கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பூமி 2002.08

Page 1
  

Page 2
தற்போதைய அரசாங்கத்தில் இரண்டு மலையக அமைச்சர்கள் இருப்பது முழு மலையக மக்களுக்கும் அதி உயர் கெளரவம் அல்லவா? இவ்வாறு கூறி மக்களை மடையர்களாக்கும் பிரகிருதி கள் இருக்கிறார்கள். எப்பொழுதும் யூஎன்.பி. மலையக மக்களுக்கு நன்மையே செய்யும் கட்சி என்றும் அதனால் தான் யானைச் சின்னம் மலையக மக்களின் மனங்களில் பதிந்து நிற்பதாகவும் கதை அளப் போர் இப்போதும் இருந்து வருகிறார்கள்.
யூஎன்.பி. எவ்வளவு நயவஞ்சகத்துடனும் பேரினவாத அகங்காரத்துடனும் மலையக மக்களை நடாத்தி வந்த தென்பதை உதைத்த காலை நக்கித் தமது பிழைப்பை நடத்துவோர் மறைத்து விடுவார்கள். ஆனால் கடந்த காலத்தை தெரிந்த மக்கள் அதன் படுபாதகமான
DOMNI OGMIDääjabatai Giama III
பக்கங்களை மறந்து விடமாட்டார்கள்.
இப்போதும் கூட மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளிலும் வேலை வாய்ப்பு. கல்வி மற்றும் சமூகவளர்ச்சி என்பவற்றில் பேரினவாதப் புறக் கணிப்பை நடாத்தி வருவதில் யூஎன்.பி. சளைத்து நிற்கவில்லை. இப்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் யூஎன்.பி, அரசாங்கமும் முதலாளிகளின் பக்கமா அல்லது தொழிலாளர்களின் பக்கமா என்பதைத் தொழிலாளர்கள் கண்ணால் பார்க்கவே போகிறார்கள். சரி அவர்களை விட்டு விட்டு அமைச்சர்கள் ஆறுமுகமும் சந்திரசேகரமும் யார் பக்கம் நிற்பார்கள் முன்பு எவர் பக்கம் நின்றார்கள் விரைவில் இவர்களது நிலைப்பாடு மலையகத்திற்கு தெரிய வரப் போகின்றது என்பதாலேயே இருவரும்
வெவ்வேறு வேட காட்டி வருகிறார்
!,ങ്ങ്.(ി, ഗുഞ്ഞഡെ முழு அமைச்சர் ப இருவரது பணி களையும் ஆதர கொள்வதற்கே கம்பெனிகளுடன் டனும் முரண Ulug 5 জm 55 uতা செல்வதற்கே இர கள் அதேவே காட்டி மற்றவரை வைத்திருக்கலாம் அனுபவப் பட்ட இப்போதாவது இரண்டு அடை சேவை யாருக் தனைப் புரிந்திரு புரியாவிட்டால் நாம்
யின் உயர்வகுப்பு மாணவன் குமாரசாமி பிரதீபன் மோசமான கேலி கிண்டலுக்கு ஆளாகியதால் உள நோயாளியாக்கப் பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக் கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியர் லலீஸ்வரனர் இம் மாணவனைத் தொடர்ந்து கேலி செய்து துன்புறுத்தி வந்துள்ளார். அத்துடன் மாணவர்களை யும் தூண்டிவிட்டு அம்மாணவனை அவமானப்படுத்தும் வகையில் விடயங் கள் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பச் சூழலை வைத்து அம் மாணவன் கேலிக்குள்ளாக்கப் பட்டுள்ளான். இதனால் பாதிப்படைந்த பிரதீபன் யாழ் போதன வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை உள நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று
இம் மாணவன் உயர்தர வகுப்பு மாணவர் மன்றத்திற்கு தலைமைப் பதவிக்கு தெரிவு செய்யப்படும் சூழல் இருந்தது. அதனைத் திட்டமிட்டுக் குழப்பி அப் பதவிக்கு அம்மாணவனை
யா/புத்தூர் 屬 சோமஸ்கந்த கல்லூரி
LjTÜ ELOGÜőj5 őGigi
வரவிடாது தடுப்பதற்கு மேற்படி ஆசிரியரும் வேறு சிலரும் திட்டமிட்டே மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்படுத்திக் கொண்டனர் என்றே கூறப்படுகின்றது.
உள நோயாளியாக்கப்பட்ட மேற்படி மாணவன் ஓரளவு குணமடைந்து மீண்டும் பாடசாலைக்குச் சென்றபோது மீன்ைடும் கேலி செய்யப்பட்டதால் திரும் பவும் வைத்திய சாலையில் அனுமதித்து சிகிச்சை பெற வேண்டிய தாயிற்று. இதுபற்றி அக் கல்லூரி அதிபருக்கு முறையிட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. பாதிக்கப்பட்ட மாணவனின் சகோதரிகள் இதுபற்றி அதிபருடனும் ஏனையோரிடம் பேச முற்பட்டும் பலன் கிடைக்கவில்லை. அதிபர் தனக்கு வேண்டிய ஆசிரியர்கள் செய்யும் மோசமான நடவடிக்கைகள் பற்றி பூசி மெழுகிக் காப்பாறிக் கொள்வார். கல்வி அதிகாரிகளை செல் வாக்கு காரணமாகக் கண்டும் காணாது இருந்து கொள்வார்கள். ஆனால் பாதிக்கப்படுவது மாணவர்களே முன்பும மணியம் மாஸ்டர் என்ற ஆசிரியரின்
BAROKO 3
அடTவடிததனதத பழிவாங்கப்பட்டு விட்டுப்போக நேர்ந் ஆசிரியருக்கு சப்ன கல்வி அதிகாரியே வாயையும் பொத் அங்சே சாதியம் ! இப்போது ஒரு சாதி மாணவன் ஆசி அட்டகாசத்தால் உ கப்பட்டு அக் குடு வடித்து நிற்கிறது. அதிபரின் ஊரும் உ பாதுகாக்கப்பட்டு எந்தெந்த மாணவ படுவார்களோ ெ காலத்தில் கல்வி திற்கும் நல்லாசிரிய பெற்று விளங்கி கல்லூரி இன்று பழி LOT60016)IJ95606Т БТ பெயர் பெற்று வரு எப்போது மாற்றம
புத்தூர் எம்.தெ
இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரே
வெகுஜன அரசியல் பத்திரிகை
ஒவ்வொரு மாதமும் 1ம் திகதி வெளிவருகிற
உதவி செய்யுங்கள்
நிதி
 ைசெய்திகள் கட்டுரைகள் அனுப்புங்கள்
வருட சந்தா - 200 ent5Lumo ஆறு மாதம் - 100 ரூபா வெளிநாடுகளுக்கு US $ 20.00
(தபாற் செலவு உட்பட)
தொடர்புகளுக்கு :
ஆசிரிய பீடம் / நிர்வாகம் ! புதிய பூமி S-47, 3வது தளம், கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி (C.C.S. M. Complex) கொழும்பு - 11, இலங்கை
பணம் அனுப்பும் வங்கி விபரம்:
GeᎭ IᎢ , ᏣgᏏᎧᏗᎫᏢ ITᎧ3IᎢ கணக்கு இலக்கம் 0672-21-2007
Bank of Ceylon Central Super Market, Colomb
 ைஉங்கள் கருத்துக்களை எழுதுங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் கட்டி கூத்துக்
6t.
கத்திற்கு இரண்டு விகள் கொடுத்து மிக்க சேவை வையும் பெற்றுக் ாகும் தோட்டக்
பேரினவாதத்து டாது முரண்டு ந்து குனிந்து ண்டு அமைச்சர் ள ஒருவரைக் ம் கைகளுக்குள் என்பதும் யூஎன்.பி. தொன றாகும். 69) su)LLJ.g, LD.g,g,6ñr ச் சர்களினதும்
Π 6OTOO) 6)Ι ΟΙ 6OT LI க்க வேண்டும். என்ன செய்வது.
ல் ஒரு மாணவன் LITTL 711 60).6\}60)LL1
தது. அதிபர் அந்த ப கட்டி நின்றார். ா கனன்னையும் நிக் கொண்டார். எழுந்து ஆடியது. ாரண குடும்பத்து ரியர் ஒருவரின் ள நோயாளியாக் ம்பமே கண்ணிர்
அவ் ஆசிரியர் மறவும் என்பதால் ள்ளார். அடுத்து ர்கள் பழிவாங்கப் தெரியாது. ஒரு க்கும் ஒழுக்கத் ர்களுக்கும் பெயர் ப சோமஸ் கந்த வாங்கல்களுக்கும் சப்படுத்துவதற்கும் கிறது. இந் நிலை
"25)LLL|Lib.
ய்வேந்திரகுமார்
ஒரு
6677
நாலு |நடக்கு
பிள்ளையையும் விள்ளிவிட்டு
சனாதிபதி சந்திரிகாவுக்கு இப்போது பேச்சு வார்த்தைகள் சரிவர நடக்க வேண்டும் என்பதிலே பெரும் அக்கறை வந்துவிட்டது. கிழக்கு நிலவரம் குறித்து அவர் காட்டியுள்ள அக்கறை பற்றி யாரும் குறை சொல்லக் கூடாது. ஆனால் ராணுவமும் அதை விட அதிகமாகக் கடற்படையும் நடத்துகிற குழப்ப வேலைகளைப் பற்றித் தான் தட்டிக்கேட்க அவருக்கு மனமில்லை. எங்கேயெல்லாம் தமிழருக்கிடையிலும் தமிழர்-முஸ்லிம்கள் இடையிலும் விலக்குப் பிடிக்க ராணுவத்தை அனுப்ப முடியுமோ அங்கேயெல்லாம் ஜனாதிபதிக்கு அக்கறை கட்டாயமாக இருக்கும்.
gëdurës epigi Bunarë i
அமைச்சர் ரவூ ஹக்கீமுடனான முஸ்லிம் தலைமைப் போட்டி இரண்டு முனைகளில் தொடருகிறது. ஒன்று பழைய குத்துவெட்டு பேரியல் அஷ்ரப்பும் ஹிஸ்புல்லாவும் பொதுசன முன்னணி ஆதரவுடன் முஸ்லிம் காங்கிரஸைக் கவிழ்க்கிற வேலை நொண்டி நொண்டி நடக்கிறது. மறுபுறம் முஸ்லிம் தேசம் என்ற பேரில் தமிழர் மீதான பகைமையையும் புலிகள் மீதான பகைமையையும் வளர்த்து அதேவேளை
சிங்களப் பேரினவாதம் பற்றியும் கூச்சலிடுகிற ஒரு குழுவின் செயற்பாடு
தமிழர்-முஸ்லிம்கள் மோதலால் அமைதிக்கான முயற்சிகளுக்குப் பாதிப்பு: தமிழர்முஸ்லிம்களின் ஒற்றுமைக்குப் பாதிப்பு புலிகளுடன் சமரசம் செய்யும் அமைச்சர் ஹக்கீமுக்கு சங்கடம். இதனால் யாருக்கு நன்மை ரவூ ஹக்கீமை விமர்சனம் செய்கிறதில் பிழை இல்லை. ஆனால் வீடு எரிகிறபோது விறகு பொறுக்குகிற CS a elee
வலை செய்யலாமா? இன்றைய தேவை என்ன? தமிழர்-முஸ்லிம்கள் நடுவே பொதுசன மட்டத்தில் புரிந்துணர்வு வேண்டாமா? அதைக் குழப்பிப் பகைமையை வளர்க்கிறவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும் நல்லதாக மட்டும் இருக்காது.
தமிழ்டு தமிழருக்குக்கேடு
தமிழ் ஏடு என்று ஒரு புதிய வார ஏடு அதிலே யூஎன்.பி மீதும் தவிகட்டணி
மீதும் கடுமையான கண்டனத்துக்குக் குறையில்லை. இடையிடையே விடுதலைப் புலிகளுக்கு மேலே ஓரிரண்டு சில்லறைச் சொறிதல்கள் என்றாலும் நேரடியாக
ஒன்றும் இல்லை. ரவூப் ஹக்கீம் மீது கடுமையான விமர்சனம் பார்ப்பனிய எதிர்ப்பு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று முற்போக்கான சில விடயங்களும் வெவ்வேறு இடங்களில் உண்டு. ஆனாலும் பொதுசன முன்னணி பற்றிக் குறைபாடாக ஒரு சொல்லைக் காண முடியாது. இது எப்படி?
முன்னர் ஏரிக்கரையின் மேலே அமுது படைக்கிறேன் என்று பொதுசன முன்னணிக்காகப் பிரசாரம் பண்ணினவரே தான் இப்போது ஏடெடுத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள் யார் எசமான் என்று ஊகிப்பது கடினமா? கூலி தருகிறவன்
சொல்லுகிறபடிதானே கூத்தாடி பாடி ஆடுவான் நாளைக்கு ஒப்புக்கு பொதுசன முன்னணி ரீலசுக-ஆகியவை பற்றி அடிக்குமாப் போல் ஒரு அடி விழும் ஆனாலும்
எசமான் அழுமாப்போல் அழுது உள்ளே மகிழ்வுடன் இன்னும் வாரி வழங்குவா
அனுமாடுக்குஅறிலும் இல்லை
அனுமாரின் அற்புதங்கள் பற்றி துண்டுப்பிரசுரம் அடித்து விடுகிறவர்களுக்கு அனுமார் அருளால் வீட்டில் தங்க நாணயங்களும் லொட்டரியில் கோடிக்கணக்கில் பரிசும்
கிடைக்கிறதாம் துண்டுப்பிரசுரங்களைக் குப்பையில் போட்டவர்களை நோய் பொருள் நட்டம், சாவு என்பன பிடித்தனவாம். இப்படி ஒரு துண்டுப்பிரசுரம் இன்னும் பிறரையும்
இப்படி அடித்து விநியோகிக்க வற்புறுத்தும் பிரசுரம் இதை பொது இடத்தில்
கொண்டுபோய் வைக்கிற பையன் மட்டும் பழையசையிக்கிளும் கந்தல் உடுப்புமாகவே
காரியம் பார்க்கிறான். அனுமார் அருள் அவனுக்கு என்று கிட்டுமோ அனுமாரும்
முதலாளிமாருக்கே இரங்குகிறாரா? அனுமார் கோவில் கட்டியெழுப்பி வருகிறவர்களைப் பார்த்தால் புரியும்.
30.06.2002 சண்டே ஐலண்ட நேர்காணலில் ஆனந்த சங்கரியார் உதிர்த்த முத்துக் களில் ஒன்று இந்தியா நமது தாய்நாடு இந்தியா என்றுமே நமக்குத் தீங்கு செய்யாது. இந்த நாம் யாரென்று அவருக்குத் தான் தெரியும் அவரும் சம்பந்தர சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், சந்திரகாசன் போன்றவர்கள் இந்தியாவின் செல்வ பிள்ளைகள் சாதாரணத் தமிழர்கட்கும் தமிழக அகதி முகாம்களில் உள்ளவர்களுக்கு
இந்தியா இரக்கமற்ற மாற்றாந்தாய் ஈழத்து அரசியலை விட்டு சங்கரியர் தனது தாய்நாட்டுக்கே போனாரென்றால் அவருக்கும் நல்லது ஈழத்தமிழருக்கும் நல்வது
ÕII SÕõ2u
மாவை சேனாதிராஜாவுக்கும் ஆனந்த சங்கரிக்கும் உள்ள முறுகல் யாழ்ப்பானத்துச் சாதிச் சண்டைகளை நினைவூட்டுகிறது. மாவை தன்னுடைய தமிழரசுப் பாரம்பரியம் பற்றிப் பேசி ஆள் திரட்டவும் சங்கரி தன்னுடைய தமிழ் காங்கிரஸ் அடையாளத்தை மூடிக் கூட்டணி அடையாளத்தை வலியுறுத்தவும், வேடிக்கைதான் போதாதற்கு யூஎன்.பி. குடும்ப மரபில் வந்த சம்பந்தருக்கும் சங்கரியாருக்கும் இன்னமும் சிவசிதம்பரத்துக்கு வாரிசு தேடிப் போட்ட சண்டையின் சூடு ஆறவில்லை. இப்படியே ஆளுக்காள் கூட்டணிக்குள் குத்துப்பட்டால், நாலு கட்சி ஐக்கியத்தின் நிலை எப்படியிருக்கும்? அது சுத்தப் பம்மாத்து என்பது முன்னமே விளங்கிய சங்கதிதானே.
ெேதரியாத தீயசக்திகள்
கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மோதலைக் கிளறி விட்டவர்கள் சமாதானத்தை விரும்பாத சக்திகள் என்று எல்லாருமே அடித்துக் கூறுகிறார்கள். ஆனால் யாருமே
இந்தத் தீய சக்திகள் யாரென்று அடையாளம் கூறத் தயங்குகிறார்கள். அவை இன்னொரு கிரகத்திலிருந்து வந்தவையா?
யாகாதில் இந்தப்பூ
சங்கரியார் உதிர்த்த இன்னொரு முத்து வடக்குக் கிழக்கில் புலிகளைச் சீண்டிவிடும் வேலையில் கீழ் மட்டப் படையினர்தானாம் ஈடுபட்டு உள்ளார்கள். ஏனென்றால் போர் நிறுத்தத்தால் அவர்கட்குப் பொருள் நட்டமாம் உயர் அதிகாரிகள் அமைதிக்கான முயற்சிகளை முற்றுமுழுதாக ஆதரிக்கிறார்களாம்.
சங்கரியாருக்கு அரசியல் விளங்காமலிருக்கலாம். ஆனாலும் பிழைக்கத் தெரிந்தவர். எங்கெங்கே எப்படி எப்படி நுழைய வேண்டும் என்பதைத் தெரிந்தவர் எந்தெந்த இடங்களில் கை வைக்க வேண்டும். வைக்கக் -♔ ബങ്ങള நன்கு அறிந்தவர் இலங்கையின் யூஎன்.பி. மீதோ இந்தியாவின் தலைவர்கள் மீதோ குற்றம் சாட்டப்படுவதை விரும்பாதவர். அப்படி யாராவது கைவைத்தால் சீறிப் பாய்வார்

