவிகளாலும் தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. சீனாவிற்கு ஹொங்கொங் போன்று இந்தியாவுக்கு இலங்கை என்று அமைச்சர் மிலிந்த மொறகொட கூறிவைத்தது நினைவிருக்கலாம். அமெரிக்காவின் வருகையைவிட இந்தியாவின் வருகை எமது நாட்டிற்கு பாதிப்பு குறைவாகவே இருக்கும் என்று கூறும் புத்திற்விகளும் இருக்கின்றனர். இந்திய மேலாதிக்க சக்திகளாலும் முதலாளித்துவ இந்துத்துவ சக்திகளாலும் ஆளப்படும்வரை இலங்கையை சமத்துவமாக மதித்து இலங்கையின் அபிவிருத்திக்கு நேர்மையான நேசக்கரம் நீட்டும் சூழ்நிலை ஏற்படமாட்டாது. இந்தியா இல்லாமல் பூட்டானிலும் நேபாளத்திலும் எதுவும் செய்யமுடியாது στοάτη நிலையில் அடுத்ததாக தென்னாசியப் பிராந்தியத்தில் இலங்கை இந்தியாவின் கொலனியாக மாறுகினற நிலை மிகவும் வேகமாக நடைபெறுகிறது. இலங்கை இந்திய சுதந்திர ஒப்பந்தம் நிறைவேற்றப்படும்போது பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கே அதிக லாபமாக இருக்கும் திருகோணமலை எண்ணெய் குதங்கள் இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. திருகோணமலை துறைமுக அபிவிருத்தியும் நகர அபிவிருத்தியும் இந்தியாவிடம் கொடுக்கப்படவுள்ளன. இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் தரைவழி பாலம் போடப்படவுள்ளது. பிபிலையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணியில் இந்தியா பழச்செய்கையில் ஈடுபடவுள்ளது கண்டியில் தகவல் மையமொன்றை இந்தியா அமைக்கவிருக்கிறது. இதைவிட ஏற்கனவே பெருந்தோட்டக் கம்பெனிகள், மின்சாரசபை போன்றவற்றில் இந்திய ஆதிக்கம் மிகையாகவே இருக்கிறது. இவற்றின் வளர்ச்சியில் இலங்கை பொருளாதார ரீதியில் முற்றுமுழுதாக இந்தியாவில் தங்கியிருக்கின்ற நிலை ஏற்பட்டு இந்தியாவின் சுரண்டலிலும் ஆதிக்கத்திலுமிருந்து இலங்கை மீளமுடியாத நிலையில் விடப்படும். இலங்கையின்
விவசாயிகளும் தொழிலாளர்களும் மட்டுமன்றி தேசிய இனங்களும்
மேலாதிக்க கட்டுப்பாட்டிற்குற்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவிற்கு இலங்கையின் முதலாளிவர்க்க நலன்களையும் பேரினவாத மேலாதிக்கத்தையும் தொடர்ந்து நிலைநிறுத்திக் கொள்வதற்கு வேறுவழியில்லை. அதனால் அவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் இந்திய மேலாதிக்கத் திடமும் சரணடைந்து வருகிறார் இலங்கையின் தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் தேசிய இனங்களுக்கும் அவ்வாறு சரணடைய முடியாது. ஏனெனில் அவ்வாறு சரணடைவது இலங்கையின் தொழிலாளிகளினதும் விவசாயிகளினதும் தேசிய இனங்களினதும் இருப்பையே பாதிக்கும். தமிழர்களின் கோரிக்கைகளுக்கு இந்தியா சாதகமாக இருக்கும் என்று தொடர்ந்து பல தமிழர் அமைப்புக்கள் பிரசாரம் செய்துவருகின்றன. ஆனால் தமிழர் போராட்டத்தையும் தமிழ்மக்களின் கோரிக்கைகளையும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையே இந்தியா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கு காணப்படும் எத்தகைய தீர்விலும் இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்படக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாகவே இருந்து வருகிறது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நசுக்குவதை பிரதான நோக்கமாகக் கொண்டு செயற்படுகிறது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டமைக்காகவன்றி இந்திய மேலாதிக்கத்திற்கு சவாலாகவும் அதனால் இந்திய தேசிய இனங்களிடம் தேசிய இனவிடுதலை போராட்டங்கள் பலமாக வளர்ச்சியடைய உதவும் வகையில் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் இருக்கக்கூடாது என்பதில் இந்தியா கவனமாகவே இருக்கிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் இந்திய விஜயம் வெறும் பொருளாதார நோக்கம் கொண்டதாக மட்டுமன்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரம் கட்டுவதற்கான நோக்கத்தையும் கொண்டதாகும். மேலாதிக்க எண்ணம் கொண்ட இந்தியத் தலைவர்கள் அனைவரையும் பிரதமர் சந்தித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு தர வேண்டும் என்ற அவரின் கோரிக்கை புலிகள் இயக்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டதும்தான் ரணில் இலங்கை முதலாளி வர்க்கத்தினதும் அதேவேளை சிங்கள பெளத்த பேரினவாதத்தினதும் தலைவராகவே இருக்கிறார் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டமும் விடுதலையும் இப்பிராந்திய நாடுகளின் மக்களது போராட்டங்களிலும் விடுதலையிலும் மட்டுமன்றி இந்திய மக்களின் போராட்டங்களிலும் விடுதலையிலும் தங்கியிருக்கின்ற ஒரு அம்சமும் இருப்பதை மறந்துவிட முடியாது. பொதுவாக இப்பிராந்திய நாட்டு மக்கள் புரிந்துணர்வுடனும் குறிப்பாக அவ்வவ் நாட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவ்வவ் நாட்டு மக்கள் இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பதிலிருந்து தூரவிலகி இருக்க முடியாது. இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பது போன்றே அமெரிக்க ஏகாதிபத்தியத்தினையும் எதிர்த்தே ஆக வேண்டும் இரண்டும் புரிந்துணர்வுடன் உள்நோக்கத்துடன் இலங்கையையும் இலங்கை மக்களையும் கட்டுப்படுத்துகின்றனர். இலங்கையின் முதலாளி வர்க்கத்தையும் பேரினவாதத்தையும் பயன்படுத்தி இலங்கையை கயளிகரம் செய்ய முற்படுகின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் தலைமையில் மிகவும் வேகமாக
காதிபத்தியத்தினதும் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்டும் டவடிக்கைகளுக்கு இலங்கை மக்கள் அனைவரும் எதிராக நிற்பதுடன் மாற்று நடவடிக்கைகளுக்காக போராடுவதும் அவசியமாகும். அதன் மூலமே தொழிலாளர்கள் விவசாயிகள் அடக்கப்படும் தேசிய இனத்தவர்கள் உட்பட அனைத்து இலங்கையரும் சுதந்திரமாக வாழும் நிலையை உறுதி செய்ய
மனிதகுல வரலா வளர்ந்த பல்வேறு ஒன்று அரசியலி அரசியலில் மக்கள் பற்றுவது சராம்ச படவில்லை. சொத் வாழ்வும் மேற்கொ மக்களை அடக்கி உழைப்பை சூறைய பிரிவினரே அர கரங்களில் இறு திருந்தனர். இருப்பினும் வரலா போராட்ட இயக்க மக்களின் பங்கு சாத்தியமாக்கி வந்த கூட அதிகாரம் எ நோக்கி மக்கள் ெ வந்துள்ளன. மட் கடுமையான க மத்தியிலேயே மக்க பங்கு கொள்ளவி பட்டனர். அந்த அ எனப்படுவது வாக்கு லான தேர்தல் அ 5,6ITIT GÜ 6T6V60) SAOLÓNLÉI இவை முதலாளித்து திற்கு பிந்திய ஜ: பதத்தால் ஒழுங்கு ப மீது ஏற்றி வைக்கப்பு ஜனநாயக அரசிய முதலாளித் துவ அரசியலாக உறு நிலைப்பிற்கு உள்ள ஆனால் உலகின் நூற்றாண்டின் நடு மக்கள் பெருந்திரளின் அரசியல் என்பது தெ யதொன்றாக மா முன்வைக்கப்பட்டது. னால் உருவாக்கம் ே வர்க்கத்தின் தலைை என்பது உலகின் முறைகளாலும் அட மக்களின் விடிவிற்கும் மான வர்க்க அரசிய இம் மார்க்சிய அர நாடுகளிலும் விரைவி வலிமை பெற்றுக் கொ முதலாளித்துவ அரசி ரான தொழிலாளி வ நேர் எதிர் நிலை மோதுகைக்கு உட்பட் வர்க்க அரசியல் அ
அண்மையில் தமிழர் தலைவர் மு. சிவசிதம் வயதில் காலமான மறைவுக்கு பாராளும6 தலைவர்களும் மற்று களின் தலைமைகளு வரைந்து அனுதாபச் யிட்டனர். தமிழருக் தீரர் தியாக வாழ் வாழ்நாளை தமிழர் அர்ப்பணித்தவர். சன அரசியல்வாதி, பழைய புதிய தலைமுறைக் நின்றவர் என்றெல்ல மேலும் படித்த ே கல்விமான், பரந்த நெற் சிம்மக்குரல், உயர்ந்த நடை என்றெல்லாம் சூட்டப்பட்டன. இவை வையா அல்லது வெறு இவற்றுக்கும் அப்பா சிவத்தம்பி கல்வெட் தினக்குரல் ஞாயிறு கடிதம் எழுதியிரு கரவெட்டி ஊர் படி (Satells), Door, DuTo துடன் பரம்பரை பற்ற மகன் இரண்டு உ பேரன் என்ற நீண்ட வ
2-*L山mfcm cm 。
 
 
 
 
 
 

ப் போராட்ட அரசியல்
றோடு தோன்றி க்கிய அம்சங்களில் ஆனால் இவ் பெரும் திரள் பங்கு தில் அனுமதிக்கப் டமையும் சுகபோக ண்டு அவற்றுக்காக ஒடுக்கி அவர்களது ாடி வந்த ஒரு சிறு யலையும் தமது க்கமாக வைத்
று வளர்ச்சிகளும் பகளும் அரசியலில் பற்றுதல்களைச் Ծ1. ՑԵ6ծIT16) -9|606ն ன்னும் மையத்தை ல்வதைத் தடுத்து டப்படுத்தல்களின் டுப்பாடுகளின் அரசியல் பேசவும் ம் அனுமதிக்கப் சியல் செயற்பாடு ரிமை அடிப்படையி சியல் வரையறை ட்டும் வந்துள்ளன. வத்தின் தோற்றத் OT JE5 (TULJ 95LD 6T6OT JID டுத்தப்பட்டு மக்கள் ட்டது. அத்தகைய ல் எனப்படுவது ஆளும் வர் க்க திப்படுத்தப்பட்டு கியது.
பத்தொன்பதாம் கூறில் இருந்தே T US-dolpTT601 ellerser, நட்டத் தெளிவுடை ர்க்சியத்தினால் முதலாளித்துவத்தி பெற்ற தொழிலாளி மயிலான அரசியல் பன்முக ஒடுக்கு க்கப்பட்டு வந்த விமோசனத்திற்கு Gustaflug). சியல் ஒவ்வொரு ாக உட்புகுந்து ண்ைடது. அதனால் யலும் அதற்கெதி ர்க்க அரசியலும் ப்பாட்டிலிருந்து டது. தொழிலாளி திகாரம் 1917ன்
gr, L Gorofluól6ldi Iம் தனது 79வது ார். அவரது 1றக் கட்சிகளின் தமிழ் இயக்கங் ம் புகழாரங்கள் சய்திகள் வெளி ாகப் போராடிய பு வாழ்ந்தவர், prfl60)LD.gi, g, rT.5, ளக்காத தமிழ் லைமுறைக்கும் கும் பாலமாக ம் கூறப்பட்டது. தை சட்டக் கனிந்தமுகம் தோற்றம் ஏறு ற்றிப் புகழுரை 2 660/60)ԼDԱ IIT6ԾT
Lഞ്ഞTഖകണT?
பேராசிரியர் Nú um 60öflufleó இதழில் நீண்ட தார். அதில் LTLT66), குளம் என்ப உடையாரின் |ւաntյլOntfloor சிப்பு அத்துடன்
ன்ை கடாட்சத்
யினரின்
ஒக்ரோபர் புரட்சியின் மூலம் சோவியத் ரஷியாவில் நிலைநிறுத்தப்பட்டது. இனைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளிலே வர்க்க அடிப்படையிலான அரசியல் ஆட்சி அதிகாரம் நடை முறைக்கு வந்து கொண்டன.
நமது சமூகப் பரப்பிலே அரசியல் என்பது மேட்டுக்குடியினருக்குரிய ஒன்று என்றும் அதில் சாதாரண மக்கள் சம்மந்தப்படத் தேவையில்லை என்ற கருத்து நிலை பரப்பப்பட்டு வந்துள்ளது. அடுத்து அரசியல் என்றால் அது பாராளுமன்ற அரசியல் மட்டும் தான் என பதாகவும் வியாக கியானம் செய்யப்படுவது நடைமுறையில் இன்றும் காணப்படுகின்றது. மேலும் மக்கள் இளைஞர் யுவதிகள், மாணவர்கள். அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற அறிவுரையை மதத்தலைவர்கள் சமூகப்பெரியார்கள், கல்வியாளர்கள்
வெகுஜனன்
என போர் அடிக் கடி சொல வி வருவதைக் கேட்க முடியும். இதே போதனையை இனி றைய அரசு சார்பற்ற நிறுவனங்களின் பரப்புரை களிலும் தாராளமாகக் கண்டு கொள்ள லாம். ஏற்கனவே உறுதியாக்கப் பட்டுள்ள சமூக அமைப்பும் அதற்கான அரசியலுக்கும் பங்கமில்லாதவாறு பார்த்துக் கொள்வதே அந்நிறுவனங் களின் தொண்டு நோக்காகும். அதுவும் அரசியல் தான் என்பதைப் பலரும் விளங்கிக் கொள்வதில்லை. ஆனால் நம் அரசியலுக்கு அப்பாற்பட்ட நிறுவனம், எமக்கு எந்த அரசியலும் கிடையாது. அரசியலில் சார்புநிலை எடுக்கமாட் டோம் என்றே கூறிக்கொள் வார்கள்
ஆனால் உண்மையில் இத்தகைய
நிறுவனங்களே இன்று மூன்றாம் உலக நாடுகளின் உள்நாட்டு அரசியலில் மறை கரங்களாகச் செயற்படுகின்றன. தமக்கு அரசியல் இல்லை ஆண்டவனே ஒரே குறிக்கோள் எனக் கூறும் மதத்தலைவர்கள் இறுதிநேரங்களில் அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாகி தமக்குள்ள செல்வாக்கை மக்கள் மீது திணித்து ஆளும் மேட்டுக் குடி அரசியலுக்கு உதவிக் கொள்வார்கள். இதே சக்திகள் தான் சாதாரண வேளைகளில் அரசியல் நமக்கு வேணி டாம் என று நயவஞ்சக வேடமணிந்து நிற்பார்கள். இவர்கள்
தால்தான் தேவரையாளியில் சூரன் என்பவர் பாடசாலை கட்டியதாக ஒரு இட்டுக் கதையைச் சேர்த்துக் கூறிய சிவத்தம்பி உடையார் செய்த மெளனப்
புரட்சி பற்றியும் தனது தமிழில்
சிலாகித்து எழுதி சிவசிதம்பரத்தின் பரம்பரையை மட்டுமன்றி பழைமைவாத ஆதிக்க அரசியல் சக்திகளையே மெய்சிலிர்க்க வைத்துவிட்டார். பாவம் பேராசிரியர்
இறந்த ஒருவரைப் பற்றி சம்பிரதாயத் திற்கு புகழுரை கூறுவது தமிழ் மரபு என்று சிலர் சமாதானம் கூறலாம். ஆனால் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய கண்மூடித்தனமான புகழுரைகள் வரலாற்றுத் திரியாகி புதிய தலைமுறை யினருக்கு இருட்டடிப்பாகிவிடக் கூடாது என்பதில் கவனம் வேண்டும்
சிவசிதம்பரம் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி உடையார் பரம்பரையில் வந்தவர். நில, பண, அதிகார சாதிய ஆதிக்கத்தை கைகளில் வைத்திருந்த ஆண்டபரம்பரையினரின் வாரிசுகளில் ஒருவர். பல்கலைக் கழகத்தில் படித்த அன்றைய சூழலில் இடதுசாரிப் பக்கம் எட்டிப் பார்த்தவர் மட்டுமே. அவரால் ഠിUTകൃഖ| ഞഥ ക 5(95 ക്ലിധ ഞഖ உள்வாங்க முடியவில்லை. காரணம் அவரிடம் சொந்த வர்க்க முத்திரை
$6ổi
அனைவரினதும் சார்பான தொழிலாளி வர்க்க அரசியலேயாகும்.
இவர்கள் அனைவரும் தமக்குரிய ஆளும் வர்க்க அரசியல் நிலைப் பாட்டைக் கொண டிருப்பதுடன் தொழிலாளிவர்க்க மார்க்சிச அரசியல் மேலெழும்புவதை பல்வேறு கருவிகள் கொண்டு தடுக்கும் முன் முயற்சிகளில் ஈடுபட்டும் வருகின்றனர். நவீன சிந்தனைகள் என்று கூறியவாறே தொழிலாளிவர்க்கத்தின் மக்கள் விடுதலைக்கான மார்க்சிச வர்க்க அரசியலை நிராகரிக்கின்றனர். இது இன்றைய உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டதொன்றாகவே முன்னெடுக்கப்படுகின்றது. தலித்தியம் தேசியம், பெண் ணியம் என்றும் கட்டுடைப்பு. கட்டவிழ்ப்பு எல்லா அதிகாரமும் சிதறுக என்றும் விளிம்பு நிலை மறுவாசிப்பு எனவும் பேசப்படு கின்றது. இவை அனைத்தும் வர்க்கப் போராட்ட அரசியலுக்கு எதிரானவை களாகவே முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகமயமாதல் என்பதை நமது நாடுபோன்று மூன்றாம் உலக நாடுகள் - மக்கள் மீது திணிக்கப்பட்டது. இத்திட்டத்திற்குரிய அடிப்படை மாற்று எதிர்ப்பு அரசியல் அதிலும் மார்க்சிச அரசியல் அரங்கில் எழக்கூடாது என்பதேயாகும். இப்போக்கு பல்வேறு பிரச்சினைகளை குறிப்பாகத் தேசிய இனப்பிரச்சினையை ஒடுக்குமுறை மூலம் வலுப்படுத்திக் கொண்டதால் மார்க்சிச அரசியலும் வர்க்கப் போராட்ட அடிப்படைகளும் பின்னடைவைக் 9,60 or L6GT.
ஆனால் புதிய தலைமுறையினர் இத்தகைய பின்னடைவுச் சூழலை மாற்றியமைப்பார்கள் என்பதில் ஐயம் இருக்க முடியாது மீண்டும் மக்கள் பெரும் திரளின் கைகளுக்கு தொழி லாளி வர்க்க அரசியல் சொல்லாலும் செயலாலும் வந்து சேரவேண்டும். வர்க்க சக்திகளின் அரசியலை மார்க்சிச லெனினிச அடிப்படையில் புதிய தலை முறையினர் இறுகப் பற்றிக் கொள்ளல் வேண்டும் நமக்குரிய அரசியலை நாமே முன்னெடுத்து எதிர் வர்க்க சக்திகளின் அரசியலைத் தோற்கடிக்க வேண்டும் இது பாராளுமன்றத்தால் ஆகக் கூடிய ஒன்றல்ல. மக்கள் திரளின் உணர்வுப் பூர்வமான புரட்சிகரப் போராட்டங்களி னாலே சாத்தியமாக்கப்படக் கூடிய தாகும்.
ஆழமாகப் பதிந்திருந்தது. அதன் காரணமாக விரைவாகவே யாழ்ப்பாண சைவ வேளாள ஆதிக்க அரசியல் கட்சி யான தமிழ்க் காங்கிரசில் இணைந்து
கொண்டார் குடும்ப ஆதிக்கம் சட்டத்தொழில் சொத் துடமை, சாதிய மேன் நிலை என்பன பாராளுமன்ற ஆதிக்க அரசியலில் அவருக்குரிய இடத்தைப் பெற்றுக் கொடுத்தது. சிவசிதம்பரம் மேட்டுக்குடிகளின் பிரதி நிதியாக தமிழின் பெயரால் பாராளு மன்றத்திற்கு உடுப்பிட்டித் தொகுதியில் தேர்ந்தெடுக் கப்பட்டவர். இதே கரவெட்டியில் இருந்து வந்த தோழர் பொன கந்தையா பொதுவுடமை வாதியாக இறுதிவரை வாழ்ந்து மறைந்தவர் உழைக்கும் மக்களாலும் தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படும் மக்களாலும் பாராளுமன்றத்திற்கு ஒருமுறை அனுப்பப்பட்டவர் ஆண்ட பரம்பரையினருக்கும் ஆதிக்க அரசியலுக்கும் தலைவனங்காது தனது அரசியல் நெறியில் இறுதிவரை உறுதியாக நின்றவர் என்பது இவ்வேளை நினைவுபடுத்த வேண்டிய ஒன்றாகும்.
சிவசிதம்பரம் தமிழின் பெயரால் ஆதிக்க அரசியல் செய்து வந்தபோது என்றுே வர்க்கத்தாலும் சாதியாலும் டெ
ܒ ܒ ܬܐ ܒ ܐ ܒ ܒ ¬ ¬s -

Page 6
ஆரம்பத்தில் தேச எல்லைகட்கு உட்பட்டிருந்த முதலாளிய மூலதனம் ஒருபுறம் முதலாளிகளி டையிலான சுதந்திரமான போட்டி என்ற நிலையி லிருந்து ஒரு சில முதலாளிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு உட்பட்ட உற்பத்தி என்ற நிலையை அடைந்தது. மறுபுறம், தன் தேச எல்லைகளுக்கு உட்பட்ட சந்தையை அந்த எல்லை கட்கு வெளியே விஸ்தரிக்க வேண்டிய நிலையையும் அது அடைந்தது. அயல் நாடுகளின் சந்தைகளைத் தமது ஆதிக்கத்தின் கீழ் வைக்கும் தேவையை ஏகபோக முதலாளிகள் தமது அரசுகளின் உதவியால் நிறைவு செய்தனர். கொலனிய ஆதிக்கம். முதலாளியம் ஏகபோக முதலாளியமாக வளர்ந்து நிலைக்க அவசியமான ஒன்றாக இருந்தது. ஏகாதிபத்தியம் என்பது ஏகபோக முதலாளியமே என்று லெனின் ஏகாதிபத்தியத்தை வரையறுத் தார். இன்று அமெரிக்க ஏகாதிபத்தியம் என்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் என்றும் அந்தந்த நாடுகளைச் சேர்ந்த ஏகபோக முதலாளிகளது நலன்களைக் காப்பாற்றச் செயற்படுகிற அரசாங்கங் களையே சொல்லுகிறோம்.
முதலாளியத்தின் இத்தகைய வளர்ச்சி ஏகாதிபத்திய நாடுகளிடையே தவிர்க்க முடியாத போட்டியையும் போரையும் உண்டாக்கியது. ஏனெனில், அயல் நாட்டுச் சந்தைகளையும் மக்களது உழைப்பையும் அந்த நாடுகளின் மூல வளங்களையும் எந்த ஏகாதிபத்தியம் அதிகளவில் தனி ஆதிக்கத்தில் வைத்திருக்கிறதோ அதுவே மற்ற ஏகாதிபத்தியங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்த இரு பெரும் உலகப் போர்களின் அடிப்படையான காரணம் இதுவே. முதற் போரின் விளைவாக ஜேர்மன் ஏகாதிபத்தியம் முறியடிக்கப் பட்டது. அதே வேளை, பலவீனமான ரஷ்ய ஏகாதிபத்திய அரசு புரட்சியாற் கவிழ்ந்தது. 1917ல் உலகின் முதலாவது சோஷலிஸ் நாடாக சோவியத் ரஷ்யா வும் ரஷ்யாவின் பழைய கொலணிகளைச் диошпет шпиљrтеfla,6птд.д. Сla, Toport
சோவியத் யூனியனும் உருவாகின.
இரண்டாம் உலகப்போர் முதலாவது போரின் தொடர்ச்சியே என்று வரலாற் றாளர் பலர் கூறுவர். இப்போரின் பின்னணியில் ஃபாஸிஸத்தின் எழுச்சியும் ஏற்பட்டது. அதே வேளை, இப்போரின் முடிவிற்குள் கொலணி ஆட்சிமுறைக்கு எதிரான எழுச்சிகள் மிகுந்த வேகம் பெற்றன. ஆசியாவில், பிரித்தானிய, பிரெஞ்சு, டச்சுக் கொலணிகள் ஒவ்வொன்றாக விடுதலை பெற்றன. 1950 அளவில், ஏறத்தாழ முழு ஆசியாவும் நேரடியான கொலணி ஆட்சியினின்று விடுபட்டது. கொலணி
எதிர்ப்பு அலை 1950களில் ஆபிரிக்கா வில் எழுந்தது. 1960களில் ஆபிரிக்கா வின் பெரும்பகுதி கொலனி ஆட்சியை உதறித் தள்ளியது. ஆனாலும் 1945க்குப் பிறகு உலகின் மிக வலிய ஏகாதிபத்திய வல்லரசாக அமெரிக்கா தன்னை நிலை நிறுத்தியது.
1975ம் ஆண்டு வியற்நாமில் அமெரிக்கா கனட அவமானமிக்க தோல் வி. கொலனிய விரோத ஏகாதிபத்திய விரோத எழுச்சிகளின் உச்சக்கட்டம் என்று சொல்லலாம். அதேவேளை, அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அடக்கி ஆள்வதற்கான தனது புதிய தந்திரோபாயத்தையும் உருவாக்கியது. பழைய கொலனிய ஆதிக்க முறை உலக மக்களது கடும் எதிர்ப்பைச் சந்திக்கும் என்பதை நேரடியாகக் கண்டும் அனுபவித்தும் பாடம் கற்ற அமெரிக்கா, மூன்றாமுலக நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் மூன்றாம் உலக நாடுகளின் புரட்சிகர எழுச்சிகளை நசுக்கவும், மூன்றாம் உலகின் முதலாளிய அரசுகளையே பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியது.
சோவியத் யூனியனுக்கு எதிரான ஒரு
யூனியன் அமெரி மேற்கொண்ட மேற்கொண்ட உலக ஆதிக்கத் சோவியத் யூனி தாரத்தின் சிதை உடைவிலும் ஐரே ஆட்சிகளது ச முடிந்தன. இதன் அமெரிக்காவே உ வலிமை பெற்ற ந பொருளாதார ஏகபோக முதலி அமைந்தது. இ அமெரிக்க ஏக நவ கொலனிய உலகமயமாதல் எ
முழு உலகையும் கொண்டு வரும் கிராமம் என உற்பத்திகளை
நாடுகளில் கட்டு தள்ளும் அதிகாரத் பொருளாதாரம் எ நாடுகளின் தெ விவசாயம் ஆகிய கீழ்க் கொண்டு
காரியத்துக்குத்
என்று அது பேரி, நாடுகளின் அர நாட்டின் பொரு
கடந்த 10-06-2002 அன்று யாழ்ப் சமூக விஞ்ஞான கல்வி வட்
உலகமயமாதலும் மாற்றுச் சி பேராசிரியர் சி. சிவசேகரம் ஆற்றி தருகின்றோம். இக் கருத்தரங்கிற்
விரிவுரையாளர் வீ. பி. சிவந
முதலாளிய அணி என்ற பேரில் மேற்கு ஐரோப்பாவுடன் ராணுவக் கூட்டு ஒன்று 1945ல் உருவானது ஆயினும், 1960 அளிவிலேயே அமெரிக்காவின் மேலாதிக்க நோக்கத்தைக் கண்டறிந்த ஐரோப்பிய நாடுகளில் அதற்கு மாற்றான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பிரான்சும் மேற்கு ஜேர்மனியும் முன்னி என்று உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவின் பொருளா தார மேலாதிக்கத்திற்கு எதிரான இன்றைய ஐரோப்பியச் சவால் எனலாம். அமெரிக்காவால் தொடக்கத்தில் ஊக்கு விக்கப்பட்ட ஜப்பானும் ஒரு போட்டியான பொருளாதார வல்லரசாக வளர்ந்தது.
அமெரிக்காவுக்கும் பிற ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையிலான உறவு சோஷலிச எதிர்ப்பு மூன்றாம் உலகைத் தட்டி அடக்குதல் போன்ற விடயங்களில் பொது உடன்பாடாகவும் பொருளாதார ஆதிக்கம் என்பதில் மோதலாகவும் இதுவரை தொடர்ந்து வந்துள்ளது. சோவியத் யூனியனில் குருஷ்சொவ் அதிகாரத்துக்கு வந்த பின்பு தொடங்கிய சீரழிவின் விளைவாக, சோவியத்
கொண்டிருக்கும் நீக்குவதை மறுசீர
இவை அனைத் பண்பாட்டுத் துை gd soglot 3,6565). பொழுதுபோக்கு அ அமெரிக்க ஏகா, சிந்தனையினர் செலுத்தியது. மூன்ற கல்வியின் சீரழிவும் குப்பை உணவுப் ப பரமான பழக்கங்க சிதைவுக்கு ஊக்க வழக்கங்களும் பொ பரம்பரையினரது சி பயனுள்ள திசையில் என்பதை நன்கறி ஏகாதிபத்தியம் மூ பண்பாட்டுச் சீரழிவு தொலைக் காட் சஞ்சிகைகள் இ6 போன்ற சகல
பாவித்து வருகிறது இன்னொரு புற
Glartë, gri (33, Teut, போன்றவை இல்லாமல் ஜீவிக்க முடியா தோ என்றளவிற்கு அவற்றை உற்பத்தி செய்யும் பல்தேசிய கம்பணிகளின் ஏமாற்று பிரச்சாரங்களுக்கும் அனுசர ணைகளுக்கும் மூன்றாம் உலகநாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். சாப்பிடும் போதும் தாகம் எடுக்கும் போதும் மதுபானங்களுடன் கலந்து குடிக்கவும், கொக்காகோலா, பெப்சி கோலா என்பன பரவலாக பயன்படுத்தப் படுகினறன. அவை இல் லாத உபசரிப்புக்களும் விருந்துகளும் இல்லை எனலாம். அந்தளவுக்கு பட்டி தொட்டி எல்லாம் அவை பரப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால் அவை மென்பானங்கள் அல்ல. உயிர்க் கொல்லிகள் மனிதரு க்கு கேடு விளைவிக்கக் கூடியன என்ப தற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. கறை படிந்திருக்கும் மலசலக்கூட கொ மோடிலோ, ஸ்கொட்டிலோ கொக்கா கோலாவை ஊற்றி ஒரு மணித்தியாலத்
Quùéf)(35, Teort
திற்கு பின்பு தேய்த்து கழுவினால் கறை யாவும் நீங்கிவிடும். கொக்காகோலாவில் ஊறவைத்த அலுமினியக் கடதாசியினால் தேய்த்தால் குரோமியம் கார் பம்பரில் படிந்திருக்கும் கறையை போக்கலாம். கிறீஸ் படிந்து கறை ஏற்பட்டுள்ள துணிகளிலிருந்து கறையை அகற்ற துணிகளை கொக்காகோலாவில் ஊறவைத்துவிட்டு கழுவலாம். கொக் காகோ லா வினால் வாகன கண்ணாடிகளை சுத்தம் செய்யலாம். ஒருவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்பும் பற்கள் அழிவதில்லை. ஆனால் கொக்காகோலா, பெப்சிகோலா ஆகிய வற்றில் பற்களை 10 நாட்களுக்கு ஊற வைத் துப் பார்த்தால் அவை கரைந்திருப்பதை அவதானிக்க முடியும் தில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கொக்காகோலாவை ஒரே நேரத்தில் கூடுதலாக குடிப்போரைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் எட்டுப் போத்தல் கொக்காகோலாவை குடித்த
ஒருவர் மரணமான குடித்ததனால் இர ஒக்சிஜன் இல்லா காபனீரொட்சைட் , விட்டது. அன்றிலி கழக சிற்றுண்டிச்ச கோலா விற்பது டுள்ளது. ஆகவே பானங்களாக நிச்சயமாக இவை இரசாயனப் பானா அமிலமும் காரமும் தால் கொக்காகே போன்றன குட 6J60)6ԾTԱյ Ց|6Ծ)6AILL: afson GT6 g. gloof தொடர்ந்து குடித்து நோயினால் அவத தாக அறிக்கைகள் ஏகாதிபத்திய சந்தைப் பொருளா மக்களின் தேவை
 
 
 
 
 
 