Page 3
GSLSLSLSSSrrSSSSSLS S SLSLSLSLSLSLSLSr SrSrS 0rS S S S S S S S
ஆகஸ்ட் 2002
ஜே.வி.பி. அப்பட்டமான பேரின வாதக் கட்சி என்பதை நடைமுறையில் மெய்ப்பித்து வந்துள்ளது. அதன் மூலம் அதனது கொள்கை மார்க்ஸியம் அல்லவென்றும் அவர்களது நிறம் உண்மையான சிகப்பு அல்லவென்றும் மீணடும் மீண்டும் நாம் ஏலவே எடுத்துரைத்து வந்துள்ளோம். ஆனால் சிலர் அதனிடம் ஏதாவது இடதுசாரிக் கொள்கை எஞ்சியிருக்கும் என நம்பி வந்தனர். அவர்கள் இப்போது இஞ்சி தின ற குரங்கு போல் விழித்து நிற்கிறார்கள்.
அதேவேளை முழுமையான மார்க்ஸிய எதிர்ப்பிலும் இடதுசாரிக் காழ்ப்புனர் விலும் இருந்து வருவோர் இடதுசாரி களைத் தாக்குவதற்கு ஜேவிபியை உதாரணம் காட்டிப் பேசுவதை நிறுத்தவில்லை. அவர்களது நோக்கம் ஜே.வி.பி.யை எதிர்ப்பதல்ல. அதனைக் காட்டி நேர்மையான சகல மார்க்ஸிய வாதிகளையும் தாக்குவதற்கேயாகும்.
இது ஒருபுறத்தில் நடைபெற ஜே.வி.பி. தனது பேரினவாதப் பாதையில் தொடர்ந்து செல்கின்ற போதிலும் அவர்களது கொடி எழும்ப மறுக்கிறது. பாராளுமன்றத்தில் 15 ஆசனங்கள் உண டு அதில் இராமலிங் கம் சந்திரசேகரம் என்ற தமிழரும் அஞ்சான் உம்மா என்ற முஸ்லீம் பெண்மணியும் அங்கம் பெறுகின்றனர். அதனால் தாங்கள் கூறுகின்ற சகல இனவாதச் சாக்கடைக் கொள்கையையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றே ஜேவிபி. தப்புக்கணக்குப் போட்டு சுவர்கள் நிறைய இனவாத வாந்தி எடுத்து போஸ்ரர் ஒட்டி அரசியல் நடாத்து கின்றனர்.
வடபிராந்திய போக்குவரத்துச் சேவையில் மாதாமாதம் இளைப்பாறும் ஊழியர்கள் அவர்களது சேமலாப நிதியை மீளப் பெறுவதில் பெரும் சிரமங்களுக்குள் ளாகினர் றனர். வடபிரதேச போக்குவரத்துச் சபையின் சேமலாபநிதி கொழும்பில் மத்திய போக்குவரத்துச் சபையிடமே உள்ளது.
மீளப்பெறும் இளைப்பாறும் ஊழியர் 5000 ரூபா, லஞ்சம் கொடுத்தால் மட்டுமே மீளப்பெறக் கூடியதாகயுள்ளது. புதிய தலைவர் புதிய ஆளணி முகாமையாளர் என்ற போதும் லஞ்சமும் ஊழலும்
SarkGODEG BAGLOMÉS EGIT.
ம் பக்க தொடர்ச்சி.
ரணிலின் அமெரிக்க விஜயமும் புஷ் ஷ9டனான சந்திப்பும் பேச்சு வார்த்தையும் ஆகும்.
ரணில் விக்கிரமசிங்கஹ பிரதமராக பதவியேற்றது முதல் நாட்டினர் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க முடியாது எடுத்துவரும் நடவடிக்கைகள் நாட்டின் பொருளா தாரத்தை மேலும் அதள பாதாளத்திற்கு தள்ளுவனவாகவே அமைந்துள்ளன. குறிப்பாக சமாதான நடவடிக்கைகளில்
பாராட்டத்தின் முதன்மை சக்தியாக
இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும்
|ற தனக்கு சாதகமான வெளி விவகார நிலைமைகளை ஏற்படுத்திக் கொள்வதிலும் அக்கறை செலுத்தி உருகிறார் அவரின் இந்திய விஜயத் அருவிற்கு இந்தியாவில் ஏற்பட்டுள்ள விகள் அவரின் இராஜதந்திரத் |- - - - Est ====iconsin நன்கு ¬1s¬ s ܐܬܐ ܓܒܝܬܐ ܒ ܒ ܦܚܬܐ
==
Tõl
ܬ݂܀
இவர்கள் ஏதோ ஏதோ எல்லாம் கூறித் தமது கொடியை எழுப்பப் பார்த்த போதிலும் அது எழும்புவதாக இல்லை. இறுதியில் இப்போது அனுரா பண்டாரநாயக்காவையும், தினேஷ் குணவர்த்தனாவையும் அக்கப் பக்கத் துணைக்கு சேர்த்து நிற்கின்றனர். அண்மையில் அவர்களது வழமையான ஆட்கள் திரளும் @Lupinা ওয়া நுகேகொடவில் பிரிவினையை எதிர்த்தும் தாய் நாட்டைப் பாதுகாத்தும் கூட்டம் நடாத்தினர். இதற்காக ஜே.வி.பி.யினர் சிகப்பு-நீல வர்னச் சுவரொட்டிகளை கொழும்பு நகரம் முழுவதும் அலங்கரித்தனர் அனுராவும் விரவன்கவும் மிக மிக நெருங்கி இருந்து இனவாதிகளுக்கு நம்பிக்கை அளிக்க முற்பட்டனர். ஆனால் மக்கள் இந்த ஐக்கியத்தில் அக்கறை காட்டவில்லை. ஜேவிபி. வழமையாகக் கொண்டு வந்து இறக்கி விடும் தொகையினர் மட்டுமே ஆங்காங்கே சிகப் புகளுடனர் காணப்பட்டனர். ஆனால் இப்போது தலைவர்கள் அதிகம் சிகப்பு உடைகள் பயன்படுத்துவது இல்லை. முன்பு ஒரு தடவை குறிப்பிட்டது போன்று அவர்களது நிறம் மஞ்சள் என்பதாக மாறி உள்ளது. ஏனெனில் அவர்களது தற்போதைய போட்டியாளர்கள் சிஹல உறுமய கட்சிதான். அவர்களது நிறம் மஞ்சள் காவியேயாகும். அத்துடன் அடிக்கடி ஜே.வி.பி தலைவர்கள் மலர்த் தட்டுகளுடனர் தலதா மாளிகை செல்வதுடன் பெளத்த பீடத் தலைவர்க ளான மகா நாயக்க தேரர்களின் கால்களின் கீழ் வீழ்ந்து வணங்கி ஆசீர் வாதம் வாங்கி ஆலோச னைகளும் பெற்று வருகின்றனர். O
மத்திய போக்கு வரத்துச் சபையில் தொடர்கிறது. ஊழியர் களின் பதவி உயர்விலும் பாராபட்சமே காட்டப் படுகிறது. மத்திய போக்கு வரத்துச் சபையின் தற்போதைய தலைவர் முன்னாள் எம்பியாவார். அவர் ஒரு வர்த்தகப் பிரமுகருமாவார்.
வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் 14.06.2002 தொடக்கம் திடீரென வவுனியா வடக்கு வலயத் துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கிராமப்புறக் கல்வியை வளர்க்க சர்வாதிகாரி பேல நிர்வாகம் நடாத்திய இப் பெண்மணியை விழுத்துவதற்கு மற்றொரு கல்விப் பணிப்பாளர் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே திட்டமிட்டுச் செயற்பட்டதாக அப் பெண்மணி கூறுவதில் உண்மை உண்டு.
Tவட் பிராந்தியT
போக்குவரத்துச் சபை
g5
அவர்கள் சிறிலங்கா இருக்கும் கிராமியச் வாக்கு வங்கியை கொள்ளும் போக் கொண்டிருப்பை முடிகிறது. அதன் இனவாதமேயாகும். தெற்கில் மகிந்த சிறிலங்கா சுதந் தலைவர்கள் ஜே.வி ܫܲܒܲ÷±¬ܗ ܒܸܗܘܢmesieܩܒܸol st Ef serus site அனுரா ஜேவிபியுட பேரினவாதம் உை மகிந்த ராஜபக்ஷவின் எதிரித்து வருகின்ற
பாராளுமன்ற வா அரசியலில் யார் ய முடியுமோ அங்கங்கே போன்று ஜே.வி.பி.யு நின்று தனது சுய வருகின்றது. இவ்ே குறைந்தபட்சமாவ நேர்மை செலுத்தி வெறும் குரலைத்த என்ற பெயரில் கெ இல்லாத ஒரு அவ6 மணி றத்தில் கான் அந்தளவுக்கு மக்க பாதையாலும் ஆளு. லாலும் ஏமாற்றப்பட்டி நொந்து நிற்க வேணன்
LD 6ososi Q) 6osoST 6asosi 6O) 6ooSTLI சதத்தால் மட்டும் கு சாதாரண மக்களுக் யுமில்லை. அண்மை விலை குறைக்கப்பட்( பாலான மக்களுக்கு gloo Lig.6 s)006).
டீசல் பெற்றோல் என் குறைக்கப்பட்டுள்ளத கள் குறைக்கப்பட் யூஎன்.பி. அரசின் எரி குறைப்பானது சமூகத் வர்களுக்கே மேலும் தாக அமைந்துள்
- - - - - -
அதிரடி இடமாற்றத்தின்
- - - - - - - - - - -
என்பன அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அக்கறைகளுக்குட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற உலக ஒழுங்கை உறுதிப்படுத்துவதில் அமெரிக்கா உறுதியாக செயற்படுகிறது. அதற்கு ஒத்திசைவாக இலங்கையின் இறைமை சுதந்திரம், தேசிய இனங்களின் விடுதலை குறிப்பாக தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டம் என்பன கட்டுப்படுத்தப்பட்டதாக முதலாளி வர்க்க பேரினவாத ஆளுகைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேணடும் என றெ ரணிலினர் தலைமையிலான ஐ.தே.மு. அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
இலங்கைத் தமிழ் மக்களில் மேட்டுக் குடியினர் இந்திய ஆளும் வர்க்கத்தின ரையும், இந்திய மேலாதிக்க சக்தி களையும் நம்பியது போன்று அல்லது அவர்களுக்கு
தொடர்ச்சி 11ம் பக்கம்.
தெற்கு வலயக் கல் பதவி வகிப்பதற்கு 9 பல்வேறு மேலதிக காரணமாக மேலத சம்பளத்தை விடக் கிடைக்கும். அதனால் கதிரையைப் பிடிக்கச் எதிர்பார்த்திருந்தார்.
ஆசிரியர்களின் இ சிலவற்றை செய்து த பாராளுமனி ற உ கேட்பதுணி டு. அப் கேட்பதை எல்லாப பணிப்பாளர் செய்து ெ 9500TT6) UITUTCSDLD60T இப் பெண்மணியை ப அகற்றி தங்களுக்கு ஒருவரை இப் பதவி வேண்டிய தேவை சந்தர்ப்பத்தை பெரி பயன்படுத்திக் கொணன்
அடுத்து வடக்கு கிழ கல்விப் பணிப்பாளராக அண்மையில் வந்த முல் 01.07.2002 அன்றுட பூர்த்தியடைந்து ஓய்வு அவருக்கும் பதவி ஆ 61வது வயதிலும் ஒப்பந் வேலை செய்து இர எடுக்க விரும்பினார். தொடர்ந்து இருப்பதா பெரிய பணிப்பாளர் மா பணிப்பாளர் பதவிக்கு கூடாது. எனவே
 
 
 
 
 
 
 
 
 
 

சுதந்திரக் கட்சிக்கு செல்வாக்கையும் பயும் தமதாக்கிக் கிலேயே சென்று த அவதானிக்க பிரதான போக்கு அதனால் தான் ாஜபக்ஷ போன்ற திரக் கட்சியினர் பியுடன் ஐக்கியம் கின்றனர் எதிரிக்கு ற அடிப்படையில் என் ஐக்கியம் பூண்டு ரத்து நிற்பதுடன் 5ഞഖ6ത്ഥതuഥ গঙ্গাঢ্য,
தச் சாக் கடை ார் எங்கே நிற்க இருந்து வருவது தனது இடத்தில் ருபததைக கTடடி வேளையில் தான் து நெஞ்சிக்கு மக்கள் சார்பாக ானும் இடதுசாரி ாடுக்க ஒருவரும் ல நிலை பாராளு ணப்படுகின்றது. ர் பாராளுமன்றப் ம் வர்க்க அரசிய ருப்பதைக் கண்டு டியதாக உள்ளது.
ள் விலைகுறைப்பால்
6 of 6,606) 80 றைக்கப்பட்டதால் கு எவ்வித நன்மை யில் எரிபொருள் டுள்ளதால் பெரும் நிவாரணம் எதுவும்
பனவற்றின் விலை T68), Ll6 mi) gyLL600 TV5) டதாக இல்லை. பொருள் விலைக் தில் வசதியுடைய சலுகை வழங்குவ ளது. நாட்டில்
விப் பணிப்பாளர் :ம்பளத்தை விட g; g, L60 LD5, 6 திக அலவன் ஸ் கூடுதலாகக் அந்த ஐயா அக் சந்தர்ப்பத்தை
டமாற்றங்கள் ரும்படி வன்னிப் மறுப் பினர்கள் போது அவை b இப் பெனன் காடுக்கவில்லை. D உறுப்பினர்கள் தவியில் இருந்து
மதிப்பளிக்கும் பியில் அமர்த்த இருந்தது. இச் ய பணிப்பாளர் תוח_L"
க்கு மாகாணக் கப் பதவியேற்று ஸ்லீமானவருக்கு -ண் 60 வயது பெற வேண்டும். பூசை பிறந்தது. த அடிப்படையில் ன்ைடு சம்பளம் இவர் இவ்வாறு யின் வவுனியா
போட்டியிடக் முஸ்லீமானவர்
வவுனியா பெரிய பணிப்பாளரிடம் ஒரு
எதிர்பார்த்தபடியே இந்திய அணு விஞ்ஞானி ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்துத்துவ ஆட்சியாள ருக்கு - உலகிற்கு மதசார்பின்மையை பறை சாற்றுவதற்காக ஒரு முஸ்லிம் தேவைப்பட்டார் அரசியலைப் பற்றியே சிந்திக்காதிருந்த அணுவிஞ்ஞானியைப் பிடித்து ஜனாதிபதியாக்கி விட்டனர். S5 = un af só GE SAJ SITT GE en son GMT முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடும் வன்முறைகளைப் பற்றி புதிய ஜனாதிபதி கேள்வி எழுப்பமாட்டார் என்பது மட்டும் நிச்சயம் முன்பொரு தடவை டாக்டர் சாகிர் குசேன் ஜனாதிபதியாய் இருந்து எதையும்
ဇ္ရိမ္မိ
綠
51%மானவர்களுக்கு மட்டுமே மின்சார வசதியுள்ளது. 49% மானவர்கள் தங்கள் தேவைகளுக்கு மண்ணெண்ணெய் பயன்படுத்துகிறார்கள். நாட்டின் 49/மானவர்கள் பயனர் படுத்தும் மண்ணெண்ணெய் விலையில் 80 சதம் மட்டுமே குறைக்கப்பட்டது. அதே சமயம் டீசலின் விலை மூன்று ரூபாவினாலும், பெற்றோலின் விலை ஏழு ரூபாவினாலும் குறைக்கப்பட்டது. சாதாரண மக்கள் வாழ்க்கைச் செலவிற்கு ஏற்ற வகையில் அன்றாட ஊதியத்தைப் பெறுவதில்லை. அப்படியிருந்தும் மண்ணெண்ணெய் விலையானது பெயரளவிலேயே
இரகசிய ஒப்பந்தத்தை செய்து கொண்டார். அதன்படி வவுனியா மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் பதவியுடன் தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் பதவியும் அந்த தமிழருக்கு வழங்கப்படும் அதே நேரம் அந்த தமிழ் அதிகாரி முஸ்லீமானவர் 61வது வயதிலும் கடமையாற்றுவதை எதிர்க்கக் கூடாது. மனித உரிமைச் சங்கத்திற்குச் சென்று முறைப்பாடு செய்யக் கூடாது. இதன்படி இப்போது இவர்கள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் அந்தப் பெண் பணிப்பாளரின் முதல் நியமனம் தொடக்கம் இன்றுவரை தனது மாவட்டத்திலேயே வவுனியா நகரப் புறத்திலேயே பெரும்பாலும் சேவையாற்றியுள்ளார். சிலகாலம் செட்டிகுளப் பாடசாலைகளையும் மேற்பார்வை செய்துள்ளார். இப்போது இப் பெண்மணியை மிக மிகக் கஸ்டப் பிரதேசமான வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு தள்ளியுள்ளனர். இவர் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்கு வந்தபடியால் அங்கு பணிப்பாளராக இருந்தவர் இருக்கக் கதிரை இல்லாத நிலையில் திருகோணமலை மாகாணக் கல வித திணைக் களத் துக்கு ஓடிவிட்டார். இவரும் பென்சனும் சம்பளமும் சேர்த்து மாதம் ரூபா முப்பதாயிரம் பெற்று அக் கரியாலயத்தில் உள்ள நிர்வாக அதிகாரிகளின்
ன்ேறு விஞ்ஞ்ாளி EGOITIITLITööILULLIT
எங்கே நேரம்? நமது நாட்டுக் கல்வி
சாதித்து 6L6 is 606). புதியவரும் புதிதாய் எதையுமே செய்யமாட்டார்.
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 147 பேரின் வாக்குகள் செல்லுபடியற்ற தாக அறிவிக்கப்பட்டுள்ளது. 42 எம்.பி.களுக்கும் 132 எம்.பி.களும் எப்படி வாக்களிப்பதென்று தெரியாத நாடாளு மன்ற உறுப்பினர்கள். இந்த 147 பேரையும் தெரிவு செய்த இந்திய மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள்
கல் தோன்றி மணன் தோன்ற முன்பு இருந்த தமிழர்கள் ஆறு பேரும் தமது வாக்குகளைச் சரிவர செலுத்தாமை யால் அவை நிராகரிக்கப்பட்டன.
SSSS SSSSSSSSSS
நன்மை
குறைக்கப்பட்டதை அவதானிக்கலாம். 49% மக்கள் மின்சாரமின்றி இருப்பதால் அவர்களுக்கு மட்டும் மண்ணெண் ணெய் தேவையென்ற முடிவுக்கு வர முடியாது. வடபகுதியை எடுத்துக் கொண்டால் மின்சாரம் இருக்கும் இடங்களிற் கூட தோட்ட வேலைக்கு மணினெணி ணெய் பயனர் படுத்தப் படுகிறது. நாட்டின் அரைப்பங்கினருக்கு மேல் மணி ணெணி ணெய் தமது அன்றாட தேவைக்கு பயன்படுத்து கின்றனர். எனவே எரிபொருள் விலைக் குறைப்பானது நாட்டின் அரைப்பங் கினருக்கு எதுவித நன்மையையும் கொடுக்கப்போவதில்லை.
犯
முன்னேற்றத்தை தடுத்து வந்த பெருமை உடையவராக இருந்தார். யூலை முதலாம் திகதி வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக அவ்வலயத்தினர் பிரதிக் கல்விப் பணிப்பாளராக இருந்து வந்தவர். பதவியேற்கவிருந்த சமயம் தெற்கு வலயத்தின் பண வருமானம் மிக்க கதிரைக்கான போட்டி வவுனியா வடக்கு வலயத்தில் உள்ள இளம் கல்வி நிர்வாக சேவையினரைப் பெரிதும் பாதித்துள்ளது.
பாவம் ஆசிரியர்கள். அதிபர்கள், பணிப்பாளர்கள் பதவிப் போட்டியை வேடிக்கை பர்த்துக் கொண்டிருக் கிறார்கள். கல்வியில் அபிவிருத்தியா? தனியார் வருமானத்தில் அபிவிருத்தியா? எது இன்று தேவை என அவர்கள் தமக்குள் பேசிக் கொண்டதுடன் தவறனைகளை அரசு மூடுவதற்கு முன்வந்ததையும் வரவேற்கின்றனர். அதன் மூலம் கடமை நேரத்தில் பணிப்பாளர்கள் மது அருந்தாமல் இருக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்
2002ல் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு வந்த இலவச பாட நூல்கள் வவுனியா மேலதிகப் பணிப்பாளரது Lussofossin situs கவனிப்பாரற்றுக் கிடப்பதை யார் கவனிக்கப் போகின்றார்கள் இதனைக் கவனிக்க இந்தப் போட்டியாளர்களுக்கு
அதிகாரியின் சேவைக்கான சித்து விளையாட்டுக்கள் மேலே செவல் செல்ல அதிகரித்தே செல்லும் அதி தமிழ் உயர் அதிகாரிகள் ܡܘܬܐ 3 ܒܸ3݂ ܘ ܨ ܗܢms 3eܒܸܬo