காவுடன் ஒருபுறம் மரசமும் மறுபுறம் யுதப் போட்டியும் க்கான போட்டியும் னின் பொருளா லும் பின்பு அதன் பாவின் சோஷலிஸ் பிழ் விலும் வந்து SoonsTerts, 19916) ஸ்கின் அதிக ஆயுத டாகவும் அதிகளவு Soon to Gs, T600 L ளிய நாடாகவும் தனர் பினர் னரே, திபத்தியம் தனது விஸ் தரிப்புக்கு ா மறுபேர் இட்டது. தன் குடைக்கீழ் லையைப் பூகோளக் ழைத்தது. தனது elp 00T DITLD 2 6) 5 பாடின்றி விற்றுத் தை திறந்த சந்தைப் iறது. மூன்றாமுலக ாழில், வணிகம். னைத்தையும் தன் வர இயலுமாக்கும் 5 TITT STTLDULJLD mtej, 9,6ů) டது. மூன்றாமுலக ாங்கங்கள் தமது ாாதாரத்தின் மீது
வளர்ச்சியின் இன்னொரு அம்சமாகப் பணம் உடையவர்களது தனிப்பட்ட முதலீடாக இருந்த மூலதனம் ஏகபோக முதலாளித்துவத்தின் வருகையோடு பல முதலீட்டாளர் களது கூட்டான மூலதனமாகவும் வங்கிகளின் கடன் முதலீட்டு வசதி போன்றன மூலம் இன்னும் பரவலான அளவில் உற்பத்தி யுடன் தொடர்பு அற்றவர்களது மூலதன மாகவும் விரிந்தது அணி மைக் காலங்களில், நேரடியாகவே நடுத்தர வர் க் கத்தினரதும் முனர் னேறிய முதலாளிய நாடுகளில் தொழிலாளர் களில் ஒரு பகுதியினரதும் முதலீட்டுக் கும் இடமளிக்கும் விதத்தில் பங்குச் சந்தைகளின் செயற்பாடு உருமாறி யுள்ளது. இன்று பங்குச் சந்தை முதலீடு பங்கு விலைகளின் ஏற்ற இறக்கத்துடன் ஒட்டக்கூடிய ஒரு சூதாட்டமாகவும் மாறிவிட்டது. இச்சூழ்நிலையில் சிறு முதலாளிகளாகக் கூட அல்லாத உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர். தமது நலன் களைத் தாம் சிறு தொகைகளை முதலிட்ட ஏகபோகக் கம்பணிகளது நலன்களுடன் சேர்த்துக் கருதவும் இயலுமாகிறது.
எனவே பலவேறு வகைகளில் ஏகபோக முதலாளியம், முதலாளியத்துக்கு எதிரான சிந்தனை மக்கள் மனதில் எழாத வண்ணம் செயற்பட்டு வருகிறது. இதன் நோக்கம் பற்றி நாம் தெளிவாக
ாணம் நாவலர் மண்டபத்தில் யாழ்பம் நடாத்திய கருத்தரங்கில் தனையும்" என்னும் தலைப்பில் ப உரையின் சுருக்கத்தை இங்கே த யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட ாதன் தலைமை தாங்கினார்.
கட்டுப்பாட்டை மைப்பு என்றது.
துக்கும் மேலாக, றயிலும் மூன்றாம் 600T 6). 2 60 L. ஆகிய அனைத்திலும் திபத்தியம் தனது ஆதிக் கத்தைச் ாமுலக நாடுகளின் அமெரிக்காவின் க்கங்களும், ஆடம் ளும் பண்பாட்டுச் ம் தரும் பழக்க ழுதுபோக்கும் புதிய தனையைச் சமூகப் போகாது தடுக்கும் ந்தே அமெரிக்க ன்றாம் உலகின் க்குத் தன் சினிமா, Fl. იყm (2) 6უTrt 6:M], ச, விளம்பரங்கள் ஆயுதங்களையும்
மூலதனத்தின்
இருக்க வேணடும் சுருங் கச் சொன்னால், அது அமெரிக்காவின் பூகோளக் கிராமக் கனவுதான அமெரிக்க ஏகாதிபத்தியமே இப் பூகோளக் கிரமத்தின் மிகவலிய பெரிய பண்ணையார் அவருக்கு அடுத்த படியாக ஒரு சில சிறிய நிலச் சொந்தக் காரர் இருப்பர். இவை பிற முன்னேறிய முதலாளிய நாடுகளின ஆளும் வர்க்கங்கள் மூன்றாமுலகின் பெருந் தொகையான மக்கள் பண்ணையடிமை களும் கூலிவிவசாயிகளுமேயாவர். இவர்களைக் கட்டுப்பாட்டில் வைத் திருக்கும் அடியாட்களும் காவலதிகாரி களுமாக மூன்றாமுலக நாடுகளின் அதிகார வர்க்கங்களும் அரச யந்திரமும் இருக்கும்.
இந்த விதமான எதிர்காலம் உலகுக்குத் தேவையா என்பதே நம்முன் உள்ள கேள்வி. வேண்டாம் என்பதே இன்று உலகின் ஒடுக்கப்பட்ட நாடுகளதும் மக்களதும் விடையாக இருக்கும். அவ்வாறாயின் அமெரிக்கா கனவு காணும் பூகோளக் கிராமத்திற்கு மாற்றான மனித சமத்துவப் பூகோளக்
கிராமத்துக்காக நாம் செ 3ഖങ്ങ5ഥ ബട= '="ടി யத்தின் உலகமய மாக்கலுக்கு மனிதரிடையே நல்லுறவும் நட்பும் கொண்ட ஒரு உலகமயமாக்கலுக்க நாம் செயற்பட வேண்டும்
அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதை எடுபிடிகளும் இதுவரை வற்புறுதி வந்துள்ள மாற்றுச் சிந்தனை எது இது வரை காலமும் மனித சமுதாயம் போற்றி வந்த சமூகச் சார்பான மனித சமத்துவக் கோட்பாட்டுக்கும் மனிதரை மனிதர் சுரண்டுவதை எதிர்க்கும் சிந்தனைக்கும் எதிரான சிந்தனை அல்லவா சுயநலத்தைக் கொண்டாடும் சிந்தனை அல்லவா! சமூக நலனுக்கும் மேலாகத் தனிமனித நலனை வற்புறுத்தும் சிந்தனை அல்லாவா பொதுவுடைமைப் படுததப் பட்ட சிந்தனையும் ஒடுக்கப்பட்ட மக்களின் வேற்றுமையினிடையே ஒற்றுமை காணும் மனித ஐக்கியப் போக்கை மறுக்கும் பின்நவீனத்துவச் சார்பான சீரழிவுச் சிந்தனை அல்லவா! இந்தச் சிந்தனை உண்மையில் மாற்றுச் சிந்தனை அல்ல. இது மனிதரை இது வரைக்காலமும் அடக்கி ஒடுக்கி வைத்து வந்த அடிமை முறையை மேலும் நீடிக்கும் சிந்தனையே மனித குலம் நாடும் மாற்றுச் சிந்தனை, விடுதலைக்கான சிந்தனையாக அமைய வேண்டும். மனித சமுதாய த்தின் பலவேறு முரண்பாடுகள் இன்று கூர்மை அடைந்து வருகின்றன முதலாளித்துவத்துக்கு எதிரான சிந்தனை இன்று ஏகாதிபத்திய நாடுகளில் மீணடும் வலுப்பெற்று வருகிறது. தேசிய ஒடுக்குமுறைக்கும் இன ஒடுக்கலுக்கும் எதிரான போராட்டங்கள் முனைப்படைகின்றன. ஆணாதிக் கத்துக்கு எதிரான பெண்ணுரிமைப் போராட்டம் பரவலாகி வருகிறது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி வலுப்பெறுகிறது. மனிதரது பல்வேறு உரிமைகட்கான போராட்டங்கள் ஓயவில்லை.மாறாக வலுத்து வருகின்றன. எதிர் பார்க்க வேணர் டியபடி இப் போராட்டங்களைத் தனிமைப்படுத்தி, மற்றப் போராட்டங்களுக்கு உடன் பாடற்றவையாகக் காட்டும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெறுகின்றன. முதலாளி யச் சார்பான பெண்ணியம், வர்க்கப் போராட்டத்தை மறுக்கும் தலித்தியம் ஆதிக் க என னம் கொணி ட குறுந்தேசியம் போன்றன இவ்வகை யானவை. இவற்றை இனங்கண்டு எதிர்க்கும் அதேவேளை, நியாயமான போராட்டங்கள் அனைத்தையும். ஒன்றை ஒன்று ஆதரிக்கும் போராட்டங் கள் என்று உணர்ந்து அவற்றை வர்க்கப் போராட்டத்துடன் ஒருங் கிணைத்து முன்னெடுத்துச் செல்வதற் கான ஒரு சிந்தனை இன்று விருத்தி பெற்று வருகிறது. இப்படிப்பட்ட சிந்தனையைத் தமது சூழலின் யதார்த்தத்திற்கேற்ப அமைப்பதும் உலகச் சூழலுடன் பொருத்தி நடை முறைப்படுத்துவதுமே இன்றைக்கு அவசியமான மாற்றுச் சிந்தனையும் அதன் சவால்களுமாகும்.
ர், காரணம் அதை தத்தில் போதியளவு ல் போய்விட்டது. ளவுக்கு அதிகமாகி ந்து அப்பல்கலைக் anguulsi) Gantig, gint தடைசெய்யப்பட் வை எப்படி மென் ருக்க முடியும் ? உயிர் கொல்லும் களேயாகும். கூடியளவில் இருப்ப Forr. GluÚé(34,steort க்கும் உடலின் ங்களுக்கும் கேடு দয়া . 31690 m)। তে) D வந்த பலர் சிறுநீரக பட்டு இறந்துள்ள தெரிவிக்கின்றன. லகமயமாதலின் ார முறையின் கீழ் ளுக்காக பொருட்
கள் சந்தைக்கு வருவதில்லை. மாறாக லாபமாக உற்பத்தி செய்யப்படும் பொரு ட்களை கொள்ளைலாப விலைக்கு விறபனை செய்வதற்காகவே பொருட்கள் சந்தைக்கு வருகின்றன. மக்கள் மீது பொருட்கள் திணிக்கப்படு கின்றன. அப்பொருட்கள் மனிதவாழ்க் கைக்கு விளைவிக்கும் கேடுகள் பற்றி சிந்திப் பதற்கு முதலாளித்துவத்திற்கு மனிதாபி
மானம் இல்லை. அதன் ஒரே குறிக்
கோள் லாபம் கொள்ளை லாபம் என்பது மட்டுமே. அதற்காக எதையும் முதலாளித்துவம் செய்துகொள்ளும், இதற்கு நம்முன்னுள்ள உதாரணம் தான் கொக்காகோலாவும் பெப்சி கோலாவும் சர்வதேச ரீதியில் விளையாட்டுப் போட்டி களையும் அழகுராணி போட்டிகளையும் நடத்துவதற்கு பல்தேசிய கம்பெனிகள் பணத்தை வாரியிறைப்பது அவற்றுக்கு விளம்பரத்தை தேடிக்கொள்வதற்கே ஆகும் அதேவேளை அக்கம்பெனிகளில் வேலைசெய்யும் தொழிலாளர்களை நடத்துகின்ற விதம் மோசமானதாகும். இத்தகைய ராட்சத பல தேசியக் கம்பனிகள் ஒரே நேரத்தில் உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்களையும் சுரண்டுகின்றது. விற்பனையின் மூலம் ஒவ்வொரு நாட்டு மக்களையும் கொள்ளையிட்டுக் கொழுக்கின்றது.
கொக் காகோ லா பெப்சிகோலா இரண்டும் மிகப் பெரிய ராட்சத பல் தேசிய நிறுவனங்கள் அவை இரண்டும் அமெரிக்காவின் கோடீஸ்வரர்களது மூலதனத்துடன் இயங்குவது உலக நாடுகளில் வெவ்வேறு அளவுகளில் தரங்களில் அவை விலை போகின்றன. எந்தளவுக்கு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து அமோக விற்பனை செய்ய முடியுமோ அந்தளவுக்கு இக்கம்பணிகள்
பல வழிகளில் செயற்படுகின்றன கொக்காகோலாவும் பெப்சிகோலாவும் உலக மக்களை குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களிடமிருந்து
பணத்தைக் கொள்ளையிடும் அதே வேளை மோசமான நச்சுத் தன்மை யைப் பரப்பி நோயாளர்களாக்கியும்
வருகின்றது. எனவே இவற்றை மக்கள் எதிர்த்து நிராகரிக்க வேணடும்.
ஏமாற்றுப் பிரசாரங்களால் ஏமாறா திருக்க அவற்றைப் பகிஷ்கரிக்க வேண்டும் மக்கள் நாளாந்தம் குடிக்கும் ஒவ்வொரு முடறு கொக்காகோலாவும் பெப்சிகோலாவும் மோசமான நஞ்சுப் பதார்த்தங்களும் அதேவேளை பண உறுஞ்சலும் இருப்பதை உணர்ந்து கொள்வது அவசியம். எனவே காசைச் கொடுத் துப் நோயைக கொள்ளாதிருப்பதே சிறந்ததாகும்.

Page 7
யூன்/யூலை 2002
உலகின் பெரும்பாலான நாடுகளில் நீண்டகாலமாக வானொலி, அரசின் ஆதிக்கத்தின் கீழாகவோ, அரசின் உடைமையாகவோ இருந்து வந்தது. பாராளுமன்ற ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று பெருமை பேசப்படும் பிரித்தானி யாவிலும் 1960களின் பிற்பகுதி வரை வானொலி அரச கட்டுப்பாட்டினர் கீழிருந்த பி.பி.சி எனப்படும் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோகமாகவே இருந்தது. வணிக நோக்கத்திற்காக ஒலிபரப்பைப் பாவிப்பதற்கு அதன் சட்ட ஒழுங்குகள் அனுமதிக்காததால் விளம்பரத்திற்காக வானொலியைப் பாவிக்க விரும்பிய வணிக நிறுவனங்களின் தேவையைச் சட்ட விரோதமாகச் செயற்பட்ட சில வானொலி நிறுவனங்கள் பாவித்தன. பிரித்தானியக் கடல் எல்லைக்கு வெளியே நிறுத்தப்பட்ட கப்பல் ஒன்றி லிருந்து செயற்பட்ட ஒரு ஒலிபரப்பு நிறுவனம் மக்களை எளிதில் கவரக் கூடிய பாடல்கள் போன்றவற்றை ஒலிபரப்பியதன் மூலம் பிபிசிக்கு ஒரு சவாலாக இருந்தது. அதைத் தொடர்ந்து சக்தி மிக்க ஒலிபரப்புக் கருவிகளுடன் ஐரோப்பாவினின்று தனியார் ஒலிபரப்பு நிலையங்கள் வணிக நோக்கில் இயங்கின. இவற்றின் விளைவாக தனியார் வானொலி சட்டபூர்வமாக இயங்கும் விதமாக பிரித்தானிய ஒலிபரப்புச் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு இன்று 5.5.fuq Lesoir போட்டியிடும் நிலையில் நூற்றுக்கும் GLD sont soT 5 gofunt D surt Got TGV நிலையங்கள் இயங்குகின்றன. பிராந்திய மட்டத்தில் இவற்றுக்கு ஈடுகொடுக்கும் முறையில் பி.பி.சியும் தனது பிராந்திய ஒலிபரப்பை மாற்றி அமைத் து வந்திருக்கிறது.
வானொலி மீது அரச ஏகபோகத்திற் கான தேவை ஏன் ஏற்பட்டது என்றால், மக்களை நேரடியாகச் சென்றடையக் கூடிய ஆற்றல் வானொலிக்கு இருந்தது. ஒரு பத்திரிகையைப்
அதைக் கேட்க இயலுமாக இருந்தது. வானொலியில் மனிதர் தகவல்களைத் தேடி வாசிப்பதற்கான தேவையோ கவனித்து வாசிக்கும் தேவையோ இல்லை. எனவே அரச அதிகாரத்தின் கரங்களுள் ஒன்றாக வானொலி செயற்பட்டது.
வணிக நலன்களுக்கான ஊடகமாக வானொலியைப் பாவிக்க முடியும் என்பது இரண்டு விதங்களில் உணரப் பட்டது. விளம்பரத்திற்கான தேவை அதிகமாகிவிட்ட முதாலாளியச் சூழலில் வானொலியின் பயனர் பெரியது. விளம்பரத்திற்கான தேவையை வைத்து வானொலியைக் கொண்டு பணம் சம்பாதிக்கும் வாய்ப்பும் பெருகியது. எந்த நாட்டிலும் தனியார் வானொலி என்பது விளம்பரமும் லாப நோக்கும் கொண்டே செயற்பட்டு வந்துள்ளது என நாம் 3, T600TGOTL).
தனியார் வானொலி நிறுவனங்கள் எவையும் முதலாளிய முறையை மாற்றி அமைக்க விரும்ப நியாயம் இல்லை. ஆயினும் அவற்றுக்கு அரசியற் சார்பு இருப்பது தவிர்க்க இயலாதது. பெரிய பத்திரிகைகளின் அரசியலைப் போலவே வானொலியின் அரசியலும் இருக்கும். அதைவிட முற்றாகவே விளம்பர வருமான்த்தை நம்பியிருக்கும் தனியார் வானொலி நிறுவனங்கள் தமக்கு ஊட்டுகிற கைகளைக் கடிக்குமென எதிர்பார்க்க இயலாது அந்த வகையில் பத்திரிகைகளை விட அதிகமான அரசாங்கச் சார்பையோ முதலாளியச் சார்பையோ வானொலி நிறுவனங்களிட மிருந்து எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்பது நியாயமானதே. பாராளுமன்ற அரசியலில் பெரிய பத்திரிகை நிறுவனங்கள் ஒரு முதலாளியக் கட்சியையோ இன்னொரு முதலாளியக் கட்சியையோ ஆதரிக்கின்றது போல அல்லது அதிலும் அதிக வலதுசாரிப் பணி புடனர் தனியார் வானொலி
இயங்காதபோது அது கீழ்த்தரமான பத்திரிகைகள் போல முற்றிலும் வணிக நோக்கில் மக்களுடைய ரசனையின் தரத்தைக் கீழிறக்கிக் காசு சேர்ப்பதி லேயே குறியாக இருக்க நேருகிறது. இதுவே ஐரோப்பாவின் யதார்த்தம். இதுவே இன்று மூன்றாமுலக நாடுகள் பலவற்றினதும் யதார்த்தமும் ஆகும்.
உண்மையான மாற்று வானொலி என்பது வெகுசன அமைப்புக்களால் வெகுசன ஆதரவுடன் நடத்தப்படுவது மட்டுமே. இத்தகைய வானொலியால் வணிக நோக்கில் இயங்கும் நிறுவனங் களுடனும் அரசுடனும் போட்டி போட முடியாது. ஆனாலும் விடுதலைப் போராட்ட இயக்கங்கள் வானொலி யைப் பிரசாரத்திற்காகப் பாவிக்கின்றன. ஆனால் வானொலி மூலம் அவை மக்கள் ஆதரவைத் திரட்டி அதன் மூலமே தமது செலவினங்களை
ஈடுசெய்ய முடிகிறது. இங்கு வானொலி ஒரு அரசியற் பணிக்கான கருவியாக
மட்டுமே இயங்குகிறது.
அரசாங்கம் மக்களிடையே செல்வாக் கிழந்து போகிற சூழ்நிலைகளில் அரசாங்க வானொலித் தகவல்களை மக்கள் நம்ப முடியாத சூழ்நிலையில் மக்கள் மாற்று வானொலியை நாடு கின்றனர். இந்த மாற்று வானொலி நிறுவனம் பி.பி.சி. வொய்ஸ் ஒவ் அமெரிக்கா போன்று வலிய நாடுகளின் அரசாங்கங்களது கருவிகளாகவோ கத்தோலிக்கத் திருச்சபை ஆதிக்கத் தின் கீழ் பிலிப்பின்ஸின் தலைநகரி லிருந்து ஒலிபரப்பாகும் ரேடியோ வெரித்தாஸ் போன்ற ஒன்றாகவோ
இருக்கலாம்.
தகவல் ஒலிபரப் தொழில்நுட்ப வள் அரச கட்டுப்பாட்டை வித்துறையைத் ஊடுருவியதைத் ஜனநாயக வளர்ச் சொல்லக் கூடும். மன்றம் ஜனநாயக வானொலியில் த ClassüDGOJITÉ AGOST 66SITI ஜனநாயகம் த இடங்களிலும் பண பெரியது.
இலங்கையில் பெ கட்சியான யூஎன். உலகின் முதலாளி a stfect consuls
பொருளாதாரத்ன use of solu 1980s, 6 பெருமளவுக்கும் அந்நிய மூலதனத்தி
எதிரான பாராளு கட்சிகளின் சீரழிவு தனியார் வானெ முதலாளியத்துக்கே சார்பான அரசாங் மிரட்டலாக இருந்தி ஆனாலும் செய்தி என்பன பற்றிய நே முகமானதுமான பல p i Ut (SL 3 fë நிறுவனங்கள் இன்று வருகின்றன.
தனியார் வானொலி நடத்தையைத் தீர் நோக்கமும் அரசாங் Glag, IT 6T 6TTITLD6Ủ LDji, செல்வாக்கைப் பெரு இந்த வகையில் த நின்றுப்ோன சிங் ஸ்வர்ண ஒலியும், கம்பனியான மகாரா சக்தியும் தமது ஒளிப கடைபிடித்து வந்த ஒலிபரப்பிலும் கடை எனலாம். சூரிய அயல்நாட்டிற் செ வம்சாவளி வணிகர்
சூரியன் செய்திகள் இடைவெளிகளில வடக்கில விடுத அரசாங்கத்துக்கும்
நடந்து கொண்டிரு தகவல்களைப் பூடக தனி மூலம் தமிழ் செல்வாக்கைப் பெற் தனியார் வானொலி
அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒப்பமிடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் நான்காவது மாதத்தைக் காண்கிறது. கடற் பரப்பில் இடம் பெற்ற இரண டு மோதல் சம்பவங்களைத் தவிர தரையில் மோதல்களோ தாக்குதல்களோ இடம் பெறவில்லை. இருப்பினும் இரு தரப்பிலிருந்தும் அதேவேளை பொது மக்கள் மத்தியிலிருந்தும் கண்காணிப்புக் குழுக்களுக்கு குற்றச்சாட்டுக்கள் முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. அவைபற்றி விசாரணைகளும் இடம் பெற்றுள்ளன.
வடக்கு கிழக்கில் இப்போது பீரங்கி களின் அதிர்வுகளோ துப்பாக்கிகளின் வேட்டுக்களோ கேட்கவில்லை. அவ்வாறே எறிகணை வீச்சுக்களும் விமானக் குண்டுகளும் இடம்பெற வில்லை. இவை மக்களுக்குப் பெரும் ஆறுதலும் நிம்மதியாகவும் காணப்படு கின்றன. பொருட்களுக்கான தடை E = = = = (օր մ սոտոք ցրյ55onաամ களது கஷ்டங்களைப் பெருமளவிற்கு -5ട്ടൺ ബട്ട പഞ്ഞഥ3. - ബി ടിങ്ങ് ബ
இருப்பினும் நிலைமைகளை உற்று அவதானித்து வரும் மக்கள் தற் போதைய சூழல் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற ஒரு சந்தேகத்துட னேயே இருந்து வருகின்றனர். அவ்வா றான சந்தேக நிலைக்கு காரணங்கள் பல இருந்தும் வருகின்றன. அரசாங் கத்தின் நடவடிக்கைகளில் தெளிவான போக்குகள் தென்படவில்லை. குறிப்பாக ராணுவம் கடற்படையினர் முன்னெ டுத்து வரும் செயற்பாடுகளை அவதானித்தால் ஒரு பரந்த நிகழ்ச்சி நிரலின்படியான யுத்தத் தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இரானுவ ஆட்சேர்ப்பு பயிற்சி ஆயுதக் கொள்வனவு தொடர்கின்றன. யுத்த நிறுத்த சூழலில் கொண்டு வரப்பட்ட
வரவு செலவுத் பாதுகாப்புக்கு ஆற மேல் ஒதுக்கப்பட்டு என்பது தான் ே வடக்கு கிழக்கில் ஏ வரும் பாரிய ரா: மறுசீரமைப்புக்கு வருகின்றன. வடக் களும் விநியோகப் பா கப்படுகின்றன. கேந் வாய்ந்த பகுதிக அரணிகளும் பது நிர்மாணிக்கப்பட்டு
பலாலி படைத்தளத் பகுதிகளில் கீரிமலை மானாறு வரையும் 2 வசாவிளான். குரு Usonet. Tr5 (3,6 உள்ளிட்ட பரந்த பிர உயர் பாதுகாப்பு
 
 
 
 
 

த் துறைகளின் ரச்சி காரணமாக மீறியுள்ள வானொ தனியார் துறை தகவற்துறையின் என்று எவரும் தலாளிய பாராளு மானது என்றால் ரியார் துறையின் ச்சியும் அப்படியான ர்ை இரண்டு வலிமையின் பங்கு
நமுதலாளியத்தின் 1977க்குப் பிறகு யப் பெருவல்லரசு இந்த நாட்டின் த ஒUபடைககும ன் பிற்பகுதியில் றைவு செய்தது. என் ஆதிக்கத்துக்கு
ம் தகவற் சுதந்தி
மன்ற அரசியற் |l6of MolტუiნუT6თუfluolნს ாலியின் வருகை பெரு முதலாளிய கத்திற்கோ ஒரு ருக்க இடமில்லை. |கள், தகவல்கள் ரடியானதும் மறை
கட்டுப்பாடுகட்கும் த வானொலி வரை செயற்பட்டு
நிறுவனங்களினது LDFToofil L1601 sorTL. கத்தைப் பகைத்துக் களிடையே தமது க்குவதுமேயாகும். மிழில் செயற்பட்டு கள முதலாளிய பெருமுதலாளியக் ஜா நிறுவனத்தின் ரப்பு நிகழ்ச்சிகளிற் Glg.ITsitsong,60U(3u ப்பிடித்து வந்தன னின் மூலதனம் பற்படும் இந்திய 5(61500Lug).
குறிப்பிட்ட கால முக்கியமாக லைப் புலிகட்கும் போர் மும்முரமாக த காலத்தில் சில மாகத் தெரிவித்த Loggsfleo) LCL து மற்ற இரண்டு
ளையும் இலங்கை
வானொலியையும் விடச் சிறிது அதிக நம்பகமான தகவல்களை வழங்குவதற்கு மேலாகச் சூரியன் ஒலிபரப்பாளர்கட்கு ஆற்றலோ அனுமதியோ கிடையாது என்பதை நாம் அறிவோம். ஒரு தனியார் நிறுவனத்துள் செயற்படுகிற ஒலிபரப் பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தின் அளவு நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆயினும் ஒரு நிறுவனத்தின் அரசியல் வணிக நலன்களின் எல்லைகட்கு உட்பட்டே இந்தச் சுதந்திரம் பயன்பட முடியும். இந்தச் சுதந்திரம் மேலை நாடுகளிற் சற்று அதிகமாகவும் மூன்றாமுலக நாடுகளில் குறைவாகவும் இருப்பதற் கான காரணம் மேலை நாடுகளில் ஜனநாயக சுதந்திரங்கள் பற்றிய மயக்கமே அங்கு முதலாளியத்துக்கு அரணாக இருப்பதும் மூன்றாம் உலகின் அரசாங்கங்கள் தம்மளவில் வலியனவாக இல்லாமையும் எனலாம். எந்த ஒலிபரப்பு நிறுவனமும் நாட்டின் தேசிய ஒற்றுமை, தேசிய நலன்கள்
ண்
8.
எனப்படுகிற விடயங்களுக்குப் பாதக மாக நடப்பதாக அஞ்சப்படு மானால் அந்த நிறுவனம் தனது ஒலிபரப்பு அனுமதியை இழக்க நேரிடும் அல்லாது போனால் யாராவது ஒலிபரப்பாளர்கள் தமது வேலையை இழக்க நேரிடும். இதனர் விளைவாகத் தனியார் நிறுவனங்களும் அவைபோல அவற்றின் ஊழியர்களும் ஒருவிதமான சுய தணிக்கையைக் கடைப்பிடிப்பதை நாம் காணலாம். இதற்காக நாம் தனிப்பட்ட முறையில் யாரையும் குறை கூற முடியாது. நாய் வேடம் போட்டால் குரைக் கத்தானி வேணி டும் என்பார்கள். குரைக்கலாம், கடிக்க முடியாது' என்பது தான் ஜனநாயக வேடம் பூண்ட ஒலிபரப்பாளர்கட்கு இடப்பட்ட விதி. மக்களைப் பொறுத்தவரை, யார் உண்மையை அதிகம் சொல்கிறார்கள் என்பதை விட un j o 600) δα) ιρ 60) (ΙΙ அதிகம் மறைக்கிறார்கள் என்பதை மட்டுமே ஒப்பிட வாய்ப்பு இருக்கிறது. மேற்குறிப்பிட்ட ஒப்பீட்டின் அடிப்படையில் சக்தியையோ ஸ்வர்ண ஒலியையோ விடச் சூரியன் மேலாகத் தெரிந்தாலும் சூரியனின் அடிப்படை நோக்கம் மக்களுக்கு உண்மையை வழங்குவது மட்டுமே என று யாரும் கருத இடமில்லை. ஏனெனில் அது வணிக நிறுவனமே ஒழியத் தரும நிறுவனம்
966). சகல தனியார் வானொலி நிறுவனங் களுக்கும் பொதுவான ஒரு பண்பாக விளங்குவது மக்களின் பண்பாட்டுத்
O
LO
தரத்தை உயர விடாமல் கவனித்துக் கொள்வதும் முடிந்த வரை மலினப் படுத்துவதுமே, மூன்றாந்தரமான இசை நிகழ்ச்சிகளையும் கீழ்த்தரமான ரசனையை ஊக்குவிக்கும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளையும் இவை ஏன் ஊக்குவிக்கின்றன என்று கேட்டால் எதிர்பார்க்கக்கூடிய விடைகளே வரும் மக்கள் அதைத்தான் எதிர்ப்பார்க் கிறார்கள் நாங்கள் செய்யாவிட்டால் மற்றவர்கள் செய்வார்கள் நேயர்களை நம்முடன் வைத்திருக்க வேண்டும். மட்டரகமான சினிமாவும், கீழ்த்தரமான சஞ்சிகைகளும் மக்களிடையே உள்ள தனிப்பட்ட பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களது ரசனையை மோசமாக்கி வருகின்றன. அதே பலவீனத்தின் மீது தனியார் வானொலி நிறுவனங்கள் தமது செல்வாக்கைக் கட்டியெழுப்பி லாபத்தைப் பெருக்குகின்றன. நிறுவன முதலாளிகளைப் பொறுத்தவரை, நிகழ்ச்சிகளை விட நிகழ்ச்சிகட்கு இடையே வருகிற விளம்பரங்களே முக்கியமானவை. பொதுமக்கள் பங்குபற்றும் நிகழ்ச்சிகள் என்ற தோரணையில் வரும் தொலை பேசி உரையாடல்களும் பேட்டிகளும் உட்பட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் மக்களுடைய அறிவு வளர இட முள்ளதா என்று நம்மையே கேட்டுக் கொள்வோம். மக்களைச் சிந்திக்கத் தூண்டக் கூடிய நிகழ்ச்சிகளை விடத் தமது குரலை வானொலியில் கேட்பதிலும் சிறுபிள்ளைத்தனமான அரட்டையிலும் மகிழ்ந்து மனநிறைவு பெறுமாறு இளைய தலைமுறையைத் தூண்டுவதிலேயே இந்த நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
சொல்லப் போனால், அரசாங்கச் சார்பான செய்திச் சார்பும் திரிப்பும் இலங்கை வானொலியின் பலவீனமாக இருந்தாலும் தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டும் என்பது கொள்கை அளவிலும் கொஞ்சத் தூரம் நடை முறையிலும் அங்கே காணக்கூடிய ஒன்றாக உள்ளது. தனியார் வானொலி யின் பொழுதுபோக்குக் கொள்கையோ இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பினும் மோசமாக மலினப்படுத்தப் பட்ட ரசனையை ஊக்குவிப்பதற்கு வானொலியையும் அதற்குப் புறம்பான கலை நிகழ்ச்சிகளையும் பயன்படுத்துவ தாகவே உள்ளது. இதற்கான காரணம் இந்த மலினப்பட்ட ரசனையே முதலாளி மாரின் மூலதனம்.
தனியார் வானொலியின் நடத்தையை நமது சமூகச் சீரழிவின் ஒரு பகுதி யாகவும் அதன் காரணங்களில் ஒன்றாகவுமே நாம் காணவேண்டி யுள்ளது. ஒவ்வொரு வானொலி நிறுவனமும் தனக்கான சில படிமங் களையும் அடையாளங்களையும் உரு வாக்கி மக்களில் ஒரு பகுதியினரைத் தம் வசப்படுத்த முயல்கிறது. இதற்கு அப்பாலான சமூக அக்கறையை இந்தச்சமூகச் சூழலில் எதிர்பார்ப்பதில் நியாயமும் இல்லை. என்றாலும் சமூகச் சீரழிவுக்கும் சிந்தனையின் தரத்தை உயராமல் பார்ப்பதற்கும் தனியார் வானொலி நிறுவனங்கள் செய்கிற காரியங்களை நாம் கண்டிக்காமல் இருக்க முடியுமா?
are Անք
Ja
திட்டத்தில் யிரம் கோடிக்கு ளது. இது ஏன் ள்வியாகின்றது. கனவே இருந்து றுவ முகாம்கள் உள்ளாக்கப்பட்டு ல் புதிய முகாம் தைகளும் அமைக் ர முக்கியத்துவம் ல் பாதுகாப்பு கு குழிகளும் ருகின்றன.
தைச் சுற்றியுள்ள முதல் தொண்ட ள்ளே அச்சுவேலி பசிட்டி தெல்லிப் துறை கீரிமலை தசம் இப்போதும்
Eu son soluuunots, G86
நீதி
அ.பூபதி
இருந்து வருகின்றன. அங்கு மீளக் குடியமர்வுக்கோ மற்றும் விவசாய தொழில் முயற்சிகளுக்கோ மக்கள் அனுமதிக்கப்படவில்லை.
இதேநிலை கிழக்கிலும் காணப்படு கின்றது. தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்ட மக்கள் சமாதான சூழலை நம்பி மீளக்குடியமரச் சென்றால் ராணுவம் அதிரடிப்படையினர் தடுக்கி றார்கள், மிரட்டல்கள் விடுக்கிறார்கள். அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு சவப்பெட்டி தயாராக
வைத்திருக்குமாறு அதிரடிப்படையினர்
அச்சுறுத்தியுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. நடைமுறையில் வடக்குக் கிழக்கில் ராணுவ-அதிரடிப் படை யினரின் கட்டுப்பாடுகளும் கெடுபிடி களும் அதிகரித்தே வருகின்றமையைக்
காணமுடிகின்றது. குறிப்பாக கடற் பரப்பில் ஒப்பந்தத்தின் படி சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கு மீனவர்கள் அனுமதிக்கப் படல் வேண்டும் என்றே கூறப்பட் டுள்ளது. ஆனால் மிகக் குறுகிய ஐந்நூறு மீற்றர் தூர எல்லையும் குறைந் தளவு நேரமும் என்ற கட்டுப்பாடு தொடர்வதுடன் தொழில் அனுமதி அட்டை முறை கடுமையாக் கப் பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தினர் கீழ் கடலில் மீன பிடிப்பதற்கான கட்டுப்பாட்டு விதிகளுக் கான வர்த்தமானிப் பிரகடனத்தை அண்மையில் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்டு நடைமுறைக்கும் கொண்டு வந்துள்ளார். இவற்றுடன் ராணுவத்தின் உயர்மட்ட பதவிகளில் முக்கிய மாற்றங்களும் அவற்றின் ஊடாக தாக்குதல் - தற்காப்பு வியூகங்களுக்கான துரித செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை எப்படி பாதுகாத்து தற்காத்துக்
ܣܵܒܒ̈ܢܝ ܩܰ10 ܐܶܣܛolent féܸ