Page 4
த தேசிய இனத்தின் -ெ தமிழ் அவர்களுடைய மொழிப் பிரயோகம் பேச்சுவழக்கு இலங்கைத் தமிழ் மக்களிலிருந்து வித்தியாசமான தனித்துவமான பண்புகளை கொண்ட தாகும் மலையத் தமிழர்களின் தேசிய அபிலாஷைகள் என்பது அவர்களின் சொந்த மொழியான தமிழில் அவர்களின் சொந்த விவகாரங்களை செய்து கொள்ளுவதற்கான தொடர்பாடல் களை செய்து கொள்ளுவதற்கான உரிமையை உள்ளடக்கியதாகும்.
போராட்டங்களை முன்னெடுத்து
வளர்ச்சி என்பவற்றுக்கான உரிமை களை உறுதி செய்து கொள்வதுடன், மலையகத் தமிழ் சமூகம் உள்ளார்ந்த மாக தமிழிமொழிப் பிரயோகம், தமிழ் மொழி வளர்ச்சி என்பதை கவனத்தில் எடுப்பது தேசிய இனம் என்ற அடை யாளத்தை முன்நிறுத்தும் முயற்சிகளில் பிரதானமானதாகும்.
1. பாடசாலை கல்வியில் தமிழ்மொழியை பூரணமாக கற்றுக்கொள்ளும் வழிமுறை களை உறுதி செய்வது அவசியம் தாய் மொழிக்கல்வி அடிப்படைக் கல்விக்கு இன்றியமையாததாகிறது என்ற அடிப் படையில் கல்வியில் வேறு வேறு துறை களில் முன்னேற்றமடைய தாய்மொழி அறிவு ஆழமானதாக இருக்க வேண்டும். இது வடக்கு கிழக்கில் தமிழ்மொழிப் பிரயோகம் பேச்சுவழக்கு என்பவற்றை பிரதி பண்ணுவது என்பதா காது. சரியாக எழுதுவது சரியாக பேசுவது உச்சரிப்பது போன்றனவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதும் அடங்கும். இதன்மூலமே பிற மொழிகளை திறம்பட பிரயோகிக்கும் ஆற்றல் வளர இடமுண்டு.
2. காலனித்துவ காலத்தில் வெள்ளை எஜமானர்களை விழித்தும், அவர்களை தொழிலாளர்களை விழித்தும் கங்காணி கள் உட்பட பெருந்தோட்ட மேற்பார் வையாளர்கள் தொழிலாளர்களை விழித்தும் தொழிலாளர்களை அவர் களை விழித்தும் பிரயோகம் செய்யப்பட்ட எஜமானர்கள் - கூலிகள் என்ற வர்க்க உறவை எடுத்துக்காட்டும் சொற்களே மலையகத் தமிழ் மக்களின் தமிழ் மொழியில் பிரயோகத்தில் விஞ்சி
ί).
தோழர் எண். சண முகதாசனின் நினைவாக நடாத்தப்பட்ட நினைவு நிகழ்வில் யாழ்ப்பாணத்தை பிற்பயிடமாகக் கொண்ட புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்களை பேச அழைப்பதில்லை என்பதில் அந்தணி ஜீவா மிக கறாராக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மலையக கலை இலக்கியப் பேரைவ என்ற அமைப்பும் புதிய செங்கொடிச் சங்கமும் இணைந்து சில நூல்களுக் கான வெளியீட்டு விழாவையும் சி. வி. வேலுப் பிள்ளை, தோழர் என சண்முகதாசன் ஆகியோருககான நினைவு பேருரைகளையும் ஹட்டன் நகரில் நிகழ்த்தியுள்ளன.
அந்நிகழ்வில் புதிய-ஜனநாயகக் கட்சிக்கு பேசுவதற்கு அழைப்பு விடுக்கலாமா என்று கலந்துரையாடப்பட்ட போது புதிய ஜனநாயகக் கட்சியில் இருக்கும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படமாட்டாது என்று அந்தணி ஜீவா ஆணித்தரமாக கூறிவிவிட்டாராம்
தோழர் என் சண்முகதாசனும் யாழ்ப் பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதை அந்தணி ஜீவா அறியாம லில்லை. இருப்பினும் அவர் இலக்கிய வியாபாரம் செல்வது போன்று தொழிற் சங்க வியாபாரத்திலும் இறங்கிவிட்டார். மலையக கலை இலக்கியப் பேரவையை கொண்டு நடத்தும் அந்தனி ஜீவா புதிய செங்கொடிச் சங்கத்தின் தலைவர் என று கூறிக் கொள்கிறார். அரசாங்கத்தின் பேரிலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் காலஞ் சென்ற தலைவர் மு. சிவசிதம்பரத்தின் இறப்பின்போது அனுதாப அறிக்கையை வெளியிட்டிருந்தார். புதிய செங்கொடிச் சங்கத்தினர் எல் தாபக தலைவர்
ாசர் பயர
தமிழ் GDIT
இருக்கின்றன.
வெள்ளைக்காரன் மாதிரி, துரை, ஐயா, சார் சரிங்க இல்லீங்க போன்ற பல சொற்களை உதாரணமாக கொள்ள முடியும். இன்று பழைய காலனித்துவ நிர்வாக முறை இல்லை. தோட்ட மேற்பார்வை களின் தரத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தோட்டக் கம்பெனி களுக்கும் தொழிலாளர்களும் தொழில் ஒப்பந்த அடிப்படையில் இணைக்கப் பட்டுள்ளனர்.
ஆனால் அந்தளவுக்கு தோட்ட தொழி லாளர்குளின் உள்ளார்ந்த வளர்ச்சி ஏற்படவில்லை. இன்னும் குடிமக்களாக, கூலிகளாக வாழ்கின்ற மனோபாவம் பிரயோகிக்கும் மொழியில் நன்றாகவே உறுதி செய்யப்படுகிறது. இன்று படித்தவர்கள் குறிப்பிடத்தக்க எணி னரிக் கையில் இருப்பினும் அவர்களின் பின்தங்கிய தயக்கமான நிலை அவர்களின் மொழியில் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்களை மேற் பார்வை செய்யும் தொழில் செய்வோர் பேச வேண்டிய மொழி என்று ஒன்று இன்னும் வழக்கில் இருககிறது.
இந்தியாவிலிருந்து அதே சாதி அடையாளங்களுடன் இங்கு வந்திருந்த போதும், சாதியடிப்படையிலான தொழில் கள் (சலவை. சலூன் தொழிலாளர்கள் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் தவிர) அப்படியே இங்கு பேணப்படவில்லை. தீண்டாமை சாதியமைப்பின் மையமாக இருக்க முடியவில்லை. மலையகத் தமிழ் மக்களின் பண்பாடு (சாதிய பாதிப்புகள் இருந்தபோதும்) சாதிய அடிப்படையில் கட்டி வளர்க்கப்படடதாக இல்லை.
என்.சண்முக தாசனை நினைவு படுத்திக் கொண டு, மறுபக்கம் பிரதேசவாதம் பேசிக் கொண்டும்தான் அச்சங்கத்திற்கு அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று நம்புகிறார் போல் தெரிகிறது.
கம்யூனிஸ்டுகளுக்கு இனம், மதம், மொழி, பிரதேசம், சாதி என்பன வரையறுகளுமல்ல, தடைகளுமல்ல. கம்யூனிஸ்ட் தலைமைத்துவத்தை புதிய செங்கொடிச் சங்கத்திற்கும் வழங்கிய தோழர் சண்முகதாசனை அதன் உறுப்பினர்களாக இருந்த ஒரு லட்சம் தோட்டத் தொழிலாளர் களோ, மலையகத் தமிழ் மக்களோ, சிங்கள மக்களோ யாழ்ப்பாணத் தமிழர் என்று நோக்கவில்லை. கொள்கை ரீதியான முரண்பாடுகள் என்பது வேறு பிரதேச வாதம் இனவாதம் என்பது வேறு. பிழைப்பிற்காக சன்ை முகதாசனை நினைவு கூருவது என்பது வேறு. கொள்கைக்காக சண்முகதாசனை நினைவு கூருவது என்பது வேறு பொதுவாக யாழ்ப்பாணத்துக்கு எதி ரான துவேசம் பேசிக்கொண்டு எவ் வாறு புரட்சிகர கம்யூனிஸ்டான தோழர் சண்முகதாசனை நினைவு கூர முடியும் என்பதை அந்தனி ஜீவாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இவர் இலக்கிய வியாபாரம் செய்யும் போது ஈழத்து தமிழ் எழுத்தாளர் என்று கூறிக் கொண டு யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று வேறுபாடின்றி வியாபாரம் செய்வார்.
புரட்சிகர கம்யூனிஸ்ட் ஒருவரினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செங்கொடிச் சங்கத்திற்கு பிரதேச வெறி பிடித்த
ஜந்துக்களால் எப்படி தலைமை தாங்க
必
மலையகத் தமிழ்
QIGT
| . . . . .
இவ்வாறிருந்தும்
மொழிப்பிரயோகம் இருப்பதை அவர் 2 5TIJOOTLDITë சுட்டுவதும் எ என்பதும் சாதியத் சாதியின் பெயரால் பதும் போற்றுவதும் நடைமுறையில் இ
பிற மொழி பேசுபவ வர்களாக கொ சிக்கல் மொழி இருக்கிறது. த அதிபர்களுக்கான சிங்கள மொழி அங்கீகரிப்பதுடன மொழியிலே பேச 6 இன்னொரு மொ ஏற்பதாகிறது. அா வத்திற்கு இடமே
பெண்களை இ சொற்களின் பிர அப்படியே இருக்கின ரீதியாக சமத்துவ பங்களிப்பையும் ெ இன்னும் இந்நிை இன்று படித்த பெ5 60 g, g, 60 oflg. LDFT g. பிரயோகத்தில் மொ பெண்களின் நிை தாகவெ இருக்கிற
பிறமொழிகளைப் தெரிந்து கொ தகமைகள் தொடர் தேவையானது. தவிர்த்து சிங்களம் மொழிகளின் தே6ை வலிந்து எழுதுவ அவ்வாறு செய்வன கொள்வதும் ஒரு
முடிகிறதோ தெர் சார்பற்ற நிறுவனங் பணத்தை வாரி வ ஏஜண்டுகள் இரு தலையாட்ட சிலபே }ஐந்துக்களும்0 ஜந்துக்களால் தொழி இலக்கிய வியாபா ஜோராக செய்யவும்
அதேபோன்று வ நடைபெற்ற நிகழ்வி நினைவு பேருரை இராமையாவும் ஒ வரல்ல. ஒரு தேர்த ஜனநாயகக் கட்சி g,GEess.reginیٹے gss6یٹعJIT(6 Glg n goor G) մig 3 கக்கியிருந்தார்.
புதிய-ஜனநாயகக் (c) ou son sti un பிறப்பிடமாகக் கொ வாக்களிக்கக் கூட Glasantsorcir myntb.
அதேவேளை சண்மு பேருரையில் விடு இயக்கமே மிகவும் இயக்கம் என்றும், தகுதியானது 6 குறிப்பிட்டதாக செய இருந்தமை கவனிக்
அந்தணி ஜீவாவிட விடமும் கம்யூனி நம்பிக்கொண்டு இ இங்கு எழுதப்படவி நடிப்பு மேலும் அம்ப நல்ல நோக்கமே க
 
 
 
 
 

த் தேசிய இனமும் ச்சியின் தேவையும்
சாதிய சமூகத்தின் இன்னும் அப்படியே ானிக்க முடிகிறது. ம்மவர்கள் என்று களது வழக்கம் தைக் குறிப்பதாகும். குணங்களை பார்ப் இகழ்வதும் இன்னும் ருக்கின்றன.
If 3,6061T p LLJJ Girto OT ர்ளுகின்ற தாழ்வு பிரயோகத்தில் ழ் ஆசிரியர்கள். கூட்ட நிகழ்ச்சியை பில் நடத்துவதை அதில் சிங்கள த்தனிப்பது என்பன யின் ஆளுகையை பகு மொழி சமத்து இல்லை.
திவாக குறிக்கும் யோகம் இன்னும் 1றன. பொருளாதார மா பொறுப்பையும், பண்கள் செய்தும் ல தொடர்கிறது. TOTU, 6F 6G 6T 60 OT60 offiji, இருந்த போதும் ழியின் பிரயோகத்தில் ல தாழ்த்தப்பட்ட து.
படிப்பது பேசுவது. எர்வது விஷேட பாடலுக்கும் மிகவும் தமிழ் மொழியை ஆங்கிலம் ஆகிய ஏற்படாத போதும் தும். பேசுவதும், த பெருமையாகக் தேசிய இனத்தின்
)ழ்ப்பு
யவில்லை. அரச கள் என்ற பேரில் ழங்க வெளிநாட்டு நக்கும் வரையும் . ர் இருக்கும் வரை g56006Ꭰ6ᏁᎫDJ TT Ꭶ56Ꭰ fᎢ uᎠ . ற்சங்க வியாபாரம் ரம் என்பவற்றை | (ptդպth.
ու լost p = neմ
56 நிகழ்த்திய ஒ ஏ. என்றும் குறைந்த லின் போது புதியவேட்பாளர்களுக்கு ாம் எனக் கேட்டுக் தச வாதத்தை
கட்சியின் பொதுச் ழ்ப்பாணத் தைப் ண்டவர் என்பதால் து என்று கேட்டுக்
முகதாசன் நிகழ்வுப் தலைப் புலிகள் கட்டுக்கோப்பான அதன் தலைமை ான நும் அவர் பதிகள் வெளியாகி கத்தக்கது.
மும், இராமையா எல் இருப்பதாக இக் கருத்துக்கள் ல்லை. அவர்களின் லமாகட்டும் என்ற ாரணம்.
என். ராஜன் ஹட்டன்
- ம. அழகேசன் -
வட்சணமாகாது தம் மொழியை பேசுவதை தரக்குறைவாக எண்ணு வதும் அதற்கு பதிலாக ஏனைய மொழிகளை பேசுவதை பெருமையாக கொள்வதும் பேரினவாத அடக்கு முறையும் ஒடுக்கலும் நிறைந்த சூழலில் அடிமைத்தனமாகும் மொழி உரிமையை மறுக்கும் பேரினவாதத்திற்கு இசைந்து
போவதாகவே கொள்ளப்பட முடியும்
தொழிலாளி வர்க்க உணர்வு இன மத மொழி வரையறைகளை கடந்துதான் ஆனால் ஏகாதிபத்திய முதலாளித்துவ பேரினவாத மொழிக்கொள்கைகளுக்கு இசைந்து கொடுப்பது தொழிலாள வர்க்க மொழிக் கொள்கை ஆகாது. தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பான மையானோர் தமிழையே மொழியாக கொண்டுள்ளனர். அவர்கள் அவர்களின் வர்க்க அடையாளத்தை புரட்சிகர தன்மையை அம்மொழியின் மூலம் பதிக்க வேண்டும். இலங்கை பேரினவாத முதலாளித்துவம் சிங்களத் தையும் ஏகாதிபத்திய உலகமயமாதலின் மூலம் ஆங்கிலத்தையும் ஆதிக்க மொழி களாக்கும் நடவடிக்கைக்கு அதுவே சரியான எதிர் நடவடிக்கை ஆகும்.
மலையகத்தைச் சேர்ந்தவர்களின் இலக்கிய முயற்சிகள் மலையக இலக்கியம் என்ற ஒன்றை அடையாளம் காட்டியுள்ளது என்பதை மறுப்பதற்
நிலவை அவை ~ o#=sfe == -
ഠിuguസഞ്ഞഥധന3-- --
ਘe எந்தளவுக்கு உதவியுள்ளன
எனவே மலையகத் தமிழ் மக்களிடையே தமிழ் மொழியின் பன்முகப் பயன்பா விருத்தி செய்யப்பட மொழியின் தர உயர்த்தப்பட வேண்டும் ஒப்ப்ட்டு ரீதியில் தமிழ் மொழியின் பிரயோகம் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறது. இந் நாட்டுக்கு 200 வருடங்களாக எல்லாம் மறுக்கப்பட்டவர்களாகவும் மறக்கப்பட்ட வர்களாகவும் நடத்தப்பட்டதன விளைவே அது அதனாலேயே பிரத்தி யேகமாக அடையாளப்படுத்தி தம்மை வளர்த்தெடுக்க வேண்டிய நிலையில் ഥ ഞ6) || 9, 5 தமிழ் இருக்கின்றனர். ஒப்பீட்டு ரீதியிலான பின்தங்கிய நிலையை போக்க தமிழ் மொழியை பேசும் ஏனையோரை பிரதி பண்ணுவது தீர்வாகாது பிரத்தியேக சூழ்நிலையின் குறிப்பினை வளர்ச்சி புதிய சூழல் பரிமாற்றல் என்பவற்றில் ஒன்றை ஒன்று தவிர்க்காத அணுகு முறையால் மொழியின் வளர்ச்சியையும் பிரயோகத்தையும் நோக்கல் வேண்டும்
மலையகத் தமிழ் மக்களின் தேசிய இனத்துவத்தின் ஒரு லட்சனையாக தமிழைக் கொள்வது என்பது ஏனைய மொழிகளுக்கு கதவடைப்பு செய்வதோ, அவற்றை தாழ்த்துவதோ ஆகாது. மாறாக அறிவைப் பெற தமிழ் மொழிப் பிரயோகமும் தமிழ் மொழி வளர்ச்சியும் முக்கியத்துவம் பெற்றதாகும். தேசிய அபிலாஷைகளை நிறைவு செய்து கொள்ள மொழி வலிமையுடையதாக வளர்த்தெடுக் கப்பட வேணடும். அப்போதே பிற தொடர்பாடலினூடான விருதியையும் முறைப்படி சேர்த்துக் கொள்ள முடியும். O
õõrp Glal
மலையகDக்கள்
மறைந்த வி. டி. தர்மலிங்கத்தின் புதை குழியில் கல்லறை கட்டப்பட்டுள்ளது. அதனை அவரின் சகோதரர் ஒருவர் அவரின் சொந்த செலவிலேயே கட்டிய தாக பரவலாகப் பேசப்படுகிறது. வி. டி. தர்மலிங்கம் மலையகத்தின் முக்கிய கல்விமான்களில் ஒருவராக திகழ்ந்தவர். ம.ம.மு.யின் உப தலைவ ராகவும், மத்திய மாகாண சபையின் உறுப்பின ராகவும் இருந்தவர். பல வெகுஜன அமைப்புகளில் அங்கம் வகித்ததுடன் போராட்டங்களிலும் கலந்து கொண்ட வர் சிறையில் கூட சில வருடங்கள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் இறுதிக்காலத்தில் அவர் மலையக மக்கள் முன்னணியின் சொத்தாகவே இருந்து அதன் வளர்ச்சிக்காக அர்ப்பணித்து வேலை
செய்தவர். அவருக்கு கல்லறையை அவரின் சகோதரன் அவரின் செலவி லேயே கட்டினார் என்று பரவலாகப் பேசப்படுவது உண்மையாக இருந்தால் அவரின் மீது ம. ம. முன்னணி தலைமை கொண்டிருக்கும் மதிப்பையும் நன்றிக் கடனையும் விளங்கிக் கொள்ள முடியும்
சூடுபட்டு உயிர் நீத்த சிவனுலெட்சு மணனையே தியாகியாக ஏற்றுக் கொள்ளாத ம. ம. மு. தலைமை சந்திர சேகரனுக்காக சந்திரசேகரனுடன் சிறையில் இருந்தவர் என்பதற்காக மட்டும் தர்மலிங்கத்தை மதிப்பதற்கு நியாயம் இருக்க முடியாதுதானே. மலையக மக்கள் முன்னணியிலும் அதன் தலைவர் சந்திரசேகரனாலும் தர்மலிங்கம் போன்றவர்கள் வெறுமனே பயன்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே,
தியாகிகளின் விபரங்கள்
எதிர்பார்க்கப்படுகின்றன
ஒரு சமூகத்தினி இருப் பிற்கும் வளர்ச்சிக்குமான போராட்டங்களில் போராடுகிறவர்களின் பக்கத்தில் உயிர் துறக்கின்ற கொல்லப்படுகின்றவர்களை நினைவு கூர்வது என்பது அடிப்படையில் புரட்சிகரமானதாகும்.
அந்த வகையில் மறக்கப்பட்டிருந்த மலையக, தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் தியாகிகள் மீண்டும் ஆங்காங்கு பல வழிகளில் நினைவு கூரப்படுகின்றனர்.
அன்ைமையில் பொகவந்தலாவையில் பிரான்சிஸ் - ஐயாவு நினைவு தின நிகழ்வுகளும் டயகமையில் ஏபிரகாம் சிங்ஹோ நினைவு தின நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. அவை பொது ஊடகங்களில் இடம் பிடிக் காமல் போனதால் முக்கியத்துவமற்றதாக்கப்பட
(LPL9ULUFT gaJ
முல்லோயா கோவிந்தன் முதல் பிந்துணு வெவை படுகொலைகளுக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டவர்கள் வரை மதிக்கப்பட வேண்டிய தியாகிகள் பலர் நினைவு கூரப்பட வேண்டும். அத் தியாகங்களின் ஊடாகவே தோட்டத் தொழிலாளர்களின் வர்க்க வளர்ச்சியும், மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வளர்ச்சியும் சமைக்கப்பட்டுள்ளன.
எனவே அத் தியாகிகளின் பெயர்கள் அவர்களினர் பங்களிப்பு போன்ற விபரங்களை தொடர்ச்சியாக வெளியிடு வதற்காக வாசகர்களின் பங்களிப்பை புதியழி தொடர்ந்து எதிர்பார்க்கிறது. அவ் விபரங்களை எமக்கு எழுதி அனுப்பவும்.