Page 8
ూలాల<><><><>
சமூக முரண்பாடுகளை சமூக அமைப்பு வாயிலாக அடையாளம் காண்பதும், ஒடுக்குமுறைகளை வகைப்படுத்தி பிரதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதும், ஏனைய ஒடுக்குமுறை களுக்கு உள்ளான மக்களை பிரதான போராட்டத் தோடு இணைந்து போராடச் செய்வதும், எதிரி யார்? நண்பன் யார்? என்பதை வரையறை செய்வதும் வெற்றி நோக்கிச் செல்லக் கூடிய எந்தவொரு போராட்டத்தினதும் அடிப் படைக் கொள் கையாகவும் தந்திரோபாயமாகவும் இருக்க முடியும். அதுவே மார்க்சிச லெனினிச வழிப்பட்ட நிலைப்பாடுமாகும்.
அந்த வகையிலேயே அறுபதுகளின் முற்கூறில் தமிழர்கள் மத்தியில் கூர்மை யடைந்து கனன்று கொண்டிருந்த சாதிய முரண்பாட்டில் அவ் ஒடுக்கு முறைக்கு எதிராக மார்க்சிச லெனினிச வாதிகளின் தலைமையில் வெகுஜனப் போராட்டங்கள் புரட்சிகரப் பாதையில் வெடித்தெழுந்து முன் சென்றன. அப்போராட்டங்களின் எழுச்சிக்கும் முன்செல்லுதற்கும் அடிப்படை வர்க்க சக்திகளாகவும் சாதிய ஒடுக்கு முறையை எதிர்கொண்ட மக்களாகவும் திகழ்ந்த தாழ்த்தப்ட்ட மக்கள் என அழைக்கப்பட்ட மக்களே பிரதான போராட்ட சக்தியாவார். அன்றைய போராட்டங்கள் வெறுமனே சமத்துவம் எனினும் குறுகிய எல்லைக்குள் நிற்கவில்லை. அவை இரண்டாயிரம் ஆண்டு காலப் பழைய சுமையாகவும் ஒடுக்குமுறை நிறுவனமாகவும் கட்டிக் காத்து வரப்பட்ட சாதிய அமைப்பின் மீது தொடுக்கப்பட்ட போராட்டமும் ஆகும். அதனால் தமிழர் மத்தியிலான மேட்டுக்குடியினரும் ஆதிக்க சக்தி களும் கதி கலங்க வேண்டிய தாயிற்று. அரசியலில் ஏகபோக ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்தவர் களை ஆட்டம் காண வைத்தது. இதன் எதிர் நிலைச் சிந்தனையே தேசிய இனப்பிரச்சினை யில் இடதுசாரி முற்போக்கு சிந்தனை யில் செல்லக் கூடிய இளைய தலை முறையினரை திசை திருப்பி தீவிர தேசியவாத முழக்கங்களுடன் இஸ்ரேல் இந்தியா, அமெரிக்கா என்றவாறு சிந்திக்க வைத்தது. அதன் அடிப்படை யில் செயலாற்றவும் தூண்டிவிடப்பட்டது. இவற்றின் ஒட்டுமொத்த விளைவைத் தான் தமிழர் போராட்டம் இன்றுவரை பாதகமானவையாக அனுபவிக்க வேண்டியதாயிற்று இதனை வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்க முடியும் இன்று இந்தியாவிலும் இலங்கையிலும் ஏனைய தென்னாசிய நாடுகளிலும் எதிர்கொண்டுள்ள சாதியம் இரண்ட ாயிரம் ஆண்டுகால பழைய சுமைகளில் ஒன்றாகவும் கொடிய ஒடுக்கு முறை யாகவும் நீடித்து நிலைத்து வந்துள்ளது. அது ஆரிய திராவிட நிலைகளுக்கு அப்பாலும் தொண்மையான இனக்குழு காலகட்டத்திலிருந்தே தோன்றி வளர்ந்து வந்துள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளா தார வர்க்க ஆதிக்கங்களாலும் ஆட்சி அதிகாரங்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்த சாதியம் அக மண முறையின் மூலம் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தொழில்களால் வரை யறுக்கப்பட்டு படிநிலை வடிவிலே உரிமைகளும் கடமைகளும் அமைப்பு வழியாக நிலைநிறுத்தப்பட்ட சாதியம் இன்றுவரை பிறப்பின் வழியாக நீடித்து நிற்கின்றது. அதற்குரிய கருத்தியல் சிந்தனை மரபு என்பது ஒவ்வொரு
வரினதும் வாழ்வியலோடு பின்னிப்
பிணைந்து காணப்படுகின்றது. இத்தகைய சாதியத்தை வெறுமனே மேழெழுந்த வாரியாக நோக்காது வர்க்க வரலாற்றுக் கண்ணோட்டத்தி லிருந்து நோக்குதல் வேண்டும். சமூக முரண்பாடுகளின் வளர்ச்சியோடு வைத்து அடையாளம் காண வேண்டும். அவ்வாறானால் மட்டுமே சாதிய ஒடுக்கு முறையினை ஏனைய ஒடுக்குமுறை களுடன் இணைத்தும் வகைப்படுத்தியும்
காண இயலும்,
இந்தியாவில் சாதியத்தையும் தீண்டா மையையும் பாதுகாத்து முன்னெடுத்து நிலைநிறுத்தி வந்தமை பிராமணிய மாகவே அமைந்து கொண்டது. ஆனால் அதே சாதிய-தீண்டாமை அமைப்பினை இலங்கையில் சைவ வேளாள ஆதிக்கமே நிலைநிறுத்திப் பாதுகாத்தும் நின்றது. இதனைத் தமிழர்கள் மத்தியில் இருந்து வந்த நிலவுடைமை ஆதிக்க சக்திகள் இறுக்கமாக்கிக் கொண்டன. இங்கே இம் மேட்டுக்குடியினரது நிலைக்கு நாவலரது பங்கும் பணியும் உரமிட்டுக் கொடுத்தது. இச் சைவ வேளாள ஆதிக் கத்துடனர் பிற் காலத்தில் உயர் வேளாள கிறிஸ்தவ ஆதிக்க சக்திகளும் இணைந்து கொண்டன. இத்தகைய விஷேச நிலையானது இந்திய நிலைமைகளில் இருந்து வேறுபட்டதாயினும் அரசியல் இ பொருளாதாரஇ சமூகஇ பண்பாட்டு கல்வித் தளங்களில் தாழ்த்தப்பட்ட மக்களைப் புறம்தள்ளி அவர்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையினை நிலை நாட்டிக் கொள்வதில் சைவ-கிறிஸ்தவ வேளாள ஆதிக்கமே முன்நின்றது.
இச் சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் கடந்த நூற்றாண்டின் இருபதுகளில் இருந்து பல்வேறு வடிவங்களில் மேலெழும்ப ஆரம்பித்தன. அதில் குறிப்பானது யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் முன்வைத்த தீண்டாமைக்கு எதிரான உறுதி மிக்க நிலைப்பாடாகும். அதேவேளை சில கல்வி கற்ற கிறிஸ்தவ மதம் சார்ந்த தாழ்த்தப்பட்ட சமூக
சாதியத்திற்கெதிர தனது கைகளில் அன்றுவரை அ6 அல்லது போராட் பட்டு வந்த நிலை சாதிய ஒடுக்கு மக்களது போராட் முன்னணிப்படைய கட்சி தானே கை முடிவு செய்து வரலாற்றுத் தி 1966ம் ஆண்டு ஒ சாதியமைப்புத் தக் ஓங்கட்டும் என்னு
பாரிஸ் b 16:5IIլք]]
கீழ் முன்னெடுக்க LUGOL LIGGBGN) (Buu (Glen கள் புரட்சிகர வ சென்று சாதிய தாக்குதல்கள் தெ
1966-72 σ, που σει இப்போராட்டங்கழு முக்கியத்துவம் வுெ களை முன்னெடு விக்கப்பட்ட தீ வெகுஜன இயக்க இருந்து வந்த அமைப்புகளை ே சாதியத்தையும்
எதிர்த்த சகல முர சக்திகளையும் பா
|
கடந்த 205.2002 பிரான்ஸ் நாட்டின் தலைந
நினைவுக் கருத்தரங்கில் புதிய ஜனநாயகக் செந்திவேல் இலங்கையில் சாதியமும் அ தலைப்பில் ஆற்றிய நீண்ட உரையின் சுருக்க கருத்தரங்கை உயிர் நிழல் EX1 அசைச கீழைத்தேச தொடர்புமையம்(CDC தேசிய
ஆகியன ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திரு கருத்தரங்கில் அருந்ததி விரி இளங்கோ சமர்பித்தனர். காலை அமர்வுக்குகிசிவநேச தலைமை தாங்கினர் ஒவ்வொரு உரைக்
இடம்பெற்றது. நன்றியுரையை தோழர் артсоавштот зера. ബൈബ്ര
ஆகுழு
கருத்தரங்கில் கலந்து கொண்டறை குறியிட
அக்கறையாளர்களும் அக்காலத்தில் சாதியத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து செயற்பட்டிருக்கிறார்கள்
அடுத்த கட்டம் நாற்பதுகளின் ஆரம்பத் துடன் சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்னும் அமைப்பு உரிமை மறுக்கப்பட்டு தீணடாமைக்கு உட்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று படுத் தியது. இவ் அமைப்பு இடதுசாரிகளது குறிப்பாக பொதுவுடமை இயக்கத்தின் ஆதரவுடன் சில எல்லைப்பாடுகளுக் குள் நின்று இயக்கங்களை நடாத்தியது. கருத்து நிலையிலும் பிரச் சார இயக்கத்திலும் சாதியம் தீண்டாமைக்கு எதிராக நாற்பதுகள்இ ஐம்பதுகளில் மகாசபை முன்னெடுத்த இயக்கங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் ஆரம்ப விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால் அங்கும் சீர்திருத்தவாத பாராளுமன்றக் கண்ணோட்டமே முனைப்புடையதாகக் காணப்பட்டது.
ஆனால் 1964ம் ஆண்டுடன் பொது வுடமை இயக்கம் பாராளுமன்றப்பாதை புரட்சிகரப் பாதை என பிளவு கண்ட பின்பு சாதியொடுக்கு முறைக்கெதிரான போராட்டம் புதிய கால கட்டத்தினுள் புகுந்து கொண்டது. புரட்சிகரப் பாதையில் அணிவகுத்துக் கொண்ட தோழர்.நா.சண்முகதாசன் தலைமை L'heurt 60.T LDITij, flag Goverflooflgj, J.Lë
ஐக்கியப்படுத்தி நின் விளங்கியது குறிப்பிட இத் தீண்டாமை இயக்கத்தை வழி கொடுத்தது கட்சியேயாகும்.
சாதிய-தீன டா போராட்டங்கள் மூ மக்களுக்கு ஆணி மறுக்கப்பட்டு வ வென்றெடுக்கப்பட் 6:T 6უფr ტუუჩld, ტუიკფ, uol{ ure isଣisoto it got g। அந்தஸ்து சாதி ! அப்பால் நிலை அவர்களது பொரு பண்பாட்டுஇ கல் விழிப் புணர்வும் மாற்றங்களும் ஏ நாமும் இந்நாட்டி மனிதர்கள் என்றும் மூலம் எம்மை எவ இனிமேலும் அணு என்னும் புதிய போராட்டங்கள் மூ
இப் போராட்டங்க வந்த தேசிய இன மாற்றங்கள் ஏற்பட ஜனப் போராட்டங் பட்ட ஆயுதப் பிரே
 
 
 

ඝණ්. 8
();
ான போராட்டத்தை டுத்துக் கொண்டது. Iர்களது பிரச்சினை டம்' எனப் பார்க்கப் குப் பதிலாக வர்க்கமுறைக்குள் ளான பங்களை அவர்களது ான பொதுவுடமைக் யற்று முன்னெடுக்க கொண்டது. அதன் நப்புமுனையாகவே க்டோபர் 21 எழுச்சி ரட்டும் சமத்துவ நீதி ம் செம்பதாகையின்
தமிழ் இளைஞர்கள் மத்தியில் புதிய சிந்தனைகளைத் தோற்றுவித்தது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஆயுதங்கள் மூலம் போராடித் தமது உரிமைகளை வென் றெடுக்க முடியுமானால் இன ஒடுக்கு முறையை எதிர்த்து ஏன் தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் போராட முடியாது என்ற நியாயமான கேள்வியை எழுப்பி அதன் வழியில் செயற்படவும் ഞഖയ്ക്കൂ.
இத்தகைய போக்கிற்கு சிங்கள பெளத்த பேரினவாதம் அரசியல் தீர்வை வழங்குவதற்குப் பதிலாக ராணுவ ஒடுக்குமுறையினை ஏவிவிட்டது. தமிழ்
LSL MSSL LSL LSL S LSLS LSLS LS S LS LS LS LSLS S S S LSL LSL
கரில் நடைபெற்ற கருத்தரங்கில் செந்தில் ஆற்றிய உரை
பட்டது. அதன் அடிப் குஜனப் போராட்டங் களில் முன்னேறிச் ர், கோட்டையில் ாடுத்தன.
டத்தில் இடம்பெற்ற ருக்குரிய மற்றொரு குஜனப் போராட்டங் |ப்பதற்குத் தோற்று ன்ை டாமை ஒழிப்பு என்பது ஏற்கனவே ாதியச் சங்கங்கள் போன்றதல்ல. அது தீணடாமையையும் போக்கு ஜனநாயக ரந்த அடிப்படையில்
*、
நடைபெற்ற தோழ
மக்களை அரசாங்க ஆயுதப் படைகள் கொண்டு அடக்கி ஒடுக்கி கொலை வெறித் தாண்டவம் ஆடியது. இந்நிலை யிலே தமிழ் இளைஞர்களது ஆயுதப் போராட்டம் தேசியவாத வழி நின்று வளர்ச்சி கண்டது. பல்வேறு இளைஞர் அமைப்புகளும் ஆயுதம் தாங்கிப் போராட முன் வந்தன. அவற்றின் கொள்கை கோட்பாடுகள் யாவும் குறுகிய தேசிய வாதத்தால் மூடுண்டே இருந்தன. வெறும் ஆயுதக் கவர்ச்சியும் ஆளும் பேரினவாத ராணுவ எதிர்ப்பும் மட்டுமே காட்டப்பட்டு இளம் தலை முறையினர் அணி திரட்டப்பட்டனர. சமூக விடுதலைக்கான தூரநோக்கு எதுவுமின்றி தமிழர் ஆயுதப் போராட்டம்
கேடானியல்
Is fuair Ghing it, agrovororů drů 邸。 Əslir. தற்கெதிரான போராட்டங்களும் என்னும் த்தை இங்கே தருகின்றோம் மேற்பழமுழுநாள் முக அசைவுக்கான எழுத்தியக்கம், ஐரோப்பிய რუანდევნა გადაწტყვის, ფიuma-ით, ஐரோப்பியக் கிளை) ந்தமை குறிப்பிடத்தக்கதாகும் இம் முழுநாள் bіosir, DD S r S L ఇు
அம்மாலை அமர்வுக்கு விரி இளங்கோவனும்
குப் பின்பும் கருத்துரை கலந்துரையாடல் வ. வன்னியசிங்கம் வழங்கினார் பெரும்
1ற ஒரு அமைப்பாக த்தக்க விடயமாகும். ஒழிப்பு வெகுஜன நடாத்தி தலைமை பொதுவுடமைக்
மைக் கெதிரான லம் தாழ்த்தப்பட்ட டாண்டு காலமாக ந்த உரிமைகள் டன. தமிழ் மக்களின் மூன்றில் ஒரு
மக்களின் சமூக
ஆதிக்க நிலைக்கும்
நிறுத்தப்பட்டது. ளாதாரஇ சமூகஇ வி நிலைமைகளில் |gിu ിf, g, ഞ ഞ பட ஆரம்பித்தன. গোঁ গুrup55|6utDT ওয়া சாதிய தீண்டாமை நம் அடிமைப்படுத்த மதிக்கமாட்டோம் நிலை அன்றைய லம் பெறப்பட்டன.
ள் மூலம் வளர்ந்து ப் பிரச்சினையிலும் ஆரம்பித்தன. வெகு 5ளில் பயன்படுத்தப் யாகச் சூழலானது
ாளர்களும் Go upg sirs
முன் சென்றது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் இடம்பெற்றவை மீள் மதிப்பீட்டிற்கும் மீள் சுய விமர்சனத் திற்கும் உள்ளாக்கப்பட வேண்டும். அப் பொழுதுதான் சுயநிர்ணய உரிமைக் கான அடுத்த கட்டப் போராட்டமானது சரியான தடத்திற்கு வந்து கொள்ள (լքն ամ,
தேசியவாத தமிழ் இளைஞர்களது பேரினவாதத்திற்கு GT ght্য বা ততো போராட்டம் மேல் எழும்பியதால் சாதியப் போராட்டம் குறிப்பிட்ட உரிமைகளுக் கான வெற்றிகளுடனர் அமுங் க வேண்டியதாயிற்று பேரினவாத ஒடுக்குமுறை பிரதான இடத்திற்கு வந்து கொண்டது. இப் போராட்டத்தில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற ஐக்கிய நிலையில் நின்று பேரின வாதத்திற்கு முகம் கொடுப்பதற்கு சாதிய ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டமே வழி ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் கடந்த இரண்டு தசாப்த தேசியவாத ஆயுதப் போராட்ட மானது எந்தளவுக்கு சாதியத்தை தமிழர்கள் மத்தியில் இருந்து அகற்றியது அல்லது குறைவடையச் செய்தது என்ற கேள்வியை எழுப்வவது அவசியமான தாகும். இன்றும் கூட தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்து விடப்படாத கோவில்கள் யாழ் குடாநாட்டின் வடமராட்சிப் பிரதேசம் உட்பட பல
பிரதேசங்களில் ஆங்காங்கே இருந்து வருகின்றன. சாதிய வெறி கொண்ட செயற்பாடுகள் மூலம் மோதல்கள் இடம்பெற்று வந்துள்ளன. இன்றைய சமாதான சூழலில் சாதிய ஆதிக்கம் கொண்டோர் தத்தமது நில பண அதிகார ஆதிக்கங்கள் மூலம் தாழ்த்தப் பட்ட மக்களை மறைமுக வழிகளில் ஒடுக்குவதற்கு முன் நிற்கின்றன. 5,6ÑO6Slj, g, L LIELU, SITT GOT LIITIL SETGODSA) gefisi மட்டுமன்றி யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கூட சாதியச் செயற்பாடுகள் தாராளமாகி நிற்கின்றன.
இவை மட்டுமன்றி இன்று புலம்பெயர்ந்த நாடுகளில் சாதியம் கட்டிக்காத்துப் பேணப் படுகிறது. ஆங்காங்கே விதிவிலக்கான செயற்பாடுகள் இருந்த போதிலும் பிரதான ஓட்டமாக சாதியக் கருத்தியல் காணப்படுகிறது. அவை தொடர்வதற்கு சாதியக் கண்டுபிடிப்புக் களும் அகமண முறையுமே அடிப்படை யானதாகும். புலம்பெயர்ந்த காரணத் தால் சாதியம் ஒழிந்துவிடவில்லை. அவ்வாறே புலம்பெயர்ந்தவர்களின் பொருளாதார மேம்பாட்டால் சாதியம் தானாக மறைந்துவிடவும் இல்லை. புலம்பெயர்ந்து பொருளாதார வளர்ச்சி பெற்ற தாழ்த்தப்பட்டவர்கள் எனப்படு வோர் வர்க்க ரீதியில் ஓரளவுக்கு உயர்வு பெற்று தம் மை மேல நிலையாக்கத்திற்கு உட்படுத்திக் கொண்டனரே தவிர வேறு எதுவும் நடந்து விடவில்லை. பலர் கோவில் கட்டிஇ கோபுரம் எழுப்பிஇ மதில் கட்டி தமது பெருமையினை பறைசாற்று கிறார்கள். அதேவேளை கொட்டில்இ குடிசைகளில் அடிப்படை வசதிகள் இன்றி வர்க்க ரீதியிலும் சாதி ரீதியிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அடிநிலை வாழ்வில் அமுங்கியவர்களாக இருந்தும் வருகின்றனர். அவர்களைப் பேரினவாத யுத்தம் மேலும் பல படிகள் கீழே தள்ளி அமுக்கியுள்ளது. இவ்வேளை மற்றுமொரு விடயத்தை இவ்விடத்தில் கூறிக் கொள்ள வேண்டும். தமிழர்களின் ஆதிக்க அரசியல் சக்திகளே ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை எனக் கேட்டு அன்று தமிழீழத்தை முன் வைத்தனர். ஆனால் அவ்வாறு வைத்தவர்களும் அவர்களது பிள்ளைகளும் சுற்றம் சூழலும் எங்கெங் கோவெல்லாம் சென்று விட்டனர். ஆனால் சாதாரண தொழிலாளர்களின் விவசாயிகளின் தாழ்த்தப்பட்டவர்களின் மீனவர்களினர் பிள்ளைகள் தான் போராட்டக் களங்களிலே பேரினவாத யுத்தவெறியர்களை எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். தியாகியானவர்களும் தியாகத் தழும்பேற்று அங்கவீனர்களான வர்களும் சாதாரண குடும்பத்து இளைஞர் யுவதிகளேயாவார்.
கடந்த இரண்டு தசாப்தகால யுத்தத் தால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 16, 700 போராளிகள் தியாகிகளாகி யுள்ளனர் எனக் கூறப்படுகிறது. விடு தலைக்கெனப் புறப்பட்டு ராணுவத் தாலும் சகோதரப் படுகொலைகளாலும் இயக்க உள் முரண்பாடுகளாலும் பத்தாயிரம் இளைஞர்கள் மடிந்து போய்விட்டனர். அதாவது போராளிகள் என்ற பேரில் 25 000 உயிர்கள் பலியாகியுள்ளன. குத்துமதிப்பாக 75 000 பொதுமக்கள் வடக்கு-கிழக்கிலே கொலர் றொழிக் கப்பட்டுள்ளனர். மொத்தம் ஒரு லட்சம் தமிழர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயிர் துறந்துள்ளனர். கோடிக் கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளதுடன் 10 லட்சம் தமிழர் இடம்பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் அகதிகள் என்னும் பெயருடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான ஒரு சூழலிலேயே அரசாங்கம் விடுதலைப் புலிகளுக் கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு யுத்த நிறுத்த சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது வரவேற்க வேண்டியதாகும். அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஒரு பெரு முதலாளித் துவ பேரினவாத ஏகாதிபத்திய விசுவாசக் கட்சி என்பதை மறந்துவிட முடியாது. இடைக் கால சபையா? அல்லது நிரந்தரத் தீர்வா? என்பன பற்றிய நிச்சயமின்மையே நிலவுகின்றது. இலங்கையின் அகப் புறச் சூழல் இரு தரப்பினரையும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வர நிர்ப்பந்தித்துள்ளது. எவ்வாறாயினும் யுத்த நிறுத்தமும் ஏனைய தடை நீக்கங்களும்
தொடர்ச்சி 11ம் பக்கம்

Page 9
  

Page 10
நார்த்தர்: DSAMMASLSASTSMMSMSqSTSMSTTTTTTSSSLSLMLSSASASMSLSLSLSLSAAAA
நேபாளத்தில் என்ன நடக்கிறது? மாவோவாத கெரில்லாக்கள் மன்ன ராட்சியை இல்லாமல் செய்வதற்காக போராடுகிறார்கள் என்றும் அவர்கள் குரூரமாக பொதுமக்களைக் கொலை செய்கிறார்கள் என்றும் சொத்துக்களை அழிக்கிறார்கள் என்றும் அவர்களால் வெல்ல முடியாது என்றும் செய்திகள் பரப்பப்படுகின்றன.
நேபாள கம்யூனிஸ் ட் கட்சி (மாவோவாதிகள்) சமதர்ம சமூகத்தை ஏற்படுத்த மக்கள் யுத்த போராட்ட முறையைக் கொண்டு செயற்படுகிறது. அக்கட்சி நேபாளத்தின் ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து வேறுபட்டு செயற்படுகிறது. ஏனைய கம்யூனிஸ்ட் கட்சிகள் சமூக ஜனநாயக கட்சிகளாக வோ இடதுசாரி கட்சிகளாகவோ தாழ்ந்த நிலையிலேயே செயற்படு கின்றன. மாவோவாதிகள் நேபாளத்தின் மூன்றில் ஒரு பகுதியை ஏறத்தாழ அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக் கின்றனர். அவர்களின் சக்தி 10 ஆயிரம் போராளிகளைக் கொண்டது என்று முதலாளித்துவ ஊடகங்களே அறிக்கை செய்திருக்கினர் றன என பதால் அதைவிட அதிகமாக இருக்கலாம்.
புரிந்தனர்வு. 7ம் பக்க தொடர்ச்சி.
கொள்வது என பது ஒன று. இரண்டாவது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தாக்கி ஊடறுத்துச் செல்வது என்பது அடுத்தது என்பதே ராணுவச் சிந்தனையாகவும் செயற்பா டாகவும் காணப்படுகின்றது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை உள்ளுர யுத் தத் தயாரிப்புக்குச் செய்யப்பட்டுள்ள முழுமூச்சான முயற்சிகள் அளவுக்கு அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புகள் மந்த கதியிலேயே நடைபெறுகின்றன. தாய்லாந்தில் பேச்சுவார்த்தை யூன் மாதத்தில் என று குறித்துக் கொண்டார்கள் அதிலும் பின்போடலே இடம் பெறுகின்றது. மேலும் முதலில் இடைக்கால சபை பற்றிய பேச்சு என்றார்கள் இப்போது நிரந்தர தீர்வுக்கு பேச்சுவார்த்தை என்று கூறுகிறார்கள். பிரதமர் ஜனாதிபதி பேச்சாளர் பீரிஸ் நாளுக்கு நாள் இடத்திற்கு இடம் வெவ்வேறு அர்த்தங்களிலும் தொனிகளிலும் பேசி வருகின்றார்கள். உண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற திரைக்கு முன்னால் சமாதானம் அரசியல் தீர்வு அதற்கான பேச்சுவார்த்தை பற்றிப் பேசப்படுகின்றது. அதேவேளை திரைக்குப் பின்னால் ஒரு யுத்தத்திற்கான பல்வகைத் தயாரிப்புகள் இடம் பெறுகின்றதையே உணர முடிகின்றது. ஆனால் சில அரசியல் ராணுவ ஆய்வாளர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு இலங்கையில் மீளவும் ஒரு யுத்தம் வந்துவிடமாட்டாது எனத் திடமாக எதிர்வு கூறுகின்றனர். அந்தளவுக்கு இரு தரப்பையும் நோர்வேயின் ஊடாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அமர்த்தி இறுக்கி வைத்து வருகின்றனர் என்றும் கூறுகின்றார்கள். இத்தகைய இறுக்கு தலையும் மீறி யுத்தம் ஒன்று வருமானால் அமெரிக்கா அரசாங்கத் தரப்பில் மிக உறுதியாக நிற்பதற்கான உத்தரவாதத்தை வழங்கி இருப்ப தாகவும் கூறப்படுகின்றது. இந்த விடயம் புலிகளுக்கு வெவ்வேறு வழிகளில் உணர்த்தப் பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி பெருமுதலாளித் துவ பேரினவாத யுத்தவெறி கொண்ட ஒரு கட்சி என்பதை 77-94 காலகட்ட ஆட்சியின் போது தீர்க்கமாகவே வெளிப் படுத்தியது. அக் கட்சிக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளினதும் இஸ்ரேலினதும் ஆதரவும் அரவணைப் பும் இருந்து வருகின்றமை இன்றும் நிதர்சனமான ஒன்றாகும். இத்தகைய ஒரு கட்சியின் தலைமையிலான அரசா ங்கத்தை நடைமுறைக்கு கொண்டு வரவே தமிழர்களின் தலைமைத் துவங்கள் ஒன்றுபட்டு நின்றன. ஏற்கனவே பேரினவாத யுத்தத்தை நடாத்தி நின்ற பொதுசன முன்னணி யை வீழ்த்தி அடுத்த பேரினவாத ஆளும்
நேபாள இராணுவத்தின் சக்தி 45 ஆயிரம் மிகவும் சம்பிரதாயபூர்வமான இராணுவம், மாவோவாதிகளின் தாக்குதல்களுக்கு பிறகு இராணுவம் கண்டபடி அதனுடைய தாக்குதல் களைத் தொடுத்து வருகிறது.
கெரில்லாக்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் கொல்வதாக கூறிக்கொண்டு கண்டபடி கொலை களை செய்து வருகிறது. 1988-1989 காலகட்டத்தில் ஜே.வி.பி.க்கு எதிரான நடவடிக்கை என்ற பேரில் இலங்கையில் நடத்தப்பட்டது போன்ற நடவடிக்கை நேபாளத்தில் எடுக்கப்பட்டு நேபாளம் பிணக்காடாகக் காட்சியளிக்கின்றது.
ஆளும் நேபாள காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளமைஇ மன்னர் குடும்பக்கொலைஇ இடதுசாரிக் கட்சிகளின் பலவீனம் என்பன நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ) மக்கள் யுத்தத்தை முன்னெடுக்க வாய்ப்பாக இருக்கிறது. 9, 60 സെID 5 ]TഞT கார்ட்மணி டுவிலும் அக்கட்சியின் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
மாவோவாதிகளை அழிப்பதை தவிர வேறு தெரிவு இல்லையென பிரதமர்
வர்க்க ஆட்சியைக் கொண்டுவரும் ஆவல் நிறைந்த ஆதரவையே தமிழர் கட்சிகள் பலவும் கடந்த பொதுத் தேர்தலில் வழங்கின. அதன் அடிப்படை ஆளும் ஆதிக்க அரசியல் வர்க்க உறவின் பாற்பட்டதாகும்.
கடந்த இருபது வருடங்களின் யுத்த அவலத்தால் சின்னாபின்னமடைந்த மக்கள் சமாதானத்தை வேணன் டி நின்றனர் என்பது யதார்த்தமாகவே இருந்து வந்தது. இதனை ஒரு சந்தர்ப்பமாக 1994ல் சந்திரிகாவிற்கு மக்கள் வெற்றியாக வழங்கினர். ஆனால் அவரது ஆட்சி சமாதானத் திற்குப் பதிலாக சமாதானத்திற்கான யுத்தமாக்கி நாட்டையும் மக்களையும் நாசமாக்கியது.
இப்போது அன்று சாத்தியமற்றுப் போன சமாதானத்திற்கான சந்தர்ப்பத்தை மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியை நம்பியே வழங்கினர். அதன் பேரில் நோர்வேயினர் மூனர் றாம் தரப்பு முயற்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் யுத்தநிறுத்தம் வந்து கொண்டது. மக்களுக்கு சில முனைகளில் ஆறுதல் நிம்மதிப் பெருமூச்சு விட ஒரு அவகாசம் கிடைத்துள்ளது உண்மையே. அவை குழப்பப்படக் கூடாது என்பதும் மக்கள் சார்பான கோரிக்கையேயாகும்.
ஆனால் அரசாங்கமும் பிரதமரும் நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் பேரினவவாத நிலைப்பாட்டிற்கு அப்பால் அரசியல் தீர்வுக்கான பாதையில் வழி நடக்கிறார்களா? என்பதே எழுந்துள்ள முக்கிய பிரச்சினையாகும். சர்வதேச சமூகத்திற்கு தாங்கள் சமாதானத்திற் காகவே உழைப்பதாகக் காட்டிக் கொள்வதும் புலிகள் இயக்கம் பற்றிய பயங்கரவாத தோற்றப்பாட்டை வலியு றுத்துவதும் அரசாங்கத்தின் உள்நோக் கமாக இருந்து வருகின்றது. அதே வேளை யுத்தம் மீளவும் வெடிக்கும் பட்சத்தில் அமெரிக்காவின் நேரடி உதவி ஒத்துழைப்பை பகிரங்க மாகப் பெற்றுக் கொள்வதற்கான உள்ளார்ந்த திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அறிந்து கொள்ளமுடிகின்றது. இன்று பிலிப்பீன்ஸ் நாட்டிற்குள் அமெரிக்கப் படைகள் புகுந்து வரும் ஒரு சூழல் நமது நாட்டிற்குள்ளும் அடுத்த கட்டமாக வரமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது அதற்கான அடித்தளமாக இலங்கை-அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் அமைந்து கொள்ளப் போகிறது.
எனவே தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் எடுக்கப்படும் முன்னெடுப்புக்கள் இனிமேல் தான்
கடுமையான சோதனைகளையும்
சவால்களையும் சந்திக்கவுள்ளன. இதில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையினா லான அரசாங்கம் அடுத்த கட்டமாக எவ்வாறான நிலைப்பாட்டை மேற் கொள்ளப் போகின்றது. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சொந்த பேரினவாத நிலைப்பாடு உணர்டு. அதேவேளை ஜே.வி.பி. சிஹல உறுமய
டியூபா கூறியுள் நிலையை பிரகட நடவடிக்கைகளை இராணுவத்தின் படுகொலைகள் செய்யப்பட்டபோது யும் பாதுகாத்துக் தத்தை ஒழிப்பது LD6W 6T60TDJLD UITI உறுதி செய்து .ெ களை மேற்கொள் தெய்வீக மானுடர் கூறியுள்ளார்.
பொதுமக்கள் ெ பேரில் கொல்லப்ப களும் யுவதிகளு கையில் கைது வதை செய்யப்படுக ஊடகங்களும் ெ களும் கெரில்லா புரிவதாக செய்தி வருகின்றன.
கெரில் லாக்கள் திட்டமிட்டு தாக்கு உண்மையல்ல இ தல்களுக்குமிடைய தெ
பூரீலங்கா சுதந்தி பெளத்தமத நிறுவ6 பேரினவாத வெ எவ்வாறு நடந்து ெ அரசாங்கம் ஒரு வரவேண்டியுள்ளது அரசாங் கத்தின சம்பந்தப்பட்டதொக இவற்றின் மத்தியில் 29TL5PJ56T IDITGT கக்கி வருகின்றன ஆட்சேர்ப்பிலும் பணி இறக்குமதியிலும் பிரச்சாரம் செய்கி ஜே.வி.பி. சிஹல உ இருந்தும் வருகின் அதேவேளை அெ தின் பக்கத்தில் நிற் இயக்கத்தை மிரட் செய்கின்றமையும்
உள்ளது. மறுபுற புரிந்துணர்வு ஒப்பு தாகக் குலைந்து ே விரும்பி நிற்கின்றது இடங்களில் கைே விடுவதையும் கான
எனவே இனி ன யுத்தத்திற்கான த விரைவான யுத்த கிழக்கும் நாடும் தன் அதற்குப் பதிலாக அ முன் முயற்சிகள் நிரந்தர சமாதானம் என்பது இன்னும் வடிவத்திலேயே இ
இந்தக் கேள்விக்கு நிலையில் பதில் ஏனெனில் இங்கே பாடுகள் வழியாக அடிப்படைப் பிரச்சி அவை நாட்டின் ஆ வாத ஒடுக்குமுறை நிற்பவைகள் இ நோக்கின் அடிப் அமைப்பின் ஆழத் ஏகாதிபத்திய உல Lf160 i 60fL LĴ60), 60 இனப்பிரச்சினையும் யுத்தமும் கா இவற்றையிட்டு ஒ மத்தியில் தெளி மார்க்கத்திற்கா தூரநோக்கிலான பு அவசியமானது எ வேண டியதாகும் எந்தவொரு வல்லன் அதன் உறுதியா இறுதியில் ஏகாதிப ஆதிக்கத்திற்காக 6 சதிவலையில் வீழ் தனர் னைத் கொள்வதிலேயே தங்கி இருக்க முடி சரி சமாதானமான முகம் கொடுக்க நிலைப் பாடும் உறுதியாக அமை