Page 5
ஆகஸ்ட் 2002
Eరి
sijos
எஸ் 47, 3ம் மாடி கொழும்பு மத்திய சந்தைக் கட்டிடத் தொகுதி கொழும்பு 11 இலங்கை தொபே, 43517, 335844 பாக்ஸ் 01-473757
வடக்கு கிழக்கை சூறையாட அந்நிய மூலதனமா?
சமாதானம் என்ற பேரில் பலவிதமான மக்கள் விரோத நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திருகோணமலையிலுள்ள எண்ணெய்க் குதங்கள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. இலங்கையின் வாகன பரப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியம் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலிருந்து இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவதற்கும் உடன்பாடு காணப்பட்டுள்ளது. இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடி சீன கம்பெனியொன்றுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
இதைவிட வடக்கு-கிழக்கில் தனியார் முதலீடுகளையும் வெளிநாட்டு முதலீடுகளையும் குவிப்பதற்கு முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. ஜனாதிபதி பிரேமதாஸவுடன் நெருக்கமாக இருந்த பாஸ்கரலிங்கம் என்ற உயர் நிர்வாக அதிகாரியின் தலைமையில் பல கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. அக் கலந்துரையாடல்களின் முடிவில் வடக்கு-கிழக்கில் வெளிநாட்டு முதலீடுகளையும் உள்நாட்டு தனியார் முதலீடுகளையும் மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது ஆகிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் மூலம் சில திட்டங்களும் வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
புலம் பெயரந்துள்ள தமிழர்களில் சிலர் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளதாகவும் வகசுழு என்ற அரசசார்பற்ற நிறுவனமும் முதலீடுகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. வுசுசுழு என்பது தமிழ்மக்கள் புனர்வாழ்வை நோக்கமாகக் கொண்டு அவுஸ்திரேலியாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வந்த இலங்கைத் தமிழர்களின் அரசசார்பற்ற நிறுவனமாகும் அவ்வமைப்பு கொழும்பில் காரியாலயம் ஒன்றைத் திறந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வமைப்பின் பிரதிநிதியொருவர் வடக்கு-கிழக்கு அபிவிருத்தி பற்றிய அரசாங்கத்தின் திட்டங்களுடன் இணைந்து செயற்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். புலம்பெயர்ந்த தமிழர்களின் முதலீடுகளும் அவ்வமைப்புக்கூடாகவே அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. அதைவிட அவ்வமைப்பும் பெருமளவில் முதலீடுகளைச் செய்யவிருக்கிறது. சமாதான பேச்சுவார்த்தைகளினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்ற அதேவேளையில் வடக்குகிழக்கில் இயல்புவாழ்க்கை ஏற்பட வேணடும். அந் நோக்கில் புனர்நிர்மானங்களும் புனரமைப்புகளும் மேற்கெள்ப்பட வேண்டும். இதில் ബ, பேச்சுவார்த்தையின் மூலம் ஏதோ ஒரு இணக்கப்பாடு காணப்படுகின்ற வேளையில் அதன் மூலம் தமிழ்மக்களின் ஆகக் குறைந்த தேசிய அபிலாசைகளாவது உறுதி செய்யப்படுமாயின் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு தேசிய அபிலாசைகளுக்கு மாறான ஏகாதிபத்திய உலகமயமாக்கலின் பொருளாதார நிகழ்ச்சி நிரலும் அமெரிக்க ஏகாதிபத்திய அக்கறைகளும் இந்திய மேலாதிக்க நலன்களும் வடக்கு-கிழக்கில் மேலோங்கி விடுமா என்ற அச்சம் ஏற்படுகிறது. அவ்வச்சத்தை நோக்கியே எல்லாம் நிகழ்கின்றன. வடக கு-கிழக சில தனியார் வெளிநாட்டு முதலீடுகள் பற்றி ஐ.தே.மு.அரசாங்கத்தின் சார்பில் பொறுப்பாக இருந்து செயற்படுபவர் பாஸ்கரலிங்கம் இவர் ஏற்கனவே ஐதேகட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்தவர் குறிப்பாக தாரளப் பொருளாதாரம் தனியார் மயமாக்கல், வெளிநாட்டு முதலீடுகள் பற்றி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியவர். ஜனாதிபதி பிரேமதாசாவின் ஆலோசகராக இருந்தார். ஜனாதிபதி பிரேமதாசாவின் மறைவிற்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறியளிருந்தார். பல அரசாங்க கூட்டுத்தாபனங்களும் தொழிற்துறைகளும் வளங்களும் தனியார் மயமாக்கப்பட முக்கிய காரணமாக இருந்தவர் ஏகாதிபத்திய உலகமயமாக்கல் பொருளாதார நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொண்டு பல்தேசியக் கம்பெனிகளுக்கு சார்பாகச் செயற்பட்டவர் தற்போதைய ஐதே.மு.அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு மீண்டும் இலங்கைக்கு வந்து தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் பொருளாதார ஆலோசகராக செயற்படுகிறார். இவர்தான் வடக்கு-கிழக்கில் பொருளாதார அபிவிருத்திக்கு பொறுப்பான அதிகாரியாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படையில் பொருளாதார வளங்களை கட்டுப்படுத்தும் உரிமையாகும். பொருளாதார வளங்கள் தமிழ் தேசிய இனத்திற்கு உரிய முறையில் பங்கிடப்படவில்லை என்பதன் அடிப்டையிலேயே சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கை வலுப்பெற்றது. பொருளாதாரத்தின் மீதான கட்டுப்பாடு வேறு ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளின் கையில் இருக்கும் போது அரசியல் பிரதிநிதித்துவத்தால் மட்டும் சுயநிர்ணய உரிமையை உறுதி செய்ய முடியாது ஏகாதிபத்திய உலகமயமாக்கல் பொருளாதார நிகழ்ச்சி நிரலுடன் தேசிய இனத்தில் பொருளாதார கோரிக்கை சரசம் செய்து கொள்ள முடியாது.
ஏகாதிபத்திய உலகமயமாக்கலே இன்றைய யதார்த்தம் என்று கூறிக்கொண்டு ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை கைவிடப்படலாகாது இலங்கை முதலாளித்துவ பேரினவாத சக்திகளிடமிருந்து விடுதலை பெறுவதாக நினைத்துக் கொண்டு ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளின் அக்கறைகளுக்கு அடிபணிவதும், சமரசம் செய்வதும் சுயநிர்ணயமாகாது.
தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய அபிலாஷைகள் என்பது அதன் சிறு முதலாளித்துவ தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையும் உள்ளடக்கியதுதான். ஆனால் விவசாயிகளும் தொழிலாளர்களும், சுரண்டலில் ஈடுபடாத அடக்குமுறையில் ஈடுபடாத வர்க்கங்களும் தான் தமிழ்த் தேசிய இனத்தின் பெரும்பான்மையானோர் என்பதை மறந்துவிட்டு பேரின வாதத்துடனும் பெரு முதலாளித்துவத்துடனும், ஏகாதிபத்தியத்துடனும் பிராந்திய மேலாதிக்க சக்திகளுடனும் அனுசரித்துப் போதல் என்ற பெயரிலான சிறு முதலாளித்துவ தேசிய முதலாளித்துவ அக்கறைகள் மலோங்குவது சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு முரணானதாகும். இது புலம்பெயரந்த தமிழர்களும் அவர்களின் அமைப்புகளுக்கும் பொருந்தும் வடக்கு-கிழக்கில் இயல்பு வாழ்க்கை என்ற பேரில் மேற்கொள்ளப்படவுள்ள தனியார் வெளிநாட்டு முதலீட்டுத்திட்டங்களால் தமிழ் மக்களால் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை அர்த்தமற்றதாக்கப்படலாம். தமிழர்களும் முதலீடுகளிலும் பொருளாதாரத் திட்டங்களிலும் பங்கெடுக்கிறார்கள் என்ற நியாயப்பாட்டுடன் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஏகாதிபத்திய மாதலை அடிப்படையாகக் கொள்ளும்போது ஆரோக்கியமானதாக இது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதுடன் டத்தை திசை திருப்பும் நிகழ்ச்சி நிரலாகவே அமையும் இது குறித்து ருக்கும் போடும் சக்திகளும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது
ஆசிரியர் குழு
கடந்த 04.07.20 ரணில் விக்கிர பொருளாதார நின் மக்களுக்கு உை உரையில் இலங் தாரம் மிக மோ விழுச்சியடைந்திருப் حالگ e = esserer பத்தாண்டுகள் தே கூறி இருந்தார். அ ജ്ഞഥ55, 16ി 5 ஆங்கில வார இ 3uLILu5)si) QurT அரசாங்கம் நா தாரத்தை அவசர விட்டுச் சென்றது. மாதங்களில் அத கொண்டு வந்திரு கூறியிருந்தார். இ கூற்றுப்படி அடுத் நாட்டின் பொருள காக மருத்துவமனை போகின்றது. இத மேலும் பொருளா மோசமடைந்து ெ என்பதேயாகும். பி. நாடு எதிர்நோக்கி வெளிநாட்டுக் ச கணக்கு வாசிக்க வருடத்தில் செலு: கடன் தொகை 32 তো তারা 6|tib 27, 800 மட்டுமே வருமான தாகவும் அக்கண பட்டுள்ளது. இதில் கடன் 1360 கோடி பிடப்பட்டுள்ளது. கட மேன்மேலும் கடன்க அவல நிலையையு பிரதமர் சுட்டிக் கா
மேலும் அவ் உை வங்கிகளில் இருந்து இப்போது 26,00 இருப்பதை எடுத் ஊழியர் சேமலா நம்பிக்கைப் பொறுப்பு 98 வீதத்தை அரச பெற்றதையும் குறித்து இவையெல்லாவற் படுத்தி விட்டு இலங் வரும் வசதி வாய் பாட்டிற்கு 83,000 ரூ யாகி நிற்கின்றனர் தலையிலும் கட5ை கிறார் பிரதமர் இ யென்னவெனில் இ பொருளாதார மோ கடந்த பொதுசன மு காலத்தில் மட்டுமே தோற்றத்தையே உரத்துக் கூற அதேவேளை நாட்டி இவ்வாறு நாசமடைந் குறையுயிராகவும் அடிப்படைக் காரண தாங்களும் அதற்கு என்பதையோ கூற கடன் புலம்பல் நடாத் விக்கிரமசிங்கா
இன்றைய பொருள தொடக்கம் 197 மாமனாரும் அமெரிக் ஜே. ஆர். ஜெய ஆரம்பித்து வைக்கப்பு பேரினவாதத்தையு. அதேவேளை தார மயத்தையும் சமாந்த ஓடவைத்தவர். அ புறத்தில் பெளத்த சி யுத்த வெறியர்களை
மறைவில் பலவித தே காட்டப்பட்டது. ஆனா மடிந்து கொண்டவர் சிங்களத் தொழிலா J.6ifì6ởi Loì6ỉ 6006IT 9,6II பட்டனர். மறுபுறத்தி தனியார் மயத்தால் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 

2 அன்று பிரமதர் சிங்கா நாட்டினர் லமை பற்றி நாட்டு யாற்றினார். அந்த கையின் பொருளா சமான நிலையில் தைச் சுட்டிக் காட்டி 一Géé,èG垒垒 வை எனவும் எதிர்வு ண்மையில் வர்த்தக ருனாநாயக்க ஒரு தழுக்கு வழங்கிய துசன முன்னணி ட்டினர் பொருளா சிகிச்சைப் பிரிவில் நாமோ கடந்த ஆறு னை வார்ட்டுக்கு க்கின்றோம் என்று ப்போது பிரமதரின் த பத்தாண்டுகளும் ாதாரம் சிகிச்சைக் ாயில் தான் கிடக்கப் ன் அர்த்தம் மேன் தார நிலைமைகள் ல்லப் போகின்றது தமரின் உரையில் நிற்கும் உள்நாட்டு டனர்கள் பற்றிய பட்டுள்ளது. இவ் ந்தப்பட வேண்டிய 700 கோடி ரூபாய் கோடி ரூபாவை மாக எதிர்பார்ப்ப க்கில் தெரிவிக்கப் யுத்தத்தால் பெற்ற ரூபா எனக் குறிப் ன்களை அடைக்க கள் பெற வேண்டிய ம் அவ் உரையில் ட்டியுள்ளார்.
ரயில் அரசாங்க பெறப்பட்ட கடன் 0 கோடி ரூபா துக் காட்டிவிட்டு பநிதி, ஊழியர் நிதி ஆகியவற்றில்
TJ95LD 5L6OTT95LI துக் காட்டியுள்ளார். றையும் பட்டியல் கையர் ஒவ்வொரு பு வர்க்க வேறு பாவிற்கு கடனாளி என்று எல்லோர் ாச் சுமத்தியிருக்
தில் வேடிக்கை
கடன்கள் மற்றும் ச நிலை யாவும் ன்னணி அரசாங்க ஏற்பட்டதென்ற ணிைலின் உரை முற்பட்டுள்ளது. பொருளாதாரம் து குற்றுயிராகவும் கிடப்பதற்கு எவை என்றோ பங்குதாரர்கள் க் கொள்ளாது தியுள்ளார் ரணில்
தார நாசத்தின் 7 ல் ரணிலினர் விசுவாசியுமான பர்த்தனாவால் ட்டதுதான். அவர் -யுத்தத்தையும், மயம்-தனியார் மாக முன்தள்ளி தன் மூலம் ஒரு கள பேரினவாத கிழ்வித்து அதன் டங்களுக்கு வழி யுத்தமுனையில் ளோ சாதாரண ர்கள் விவசாயி g, GE6 is, T600TL ல தாரளமயம்ந்நிய பல்தேசியக்
கம்பெனிகளும் உள்நாட்டுப் பெருமுத லாளிய சக்திகளும் தமது தங்கு தடையற்ற சுரண்டல் கொள்கைகளை நடாத்த ஆரம்பித்துக் கொண்டனர்.
யுத்தம் வடக்குக் கிழக்கில் வருடா வருடம் ஆயிரக் கணக்கில் மக்களது
独
உயிர்களைக் குடித்து சொத்துக்ளை அழித்து இடம்பெயரவைத்த அதே வேளை யுத்த வெறியர்களுக்கு சொத்தைச் சேர்ப்பதற்கும் சுக போகத்தை அனுபவிப்பதற்கும் வழி வகுத்துக் கொடுத்தது. அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நாசமடைந்து வந்தது.
SSSSSSSSSSSLS SSSSSSSSSSS வெகுஜனன்
அவ்வாறே தாரளமயம் -தனியார் மயத்தின் மூலம் நாட்டின் மனிதவளம் உட்பட சகல வளங்களும் நாட்டிலிருந்து உறுஞ்சி எடுக்கப்படும் திட்டங்கள் புகுத்தப்பட்டன. பல்தேசிய முதலாளி களும் நம் நாட்டுப் பெருமுதலாளிகளும் வர்த்தகப் பெருச்சாளிகளும் கூட்டுச் சேர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை சூறையாடிக் கொண்டனர்.
இத்தகைய நிலை கடந்த இருபத் தெட்டு ஆணிடுகளாக நீடித்து இடையிறாது முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கு யார் காரணம்? யார் பொறுப்புதாரிகள்? இந்நாட்டினர் சாதாரண உழைக்கும் மக்களான
தேர்தல் மேடைகளில் பல வாக்குறுதிகள்
வழங்கிய ரணில் பிரதமராக வந்ததும்
வாக்குறுதிகள் Grooֆuզմp onլքIհitB DIT LIGBL ILGST GITGØTEB
கூறுகிறாள். 3.
தொழிலாளர்களோ, விவசாயிகளோ, தேசிய இனங்களோ அல்ல. அரசாங்க ஊழியர்களோ, ஆசிரியர் மாணவர் களோ அல்லர் யுத்தத்தை மூட்டியவர் களோ, தாராளமயத்தை தனியார் மயத்தை வரவழைத்தவர்களோ மக்கள் அல்லர். அந்நியரிடம் மண்டியிட்டு ஆலோசனை பெற்றவர்களும் மக்கள் அல்லர் முழுப்பொறுப்புதாரிகளும்
காரணகர்த்தாக்களும் சொத்துசுகம்
பெற்ற DI LLJ j மேட்டுக் குடி வர்க்கத்தினரும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளான ஆளும் வர்க்கக் கட்சியினருமேயாகும் இன மொழி மத பேதமற்று நாட்டின் பொருளாதாரத் தையும் மக்களின் உழைப்பையும்
அற்புதங்கள் பற்றிய
கொண்ட பெருமுதலாளிகளும் வர்த்தக வியாபாரத் திமிங்கலங்களுமேயாகும்.
இத்தகைய முதலாளித்துவ முதலைக ளுக்கு ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியர்கள் யார்? உலக வங்கி சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வர்த்தக மையம் போன்றனவேயாகும். தமது உலகமயமாக்கல் திட்டத்தை தாராள மயம் - தனியார் மயம் மற்றும் பண்பாட்டு ஊடுருவல்களால் நடைமுறைப்படுத்திய ஏகாதிபத்திய வாதிகளே நமது நாட்டுப் பொருளாதார நாசத்தினர் சூத்திரதாரிகள் இவற்றை அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியும் பொதுசன முன்னணியும் தலைமை தாங்கி வழி நடாத்தி வந்துள்ளனர். இவ் இரு ஆளும் வர்க்க சக்திகளுமே இனி றைய பொருளாதார நாச நிலைமைக்குரிய பொறுப்புதாரிகள் ஒருவரை ஒருவர் சாட்டுதல் செய்து தங்களைத் தாங்களே மறைத்துக் கொள்ளவும் இயலாது.
பிரதமர் ரணிலின் உரையில் நலிந்து குலைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கு புதிதாக எதுவும் கூறப்பட வில்லை. தொடர்ந்தும் தனியார் மயப் படுத்துவதையும் தாராள மயத்தை ஊக்குவிப்பதையும் தான் சுட்டிக்காட்டி நிற்கிறார். அதற்கான சட்டங்களை கொண்டுவரப் போவதாகவும் அறிவித் துள்ளார். தனியார் மயமாக்கலின் மூலம் 2100 கோடி ரூபா பெறமுடியும் என்று கனவு காண்கிறார். அதன் அர்த்தம் என்ன, எஞ்சியுள்ள பொதுத் துறைகளை அடிமாட்டு விலைக்கு அந்நியப் பல்தேசியக் கம்பணிகளுக்கு விற்றுப் பிழைப்பு நடாத்தப் போகிறார் என்பதேயாகும். இது பொருளாதார அழிவுப் பாதையே அன்றி வேறெதுவும் இல்லை.
மூன்றாமுலக நாடுகளில் யுத்தம்தாராள மயம்-தனியார் மயம் ஒன்றுக் கொன்று ஊட்டமளித்து ஏகாதிபத்திய உலகமயமாக்கலை சாத்தியமாக்கி வந்துள்ளன. இதனால் சுயபூர்த்தி தேசிய பொருளாதாரத் திட்டத்தில் வழி நடந்த அந்நாடுகள் யாவும் குப்புற வீழ்த்தப் பட்டன. அந்த நாடுகளின் பொருளா தாரச் சமூக பண்பாட்டுத் துறைகள் அனைத்துமே ஏகாதிபத்தியத்தினால் முற்றுகையிடப்பட்டு வரும் சூழலையே இன்று காண முடிகின்றது. இதனை நமது நாட்டினர் கடந்த கால நூற்றாண்டு கால அனுபவங்களின் மூலம் காண முடிந்துள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி அரசின் பிரதமர் ரணில் நாட்டின் பொருளாதாரம் பற்றிய உரையில் தான் அற்புதங்கள் பற்றிய வாக் குறுதியை வழங்க மாட்டேன் என்று கூறி மக்களை முட்டாள்களாக்கியுள்ளார். தேர்தல் காலத்தில் வழங்கிய அற்புத வாக்குறுதி களை மக்கள் மறந்திருப்பார்கள். ஏனெனில் மாறி மாறிப் புள்ளடி போடப் பழக்கப்பட்டதால் கடந்த காலத்தை இலகுவில் மறப்பது நாட்டு மக்களி டையே வழக்கமாகி விட்டது.
ஆனால் மோசமடைந்துள்ள பொருளா தாரத்தின் பாரிய தாக்கங்கள் மக்களை நாளாந்தம் அமுக்கி திணற வைத்து வருகின்றன. அதன் மூலம் இதற்கான காரணங்களையும் அதற்குரிய ஆளும் வர்க்க சக்திகள் யார் என்பதையும் மக்கள் உணர்ந்து கொள்ளக் கூடிய காலம் வரவே செய்யும் மக்கள் மாற்றத்திற்கான மாற்று வழிகளை அரசியல் ரீதியாகச் சிந்திக்காத வரை ஐயா, அம்மா என்ற இரண்டு ஆளும் வர்க்க ஆண்ட பரம்பரைச் சக்திகள் தமது ஏமாற் றைத் தொடரவே செய்வார்கள். அதன் தற்போதைய காட்சியே பிரதமரின் பொருளாதார நிலைமை பற்றி உரையாகும்