тпj. obug. Jg., поo படுத்தி இராணுவ முடுக்கிவிட்டுள்ளார்.
அத்துமீறல்கள் பற்றி முறைப்பாடு மனித உரிமைகளை காண்டு பயங்கரவா இலகுவான காரிய பயங்கரவாதி என்று ாண்டு நடவடிக்கை ா இராணுவத்தினர்
ல்லர் என்றும் அவர்
ரில்லாக்கள் என்ற வதுடன் இளைஞர்
பெரும் எண்ணிக் சய்யப்பட்டு சித்திர ன்றனர். உள்நாட்டு பளிநாட்டு ஊடகங் கள் பயங்கரவாதம்
களை வெளியிட்டு
fl66ÚLLU 60 g, 60) GIT வதாக கூறப்படுவது ருபகுதியின் தாக்கு ல் மாட்டுப்பட்டு
Ligj 1 2 b Ligj, Lib.
- - - - - -
ரக் கட்சி மற்றும் சங்கள் எழுப்பி வரும் றிக்கு முன்னால் காள்வது என்பதிலும் நிலைப்பாட்டிற்கு ஏனெனில் அது இருப் போடு ன்றாகும்.
சிங்கள பேரினவாத ந்தம் விஷத்தையே புலிகள் இயக்கம் ன வசூலிலும் ஆயுத ஈடுபடுவதாகப் ன்றன. அவற்றுக்கு —TDJUDUL 95, Lu6\OLDITUGU :
D60T
bரிக்கா அரசாங்கத் கின்றமையும் புலிகள் டி பணிய வைக்கச் காணக்கூடியதாக த்தில் இந்தியா |ந்தமே முற்றுமுழு பாக வேண்டும் என அதற்காக உரிய கொடுத்து உசுப்பி
முடிகின்றது.
றய நிலையில் பாரிப்பு மேலோங்கி சூழலுக்கு வடக்கு 1ளப்படுமா? அல்லது ரசியல் தீர்வுக்கான முதன்மை பெற்று வந்துகொள்ளுமா? பலத்த கேள்வி ருந்து வருகின்றது. ஒற்றைப் பரிமாண இருக்க முடியாது. வர்க்க இன முரண் எழுந்து நிற்கும் னைகள் உண்டு. ளும் வர்க்க பேரின யோடு இழையோடி னினும் ஆழ்ந்து J60). LUTOOT FOUDS தோடும் இன்றைய க மயமாதலோடும் ந்தவையாகவே அதன் காரணமான னப் படுகினர் றன. டுக்கப்படும் தமிழர் வான அரசியல் TOT Ufff, g, 60) GOTLLLÓ ரந்த போராட்டமும் STU5J 2 GOOTTÜ ULI ஏனெனில மயான இயக்கமும் তা টেLT TITLL (upub தியம் தனது உலக ரித்துக் கொள்ளும் து கொள்ளாமல் தற் காத்துக் அதன் எதிர்காலம் பும் யுத்தமானாலும் லும் சரி அவற்றுக்கு கூடிய அரசியல் சாணக் கியமும் து அவசியம்.
சிந்தனை மாக்ஸியம் என்பன பற்றிய குழப்பமான கருத்துக்கள் =
முன்னுரை
எந்த அறிவியல் துறையும் முழுமையான அறிவின் டெ வந்தடைவதில்லை. எல்லா மனித அறிவும் மனிதரது சிந்த
ஒன்றிணைந்து உருவாக்குவதே மனித அறிவின் வள நடைபெறுகிறது. எந்த அறிவியல் துறையிலும் நடைமுறை மூலம் கே தகவல்கள் பொதுமைப்படுத்தப்பட்ட தகவல்களாக அதாவது கொள் ை தொகுக்கப்படுகின்றன. கொள்கைகளின் அடிப்படையில் மேலும் தகவ சேர்க்கப்படுகின்றன. கொள்கைகள் சோதிக்கப்படுகின்றன. இவ்வா சோதனைகள் மூலம் கொள்கைகள் மேலும் பொதுமையான தன்மை பெறுகின்றன சில சமயங்களில் கொள்கைளின் வரையறைகள் அடையாளங் கானட்கொள்கைகள் மாற்றியமைக்கப் படுகின்றன. சில சமயங்களில் கொள்கைகள் உருவாகின்றன.
எந்தக் கொள்கையும் எக்காலத்துக்கும் உண்மையாகவும் சரியாகவும் இருக்கு என்ற உத்தரவாதத்துடன் வருவதில்லை. எனினும் அறிவியற் கொள்=ை= மனித நடைமுறையுடன் சேர்ந்து விருத்தி பெறுவதால் அவை திரும்பத் திருட் சோதிக்கப்பட்டு நிறுவவோ நிராகரிக்கப்படவோ கூடும். இந்த வகையில் அவை சமயச் சிந்தனைகள் ஊட்டப்பட்ட கருத்து முதல்வாத எண்ணங்களைப் போவமாற்றத்தை ஏற்கத் தயாராகவே உள்ளவை
கடந்த முப்பது ஆண்டுக் காலத்தில் விஞ்ஞான மறுப்பும் மனித சமத்துவ கொள்கைகளின் மறுப்பும் மனித அறிவின் நிச்சயமற்ற தன்மை பற்றிய மிகைப்படுத்தலும் பல வேறு வடிவங்களில் ஊக்குவிக்கப்பட்டு வந்துள்ளன. மாற்று சிந்தனைகள் என்ற வகையில் அவற்றை நாம் எடுத்த எடுப்பிலேயே து= எறிவதும் வலிந்து தவறாக விளக்குவதும் எவருக்கும் நல்லதல்ல. அதே வேளை இவ்வாறான சிந்தனைகள் எந்தவிதமான சமூகப் பார்வைகளின் வெளிப்பாடுக = வருகின்றன என்பதை மறந்து அவற்றை மதிப்பிடுவது முழுமையான ஆய்வுமல்ல
பெளத்தம் முதல் பின்நவீனத்துவம் வரையிலான பல சிந்தனைப் போக்குகள் மூன்றாமுலக நாடுகளிலும் முன்னேறிய நாடுகளில் சமூக உணர்வுடன் செயற்படுகிறவர் மத்தியிலும் மாக்ஸியத்தை மறுப்பதற்குப் பயன்பட்டு வருகின்றன. இவை பற்றிய தெளிவான ஆணித்தரமான பதில் கள் மாக எரிய சிந்தனையாளர்களால் வழங்கப்பட்டு வந்தாலும் திரும்பத் திரும்பச் சில விட அவை செல்லாதன என்று நிறுவப்பட்ட பின்னரும் வலியுறுத்தப்படுவதை கானன்கிறோம். எல்லா நேரத்திலும் இவை பற்றித் திரும்பத் திரும்ப மறுமொ சொல்லிக் கொண்டிருப்பதும் இயலாது. எல்லா நேரத்திலும் இவை பற்ற மெளனமாக இருக்கவும் முடியாது.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் குறிப்பாக பழைய விவாதங்கள் பற்றி இளைஞர்ட அரசியலுக்குப் புதியவர்கட்கும் தெரியாதிருக்கும் போது விஞ்ஞான ரீதியா
படுத்தப்படாவிட்டால் அதன்மூலம் சமூகப் பயனுள்ள நடைமுறை பாதிட எனவே போதாமைகள் பற்றிக் கூறப்படுகிற விடயங்கள் உண்மையிற் போதா அல்ல என்றால் அவை ஏன் அப்படிக் கூறப்படுகின்றன என்று கவனித்துத் தவறான வாதங்கள் முறையாக மறுக்கப்பட வேண்டும். சுட்டிக் காட்ட போதாமைகள் உண்மையானவை என்றால் அவற்றின் அடிப்படையான குறைபாடு எதன் காரணமாக ஏற்பட்டவை என்று நாம் ஆராய வேண்டும்.
அப்படியானால் நமது அணுகுமுறை மீளாய்வுக்கு உள்ளாக வேண்டும் தகவல்களின் போதாமை அல்லது தவறான பாவனையின் விளைவான குறைபாடுகளாயின் அவை நிறைவு செய்யப்பட வேண்டும். இவை ஒவ்வொரு மாக்ஸியவாதியினதும் கடமைகட்குட்பட்டவை. ஏனெனில், மாக்ஸியம் எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்து என்று வற்புறுத்துகிறது. அது மாக்ஸியத்துக்கு விலக்களிக்கவில்லை. எனவே மாக்ஸியத்தைக் கேள்விக்கு உட்படுத்தி அதன் மூலம் மாக்ஸியத்தைச் செழுமைப் படுத்த முடியும் என்பது முற்போக்கான மாக்ஸியம் உயிருள்ள மாக்ஸியம் மாக்ஸியத்தை ஏதோ ஒரு கால வரம்பிற்குள் அது இருந்த நிலையில் நிரந்தரமான விறைப்பான ஒரு வடிவத்தை அதற்கு வழங்கி அதை வழிபடுவதும் கேள்விக்குட்படுத்த மறுப்பதும் வரட்டு மாக்ஸியம், உயிரற்ற மாக்ஸியம்
நாம் இன்று பலவேறு விடயங்கள் பற்றிப் பேசும் போது மாக்ஸியத்தின் போதாமை பற்றிக் கூறப்படுகிறது. இவற்றைக் கூறுவோரிற் பலர் மாக்ஸியத்தை நிராகரிக்கும் நோக்கிலேயே அப்போதாமைகள் பற்றிப் பேசுகின்றனர். அதேவேளை கணிசமானவர்கள் மாக்ஸியத்தைப் பற்றி மேலும் அறிய வேண்டியும் தமது அனுபவமும் தகவல்களும் கூறுகிற விடயங்களின் காரணமாக எழும் ஐயங்களாலும் மாக்ஸியத்தால் சில விடயங்களைச் சரிவரக் கையாள முடியுமா என்று கேட்கிறார்கள் எந்த நோக்கமாக இருந்தாலும் கேள்விகள் எழுவதற்கான நியாயம் இருக்கும்போது பதில் தருவதற்கான தேவையும் உள்ளது. இந்தக் கண்ணோட்டத்திலேயே இன்று பெண்ணிய நோக்கிலிருந்தும் தேசியவாத நோக்கிலிருந்தும் தலித்திய நோக்கிலிருந்தும் மாக்ஸியம் பற்றி முன்வைக்கப்படுகிற கேள்விகட்கு விடைதடுவது பயனுள்ளது.
நியாயமான போராட்டங்கள் ஒன்றை ஒன்று ஆதரிக்கின்றன. எனவே அவற்றை ஒருங்கிணைப்பதற்கான தேவை மனித சமூகத்தின் விடுதலை மீது அக்கறையுள்ள அனைவருக்கும் உண்டு அந்தத் தேவையை முன் நிறுத்தியே இக் கட்டுரை எழுதப்படுகிறது. அடுத்து வருகிற பகுதிகளில் வெவ்வேறு சமூக விடுதலைப் போராட்டக் கோணங்களிலிருந்து மாக்ஸியத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விளக்கங்கள் சுருக்கமான முறையில் வழங்கப்படும். இவ் விளக்கங்களின் நோக்கம் மாக்ஸியத்தை நியாயப்படுத்துவதற்கான வேறெந்தப் போராட்ட நியாயத்தையும் மறுப்பதல்ல. மாறாக நியாயத்திற்கான எந்தப் போராட்டத்தையும் ஆதரிப்பதும் வலுப்படுத்துவமே மாக்ஸிய நோக்கிற் சரியானது.
இக்கட்டுரை மாக்ஸியத்தின் போதாமைகள் எனக் கூறப்படுவனவற்றை மறுப்பதற்குப் பதிலாக அவை ஏன் போதாமைகளாகக் காணப்படுகின்றன என விளங்கிக் கொள்வதிலேயும் நடைமுறை மூலமும் கொள்கையின் விருத்தி மூலமும் மாக்ஸியத்தை எவ்வாறு செழுமைப்படுத்துவது என்பதிலும் கூடிய கவனஞ் செலுத்தும் பகையான விமர்சனங்களையும் சினேகமான விமர்சனங்களையும் பகுத்து ஆராயும் அதே வேளை சகல விமர்சனங்களையும் அவற்றின் ஆதாரங்களின் அடிப்படையிலேயே நேர் கொள்ள இயலும் என ற நம்பிக்கையுடனேயே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
- இமயவரம்பன் -

Page 11
  

Page 12
யூன்/யூலை 2002
ஜே.வி.பி.யும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் புரிந்துணர்வுடன் ஐக்கியப் பட்டு செயற்படுவதற்கான பேச்சுவார்த் தைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையான புரிந்துணர் வுடன் செயற்படுவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் கட்சிகளில் முக்கியமான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ரீலங்கா சமசமாஜக்கட்சி என்பன இணக்கம் தெரிவிக்கவில்லை. சுதந்திரக்கட்சியின் சில முக்கியத் தலைவர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
அநுர பண்டாரநாயக்கவும் மங்கள சமரவீரவும் ஜேவிபியுடன் ஐக்கியப்பட்டு செயற்படுவது குறித்து கூடிய அக்கறை காட்டி வருகின்றனர்.
யோ உலகமயமாக்களுக்கு எதிராக பேசுவதையோ நிறுத்திக் கொண்டுள்ள துடன் அதன் தலைவர்கள் சிவப்பு சட்டைகள் அணிவதையும் கைவிட்டு ள்ளனர். தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கும் சுயாட்சிக்கும் எதிராக
மறைந்த மு. சி.
5ம் பக்க தொடர்ச்சி.
வர்களுக்காக ஒரு துரும்பைத்தானும் அசைத்தது கிடையாது. அவருக்கு அவற்றின் மீது துளியளவு அக்கறை இருந்ததும் இல்லை. அதனால்தான் LDFT g, eflg. Glovsafsoflg. G. GL furt Gor பொதுவுடமைக் கட்சியின் தலைமையில் வடபகுதியில் குறிப்பாக கரவெட்டிநெல்லியடி பிரதேசத்தில் சமத்துவத்திற் கான வெகுஜனப் போராட்டங்கள் இடம்பெற்ற 1966-72 காலகட்டத்தில் சிவசிதம்பரம் நியாயத்தின் பக்கமோ சமத்துவம் வேண்டி நின்ற மக்களின் பக்கமோ நிற்கவில்லை. அவர் சாதிய ஆதிக்கமும் வெறியும் கொண்டோரின் பக்கத்திலேயே நின்றார். அதற்குரிய வரலாற்றுச் சாட்சியமே, 1970ம் ஆண்டின் பொதுத்தேர்தலில் அவரது உடுப்பிட்டித் தொகுதியில் படுதோல்வி கண்டமை ஆகும் உழைக்கும் தாழ்த்தப் பட்ட மக்கள் அன்று புகட்டிய பாடத்தி னாலேயே சிவசிதம்பரம் உடுப்பிட்டியை விட்டு நல்லூருக்கும் அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டையில் தோல்வி கண்டு காங்கேசனி துறைக்கும் செல்ல வேண்டியதாயிற்று என்பது அரசியல்
நோயாளத்தில்
10ம் பக்க தொடர்ச்சி.
சிவிலியன்கள் இறப்பதுண்டு. கெரில் லாக் கள் இராணுவத்தையோ, பொலிசையோ தாக்கும் போது சிவிலியன்கள் மாட்டுப்படலாம். மக்களை கவசமாக பாவிக்கும் இராணுவத்தையும் பொலிசையும் தாக்கும்போது மிகவும் முன்னெச்சரிக்கையாக சிவிலியன் பாதிப்புகள் ஏற்படாத வகையிலேயே தாக்குதல்கள் நடாத்தப்படுகின்றன" என்று கெரில்லாக்களின் தரப்பில் கூறப்படுகின்றது.
அரசாங்கத்துடனும் இராணுவத்துடனும் இருந்து கொண்டு கெரில்லாக்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் கால அவகாசம் கொடுத்தும் திருந்தாவிட்டால் அவர்கள் தண்டிப்படுபவர். அது சிவிலியன் மீதான தாக்குதலல்ல. எதிரிகளின் மீதான தாக்குதலாகும் என்றும் கெரில்லாக்கள் கூறுகின்றனர்.
தற்போது நோயாள அரசாங்கம் முன் னெடுக்கும் இராணுவ நடவடிக்
வெளியிடுபவர்
ஜே.வி.பி. சோஷலிஸம் பற்றி பேசுவதை
இயக்கங்களை நடத்தி வருவதுடன் சாதாரண அதிகாரப்பங்கீட்டு முயற்சி களுக்கு எதிராகவும் இருக்கிறது.
பொதுஜன ஐக்கிய முன்னணி அதிகாரப் பங்கீட்டு முயற்சிகளை எதிர்ப்பதாகக் கூறவில்லை. பிரதமர் ரணிலுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விமர்சிக்கின்ற அதேவேளை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப் பாட்டில் மாற்றமில்லை என்றும் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலைமையில் ஜே.வி.பி.யும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் ஐக்கியப்பட்டு செயற்படுவது என்பது சாத்தியமில்லை. ஐ.தே.மு அரசாங்கத் திற்கு எதிராக செயற்பட வேண்டும் என்பது ஜே.வி.பிக்கும் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கும் தேவையாக இருக்கின்ற போதும் அதற்கான அடிப்படை உடன்பாடுகள் எவை என்பது தொடரும் பிரச்சினைகளாகவே
வரலாற்றுச் செய்தியாகும்.
இன்றுவரை சிவசிதம்பரத்தின் சொந்த கோவிலும் ஏனைய சில முக்கிய கோவில்களும் கரவெட்டிப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்து விடப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாத ஒன்றாகும். தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினரான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவத்தை நிராகரித்து தமிழர்களின் ஐக்கியத்திற்கும் பலத்திற்கும் குறுக்கே நின்று வந்த ஒரு அரசியல் தலைவரை ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் என வர்ணிப்பதில் எத்தகைய நியாயம் இருக்க முடியும்.
எனவேதான் எல்லோரும் அழுகிறார் கள் புகழ் மாலை சூடுகிறார்கள் என்பதற்காக நாமும் ஏதோ சொல்லிக் கொள்ளவியலாது ஒருவரது அரசியல் வாழ்வின் உண்மைகளையும் பொய்மை களையும் சரியான நிலை நின்று காண வேண்டும். அவ்வாறு காணும் போதே மறைந்த மு. சிவசிதம்பரம் தமிழர் பழைமைவாத ஆதிக்க அரசியலின் அடையாளச் சின்னமாக இறுதிவரை வாழ்ந்து வந்தார் என்பதை எவ்வகை
யிலும் மறைத்துவிட முடியாது.
கையினால் கெரில்லா முறையான மக்கள் யுத்தம், நேருக்கு நேர் யுத்தம் செய்யும் மக்கள் யுத்தமாகவும் வளர வேண்டிய தேவையை ஏற்படுத்தியிருப்ப தாக கூறும் கெரில்லாக்கள் இராணுவ நடவடிக்கைகளினால் LDB 9, 6Ti யுத்தத்தை தோற்கடிக்க முடிாயது என்றும் கூறுகின்றனர்.
நோபாள பிரதமர் பிரிட்டிஷ் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளிடம் இராணுவ உதவிகளை கேட்டுள்ளார். அதற்கு சாதகமான பதில்கள் கிடைத்தால் கெரில்லாக்களை அழித்துவிடமுடியும் என்று அவர் நம்புகிறார்.
பொதுவுடமை சமூகத்தை படைப்பதற் கான மக்களின் யுத்தம் நிலப்பிரபுத்துவம் முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், மேலாதிக்கம் என பவற்றுக்கு எதிராகவே முன்னெடுக்கப்படுவதால் அமெரிக்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங் களுக்கும் இந்திய மேலாதிக்கத்திற்கும் அடிபணியப் போவதில்லை என்று நேபாள கம்யூனிஸ்ட் மாவோவாதிகள் அறிவித்துள்ளனர்.
யாழ் வேலனையி கிழக்கில் மூதூரில் சம்மந்தப்பட்டிருப்பு சூழலை ஏற்படுத் பின்னால் அயலக மக்களது இயல்பு உத்தரவாதத்தை
முக்கியம் தத்தம
சமாதானத்திற்கு வே
இருக்கும். முதலாளித்துவ எடுப்பதற்கு இ ரீதியான நிலைப்ப இருப்பது நல் நினைக்கிறது. தம்பக்கம் இழுக் பொதுஜன ஐக்கி ஐக்கியப்பட்டு 6 கொண்டுள்ளது. 6 குட்டி முதலாளி லிருந்து சிங்கள ே நிலைப்பாட்டிற்கு துள்ளதை அவதா
அரசியல் ரீதியாக
கொழும்பு செட பொலிஸ் சோத அமைக்க ஏற்பட செய்ய வென ந சங்கத்தினர் ஒரு 6T60T 50 slig, சேகரித்துள்ளத படுகிறது. பல க யாளர்கள் அந்நிதி தென எதிர்ப்பு ெ
பொலிஸ் சோத அமைக்க அரசாங் வேண்டும் அதில் பொலிஸ் அலுவலர் GELD ay Li ListLib sa என்றிருந்தபோதும் சங்கம் மேற்படி ஏன் என்ற கேள்வி படுகிறது. அவ்வா அமைக்க பலர் 6
BIJETIMili mi
1ம் பக்க தொடர்ச்
இதன் மூலம் வட வரும் அதிரடிப்படை பயிற்சியும் பன பெறுவார்கள். இத இருந்து வருபவர் மு ஜே.ஆரின் மகன் ) என்பது குறிப்பிடத்
7. ஏற்கனவே செ நடைமுறையில்
இலங்கை இந்திய
மீளாய்வு செய்யப்பட்
8. தலை மன்னாரு க்குமிடையில் பாரிய பட்டு திருகோணய வழி நெடுஞ்சாலை திருகோணமலை செய்யப்படும். இது கொள்ளப்படும். அத காணப்பட்டுள்ளது.
9. காங்கேசன்துறை சாலை இந்தியாவிட உள்ளது. அதன் துறை துறைமுகமு கையளிக்கப்படும்.
10. அமெரிக்கா, ஐ யப்பாண் ஆகியவ விரிவான பொரு ஒப்பந்தங்கள் கைச்சி
இ, தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 
 
 
 

TLLLLLTTTT LY LTTTLLLLLLL LTTTS LLLLLLLLLS ல் இரண்டு விடுதலைப் புலிகளின் முக்கிஸ்தர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். புலிகளின் காரியாலயம் தாக்கி சேதப்படுத்தப் பட்டுள்ளது. இச்செயலில் ஆயுதப்படைகளைச் சேர்ந்தோர் தாகச் சந்தேகிக்கப்படுகிறது. இத்தாக்குதல்கள் சமாதானத்தை திட்டமிட்டே முறியடித்து மீண்டும் யுத்த துவதற்கான சதிச் செயலா? என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேவேளை இவ்வாறான தாக்குதலுக்குப் கத்துக்கரங்களும் இருக்குமோ என்றும் எண்ண வேண்டியுள்ளது. எனவே சமாதானத்தை நேசிக்கும் வாழ்வை விரும்பும் அனைத்து சக்திகளும் இத்தாக்குதலைக் கண்டிப்பதுடன் அவை தொடரப்படாத அரசு தரப்பிலிருந்து பெறவும் வேண்டும். யுத்தத்தால் உயிர் வாழ்ந்த சக்திகளுக்கு நாடு மக்கள் அல்ல து பிழைப்பும் இருப்புமே தேவையாக உள்ளது என்பதையே தாக்குதல் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
கூட்டு
I ITSESSWADI TID
சிங் கள தேசிய சக்திகளை தம்பக்கம் டதுசாரி அரசியல் ாடுகளை எடுக்காமல் லதென ஜே.வி.பி. அச் சக்திக் களை கும் நோக்குடனேயே கிய முன்னணியுடன் செயற்பட விருப்பம் வர்க்கரீதியாக சிங்கள த்துவ நிலைப்பாட்டி தசிய முதலாளித்துவ ஜே.வி.பி. நகர்ந் ானிக்க முடிகிறது.
கவும் பொருளாதார
டியார் தெருவில் னைச் சாவடியில் ட செலவை ஈடு கை வர்த்தகர்கள் கடைக்கு 2 ஆயிரம் ளிலிருந்து நிதியை ாக தெரிவிக்கப் டைகளின் உரிமை யை வழங்க முடியா தரிவித்துள்ளனர்.
னைச் சாவடியை வ்கமே செலவழிக்க ல் கடமையாற்றும் களுக்கு அரசாங்க ழங்க வேண்டும் நகை வர்த்தகர்கள் நீதியை சேகரிப்பது பரவலாக எழுப்பப் TADT 60T 9FT6JL9-60) ULI
எதிர்ப்பு தெரிவித்த
*சாத்திட்ட.
க்கு கிழக்கிலிருந்து ப் பொலிசார் நவீன டக் கலனி களும் நற்குப் பொறுப்பாக மன்னாள் ஜனாதிபதி வி ஜெயவர்த்தனா தக்கதாகும்.
ய்துகொள்ளப்பட்டு இருந்து வரும் வர்த்தக ஒப்பந்தம் டு புதுப்பிக்கப்படும்.
க்கும் தனுஷ்கோடி பாலம் அமைக்கப் லைக்கான தரை அமைக்கப்படும். புதிய நிர்மானம் இந்தியாவால் மேற்
தற்கான இணக்கம்
சீமெந்து தொழிற் Lம் கையளிக்கப்பட மூலம் காங்கேசன் ம் இந்தியாவிற்கு
ரோப்பிய யூனியன், |ற்றுடன் மேலும் ாாதார வர்த்தக ாத்திடப்படுவதற்கு
கொழும்பு 11 அச்சுப்பதிபு யூகே பிரிண்டஸ் 98A விவேகானந்த மேடு கொழும்பு 3
ரீதியாகவும் பலவீனப்பட்டிருக்கும் சிங்கள தேசிய முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஜே.வி.பி. யாலோ, பொதுஜன ஐக்கிய முன்னணியாலோ தலைமை கொடுக்க முடியாது. இன்றைய உலகமயமாக்கல் சூழ்நிலையில் தேசிய முதலாளி வர்க்கத்தால் நின்று பிடிக்க முடியாது. எனவே அரசியல் ரீதியாக ஜேவிபி. யின் எதிர்பார்ப்பு நிறைவேறப் போவதில்லை. விரக்தியடைந்திருக்கும் தேசிய முதலாளித்துவ சக்திகள் ஜேவிபி யுடன் அணித்திரண்டாலும் பொதுஜன ஐக்கிய முனர் னணியிடமிருந்து கிடைத்த ஏமாற்றமே ஜே.வி.பி. யிடமிருந்தும் கிடைக்கும்.
போதும் நகை வர்த்தகர்கள் சங்கம் விடாப்பிடியாக அச்சாவடியை அமைப் பதில் மும்முரமாக இருந்தது குறிப்பிடத் தக்கது.
அச்சாவடி இருப்பதால் கடை ஊழியர் களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு பிறகு
கடைகளை விட்டு ஊழியர்கள் வெளி
யேறக்கூடாது என்றும் செட்டியார்
தெருவில் இரவு 10 மணிக்குப் பிறகு நடமாடக்கூடாது என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். கடை ஊழியர்கள் இரவில் கடைகளுக்கு செல்லமுடியாத வகையில் காவலில் ஈடுபட்டிருந் தவர்கள் சில கடைகளைப் பூட்டி யுள்ளனர். அதனால் இரவு முழுவதும் அவ்வூழியர்கள் வீதியில் விடப்பட் டுள்ளனர்.
இரவு 8, 9 மணிவரை கடை
திட்டமிடப்பட்டு வருகின்றன.
ஐக்கியத் தேசியக் கட்சி இதுவரை செய்துள்ள ஒப்பந்தங்களினதும் இனிமேல் செய்யப்பட உள்ளவைகளிலும் பின்னணி மிகவும் பாரதூரமானவை யாகும். இவை அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் சுபீட்சத்திற்கும் என்றே மக்கள் நம்ப வைக்கப்படு கின்றனர். ஆனால் உண்மை என்ன வெனில் இவ் ஒப்பந்தங்கள் மூலம் நமது நாடு விலைபேசி விற்கப்படுகின்றது. நமது நாட்டின் வளங்களும் மக்களின் உழைப்பும் அந்நியர்கள் கொள்ளை யிட்டுச் செல்வதற்கு எழுத்து மூல ஒப்புதல் வழங்கப்படுகின்றது.
அதேவேளை சுயநிர்ணய உரிமைக் கான தமிழர் போராட்டம் இனிமேல் மேல் எழும்பாதவாறு தடுப்பதற்கும் நசுக்குவதற்கு முரிய புறச் சூழல் உருவாக்கப்படுகின்றது. ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கம் கிள்ளிப் போடக் கூடியவற்றை அரசியல் தீர்வுகள் என ஏற்றுக்கொண்டு தமிழ் மக்கள் அடங்கி இருந்து விடவேணடும். மீறினால் இதுவரை செய்யப்பட்ட ராணுவ-பொருளாதார ஒப்பந்தங்கள் மூலமாகவும் ஆதரவு அனுசரணை யுடனும் கடுமையான யுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையே இவ் ஒப்பந்தங்கள் உணர்த்துகின்றன.
இவ்விடயத்தில் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என்பன ஐக்கியத்
அதேபோன்று வழமையாக சுதந்திரக் கட்சி ஐ.தே.க. எதிர்ப்பு என்ற வகையில் எல்லா சக்திகளையும் ஒன்றிணைப்பதில் முன்பு வெற்றி கண்டு வந்தது. ஆனால் தற்போதைய நிலைமையில் அதன் தலைமைக்கும் வர்க்க ரீதியான அரசியல் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக வேறுபாடு இல்லாதபடியா ல வழமையான ஐ.தே.கட்சி எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கவும் தலைமை கொடுக்கவும் சுதந்திரக்கட்சிக்கு தகைமை இல்லை.
ஐ.தே.முன்னணியின் மக்கள் விரோத அரசியலுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக மக்கள் இயக்கத்தை கட்டி வளர்ப்பது அவசியமாகும். அந்நட வடிக்கை ஜே.வி.பி.யையோ பொதுஜன ஐக்கிய முன்னணியையோ மையப் படுத்தி முன்னெடுக்க முடியாது. ஐ.தே.கட்சி மேற்படி கட்சிகள் மீது மேற்கொள்ளும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பாதுகாப்பை தேடிக்கொள் வதற்காக ஐக்கியப்பட்டாலும் அது நீடிப்பதற்கான அடித்தளங்கள் இல்லை.
ஊழியர்கள் கடைகளில் வேலை செய்துவிட்டு அதற்கு பிறகே இரவு சாப்பாட்டிற்காகவும், வேறு தேவை களுக்காகவும் வெளியில் செல்வது வழமை. அவர்கள் இரவு 10 மணிக்கு மேல் கடைகளில் இருந்து விட வேண்டுமெனவும் வெளியில் நடமாடக் கூடாது என பதும் அவர் களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான கட்டளையாகும்.
கடை உரிமையாளர்களிடம் பணம் கறக்கப்படுவதற்கும் கடை ஊழியர் களின் நடமாட்டம் மட்டுப்படுத்தப் படவுமா பொலிஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது? சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிப்பார்களா?
அச்சாவடியால் இன்னும் எத்தனை எத்தனை இடைஞ்சல்கள் ஏற்படப் போகிறதோ?
தேசியக் கட்சி அரசாங்கத்தின் பக்கம் உறுதியாக நிற்பதற்கான உள்ளார்ந்த ஏற்பாடுகள் மிக நேர்த்தியான செயற்பாடுகள் மூலம் செய்யப்பட்டு வருகின்றன. கைச் சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் மட்டுமன்றி இனிமேல் செய்யப்பட உள்ள ஒப்பந்தங்களும் உலகமயமாதல், அமெரிக்க-இந்திய நலன்கள் பாதுகாக்கப்படுதல் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளுக் கான எவ்வித போராட்டத்தை நசுக்குதல் ஏன்ற பின்னணியிலேயே ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
எனவே உலகமயமாதல் - தனியார் மயம் - தாராளப் பொருளாதாரம் எண்பதற்கு எதிரான வெகுஜன இயக்கத்திற்கான தேவையை இவ் ஒப்பந்தங்கள் வற்புறுத்துகின்றன. அடுத்தது சுயநிர்ணய உரிமைக்கான (Burt y TL Ló 675, TIglug. El el es ஆதிக்கத்திற்கும் பிராந்திய மேலாதிக்கத் திற்கும் எதிரான போராட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படாது விட்டால் அவை எவ்வளவு பலத்துடனும் வீரதீரத்துடன் நின்றாலும் வெற்றிபெற மாட்டாது. இது உணரப்பட்டு சரியான மார்க்கத்தில் புதிய கட்டம் ஒன்று தோற்றுவிக்கப்பட வேண்டும் இவ் ஒப்பந்தங்களின் பின்னணிகளை ஆராயும் போது அதற்கான தேவையும் அவசியமும் தெளிவாகத் தெரிகிறது