Page 6
இலங்கையில் இருந்து ஈழப்போர் காலகட்டத்தில் வெளியேறி ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர் களில் பலர் அவ்வவ் நாடுகளிலேயே நிரந்தரமாக வாழத் தொடங்கி விட்டனர். அவர்கள் தாம் குடியேறிய நாடுகளிலும் சிறுபான்மை இனமாகவே வாழ வேண்டியுள்ளது. இதனால் அவ்வவ் அரசுகள் தமிழரையும் தமது நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களில் ஒன்றாகவே கருதும் பட்சத்தில் எல்லா நாடுகளிலும் உள்ளது போல் சிறுபான்மை இனத்தவரின் பிரச்சின்ைகளுக்கு தமிழரும் முகம் கொடுத்தே ஆக வேண்டும்.
நம்மவர்களின் கடின உழைப்பை ஐரோப்பிய முதலாளித்துவம் உறிஞ்சுகிறது.
எல்லோரையும் விட புதிதாக வரும் அகதிகளின் நிலை மிகவும் பரிதாபம் "முகவரியில்லாதவர்கள்" எனக் கூறப்படுவதற்கு ஏற்றவர்களாக வாழும் இவர்களை இந்த நாடுகளினர் 'சிறுபானர் மை இனத்தவர்' வெளிநாட்டவர்' 'குடியேறிகள்" என்ற எந்தப் பிரிவுக்குள்ளும் சேர்க்கப்படு வதில்லை. இவர்களுக்கு அகதி அந்தஸ்து அல்லது நிரந்தர வதிவிட அனுமதி கிடைத்த பின்னர் தான் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் சட்டத்தின் முன்பு எல்லோரும் சமன்' என்ற அரசியல் நிர்ணயச் சட்டத்தின் முதல் வசனம் இந்தப் புதிய அகதிகள் விஷயத்தில் மீறப்படுகிறது. சட்டச் சலுகைகள் குறைக்கப்பட்டு அல்லது சட்டத்தை அரசுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதால் பாதிக்கப்படும் இவர்கள் அதிக பட்சம் நாட்டை விட்டு வெளியேறுவதில் போய் முடிகின்றது. ஐரோப்பிய அரசுகள் தமது அடக்கு முறைக்கு தற்போது அகதிகளில் இருந்து ஆரம்பித்துள்ளதை இது எடுத்துக் காட்டுகிறது. உள்ளுர் மக்கள் ஏன் இதைப்பற்றி வாய்திறப்பதில்லை? அதற்குக் காரணம் ஐரோப்பிய அரசுகள் கையாளும் பிரித்தாளும் சூழ்ச்சி தான்.
உள்ளுர் மக்கள். அதாவது வெள்ளை யின ஐரோப்பியர் சுதேசிகளாக ஒரு பிரிவாகவும் உலகம் முழுவதிலும் இருந்து வந்து இந்த நாடுகளில் குடியேறி வாழும் பல்லின மக்கள் வெளிநாட்டவர் என்ற இன்னொரு பிரிவாகவும் வகுக்கப்பட்டுள்ளனர். புதிதாக வரும் அகதிகள் இதில் எந்தப் பிரிவிலும் சேர்க்கப்படாமல் தீண்டத்த காதவர்களாக உள்ளனர். இவ்வாறாக ஐரோப்பாவில் நவீன "சாதியசமுதாயம் அமைக்கும் முறை வெளிநாட்டுக் குடியேறிகளை என்றென்றும் கட்டுப் படுத்தி தமது ஆதிக்கத்தின் கீழ் வைத் திருக்கும் நோக்கிலேயே ஐரோப்பிய மைய அரசுகளால் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. இதைப்பற்றி அரசிடம் யாராவது கேள்வியெழுப்பினால் எமது சமுதாயம் அப்படியிருக்கிறது என மக்கள் மீது பழியைப் போட்டு தப்பிக் கொள்வார்கள். சுமார் 50 ஆண்டு களுக்கு முன்பு வெள்ளை நிறத் தோலுடைய யூதர் மற்றைய ஐரோப்பியர் ஆகியோரே வெளிநாட்டுக் குடியேறி களாகவிருந்தனர். இவர்கள் மிக விரைவிலேயே தாம் குடியேறிய நாடுகளின் மொழி கலாச்சாரம் என்பன வற்றை உள்வாங்கிக் கொண்டதால் இவர்கள் இன்று சுதேசிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் இரண்டாம் உலகப்போரின் பின்னர் குடியேறிய வர்கள் குறிப்பாக ஆசியர் ஆபிரிக்கர்
இலகுவில் வித்தியாசம் காணக்கூடிய தோல் நிறம், மொழி, மதம், கலாச்சாரம் என்பனவற்றை கொண்டிருந்ததால் வெளிநாட்டவர் என்ற பிரிவுக்குள் தள்ளப்பட்டு இன்று வரை அந்நிலை நீடிக்கிறது. மேலும் உள்ளுர் 'சுதேசி
மக்கள் தெற்காசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை "கறுப்பர்கள் என வெகுசன மொழியில் அழைப்பதால் இந்த வகுப்புப் பிரித்தல் இனி ஒனும் இலகுவாகின்றது. ஐரோப்பாவில் நிலவும் இத்தகைய சமூக கட்டமைப்பானது புதிய நாசிகளின் நிறவாத அரசியலுக்கு வழி வகுத்துக் கொடுக்கின்றது. இதையிட்டு இங்கே மேற்கொண்டு அலசப்படவில்லை.
ஐரோப்பிய நாடுகளுக்கு வந்த ஈழத்தமிழர்கள் அகதி அந்தஸ்து நிரந்த வதிவிட அனுமதி. தொழில் புரிய அனுமதி போன்ற ஏதாவதொரு அனுமதிப் பத்திரம் பெற்றோ அல்லது குடும்ப இணைப்பு மீள் இணைப்பு என்ற திட்டத்தின் கீழ் வந்து சேர்ந்தவர் களாகவோ உள்ளனர். மற்ற நாடுகளில் இருந்து வரும் வேற்றினத்தவர்களுக்கும் இது பொருந்தும் நான் முன் பு குறிப்பிட்டபடி ஈழத்தமிழரும் வெளி நாட்டுக் குடியேறிகள் என ற பிரிவுக்குள்ளேயே அடக்கப்படுகின்றனர். ஆகவே மொத்தமாக சிறுபான்மையினர் என அழைக்கப்படும் இம்மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் யாவும் அநேகமாக ஒரேமாதிரியானவை. விளங்கக் கூறின் இவர்கள் தரங் குறைந்த உள்நாட்டு வெள்ளைக்காரர் செய்ய விரும்பாத தொழில்களையே செய்கின்றனர். இதனால் முதலாளி களுக்கும் குறைந்த ஊதியம் கொடுக்க முடிகின்றது. இவர்களின் பிள்ளைகள் யாவும் 'கறுப்புப்பாடசாலைகள்' என அழைக்கப்படும் தரங்குறைந்த குறைந்த வருமானம் பெறுபவர்களின் பிள்ளைகள் படிக்கும், அரசு பாடசாலைகளிலேயே படிக்கின்றனர். மேற் குறிப்பிட்ட உதாரணங்கள் புலம்பெயர்ந்த தமிழரும் ஐரோப்பிய சமூக அமைப்பில் மிகக் குறைந்ததும் இழிவானதாகவும்
கருதப்படும் உழைக்கும் வர்க்கத்தில் வந்து சேர்ந்துள்ளதை எடுத்துக்
காட்டுகின்றது. இவர்கள் இவ்வாறு ஐரோப்பிய வர்க்க அமைப்புக்குள் வந்து சேர்ந்ததற்கு உலகமயமாதலும்
(Globalisation) g(5 g, Tij sortë.
இதையிட்டு பின்னர் வருவோம். அதற்கு
முன்பு நவீன வர்க்க அமைப்புமுறை
எப்போது உருவானது எனப்பார்ப்போம்
அது தமிழ் அகதிகள் தற்போது ஏன்
திருப்பி அனுப்பப்படுகிறார்கள்
என்பதற்கும் விளக்கம் தரும்.
தொலைக்காட்சி, குளிர்சாதனம், Groff's rif a.s. என்பன பனக்கார அந்தஸ்தின் அடைரற் அல்ல.
1945ம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு வந்த போது, அது ஐரோப்பாவில் பேரழிவுகளை விட்டுச் சென்றது. ஐரோப்பிய அரசுகளின் முதல் பிரச் சினையாக அழிவிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டி யிருந்தது போர் பலகோடி மக்களை பலி கொண டதால் மனிதவளப் பற்றாக்குறை ஏற்பட்டது. மறுபக்கத்தில் நிதியுதவியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியிருக்கவில்லை. ஏனெனில் மார்ஷல் உதவி என்ற திட்டத்தின் கீழ் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு பல கோடி டொலர்களை நிதியுதவியாக வழங்கியது. இந்த மார் ஷல் உதவித்திட்டமே பின்னர் ஐ.எம்.எஃப்
தமிழரின் வாழ்வும், டர வர்க்க நிலை
gGITITI
(MF) தோன்றக்
இவ்வாறு நிதி
கொண்ட ஐரே இருந்த அடுத் பொருளாதார ளுக்கு தேவைய எங்கேயிருந்து குறைந்த கூலி களைப் பெறு துருக்கியுடனும், ஒப்பந்தங்கள் இவ்வாறாக ப6 துருக்கி மொ ர வியாட் தளர் நாடுகளுக்கு வந் கடினமான வேன எழுப்புதல் சா துப்புரவாக்கும் பணிகளில் ஈ இத்தகைய வே6 தாகவோ அல்ல கருதியதால் உ6 தொழில்களை ெ இந்த நிலை இை
ജ ഞ
வர்ச் வாழ்ந்த சிந்தை நற்றவர்
ஒப்பந்தக்கூலிக ஐரோப்பிய நாடுக வளர்ந்தது. இ6 பணக்கார நாடுக அடைந்தன. அடு களில் பொருள ஈடுகட்ட இன்னு தேவைப்பட்டது. இ பெற்றுக்கொள்ள யோசித்தவர் க உலகநாடுகளில் வரத்தொடங்கிய " ULL 60Tij.
முதலில் மேற்கு ஐ அகதிகளை வரே திட்டம் ஏன்? எப் என்பதைப்பற்றி சி பார்த்துவிட்டு வரு உலக யுத்தம் முடி கண்டம் இரு துரு மேற்கில் முதலா கிழக்கில் சோஷ6 மேற் கைரோப்பி நாடுகள் தம் ை ஜனநாயக நாடுக கொண்டன. அை நாடுகளை "சுதந்த நாடுகள் என அ L60)LullG) '(3 gi T60 நாடுகளில் அடக் மறுக்கப்பட்ட மக்க வந்து மேற்கைே புகுந்து சுதந்திரக் வேண்டும் எனக் வரவேற்கும் முன அவர்கள் எதிர்பார் கணக்கில் கிழக்ை வெளியேறி தஞ் களுக்கு சகல வி பட்டன. இவ்வா தஞ்சம் அளிக்கு golygflu sŵ fflig ag பகுதியாகவே சை
இருப்பினும் சோ அகதிகளுக்கு மட் என்ற நடைமு: g L. LLDIT, U, (36u இந்நாடுகள் இ
Coleg Ti6 o'r 60TITsi) UTC)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம்மீது குற்றச்சாட்டு எழும் என்ற 5n115 ܟܹe oss

Page 7
  

Page 8
அண்மையில் கிழக்கு மாகாணத்தின் மூதூரில் ஆரம்பித்து அம்பாறை வரை மோசமாக வீசிய இன வன்முறைச் சூறாவளி மீண்டும் ஒருமுறை தமிழ் முஸ்லிம் உறவில் பிளவை உண்டாக்கி யிருக்கிறது. உயிர் குடிப்பும், ரத்தம் சிந்தலும், கடைகள் வீடுகள் எரிப்பும் உடமைகள் அழிப்பும் இரு பக்கத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. இவை திட்ட மிடப்பட்டவையா? அல்லது தற்செய லானவையா? அறுதியிட்டுக் கூற முடியாதுவிட்டாலும் நிச்சயம் இந்த தமிழ் முஸ்லிம் இன வன்முறைச் சூறாவ ளிக்குப் பின்னால் மறைமுகங்களும் கரங்களும் இருந்துள்ளன என்பது மட்டும் உண்மை. காலாகாலத்தில் அவற்றின் உண்மை வெளிவரவே செய்யும்
கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் தான் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவுகள் மோசமடைந்து விரிசல் கண்டன. காத்தான் குடிப் படுகொலை கள் முதல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்கள் துயர் மிகுந்தவையும் கறை படிந்தவைகளும் ஆகும். மேற்படி ஒவ்வொரு சம்பவங்களும் தமிழ் முஸ்லீம் உறவை உடைத்து கீழே வீழ்த்திய அதேவேளை பேரினவாத யுத்த வெறிபிடித்த சக்திகளுக்கு மகிழ்வூட்டி நின்றன. அதுமட்டுமன்றி வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு பலவீனங்களையும் ஏற்படுத்திக் கொண்டன. பேரினவாத யுத்த வெறியர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு ஆதிக்க சக்திகளும் கூட வடக்கு கிழக்கின் தமிழ் முஸ்லீம் உறவைக் குலைத்து அதன் ஊடாகத் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள முயன்று வந்திருக்கின்றன.
எவ்வாறாயினும் தமிழ் முஸ்லீம் உறவில் ஏற்பட்ட கறைபடிந்த சம்பவங்களும்
கசப்புணர்வுகளும் கடந்த காலத்துடன் கழிந்து போனவைகளாக இருக் கட்டும் இனிமேல் அவ்வாறு இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என்றே இரு தரப்பிலும் மக்கள் நம்பிக் கொண்டனர். அந்த நம்பிக்கையானது ரணில்-பிரபா புரிந்துணர்வு ஒப்பந்தத் திற்குப் பின் ஏற்பட்ட பிரபா-ஹக்கீம் புரிந்துணர்வு உடன்படிக்கை மூலம் துளிர் விட்டிருந்தது. அத்தகைய துளிர்கள் கருகிக் கொள்ளும் அளவுக்கு கிழக்கில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.
இச் சம்பவங்கள் பற்றி பிரேத பரிசோதனை அவசியம் இல்லா விட்டாலும் நீதியான ஒரு விசாரணை இருக்க வேண்டும். எந்தவொரு சம்பவமும் மூடி மறைக்கப்படக் கூடாது. அவ்வாறு மறைக்கப்பட்டால் அவை போன்றவை மீண்டும் மீண்டும் இடம் பெறவே செய்யும். கடந்த காலத்தின் அனுபவங்களும் அத்தகையவைகளே.
முஸ்லிம்கள் தரப்பிலிருந்து புலிகளின் மீது
ஹக்கீம் புரிந்துணர்வு உடன்படிக்கை யில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல விடயங் கள் மீறப்பட்டுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் ஆதங்கப்பட்டுள்ளார். முஸ்லீம் களிடம் வரி உட்பட பல வழிகளில் பணம் வாகனங்கள் பலவந்தமாகப் பெறப்பட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றன. அத்துடன் மிரட்டல் ஆட்கடத்தலும் இடம்பெற்றதாகவும் முஸ்லீம் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றன.
அதேவேளை முஸ்லீம்கள் மத்தியில் சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாகவும் வன்முறையைத் தூண்டி வந்துள்ளதாகவும் தமிழர் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப் படுகின்றன. குறிப்பாக மூதூரில் புலிகளின் காரியாலயம் தாக்கப்பட்ட சம்பவத்திலிருந்தே கிழக்கினர் வன்முறைகள் ஆரம்பமாகின என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான குற்றச்சாட்டுதல்கள் பரஸ்பரம் சுமத்தப்பட்டுள்ள போதும் நடந்து முடிந்த சம்பவங்களின் பின்னால் சில அரசியல் சக்திகளின் கரங்கள் மட்டுமன்றி ஆயுதப் படைகளினதும் பொலிசாரினதும் தூண்டுதல்கள் இருந்துள்ளதாக அறிய முடிகின்றது. சில இடங்களில் இவர்கள் பாராமுகமாக இருந்துள்ளமையும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
இவற்றுக்கும் அப்பால் தற்போதைய சமாதான முயற்சிகளை விரும்பாத அந்நிய சக்திகளும் வெவ்வேறு வழிகளில் சம்மந்தப்பட்டிருப்பதாகவும் பேசப்படுகின்றது. ஏனெனில் இன்றைய சூழலில் மிக இலகுவாக வன்முறையை இரு இனங்கள் மத்தியில் மூட்டி விடக் கூடிய இடமாக கிழக்கு மாகாணம் இருந்து வருவதை சகல தீய சக்தி களும் அறிந்தே வைத்திருக்கின்றன. இவ்வாறான சகல முனைச்சக்திகளுக் கும் அண்மைய கிழக்கு மாகாணச் சம்பவங்கள் வாய்ப்பானதாகவும் உவப்பானதாகவும் ஆகிக் கொண்டன.
ஆனால் இவ்வேளையில் அடிப்படை யானதாக அவதானிக்க வேண்டிய விடயங்கள் சிலவற்றைக் கண்டு கொள்வது அவசியமாகும். தமிழ்த் தேசிய இனமும் முஸ்லீம் தேசிய இனமும் ஒரே பிரதேசத்திலும் ஒரே மொழியைப் பேசியும் வாழ்ந்தும் வருகின்றார்கள் என்ற யதார்த்தத்தை எல்லோரும் ஏற்றுக் கொண்டே ஆக
வேண்டும் ஒருவரை ஒருவர் நிராகரித் தோ அல்லது ஒருவரது உரிமையை மற்றவர் பறித்தோ எவரும் வாழுதல் சாத்தியமற்றதாகும் அல்லது இருவருக் கும் பொது எதிரியான பேரினவாதத் திற்கும் அந்நிய ஏகாதிபத்தியத்துக்கும் துணை போய்க் கொண்டும் எந்தவொரு தேசிய இனமும் தங்களது உரிமை களை நிறுத்திக் கொள்ளவியலாது.
இவ்விடத்திலே தமிழ்த்தேசிய ஆதிக்க அரசியல் பார்வையின் ஊடாக முஸ்லிம் மக்களை நோக்குவது கைவிடப்படல் வேண்டும், நாங்கள் பெரும்பான்மை அல்லது சகல வழிகளாலும் பலமான வர்கள் என்பதால் நாம் சொல்வதை முஸ்லிம் மக்கள் கேட்டேயாக வேண்டும் எனத் தமிழர் தரப்பில் நியாயம் கூறப்படுமானால் அது மிகத் தவறான ஒரு கண்ணோட்டமாகும். அத்தகைய நிலை முற்றாக கைவிடப்பட்டு முஸ்லிம் தேசிய இனம் சகோதர இனம் என்பதையும் பேரினவாதத்தாலும் ஏகாதிபத்தியத்தாலும் குறிவைக்கப்பட்டு
ஒடுக்கப்பட்டு காணுதல் வே6
அவ்வாறே மு: விரோதப் போ தடுத்து நிறுத் தமிழ்ப்பேரினவா தேசம் எனவும் த்தைக் கிளப்பி அரசியல் சக்தி
வர்கள் என்றும் என்பதாகவும் ஒ தேசியவாத முஸ்லிம் களி எவ் வகையிலு போவதில்லை.
தேசியவாதம் எ முறைகளுக்கும் பா களுக்கும் எதிரா நின்று எதிர்க்கும் இடம் இருக்கவே அதே தேசியவா
கப்படும் போதே என்பனவற்றினர் அழிவுகள் ஏற்படு உலக வரலாற்றி அனுபவத்திலும் நிை றோம். அதுமட்டு தேசியவாத வெ அந்தந்த தேசிய இ வர்க்க சக்திகளும் கொடுக்கும் ஆளு களுமே தங்களை வளம் பெற்றுக்கெ விற்கு இனம், மத பேசினாலும் அடிப்ப எல்லோருமே சொ வசதிகள் என்ற களாகி ஏற்றத் தாழ் முறைகளின் கீழ்
தீர்மானிக்க வேண்டியவர்தர்ய்
9)||19. JUGOIL ÉIGO) GUGOLI கொள்வதில்லை. இத பேசுவோர் மறைத்து
தமிழர்களும் முஸ்லீம் ஒடுக் கப்படும் இ இனங்களாகவே உ இன, மதத்தால் பி கொள்வது பொது கொடுப்பதாகும்.
கிழக்கின் தமிழ் எதிர் காலம் உ அடிப் படைகளில்
வேண்டியது அவசிய தீர்மானிக்க வேண்டிய தமிழ் முஸ்லிம் மக்கே துTர நோக்குடனு நிலைகளுடனும் சிந்
முன்வரல் வேண்டும்
கிளறி அரசியல் அ வளர்ச்சியும் பெற நி சக்திகள் பற்றியும் தமி மிக விழிப்பாக இரு அவசியமாகும்.
 
 
 
 
 
 

ഗ്ര ിജ്ഞഥഞuക டும்.
லிம் தரப்பில் தமிழ் கு வளர்க்கப்படுவது தப்பட வேணடும். ம் என்றும் முஸ்லிம் முஸ்லிம் தேசியவாத அதன் மூலம் புதிய ள் ஆதாயம் பெற ம்கள் தனித்துவமான உலகம் பரந்தவர்கள் வகை உற்சாகமூட்டி வெறி நிலைக்கு தள்ளப்படுவது LU 6MD 60T 95 DU LI
ன்பது இன ஒடுக்கு குபாடு புறக்கணிப்புக் ன நிலைப்பாட்டில் வரை அதற்கு ஒரு செய்யும். ஆனால் தம் மற்ற தேசிய ராதமான வெறியாக் இன, மத மொழி பெயரால் மனித கின்றன. இதனை லும் நம் நாட்டு றயக் கண்டிருக்கின் மன்றி இத்தகைய ரியூட்டல் களால் னங்களினது உயர் அவர்கள் ஆதரவு நம் வர்க்க சக்தி த் தக்க வைத்து [6ািL6যোগ্য, 676816)||6া ம் மொழி பற்றிப் டையில் மனிதர்கள் து-சுகம் வாய்ப்புலையில் வர்க்கங் வுகளுடன் ஒடுக்கு 6).JPTLDPD 5J6)J(D5LD
ப் பலர் உணர்ந்து னை தேசியவாதம் கொள்கின்றனர்.
களும் இந்நாட்டில் ரணிடு தேசிய iளனர். அவர்கள் வுண்டு மோதிக் திரிக்கே நன்மை ஆகவே வடக்கு ൺ6്ഥ ഉ_Dബിങ് ugluJT SOT fleu உறுதிப் படுத்த ாகும. அத5000த வர்கள் சாதாரண யாவர். அவர்கள் ம் யதார்த்த த்துச் செயல்பட தசியவாதத்தைக் நாயமும் வர்க்க கும் இருபுறத்து முஸ்லீம் மக்கள் க வேண்டியது
விடுபட்டு விடுதலைக்கான சிந்தனை யை வந்தடைய நீண்டகாலம் எடுக்கும். எனவே
2. மாக்ஸியமும் பெண்ணுரிமையும்
பெண்ணுரிமை இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கில் உருவான பெண்ணியக் கோட்பாடு இருவேறு போக்குகளைக் கொண்டிருந்தது ஒன்று பெண்ணுரி மையை மற்றச் சமூக உரிமைகளுடன் சேர்த்துக் கண்டது. பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டத் தைப் பிற அடக்குமுறைகளுக்கு எதிரான போட்டங்களுடன் தொடர்பு படுத்த முற்பட்டது இரண்டாவது பெண்ணுரிமையை மற்றப் பிரச்சினை களிலிருந்து பிரித்துப் பார்த்தது மற்ற ஒடுக்குமுறைகள் பற்றி அக்கறை காட்ட மறுத்தது. எந்த ஆராய்வும் அறிவும் நிலைப்பாடும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முறையில் உருவானதல்ல நடைமுறை மூலமே அணுகுமுறை செழுமை யடைகிறது. அறிவு ஆழமும் விரிவும் பெறுகிறது நிலைப்பாடு தெளிவும் உறுதியும் பெறுகிறது. எனினும் சில அடிப்படையான விடயங்கள் தவிர்க்க முடியாமலே மனிதச் சிந்தனைகளைக் குறிப்பிட்ட திசைகளில் ஏவிவிடுகின்றன. பெண்ணுரிமை பற்றிக் கூறுவதாயின் பெண்கள் பற்றிய திட்டவட்டமான வரையறுக்கப்பட்ட கொள்கை களையுடை யவையான மதங்களால் இன்னமும் ஆண்-பெண் சமத்துவத்தை நடைமுறையிலோ கொள்ளை அளவிலோ ஏற்க முடியாமல் உள்ளது. ஒரு மதச் சூழலில் ஆண்-பெண் சமத்துவம் ஏற்கப்பட்டதாயின் அது அந்த மதத்தின் அடிப்படைகள் சிலவற்றைத் தகர்த்ததன் மூலமே நிகழ்ந்துள்ளது. மாக்ஸியமோ ஆண்-பெண் வேலைப் பிரிவினையே மனித இனத்தின் முதலாவது வேலைப் பிரிவினையும் ஆணாதிக்கத்தின் தோற்றத்துக்கு வழி வகுத்ததும் என்று அடையாளங் காட்டியது மாக்ஸஇக்கும் ஏங்கல்லடுக்கும் முன்னம் ஆண்-பெண் சமத்துவம் பற்றித் தெளிவாகவும் உறுதியாகவும் பேசப்படவில்லை ஆண்-பெண் ஏற்றத்தாழ்வின் அடிப்படை Ga, ULouisiansu. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான பெண்ணியம் நடுத்தர வர்க்கத்தின் நலன்சார்ந்த பெண்ணிய மாகவே இருந்தது. தொடக்க நிலையில் நிற வெறி தொழிலாளர் உரிமை என்பன பற்றிய அக்கறைகள் காணப்பட்ட போதும் பெண்களின் வாக்குரிமைப் பிரச்சினை தீர்ந்த பிறகு அதன் பிற சமூக அக்கறைகள் சரிவு கண்டன. அத்துடன் பெண்ணுரிமை இயக்கமும் சரிவு கண்டது. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏற்பட்ட பெண்ணிய எழுச்சி முதலில் இடதுசாரிகளின் நடுவிலிருந்தே தோன்றியது. அது வியற்னாம் போருக்கு எதிர்ப்பு நிறவாத எதிர்ப்பு சமூக நீதி வேண்டல் போன்ற விடயங்களினின்று தன்னை விலக்காமல் நின்றது. ஆயினும் நடுத்தர வர்க்கச் சிந்தனையின் ஆதிக்கம் ஓங்கியதோடு அதன் சமூக அக்கறையும் போராட்ட வீச்சும் மழுங்கின. பிற சமூக ஒடுக்குமுறைகள் பற்றிய அக்கறையே இல்லாத ஒரு பெண்ணியம் முதலாளிய நிறுவனத்தின் ஆசிகளுடன் வளர்ந்தது. இந்தப் பெண்ணியப் போக்கு ஒருபுறம் பெண்ணுரிமையைப் பிற மனித உரிமைகளினின்று விலக்கி நோக்குவது மட்டுமன்றிப் பெண்ணுரிமைக்கு மாக்ஸியச் சிந்தனையினதும் நடை முறையினதும் பங்களிப்புகளை மூடி மறைப்பதிலும் திரிப்பதிலும் பெரும் கவனங் காட்டியது. இரண்டு விதமாக இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்று மிகவும் சிறு பிள்ளைத்தனமாக மாக்ஸ் தொடத் தவறிய ஒவ்வொரு நுணுக்கமும் பற்றிப் பட்டியல் போடும். எனவே மாக்ஸியம் பெண்ணுரிமையைப் பற்றிக் கவனிக்கத் தவறிவிட்டது என்று வாதிக்கும் பெண்ணுரிமையைக் கையாள மாக்ஸியத்தில் இடமில்லை என்று வாதிக்கும். மற்றது மாக்ஸிய நடைமுறை இயக்கத்தில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகள் தனிப்பட்ட மனிதர்களின் குறைபாடுகள் முதல் திசை தவறிய இடதுசாரிக் கட்சிகளின் தலைமைகளின் தவறுகள் வரை பட்டியலிட்டு அவற்றை மாக்ஸியத்தின் போதாமை என்று சித்தரிக்கும். இந்த இரண்டு போக்குகளுமே திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படு கின்றன. எந்தவொரு சமூகச் சிந்தனை பெண்ணுரிமைக்கு மிக நெருக்கமாயும் உறுதியான ஆதாரமாயும் இருக்கக் கட்டுமோ அந்தச் சிந்தனையையும் அதை ஏற்கும் சமூக அரசியல் இயக்கத்தையும் ஒரு பெண்ணியப் போக்கு எதிர்க்கிறதாயின் அதன் நோக்கம் என்னவாயிருக்கும் மேற்கூறிய குற்றச்சாட்டை மாக்ஸியர் கள் கவனிக்க வேண்டிய விடயங்கள் பற்றிச் கட்டிக்காட்டும் எண்ணத்துடனும் மாக்ஸியத்தைச் செழுமைப்படுத்தும் நோக்குடனும் முன்வைக்கிறவர்கள் மீது நான் கை வைக்கவில்லை மாறாக இத்தகையவர்களது வாதங்களையும் மாக்ஸிய எதிர்ப்பு நோக்கத்துக்காகப் பயன்படுத்துகிறவர்கள் பற்றியே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறேன். கூலி விலை லாபம் என்பனவற்றிடை யிலான உறவு கூலி உழைப்பு மூலதனம் என்பனவற்றிடையிலான உறவையும் விவரித்த மாக்ஸ் குடும்பத் துக்கான பெண்களின் உழைப்பைப் பற்றிக் கணக்கிலெடுக்க வில்லை என்று ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பெண்ணுரிமை பற்றிய அக்கறையே இல்லாத புலம்பெயர்ந்த ஆய்வறி வாளர்கள் கூட இதைக் கிளிப்பிள்ளை கள் போல் ஒப்புவித்தார்கள் குடும்பம் என்ற அமைப்பும் ஆண்-பெண் வேலைப் பிரிவினையும் ஆணாதிக்கத்தின் தேவையை ஒட்டியே இருப்பதை மாக்ஸியமே முதலில் சுட்டிக்காட்டியதை மறந்துதான் இவர்கள் பேசினார்கள் ஏனென்றால் அவர்களுடைய தேவை அப்படி ஒருவர் கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை ஏற்பதாலோ கட்சியில் உறுப்பினராகி யோ நல்ல கம்யூனிஸ்ட்டாக முடியாது ஒருவரது வளர்ச்சி நடைமுறையின் மூலமே இயலுமாகிறது. சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற சிந்தனை பால் வேறுபாடின்றியும் வர்க்க வேறு பாடின்றியும் நம் ஒவ்வொருவரதும் சிந்தனை மீது தாக்கம் செலுத்துகிறது. ஒருவர் தொழிலாளியாகப் பிறந்ததால் வர்க்க உணர்வும் பாட்டாளி வர்க்கச் சிந்தனையும் தானாகவே வந்துவிடாது இது போலவே பெண்ணாகப் பிறந்தால் பெண்ணிய உணர்வு தானாகக் குடிகொண்டு விடாது சமூகத்தில் ஆதிக்கம் செய்யும் சிந்தனையினின்று
ஒவ்வொரு தனி மனிதரிலும் குறைபாடுகள் இருப்பது இயல்பானது நாம் கவனிக்க வேண்டியது ஏதென்றால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் மனிதரது அணுகுமுறையை எந்தத் திசையில் உந்திவிடுகிறது என்பதே மாக்ஸிய நடைமுறையும் சிந்தனையும் பெண்ணியம் உட்பட வேறெந்தச் சிந்தனை முறையையும் விட ஆழமாக ஆண்-பெண் சமத்துவத்துக்குப் பணியாற்றி உள்ளன. அரைகுறையான இடதுசாரிக் சிந்தனைகள் சந்தர்ப்ப வாதம் போன்றவை மனித விடுதலைக் குத் துரோகம் செய்திருக்கின்றன. மாக்ஸியம் என்ற பேரில் இன்னமும் குறுகிய தேசியவாதமும் சீர்திருத்த வாதமும் உலாவருகின்றன. தம்மை மாக்ஸியர்கள் என்று சொல்வோர் பலரிடம் ஆண்ாதிக்கம் நிறைந் திருக்கிறது பெண்ணுரிமை தொடர்பாக நமது பொறுப்பு என்ன? ஆனாதிக்கத்தை அடையாளங்கண்டு தவறான சிந்தனையைத் திருத்துவதா அல்லது தவறு செய்தவர் மாக்ஸியவாதி என்று சொல்லப்படுவதால் அதை மூடி மறைப்பதா அல்லது எல்லா ஆண் மாக்ஸியவாதிகளும் ஆணாதிக்கக்காரர் என்றும் மாக்ஸியம் பெண்விடுதலையை மறுக்கிறது என்றும் அப்படியே நிராகரிப்பதா? நிச்சயமாக பெண் விடுதலை பற்றி உணர்மையான அக்கறையுடையோர் பெண்விடுதலைக்கு மிக ஆதரவான சிந்தனை மாக்ஸியம் என்று அறிவார்கள். அதை வலிந்து மறுக்கிறவர்கள் பற்றி நாம் அதிகம் செய்ய முடியாது. ஆனாலும் பாட்டாளி வர்க்கப் போராட்டம் பெண்விடுதலைக்கு ஆற்றிய சேவை பற்றி நாம் முழு அறிவோடும் தெளிவோடும் இருக்க வேண்டும் பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்படும் வரை பெண்களின் குறிப்பாக உழைக்கும் பெண்களின் உரிமைப் போராட்டம் காத்திருக்க வேண்டும் என்பது மாக்ஸிய நிலைப்பாடல்ல என்பதில் மாக்ஸியவாதிகள் உறுதியாக நிற்பதோடு அதைத் திரும்பத்திரும்பத் தெரியப்படுத்தவும் வேண்டும்.
- இமயவரம்பன் -

Page 9
ஆகஸ்ட் 2002
தமிழ்த்தேசிய அரசியலின் வரலாற்றை யும் வளர்ச்சியையும் நாம் நோக்கும் பொது ஊற்றுமூலம் ஒன்றானபோதும் ஒன்றாகியும் வேறாகியும் மீண்டும் ஒன்றாகியும் மீண்டும் வேறாகியும் நகரும் திசை மார்க்கத்தை நாம் அவதானிக்கலாம். சட்டசபை காலத்தில் கொலனித்துவ ஆட்சியுடன் ஒன்றாகியும் பாராளுமன்ற மாற்றத்தின்பின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என ஒன்றாகியும் பின்னர் தமிழரசுக்கட்சி என வேறாகியும், மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணி என தமிழ் ஈழ சுலோகத்துடன் ஒன்றாகியும் தேர்தல் காலத்தில் செயற்பட்டனர். தேர்தல் விளையாட்டில் சலிப்பேற்பட்ட தும் எல்லோரும் ஒன்றாகவே 1984ல் அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது திருத்தத்துக்கமைய தமிழீழத்துக்கு விரோதமாகச் சத்தியப் பிரமாணம் செய்ய மறுத்து பாரதத்துக்கு பாய்ந் தோடினர் பாராளுமன்ற பதவிகளைத் துறந்து 1976-ல் தமிழீழப் பிரகடனத்தை வட்டுக் கோட்டை மாநாட்டில் முன்மொழிந்த போது 1977-ல் வரப்போகும் தேர்தல் கனவுகளில் அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சங்கமித்திருந்தனர். 1971-ல் பங்களாதேஷ் பிறந்தபோது இந்தியப் படையின் உதவியுடன் முஜிபுர் ரவற்மான் தலைவரான காட்சிகளில் 1970- தேர்தலில் தோல்வியுற்ற தளபதி அண்ணன் அமிர்தலிங்கமும் அவரது தம்பியரும் தம்மை மறந்தனர். பாரதத் தாயகத்தின் உதவியுடன் யாழ்தேஷ் அல்லது தமிழ் ஈழம் மலரும் என நம்பினர் அல்லது நம்ப Ծն)ճաԵՑեւյալ եւ ՇծTՍ. இதற்கு முன்னர் சமஷ்டி என்ற நினைப்பில் தமிழரசு" என உச்சரித்து மக் களைத் தனிநாடு பற்றிய கனவுகளில் மூழ்க வைத்த காற்சட்டை காந்தி என வர்ணிக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தனது தாயகநாடாக இஸ்ரேல் நாட்டின் உதயம் பற்றி தேர்தல் காலங்களில் உச்சாடனம்
செய்வித்தார். இதில் முதன்மையாகச்
தமிழ்த் தேசியமும் குறுந
செயற்பட்டவர் யாரெனில் தமிழரசு -ELIDTകTEഖഞ്) 61608), ET്ഞu வழிக்க மாட்டேன் என வீரசபதம் பூண்டு மறைந்த சாவகச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வீ.என். நவரத்தினம் உலகமெலாம் வாழ்ந்த யூதர்கள் ஒருமுகமாக இரண்டாம் உலகப் போருக்குப்பின் வரவழைக்கப்பட்டு இஸ்ரேல் நாடு உருவானது பாலை வனம் எவ்வாறு சோலைவனமாக்கப் பட்டதோ அதே போல யாழ்ப்பான வரண்ட பூமியையும் பூத்துக் குலுங்கும் பொன் விளையும் பூமியாக்குவோம்.
அந்நியர் தயவிலும் ஆயுத
என்று இஸ்ரேல் பிறப்பின் முன்னு தாரணம் சிலாகிக்கப்பட்டது. இஸ்ரேல் என்ற நாட்டின் யூத வெறி மிக்க சியோனிச ஆதிக்க அம்சத்தை யோ ஏற்கனவே இருந்த பாலஸ்தீன மக்களை பரதேசிகளாக்கி - அகதி களாக அலைய வைத்து - அவர்களது மணிணைப் பறித்து ஆக்கிரமித்த அடாவடித்தனத்தையோ, உலகச் சண்டியனாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அடியாளாக விளங்கும் இஸ்ரேலின் முழுமையோ தமிழரசால் வசதியாகவே மறைக்கப்பட்டது.
தமிழரசின் வீ.என நவரத்தினம் இஸ்ரேலின் விருந்தாளியாக அதிகமாக அங்கு சென்று வந்தாரென பது வரலாறு
வியட்நாம் மீது ஆக்கிரமித்த அமெரிக்கா விண் ஆயுதப் படை வியட்நாமில் நீண்டகாலமாகவே ஜனநாயகத்தை மீட்பதற்காக அந்நாட்டு மக்களின் விடுதலைப் போரை நசுக்கி வந்தபோது தமிழரசுக் கட்சியினரில் GTGITITG) 5) வியட்நாமுக்கு ஆதரவு வழங்காதது மட்டுமல்ல. அமெரிக்காவின் ஜனநாயக மீட்புக்கான பணியை வாயாரப் புகழ்ந்தது மட்டுமன்றி வியட்நாம் வெற்றி பெற்று அமெரிக்க விசுவாசிகள் வெளியேற்றப்பட்டபோது எஸ்.ஜே.வி.
செல்வநாயகத் பத்திரிகையும் ே வட்டிக்கடைக்கா) மான இந்தியத் யேற்றம் பற்றி மட்டு பட்டுக் கட்டுரை தீ மத்தியில் மாக்ஸி வியட்நாம் விடுத வரவேற்றனர். தமிழரசுக் கட்சி கூட்டும் குழைவும் இஸ்ரேலுடனும்இருந்ததேயன்றி
வாழும் விவசாயமக்களுடனோசார்ந்த முஸ்லீம்மக்களுடனோ ஒட்( மிகக் கவனமாகவே முள்ள வசதி படைத் முதலாளித்துவ ச உறவைப் பேணிவர்
சாதாரண சாமான தொழிலாளர் என ெ அந்நியரின் அர அதிகமாகவே வி கிணி றனர். ஆங் அமெரிக்க அடின் இன்றுவரை தொட தமிழர்களின் தா என்பதை இவர்கள் விட இந்தியாவே து பெருமிதம் கொள்ள தாய் நாடாகே நாடாகவோ கொள் மடையும் தமிழ்த் இலங்கையை சேய் உணர்ந்து உள்ளம்
ܬܐ ܠ apol, CST.
கடந்த யூலை 10ம் திகதி தமிழ்நாடு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வை. கோ எனப்படும் வை. கோபாலசுவாமி சென்னையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் வை. கோ. வழமை போன்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய வேளையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து போடோ (Polo) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் விஷேட பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். நான் சிறையில் அடைக்கப்பட்டால் சகல வழிகளிலும் எனக்கு ஆதாயமே எனப் பத்திரிகைகளுக்கு கூறிய வை. கோ. இப்போது அந்த ஆதாயத்தைப் பெற முயன்று கொண்டிருக்கிறார்.
அரசியல் தலைவர்களாயினும் சரி அப்பாவிப் பொதுமக்களாயினும் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் இயற்றும் பயங்கரச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதை எ க்காரனம் கொண டும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம், மனித உரிமை பற்றிப் பேசும் எவரும் இவ்வாறு நடந்து கொள்வதை அனுமதிக்க முடியாது.
ஆனால் வை. கோவின் சிறை வைப்பின் பின்னணியை ஆராயும் El 5 a con a la 3, el flugú. → - „S“ STé TéM முடியும். KS S S S BBB S TMMM L
தரும் செய்தி என்னவென்றால்
- -- ( = M
== -5- ഇങ്ങട്ട
-
്ര
கட்சி தலைமையிலான அரசாங்கமே சில மாதங்களுக்கு முன்பு (Poto) பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நிறைவேற்றியது. அதற்கு வை. கோ. தலைமையில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது. வை. கோ. உட்பட அவரது ஐந்து பாராளுமன்ற உறுப் பினர்களும் கை உயர்த்தினார்கள் இவர்களில் இருவர் மத்திய அமைச்சர் கள் என்பதைச் சில பத்திரிகைகள் மறைத்தும் சிலர் அடக்கி வாசித்தும் வருகின்றனர். ஏனையோருக்கு ஏவி விடக் கொண்டு வந்த கடி நாய் கொண்டு வந்தவர்களில் ஒருவருக்கு முதல் தடவையாகக் கடித்திருக்கிறது.
இந்தப் போடோ சட்டம் கொண்டு வரப்பட்ட வேளை கூறப்பட்ட சப்பை நியாயம் என்னவெனில் இஸ்லாமியத் தீவரவாதம் இடதுசாரித் தீவர வாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் நாட்டின் அமைதி ஐக்கியத்திற்காகவும் என்றே கூறப்பட்டது. அப்படியானால் வை. கோவை எந்த வகைக் குள் வைக்கிறார்கள் என்பதே பலரது கேள்வியாகும்.
அடுத்த நகைச்சுவை என்னவென்றால் போடோ சட்டத்தை வை. கோ மீது பாயவிட்டவர் ஜெயலலிதா என்பதால் மத்திய அரசில் வை. கோவுக்கும் அவரது கட்சிக்கும் கோபம் இல்லை யாம். ஆனால் அத்வானியோ அன்றி வாஜ்பாயோ தனது அரசாங்கத்திலும் அமைச்சரவையிலும் அங்கம் பெறும் கட்சி ஒன்றின் தலைவருக்கு ஏற்பட்ட கதி பற்றி கவலைப்படவே இல்லை.
തു ഞഖl
இதேநிலை ஒரு தலைவருக்கோ அ பரிசத் தலைவ பெற்றிருந்தால் என அரசே கவிழும் அ இருக்கும்.
ஆனால் இது நட நாட்டுக் கட்சிக்கு இயக்கப் பாரம்பரிய கட்சிக்கு என்பதா6 σε ελασγου (οιες ΠείτεITς அவர்களுக்கு நன்கு தமிழ் நாட்டின்
பரியத்தை பிராம தலைமையிடம் பலி அடிமை விசுவாசமn வருபவர்கள் இர காரர்கள் என்பதா
அதுமட்டுமன்றி கரு வைப்புப் பற்றி தெ6 எதிர்த்துக் கொள் அறிக்கை வெளியிட குரிய மிகப் பெரிய பின் தனது மகனு வை, கோ. வந் என்பதேயாகும்.
இவை ஒரு புறமி புலிகளுக்கு ஆதர விளைவு தான் இச் என்று உரத்துக் g), L 60 of 6O) LDLLU rT g, (3 6 இவ்வாறு பேசிய அல்ல. அவரது அ அடிப்படையே புலி ஈழத் தமிழ் மக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

27
வப் பித்தும் (6)
ர்ை சுதந்திரனர் வை மகேசனும் நம் முதலாளிகளு மிழர்களின் வெளி மே மிக வேதனைப் டியது. தமிழ் மக்கள் ஸ்டுகள் மட்டுமே லையை வாழ்த்தி
தலைவர்களின் மெரிக்காவுடனும்இந்தியாவுடனுமே சொந்தநாட்டில்
660
தாழிலாளத் தமிழ் |றதேசிய இனஞ் LDson soug, -dig, GIT ம் உறவுமில்லாமல் சகல இனங்களிலு த தலைவர்களான திகளுடன் தமது தனர்.
L 66 g. Tug, Sir - ாழும் மக்களைவிட J6On 6 GOTLÜ (SO), Lu Lólg, நம்பினர் விரும்பு கில மோகமும் மை விசுவாசமும் ர்கிறது. யகம் இலங்கை ஒப்புக்கொள்வதை நமது தாயகமெனப் வர். இந்தியாவைத் வா தந்தையர் வதில் புளங்காகித தேசியவாதிகள் ாடாகவே இன்றும்
மகிழ்வர்.
fl6)J(8g 6060TuÎl607
ன்றி விஷ்வ ஹிந்து
நக் கோ இடம் ன நடந்திருக்கும். ாவிற்கு புயல் வீசி
ந்திருப்பது தமிழ் குறிப்பாக திராவிட பற்றிப் பேசி வரும் மத்தியில் யாரும் ல்லை. ஏனெனில் தெரிந்த விடயம். திராவிடப் பாரம் னிய இந்துத்துவ
கொடுத்துவிட்டு
சேவகம் செய்து தத் திராவிடக் நம்.
ணாநிதி இச் சிறை வாக எதனையும் ாது நழுவி நழுவி டுள்ளார். அவருக் கவலை தனக்குப் குப் போட்டியாக விடக் கூடாது
க்க வை. கோ. ாகப் பேசியதன் கைதும் சிறையும் கூறுகிறார்கள். song. (Eg., T. முதல் தடவை சியல் பலத்தின் ஞக்கு ஆதரவும் க்கான ஆதரவு
தேசிய நீரோட்டத்தில் கலந்து வரும் அனைத்து ஆயுத இயக்கங்களும் இந்தியாவை இன்றுவரை இரட்சகராக கருதும் போக்கு இல்லாது அகன்று விடவில்லை. ஏனெனில் 1983ன் பின்னர் சகல விடுதலை இயக்கங்களும் இந்தியாவுக்கு இழுக்கப்பட்டு இந்திய றோவினால் போவிக்கப்பட்டு ஏ.கே. 47 முதல் பல நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு முகாம்கள் அமைக்கப்பட்டு வளர்க்கப் பட்டமை வரலாறு உப்பிட்ட வரை உள்ளளவும் நினைக்கின்ற நன்றி
மறவாத் தமிழ் மரபு பேணுதல்
எல்லோரதும் கடனே
தமிழீழப் பிரகடனத்தை தொடர்ந்து 1977 தேர்தல் முழக்கங்களில் மிகப்பிர பலமானவர் வண்ணை ஆனந்தன் என்ற சிறை மீண்ட செம்மலாவார். இவர் தனது தேர்தல் மேடைகளில் இலுப்பை பழுத்தால் என்னவரும் என்று கேட்பார். பின்னர் தானே சொல்வார். வெளவால்கள் வரும். தமிழீழம் தரும் என்பார். கரகோசம் வானைப் பிளக்கும். அவர் கருதியது தமிழ்த்தேசிய இலுப்பையில் வாக்குகள் சிதறாமல் பாராளுமன்ற கதிரைகள் நிறைந்து பழுத்தால் அந்நிய வல்லூறுகள் வந்து நாட்டைப் பிரித்துத் தரும் என்ற நப்பாசையேயாகும். இது பங்களாதேஷ் உருவாக்கத்தில் இந்திய தலையீட்டின் தயவிலேனும் தமிழீழம் மலரும் என்ற போதையேயாகும்.
வண்ணை ஆனந்தன், வெளவால் ஆனந்தன என று வடபுலத் து கொம்யூனிஸ்ட் மேடைகளில் கிண்டல் செய்யப்பட்டார். இந்திய வெளவால்கள் வந்தன. போயின. மீண்டும் 2002 தேர்தலில் தமிழர் கூட்டமைப்பு என்று ஒன்றாகித் தேர்தலில் ஒட்டிப்பிறந்தது. அதன் தலைவர் ஆனந்த சங்கரியார் வெளிப்படையாகவே வெளிநாட்டு தூதுவர்களும் தலைவர்களும் கேட்டுக்
என்ற நிலைப்பாடுமேயாகும். இவை இரண்டும் அவர்களின் அரசியல் இருப்புக்கான விடயங்களேயாகும்.
உண்மையாகவே வை. கோ. ஈழத் தமிழர்களுக்காக நேர்மை யாக நின்று குரல் கொடுப்பின் அது வரவேற்க வேண்டிய தாகும். ஆதலால் வை. கோ. இந்திய மக்களுக்கு விரோத மான இந்துத்துவ ஆட்சிக்கு ஆதரவு கொடுப்பதும், இலங்கை தமிழருக்கு எதிரான பிராந்திய மேலாதிக்க வல்லரசிற்கு முண்டு கொடுத்து வருவதும் ஏற்கக் கூடியதொன்றல்ல.
வை. கோ. சிறை வைப்பிற்கு புலி ஆதரவுப் பேச்சு கூறப் படும் காரணமாக்கி காட்டப்படுகிறதே ஒழிய வெளியே கூறப்படாத பல காரணங்கள் அரசாங்க நிர்வாக அமைச்சர்கள் மட்டங்களில் இருந்து வருகின்றன. ஜெய லலிதாவின் சுய பிரச்சினைகளும் அதிகார நிலைப்பிற்கான தேவை களுமே வை. கோ.வினது சிறை GGM tTLLLLLT S S 0r L a L L L L L S L LLLL LL LrLLL யாகும். அதனாலேயே ஜெயலலிதா வின் நடவடிக்கையை தேசிய ஜன நாயக முன்னணி உள்ளுர ஆதரிப்பது போன்றே தெரிகின்றது.
இலங்கையில் நம்மிடையே தமிழ்
தலைவர் களர் ஆரவாரப் படுவது போன்று அங்கே ஒன்றுமே இல்லை
நில உச்சய் பயன். 1ம் பக்க தொடர்ச்சி.
பரப்பளவு கொண்ட இலங்கையின் வளமான நூற்றுக் கணக்கான மைல் பரப்பள வான நிலங்களை பியோசன மற்ற வகையில் நீரில் மூழ்கடிப்பது பற்றி அவர்களுக்கு எவ்வித கவலையிலும் இருக்காது.
மனித உயிர் வாழ்வுக்காக நிலத்தி லிருந்து உச்சப் பயன்பாட்டை பெற
°
கொண்டதன் படியே கூட்டமைப்பு தேர்தலில் ஒன்றுபட்டதென்றார்.
ஜெயலலிதா விடுதலைப் புலிகளை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டு மெனச் சட்டசபையில் பிரேரணை கொண்டு வந்தபோது இலங்கைத் தமிழர்கள் எதிப்பார்ப்பாட்டங்களை நடாத்தியபோது ஆனந்தசங்கரியார் தமிழகத் தலைவர்களைக் கோபமூட்ட வேண்டாம் என்று கடிந்து அறிக்கை விட்டு தனது அந்நிய விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.
தமிழ் விடுதலை இயக்கங்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தமை சரியானபோதும் மக்களை மதிக்காமலும் மக்கள் மீது ஆயுதங்கள் திணிக்கப் பட்டமையும் பேரழிவுகளை ஏற்படுத்தும் யுத்தப் பிரியர்களாக இயக்க வரலாறு கள் அமைந்தமையும் சகோதரப் படுகொலைகளும் துரோகிகளின் பட்டியலின் தொடர்ச்சியும் நீட்சியுமே தமிழ்த்தேசிய வரலாற்றின் துயராகும். விடுதலை போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பானது மக்களுக்கெதிராக எச் சந்தர்ப்பத்திலும் துப்பாக கி நீளமுடியாது. குறுநிலமன்னர்களாகி மக்களை ஆளநினைப்பது விடுதலைப் போராட்டம் சார்பானது அன்று
யுத்தத்தை முன்னெடுப்பதும் மனிதர் களே ஆயுதங்களாக மாறி மரிப்பது என்பதும் தற்செயலாகவும் தற்காலிக மாகவும் அமையாமல் அதுவே நிரந்தர நிகழ்ச்சி நிரலாக மாறுவதும் ஏகாதி பத்திய ஆயுத வியாபாரிகளின் நவீன ஆயுதங்களிலேயே தங்கியிருந்து டொலர்களைச் சேர்ப்பதும் குவிப்பதும் சிந்துவதும் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்குப் பலம் சேர்ப்பதற்குப் பதிலாக ஊறும் கேடும் விளைவிப்பதுடன் ஆயுத வியாபாரிகளை வழிநடத்தும் ஏகாதி பத்திய வலைகளிலே வீழவும் வாழ்வைத் தொலைக் கவுமே முடியுமே தவிர மக்களின் மீட்சியைக் காணமுடியா தென்பதே வரலாறு கற்றுத் தரும்
பாடமாகும்.
மீளவும் திருமலையில் இந்திய வெளவால்கள்! வானத்திலும் கடலிலும் அமெரிக்க வெளவால்கள் வெளவால் களின் வரவுக்காக வாசலைத் திறந்து காத்திருப்போம் மாலையிட்டு வரவேற்க போட்டி போட முனைவோம். இது தான் தமிழ்த் தேசியத் தலைவிதியா?
யென்பது தெளிவானதாகும். வை. கோ வும் சரி ராமதாசும் சரி இப்போது புதிதாகத் திருமாவளவனும் இலங்கைத் தமிழர்களுக்காக புலிகளுக்காக குரல் வைப்பது தத் தமது அரசியல் ஆதாயத்திற்கேயாகும். அவர்களது அரசியல் நேர்மையை கடந்த கால சமகால இந்திய-தமிழக அரசியல் நடைமுறைகளில் உரைத் துப் பார்த்தால் உண்மை புரியும்
வேண்டும் என பதில் நம்பிக்கை கொண்டவர்கள் நிச்சயமாக மே கொத்மலை திட்டத்துக்கு ஆத வளிக்கமாட்டார்கள்
குறுகிய அரசியல் பொருளதா நோக்கங்களுக்காக உலக வங்கியம் சர்வதேச நாணய நிதியமும் உதவி வழங்கும் நாடுகளும் முன்மொழிய
அறிவு பூர்வமான தட கள நடைமுறைப் படுத்துவது ------ - - இழுைக்கும் துரோகாகும்

Page 10
இந்தியா - பாகிஸ்தான் மீதான யுத்த மேகங்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றன. இந்த மேகங்களில் இருந்து எப்போது குண்டு மழை பொழியும் என்பதும் தெரியாது. யுத்தம் மூண்டால் அணுவாயுதங்கள் பாவிக்கப் படுமா என்பதும் எல்லோர் முன்னும் உள்ள கேள்வி அப்படி பாவிக்கப்பட்டால் இலட்சக்கணக்கில் மக்கள் கொல்லப் படுவர் என மேற்குலக மக்கள் அஞ்சும் அளவிற்கு இந்திய, பாகிஸ்தானிய மக்கள் அணுகுண்டினால் உண்டாகப் போகும் அழிவைப் பற்றி உணர்ந்ததாகத் தெரியவில்லை. சக்தி மிக்க சர்வதேச நாடுகள் இந்தியாவையும், பாகிஸ் தானையும் யுத்தத்தை தவிர்க்குமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் ஒரு யுத்தத்தை ஆவலோடு எதிர் பார்க்கலாம். யுத்தத்தால் கிடைக்கக்கூடிய அரசியல் பொருளாதார லாபங்கள் அவர்களை சும்மாவிருக்க விட மாட்டாது மேற்குலக ஆயுத விற்பனை நிறுவனங்களைப் பொறுத்தவரையில் இப்போதுள்ளதைப் போன்ற பதற்றநிலை நீடித்தாலே போதும் பெருமளவு ஆயுதங்களை விற்றுத்தள்ளி விடலாம். மறுபக்கத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் யுத்தம் மூணி டால் தமது பொருளாதார நலனர்கள் பாதிக்கப்படுமே என அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கவலைப்படுகின்றன. இவையெல்லா வற்றையும் விட இந்தியாவையும் பாகிஸ்தானையும் முழுமையான யுத்தத்திற்குள் இழுத்து விட்டுவிட்டு அதன் விளைவுகளை தமக்கு சாதக மாக்கிக் கொள்ள சிலர் காத்திருக் கின்றனர். யார் அவர்கள்?
பனிப் போர் காலத்தில் இந்தியா சோவியத் யூனியனின் கூட்டாளியாக விருந்த போது என பதுகளின் இறுதியில் எழுந்த காஷ்மீர் விடுதலைப் போராட்டத்திற்கு அமெரிக்கா மறைமுக ஆதரவு வழங்கியது உண்மைதான். காஷ்மீரிகளுக்கு மட்டுமல்ல பஞ்சாப்பின் சீக்கியரின் போராட்டக் குழுக்களுக்குக் கூட அமெரிக்க சி.ஐ.ஏ.யுடனர் தொடர்பிருந்தது. அதெல்லாம் சோவியத் யூனியனின் g, L. L T stful II 60T இந்தியாவை பலவீனப்படுத்தும் என்று நினைத்ததால் வந்த உறவு. ஆனால் இனி நு உலகம் மாறிவிட்டது. பனிப்போர் சோவியத் யூனியன் எல்லாம் இப்போது சரித்திரப் புத்தகங்களில் மட்டுமே காணப்படும் சொற்களாகி விட்டன. இந்துத்துவ தேசியவாத பி.ஜே.பியினால் தலைமை தாங்கப்படும் இந்திய அரசாங்கம் அமெரிக்காவின் கூட்டாளியாகிவிட்டது. அதற்கும்
1929இல் ஏகாதிபத்தியத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருந்த சர்வதேச பொருளாதார நெருக்கடிகள் இன்று மீள தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. இன்று ஏகாதிபத்தியத்திய உலகமய மாக்கல் திட்டங்களினால் மிகவும் மோசமான நெடிகள் நிலவுகின்றன.
ஒவ்வொரு பொருளாதாரத்துறையிலும் ஒரு சில பல்தேசியக் கம்பெனிகளே ஏகபோகம் செலுத்துவதால் நிறுவனங் களை கொள்வனவு செய்வதற்கே முதலீடுகள் செய்யப்படுகின்றன. இதனால உற்பத் தி சக்திகள் அபிவிருத்தி அடைவதில்லை. இதன் விளைவாக உற்பத்தி உறவுகளில் பாரிய நெருக்கடிகள் தோன்றியுள்ளன.
ஏகாதிபத்திய நாடுகளுக்கும் மூன்றாம் உலக நாடுகளுக்குமிடையே பொருளா தார ரீதியாக பாரிய இடை வெளிகள் ஏற்பட்டுள்ளன. ஏகாதிபத்தி யத்திய நாடுகளுக்கிடையேயும் சில முக்கிய முதலாளிகளே பலன்களைப் பெற்றுக் கொள்கின்றனர். உலகில் 100
மேலாக அமெரிக்க-இஸ்ரேலிய-இந்திய கூட்டணி கூட உருவாகி விட்டது.
முன் னர் மதச் சார் பற்ற தேசிய விடுதலைப் போராட்டமாகவிருந்த காஷ்மீரிகளின் போராட்டத்தை அடக்கி உடைத்து சீர்குலைத்த இந்திய அரசு தேசியவாதிகளை அழித்த பின்னர்தான் அங்கே இஸ்லாமிய மதவாதிகள் தோன்றினார்கள். 'தேசியவாதம் அடைய முடியாத பிழையான பாதை பரந்துபட்ட மதவாதத்தின் ஓர் அங்கமாகச் சேருவதே சரியான பாதை' என இவர்கள் மக்களை நம்ப வைத்தனர் தொன ஜாறுகளில் அவர்களின் செல்வாக்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிகரித்தது. ஆகவே காஷ்மீரில் மதஅடிப்படைவாதிகள் வளர்ந்ததற்கு தேசியவாதிகளை அங்கீகரிக்க மறுத்த இந்திய அரசின் நிலைப்பாடும் ஒரு காரணம் காஷ்மீரில் மக்கள் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு இந்துக்களாகவிருந்து முஸ்லிம்களாக மாறியவர்களாதலால் பல புராதன பழக்கவழக்கங்களை இப்போதும் பின்பற்றி வருகின்றனர். இதனால் காஷ்மீரியம் என்ற தனித்தன்மை வாய்ந்த கலாச்சாரமும் அங்கே நிலவி வருகின்றது. மதஅடிப்படைவாதிகளைப் பொறுத்தவரையில் இது இஸ்லாமிற்கு முரணானது எல்லா மதத்திலும் உள்ள துTய மைவாதிகளைப் போலவே இவர்களும் ஒரு முஸ்லிம் குர்-ஆனில் உள்ளபடிதான் வாழ வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள். இதனை பெரும் பாண்மை காஷ்மீர் மக்கள் விரும்ப
பயங்கரவாதத்திற்
ஆதரவளித்த மு தாலிபானை மட் இயக்கங்களையும் யேற்பட்டது. அமெ களுக்கு கீழ்ப்படிந்த
மற்றும் பாகிஸ் இயக்கங்களை த6 களை சிறையிவை
σ5Π 35U ELITOOT LIGυ
களும் கைது சுெ பிடத்தக்க செய்தி தானில் தாலிபானு காஷ்மீர் போராளிக (EUITLD 6TGOT LD59,
அதே பாகிஸ்தா
அவர்களை பயங் அழைப்பதை பெரும் ஜீரணிக்க முடியவி எஞ்சி யிருக்கும் மத அடிப்படிடை வி ஏற்றுக் கொள்ள
காஷ்மீரிய இயக் உதவியையும் நிறுத் அதற்கு மாறாக
மதவாத இயக்க அவர்களின் உத
இந்திய பாகிஸ்த முரண்பாடும் யுத்த அமெரிக்காவிற் தேவையானதாகு
வில்லை. ஆனால் நிலைமை கைமீறிப் போய்விட்டது.
பாகிஸ்தானின் அரச உளவு நிறுவன மான ஐ.எஸ்.ஐ.யில் நிறைய இஸ்லாமிய மதஅடிப்படிடைவாதிகள் பதவி வகிக் கின்றனர். இஸ்லாமிய சர்வதேசியம் உருவாக வேண்டுமென்ற அபிலாஷைக ளோடு இவர்கள் காஷ்மீரிய மதவாதக் குழுக்களுக்கு உதவி வருகின்றனர். நீண்டகால மாகவே அரசு மட்டத்தி லான தொடர்பு இருந்து வந்தது. ஆனால் 11 செப்டம்பர் 2001ற்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது.
நாடுகளின் தனிநபர் வருமானம் 15 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட வீழ்ச்சியடைந்திருக்கின்றன. உலகில் 16 பில்லியன் மக்கள் அவர்களின் உயிர் வாழ்வுக்காக ஒரு நாளைக்கு ஒரு டொலருக்கு குறைவாகவே செலவழிக் கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
பணச்சந்தை நிலவரங்களால் கம்பெனி கள் அதிக லாபத்தை சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாவதால் தொழிலாளர்கள் அதிகம் சுரண்டப்படு கின்றனர் பங்குச் சந்தை வியாபாரத்தி னால் ஏற்படும் மூலதன ஆக்கம் ஒரு நாட்டின் தேசிய உற்பத்தியை விட அதிகரித்துக் காணப்படுகின்றது. சர்வதேச ரீதியாக ஒரு நாளைக்கு 1,100 பில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்கள் பரிமாற்றப்படு கின்றன. அதற்கேற்ப பொருள் உற்பத்தி
இதனைத் தெரி அமெரிக்கா பய அடக்குமாறு தொ பிற்கு அழுத்தம் கொ s GOO GOLDLLilon) LLLP கெதிரான போரின் எ த்தான் சந்திக்கிறோ இன்றுவரை உணர
லஷ்கர்-ஏ-தொய்பா என்ற இயக்கம் த பாராளுமன்றம் மீதா @LI IT 00|L L| 5T 50া
குற்றஞ்சாட்டியது ம
ஏகாதிபத்திய உலகமயமாத
நடைபெறுவதில்லை.
1970-2000 வரை நிறுவனங்களிடமிருந்து நாடுகளிடமிருந்தும் ெ பில்லியனர் டொலர் செலுத்திய கடன் டொலர்களாகும். எ உலக நாடுகளே நாடுகளுக்கு நிதியுத
என்பதே உண்மை.
உலக பொருளாதா அமெரிக்கா முதன்மை வந்துள்ளது. அதனால் கும் ஏனைய மு: நாடுகளுக்குமிடையே கூர்மையடைந்துள்ள உலக நாடுகளை
அதனர் காலடிகி (
வந்திருக்கிறது.
 
 
 

கெதிரான போரிற்கு ஷாரப்பினர் அரசு டுமல்ல காஷ்மீரிய
கைவிட வேண்டி ரிக்காவின் உத்தரவு முஷாரப் காஷ்மீரிய, தானிய மதவாத டைசெய்து தலைவர் பத்தார். இவர்களுக் ஐ.எஸ்.ஐ அதிகாரி ய்யப்பட்டமை குறிப் முன்பு ஆப்கானிஸ் க்கும். இந்தியாவில் ளுக்கும் ஆதரவளிப் ளை அணிதிரட்டிய ன் அரசு இன்று
கரவாதிகள் என UpTootago Logg,gitntao
ல்லை. இன்னமும்
சில ஐ.எஸ்.ஐ. ாதிகளும் இதை த் தயாரில் லை. கங்களுக் கான த விரும்பவில்லை. மிகத் தீவிரமான கங்களுக் கான
வி தொடர்ந்தது.
10
ந்து கொண ட ங் கரவாதத்தை டர்ந்தும் முஷாரப் டுத்து வருகின்றது. ங்கர வாதத்திற் திர்விளைவுகளை ம் என அமெரிக்கா
Slso cons).
(Lashkare-e-Toiba) நான் இந்தியப் ன தாக்குதலுக்கு இந்திய அரசு
ர்காஸ் டாவா அல்
S S SS SS SS SS SS SS SS SS S SSS SS SSL SSL SS S SS SS SS SSLS SSLSSSSLS SSSSSLS SSSSS S S S S S S S S SSS SSS SS SS SS
Slso
சர்வதேச நிதி பம் முதலாளித்துவ பற்ற கடன் 2,500 கள் திருப்பிச் 400 LÓls), 6SuLJ60|| னவே மூன்றாம் முதலாளித்துவ வி செய்துள்ளது
ர நிலைமையில் யான இடத்திற்கு அமெரிக்காவுக் தலாளித் துவ பான முரண்பாடு து. மூன்றாம் முற்றுமுழுதாக கு கொண டு
இர்ஷாட் என்ற இயக்கத்தினர் இராணுவப்பிரிவுதான் லஷ்கர்-ஏ- தொய்பா, இந்த இயக்கம் முன்பு ஆப்கானிஸ் தானில் சோவியத் இராணுவத்திற்கெதிரான போரில் அமெரிக்க சி.ஐ.ஏ.யினால் பயன்படுத்தப் பட்டது. சோவியத் இராணுவம் வெளியேறிய பின்பு சி.ஐ.ஏ.யினால் இனி தேவையில்லை எனக் கைவிடப்பட்ட குழுக்களில் லஷ்கர்-ஏ-தொய்பாவும் ஒன்று. அதனால் அவர்கள் பின்லாட னோடு கூட்டுச் சேர்ந்து கொண்டார்கள் பரந்துபட்ட இஸ்லாமிய சர்வதேசியத்தின் போராட்டக் களமாக காஷ்மீரை தேர்ந்தெடுத்தனர். இந்த இயக்கத்தினர் ஆயுதந்தரித்த
உறுப்பினர்களில் பெரும்பான்மையா னோர் பாகிஸ்தானியரும் அரேபியரும் என்பது உண்மைதான். இவர்களின் அரசியல் கொள்கை சுதந்திர காஷ்மீர் அல்ல. அந்த மாறாக அனைத்திந்திய முஸ்லிம்களின் எழுச்சிக்கு தலைமை தாங்குதல் உலகில் மிக இரகசியமான அமைப்பைக் கொண்ட ஆயுதபாணி இயக்கங்களில் இதுவும் ஒன்று இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் உயிருடன் எதிரி இராணுவத்தில் பிடிபடக்கூடாது என்பதும் உறுப்பினர்களுக்கிடப் பட்டிருக்கும் உத்தரவு அத்தோடு நன்கு திட்டமிடப்பட்ட கெரில்லாத் தாக்குதல் முனர் னெடுப்பதில் கைதேர்ந்தவர்கள்
Մ, ԾԾ) 611
கடந்த வருடம் இந்தியப் பாராளுமன்றத் தருகில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பினர் பு இந்தியா பாகிஸ்தான் மீது போர்ப் பிரகடனம் செய்தது. பின்பு இவ்வருடம் காஷ்மீர் இராணுவ முகாமருகில் நடந்த தாக்குதலின் பினர் பும் போர் அறிவிப்புக்கள் வந்தன. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் போர் மூள வேணடும் எனபது தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கமாகவும் இருக்கலாம். ஏனெனில் அப்படி போர் மூளும் பட்சத்தில் அது பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பிற்கு சோதனைக் காலமாகவிருக்கும். இந்தியா போர் தொடுக்கும் பட்சத்தில் கடுமையாக எதிர்த்துப் போரிட வேண டிய நிலையிருக்கும் முஷாரப்பினால், போர் நிலைமை தீவிரவாதிகளுக்கு சாதகமாக மாறுவதையும் தவிர்க்க முடியாது.
భభయభ
மேலும் தோலுரிக்கப்படும் சீனத் தலைமை
சீன நாட்டு தலைமையின் அண்மைக் கால நடவடிக்கைகள் அதனது நிலைப் பாட்டை மேலும்தோலுரித்துக் காட்டி வருகின்றன. மாக்சிசம், லெனினிசம், மாவோ சிந்தனைகள் என பன மட்டுமன்றி ஏகாதிபத்திய எதிர்பார்ப்பும் அதனிடம் இல்லை. சோசலிஸம், புரட்சி என்பவற்றுக்கு அங்கு இடமில்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது.
நேபாள கம்யூனிஸ்ட் (மாவோ) கட்சியின் கெரில்லா போராட்டத்தை முற்றாக முறியடிக்க பூரணமான இராணுவ ஒத்துழைப்பை வழங்கு வதாக சீன நாட்டு தலைவர் ஜியான் ஸெமின் நேபாள நாட்டு மன்னர் கனேந்திராவிடம் உறுதியளித்துள்ளார். நேபாள மனர் எனர் சீனாவிற்கு சென்றிருந்த வேளையிலேயே மேற்படி உறுதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நேபாள கெரில்லாக்கள் மாவோவின் பெயரை உச்சரித்துக் கொண்டு பயங்கரவாதம் புரியக்கூடாது என்று
അം. അദ്ദ
குேம் இந்தி SISILLOIfiliiiiiiii
பெரும்பான்மை மக்களும் போருக்கு ஆதரவு தருவார்கள் என்பதால் தருணம் பார்த்திருக்கும் தீவிரவாதிகள் அதிகாரத்திற்கு வரப்பார்ப்பார்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் அணுவாயுதங்களையும் கைப்பற்று வார்கள். நாம் எதிர்பார்த்தது போல ரஷ்ய மாபியாவிடமிருந்தல்ல, பாகின தானிலிருந்து தான் பின் லாடன் அணுவாயுதங்களைப் பெற்றுக் கொள்வார் என்றெழுதியது James Defence Weekly 6T6 of D colorfias. புலனாய்வு சஞ்சிகை
இந்தியாவைப் பொறுத்தவரையில் இத்தகைய போர்ப்பிரகடனங்கள் குறுகிய லாபங்களையே பெற்றுத்தரும் இந்தியா குறிப்பாக இந்து மக்களிடை யே தேசியவாதத்தை வளர்த்தல் அதன்மூலம் தேர்தல்களில் ஆளும் பி.ஜே.பி. ஆட்சியதிகாரத்தை தக்க வைத்தல், இவற்றை விட சர்வதேச
li
குறிப்பாக அமெரிக்க கவனத்தை ஈர்த்தல் என்பனவே இந்திய அரசின் நோக்கங்கள் ஆப்கானிஸ்தான் மீதான போரினர் போது அமெரிக்கா பாகிஸ்தானைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டதை இந்தியா பொறாமைக் கண்களுடன் பார்த்தது. அன்றிலிருந்து இனி நுவரை பயங்கரவாதத்திற் கெதிரான போரில் என்னை விட சிறந்த நண்பன் உனக்கு கிடையாது என இந்தியா தம்பட்டம் அடித்து வருகின்றது. இப்போது அதன் முயற்சி பயன் தரலாம் அமெரிக்க பல தேசிய வர்த்தக நிறுவனங்களும் பல காலம் தவமிருந்து பெற்ற இந்திய சந்தையை இழக்க முன்வரமாட்டார். இதைவிட மத்திய ஆசியாவை நோக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தின் காஷி மீர் இருப்பதால் அங்கே அமெரிககா இராணுவ தளம் அமைக்க முன்வர வேண்டும் என இந்தியா எதிர்பார்க்கின்றது. ஆனால் இப்போதை க்கு பாகிஸ்தான் தளமே போதும் என்ற எண னத்தில் தான் அமெரிக்கா இருக்கின்றது.மேலும் இன்றைய நிலையில் சீனாவுடன் முரணன் பட அமெரிக்கா விரும்பவில்லை. அது குறித்து நீணடகாலத் திட்டம் அமெரிக்காவை இறுக அணைக்கும் இந்தியா, இந்தியாவை உறிஞ்ச நிற்கும் அமெரிக்காவிடம் உண்டு இருப்பினும் காஷ்மீர் பிரச்சனையை இந்தியா வலிந்து சர்வதேச மயப்படுத்தி வருவதால், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமெரிக்கா தென்னாசியப் பிராந்தி யத்தில் அதிகமாகத் தலையிடக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.
°
ஜியான் ஸெமின் எச்சரித்துள்ளார். புரட்சி ஆயுதப் போராட்டமெல்லாம் அவருக்கு பயங்கரவாதமாகிவிட்டதாக வெளிப்படையாக கூறியமைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்
கம்போடியாவில் கம்யூனிஸ்ட்டுக்களும் தேசபக்தர்களும் போராடிக் கொண்டி ருக்கும் போது மன்னர் சிவஹானுக் கையே சீனத்தலைமை ஏற்றுக்கொண் டிருந்தது. அதன் மூலம் பிற்போக்கு சக்திகளே நன்மை அடைந்தனர். கம்யூனிஸ்ட்டுகளுக்கு மோசமான
பின்னடைவுகள் ஏற்பட்டன.
ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீனா உறுதியான நடவடிக் கைகளை எடுக்கவில்லை. அமெரிக்காவிடமும் மேற்கு நாடுகளிடமும் பகைத்துக் கொள்ளாமல் சீனாவை பொருளாதார ரீதியாக வளர்க்க வேண்டும் என்பது மாவோ சிந்தனைகள் அல்ல. O

Page 11
  

Page 12
இராகலை தோட்டங்களில் மாணிக்கக் கல் அகழ்வதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன. இராகலை கீழ்ப் பிரிவிலும் சென் லெனார்ட்ஸ் தோட்டத்திலும் மாணிக்கக் கல் அகழ்வதற்காக குறிப்பிட்ட காணி களை குத்தகைக்கு கொடுப்பதற்காக மீண்டும் ஏலம் கோரப்படவிருக்கிறது.
சில தொழிற்சங்கத் தலைவர்கள் இணக்கம் தெரிவித்ததையடுத்தே ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஏலம் கோரல் மீண்டும் நடாத்தப்படவிருக்கின்றது. அத் தொழிற் சங்கத் தலைவர்களின் உறவினர்களுக்கும் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கும் மாணிக்கக் கல் அகழ்வதற்கான காணித் துண்டுகள்
பொது வீதியோரத்தில் நிறுத்தப்பட்டி ருந்த தலவாக்கலை பாமஸ்டன் தோட்ட லொறியில் அத்தோட்டப் பெண்கள் சிலர் கருத்தடை சத்திரசிகிச்சைக்குட்படுத்தப் பட்ட பிறகு மயக்க நிலையில் கிடத்தப் பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகி யிருக்கின்றன. கருத்தடை சத்திர சிகிச் சைகள் கொளுந்து மடுவம் போன்ற பொது இடங்களிலேயே மேற்கொள்ளப் படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தோட்டப் புறப் QL 6oof e, Grfìcoi அறியாமையை பயன்படுத்தி கருத்தடை சத்திரசிகிச்சை செய்து கொள்ள நிர்ப்பந்திப்பதும் நாய்களை போன்று நடுவீதிகளிலும் பொது இடங்களிலும் கருத்தடை சத்திரசிகிச்சை செய்வதும் மலையகப் பெண்களை கீழ்த்தரமாக மதிப்பதன் வெளிப்பாடே ஆகும்.
இது குறித்து மலையகத் தலைவர்கள் எனப்படும் பாராளுமன்ற உறுப்பினர் களும் அமைச்சர்களும் வெட்கித் தலை குணிய வேண்டும் உலக நாடுகளுக்குச் சென்று சர்வதேச ரீதியாக தமிழர்களின்
lan GÜLDINGUtiliningian jagjining
கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்ட பிறகே அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
தேயிலைச் செடிகள் இருக்கும் நிலத்தில் மாணிக்கக் கல் அகழ்ந்தால் வேலை வாய்ப்பு குறைவடையும் என்பதாலும், மணி சரிவு, மணி ணரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதாலும், மாணிக்கக் கல் அகழ்வதற்கு வெளியார் மேற்படி தோட்டங்களுக்குள் வருதால் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். ஆகிய காரணங்களை காட்டியே அத்தோட்டங்களை சேர்ந்த மக்கள் மாணிக்கக் கல் அகழ்வதை எதிர்த்து வருகின்றனர்.
கெளரவம், மரியாதை பற்றியெல்லாம் முழங்குவதால் பயனேதுமில்லை. தமது சொந்த மக்கள் கீழ்த் தரமாக நடத்தப்படுவதைக் கண்டு கொதித்து எழாதவர்கள் தலைவர் களாக இருக்க அருகதையற்றவர்கள் மக்களை அறியாமை எனும் இருளில் வைத்திருந்தால்தான் லட்சக்கணக் கான வாக்குகளை பெற்று மந்திரிக ளாகலாம் என்ற எண்ணம் கொண்டவர் களுக்கு கோபம் வருகின்ற வெட்கம் வருகின்ற நரம்புகள் இருப்பதில் நியாயமில்லை. திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாடு செய்யப்படுவது பற்றியும் அவர்களுக்கு கவலை ஏற்படாது.
ஆனால் உண்மையான தொழிலாளர் வர்க்க சிந்தனையுள்ளவர்கள். மலையகத் தமிழ் மக்களின் தேசிய அபிலாஷைகளை மதிப்பவர்கள் பெண்களின் சுதந்திரத்தை மதிப்பவர்கள் ஏன் மனிதாபிமானத்தை மதிப்பவர்கள் கூட மேற்படி திட்டமிட்ட கருத்தடை நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
இலங்கை மாணி தாபன அதிகாரிக மகாவித்தியாலயத் ஏலக்கோரலை
என்று நடத்தப்பட் தையடுத்தே ஏல யறையின்றி ஒத்தி
தொழிற்சங்க .ே நிலையில் தொழில களும், மாணவர்க அகழ்வதற்கான க க்கு விடுவதற்காக ஏலக்கோரலை எ மறியல் போராட்ட ஏலக்கோரலை நட சென்றிருந்த இலா
மலைகத்தில் ଥିU୭
த
தோட்டப்புறப் பெண் ஏழ்மை என்பவர் கொண்டு பல தந்த பசப்பு வார்த்தை திட்டமிட்ட கருத்த படுகிறது. இதற்கு சீரழிந்த ஆண்க பெற்றுக்கொள்ளப் குள்ளான தோட் தொழிற்சங்க தை கருத்தடை நட துணை புரிகின்ற களில் உதவி வைத் புரிபவர்கள் தோட் கிராமப்புறங்களிலி களில் நலன்புரி உத் வேலை செய்பவர் குச் சாதகமான செய்து தொழில கருத்தனுட செய்து விடுகின்றனர்.
தோட்டப்புறங்களிலு களில் சில வருட வகுப்பிற்கு மாணவு
இ
வை. கோவின் விருதலை
தலை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அவர்களின் உணி னாவிரதப் போராட்டத்தை மீணடும் தொடங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளும் ஐ. தே. மு. அரசாங்கமும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தடுப்புக் காவல் கைதிகள் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை. விசாரணையுமின்றி விடுதலை யுமின்றி நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்து விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத் தைச் செய்கின்ற போதெல்லாம் அவர் களை விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக வாக்குறுதியளித்து உண்ணாவிரத த்தை அரசியல் வாதிகளும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் முடித்து வைப்பது வழக்கம் தமிழ் அரசியல் கைதிகளின் கோவை களை கூடிய விரைவில் படித்து அவர் களை விடுதலை செய்ய நடவடிக்கை
வெளியிடுபவர் :
எடுக்கப் போவதாக அவ்வப்போது சட்டமா அதிபரும் அறிவித்து வருகிறார். ஆனால் எதுவும் நடந்தபாடில்லை.
தமிழ்நாட்டில் ம.தி.மு.க தலைவர் வைகோ. கைது செய்யப்பட்டதை எதிர்த்தும் அவரை விடுதலை செய்யக் கோரியும் வடக்கு கிழக்கெங்கும் ஹர்த்தாலும் மறியல் போராட்டங்களும் நடாத்தப்படுகின்றன. அவரின் விடுதலை வேணி டி இந்திய துTதுவரிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கோரிக்கை விடுக்கும் போராட்டங்கள் சிறைச்சாலை களுக்கே வரையறுக் கப்பட்டு விடுகின்றன. கைதிகளின் விடுதலை குறித்து அக் கைதிகள் மட்டுமே அக்கறை கொணி டுள்ளதாகவே தெரிகிறது. அவர்களையும் காலத்துக் குக் காலம் சமாதானப் படுத்தி வாக்குறுதிகள் அளிக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
மீண்டும் களுத்துறைச் சிறையிலும், மட்டக்களப்புச் சிறையிலும் கைதிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் விடுதலை தொடர்பாக மக்கள் போராட்டங்களை
முன்னெடுக்க வே
தமிழ் அரசியல் அழைப்பை ஏற்று விடுதலைக்காகப் கிழக்கு மக்கள் : மண்ணிலிருந்து ன நீண்ட நாட்களாக பட்டுள்ள இளைஞ களினதும் விடுதை இறங்கிப் போராடு
சட்ட அதிபர் திை சட்டப் பிரச்சினைய விடுதலையை அ முக்கிய அரசியல் முன்னெடுத்து தீர்வு இயல்பு வாழ்க்கை என்பதில் சிறைகளி எர்ளவர்களை விடுதலை செய்வ என்பதை ஏற்றுக்ெ கைகளை எடுக்க தமிழ் அரசியல் வைகோ.வின் விடு அக்கறை தமிழ் அர விடுதலையில் இ வேதனையானதே.
இ. தம்பையா, இல, 47, 3ம் மாடி கொழும்பு சென்றல் சுப்பர் மார்க்கட்
 
 
 
 
 
 

1905
ன்ரும் பம்மாத்து மீண்ரும் ஏமாற்றம்!
ரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை அமைச்சர் பி சந்திரசேகரம் முடித்து ார் சட்டமா அதிபருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பழைய பல்லவியே ள்ளது. இந்நிலையில் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தும் ஒரு அரசியலா?
ILilliúilifíl ÉIII
க்கக் கல் கூட்டுத் ள் இராகலை தமிழ் தில் நடாத்தவிருந்த நிறுத்த வேண்டும் மறியல் போராட்டத் க்கோரல் காலவரை வைக்கப்பட்டது.
தங்களைக் கடந்த ாளர்களும், ஆசிரியர் ளும் மாணிக்கக் கல் ாணிகளை குத்தகை
நடாத்தப்படவிருந்த திர்த்து ஆர்ப்பாட்ட த்தைச் செய்தனர். த்த இராகலைக்குச் song, LDTools, d, gas)
SS S SS SS SSLSLSS LS S LS S S LSL SLSL S LSL S LS S LSL S SLSS SLSS SLSL S LS S SL S LSL S SL S S S S S SLSL SLSLSSL S S S S SSLS SS LS SS S LSS S S
ன்களின் அறியாமை, |றை சாதகமாகக் திரங்களை செய்தும், களைக் கூறியும் டை மேற்கொள்ளப்
மலையகத்திலுள்ள ளின் ஒத்துழைப்பு படுகிறது. சீரழிவுக் ட மட்டத்திலான லவர்கள் திட்டமிட்ட வடிக்கைகளுக்கு னர். தோட்டப்புறங் தியர்களாக கடமை டப்புறங்களிலிருந்தும் ருந்தும் தோட்டங் தியோகத்தர்களாக களும் கருத்தடைக்
பிரச்சாரங்களைச் пеп (oluotora, cinem கொள்ள தூண்டி
Eirgir álso LITLEfT606) ங்களாக முதலாம் ர்கள் அனுமதிக்கப்
தலைவர்களின் வை.கோ.வினர் போராடும் வடக்கு தங்களது சொந்த கது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்
ர்களினதும் யுவதி லக்காக வீதிகளில் வதே சிறந்ததாகும்.
ணக்களத்திற்குரிய ாகவே கைதிகளின் ID TI "" பிரச்சினையாக காண வேண்டும். யை ஏற்படுத்துவது ல் அடைக்கப்பட்டு பிணையிலாவது தும் உள்ளடங்கும் கொண்டு நடவடிக் வேண்டும்.
தலைவர்களுக்கு தலையில் இருக்கும் சியல் கைதிகளின் ി ഒ് ഞഖ ബ്ഞ് കൃ
Ο
கொழும்பு 11 அச்சுப்பதிபு யூகே பிரிண்டஸ் 98A விவேகானந்தா மேடு, கொழும்பு 13
கூட்டுத்தாபன அதிகாரிகளை ஏலக் கோரலை நடத்தவிடாது ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை அடுத் தே ஏலக்கோரல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் அமைச்சர் சொக்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏலக்கோரலை தானே ஒத்திவைத்ததாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அப்போது தெரிவித்திருந்தார்.
அவ் ஏலக்கோரல் மீண்டும் நடாத்தப் படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அத்தோட்டங்களில் மாணிக்கக் கல் அகழப்படக் கூடாது எனர் றும் அதற்காக குறிப்பிட்ட காணிகளை குத்தகைக்கு கொடுக்க
படவில்லையாம் காரணம் கருத்தடை சத்திர சிகிச்சை காரணமாக சில தோட்டங்களில் சில வருடங்களாக பிள்ளைகளே பிறக்கவில்லையாம்
ஏலக்கோரலை நடத்தக் கூடாது என்றும் அத்தோட்ட மக்கள் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பின்னடிக்கின்றனர்.
பாதிப்புக்களைச் சந்திக்கப் போகின்ற மக்களின் எதிர்ப்பு நியாயமானது அவ்வெதிர்ப்பை வெளிப்படுத்தும் வழிவகைகள் வலிமையடைகின்றபோது எதிர்ப்பு போராட்ட இயக்கமும் வெற்றியடையும்
சுயநல நோக்கம் கொண்ட சந்தர்ப்ப வாத தொழிற்சங்க தலைவர்கள் தொழிலாளர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தாலும் நியாயமான போராட்டம் முன்னேறும் வெற்றி பெறும்
இந்த வகையில் மாணிக்கக் கல் அகழ்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இராகலை கீழ்பிரிவு சென்லெனார்ட்ஸ் தோட்டத் தொழிலாளர்களினர் போராட்டமும் வெற்றியடையும் திசையில் முன்னேறும்
திட்டமிட்ட கருத்தடையினால் மலையகத் தமிழ் மக்களின் குடிசன வளர்ச்சி வீதம் பாதிக்கப்படுகிறது. அத்துடன் அவர்களின் சுயகெளரவம் பாதிக்கப்படுகிறது. இதனால் சமூக ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுவதுடன் தனிப்பட்ட பெண்கள் பாதிப்புக்குள்ளா கின்றனர். கருத்தடை சத்திரசிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மாதாந்தம் அதிக குருதி வெளியேறுவதால்
கருத்தடை சத்திரசிகிச்சையின் பின் மயக்கமுற்ற நிலையில்
வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட காட்சி
அதனை ஈடுசெய்யக் கூடிய போஷாக்கான உணவு உட்கொள்ளப் பட வேண்டும் அவ்வாறு போஷாக்கான உணவை உட்கொள்ளக் கூடிய வசதி மலையக தோட்டப்புற பெண்களுக்கு இல்லை. அதனால் கருத் தடை சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சினையாக தலை தூக்கிய்ளளது.
எனவே மலையகத் தமிழ் தேசிய இனத்திற்கும் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்திற்கும் பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்ற திட்டமிட்ட கருத்தடை நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்
தெளிவான ஜோசய்ய.
11ம் பக்க தொடர்ச்சி.
அதன் பின் தேசிய கலை இலக்கியப் பேரவையும் சுபமங்களாவும் இணைந்து 9 (D குறுநாவல் போட்டி நடாத்தப்பட்டது. அப்போட்டியில் இதே தெளிவத்தை ஜோசப் பிற்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது. தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்திய பரிசளிப்பு விழாவில் வந்து அவ்வேளை கோமல் சுவாமிநாதன் மறைந்துவிட்டார் தமிழக எழுத்தாளர் வல்லிக்கண்ணன் கையால் பரிசும் வாங்கினார். அதன் பின் இன்றுவரை தேசிய கலை இலக்கியப் பேரவை பற்றியோ அதன் பரிசு பற்றியோ ஜோசப்
கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கருத்தடையைத் தூண்டும் பிரச்சாரங் களுக்கு எதிரான சக்தி வாய்ந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதுமட்டுமல்ல பாதிப்புக்குள்ளாகின்ற மக்களுக்கும், பெணி களுக்கும் திட்டமிட்ட கருத் தடையினர் நோக்கங்கள் பற்றியும் அதனால் ஏற்படுகின ற சமூக ரீதியான பாதிப்புக்கள் பற்றியும் பெண்களுக்கு ஏற்படுகின்ற சுகாதார பாதிப்புக்கள் பற்றியும் அறிவூட்ட வேணடும். அப்பொறுப்பை மலையகத் தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொண்டவர்களும் அமைப்புகளும் ஏற்க வேண்டும்.
மறந்தும் உச்சரிப்பதில்லை. சுபமங்களா நடாத்திய போட்டி என்றும் அவர்கள் தந்த பரிசு என்றுமே இந்த இலக்கிய சிகரம் கூறியிருக்கிறது. அதிலும் கைலாசபதி வக் கிரம் தான காரணமாகும். ஏனெனில் பேராசிரியர் கைலாசபதி தேசிய கலை இலக்கியப் பேரவையினதும் தாயகம் சஞ்சிகையினதும் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் என்பதை இந்த தெளிவற்ற ஜோசப் தெரிந்தே வைத்துள்ளார் தெளிவத்தை ஜோசப்பிடம் படிந்து காணப்படுவது யாழ்ப்பான விரோதம் கைலாசபதி எதிர்ப்பு மட்டுமல்ல. மார்க்சிச விரோத வன்மமும் ஆகும் அதனை அவரது நேர்காணல் வெளிச்சமிடுகிறது.